SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து சீன அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்

சீனாவின் சான்சி மாகாணத்தில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி ஹிந்து 13 Jan 2025 2:31 am

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பலி 16 ஆக அதிகரிப்பு: பலத்த காற்றால் தீயை அணைப்பதில் சிக்கல்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் - லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் பரவும்காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று காரணமாக தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தி ஹிந்து 12 Jan 2025 11:28 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பலி 16 ஆக அதிகரிப்பு: பலத்த காற்றால் தீயை அணைப்பதில் சிக்கல்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் - லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் பரவும்காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று காரணமாக தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தி ஹிந்து 12 Jan 2025 10:31 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பலி 16 ஆக அதிகரிப்பு: பலத்த காற்றால் தீயை அணைப்பதில் சிக்கல்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் - லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் பரவும்காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று காரணமாக தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தி ஹிந்து 12 Jan 2025 9:31 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பலி 16 ஆக அதிகரிப்பு: பலத்த காற்றால் தீயை அணைப்பதில் சிக்கல்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் - லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் பரவும்காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று காரணமாக தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தி ஹிந்து 12 Jan 2025 8:31 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பலி 16 ஆக அதிகரிப்பு: பலத்த காற்றால் தீயை அணைப்பதில் சிக்கல்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் - லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் பரவும்காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று காரணமாக தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தி ஹிந்து 12 Jan 2025 7:31 pm

Trump : குற்றம் நிரூபிக்கப்பட்ட டிரம்ப்... எந்தெந்த நாடுகளுக்குச் செல்ல முடியாது?!

சில நாடுகளின் சட்டப்படி, குற்றவியல் தண்டனைப் பெற்றவர்கள் அந்த நாடுகளுக்குள் வர முடியாது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் 'ஹஸ் மனி (Hush Money)' வழக்கில் குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் அதிபராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. ஹஷ் மனி வழக்கில் டிரம்பிற்கு எந்தத் தண்டனையும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவர் 'குற்றவாளி தான்' என்று மட்டும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதலில் சொல்லியுள்ளதுபோல், பாதுகாப்பு மற்றும் சில காரணங்களுக்காக, குற்றவியல் தண்டனை பெற்ற ஒருவர் நாட்டிற்குள் நுழைய முடியாது. அப்படி பார்த்தால், டிரம்ப் குற்றவியல் தண்டனை பெற்றவர் ஆவார். இதனால், இவர் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதில் சிக்கலை சந்திக்கலாம். Trump: எந்தெந்த நாடுகளுக்கு செல்ல முடியாது?! இந்தியா, கனடா, லண்டன், ஜப்பான், இஸ்ரேல், சீனா, பிரேசில், கம்போடியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கியூபா, ஈரான், கென்யா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, தைவான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றவியல் குற்றவாளியை அனுமதிக்காது. டிரம்ப் அதிபராக பதவியேற்றப் பிறகு, அவர் இந்த நாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டால், என்ன நடைமுறை கொண்டுவரப்படும் அல்லது இந்த நாடுகள் அவரை உள்ளேயே அனுமதிக்காதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

விகடன் 12 Jan 2025 11:23 am

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ரூ.10,375 கோடி மதிப்பிலான சொகுசு ஓட்டல் எரிந்து நாசம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்தியில் திரைப்பட நகரமான ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன.

தி ஹிந்து 12 Jan 2025 9:41 am

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ரூ.10,375 கோடி மதிப்பிலான சொகுசு ஓட்டல் எரிந்து நாசம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்தியில் திரைப்பட நகரமான ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன.

தி ஹிந்து 12 Jan 2025 9:31 am

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ரூ.10,375 கோடி மதிப்பிலான சொகுசு ஓட்டல் எரிந்து நாசம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்தியில் திரைப்பட நகரமான ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன.

தி ஹிந்து 12 Jan 2025 8:31 am

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பால் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அணைப்பதில் சிக்கல்

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 12 Jan 2025 7:35 am

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பால் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அணைப்பதில் சிக்கல்

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 12 Jan 2025 7:31 am

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ரூ.10,375 கோடி மதிப்பிலான சொகுசு ஓட்டல் எரிந்து நாசம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மத்தியில் திரைப்பட நகரமான ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன.

தி ஹிந்து 12 Jan 2025 7:31 am

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பால் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அணைப்பதில் சிக்கல்

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 12 Jan 2025 6:31 am

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பால் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அணைப்பதில் சிக்கல்

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 12 Jan 2025 5:31 am

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பால் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அணைப்பதில் சிக்கல்

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 12 Jan 2025 4:31 am

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பால் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அணைப்பதில் சிக்கல்

தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரம் துண்டிப்பு ஆகிய பிரச்னைகளும், லாஸ்ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனதற்கு காரணம் என தீயைணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 12 Jan 2025 3:31 am

‘எஞ்சியது சாம்பல்தான்...’ - ரூ.13 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ நிலவரம் என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர்.38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால்ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 12 Jan 2025 12:43 am

‘எஞ்சியது சாம்பல்தான்...’ - ரூ.13 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ நிலவரம் என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர்.38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால்ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 12 Jan 2025 12:31 am

‘எஞ்சியது சாம்பல்தான்...’ - ரூ.13 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ நிலவரம் என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர்.38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால்ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 11 Jan 2025 11:31 pm

‘எஞ்சியது சாம்பல்தான்...’ - ரூ.13 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ நிலவரம் என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர்.38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால்ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 11 Jan 2025 10:31 pm

சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ‘மத ரீதியிலானவை’ அல்ல: வங்கதேச காவல் துறை விளக்கம்

சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் அரசியல் ரீதியிலானவை என்றும், அவைமத ரீதியிலானவை அல்ல என்றும் வங்கதேச காவல் துறை விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தி ஹிந்து 11 Jan 2025 10:04 pm

‘எஞ்சியது சாம்பல்தான்...’ - ரூ.13 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ நிலவரம் என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர்.38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால்ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 11 Jan 2025 9:31 pm

சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ‘மத ரீதியிலானவை’ அல்ல: வங்கதேச காவல் துறை விளக்கம்

சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் அரசியல் ரீதியிலானவை என்றும், அவைமத ரீதியிலானவை அல்ல என்றும் வங்கதேச காவல் துறை விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தி ஹிந்து 11 Jan 2025 8:31 pm

