SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்: ட்ரம்ப்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

தி ஹிந்து 16 Oct 2025 4:23 pm

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்: ட்ரம்ப்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

தி ஹிந்து 16 Oct 2025 3:31 pm

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்: ட்ரம்ப்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

தி ஹிந்து 16 Oct 2025 2:31 pm

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்: ட்ரம்ப்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

தி ஹிந்து 16 Oct 2025 1:31 pm

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்: ட்ரம்ப்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

தி ஹிந்து 16 Oct 2025 12:31 pm

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்: ட்ரம்ப்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

தி ஹிந்து 16 Oct 2025 11:31 am

காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்

இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர்.

தி ஹிந்து 16 Oct 2025 6:07 am

அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம் 

அமெரிக்​கா​வின் ராணுவ ரகசி​யங்​களை வைத்​திருந்​தது, சீன அதி​காரி​களை சந்​தித்​தது ஆகிய குற்​றச்​சாட்​டின் கீழ் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்​லிஸ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

தி ஹிந்து 16 Oct 2025 5:55 am

அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம் 

அமெரிக்​கா​வின் ராணுவ ரகசி​யங்​களை வைத்​திருந்​தது, சீன அதி​காரி​களை சந்​தித்​தது ஆகிய குற்​றச்​சாட்​டின் கீழ் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்​லிஸ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

தி ஹிந்து 16 Oct 2025 5:31 am

காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்

இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர்.

தி ஹிந்து 16 Oct 2025 5:31 am

​பாக், ஆப்​கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம்

பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது.

தி ஹிந்து 16 Oct 2025 5:31 am

அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம் 

அமெரிக்​கா​வின் ராணுவ ரகசி​யங்​களை வைத்​திருந்​தது, சீன அதி​காரி​களை சந்​தித்​தது ஆகிய குற்​றச்​சாட்​டின் கீழ் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்​லிஸ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

தி ஹிந்து 16 Oct 2025 4:31 am

காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்

இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர்.

தி ஹிந்து 16 Oct 2025 4:31 am

​பாக், ஆப்​கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம்

பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது.

தி ஹிந்து 16 Oct 2025 4:31 am

காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்

இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர்.

தி ஹிந்து 16 Oct 2025 3:31 am

​பாக், ஆப்​கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம்

பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது.

தி ஹிந்து 16 Oct 2025 3:31 am

அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம் 

அமெரிக்​கா​வின் ராணுவ ரகசி​யங்​களை வைத்​திருந்​தது, சீன அதி​காரி​களை சந்​தித்​தது ஆகிய குற்​றச்​சாட்​டின் கீழ் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்​லிஸ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

தி ஹிந்து 16 Oct 2025 2:31 am

காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்

இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர்.

தி ஹிந்து 16 Oct 2025 2:31 am

​பாக், ஆப்​கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம்

பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது.

தி ஹிந்து 16 Oct 2025 2:31 am

அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம் 

அமெரிக்​கா​வின் ராணுவ ரகசி​யங்​களை வைத்​திருந்​தது, சீன அதி​காரி​களை சந்​தித்​தது ஆகிய குற்​றச்​சாட்​டின் கீழ் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்​லிஸ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

தி ஹிந்து 16 Oct 2025 1:31 am

காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்

இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர்.

தி ஹிந்து 16 Oct 2025 1:31 am

​பாக், ஆப்​கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம்

பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது.

தி ஹிந்து 16 Oct 2025 1:31 am

டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலின் டாப் 10 இடங்களில் இருந்து அமெரிக்காவின் பாஸ்போர்ட் கீழிறங்கியுள்ளது. சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எப்படி நிர்ணயிக்கப்படும்? குறிப்பிட்ட பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதை பொறுத்து, சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியிடப்படும். ட்ரம்ப் ட்ரம்பின் அதிரடிகள் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் பிற நாட்டு மக்கள் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் விசா நடைமுறைகளிலும் கடும் கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, சமீபத்தில் வெளியான லண்டனைச் சேர்ந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, அமெரிக்காவின் பாஸ்போர்ட் 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. 12-வதுஇடம் பொதுவாக, அமெரிக்கா பாஸ்போர்ட் முதல் 10 இடங்களில் இருக்கும். ஆனால், தற்போதைய சூழல் காரணமாக, அது 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் 10 இடங்களில் இருந்து அமெரிக்கா பாஸ்போர்ட் இறங்குவது இதுவே முதல்குறை. முதல் 5 இடங்களைப் பிடித்த நாடுகள் இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தைத் தென் கொரியா, மூன்றாவது இடத்தை ஜப்பான், நான்காவது இடத்தை ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஐந்தாவது இடத்தை ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து பிடித்துள்ளது.

விகடன் 15 Oct 2025 2:15 pm

அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களைக் கையாண்ட இந்திய வம்சாவளி கைது - சீனாவுக்காக உளவு பார்த்தாரா?

