இனப்படுகொலை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்த துருக்கி!
காசாவில் நடந்த போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் அமைச்சர்கள், அரசின் மூத்த அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது வாரன்ட்களை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார்.
மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சாரநிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார்.
மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சாரநிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார்.
மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சாரநிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார்.
ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கர்கில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி.
மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சாரநிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார்.
ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கர்கில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி.
மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சாரநிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார்.
ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கர்கில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி.
ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கர்கில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி.
ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கர்கில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி.
ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங்கியதையடுத்து இவர் இணையதளத்தில் பார்த்து ஒரு கிரீமை வாங்கி உள்ளார். ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து வாங்கிய அந்த கிரீமை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த கிரீமை முழுமையாக நம்பியதால் சுமார் ஒரு லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் 12 லட்சம் வரை) செலவு செய்திருக்கிறார். எதற்காக இதனை தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார் என்றால், ஆரம்பத்தில் அந்த கிரீம் அரிப்பை கட்டுப்படுத்தி நல்ல பலனை அவருக்கு தந்திருக்கிறது. cream ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த தொற்று மோசமடைந்து சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் பாம்புகளில் இருக்கும் கோடுகள் போன்று தோன்றுகிறது. கால்களில் வீக்கம், தொடர் வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரை பரிசோதனை செய்த தோல் மருத்துவர், அந்தப் பெண்ணின் உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்து இருக்கின்றார். அவரது உடல் அத்தியாவசிய ஹார்மோன்களை போதுமான அளவு உற்பத்தி செய்யாததால் 'செகண்டரி அட்ரினோகார்டிகல் இன்சஃபிஷியன்சி' (Secondary Adrenocortical Insufficiency) என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவர் வாங் ஃபே கூறுகையில், ஆன்லைனில் ஸ்டீராய்டு இல்லாத, தூய மூலிகை என்று கூறி ஆன்லைனில் விற்கப்படும் பல க்ரீம்களில் சக்திவாய்ந்த ஸ்டீராய்டுகள் கலக்கப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் உடனடி நிவாரணம் அளித்தாலும் நீண்ட காலம் பயன்படுத்தினால், இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி அதற்கேற்ற சரியான மருந்துகளை பயன்படுத்துமாறும்” கூறியிருக்கிறார்.
ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங்கியதையடுத்து இவர் இணையதளத்தில் பார்த்து ஒரு கிரீமை வாங்கி உள்ளார். ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து வாங்கிய அந்த கிரீமை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த கிரீமை முழுமையாக நம்பியதால் சுமார் ஒரு லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் 12 லட்சம் வரை) செலவு செய்திருக்கிறார். எதற்காக இதனை தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார் என்றால், ஆரம்பத்தில் அந்த கிரீம் அரிப்பை கட்டுப்படுத்தி நல்ல பலனை அவருக்கு தந்திருக்கிறது. cream ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த தொற்று மோசமடைந்து சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் பாம்புகளில் இருக்கும் கோடுகள் போன்று தோன்றுகிறது. கால்களில் வீக்கம், தொடர் வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரை பரிசோதனை செய்த தோல் மருத்துவர், அந்தப் பெண்ணின் உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்து இருக்கின்றார். அவரது உடல் அத்தியாவசிய ஹார்மோன்களை போதுமான அளவு உற்பத்தி செய்யாததால் 'செகண்டரி அட்ரினோகார்டிகல் இன்சஃபிஷியன்சி' (Secondary Adrenocortical Insufficiency) என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவர் வாங் ஃபே கூறுகையில், ஆன்லைனில் ஸ்டீராய்டு இல்லாத, தூய மூலிகை என்று கூறி ஆன்லைனில் விற்கப்படும் பல க்ரீம்களில் சக்திவாய்ந்த ஸ்டீராய்டுகள் கலக்கப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் உடனடி நிவாரணம் அளித்தாலும் நீண்ட காலம் பயன்படுத்தினால், இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி அதற்கேற்ற சரியான மருந்துகளை பயன்படுத்துமாறும்” கூறியிருக்கிறார்.
பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்
இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்
டென்மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்சன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது.
ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்
டென்மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்சன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது.
பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்
இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!
அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இது திருநங்கையர் மற்றும் இதர பாலினத்தவர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் நிர்வாகம் LGBTQ+ சமூகத்துக்கு இடையிலான மோதலில் ட்ரம்ப்புக்கு இது மற்றொரு வெற்றி, LGBTQ+ அடையாளங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் தோல்வி. ட்ரம்ப் ட்ரம்ப் இந்தப் பாஸ்போர்ட் பாலினக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தும்போது, இது அரசியலமைப்புக்கு எதிரானது என பாலின செயல்பாட்டாளர்கள் வாதாடினர். ஆனால் உச்ச நீதிமன்றம், பாஸ்போர்டில் பிறப்பின்போதான பாலினத்தைக் காண்பிப்பது, எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனக் காண்பிப்பதைப் போல சாதாரணமானதுதான். சம பாதுகாப்புக் கொள்கையை அது மீறவில்லை. இரண்டிலும் அரசு யாரையும் வித்தியாசமாக நடத்தாமல் ஒரு வரலாற்று உண்மைக்கு சான்றளிக்கிறது. எனக் கூறியிருக்கிறது. ஜோ பைடன் இதன் மூலம் ஜோ பைடன் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆண், பெண், இரட்டைத் தன்மை இல்லை ஆகிய மூன்று தேர்வுகளுக்குப் பதில், இனி ஆண் / பெண் என்ற இரண்டு தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும். Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு... முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள்
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்
டென்மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்சன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது.
கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்
டென்மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்சன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது.
பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்
இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்
இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏன் தெரியுமா?
சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன. தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். இந்த இருதரப்பு சந்திப்பில் சோயாபீன்கள், ஃபெண்டானில், அரிய தாதுக்கள் மற்றும் கணினி சிப்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. Xi Jinping - Trump Meeting இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படங்கள், ஜி ஜின்பிங்கின் ஒரு புதிய முகத்தை வெளிப்படுத்தியுள்ளன. அந்த புகைப்படங்களில், இரு அதிபர்களும் தங்கள் அலுவலர்களுடன் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். அதில், ட்ரம்ப் நீட்டிய காகிதத்தைப் பார்த்து ஜி ஜின்பிங் கண்களை மூடிக்கொண்டு சிரிப்பது போல் தெரிகிறார். அவருக்கருகே இருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் சிரிக்கிறார். கடந்த மாதம் இதேபோல தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் உடனான சந்திப்பில், பரிசுப்பொருட்களை பரிமாறும் போது ஜி ஜின்பிங் நகைச்சுவையாக சிரித்தார். அந்த தருணம் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. Trump - Xi Jinping அப்போது லீ, மரத்தாலான செஸ் பலகையை சீன அதிபருக்குக் கொடுத்தார். ஜி ஜின்பிங் அவருக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட Xiaomi மொபைலை வழங்கினார். இதற்குப் பிறகு, லீ “இதன் தகவல் தொடர்பு பாதுகாப்பு எப்படி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்ப, “பின்னால் கதவு இருக்கிறதா என நீங்களே சோதனை செய்யலாம்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார் ஜி ஜின்பிங். சீனா தனது தயாரிப்புகளில் பின் கதவை வைத்து, பயனருக்குத் தெரியாமல் கேட்ஜெட்டுகளை அணுகுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி முன்வைக்கப்படுவது வழக்கம். ஆனால் சீன அதிபரின் நகைச்சுவையும் சிரிப்பும் வழக்கத்திற்கு மாறானவை. சீனாவில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல்கள் வெளியாவதும், அரசின் பிம்பமும் தீவிரமான கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மேற்கத்திய ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா - சீனா அரசாங்கம் உருவாக்கும் பிம்பத்துடன் ஒத்துப்போகாத அதிபரைப் பற்றிய எந்தவொரு செய்திக்களையும் தணிக்கை செய்து எளிதில் அகற்றிவிடுகின்றனர். இதனால் சீன தளங்களான Weibo, Douyin மற்றும் Xiaohongshu ஆகியவற்றில் அதிபர் சிரிக்கும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பார்க்க முடியாது. சில தளங்களில் பரிசுகளை மாற்றிக்கொள்ளும் சாதாரண புகைப்படங்களை மட்டும் பார்க்க முடியும் என என்.டி.டி.வி செய்தியறிக்கை தெரிவிக்கிறது. சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained
கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.
அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் நியூயார்க் நகரமும் ஒன்று.
சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
Ghazala Hashmi: இந்திய வம்சாவளி; அமெரிக்காவில் முஸ்லிம் லெப்டினன்ட் கவர்னர்! - கஸாலா ஹாஷ்மி யார்?
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் ( Attorney General) ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவில் வர்ஜீனியாவின் முக்கியமான மூன்று பதவிகளுக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். வர்ஜீனியாவின் முதல் பெண் கவர்னராக அபிகெயில் ஸ்பான்பெர்கர், (Abigail Spanberger), லெப்டினன்ட் கவர்னராக முஸ்லிம் பெண் கஸாலா ஹாஷ்மி (Ghazala Hashmi) தேர்வாகியுள்ளனர். லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி யார் இந்த கஸாலா ஹாஷ்மி? அமெரிக்காவின் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் கஸாலா ஹாஷ்மி. 1964 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஜியா ஹாஷ்மி மற்றும் தன்வீர் ஹாஷ்மிக்கு பிறந்தவர் கஸாலா ஹாஷ்மி. தனது குழந்தைப் பருவத்தை மலக்பேட்டில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் கழித்தார். இவரின் தந்தை அமெரிக்காவில் பணியாற்றி வந்ததால், 4 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் குடியேறியது கஸாலா ஹாஷ்மியின் குடும்பம். கஸாலா ஹாஷ்மியின் தந்தையான பேராசிரியர் ஜியா ஹாஷ்மி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் எல்.எல்.பி. பட்டம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அங்கு பல்கலைக்கழக ஆசிரியராக பணியைத் தொடங்கினார். லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி சர்வதேச ஆய்வுகள் மையத்தை நிறுவி அதன் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கஸாலா ஹாஷ்மியின் தாயார் தன்வீர் ஹாஷ்மி, தெலங்கானாவின் உஸ்மானியா மகளிர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. மற்றும் பி.எட். பட்டம் பெற்றுள்ளார். கல்வியில் மிகவும் சிறந்த மாணவியாக இருந்த கஸாலா ஹாஷ்மி, ஜார்ஜியா தெற்கு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் வாலிடிக்டோரியனாக (Valedictorian) தேர்வு செய்யப்பட்ட இவர், பல உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகளின் மூலம் தனது கல்விக் காலத்தைக் கடந்தார். கல்வியைத் தொடர்ந்து ரிச்மண்ட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ரெனால்ட்ஸ் சமூகக் கல்லூரியிலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டு கஸாலா ஹாஷ்மி தனது கணவர் அசார் ரஃபீக்குடன் ரிச்மண்ட் பகுதிக்கு குடிபெயர்ந்தார். இந்த தம்பதியருக்கு யாஸ்மின் மற்றும் நூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். அரசியல் அனுபவமே இல்லாத கஸாலா ஹாஷ்மி, 2019 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அதன்பின் ஐந்து ஆண்டுகள் கட்சிக்காக கடுமையாக உழைத்தார். லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி அதன் பலனாக, 2024 ஆம் ஆண்டு செனட் கல்வி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி, குழந்தைப் பேறு உரிமை மற்றும் பொதுக் கல்விக்கான உரிமை ஆகிய இரண்டு முக்கியமான ஜனநாயக முன்னுரிமைகளை உள்ளடக்கிய முக்கிய தலைமைப் பதவியாகும். இதுதவிர, தனது பதவிக்காலத்தில் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நீதித்துறை போன்ற துறைகளில் சமத்துவமின்மை தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தியுள்ளார். அதன் மூலம் பிறரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைத்துள்ளார். இந்த நிலையில்தான் வர்ஜீனியாவின் லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கினார். இந்த தேர்தலின் முடிவில், ஆளும் குடியரசுக் கட்சியிடம் இருந்த மாநில செனட் பதவியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றினார். இவரின் இந்த அபூர்வமான வளர்ச்சி, ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக கஸாலா ஹாஷ்மி தொடர்ந்து குரல் கொடுத்ததுதான் இந்த வெற்றிக்கான காரணம் என அரசியல் வட்டாரங்கள் உரக்கப் பேசுகின்றன. US Election: தொடர் தோல்வியில் ட்ரம்ப்; முக்கிய பதவிகளில் வெற்றியைக் குவிக்கும் எதிர்க்கட்சி!
சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் நியூயார்க் நகரமும் ஒன்று.
அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் நியூயார்க் நகரமும் ஒன்று.
US Election: தொடர் தோல்வியில் ட்ரம்ப்; முக்கிய பதவிகளில் வெற்றியைக் குவிக்கும் எதிர்க்கட்சி!
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் ( Attorney General) ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களும் தேர்தலை எதிர்கொண்டனர். இந்த தேர்தலின் முடிவில் வர்ஜீனியாவின் முக்கியமான மூன்று பதவிகளுக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களே அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கின்றனர். வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் அபிகெயில் ஸ்பான்பெர்கர் வர்ஜீனியாவின் முதல் பெண் கவர்னராக அபிகெயில் ஸ்பான்பெர்கர் (Abigail Spanberger) தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லீம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் முஸ்லீம் பெண் லெப்டினன்ட் கவர்னராக கஸாலா ஹாஷ்மி (Ghazala Hashmi) தேர்வாகியிருக்கிறார். வர்ஜீனியாவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அட்டர்னி ஜெனரலாக ஜே ஜோன்ஸ் (Jay Jones) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அதேப் போல நியூயார்க் மேயர் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சியின் இந்திய - ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani), நியூ ஜெர்சியின் கவர்னர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மிக்கி ஷெரில் (Mikie Sherrill) வெற்றி பெற்றுள்ளனர். Zohran Mamdami ஒட்டுமொத்தமாக, 2025 அமெரிக்கத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி மூன்று மாநிலத் தலைவர்கள் (வர்ஜீனியா கவர்னர், நியூ ஜெர்சி கவர்னர்) மற்றும் ஒரு முக்கிய நகர மேயர் (நியூயார்க்) பதவிகளில் வெற்றி பெற்று வலுவான அரசியல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. Zohran Mamdani: NewYork தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் -யார் இவர்
தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்பெண் இந்தியாவின் தாஜ்மகாலுக்குச் சென்று திரும்பிய பின்னரே இது நிகழ்ந்ததாக ஒரு கதை பரவி வருகிறது. ஆனால், இந்த முழு சம்பவமும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது. AI வைரலான கதை என்ன? X மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மருத்துவமனை அறையில் ஒரு பெண் இரண்டு கருப்பான குழந்தைகளுடன் காணப்படுகிறார், அவரது கணவர் கோபத்துடனும் அதிர்ச்சியுடனும் நிற்கிறார். என் மனைவி சில மாதங்களுக்கு முன்பு தாஜ்மகாலைப் பார்க்க இந்தியாவிற்குச் சென்றார் என்று கூறி, தன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாக கணவர் குற்றம் சாட்டியதாக ஒரு கதை இந்த வீடியோவுடன் இணைக்கப்பட்டு பரப்பப்பட்டது. இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். வீடியோவில் உள்ள நபர்களின் அசைவுகள் மற்றும் தோற்றம் இயல்புக்கு மாறாக இருப்பதால், இது AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என பலரும் சந்தேகித்தனர். இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 'Grok', இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று அறிவித்துள்ளது. ”இந்த வீடியோ ஒரு டிக்டாக் பக்கத்தில் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட AI-உருவாக்கிய கிளிப் என்றும், தாஜ்மஹால் பயணம் குறித்த கதை, ஒரு கற்பனையே தவிர, உண்மையான சம்பவம் அல்ல என்றும் அது விளக்கியுள்ளது. AI மூலம் இதுபோன்ற வீடியோக்கள் சித்தரிக்கப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக விரோத கருத்துகளை பரப்புவதற்கு வாய்ப்பிருப்பதால் இதுபோன்ற காணொளிகளை கவனத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் நியூயார்க் நகரமும் ஒன்று.
சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.
ஜோஹ்ரான் மம்தானி: நேரு டு பாலிவுட் பாடல் - இந்திய வம்சாவளி நியூயார்க் மேயரின் வெற்றி கொண்டாட்டம்
அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி. 34 வயதாகும் இவர் முதல் இஸ்லாமிய மேயரும் ஆவார். தனது வெற்றி உரையில் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் கருத்தை மேற்கோள்காட்டியதுடன் பாலிவுட் பாடலையும் ஒலிக்கச் செய்துள்ளார். ப்ரூக்லினில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய மம்தானி, வரலாற்றில் அரிதாகவே வரும் ஒரு தருணம் இது - பழையதிலிருந்து புதியதற்குள் நாம் அடியெடுத்து வைக்கும் தருணம்; ஒரு யுகம் முடிவடைகிறது; நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தின் ஆன்மா இப்போது தன் குரலை வெளிப்படுத்துகிறது. என்ற நேருவின் மேற்கோளைக் கூறினார். Newyork அத்துடன், இன்று நியூயார்க் அதைச் செய்கிறது. அரசியல் இருள் சூழ்ந்த இந்த சூழலில் நியூயார் ஒளியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 30 நிமிடம் வரை நீண்ட மம்தானியின் உரையில் நியூ யார்க்கில் வாழ்க்கை செலவைக் குறைக்கும் இலவச பேருந்துகள், உலகளாவிய குழந்தை பராமரிப்பு மற்றும் உயரும் வாடகைகளை முடக்குதல் ஆகிய திட்டங்கள் குறித்துப் பேசினார். நியூ யார்க் நகரின் கொடியையும் பிரசார பதாகைகளையும் ஏந்தியிருந்த ஆதரவாளர்கள் சுற்றியிருந்து ஆராவாரம் செய்தனர். மம்தானி தனது பேச்சை முடிக்கவும் தூம்மசாலே பாலிவுட் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. ஆதரவாளர்கள் அனைவரும் குதூகலத்தில் ஆடி மகிழ்ந்தனர். After winning New York city mayoral elections, Zohran Mamdani ( @ZohranKMamdani ), quotes former Prime Minister of India Jawaharlal Nehru in his victory speech. "Standing before you, I think of the words of Jawaharlal Nehru. A moment comes but rarely in history when we step out… pic.twitter.com/3MmfPefThy — Mohammed Zubair (@zoo_bear) November 5, 2025 மம்தானி உகாண்டா தலைநகர் கம்பாலாவில் மீரா நாயர் என்ற இயக்குநருக்கும் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானிக்கும் மகனாகப் பிறந்தார். பின்னர் அமெரிக்காவிற்கு குடியேறியவர் 2018ம் ஆண்டு முழுமையாக அமெரிக்கராக குடியுரிமைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி உரையில் டொனால்ட் ட்ரம்ப்பை தாக்கிப் பேசியவர், நியூயார்க் குடியேறிகளின் நகரமாகவே இருக்கும். குடியேறிகளால் கட்டமைக்கப்பட்ட, குடியேறிகளால் இயக்கப்படும், இன்றிரவு முதல் ஒரு குடியேறியவரால் வழிநடத்தப்படும் ஒரு நகரம். நீங்கள் குடியேறியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் அனைவரையும் நேசிப்போம் என்று கூறினார். அத்துடன் தனது வெற்றி நியூயார்க்கின் டாக்ஸி டிரைவர்கள் முதல் சமையல்காரர்கள், செவிலியர்கள் வரை உழைக்கும் மக்களுக்கானதாக இருக்கும் என்று பேசினார். இந்த நகரம் உங்களுடையது, இந்த ஜனநாயகம் உங்களுடையது என்றார். Newyork: ``100% கம்யூனிஸ்ட் பைத்தியம்..'' - இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இழிவுபடுத்திய ட்ரம்ப்
யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!
அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ள சூழலில் நிகழ்ந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.
யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!
அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ள சூழலில் நிகழ்ந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.
யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!
அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ள சூழலில் நிகழ்ந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.
யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!
அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ள சூழலில் நிகழ்ந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.
யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!
அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ள சூழலில் நிகழ்ந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.
இன்று அமெரிக்க உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் ட்ரம்ப் வரி வழக்கு! - வரிகள் திரும்ப பெறப்படுமா?
இன்று (அமெரிக்க நேரப்படி) உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட வரி வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஏன் இந்த வரி? உலக நாடுகளுடன் அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குறை உள்ளது. அமெரிக்கப் பொருள்களுக்கு பிற நாடுகள் அதிக வரிகளை விதிக்கிறது என்று ட்ரம்ப் முதன்முதலாக உலக நாடுகளின் மீது அதிக வரிகளை விதித்து உத்தரவிட்டார். இந்த வரிகளை ட்ரம்ப் ‘தேசிய அவசரநிலை மற்றும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977’ -க்கு கீழ் தான் நடைமுறைக்கு கொண்டார். ட்ரம்ப் - பரஸ்பர வரி அதன் பிறகு, இந்த வரிகளின் அமலுக்கு கொஞ்சம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கால அவகாசத்தில் உலக நாடுகள் கட கடவென வர்த்தக ஒப்பந்தங்களைப் பேசி முடித்தது. இதனால், ஒப்பந்தங்கள் முடிந்த நாடுகளுக்கு ட்ரம்ப் வரிகளை குறைத்தார். இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இன்னொரு பக்கம், இந்த வரி உலக நாடுகள் எப்படி பாதிக்கிறதோ, அமெரிக்க மக்களும் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். New York தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் - யார் இந்த Zohran Mamdani? வழக்கு இதனையடுத்து, இந்த வரிகளை எதிர்த்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தேசிய அவசர நிலையின் போது, அதிபருக்கு பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களில் வரிகள் விதிப்பது அடங்காது என்று தீர்ப்பு வழங்கினர். இதை எதிர்த்து தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடினார் ட்ரம்ப். இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை உலகம் உற்றுநோக்கி வருகிறது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்க அரசாங்கம் தயார் ஒருவேளை, இந்த வழக்கில் வரிக்கு எதிராக தீர்ப்பு வந்தால், இதுவரை அமெரிக்கா வசூலித்த வரிகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி செலுத்த வேண்டியதாக இருக்கும். இதை தவிர்க்க, இந்த வரிகளை அமெரிக்காவிற்குள்ளேயே வைத்துக்கொள்ள பிற வரிச் சட்டங்களை தயார் செய்து வருவதாகவும், கையிலெடுக்க உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். மேற்கூறிய சட்டங்களுக்கு கீழ், வரி விதிக்க முடியாது என்றாலும், ட்ரம்ப் அரசு வேறு சட்டங்களின் வழியே உலக நாடுகளின் மீது வரிகளை தொடர்ந்து விதிக்குமாம். அதற்கான நடைமுறைகளையும் தயார் செய்துவிட்டது. ஆக, தயாராக இருங்கள், உலக நாடுகளே! US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் முரண்டு
New York தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் - யார் இந்த Zohran Mamdani?
நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி சாதனை வெற்றி பெற்றவர், அமெரிக்காவின் இன்றைய பேசுபொருள். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறந்த நகரமான நியூயார்க்கில், இவருக்கு வாக்களித்தால் நியூயார்க் நகரத்திற்கான ஃபெடரல் நிதி குறைக்கப்படும் என்று எச்சரித்தும், 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஜோஹ்ரான் மம்தானி. 1969-ம் ஆண்டிற்கு பிறகு, நியூயார்க் நகரத்தில் 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி. சொஹ்ரான் மம்தானி US: நியூயார்க் மேயர் தேர்தல்; டிரம்பை எதிர்த்து அபார வெற்றி பெற்ற இளைஞர் `ஜோஹ்ரான் மம்தானி' யார்? யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி? 34 வயது ஆகும் ஜோஹ்ரான் மம்தானி உகாண்டாவில் பிறந்தவர். இவரது தந்தை உகாண்டாவை சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி. இவரது தாய் இந்தியாவின் ஒடிசாவை சேர்ந்த மீரா நாயர். மீரா நாயர் திரைப்பட இயக்குநர் ஆவார். சலாம் பாம்பே , நியூயார்க் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நியூயார்க் நகரத்தில் மேயராக பதவியேற்கும் முதல் முஸ்லீம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்கிற குணப்பெயரும் இவருக்கு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க் நகரத்தின் இளம் மேயர் எனும் பெருமையும் இவர் பெற்றுள்ளார். இவர் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நியூயார்க் மேயராக பதவியேற்க உள்ளார். முன்னெடுத்த பிரசாரங்கள்: நியூயார்க் நகரத்தின் மேயர் தேர்தலில் அவர் முன்னெடுத்த முக்கிய பிரசாரங்கள்: > இன வேறுபாட்டுக்கு எதிரான மாற்றம் > பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான மாற்றம் > இலவச குழந்தைகள் நலன் > அரசு நடத்தும் மளிகை கடைகள் > இலவச பேருந்து சேவை > போலீஸாரிடமிருந்து உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் புதிய பாதுகாப்புத் துறை ஜோஹ்ரான் மம்தானி டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்! சந்தித்த எதிர்ப்புகள் என்னென்ன? ஜோஹ்ரான் மம்தானி அறிவித்த இலவசங்களுக்கு நிதி எங்கு இருந்து வரும் என்று பிற வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர். டிரம்ப் அவரை கம்யூனிஸ்ட் எனவும், தீவிர அச்சுறுத்தல்பாடாகவும் நேரடியாகச் சாடியுள்ளார். இந்தத் தேர்தலில் அவருக்கு எதிராக சுயநிர்ணய வேட்பாளர் மற்றும் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோர் போட்டியிட்டனர். ஆண்ட்ரூ கியூமோவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் டிரம்ப், மேலும் இவருக்கு பெருமளவு நிதியுதவி செய்தார் உலகத்தின் டாப் பணக்காரர் எலான் மஸ்க். வெற்றி பேச்சு தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஜோஹ்ரான் மம்தானி, அரசியலில் மீண்டும் நம்பிக்கையை மீட்டெடுக்க நீங்கள் உதவியுள்ளீர்கள். இப்போதுள்ள அரசியல் இருளில், நியூயார்க் நகரம் வெளிச்சமாக இருக்கும் என்று பேசியுள்ளார். நியூயார்க் வெற்றி ஏன் முக்கியம்? அமெரிக்காவில் மிக முக்கியமான நகரம் நியூயார்க். ட்ரம்ப் பிறந்த நகரமும் இது. இந்த நகரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கையைத் தாண்டி, ட்ரம்ப் கட்சிக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பது மிக முக்கியமானது. இது அந்த நகரத்தின் மக்களுக்கு ட்ரம்பின் மீதுள்ள அதிருப்தியை காட்டுகிறது என்றும் கருதலாம். ட்ரம்ப் ட்ரம்ப் என்ன சொல்கிறார்? ஜோஹ்ரான் மம்தானி வெற்றிக்கு பிறகு, ட்ரம்ப், இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் தோல்விக்கு இரண்டு காரணங்கள் உள்ளன - ஒன்று, டொனல்ட் ட்ரம்ப் என்கிற பெயர் பலோட்டில் இல்லை. மற்றொன்று, இப்போது அமெரிக்காவில் அரசு நிர்வாகம் மூடப்பட்டுள்ளது என்று பேசியுள்ளார். அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப்

29 C