‘எஞ்சியது சாம்பல்தான்...’ - ரூ.13 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ நிலவரம் என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர்.38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால்ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 11 Jan 2025 8:31 pm

சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ‘மத ரீதியிலானவை’ அல்ல: வங்கதேச காவல் துறை விளக்கம்

சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் அரசியல் ரீதியிலானவை என்றும், அவைமத ரீதியிலானவை அல்ல என்றும் வங்கதேச காவல் துறை விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தி ஹிந்து 11 Jan 2025 7:32 pm

சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ‘மத ரீதியிலானவை’ அல்ல: வங்கதேச காவல் துறை விளக்கம்

சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் அரசியல் ரீதியிலானவை என்றும், அவைமத ரீதியிலானவை அல்ல என்றும் வங்கதேச காவல் துறை விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தி ஹிந்து 11 Jan 2025 6:32 pm

சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ‘மத ரீதியிலானவை’ அல்ல: வங்கதேச காவல் துறை விளக்கம்

சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் அரசியல் ரீதியிலானவை என்றும், அவைமத ரீதியிலானவை அல்ல என்றும் வங்கதேச காவல் துறை விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

தி ஹிந்து 11 Jan 2025 5:31 pm

Book Fair: அஸ்ஸாம் எழுத்தாளர், இஸ்ரேல் சிறுகதை, இரானிய கவிதை.. செந்தில் ஜெகன்நாதனின் பரிந்துரை என்ன?

இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் 48 வது புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனைத் தொடர்பு கொண்டோம். புத்தகக் கண்காட்சியின் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம் . எங்களைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கும், எழுத வேண்டும் என்று ஆவல் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற கண்காட்சிகள் மிகப்பெரிய அனுபவங்களைக் கொடுக்கின்றன. பல்வேறு படைப்புலக மேதைகளை நேரில் காணவும், ஆலோசனைகளைப் பெறவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறினார். அவரின் படைப்புகள் குறித்துக் கேட்டதற்கு, அவரின் முதல் சிறுகதை தொகுப்பான மழைக்கண் பரவலான கவனத்தை ஈர்த்ததாகவும், 'கதைகளில் பேசும் குழந்தைகள்' என்ற குழந்தைகள் நூல் வயது வித்தியாசம் இல்லாமல் வாசகர்களைச் சென்றடைந்ததாகவும் கூறினார். செந்தில் ஜெகன்நாதன் தாம் நேசிக்கும் எழுத்தாளர்கள் முன்னிலையில் இந்த புத்தகக் கண்காட்சியில் வெளியிட்ட அவரின் படைப்பான 'அனாகத நாதம்' கண்டிப்பாக வாசகர்களைக் கவரும் என்று நம்பிக்கையுடன் பேசினார். கடந்த ஆண்டில் படித்துப் பிரமித்த நூல்கள் குறித்துக் கேட்டோம். அவ்வை டி.கே சண்முகம் எழுதிய 'எனது நாடக வாழ்க்கை', டென்சுலா ஆவ் என்ற அஸ்ஸாமிய பெண் எழுத்தாளர் எழுதிய 'என் தலைக்கு மேல் சரக்கொன்றை' என்ற சிறுகதை நூல், எட்கர் கீரத் என்ற இஸ்ரேல் எழுத்தாளரின் 'அவன் பறந்து போய் விட்டான்' ( மொழிபெயர்ப்பு சிறுகதை நூல்), எஸ். முத்தையா எழுதிய 'சென்னை மறு கண்டுபிடிப்பு', 'சிப்பியின் வயிற்றில் முத்து' என்ற மொழிபெயர்ப்பு நாவல் போன்றவற்றை தெரிவித்தார். தாங்கள் பரிந்துரைக்கும் நூல்கள் என்னென்ன என்று கேட்டோம் . தயக்கமே இல்லாமல் சட்டெனக் கூறினார். செந்தில் ஜெகன்நாதன் எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதா விலாசம்', ஜா.தீபா எழுதிய 'மேதைகளின் குரல்கள்', கவிஞர் மோகனரங்கனின் மொழிபெயர்ப்பு நூலான 'பாயக் காத்திருக்கும் ஓநாய்' என்ற அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள், கிளாசிக் நாவல் வகையில் எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய 'மணல் கடிகை', தியோடர் பாஸ்கரன் எழுதிய 'கல் மேல் நடந்த காலம்' மற்றும் என். ஸ்ரீராம் எழுதிய 'இரவோடி' என்ற நாவல் ஆகிய நூல்களைக் கண்டிப்பாகப் பரிந்துரைப்பேன் என்றார்.

விகடன் 11 Jan 2025 3:18 pm

Los Angeles fires: காட்டுத்தீயும் பொசுங்கிய பெரு நகரமும்... தீக்கிரையாகும் ஹாலிவுட் நகரம் | Album

Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires Los Angeles fires முழுமையான தகவலுக்கு... Los Angeles fires: `சாம்பலாகும் கனவுகளின் நகரம்; தடுமாறும் அமெரிக்கா’ - பேரழிவை காட்டும் காட்டுத்தீ

விகடன் 11 Jan 2025 12:12 pm

காட்டுத் தீயில் பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்: இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 4 லட்சம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தி ஹிந்து 11 Jan 2025 9:31 am

காட்டுத் தீயில் பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்: இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 4 லட்சம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தி ஹிந்து 11 Jan 2025 8:31 am

காட்டுத் தீயில் பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்: இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 4 லட்சம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தி ஹிந்து 11 Jan 2025 7:31 am

காட்டுத் தீயில் பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்: இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 4 லட்சம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தி ஹிந்து 11 Jan 2025 6:31 am

காட்டுத் தீயில் பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்: இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 4 லட்சம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தி ஹிந்து 11 Jan 2025 5:31 am

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!

ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு ட்ரம்ப் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தி ஹிந்து 11 Jan 2025 4:26 am

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!

ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு ட்ரம்ப் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தி ஹிந்து 11 Jan 2025 3:31 am

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!

ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு ட்ரம்ப் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தி ஹிந்து 11 Jan 2025 2:31 am

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!

ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு ட்ரம்ப் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தி ஹிந்து 11 Jan 2025 12:31 am

Trum : 'குற்றவாளி தான்; ஆனால்...' - இன்று டிரம்பிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?!