``புகழ்பெற்ற இந்திய வம்சாவளி வெளியுறவுக் கொள்கை நிபுணரும் பாதுகாப்பு மூலோபாய நிபுணருமான ஆஷ்லே ஜே டெல்லிஸ் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக தக்கவைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று வர்ஜீனியா கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. carnegie endowment ஆஷ்லே ஜே டெல்லிஸ், சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை என்ற உலகளாவிய ஆய்வு நிறுவனத்தில், டாடாவின் மூலோபாய விவகாரங்களுக்கான தலைவராவார் (Tata Chair for Strategic Affairs). `கார்னகி அறக்கட்டளை' உலக அரசியல், பாதுகாப்பு, அமைதி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் (Think Tank) நிறுவனமாகும். தடை செய்யப்பட்ட அரசு சொத்துக்களைக் கையாள்வது தொடர்பான ஃபெடரல் விசாரணையில் 64 வயதாகும் டெல்லிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சட்டத்துக்குப் புறம்பாக வைத்திருப்பதையோ அல்லது தக்கவைத்துக்கொள்வதையோ தடைசெய்யும் 18 USC § 793(e) ஐ டெல்லிஸ் மீறியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். National Security Council குற்றம் நிரூபிக்கப்படும்வரை டெல்லிஸ் நிரபராதியாகக் கருதப்படுவார். மேலும் இதுவரையில் அவர் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால் டெல்லிஸ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வதுடன் $250,000 (ரூ.2,21,50,080) அபராதமும் விதிக்கப்படும். யார் இந்த ஆஷ்லே ஜே டெல்லிஸ்? டெல்லிஸ் அமெரிக்காவில் உள்ள தெற்காசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க-இந்தியா உறவுகளின் முன்னணி நிபுணராவார். இவர் அமெரிக்க அரசின் பல முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளரின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றியபோது, அமெரிக்க-இந்திய சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். American foreign policy expert Tellis தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அரசாங்கப் பணிக்கு முன், டெல்லிஸ் RAND கார்ப்பரேஷனில் மூத்த கொள்கை ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார். Striking Asymmetries: Nuclear Transitions in Southern Asia, Revising US Grand Strategy Toward China ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலைப் படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

விகடன் 15 Oct 2025 9:57 am

`பொறுப்புள்ள'சீனாவை எதிர்க்க இந்தியாவின் ஆதரவை நாடும் அமெரிக்கா! - என்ன பிரச்னை?

கடந்த வாரம், சீனா தனது 5 அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கனிமங்கள் செமிகண்டக்டர்கள், ராணுவ இயந்திரங்கள் போன்ற உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. `இது உலக நாடுகளைப் பாதிக்கும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியை விதித்தார். சீனா 'பொறுப்புள்ள' சீனா இந்தக் கட்டுப்பாடுகள் விதிப்பிற்கு சீனா, தற்போது உலக அளவில் நிலையற்றத்தன்மையும், ராணுவத் தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த அரிய கனிமங்கள் ராணுவ உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதை சீனா கண்டறிந்துள்ளது. சீனா ஒரு பொறுப்புள்ள நாடாக, உலக அளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க, அச்சுறுத்தல் இருக்கக்கூடிய கனிமங்களின் ஏற்றுமதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது என்று காரணம் கூறுகிறது. இந்தியாவின் ஆதரவு ஆனாலும், இந்தக் காரணத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை போலும். அதனால் தான், நேர்காணல் ஒன்றில் நேற்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், இது சீனா Vs பிற உலக நாடுகள் ஆகும். சீனா தற்போது அறிவித்துள்ள ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ளது. இதற்கு நாம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். இந்தக் கட்டுப்பாட்டை சீனா ஏன் முடிவு செய்துள்ளது என்பது சரியாகத் தெரியவில்லை. அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் பாதுகாப்பு, எலெக்ட்ரிக் வாகனங்கள், எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கு முக்கிய தேவைகளான அரிய கனிமங்களின் மீது தங்களுக்கு இருக்கும் ஆதிக்கத்தை சீனா ஆயுதமாக்குவதை அமெரிக்கா அனுமதிக்காது. நாம் நமது இறையாண்மையை பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப் போகிறோம். நாம் ஏற்கெனவே நம் கூட்டாளிகளிடம் இது குறித்து பேசிவிட்டோம். அவர்களை இந்த வாரம் சந்திக்கிறோம். இதற்கான உலகளாவிய ஆதரவை ஐரோப்பிய நாடுகள், இந்தியா மற்றும் ஆசிய நாடுகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று பேசியுள்ளார். சீனாவின் இந்தக் கட்டுப்பாடு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? உலகளவில் பெரிய அளவிலான ஏற்றுமதிகளை சீனா தான் செய்து வருகிறது. சீனா இந்த மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, அந்தக் கனிமங்களின் விலை கூடும் மற்றும் டிமாண்ட் அதிகரிக்கும். இதனால், உலகளவில் பல உற்பத்திகள் பாதிக்கக்கூடும். இது உலகளாவிய சவாலாக மாறலாம். காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? - இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

விகடன் 15 Oct 2025 9:25 am

​கா​சா​வில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி

​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர்.

தி ஹிந்து 15 Oct 2025 6:07 am

​கா​சா​வில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி

​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர்.

தி ஹிந்து 15 Oct 2025 5:31 am

​கா​சா​வில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி

​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர்.

தி ஹிந்து 15 Oct 2025 4:31 am

​கா​சா​வில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி

​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர்.

தி ஹிந்து 15 Oct 2025 3:31 am

​கா​சா​வில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி

​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர்.

தி ஹிந்து 15 Oct 2025 2:31 am

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது.

தி ஹிந்து 14 Oct 2025 9:29 pm

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது.

தி ஹிந்து 14 Oct 2025 8:31 pm

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது.

தி ஹிந்து 14 Oct 2025 7:31 pm

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது.

தி ஹிந்து 14 Oct 2025 6:31 pm

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது.

தி ஹிந்து 14 Oct 2025 5:31 pm

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து - ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள்

“பயங்கரவாதமும், மரணங்களும் முற்றுப்பெறும்தருணம். மாறாக நம்பிக்கையும், இறையருளும் தொடங்கும் காலம். இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் ஒரு நீடித்த நல்லிணக்கத்தின் தொடக்கக் காலம். புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்.”

தி ஹிந்து 14 Oct 2025 5:18 pm

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து - ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள்

“பயங்கரவாதமும், மரணங்களும் முற்றுப்பெறும்தருணம். மாறாக நம்பிக்கையும், இறையருளும் தொடங்கும் காலம். இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் ஒரு நீடித்த நல்லிணக்கத்தின் தொடக்கக் காலம். புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்.”

