டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Trump Tariffs: ``அமெரிக்கா விதித்த 50% வரிக்கு, பதிலடி கொடுப்போம்'' - பிரேசில் அதிபர்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம். டொனால்டு ட்ரம்ப் பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது. பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும். பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டாலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும். பிரேசில் இறையாண்மை, பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். Trump Tariffs: பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி விதித்த அமரிக்கா; அதிர்ச்சியில் உலக நாடுகள்! In light of the public statement made by U.S. President Donald Trump on social media on the afternoon of Wednesday (9), it is important to highlight the following: Brazil is a sovereign nation with independent institutions and will not accept any form of tutelage. The judicial… — Lula (@LulaOficial) July 9, 2025
பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி
நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்.
நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி
நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்.
டெக்ஸாஸ் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் மரணம் - 'ட்ரம்ப், மஸ்க்'குற்றம்சாட்டப்படுவது ஏன்?
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 180க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் நியூ யார்க் டைம்ஸ் தளம் தெரிவிக்கிறது. இந்த வெள்ளம் அமெரிக்க மாகாணத்தின் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு அமைப்புகளின் திறனை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. இன்றுவரை காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளம் ஏற்பட காரணம் என்ன? கடந்த வெள்ளிக்கிழமை இரவில் டெக்ஸாஸ் ஹில் கன்ட்ரியில் (மலை நாடு), பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இது மத்திய மற்றும் தெற்கு டெக்ஸாஸ் வரை பரவியிருக்கும் பகுதியாகும். வெறும் இரண்டு மணி நேரத்துக்குள் குவாடலூப் ஆறு கரைகளைக் கடந்து இரண்டு மாடி கட்டட அளவுக்கு (சுமார் 9 மீ) உயர்ந்துள்ளது. வெள்ளம் ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மண் உறிஞ்ச முடியாத அளவு குறைந்த நேரத்தில் அதீத மழைப் பொழிந்துள்ளது. அங்குள்ள செங்குத்தான சரிவுகளில் நீர் பெருகி ஓடியதும், ஆழமற்ற மணற்பரப்பும் வெள்ளம் வரக் காரணமாக இருந்துள்ளது. வெேள்ளம் சுடு காடான கெர் கவுண்டி! வெள்ளத்தால் அதிகபட்சம் பாதிக்கப்பட்ட பகுதியாக கெர் கவுண்டி உள்ளது. 52,000 பேர் வசிக்கும் இந்த கவுண்டியில் அடிக்கடி வெள்ளம் ஏறப்டுவது வழக்கம் என்கின்றனர். பதிவுகளின்படி, 1936, 1952, 1972, 1973, 1978, 1987, 1991 மற்றும் 1997 ஆண்டுகளில் அங்கு தீவிரமான பெரு வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு நடைபெற்ற பெண்களுக்கான கிறிஸ்தவ கோடைக்கால முகாம் 'கேப் மிஸ்டிக்கில்' 27 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்த சில பெண் குழந்தைகளும் முகாம் ஆலோசகரும் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் சிதைந்த மிஸ்டிக் கேம்ப் கெர் கவுண்டியில் மட்டும் 87 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 30 குழந்தைகள் அடக்கம். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள்... புகைப்படங்களாக... Texas Flood : அமெரிக்காவின் டெக்ஸாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்! - பாதிப்பு காட்சிகள் | Album Newyork: ``100% கம்யூனிஸ்ட் பைத்தியம்..'' - இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இழிவுபடுத்திய ட்ரம்ப் அரசு மீது விமர்சனம் ஏன்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க் தலைமையில் இயக்கிய அரசு செயல்திறன் துறை (DOGE) தேசிய வானிலை சேவைக்கு ஒதுக்கி வந்த நிதியைக் குறைக்கும் வகையில் பலரை பணியிலிருந்து நீக்கியது. கடந்த ஜூன் மாதம் மட்டுமே 600 பேர் வேலை இழந்தனர். பல அலுவலகங்களில் ஆள் பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியிருக்கின்றன. காலநிலை மாற்ற ஆராய்ச்சியை மேற்கொள்ளும் அமெரிக்க அரசு நிறுவனமான தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தில் (NOAA) செலவுகளைக் குறைக்க செயல்பாடுகளை முடக்கியது. இந்த நவடிக்கைகளால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுப்பதும் மீட்பு பணிகளை மேற்கொள்வதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலுக்கு மத்தியில் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ் கிறீஸ் நாட்டில் வெகேஷனுக்கு சென்றது பெரும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. Elon Musk: ``ட்ரம்ப்பின் சட்டம் ஏமாற்றமளிக்கிறது'' - முக்கிய மசோதாவில் முரண்படும் மஸ்க்!
