Rain Alert: தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்னும் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை. மழை நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி. நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர். இங்கே கனமழை என்பது 6.45 மி.மீ - 115.5 மி.மீ மழையளவைக் குறிக்கிறது. இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... இன்று காலை 10 மணி வரை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். pic.twitter.com/I551BPds6n — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 16, 2025 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
இளையராஜா பாராட்டு விழா முதல் நேபாளம் ஊழல் எதிர்ப்பு போராட்டம் வரை: சேதி தெரியுமா? @ செப்., 9 - 15
இசைத் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இளையராஜா பாராட்டு விழா முதல் நேபாளம் ஊழல் எதிர்ப்பு போராட்டம் வரை: சேதி தெரியுமா? @ செப்., 9 - 15
இசைத் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இளையராஜா பாராட்டு விழா முதல் நேபாளம் ஊழல் எதிர்ப்பு போராட்டம் வரை: சேதி தெரியுமா? @ செப்., 9 - 15
இசைத் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இளையராஜா பாராட்டு விழா முதல் நேபாளம் ஊழல் எதிர்ப்பு போராட்டம் வரை: சேதி தெரியுமா? @ செப்., 9 - 15
இசைத் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
‘வயநாடு சம்பவம் போல...’ - தி.மலை.யின் 554 ஏக்கர் பகுதி குறித்த அறிக்கை சொல்வது என்ன?
பிரசித்தி பெற்ற திருவண்ணா மலை மலையை சுற்றிலும் உள்ள கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘வயநாடு சம்பவம் போல...’ - தி.மலை.யின் 554 ஏக்கர் பகுதி குறித்த அறிக்கை சொல்வது என்ன?
பிரசித்தி பெற்ற திருவண்ணா மலை மலையை சுற்றிலும் உள்ள கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இளையராஜா பாராட்டு விழா முதல் நேபாளம் ஊழல் எதிர்ப்பு போராட்டம் வரை: சேதி தெரியுமா? @ செப்., 9 - 15
இசைத் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
‘வயநாடு சம்பவம் போல...’ - தி.மலை.யின் 554 ஏக்கர் பகுதி குறித்த அறிக்கை சொல்வது என்ன?
பிரசித்தி பெற்ற திருவண்ணா மலை மலையை சுற்றிலும் உள்ள கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘வயநாடு சம்பவம் போல...’ - தி.மலை.யின் 554 ஏக்கர் பகுதி குறித்த அறிக்கை சொல்வது என்ன?
பிரசித்தி பெற்ற திருவண்ணா மலை மலையை சுற்றிலும் உள்ள கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘வயநாடு சம்பவம் போல...’ - தி.மலை.யின் 554 ஏக்கர் பகுதி குறித்த அறிக்கை சொல்வது என்ன?
பிரசித்தி பெற்ற திருவண்ணா மலை மலையை சுற்றிலும் உள்ள கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘வயநாடு சம்பவம் போல...’ - தி.மலை.யின் 554 ஏக்கர் பகுதி குறித்த அறிக்கை சொல்வது என்ன?
பிரசித்தி பெற்ற திருவண்ணா மலை மலையை சுற்றிலும் உள்ள கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
AI: உலகின் முதல் AI அமைச்சர்; சாதனை படைத்த அல்பேனியா; வேலை என்ன தெரியுமா?
ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து சாதனை படைத்திருக்கிறது அல்பேனியா நாடு அரசு. இந்த ஏஐ அமைச்சரின் பெயர் டியல்லா (Diella), அதாவது அல்பேனிய மொழியில் 'சூரியன்' என்று பொருள். இந்த அமைச்சர், ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா (Edi Rama) அறிவித்திருக்கிறார். பிரதமர் எடி ராமா சமீபத்தில் நடந்த தேர்தலில் தனது சோஷலிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததையடுத்து, புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்திய எடி ராமா, டியல்லாவுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியிருக்கிறார். இந்த ஏஐ அமைச்சர் டியல்லா குறித்துப் பேசிய பிரதமர் எடி ராமா, அல்பேனியா அரசு, தனியாருக்கு விடும் ஒப்பந்தங்கள், அரசுத் திட்டங்கள் அனைத்தையும் நேரடியாக இந்த அமைச்சர் கண்காணிப்பார். ஊழலை எதிர்த்துப் பணியாற்றுவார். அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான இறுதி முடிவை டியல்லாவே எடுப்பார். 100 சதவிகிதம் ஊழல் இல்லாத ஆட்சியை உறுதி செய்வார். ஏஐ அமைச்சர் டியல்லா பொதுமக்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற அரசாங்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், பொது டெண்டர்களைக் கண்காணிப்பதே டியல்லாவின் முக்கியப் பணியாகும் என்று தெரிவித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
AI: உலகின் முதல் AI அமைச்சர்; சாதனை படைத்த அல்பேனியா; வேலை என்ன தெரியுமா?
ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து சாதனை படைத்திருக்கிறது அல்பேனியா நாடு அரசு. இந்த ஏஐ அமைச்சரின் பெயர் டியல்லா (Diella), அதாவது அல்பேனிய மொழியில் 'சூரியன்' என்று பொருள். இந்த அமைச்சர், ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா (Edi Rama) அறிவித்திருக்கிறார். பிரதமர் எடி ராமா சமீபத்தில் நடந்த தேர்தலில் தனது சோஷலிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததையடுத்து, புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்திய எடி ராமா, டியல்லாவுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியிருக்கிறார். இந்த ஏஐ அமைச்சர் டியல்லா குறித்துப் பேசிய பிரதமர் எடி ராமா, அல்பேனியா அரசு, தனியாருக்கு விடும் ஒப்பந்தங்கள், அரசுத் திட்டங்கள் அனைத்தையும் நேரடியாக இந்த அமைச்சர் கண்காணிப்பார். ஊழலை எதிர்த்துப் பணியாற்றுவார். அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான இறுதி முடிவை டியல்லாவே எடுப்பார். 100 சதவிகிதம் ஊழல் இல்லாத ஆட்சியை உறுதி செய்வார். ஏஐ அமைச்சர் டியல்லா பொதுமக்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற அரசாங்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், பொது டெண்டர்களைக் கண்காணிப்பதே டியல்லாவின் முக்கியப் பணியாகும் என்று தெரிவித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பெருமானி: ஒரு கலாட்டா கல்யாணம் | ஓடிடி விரைவுப் பார்வை
ஒரு மெல்லிய கோடு. கோட்டின் இந்தப் பக்கம் புனைவு. அந்தப் பக்கம் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். இந்த இரண்டு பக்கங்களையும் அதன் முகங்கள் தெரியாமல் ஒற்றைப் புள்ளி யில் இணைப்பதே ஒரு கலைப் படைப்பின் வெற்றி. அதைத்தான் அமேசானில் வெளியாகியிருக்கும் ‘பெருமானி’ என்கிற மலையாளத் திரைப்படம் செய்திருக்கிறது.
பெருமானி: ஒரு கலாட்டா கல்யாணம் | ஓடிடி விரைவுப் பார்வை
ஒரு மெல்லிய கோடு. கோட்டின் இந்தப் பக்கம் புனைவு. அந்தப் பக்கம் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். இந்த இரண்டு பக்கங்களையும் அதன் முகங்கள் தெரியாமல் ஒற்றைப் புள்ளி யில் இணைப்பதே ஒரு கலைப் படைப்பின் வெற்றி. அதைத்தான் அமேசானில் வெளியாகியிருக்கும் ‘பெருமானி’ என்கிற மலையாளத் திரைப்படம் செய்திருக்கிறது.
பெருமானி: ஒரு கலாட்டா கல்யாணம் | ஓடிடி விரைவுப் பார்வை
ஒரு மெல்லிய கோடு. கோட்டின் இந்தப் பக்கம் புனைவு. அந்தப் பக்கம் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். இந்த இரண்டு பக்கங்களையும் அதன் முகங்கள் தெரியாமல் ஒற்றைப் புள்ளி யில் இணைப்பதே ஒரு கலைப் படைப்பின் வெற்றி. அதைத்தான் அமேசானில் வெளியாகியிருக்கும் ‘பெருமானி’ என்கிற மலையாளத் திரைப்படம் செய்திருக்கிறது.
பெருமானி: ஒரு கலாட்டா கல்யாணம் | ஓடிடி விரைவுப் பார்வை
ஒரு மெல்லிய கோடு. கோட்டின் இந்தப் பக்கம் புனைவு. அந்தப் பக்கம் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். இந்த இரண்டு பக்கங்களையும் அதன் முகங்கள் தெரியாமல் ஒற்றைப் புள்ளி யில் இணைப்பதே ஒரு கலைப் படைப்பின் வெற்றி. அதைத்தான் அமேசானில் வெளியாகியிருக்கும் ‘பெருமானி’ என்கிற மலையாளத் திரைப்படம் செய்திருக்கிறது.