டிரம்ப் பதவியேற்பதற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளது. இந்த நிலையில், இன்று அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப் மீதான முக்கியமான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்டு முதல்முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் டிரம்ப். இதற்கு முன்பும், சில முறை அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு இருந்தாலும், சில பல காரணங்களால் பாதியிலேயே தேர்தலில் இருந்து விலகிவிடுவார். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் தான் டிரம்ப் கடைசி வரை வேட்பாளராக இருந்தார்...வெற்றியும் பெற்றார். இதனை தொடர்ந்து, 2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இன்னும் 10 நாட்கள்... அடுத்ததாக, 2020-ம் ஆண்டு வந்த அடுத்த அதிபர் தேர்தலிலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலின் முடிவு நாம் அனைவரும் அறிந்ததே. ஆம்...இந்தத் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவியினார். இதற்கு அவர் கொண்டுவந்த சட்டத்திட்டங்கள், கொள்கைகள் எல்லாமே ஒருவித காரணம் என்றாலும், அவர் மீதான பாலியல் வழக்கு மிக முக்கியமான காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாளிதழ் செய்தி... 2018-ம் ஆண்டு பிரபல அமெரிக்கா நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, 2006-ம் ஆண்டு, டிரம்பிற்கும், அமெரிக்க நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கும் பாலியல் உறவு ஏற்பட்டுள்ளது. அதை 2016-ம் ஆண்டு தேர்தலின் போது, ஸ்டார்மி டேனியல்ஸ் வெளியே கூறாமல் இருக்க அவருக்கு 130,000 அமெரிக்க டாலர்கள் டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணத்தை மைக்கேல் கோஹன் தன்னுடைய பணத்தில் இருந்து எடுத்துகொடுத்திருக்கிறார். அதன் பிறகு, கோஹனுக்கு டிரம்ப் 'தேர்தல் சட்ட செலவு' என்று கூறி அந்தத் தொகையை வழங்கியுள்ளார். அமெரிக்க சட்டத்தின் படி, ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு கொடுத்த காசு சட்ட ரீதியானது தான். ஆனால், டிரம்ப் 'தேர்தல் செலவு' என கோஹனுக்கு கொடுத்த பணத்தை பொய் கணக்கு காட்டியது மிகப்பெரிய தவறு. நாளிதழ் செய்தி! சட்ட செலவு... அந்தப் பணத்தை மைக்கேல் கோஹன் தன்னுடைய பணத்தில் இருந்து எடுத்துகொடுத்திருக்கிறார். அதன் பிறகு, கோஹனுக்கு டிரம்ப் 'தேர்தல் சட்ட செலவு' என்று கூறி அந்தத் தொகையை வழங்கியுள்ளார். அமெரிக்க சட்டத்தின் படி, ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு கொடுத்த காசு சட்ட ரீதியானது தான். ஆனால், டிரம்ப் 'தேர்தல் செலவு' என கோஹனுக்கு கொடுத்த பணத்தை பொய் கணக்கு காட்டியது மிகப்பெரிய தவறு. 2018-ல் இருந்து... ஆக, இந்த வழக்கு தான் 2018-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை, டிரம்பை துரத்தி வருகிறது. இதிலிருந்து தப்பிக்க டிரம்ப் என்ன காரணம் கூறினாலும்...எத்தனை வழிகளில் முயற்சி செய்தாலும், அதை ஏற்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதியாக மறுத்துவிட்டது. ஏன்...நேற்று வரை கூட, டிரம்ப் இந்த வழக்கை ரத்து செய்யக்கூறி கடுமையாக போராடினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. கடந்த ஆண்டு, ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டு அதிபர் தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ளார். வரும் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம், அமெரிக்க உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தேதியில் டிரம்ப் நேரிலோ, ஆன்லைனிலோ ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அப்போது, நீதிமன்றம் டிரம்பிற்கு சிறை தண்டனை வழங்காது என்று தகவல்கள் பரவியது. நீதிமன்றத்தின் உத்தரவின் படி, டிரம்ப் இன்று ஆன்லைனில் ஆஜரானார். தீர்ப்பு என்ன?! டிரம்ப் குற்றவாறி தான் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால், அவர் அதிபராக பதவியேற்க உள்ளதால் சிறை தண்டனை உள்ளிட்ட எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என்ன தான், நீதிமன்றம் எந்த தண்டனையும் விதிக்கவில்லை என்றாலும், டிரம்ப் குற்றவாளி என்று அறிவித்ததே அவருக்கு மிகப்பெரிய இழுக்கு‌. ஆக, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் அதிபராக பதவியேற்பது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.

விகடன் 10 Jan 2025 10:27 pm

பிரிட்டன் பெண்களுக்கு பாகிஸ்தானியர் பாலியல் தொல்லை: சிவசேனா எம்.பி. கருத்துக்கு மஸ்க் ஆதரவு

பிரிட்டன் பெண்களுக்கு அங்குள்ள பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் கும்பலால்தான் அதிக அளவில் பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாநிலங்களவை எம்.பியான பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 10 Jan 2025 12:45 pm

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 3 இந்து இளைஞர்கள் கடத்தல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் 3 இந்து இளைஞர்களை கடத்தி சென்று அவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.

தி ஹிந்து 10 Jan 2025 12:32 pm

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 3 இந்து இளைஞர்கள் கடத்தல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் 3 இந்து இளைஞர்களை கடத்தி சென்று அவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.

தி ஹிந்து 10 Jan 2025 12:31 pm

பிரிட்டன் பெண்களுக்கு பாகிஸ்தானியர் பாலியல் தொல்லை: சிவசேனா எம்.பி. கருத்துக்கு மஸ்க் ஆதரவு

பிரிட்டன் பெண்களுக்கு அங்குள்ள பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் கும்பலால்தான் அதிக அளவில் பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாநிலங்களவை எம்.பியான பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 10 Jan 2025 12:31 pm

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 3 இந்து இளைஞர்கள் கடத்தல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் 3 இந்து இளைஞர்களை கடத்தி சென்று அவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.