தி ஹிந்து 14 Oct 2025 4:32 pm

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து - ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள்

“பயங்கரவாதமும், மரணங்களும் முற்றுப்பெறும்தருணம். மாறாக நம்பிக்கையும், இறையருளும் தொடங்கும் காலம். இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் ஒரு நீடித்த நல்லிணக்கத்தின் தொடக்கக் காலம். புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்.”

தி ஹிந்து 14 Oct 2025 3:31 pm

'ட்ரம்புக்கு நோபல் பரிசு' - வைரலாகும் இத்தாலி பிரதமரின் ரியாக்‌ஷன் - என்ன நடந்தது| Viral Video

இஸ்ரேல் - காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்தார். அதன் அடிப்படையில், இருதரப்பின் ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக் (Sharm El-Sheikh - அமைதி நகரம் The City of Peace என்ற புனைப்பெயரைக் கொண்ட) நகரத்தில் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிஃப், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ட்ரம்ப், ஜியோர்ஜியா மெலோனி, ஷெஹ்பாஸ் ஷெரிஃப், கெய்ர் ஸ்டார்மர் இந்த மாநாட்டில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், ``நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? அன்று நீங்கள் என்னிடம் சொன்னதைச் சொல்லுங்கள் என்று கூறி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பைப் பேச அழைத்தார். அதைத் தொடர்ந்து மேடையில் ஏறிய ஷெரீப், ``அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதியின் மனிதர். இது சமகால வரலாற்றில் மிகச் சிறந்த நாட்களில் ஒன்றாகும். ஏனெனில் அதிபர் ட்ரம்பின் அயராத முயற்சிகள் மூலம் பெரும் அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்களை நிறுத்துவதிலும், காசாவில் போர்நிறுத்தத்தை அடைய உதவியதிலும் ட்ரம்பின் அசாதாரண பங்களிப்புகளுக்காக பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது. ட்ரம்ப் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். ட்ரம்ப் அமைதிப் பரிசுக்கான மிகவும் உண்மையான மற்றும் அற்புதமான தேர்வாளராக இருப்பார் என உரையாற்றினார். Just fell short of calling him Daddy, would have completed the boot licking. pic.twitter.com/PsfrmoEP3S — Priyanka Chaturvedi (@priyankac19) October 14, 2025 இந்த உரையில் அதிபர் ட்ரம்ப் குறித்து பாகிஸ்தான் பிரதமர் பேசும்போது இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் ரியாக்‌ஷன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த உரைக்குப் பிறகு அதிபர் ட்ரம்ப், ``ஆஹா! நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் சொல்ல வேறு எதுவும் இல்லை. அமைதிக்கான நோபல் பரிசு மிகவும் அழகானவருக்கு வழங்கப்பட்டது. மிக்க நன்றி எனக் கூறிவிட்டுச் சென்றார். அழகா இருக்கீங்க; புகைபிடிப்பதை நிறுத்தலாம்ல - இத்தாலி பெண் பிரதமருக்கு துருக்கி பிரதமர் அட்வைஸ்

விகடன் 14 Oct 2025 3:21 pm

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம்

இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர் இறந்​தவர்​களின் உடலை பதப்​படுத்தி பாது​காத்து பல ஆண்டு கழித்து அதிக செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறுதிச் சடங்கை நடத்​துகின்​றனர்.

தி ஹிந்து 14 Oct 2025 2:45 pm

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம்

இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர் இறந்​தவர்​களின் உடலை பதப்​படுத்தி பாது​காத்து பல ஆண்டு கழித்து அதிக செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறுதிச் சடங்கை நடத்​துகின்​றனர்.

தி ஹிந்து 14 Oct 2025 2:31 pm

கிரிப்டோ சந்தையில் கடும் வீழ்ச்சி: வர்த்தகர் தற்கொலை

உக்​ரைனைச் சேர்ந்த கிரிப்​டோ வர்த்​தகர் கோஸ்ட்யா குடோ கடந்த 11-ம் தேதி தனதுலம்​போர்​கினி உருஸ் காரில் தலை​யில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலை​யில் இறந்து கிடந்​தார்.

தி ஹிந்து 14 Oct 2025 2:31 pm

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து - ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள்

“பயங்கரவாதமும், மரணங்களும் முற்றுப்பெறும்தருணம். மாறாக நம்பிக்கையும், இறையருளும் தொடங்கும் காலம். இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் ஒரு நீடித்த நல்லிணக்கத்தின் தொடக்கக் காலம். புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்.”

தி ஹிந்து 14 Oct 2025 2:31 pm

புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு

இந்த ஆண்​டுக்​கான பொருளா​தார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர், பிலிப் அகி​யான் மற்​றும் பீட்​டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தி ஹிந்து 14 Oct 2025 2:20 pm

புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு

இந்த ஆண்​டுக்​கான பொருளா​தார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர், பிலிப் அகி​யான் மற்​றும் பீட்​டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தி ஹிந்து 14 Oct 2025 1:31 pm

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம்

இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர் இறந்​தவர்​களின் உடலை பதப்​படுத்தி பாது​காத்து பல ஆண்டு கழித்து அதிக செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறுதிச் சடங்கை நடத்​துகின்​றனர்.

தி ஹிந்து 14 Oct 2025 1:31 pm

ஒரு நாளுக்கு இரு முறை உயரும் தங்கம் விலை; இதற்கு காரணமே அமெரிக்காவும், சீனாவும் தான்! - ஏன்?