Sabih Khan: ஆப்பிள் நிறுவன COO-வாக சபிஹ் கான் நியமனம்; இந்தியாவுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை இயக்க அதிகாரியாக (Chief Operating Officer) சபிஹ் கான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுபற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பில், நிறுவனத்தின் Senior Vice President of Operation அதிகாரியாக இருக்கும் சபிஹ் கான், இந்த மாத இறுதியில் ஜெஃப் வில்லியம்ஸ் வகித்துவந்த தலைமை இயக்க அதிகாரி பதவிக்கு மாறுவார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தில் 1995-ல் பணிக்கு சேர்ந்த சபிஹ் கான் தனது 30 ஆண்டுக்கால அனுபவம் மற்றும் திறமையால் இந்த உயரிய பதவிக்கு முன்னேறியிருக்கிறார். Sabih Khan - சபிஹ் கான் இவரைப் பற்றி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், சபிஹ் ஒரு சிறந்த மூலோபாயவாதி. ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியின் மையக் கட்டமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேம்பட்ட உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை முன்னோடியாகக் கொண்டுவர உதவியுள்ளார். இவை எல்லாவற்றுக்கும் மேல், தனது மதிப்புகளால் சபிஹ் கான் முன்னிலையில் இருக்கிறார். நிச்சயம் சிறந்த தலைமை இயக்க அதிகாரியாக இருப்பார் என்பது எனக்குத் தெரியும் என்று புகழ்ந்திருக்கிறார். மேலும், இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் சபிஹ் கானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆப்பிள் ஐபோன், விழுந்த வேகத்தில் எழுந்த குதிரை... ‘அப்டேட்’ ரகசியம் சொல்லும் பிசினஸ் பாடம் இதுதான்! யார் இந்த சபிஹ் கான்? சபிஹ் கான் 1966-ம் ஆண்டு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். சபிஹ் கானின் பள்ளிப்பருவத்திலேயே அவரின் குடும்பம் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தது. பின்னர் அங்கிருந்து, அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றின்படி, அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் (Tufts University) பொருளாதாரம் மற்றும் இயந்திர பொறியியலில் இரட்டை இளங்கலை பட்டம் பெற்ற சபிஹ் கான், நியூயார்க்கில் உள்ள ரென்சீலர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் (Rensselaer Polytechnic Institute) இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். Sabih Khan - சபிஹ் கான் அதைத்தொடர்ந்து, ஜே.இ பிளாஸ்டிக்ஸ் (GE Plastics) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த சபிஹ் கான், 1995-ல் ஆப்பிள் நிறுவனத்தின் கொள்முதல் குழுவில் (Procurement Team) பணிக்கு சேர்ந்தார். மார்க்கெட்டுக்கு ஆப்பிளின் புதுப்புது தயாரிப்புகளைக் கொண்டுவருவதிலும், நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டு உத்தியை வடிவமைப்பதிலும் முக்கிய பணியாற்றிய சபிஹ் கான், 2019-ல் Senior Vice President of Operation பதவியில் அமர்த்தப்பட்டார். இப்போது ஆப்பிள் நிறுவனத்தில் 30 ஆண்டுகள் அனுபவத்துடன் தலைமை இயக்க அதிகாரியாக உயர்ந்திருக்கிறார். Apple தொழிற்சாலைகளைச் சீனாவில் தொடங்க காரணம்... - ஆப்பிள் தலைமை அதிகாரி டிம் குக் சொன்னது என்ன?
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
சீனா: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?