தி ஹிந்து 10 Jan 2025 11:31 am

பிரிட்டன் பெண்களுக்கு பாகிஸ்தானியர் பாலியல் தொல்லை: சிவசேனா எம்.பி. கருத்துக்கு மஸ்க் ஆதரவு

பிரிட்டன் பெண்களுக்கு அங்குள்ள பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் கும்பலால்தான் அதிக அளவில் பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாநிலங்களவை எம்.பியான பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 10 Jan 2025 11:31 am

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 3 இந்து இளைஞர்கள் கடத்தல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் 3 இந்து இளைஞர்களை கடத்தி சென்று அவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.

தி ஹிந்து 10 Jan 2025 10:31 am

பிரிட்டன் பெண்களுக்கு பாகிஸ்தானியர் பாலியல் தொல்லை: சிவசேனா எம்.பி. கருத்துக்கு மஸ்க் ஆதரவு

பிரிட்டன் பெண்களுக்கு அங்குள்ள பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் கும்பலால்தான் அதிக அளவில் பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாநிலங்களவை எம்.பியான பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 10 Jan 2025 10:31 am

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 3 இந்து இளைஞர்கள் கடத்தல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் 3 இந்து இளைஞர்களை கடத்தி சென்று அவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.

தி ஹிந்து 10 Jan 2025 9:31 am

பிரிட்டன் பெண்களுக்கு பாகிஸ்தானியர் பாலியல் தொல்லை: சிவசேனா எம்.பி. கருத்துக்கு மஸ்க் ஆதரவு

பிரிட்டன் பெண்களுக்கு அங்குள்ள பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் கும்பலால்தான் அதிக அளவில் பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாநிலங்களவை எம்.பியான பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 10 Jan 2025 9:31 am

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 3 இந்து இளைஞர்கள் கடத்தல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் 3 இந்து இளைஞர்களை கடத்தி சென்று அவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.

தி ஹிந்து 10 Jan 2025 8:31 am

பிரிட்டன் பெண்களுக்கு பாகிஸ்தானியர் பாலியல் தொல்லை: சிவசேனா எம்.பி. கருத்துக்கு மஸ்க் ஆதரவு

பிரிட்டன் பெண்களுக்கு அங்குள்ள பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் கும்பலால்தான் அதிக அளவில் பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாநிலங்களவை எம்.பியான பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 10 Jan 2025 8:31 am

மியான்மர் ராணுவ தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

மி​யான்மர் ராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 10 Jan 2025 7:16 am

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

தி ஹிந்து 10 Jan 2025 7:09 am

மியான்மர் ராணுவ தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

மி​யான்மர் ராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 10 Jan 2025 6:31 am

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

தி ஹிந்து 10 Jan 2025 5:31 am

மியான்மர் ராணுவ தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

மி​யான்மர் ராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 10 Jan 2025 5:31 am

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

தி ஹிந்து 10 Jan 2025 4:31 am

மியான்மர் ராணுவ தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

மி​யான்மர் ராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 10 Jan 2025 4:31 am

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

தி ஹிந்து 10 Jan 2025 3:31 am

மியான்மர் ராணுவ தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு

மி​யான்மர் ராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 10 Jan 2025 3:31 am

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

தி ஹிந்து 10 Jan 2025 2:31 am

‘உயிர் பிழைச்சதே பெருசு...’ - லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பயங்கர அனுபவம் பகிரும் அமெரிக்கர்கள்

சாலைகளின் இரு பக்கங்களிலும் சுடர்விட்டெரியும் தீ நாக்குகள், வான் நோக்கி எழும் புகை தூண்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு,நடை பயணமாகவோ, காரிலோ, சில பல நல்ல உள்ளங்களின் உதவியாலோ பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் மக்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று அதிகம் காணக்கிடைக்கும் காட்சிகளாக இருக்கின்றன.

தி ஹிந்து 10 Jan 2025 12:26 am

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை காசாவில் 46,006 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46,006 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 9 Jan 2025 11:31 pm

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை காசாவில் 46,006 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46,006 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 9 Jan 2025 11:31 pm

‘உயிர் பிழைச்சதே பெருசு...’ - லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பயங்கர அனுபவம் பகிரும் அமெரிக்கர்கள்

சாலைகளின் இரு பக்கங்களிலும் சுடர்விட்டெரியும் தீ நாக்குகள், வான் நோக்கி எழும் புகை தூண்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு,நடை பயணமாகவோ, காரிலோ, சில பல நல்ல உள்ளங்களின் உதவியாலோ பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் மக்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று அதிகம் காணக்கிடைக்கும் காட்சிகளாக இருக்கின்றன.

தி ஹிந்து 9 Jan 2025 11:31 pm

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை காசாவில் 46,006 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46,006 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 9 Jan 2025 10:31 pm

‘உயிர் பிழைச்சதே பெருசு...’ - லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பயங்கர அனுபவம் பகிரும் அமெரிக்கர்கள்

சாலைகளின் இரு பக்கங்களிலும் சுடர்விட்டெரியும் தீ நாக்குகள், வான் நோக்கி எழும் புகை தூண்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு,நடை பயணமாகவோ, காரிலோ, சில பல நல்ல உள்ளங்களின் உதவியாலோ பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் மக்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று அதிகம் காணக்கிடைக்கும் காட்சிகளாக இருக்கின்றன.

தி ஹிந்து 9 Jan 2025 10:31 pm

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை காசாவில் 46,006 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46,006 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 9 Jan 2025 9:31 pm

‘உயிர் பிழைச்சதே பெருசு...’ - லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பயங்கர அனுபவம் பகிரும் அமெரிக்கர்கள்

சாலைகளின் இரு பக்கங்களிலும் சுடர்விட்டெரியும் தீ நாக்குகள், வான் நோக்கி எழும் புகை தூண்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு,நடை பயணமாகவோ, காரிலோ, சில பல நல்ல உள்ளங்களின் உதவியாலோ பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் மக்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று அதிகம் காணக்கிடைக்கும் காட்சிகளாக இருக்கின்றன.