ஜனவரி 1, 2025-ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.4,600-உம், பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.37,000 உயர்ந்துள்ளது. என்ன காரணம்? இந்தத் தாறுமாறு விலை உயர்விற்கு உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மிக முக்கிய காரணங்கள். அமெரிக்க பொருளாதாரத்தின் காரணமாக, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இன்னமும் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தங்கம் சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained அடுத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இது நிச்சயம் பிற உலக நாடுகளைப் பாதிக்கிறது. இன்னொரு புறம், ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகள், அமெரிக்க டாலரின் மதிப்பை வீழ்ச்சி அடைய செய்கிறது. மேலும், பல உலக நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. உலக நாடுகளின் வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இவை எல்லாமே... தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணங்கள். இரு நாடுகள் காரணம் ஆனால், கடந்த ஒரு வாரமாக, சென்னையில் தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறி வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை (அக்டோபர் 7) முதல் இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.625-ம், பவுனுக்கு ரூ.5,000-மும் உயர்ந்துள்ளது. இதற்கு காரணமாக அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளைக் கூறலாம். உலக அளவில் கனிம வளங்களை அதிகம் வைத்திருக்கும் மற்றும் சப்ளை செய்யும் டாப் நாடு சீனா. அது கடந்த 9-ம் தேதி, தாங்கள் ஏற்றுமதி செய்யும் எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்கா - சீனா உலக நாடுகளுக்கு சீனா வைத்த செக்; 100% வரியை உயர்த்திய ட்ரம்ப் - என்ன நடந்தது? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரி விதித்தார். அதற்கு சீனா நிச்சயம் எதிர்வினையாற்றும். அதனால், மீண்டும் உலகில் வர்த்தகப் போர் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பயத்தினாலும், தற்போது தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலர்களைத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால், சர்வதேச சந்தையில் நிகழும் மாற்றங்களால், அது இந்தியாவில் பிரதிபலித்து ஒரு நாளுக்கு இருமுறை தங்கம் விலை மாறுகிறது. ஏற்கெனவே எகிறி கொண்டிருந்த தங்கம் விலையை, இந்தப் பயம் மேலும் உயர்த்துகிறது.

விகடன் 14 Oct 2025 12:36 pm

புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு

இந்த ஆண்​டுக்​கான பொருளா​தார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர், பிலிப் அகி​யான் மற்​றும் பீட்​டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தி ஹிந்து 14 Oct 2025 12:31 pm

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம்

இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர் இறந்​தவர்​களின் உடலை பதப்​படுத்தி பாது​காத்து பல ஆண்டு கழித்து அதிக செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறுதிச் சடங்கை நடத்​துகின்​றனர்.

தி ஹிந்து 14 Oct 2025 12:31 pm

கிரிப்டோ சந்தையில் கடும் வீழ்ச்சி: வர்த்தகர் தற்கொலை

உக்​ரைனைச் சேர்ந்த கிரிப்​டோ வர்த்​தகர் கோஸ்ட்யா குடோ கடந்த 11-ம் தேதி தனதுலம்​போர்​கினி உருஸ் காரில் தலை​யில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலை​யில் இறந்து கிடந்​தார்.

தி ஹிந்து 14 Oct 2025 12:31 pm

புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு

இந்த ஆண்​டுக்​கான பொருளா​தார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர், பிலிப் அகி​யான் மற்​றும் பீட்​டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தி ஹிந்து 14 Oct 2025 11:31 am

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம்

இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர் இறந்​தவர்​களின் உடலை பதப்​படுத்தி பாது​காத்து பல ஆண்டு கழித்து அதிக செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறுதிச் சடங்கை நடத்​துகின்​றனர்.

தி ஹிந்து 14 Oct 2025 11:31 am

கிரிப்டோ சந்தையில் கடும் வீழ்ச்சி: வர்த்தகர் தற்கொலை

உக்​ரைனைச் சேர்ந்த கிரிப்​டோ வர்த்​தகர் கோஸ்ட்யா குடோ கடந்த 11-ம் தேதி தனதுலம்​போர்​கினி உருஸ் காரில் தலை​யில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலை​யில் இறந்து கிடந்​தார்.

தி ஹிந்து 14 Oct 2025 11:31 am

புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு

இந்த ஆண்​டுக்​கான பொருளா​தார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர், பிலிப் அகி​யான் மற்​றும் பீட்​டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தி ஹிந்து 14 Oct 2025 10:31 am

கிரிப்டோ சந்தையில் கடும் வீழ்ச்சி: வர்த்தகர் தற்கொலை

உக்​ரைனைச் சேர்ந்த கிரிப்​டோ வர்த்​தகர் கோஸ்ட்யா குடோ கடந்த 11-ம் தேதி தனதுலம்​போர்​கினி உருஸ் காரில் தலை​யில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலை​யில் இறந்து கிடந்​தார்.

தி ஹிந்து 14 Oct 2025 10:31 am

Gaza: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்; இது எளிதானது அல்ல - ட்ரம்பைப் பாராட்டும் ஜோ பைடன்

இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் எகிப்தில் கையெழுத்தானது. இதனைப் பாராட்டி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் | எகிப்து பதிவு... நினைத்துப் பார்க்க முடியாத நரகத்தை அனுபவித்து வந்த 20 பணயக் கைதிகள் தங்கள் குடும்பத்தோடு இணைவதற்கும்... அளவிட முடியாத இழப்புகளைச் சந்தித்து வந்த காசா மக்கள் கடைசியாக அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும்... கிடைத்த இந்த நாளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்... எனக்கு நிம்மதியாகவும் இருக்கிறது. இதற்கான பாதை எளிதானது அல்ல. பணயக் கைதிகளை அவர்களது வீட்டிற்குக் கொண்டு சேர்ப்பதற்கும், பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதியைத் தரவும், போரை நிறுத்தவும் எனது நிர்வாகம் தொடர்ந்து உழைத்து வந்தது. Gaza: ட்ரம்ப் தலைமையில் முடிவுக்கு வந்த இஸ்ரேல் - காசா போர்; ஆனாலும், சில கேள்விகள்! அவை என்னென்ன? பாராட்டுகள்! புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டுவந்த அதிபர் ட்ரம்பிற்கும், அவரது குழுவிற்கும் என்னுடைய பாராட்டுகள். அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் உதவியோடு தற்போது மத்திய கிழக்கு அமைதிப் பாதைக்கு வந்துள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்குச் சம அளவிலான அமைதி, கண்ணியம் மற்றும் பாதுகாப்புடன் நீடித்த எதிர்காலம் அமையும் என்று நான் நம்புகிறேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார். I am deeply grateful and relieved that this day has come – for the last living 20 hostages who have been through unimaginable hell and are finally reunited with their families and loved ones, and for the civilians in Gaza who have experienced immeasurable loss and will finally… — Joe Biden (@JoeBiden) October 13, 2025

