நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து
நேட்டோ நாடுகள் குழுவாக இணைந்து சீன பொருட்கள் இறக்குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும்.
பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து
நேட்டோ நாடுகள் குழுவாக இணைந்து சீன பொருட்கள் இறக்குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும்.
வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி; 1.5 லட்சம் பேர் பங்கேற்பு
: இங்கிலாந்தில் வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் நேற்று முன்தினம் லண்டனில் யுனைட் தி கிங்டம் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து
நேட்டோ நாடுகள் குழுவாக இணைந்து சீன பொருட்கள் இறக்குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும்.
வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி; 1.5 லட்சம் பேர் பங்கேற்பு
: இங்கிலாந்தில் வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் நேற்று முன்தினம் லண்டனில் யுனைட் தி கிங்டம் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து
நேட்டோ நாடுகள் குழுவாக இணைந்து சீன பொருட்கள் இறக்குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும்.
வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி; 1.5 லட்சம் பேர் பங்கேற்பு
: இங்கிலாந்தில் வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் நேற்று முன்தினம் லண்டனில் யுனைட் தி கிங்டம் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
``குடியேற்றக் குற்றவாளிகள் மீது மென்மை கிடையாது'' - அமெரிக்காவில் இந்தியர் கொலைக்கு ட்ரம்ப் கண்டனம்
கடந்த வாரம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அங்கு வசிக்கும் இந்தியரான சந்திரா நாகமல்லையாவை, குற்றப் பின்னணி கொண்ட மார்டினெஸ் வெட்டிக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் சந்திரா நாகமல்லையாவின் மனைவி மற்றும் மகனின் கண்முன்னேயே நடந்துள்ளது. நான் அறிவேன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சந்திரா நாகமல்லையா டெக்சாஸின் டல்லாஸில் நன்கு மதிக்கப்பட்டவரான சந்திரா மல்லையா அவரது மனைவி, மகன் கண்முன்னேயே கொலை செய்யப்பட்டதை நான் அறிவேன். சந்திர நாகமல்லையா நாட்டிற்குள்ளேயே வந்திருக்கக் கூடாத சட்டவிரோத கியூபா வெளிநாட்டவரால் கொடூரமாகத் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையாளி குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெரிய அளவிலான வாகனத் திருட்டு மற்றும் பொய்ச் சிறை வைத்தல் போன்ற கொடூரமான குற்றங்களுக்காக ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கிறார். திறமையற்ற ஜோ பைடன் இவ்வளவு மோசமான ஒரு நபரைத் தங்கள் நாட்டில் வைத்திருக்க கியூபா விரும்பாததால், திறமையற்ற ஜோ பைடனின் கீழ் நமது நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சட்டவிரோத குடியேற்றக் குற்றவாளிகள் மீது மென்மையாக இருக்கும் காலம் எனது பார்வையில் முடிந்துவிட்டது! உறுதியாக இருங்கள். ட்ரம்ப் பதிவு உள்துறை பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிஸ்டி நோயம், அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி, எல்லைப் பாதுகாப்புப் பொறுப்பாளர் டாம் ஹோமன், மற்றும் எனது நிர்வாகத்தில் உள்ள பலர், அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவதில் நம்பமுடியாத வேலையைச் செய்து வருகின்றனர். எங்கள் காவலில் உள்ள இந்தக் குற்றவாளி, சட்டத்தில் முழுமையாக தண்டிக்கப்படுவார். அவர் முதல் நிலை கொலையாளியாகக் குற்றம் சாட்டப்படுவார்! என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி; 1.5 லட்சம் பேர் பங்கேற்பு
: இங்கிலாந்தில் வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் நேற்று முன்தினம் லண்டனில் யுனைட் தி கிங்டம் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
'குடியேறிகளே வெளியேறுங்கள்' - லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?
சனிக்கிழமை அன்று பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
''ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்'' - நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார்.
''ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்'' - நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார்.
'குடியேறிகளே வெளியேறுங்கள்' - லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?
சனிக்கிழமை அன்று பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
''ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்'' - நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார்.
'குடியேறிகளே வெளியேறுங்கள்' - லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?