சீனாவின் ஒரு அலங்கார நிறுவனமான லூபான் டெகோரேஷன் குழுமம் (Luban Decoration Group), தனது அலுவலகத்தை நீச்சல் குளத்தில் மாற்றியதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே இருந்த அலுவலகத்தைப் புனரமைப்பதால், நீச்சல் குளத்தைக் காலியாக்கி அதனைத் தற்காலிக வேலை இடமாக மாற்றியிருக்கின்றனர். குளத்தில் வேலை செய்யும் ஊழியர்கள்! நீச்சல் குளத்தைக் காலியாக்கி, அதில் டெஸ்க்குகள் அமைத்து, ஊழியர்கள் அங்கு அமர்ந்து வேலை செய்கிறார்கள். டீப் எண்ட் பகுதியில் வரிசையாக டெஸ்க்குகள், கணினிகள், பவர் பிளக் எல்லாம் அமைத்து அப்படியே குளத்தை ஆபீஸ் செட்டபில் மாற்றி ஊழியர்கள் வேலை செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. ஆனால் இந்த அலுவலக அமைப்பு கவர்ச்சியானது மட்டுமே, இதற்குப் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. வெளியேறும் பாதைகள் தடைப்பட்டிருப்பது, தீ விபத்து எச்சரிக்கை அமைப்புகள் இல்லாதது போன்ற முக்கியப் பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டு சிலர் கண்டனம் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையின் நடவடிக்கை இதற்குப் பிறகு Red Star News வெளியிட்ட செய்தியின்படி, தீயணைப்புத் துறை குழுவினர் இந்த அலுவலக அமைப்பை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததைக் கண்டறிந்ததையடுத்து, நிறுவனம் அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அதிபர் சர்தாரியின் பதவியை பறித்துவிட்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு அடித்தளமா?
பாகிஸ்தான் அதிபரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎம்எல்(என்) தலைவர்களும் மறுத்துள்ளனர்.
அதிபர் சர்தாரியின் பதவியை பறித்துவிட்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு அடித்தளமா?
பாகிஸ்தான் அதிபரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎம்எல்(என்) தலைவர்களும் மறுத்துள்ளனர்.
அதிபர் சர்தாரியின் பதவியை பறித்துவிட்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு அடித்தளமா?
பாகிஸ்தான் அதிபரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎம்எல்(என்) தலைவர்களும் மறுத்துள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டுட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டுட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அதிபர் சர்தாரியின் பதவியை பறித்துவிட்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு அடித்தளமா?
பாகிஸ்தான் அதிபரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎம்எல்(என்) தலைவர்களும் மறுத்துள்ளனர்.
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் சர்தாரியின் பதவியை பறித்துவிட்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு அடித்தளமா?
பாகிஸ்தான் அதிபரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎம்எல்(என்) தலைவர்களும் மறுத்துள்ளனர்.
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டுட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்
ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்
ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டுட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்
ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்
ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்
ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியது அமெரிக்கா - ட்ரம்ப் வெளியிட்ட பட்டியல்
ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில் மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை மீண்டும் சீண்டிய எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சீண்டியுள்ளார். கைது விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை மீண்டும் சீண்டிய எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சீண்டியுள்ளார். கைது விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியது அமெரிக்கா - ட்ரம்ப் வெளியிட்ட பட்டியல்
ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில் மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை மீண்டும் சீண்டிய எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சீண்டியுள்ளார். கைது விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை மீண்டும் சீண்டிய எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சீண்டியுள்ளார். கைது விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியது அமெரிக்கா - ட்ரம்ப் வெளியிட்ட பட்டியல்
ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில் மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை மீண்டும் சீண்டிய எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சீண்டியுள்ளார். கைது விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியது அமெரிக்கா - ட்ரம்ப் வெளியிட்ட பட்டியல்
ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில் மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை மீண்டும் சீண்டிய எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சீண்டியுள்ளார். கைது விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஜப்பான், தென் கொரிய பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு: ட்ரம்ப் கடிதம்!
தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பதவி நீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி - ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் தற்கொலை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட்.
பதவி நீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி - ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் தற்கொலை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட்.
ஜப்பான், தென் கொரிய பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு: ட்ரம்ப் கடிதம்!
தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பதவி நீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி - ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் தற்கொலை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட்.
ஜப்பான், தென் கொரிய பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு: ட்ரம்ப் கடிதம்!
தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஜப்பான், தென் கொரிய பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு: ட்ரம்ப் கடிதம்!
தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது, காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது, காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி - ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் தற்கொலை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட்.
ஜப்பான், தென் கொரிய பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு: ட்ரம்ப் கடிதம்!
தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி
ரஷ்யாவின் சில பகுதிகளில் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் ரூபாய் வரைவழங்கப்படுகிறது. ரஷ்யாவின் பத்து மாகாணங்களில் இந்த புதிய திட்டம் கடந்த சில மாதங்களில் அமலில் உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது, காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி - ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் தற்கொலை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட்.
குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி
ரஷ்யாவின் சில பகுதிகளில் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் ரூபாய் வரைவழங்கப்படுகிறது. ரஷ்யாவின் பத்து மாகாணங்களில் இந்த புதிய திட்டம் கடந்த சில மாதங்களில் அமலில் உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது, காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி
ரஷ்யாவின் சில பகுதிகளில் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் ரூபாய் வரைவழங்கப்படுகிறது. ரஷ்யாவின் பத்து மாகாணங்களில் இந்த புதிய திட்டம் கடந்த சில மாதங்களில் அமலில் உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது, காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!
ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி தளங்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய். ரஷ்யாவில் மக்கள் தொகையைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் 10 மாகாணங்களில் செயல்படுத்தப்படவிருக்கிறது. குழந்தைப் பிறப்பை அதிகரிப்பதற்காக கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் மார்ச் 2025ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வயது வந்த பெண்களுக்கு மட்டுமே இது செயல்படுத்தப்பட்டது. Russian School Students 2023 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.41 பிறப்புகள் என்ற அளவிலேதான் இருந்திருக்கிறது. மக்கள் தொகையைத் தக்கவைக்க ஒரு பெண்ணுக்கு 2.05 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை சாத்தியப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இளம் மாணவிகள் கருவுறுவதை ஆதரிக்கும் வகையிலான இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஷ்ய பொது கருத்து ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், 43% ரஷ்யர்கள் இந்தக் கொள்கையை ஆதரிப்பதாகவும், 40% பேர் எதிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது என பிடிஐ செய்திதளம் கூறுகிறது. உக்ரைன் போர் பின்னணி! ரஷ்ய அதிபர் புதின் குழந்தைப் பேற்றை அதிகரிப்பதை தேசிய முன்னுரிமையாக அறிவித்துள்ளார். ரஷ்யாவின் பிராந்தியத்தை விரிவடையச் செய்யவும், ராணுவ பலத்தை அதிகரிக்கவும் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த விஷயத்திலும் அளித்து வருகிறார். உக்ரைன் உடனான போர் மக்கள் தொகைக்கு பெரும் சவாலாக எழுந்துள்ளது. ரஷ்யா 2022 பிப்ரவரி மாதம் முதல் 10,00,000 வீரர்களை இழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்தது. ஆனால் குறைந்த