விகடன் 14 Oct 2025 8:46 am

Gaza: ட்ரம்ப் தலைமையில் முடிவுக்கு வந்த இஸ்ரேல் - காசா போர்; ஆனாலும், சில கேள்விகள்! அவை என்னென்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் நடந்த காசா அமைதி கூட்டத்தில் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர். இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் | எகிப்து பேச்சுவார்த்தை... கடந்த 29-ம் தேதி, இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கான 20 அம்சங்களை ட்ரம்ப் பரிந்துரைத்தார். அதை அன்றே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டார். அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3), ஹமாஸும் ட்ரம்ப் பரிந்துரைத்த ஒரு சில அம்சங்களை ஒப்புக்கொண்டது. மற்றவற்றைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டது. அதற்கேற்ற மாதிரி, கடந்த வாரம், எகிப்தில் இஸ்ரேல், காசா தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைவரும் உடன்பட, நேற்று இரு நாடுகளும் தாங்கள் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளை விடுவித்தன. இதனையடுத்து நேற்று வெற்றிகரமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சில கேள்விகள்... இருந்தும், இன்னும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சில கேள்விகள் இருந்துகொண்டே இருக்கின்றன... முதல்கட்டமாக, பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். அடுத்த கட்டமாக என்ன நடக்கும்? எப்போது காசாவில் இருந்து இஸ்ரேல் தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப்பெறும்? எப்போது, யார் காசாவில் அமைதி நிலைநாட்டுவதற்கான சமாதானக் குழுவை அமைப்பார்கள்? அடுத்ததாக, இஸ்ரேல், காசா தரப்பில் இருந்து என்ன நடவடிக்கையை மேற்கொள்வார்கள்? அதில் உலக நாடுகள் என்ன பங்கு வகிக்கும்? இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?

விகடன் 14 Oct 2025 8:16 am

ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை

எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது.

தி ஹிந்து 14 Oct 2025 6:22 am

ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை

எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது.

தி ஹிந்து 14 Oct 2025 5:31 am

ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை

எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது.

தி ஹிந்து 14 Oct 2025 4:31 am

ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை

எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது.

தி ஹிந்து 14 Oct 2025 3:31 am

ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை

எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது.

தி ஹிந்து 14 Oct 2025 2:31 am

‘புதுமை சார்ந்த வளர்ச்சி’ - பொருளாதார நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியதற்காக மூவருக்கும்நோபல் பரிசு அறிவுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Oct 2025 10:31 pm

‘புதுமை சார்ந்த வளர்ச்சி’ - பொருளாதார நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியதற்காக மூவருக்கும்நோபல் பரிசு அறிவுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Oct 2025 9:31 pm

போர் நிறுத்தம் - இஸ்ரேல், எகிப்து நாடுகளின் உயரிய விருதுகளை பெறுகிறார் ட்ரம்ப்

காசாவில் போரை நிறுத்தியதற்காக இஸ்ரேல், எகிப்து நாடுகள், தங்கள் நாடுகளின் மிக உயரிய விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கவுள்ளன.

தி ஹிந்து 13 Oct 2025 9:29 pm

உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம் உறுதி

உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

தி ஹிந்து 13 Oct 2025 9:03 pm

உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம் உறுதி

உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

தி ஹிந்து 13 Oct 2025 8:31 pm

போர் நிறுத்தம் - இஸ்ரேல், எகிப்து நாடுகளின் உயரிய விருதுகளை பெறுகிறார் ட்ரம்ப்

காசாவில் போரை நிறுத்தியதற்காக இஸ்ரேல், எகிப்து நாடுகள், தங்கள் நாடுகளின் மிக உயரிய விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கவுள்ளன.

தி ஹிந்து 13 Oct 2025 8:31 pm

‘புதுமை சார்ந்த வளர்ச்சி’ - பொருளாதார நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியதற்காக மூவருக்கும்நோபல் பரிசு அறிவுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Oct 2025 8:31 pm

திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண் - என்ன நடந்தது?

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம் இருந்து 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 200,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம்) வரதட்சணை பெற்றுள்ளார். chinese wedding ஆனால், திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ’அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய விரும்பவில்லை' என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். மாப்பிள்ளைக்கு வருமானம் மிகவும் குறைவு, அவர் மிகவும் நேர்மையானவர் என்பதால் அந்தப் பெண் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வரதட்சணை பணத்தை மாப்பிள்ளை வீட்டார்கள் திருப்பிக் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண் 200,000 யுவானில் இருந்து 30,000 யுவான் (சுமார் ரூ. 3.5 லட்சம்) பிடித்துக் கொண்டு மீதமுள்ள யுவானைத் தான் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார். chinese wedding 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' மற்றும் இதர செலவுகளுக்காக அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளப்போவதாகவும் கூறியிருக்கிறார். அதாவது திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது, புகைப்படக்காரர் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கச் சொன்னதால் மட்டுமே மாப்பிள்ளை அப்பெண்ணைக் கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பெண் 170,500 யுவானை (சுமார் ரூ. 20 லட்சம்) மாப்பிள்ளை வீட்டாரிடம் திருப்பித் தர ஒப்புக்கொண்டிருக்கிறார். மாப்பிள்ளையிடம் இருந்து 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா: திருமணத்திற்கு வந்த தோழிகளை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட நபர்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

விகடன் 13 Oct 2025 7:34 pm

போர் நிறுத்தம் - இஸ்ரேல், எகிப்து நாடுகளின் உயரிய விருதுகளை பெறுகிறார் ட்ரம்ப்

காசாவில் போரை நிறுத்தியதற்காக இஸ்ரேல், எகிப்து நாடுகள், தங்கள் நாடுகளின் மிக உயரிய விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கவுள்ளன.