சனிக்கிழமை அன்று பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் - சீனா
மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், பொருளாதார தடைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என்றும் கூறினார்.
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
''ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்'' - நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார்.
'குடியேறிகளே வெளியேறுங்கள்' - லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?
சனிக்கிழமை அன்று பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் - நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் - நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் - சீனா
மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், பொருளாதார தடைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என்றும் கூறினார்.
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
''ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்'' - நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் - நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் - சீனா
மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், பொருளாதார தடைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என்றும் கூறினார்.
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
``தடைகளும், வரிகளும் பிரச்னையை தீர்க்காது, மேலும் மோசமாக்கும்'' - ட்ரம்புக்கு சீனா பதிலடி
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த, நேட்டோ நாடுகள் சீனா மீது 50 - 60 சதவிகித வரி விதிக்க வேண்டும். நேட்டோ நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. ரஷ்யா மீது வரி விதிக்க வேண்டும் என்று நேற்று ட்ரம்ப் நேட்டோ நாடுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். ட்ரம்ப் சீனாவின் பதிலடி இதற்கு பதிலடி தரும் விதமாக, நிகழ்ச்சி ஒன்றில், சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, சீனா அமைதியை நிலைநாட்டுவதிலும், முக்கிய பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதிலும் முனைப்பாக இருக்கிறது. போர் எந்தப் பிரச்னையையும் தீர்க்காது. தடைகளும், வரிகளும் பிரச்னைகளை இன்னும் மோசமாக்கும் என்று பேசியுள்ளார். நடவடிக்கை எடுக்காத அமெரிக்கா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக ரஷ்யா மீது எந்தவொரு வரியையும் இன்னும் அமெரிக்கா விதிக்கவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள கடிதத்தில் கூட, நேட்டோ நாடுகள் ரஷ்யா, சீனா மீது வரியை விதித்தால் தான், அமெரிக்கா விதிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ட்ரம்பின் இந்தக் கடிதத்திற்கு நேட்டோ நாடுகள் எப்படி பதிலளிக்க உள்ளதோ? ``ரஷ்யா, சீனாவுக்கு எப்போது அமெரிக்கா வரி விதிக்கும்?'' - ட்ரம்ப் அதிரடி பதிவு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் - நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் - சீனா
மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், பொருளாதார தடைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என்றும் கூறினார்.
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் - நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர் வந்தது.
50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்
‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்ததால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்
‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்ததால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர் வந்தது.
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
நேபாளம் முழுவதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது.
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
நேபாளம் முழுவதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது.
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
நேபாளம் முழுவதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது.
50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்
‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்ததால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
நேபாளம் முழுவதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது.
50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்
‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்ததால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர் வந்தது.
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
நேபாளம் முழுவதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது.
50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்
‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்ததால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர் வந்தது.
``ரஷ்யா, சீனாவுக்கு எப்போது அமெரிக்கா வரி விதிக்கும்?'' - ட்ரம்ப் அதிரடி பதிவு
ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதற்கேற்றாற்போல், ரஷ்யாவிற்கு கெடுபிடி கொடுக்க, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் பிரேசில் மீது கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறார். ஆனால், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இன்னொரு நாடான சீனா மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை ட்ரம்ப். காரணம், அமெரிக்கா, சீனா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை. ட்ரம்ப் இந்த நிலையில், நேற்று ட்ரம்ப் சீனா மீது வரி விதிப்பது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிபர் டொனால்டு ஜெ. ட்ரம்பால் நேட்டோ நாடுகள் மற்றும் உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்: அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதும், ரஷ்யா மீது பெரும் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஒப்புக்கொண்டு, அவர்களும் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும்போதும், நானும் ரஷ்யா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராக இருக்கிறேன். ``உள்நாட்டு விவகாரங்களில் ட்ரம்ப் தலையிட `வரி பிளாக்மெயில்' ஒரு கருவி'' - பிரிக்ஸ் கூட்டத்தில் லுலா ஆனால், இன்னும் சில நேட்டோ நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டிருக்கின்றன. இது அதிர்ச்சியாக