தி ஹிந்து 9 Jan 2025 9:31 pm

ஆப்கனின் பொருளாதார கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது: தலிபான் அரசு

ஆப்கனிஸ்தானின் குறிப்பிடத்தக்க பிராந்திய மற்றும் பொருளாதார கூட்டாளியாகஇந்தியா திகழ்கிறதுஎன்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 9 Jan 2025 8:31 pm

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை காசாவில் 46,006 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46,006 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 9 Jan 2025 8:31 pm

ஆப்கனின் பொருளாதார கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது: தலிபான் அரசு

ஆப்கனிஸ்தானின் குறிப்பிடத்தக்க பிராந்திய மற்றும் பொருளாதார கூட்டாளியாகஇந்தியா திகழ்கிறதுஎன்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 9 Jan 2025 7:31 pm

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை காசாவில் 46,006 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46,006 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 9 Jan 2025 7:31 pm

ஆப்கனின் பொருளாதார கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது: தலிபான் அரசு

ஆப்கனிஸ்தானின் குறிப்பிடத்தக்க பிராந்திய மற்றும் பொருளாதார கூட்டாளியாகஇந்தியா திகழ்கிறதுஎன்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 9 Jan 2025 6:31 pm

`தாள்கள் உருவாக்கிய தானைத் தலைவன்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 14