பட்சம் சுமார் 2,50,000 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் அதுமட்டுமல்லாமல் கட்டாய ராணுவ ஆட்சேர்ப்புக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் நாட்டை விட்டு தப்பியுள்ளனர். வலுக்கும் தார்மீக எதிர்ப்பு பள்ளி மாணவிகள் குழந்தைப் பேற்றுக்கு ஊக்கத்தொகை வழங்குவது ரஷ்ய அரசின்மீது தார்மீக கேள்விகளை எழுப்பியுள்ளது. பலரும் இது, 10 குழந்தை பெற்ற பெண்களுக்கு பதக்கம் வழங்குதல், குழந்தைகள் இல்லாமல் வாழ்வதற்கான பிரசாரத்தை தடை செய்தல், தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்புக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்தல் என ஸ்டாலின் காலத்து நடவடிக்கைகளை நினைவுபடுத்துவதாக விமர்சித்துள்ளனர். ரஷ்யாவில் தற்போது படிப்புக்காகவும், வேலைக்காகவும் குழந்தைப்பேற்றை தாமதிக்கும் அல்லது தவிர்க்கும் பெண்கள் பொதுவெளியில் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றனர். அதிக குழந்தைகள் பெற வற்புறுத்தும் தேசியவாதம்! ரஷ்யா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பேற்றை ஊக்குவிக்கும் போக்கைக் காணமுடிகிறது. 2050ம் ஆண்டுக்குள் உலகின் 75% நாடுகள் மக்கள் தொகை நெருக்கடியைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான நாடுகள், குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தேசியவாத பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு குழந்தைப் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு 5,000 டாலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பெரிய குடும்பங்கள் உருவாவதை ஊக்குவிக்கும் இந்த முயற்சியை எலான் மஸ்க் போன்றோர் ஆதரித்துள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் ஹங்கேரியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. போலந்தில் இரண்டாவது குழந்தைப் பெறும் குடும்பத்துக்கு 500 ஸ்லோட்டி (அந்த நாட்டின் நாணயம்) வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஊக்கத் தொகைகள் பெருமளவில் பலனளிக்கவில்லை. வேலைகளில் நன்றாக சம்பாதிக்கும் பெண்கள், மற்றொரு குழந்தை கரியரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அரசின் ஊக்கத் தொகைகளில் ஆர்வம் காட்டவில்லை. ஸ்பெயின் மக்கள் தொகை நெருக்கடியை வேறுவிதமாக கையாண்டு வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து குடியேறுபவர்களுக்கான செயல்முறைகளை எளிதாக்கியுள்ளது. Doomsday Fish: மேற்பரப்புக்கு வரும் ஆழ்கடல் மீன்கள் - மக்கள் அஞ்சுவது ஏன்? உலக அரசுகள் குழந்தைப் பிறப்பை அதிகரிக்க பொருளாதாரத்தை விட அவர்களின் சித்தாந்த விருப்பமே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அரசுகள் அவர்களது விரும்பத்தக்க இனம், மதம் மற்றும் சமூக-பொருளாதார அந்தஸ்தில் இருப்பவர்களே அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துகின்றன. இதனால்தான் தேசிய இனவாத பிரசாரம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் குடியேறிகள் வெளியேற்றப்படுகின்றனர். ஆனால் வெள்ளையின அமெரிக்கர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். ஹங்கேரியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள், அதிக சம்பளம் பெறுபவர்கள் அதிக குழந்தைகள் பெறுவதை அரசு ஆதரிக்கவில்லை. அதேவேளையில் ஸ்பெயின் ஆப்பிரிக்க-ஐரோப்பியர்களை விட ஸ்பானிஷ் பேசும் கத்தோலிக்கர்கள் குடியேறுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறது. மிக முக்கியமாக இந்த பிரசாரங்கள் பெண்களின் குழந்தைப் பேறு சுதந்திரத்தில் தலையிடுவதாலேயே வெற்றிகரமானவையாக இல்லாமல் இருக்கின்றன. ``பொருளாதார ரீதியாக விடுதலை பெற்றாலும், இன்றும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர்'' -அருந்ததி ராய்
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அச்சுறுத்திய ட்ரம்ப்: சீனா எதிர்வினை
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை என்று சீனா பதிலளித்துள்ளது.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அச்சுறுத்திய ட்ரம்ப்: சீனா எதிர்வினை
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை என்று சீனா பதிலளித்துள்ளது.
குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி
ரஷ்யாவின் சில பகுதிகளில் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப் படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் ரூபாய் வரைவழங்கப்படுகிறது. ரஷ்யாவின் பத்து மாகாணங்களில் இந்த புதிய திட்டம் கடந்த சில மாதங்களில் அமலில் உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது, காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் கண்டனம் - ட்ரம்ப் பெயர் தவிர்ப்பு!
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பெயர் குறிப்பிடப்படவில்லை.