தி ஹிந்து 13 Oct 2025 7:31 pm

‘புதுமை சார்ந்த வளர்ச்சி’ - பொருளாதார நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியதற்காக மூவருக்கும்நோபல் பரிசு அறிவுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Oct 2025 7:31 pm

``15 வருஷமா துணையோடு சேரவில்லை, எப்படி முட்டையிட்டது 62 வயது மலைப்பாம்பு?'' - வியக்கும் விஞ்ஞானிகள்

அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் இருக்கும் 62 வயது பெண் மலைப்பாம்பு ஒன்று, ஆண் பாம்புடன் தொடர்பு இல்லாமல் முட்டைகளை இட்டு விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வு, அறிவியல் உலகில் கவனம் பெற்று வருகிறது. இந்த நிகழ்வு 'பார்த்தினோஜெனிசிஸ்' எனப்படும் கன்னிப்பெருக்கம் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். கருவுறுதல் இன்றி முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் இந்த அரிய வகை இனப்பெருக்க முறை குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பந்து மலைப்பாம்புகள் (Ball Pythons) பொதுவாக 20 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழும். ஆனால், செயின்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் இருந்த இந்த பாம்பு, 62 வயதை எட்டியுள்ளது. இதுவே ஒரு சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில், இது முட்டையிட்டது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியப்படுத்தியது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண் பாம்பின் சேர்க்கை இல்லாமல் இருந்த அந்த பெண் பாம்பு முட்டையிட்டுள்ளது. இப்படி இருக்கும் சூழலில் எப்படி முட்டையிட்டது என்பது கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய உயிரியல் பூங்காவின் ஊர்வனவியல் மேலாளர் மார்க் வானர், வரலாற்றிலேயே இவ்வளவு வயதான பாம்பு முட்டையிட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். ”ராஜ நாகம் என்பது ஓர் இனம் அல்ல..” - விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்த ஆச்சரிய தகவல்கள் என்ன?

விகடன் 13 Oct 2025 7:20 pm

உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம் உறுதி

உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

தி ஹிந்து 13 Oct 2025 6:31 pm

போர் நிறுத்தம் - இஸ்ரேல், எகிப்து நாடுகளின் உயரிய விருதுகளை பெறுகிறார் ட்ரம்ப்

காசாவில் போரை நிறுத்தியதற்காக இஸ்ரேல், எகிப்து நாடுகள், தங்கள் நாடுகளின் மிக உயரிய விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கவுள்ளன.

தி ஹிந்து 13 Oct 2025 6:31 pm

‘புதுமை சார்ந்த வளர்ச்சி’ - பொருளாதார நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியதற்காக மூவருக்கும்நோபல் பரிசு அறிவுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Oct 2025 6:31 pm

உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம் உறுதி

உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

தி ஹிந்து 13 Oct 2025 5:31 pm

போர் நிறுத்தம் - இஸ்ரேல், எகிப்து நாடுகளின் உயரிய விருதுகளை பெறுகிறார் ட்ரம்ப்

காசாவில் போரை நிறுத்தியதற்காக இஸ்ரேல், எகிப்து நாடுகள், தங்கள் நாடுகளின் மிக உயரிய விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கவுள்ளன.