லூயிஸ் மிஷாவ் - பெட்டி லோகன் தம்பதியினரின் மகன் லூயிக்கும் மால்கமுக்குமான நட்பு இந்த நேர்காணலுக்குத் தேவையா? அவசியமாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பத்திரிகைக்கு எழுதிக் கொடுக்கும் பிரதியில் நீக்கி விடலாம். லூயிஸ் மிஷாவ்வும் மால்கமும் நெருங்கிய நண்பர்கள். மால்கம் X கொல்லப்பட்ட பின்பு, அவருடைய சுயசரிதை உட்பட ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஏதாவது அரிய தகவல்கள் கிடைக்குமென்பதால் லூயியின் அனுபவங்களைக் கேட்டேன். “எங்க கடை முன்பாக மால்கம் பேசினால் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிவிடும். முதல் தடவையாக அவரைப் பார்த்தபோது அன்பான புன்னகையோடு ஆதுரமாக என் கைகளைப் பற்றிக் குலுக்கினார். அப்பாவும் அவரும் நண்பர்கள் என்பதைத் தாண்டி இருவரையும் இணைத்தது புத்தகங்கள்தான். ‘என் ஆர்வத்தை திருப்திப்படுத்தும் வகையில், வாழ்நாளின் எஞ்சிய நாட்களை புத்தகங்களை வாசிப்பதில் செலவிடவே விரும்புகிறேன். ஏனென்றால் எனக்கு ஆர்வமில்லாத ஒன்று என எந்தத் துறையும் கிடையாது’ என மால்கம் அடிக்கடி எங்களிடம் சொல்லுவார். போராட்டங்களில் பேசுவதற்கு முன்பாக, மேடையில் என்ன பேசப் போகிறார் என்பதைப் பற்றி கடையின் பின்புறம் உள்ள அறையில் அப்பாவோடு அவர் விவாதிப்பார்.  “கூட்டம் கைதட்டி கைதட்டி உற்சாகப்படுத்துவதால், கைதட்டல் ஓயும் வரை மால்கம் அமைதியாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு மால்கமின் பேச்சை கூட்டத்தினர் ரசித்துக் கேட்பது வழக்கம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஒருமுறை அவர் கூறிய வாசகங்கள் இது: Nobody can give you freedom. Nobody can give you equality or justice or anything. If you're a man, you take it. ``உனக்கு யாரும் சுதந்திரத்தை வழங்க முடியாது. சமத்துவத்தையோ நீதியையோ அல்லது வேறு எதையுமோ யாரும் உனக்கு வழங்க முடியாது. நீ மனிதன் என்றால், அதை நீயே எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் சொன்னது இப்போதும் என் நினைவுல இருக்கு. மேடையில் பேசும் போது மால்கமுக்கு அவருடைய அமைப்பின் தொண்டர்கள் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். தொண்டர் படையின் தளபதிகள் மேடையைச் சுற்றியும், உயரமான கட்டிடங்களில் நின்றும் கண்காணிப்பது வழக்கம். அது பற்றி அப்பாவிடம் கேட்டேன். மால்கம் உண்மையை உரத்து முழங்குவதால், அதனை விரும்பாதவர்களால் அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அப்பா சொல்லுவார். அப்பா என்ன சொல்ல வருகிறார் என அப்போது எனக்கு புரியவில்லை.  ஒரு நாள் மாலையில் நண்பர்களோடு ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போ எனக்கு ஒன்பது வயசிருக்கும். அவசர அவசரமாக வந்த அப்பா, மால்கம் அங்கிள் மீட்டிங்குக்கு போறேன் உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன் எனச் சொல்லி காரில் ஏற்றி வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு அவசரமாக வெளியேறினார். நான் ஹோம்ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கும் போது, ஒரு கால் வந்தது. தொலைபேசியில் பேசி முடித்து விட்டு என்னைப் பார்த்து திரும்பிய மம்மி, அழுதுகொண்டே என்னைப் பார்த்து, மால்கம் என்று சொல்லியவர் அப்படியே உறைந்து நின்றார். ‘மேடையில பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ அவர சுட்டுட்டாங்களாம்’ எனச் சொல்லி முடித்தவர் கைகள் இரண்டையும் விரிக்கவும் ஓடிப் போய் அவருடைய மார்பில் தஞ்சமடைந்தேன். “எனக்கு மூச்சு விட முடியவில்லை. அப்பா சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் அன்றுதான் விளங்கியது. மால்கம் கொல்லப்பட்ட விவரத்தை அப்பா வந்து சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. அவர் கொல்லப்படும் போது, அந்த மேடையில் மால்கம் அங்கிளோடு அப்பாவும் இருந்திருக்க வேண்டும், நல்ல வேளையாக அப்பா அந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்ல நினைத்திருந்தார் போல… கொல்லப்பட்ட தகவல் கேட்டுத்தான் என்னைப் பாதுகாப்பாக வீட்டில் விட்டுவிட்டு சம்பவ இடத்திற்குச் சென்றிருக்கிறார். அப்பா அந்த நேரத்தில் மேடையில் இல்லையென்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் மால்கம் அங்கிள் கொல்லப்பட்டது எனக்குக் கவலையாக இருந்தது. அன்றிரவு அப்பா தூங்காமல் இருட்டில் அழுது கொண்டிருந்தார், இதுக்கு முன்னாடி அவர் அழுது நான் பார்த்ததில்ல. எனக்கும் அழுகை வந்திடுச்சி. அடுத்த நாள் காலை என் கட்டிலுக்கு வந்த அப்பா சோகமாக இருந்தார். என் தலையை தடவிக் கொடுத்தவர், ‘மால்கம் அடிக்கடி கூறுவார்: உயிரை விடுவதற்கு தயாராக இல்லையென்றால், சுதந்திரம் என்ற வார்த்தையை உங்கள் அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். அவர் சொன்ன மாதிரியே உயிரை விட்டிருக்கிறார். அவரை ஒழித்து விட்டதாக எதிரிகள் நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் அவரை மறக்க மாட்டார்கள் லூயி... அவருடைய வார்த்தைகள் ஒரு போதும் நம்மை விட்டும் விலகாது’. இப்படி அப்பா சொன்னதும் எனக்கு திடீர்னு ஒரு உதிப்பு ஏற்பட்டது. ஆமாம், அவருடைய வார்த்தைகள் எப்பவும் மறையாது. வார்த்தைகள் மறையாது. மக்களுக்கு எங்களுடைய புத்தகக் கடையின் தேவையை அந்தக் கணத்தில்தான் நான் உணர்ந்தேன். மேற்கொண்டு எதுவும் பேசாமல், லூயி அப்படியே நிறுத்தி விட்டான். மால்கம் கொல்லப்பட்டு பதினோறு ஆண்டுகளைக் கடந்த பின்பும், அந்தத் துயர நினைவுகளிலிருந்து அவர்கள் மீள முடியாமல் இருப்பதை அந்த அறையில் நிலவிய நிசப்தம் உணர்த்தியது. மால்கம் சுட்டுக் கொல்லப்பட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மிஷாவ்வின் குடும்பத்தினரோடும் அவருடைய புத்தகக் கடையோடும் மால்கமுக்கு இருந்த நெருக்கம் அப்படி. இன்று மால்கமின் பிறந்த தினம் அல்லவா… “மார்கஸ் கார்வேயின் சிந்தனைகளால் ஊட்டம் பெற்று வளர்ந்தவன் நான். என்னுடைய கடைக்கு கார்வே வந்திருக்கிறார். அவர் இறந்த பின்பு அப்படி ஒரு தலைவன் கிடைப்பானா என ஏங்கி இருக்கிறேன்.” ஏதோ சிந்தனை வயப்பட்டவராக இருந்து விழித்துக் கொண்டவர்போல மெளனம் கலைத்த மிஷாவ், லூயி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் தொனியில் பேசினார். “கார்வேக்குப் பின்பு விலை போகாத, கறைபடாத கறுப்பினத் தலைவர் எவரும் இல்லை, சாதாரண கறுப்பர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய கறுப்பினத் தலைவர் எவருமில்லை அப்டின்னுதான் நான் நினைத்தேன். ஆனா, அந்த நினைப்பை தவிடு பொடியாக்கியவர் மால்கம்தான். “ஹார்லெம் நகரில் ரவுடியாக, போதைப் பொருள் விற்பவராக, விபச்சாரத் தரகராக, வெள்ளைக்காரனைப் போல இருக்க ஆசைப்பட்டு தலைமுடியை 'காங்க்' செய்து கொண்டு தெருப் பொறுக்கியாக, டெட்ராய்ட் ரெட் என்ற பெயரில் சுற்றித் திரிந்த காலத்திலேயே அவரை எனக்கு தெரியும். அப்போது அவர் மால்கம் X ஆகியிருக்கவில்லை. சிறை வாழ்க்கைதான் அவரை இந்த நரகத்திலிருந்து காப்பாற்றியது. இல்லை, இல்லை கல்விதான் அவரை மனிதனாக மாற்றியது, தலைவனாக உயர்த்தியது. வாசிப்பை நாட சிறை வாழ்க்கை அவருக்கு உறுதுணையாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். “மால்கம், சிறைச்சாலையில் இருந்த எண்ணற்ற புத்தகங்களைப் படித்திருக்கிறார். மொழி அறிவை பெருக்கிக் கொள்வதற்காக அகராதியைக்கூட கற்றிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான பின் 1954-ம் ஆண்டு வாக்கில் மால்கம், ஹார்லெம் நகருக்கு வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின், கறுப்பர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் இணைந்து, தன்னிகரில்லா தலைவராக உயர்ந்தார். மால்கம் லிட்டில் என்ற அவருடைய பெயரில் உள்ள லிட்டில் என்பது, அவருடைய மூதாதையரை அடிமையாக வைத்திருந்த வெள்ளைக்கார எஜமானரின் பெயர். பரம்பரை பரம்பரையாக அவர்களின் குடும்பத்தில் ஒட்டிக் கொண்ட அந்தப் பெயரை வைத்துக் கொள்ள விரும்பாமல், ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தியதால் தங்களின் பாரம்பரியம் துண்டிக்கப்பட்டு, மூதாதையர் யார் என்றே தெரியாத நிலையில் வெள்ளை எஜமானரின் பெயரை பின்னொட்டாக வைத்துக் கொள்ள மறுத்து, தன்னுடைய பெயருக்குப் பின் X என்ற எழுத்தை சேர்த்துக் கொண்டார் மால்கம். “கறுப்பர்களின் போராட்டத்தை எந்த இடத்தில் கார்வே விட்டுச் சென்றாரோ அந்த இடத்தில் இருந்து மால்கம் தொடங்கினார். மால்கம் கார்வே ஆக முடியாது, அப்படி ஆக முடியாததை ஒரு வகையில் நல்லது என்றே நான் சொல்லுவேன். கார்வேயிடம் ஒரு குறிக்கோளும் அதை அடைவதற்கான செயல்திட்டமும் இருந்தது, ஆனால் அதை எளிய கறுப்பின மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. அவருடைய செய்தி படிப்பறிவில்லாத கறுப்பர்களைச் சென்றடையவில்லை. கார்வே ஒரு படிக்கல்லாக இருந்தார், அதில் ஏறி மால்கம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றார். “கார்வேயின் கொள்கைகளை - கனவுகளை எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மால்கம் கச்சிதமாக நிறைவேற்றினார். கறுப்பினத்தில் சில சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் கறுப்பர்களின் விடுதலை, முன்னேற்றம் குறித்தெல்லாம் சிந்திக்கின்றனர். ஆனால், அவர்களால் சாதாரண படிப்பறிவில்லாத கறுப்பர்களிடம், அவர்களுக்கு புரியும் மொழியில் பேசத் தெரியவில்லை. படித்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சிந்தனையாளர்களின் பேச்சு புரிகிறது.  “ஒரு பயிற்சி பெற்ற - கல்வி கற்ற நீக்ரோ ‘பழக்கப்படுத்த நீக்ரோ’ ஆவார். அவர் மென்மையான, அறிவார்ந்த விஷயங்களைச் சொல்ல பயிற்சி பெற்றவர். கறுப்பர்களின் அவமானத்தைப் பற்றி சாதுர்யமாகச் சொல்லுமளவுக்கு அவர் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார். “மால்கம் X யேல் (Yale) பல்கலைக் கழகத்தில் இருந்து வரவில்லை, சிறையிலிருந்து (Jail) வெளியே வந்து தலைவராக உயர்ந்தவர். அவர் பல்கலைக் கழக அறிவு பெறாதது நல்லதுதான், பெற்றிருந்தால் அவரும் அடங்கி ஒடுங்கிப் போகும் மென்மையான தலைவராக இருந்திருப்பார். மால்கம் எளிமையாகப் பேசினார், சாதாரண மக்களுடன் தொடர்பில் இருந்தார், அவர்களுக்கு புரியும் மொழியில் உரையாற்றும் திறமையைக் கொடையாகப் பெற்றிருந்தார். ஃபிரடெரிக் டக்ளஸின் உத்வேகத்தை தன்னுடைய பேச்சில் மால்கம் கொண்டிருந்ததாக நான் உறுதியாக நம்புகிறேன். நானும் மால்கமும் வெவ்வேறு கருத்து நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், என்னுடைய கடையின் பின் அறையில் அமர்ந்து, எங்களுடைய பெயரையும் அடையாளத்தையும் மறந்து சுகமாகவும் சுவையாகவும் உரையாடுவோம்” தோழராகவும் துணைவராகவும் தலைவனாகவும் இருந்த மால்கமின் நினைவுகளை தந்தையும் மகனும் உயிர்ப்போடு வைத்திருந்தனர். மிஷாவ் பேசிக் கொண்டிருக்கும் போது, அப்போது பிரபலமாக இருந்த இன்னொரு கறுப்பின தலைவரான மார்ட்டின் லூதர் கிங்கின் போராட்டங்கள் பற்றி அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மனதில் உருப் போட்டேன். பக்கங்கள் புரளும்