இருக்கிறது. இது பேச்சுவார்த்தையைப் பெரிதும் மட்டுப்படுத்துகிறது. நான் கூறியதை நீங்கள் செய்யும்போது, எப்படியும் நான் ரஷ்யா மீது தடை விதிக்க தயாராக இருக்கிறேன். அது எப்போது என்பதை மட்டும் சொல்லுங்கள். சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனா மீது வரி இத்தோடு நேட்டோ ஒரு குழுவாக சீனா மீது 50 - 100 சதவிகித வரியை விதிக்க வேண்டும். இந்த வரிகளை ரஷ்யா - உக்ரைன் போர் முடிந்தவுடன் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்த வரி அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பெரிதும் உதவும். சீனா ரஷ்யா மீது வலுவான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. ஆக, இந்த வரிகள் அந்தக் கட்டுப்பாட்டைத் தளரச் செய்யும். இது ஒன்று ட்ரம்ப் போர் கிடையாது. (நான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போரே தொடங்கியிருக்காது. இது பைடன் மற்றும் ஜெலன்ஸ்கியின் போர்). இத்தனை உயிர்கள்... இந்தப் போரை நிறுத்த உதவ மட்டுமே நான் இங்கு இருக்கிறேன்... எனக்கு ஆயிரமாயிரம் ரஷ்ய மற்றும் உக்ரைன் மக்களின் உயிர்களை நான் காப்பாற்ற வேண்டும். (கடந்த வாரம், 7,118 பேர் உயிரிழந்திருக்கின்றனர்). நான் கூறுவதைப் போல, நேட்டோ கூறினால், இந்தப் போர் விரைவில் முடிவடையும். உயிர்களும் காப்பாற்றப்படும். அப்படி செய்யவில்லை என்றால், என்னுடைய நேரம், ஆற்றல் மற்றும் அமெரிக்காவின் பணத்தை நீங்கள் வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். ``இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய ட்ரம்ப்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
நேபாளம் முழுவதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர் வந்தது.
உக்ரைன் போரை நிறுத்த சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்
ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50-100% வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் போரை நிறுத்த சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்
ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50-100% வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் போரை நிறுத்த சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்
ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50-100% வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் போரை நிறுத்த சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்
ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50-100% வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் போரை நிறுத்த சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்
ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50-100% வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ - ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்
அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ - ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்
அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
50% வரி விதிப்பு இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது: டொனால்டு ட்ரம்ப்
இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைன் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ரஷ்யாவின் காம்சட்காவின் கிழக்கு கடற்கரை அருகே இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ரஷ்யாவின் காம்சட்காவின் கிழக்கு கடற்கரை அருகே இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
50% வரி விதிப்பு இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது: டொனால்டு ட்ரம்ப்
இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைன் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ - ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்
அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு
பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த 'நியூயார்க் பிரகடனத்தை' ஆதரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு
பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த 'நியூயார்க் பிரகடனத்தை' ஆதரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.
ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ரஷ்யாவின் காம்சட்காவின் கிழக்கு கடற்கரை அருகே இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ - ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்
அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு
பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த 'நியூயார்க் பிரகடனத்தை' ஆதரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.
ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ரஷ்யாவின் காம்சட்காவின் கிழக்கு கடற்கரை அருகே இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
50% வரி விதிப்பு இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது: டொனால்டு ட்ரம்ப்
இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைன் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ - ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்
அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
‘ஊழலை ஒழியுங்கள்’ - இடைக்கால பிரதமர் சுசீலா கார்கிக்கு நேபாள மக்கள் கோரிக்கை
நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
‘ஊழலை ஒழியுங்கள்’ - இடைக்கால பிரதமர் சுசீலா கார்கிக்கு நேபாள மக்கள் கோரிக்கை
நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு
பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த 'நியூயார்க் பிரகடனத்தை' ஆதரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.
ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ரஷ்யாவின் காம்சட்காவின் கிழக்கு கடற்கரை அருகே இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
50% வரி விதிப்பு இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது: டொனால்டு ட்ரம்ப்
இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைன் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
‘ஊழலை ஒழியுங்கள்’ - இடைக்கால பிரதமர் சுசீலா கார்கிக்கு நேபாள மக்கள் கோரிக்கை
நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு
பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த 'நியூயார்க் பிரகடனத்தை' ஆதரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.