தி ஹிந்து 13 Oct 2025 5:31 pm

சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. ஏன்? கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய ஐந்து கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது சீனா. அந்தக் கட்டுப்பாடுகளின் படி, இனி ஏதேனும் ஒரு நாடோ அல்லது வெளிநாட்டு நிறுவனமோ, இந்தக் கனிமங்களை வாங்க வேண்டுமானால் ஸ்பெஷல் அனுமதி பெற வேண்டும். இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாதமும், சீனா ஏழு அரிய கனிம வளங்களின் ஏற்றுமதிகளுக்கு இதுப்போல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அரிய கனிமங்கள் அடுத்ததாக... அரிய கனிமங்களை தோண்டி எடுக்கும் சிறப்பு தொழில்நுட்ப இயந்திரங்களை சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கும் தற்போது சில தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறன. மேலும் குறைந்தபட்சம் 0.1 சதவிகிதத்தில் இருந்து அரிய கனிமங்கள் கொண்டிருக்கும் அரிய கனிம காந்தங்கள் மற்றும் சில செமி கண்டக்டர்களை சீனாவில் இருந்து வாங்கவும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஸ்பெஷல் அனுமதி பெற வேண்டும். ஸ்பெஷல் அனுமதி, தடை என்பது இந்தக் கனிமங்களையோ, இயந்திரங்களையோ வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கும்போது, அது எதற்காக வாங்கப்படுகிறது என்று கட்டாயம் சீனாவிடம் தெரிவிக்க வேண்டும். அந்தக் காரணத்தைப் பொறுத்தே, அவைகளை ஏற்றுமதி செய்வது குறித்து சீனா முடிவு செய்யும். இந்தக் கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எதற்காக இந்தக் கட்டுப்பாடுகள்? இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து சீனா வர்த்தக அமைச்சகத் தரப்பு, இந்தக் கட்டுப்பாடுகள் சீனாவின் ஏற்றுமதிகளை முறைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கை. தற்போது உலக அளவில் நிலையற்றத்தன்மையும், ராணுவத் தாக்குதல்களும் நடந்து வருகின்றது. இந்த நிலையில், இந்த அரிய கனிமங்கள் ராணுவ உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதை சீனா கண்டறிந்துள்ளது. சீனா ஒரு பொறுப்புள்ள நாடாக, உலக அளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க, அச்சுறுத்தல் இருக்கக்கூடிய கனிமங்களின் ஏற்றுமதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. இது கட்டுப்பாடுகள் தானே தவிர, தடை அல்ல. நிறுவனங்கள் தேவையான உரிமங்கள் வைத்திருந்தால், இப்போதும் சீனா அந்தக் கனிமங்களை ஏற்றுமதி செய்யும். இது குறித்து பிற நாடுகளுக்கு முன்னரே சீனா அறிவித்துவிட்டது என்று கூறியுள்ளது. அமெரிக்கா அமெரிக்காவிற்கு என்ன பிரச்னை? சீனா அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் வர்த்தகம், உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தைப் பாதிப்படைய வைக்க நினைக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைக்கிறார். இது உண்மையா என்று கேட்டால் ஒருவகையில் உண்மை தான். பெரிய அளவிலான கனிமங்கள் சீனாவிடம் தான் உள்ளது. சீனா தனது கட்டுப்பாட்டுகளை அதிகரிக்கும்போது, பிற இடங்களில் இந்தக் கனிமங்களின் விலை அதிகரிக்கும். இதனால், உலக அளவில் உற்பத்திகள் குறையும். அவை குறையும் போது, அதை வைத்து உற்பத்தி செய்யும் பொருள்களின் விலையும் கணிசமாக உயரும். இந்தக் கனிமங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் மோட்டர்கள், செமி கண்டக்டர்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக, இந்தக் கட்டுப்பாடுகளால் இவைகளின் விலை உயரலாம். ராணுவ தளவாடங்களுக்காக நாடுகள் இந்தக் கனிமங்களை வாங்கும்போது, அந்தக் காரணத்தை சீனாவிடம் உலக நாடுகள் கூறுவதில் சிக்கலை சந்திக்கும். உற்பத்திகள் பாதிக்கப்படும்போது, தானாக வர்த்தகங்களும், பொருளாதாரமும் பாதிப்படையும். இந்தியாவிற்கு ஏதேனும் பிரச்னையா? இந்தக் கட்டுப்பாடுகளினால் நிச்சயம் இந்தியாவிற்கு பிரச்னை உள்ளது. இறக்குமதிகளுக்கு இந்தியா சீனாவை மிகவும் நம்பியுள்ளது. இதனால், இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்பத்துறை பெரிதும் பாதிப்படையும். ஏற்கெனவே, அமெரிக்காவின் வரியால் இந்தியாவின் தொழில்துறை பாதிப்படைந்துள்ளது. இப்போது சீனாவின் இந்தக் கட்டுப்பாடுகளும் சேர்வது மேலும் நெகட்டிவாக மாறும். அதனால், இப்போதே இந்தியா இந்தச் சிக்கலை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும். அமெரிக்கா - சீனா அமெரிக்கா - சீனா பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பிற்கு பிறகு, அமெரிக்காவும், சீனாவும் வரி விதிப்புகள் மூலம் மாறி மாறி மோதிக்கொண்டன. இந்த மோதலால் அமெரிக்கா சீனா மீது 145 சதவிகித வரி வரை விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருள்களின் மீது 110 சதவிகிதம் வரை வரி விதித்தது. இவை ஒருவழியாக, கடந்த ஜூன் மாதத்தில் நடந்த இரு நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. இதனால், இரு நாடுகள் பரஸ்பரமாக விதித்த வரிகளை நிறுத்தி வைத்தது. அமெரிக்கா, சீனாவிற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தான், சீனா இந்தக் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதை எதிர்க்கும் விதமாக, ட்ரம்ப் தற்போது சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார். ஏற்கெனவே தற்போது சீன பொருள்களுக்கு அமெரிக்கா 30 சதவிகித வரி விதித்து வருகிறது. ஆக, இந்த வரியால் இரு நாடுகளின் உறவும் தற்போது பாதிப்படைந்துள்ளது. சீனாவின் பதிலடி 'அமெரிக்காவும் தேச நலன் என்கிற பெயரில் அந்த நாட்டின் ஏற்றுமதிகளைக் நீண்ட காலமாக கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால், இப்போது சீனா ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும்போது மட்டும் அமெரிக்கா எதிர்க்கிறது. இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு' என்று சீனா குற்றம்சாட்டுகிறது. அமெரிக்காவிற்கு செல்லும் சீன கப்பல்களுக்கு புதிய துறைமுக கட்டணத்தை வசூலிக்க உள்ளது அமெரிக்கா. இதற்கு பதிலடியாக சீனா, அமெரிக்க கொடியோடு வரும் கப்பல், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கப்பல் போன்ற அமெரிக்காவிற்கு சம்பந்தமான எந்தவொரு கப்பல்களுக்கும் சீனா புதிய துறைமுகக் கட்டணத்தை வசூலிக்க உள்ளது. அமெரிக்காவின் கட்டணம் என்று அமலுக்கு வருகிறதோ, அதே அன்று சீனாவும் அந்தக் கட்டணத்தை வசூலிக்கும் என்றும் சீனா கூறியுள்ளது. உலக நாடுகள் உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு? இது கிட்டத்தட்ட அமெரிக்கா, சீனா நாடுகளுக்கான வர்த்தக போர் தொடக்கத்தின் அறிகுறி தான் என்கிறார்கள். உலகளவில் மிகப்பெரிய நாடுகளான அமெரிக்கா, சீனா மோதிக்கொள்ளும்போது, விநியோக சங்கிலிகள் பாதிக்கும். இதனால், விலைவாசி அதிகரிக்கும். ஏற்கெனவே பல உலக நாடுகள் பொருளாதார சிக்கல்களில் தத்தளித்துகொண்டிருக்கின்றன. மேலும், வேலையிழப்புகள், பற்றாக்குறை அதிகம் இருந்து வருகின்றன. இதனால், சில உலக நாடுகளின் வன்முறைகள், போராட்டங்கள் வெடித்து, ஆட்சி மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதற்கு ஏதோ ஒரு வகையில் அந்தந்த நாடுகளின் பொருளாதார பலவீனமும் காரணம் ஆகும். ஆக, இந்த வர்த்தக போர் உலக நாடுகளில் இன்னமும் நிலைமையை மோசமாக்கலாம். இது சரியாக வாய்ப்பு உண்டா? நேற்று ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், கவலைப்பட வேண்டாம் சீனா, அனைத்தும் சரியாகிவிடும். மிகவும் மதிக்கப்படும் அதிபர் ஜி தற்போது ஒரு கெட்ட விஷயத்தை சந்தித்துள்ளார். அவருக்கு அவரது நாட்டின் மீது எந்தவொரு பிரச்னையும் வரக்கூடாது. எனக்கு அப்படி தான். அமெரிக்கா சீனாவிற்கு உதவி செய்ய நினைக்கிறது... பாதிக்க அல்ல என்று பதிவிட்டுள்ளார். இது ட்ரம்பின் ஒருவித சமாதான தூது என்றே எடுத்துகொள்ளலாம். இதை பயன்படுத்திகொண்டு சீனா அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தினால், எதாவது நன்மை பயக்கலாம்... அல்லது... அடுத்த சில வாரங்களில் ட்ரம்ப், சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு நடக்க உள்ளது. அப்போது இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக சென்றால், உறவில் முன்னேற்றம் ஏற்படலாம்.!