விகடன் 9 Jan 2025 6:24 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு 5 பேர் பலி - அச்சுறுத்தலில் ஹாலிவுட் அடையாளச் சின்னங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹாலிவுட்டுக்கான குறியீடாக விளங்கும் ஹாலிவுட் மலைகளில், சன்செட் என்றழைக்கப்படும் புதிய தீ வேகமாக பரவி வருகிறது.

தி ஹிந்து 9 Jan 2025 5:54 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு 5 பேர் பலி - அச்சுறுத்தலில் ஹாலிவுட் அடையாளச் சின்னங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹாலிவுட்டுக்கான குறியீடாக விளங்கும் ஹாலிவுட் மலைகளில், சன்செட் என்றழைக்கப்படும் புதிய தீ வேகமாக பரவி வருகிறது.

தி ஹிந்து 9 Jan 2025 5:32 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு 5 பேர் பலி - அச்சுறுத்தலில் ஹாலிவுட் அடையாளச் சின்னங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹாலிவுட்டுக்கான குறியீடாக விளங்கும் ஹாலிவுட் மலைகளில், சன்செட் என்றழைக்கப்படும் புதிய தீ வேகமாக பரவி வருகிறது.

தி ஹிந்து 9 Jan 2025 4:32 pm

ஆப்கனின் பொருளாதார கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது: தலிபான் அரசு

ஆப்கனிஸ்தானின் குறிப்பிடத்தக்க பிராந்திய மற்றும் பொருளாதார கூட்டாளியாகஇந்தியா திகழ்கிறதுஎன்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 9 Jan 2025 4:32 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு 5 பேர் பலி - அச்சுறுத்தலில் ஹாலிவுட் அடையாளச் சின்னங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹாலிவுட்டுக்கான குறியீடாக விளங்கும் ஹாலிவுட் மலைகளில், சன்செட் என்றழைக்கப்படும் புதிய தீ வேகமாக பரவி வருகிறது.

தி ஹிந்து 9 Jan 2025 3:31 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு 5 பேர் பலி - அச்சுறுத்தலில் ஹாலிவுட் அடையாளச் சின்னங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹாலிவுட்டுக்கான குறியீடாக விளங்கும் ஹாலிவுட் மலைகளில், சன்செட் என்றழைக்கப்படும் புதிய தீ வேகமாக பரவி வருகிறது.

தி ஹிந்து 9 Jan 2025 2:31 pm

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு 5 பேர் பலி - அச்சுறுத்தலில் ஹாலிவுட் அடையாளச் சின்னங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக பரவலான அழிவு ஏற்பட்டு, அங்கு வசித்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹாலிவுட்டுக்கான குறியீடாக விளங்கும் ஹாலிவுட் மலைகளில், சன்செட் என்றழைக்கப்படும் புதிய தீ வேகமாக பரவி வருகிறது.

தி ஹிந்து 9 Jan 2025 1:31 pm

China: ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள நபர்; தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் விநோதம்!

சீனாவைச் சேர்ந்த லியு என்ற 59 வயது பெண்மணிக்கு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருப்பது, நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. அவரது அதிகாரபூர்வ ஆவணங்கள் அவரைப் பெண் என்கின்றன. அவருக்கு இரண்டு திருமணங்களில் இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். அவரது முதல் திருமணம் ஓர் ஆணுடனும், இரண்டாவது திருமணம் ஒரு பெண்ணுடனும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் அவரது ஒரு குழந்தைக்குத் தந்தையாகவும் மற்றொரு குழந்தைக்குத் தாயாகவும் இருந்துள்ளார். ஒரே வாழ்க்கையில் தந்தையாகவும், தாயாகவும் இருக்கும் அனுபவத்தைப் பெறுவது மிக மிக அரிதானது. 18 வயதில் ஆணுடன் திருமணம்! தென்மேற்கு சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த லியு பெண்ணாகவே அறியப்பட்டுள்ளார். சிறுவயதிலிருந்தே வித்தியாசமான விருப்பங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்டிருந்துள்ளார். மற்ற பெண்களிடம் இருந்து தனித்து முடியை ஆண்களைப் போல கத்தரித்துக்கொண்டுள்ளார், ஆண்களின் ஆடையை அணிந்து வந்துள்ளார். தனது 18 வயதில் லியு டாங் என்ற ஆணைத் திருமணம் செய்துள்ளார். அடுத்த ஆண்டிலேயே அவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். அதன்பிறகு லியுவின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்... திடீரென ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்களின் எழுச்சியால் மீசை மற்றும் தாடி வளரத் தொடங்கியுள்ளது. மார்பின் அளவு சிறுத்துள்ளது. ஆண் இனப்பெருக்க உறுப்புகள் வளரத் தொடங்கியுள்ளன. இந்த மாற்றங்களால் லியுவின் கணவர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்த மாற்றத்துக்குப் பிறகு லியு தனது மகனை டாங்கிடம் விட்டுவிட்டு, மற்றொரு கிராமத்துக்குச் சென்று ஒரு ஷு தொழிற்சாலையில் பணியாற்றியபடி, ஆணாக வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். பெண்ணுடன் காதல் அங்கே ஜௌ (Zhou) என்ற உடன் பணியாற்றும் பெண் இவரைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் தனது உடல்நிலையால் அவரது காதலுக்கு பதிலளிக்கத் தயங்கியிருக்கிறார் லியு. காலப்போக்கில் லியுவும் அவரை காதலித்துள்ளார். லியுவின் உடல் நிலை சிக்கல்களையும் கடந்து அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார் ஜௌ. ஆனால் லியுவின் ஐடி கார்டில் பெண் எனக் குறிப்பிட்டப்பட்டிருப்பதனால் அவர்களது திருமணம் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டது. ஓர் பாலின திருமணங்கள் சீனாவில் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநோத ஒப்பந்தம்! அந்த நேரத்தில் தனது முன்னாள் கணவரின் உதவியை நாடியுள்ளார் லியு. டாங், ஜௌவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், அதன்பிறகு தான் ஜௌ உடன் வாழ்வதாகவும் கூறியுள்ளார். இதற்கு மாற்றாக மகனின் செலவுக்காக லியு கொடுக்கும் தொகையை அதிகரிப்பதாகக் கூறியுள்ளார். இந்த விநோதமான ஒப்பந்தத்துக்கு டாங் ஒப்புக்கொண்டுள்ளார். டாங் மற்றும் ஜௌ திருமணம் செய்துகொண்டனர். லியுவும் ஜௌவும் ஒன்றாக வாழ்ந்தனர். சில ஆண்டுகள் கழித்து ஜௌ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். லியுவின் திருமண ஒப்பந்தங்கள் அவரை அதிவிநோதமான சூழலில் தள்ளியது. அவரது மகன்களில் ஒருவர் அவரை அம்மா என்றும், மற்றொருவர் அப்பா என்றும் அழைத்தனர். 2005ம் ஆண்டு லியுவின் கதை ஒரு உள்ளூர் செய்தித்தாளில் வெளியானது. மொத்த சீனாவும் லியுவின் கதையைக் கேட்டு வியந்தது. அப்போது பல மருத்துவ நிபுணர்கள் லியுவின் உடலை இலவசமாக பரிசோதிக்க முன்வந்தனர். ஆனால் லியு அதற்கு மறுத்துவிட்டார். இன்றளவும் மறுத்து வருகிறார். தற்போது ஓர் ஆணாக பார்க்கப்பட்டாலும் லியு, செலவீனம் காரணமாக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லை. இதனால் அவர் அடையாள அட்டைகளில் பெண்ணாகவே தொடர்கிறார். Japan: `கிராமப்புற ஆண்களை மணந்தால் ரூ.3.5 லட்சம் வழங்கும் திட்டம்'- ஜப்பான் அரசு பின்வாங்கியது ஏன்?

விகடன் 9 Jan 2025 12:26 pm

Los Angeles: 10,600 ஏக்கரைக் கடந்து பரவும் காட்டுத் 'தீ' ; 5 பேர் பலி; அப்புறப்படுத்தப்படும் மக்கள்!

அமெரிக்கா வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீயை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகல் காட்டுத்தீக்கு இரையாகியிருக்கிறது. இரண்டு வாரத்துக்கும் மேலாக எரிந்துக்கொண்டிருக்கும் இந்தக் காட்டுத் தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. இந்தக் காட்டுத்தீக்கு இதுவரை 5 பேர் பலியாகியிருக்கின்றனர். தீயை அணைக்க போதுமான ஊழியர்கள் இல்லாததால், ஓய்வு பெற்ற 600 ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 2500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். காட்டுத் தீ - அமெரிக்கா 99 மைல் வேகத்தில் காற்று வீசுவதால், இந்தக் காட்டுத்தீக்கு இதுவரை 10,600 ஏக்கர் பலியாகியிருக்கிறது. 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் காணாமல் போயிருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய வன ஊழியர் பதிவிட்டிருக்கிறார். 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், 60,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ பைடன் அரசு தீயைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடதக்கது. Canada: ``டிரம்பின் அச்சுறுத்தலுக்கு கனடா பின்வாங்காது'' - ஜஸ்டின் ட்ருடோ சொல்ல காரணம் என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 9 Jan 2025 10:14 am

கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்ததால் பைடன் அரசுக்கு குடியரசு கட்சி கண்டனம்

கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்தது இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் ஜோ பைடன் அரசுக்கு குடியரசு கட்சி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 9 Jan 2025 6:51 am

கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்ததால் பைடன் அரசுக்கு குடியரசு கட்சி கண்டனம்

கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்தது இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் ஜோ பைடன் அரசுக்கு குடியரசு கட்சி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 9 Jan 2025 6:31 am

கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்ததால் பைடன் அரசுக்கு குடியரசு கட்சி கண்டனம்

கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்தது இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் ஜோ பைடன் அரசுக்கு குடியரசு கட்சி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 9 Jan 2025 5:31 am

கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்ததால் பைடன் அரசுக்கு குடியரசு கட்சி கண்டனம்

கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்தது இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் ஜோ பைடன் அரசுக்கு குடியரசு கட்சி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 9 Jan 2025 4:31 am

கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்ததால் பைடன் அரசுக்கு குடியரசு கட்சி கண்டனம்

கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்தது இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் ஜோ பைடன் அரசுக்கு குடியரசு கட்சி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 9 Jan 2025 3:31 am