விகடன் 13 Oct 2025 5:22 pm

இஸ்ரேல் - காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் - ட்ரம்ப் பெருமிதம்!

இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 13 Oct 2025 4:02 pm

இஸ்ரேல் - காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் - ட்ரம்ப் பெருமிதம்!

இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 13 Oct 2025 3:31 pm

இந்திய சிறுவனுக்கு ரூ.24,000-க்கு சைக்கிள் பரிசளித்த அமெரிக்க யூடியூபர் - நெகிழ்ச்சியான சம்பவம்

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியும் யூடியூபருமான ஜெ என்பவர் , இந்திய சிறுவன் ஒருவனுக்கு புதிய சைக்கிளைப் பரிசளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது நேரலை வீடியோவின்போது சந்தித்த சிறுவனின் உடைந்த சைக்கிளைப் பார்த்து, இந்த உதவியைச் செய்துள்ளார். American YouTuber gifts Indian boy a bicycle ஜெ (@jaystreazy) என்ற அந்த யூடியூபர், சமர்த் என்ற சிறுவனை ஒரு கடைக்கு அழைத்துச் சென்று, அவனுக்குப் பிடித்தமான ரூ.24,000 மதிப்புள்ள சைக்கிளை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த பரிசை வாங்குவதற்கு முன்பு, சிறுவனின் பெற்றோரிடம் முறையாக அனுமதி பெற்று அவர்களின் சம்மதத்துடன் இதனைச் செய்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் ஜெ, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தனது பயண அனுபவங்களை வீடியோவாகப் பதிவு செய்து வருகிறார். அப்படி ஒரு நாள் அவர் நேரலை வீடியோவில் இருந்தபோது, சமர்த் என்ற சிறுவன் அவரிடம் வந்து இயல்பாகப் பேசத் தொடங்கியுள்ளான். அப்போது, அந்த சிறுவனின் சைக்கிள் பாதி உடைந்த நிலையில் இருப்பதை ஜெ கவனித்துள்ளார். American YouTuber gifts Indian boy a bicycle நேரலையில் இருந்த பார்வையாளர்கள் பலரும் அந்த சிறுவனுக்குப் புதிய சைக்கிள் வாங்கிக் கொடுக்குமாறு ஜெ-யிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, ஜெ அந்த சிறுவனிடம், உனக்குப் புதிய சைக்கிள் வேண்டுமா? வா, நாம் போய் வாங்கலாம் என்று கூறி கடைக்கு அழைத்துச் சென்று, அவனுக்குப் பிடித்தமான ரூ.24,000 மதிப்புள்ள சைக்கிளை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. View this post on Instagram A post shared by Jay IRL India (@jaystreazy)

விகடன் 13 Oct 2025 2:44 pm

இஸ்ரேல் - காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் - ட்ரம்ப் பெருமிதம்!

இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 13 Oct 2025 2:31 pm

இஸ்ரேல் - காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் - ட்ரம்ப் பெருமிதம்!

இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 13 Oct 2025 1:31 pm

வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம்: சீன வர்த்தக துறை அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு

சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது.

தி ஹிந்து 13 Oct 2025 12:32 pm

வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம்: சீன வர்த்தக துறை அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு

சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது.

தி ஹிந்து 13 Oct 2025 12:31 pm

இஸ்ரேல் - காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் - ட்ரம்ப் பெருமிதம்!

இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 13 Oct 2025 12:31 pm

ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு எல்லையில் தலிபான் படை பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் உயிரிழப்பு

ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்​தான் படை​யினருக்கு இடையே எல்​லை​யில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற மோதலில் பாக். வீரர்​கள் 58 பேர் உயி​ரிழந்​த​தாக தலி​பான் அரசின் செய்தித் தொடர்​பாளர் நேற்று அறி​வித்​தார்.

தி ஹிந்து 13 Oct 2025 12:15 pm

ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு எல்லையில் தலிபான் படை பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் உயிரிழப்பு

ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்​தான் படை​யினருக்கு இடையே எல்​லை​யில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற மோதலில் பாக். வீரர்​கள் 58 பேர் உயி​ரிழந்​த​தாக தலி​பான் அரசின் செய்தித் தொடர்​பாளர் நேற்று அறி​வித்​தார்.

தி ஹிந்து 13 Oct 2025 11:31 am

வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம்: சீன வர்த்தக துறை அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு

சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது.

தி ஹிந்து 13 Oct 2025 11:31 am