SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 7:31 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 6:31 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 5:31 pm

56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.

தி ஹிந்து 19 Nov 2025 4:31 pm

அழிவின் விளிம்பில் வங்குநரி, சமநிலை காக்க `வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம்' - என்ன சிறப்பு?

நாட்டிலேயே முதன்முறையாக குள்ள நரிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்விற்கென சிறப்பு மையம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இது 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்ற தகவலோடும், குள்ள நரிக்கென தனியாக- அதுவும் நாட்டிலே முதன்முறையாக - அமைக்கப்பட்டுள்ளது என்ற ஆச்சரியத்தோடும் அங்கு பார்வையிட சென்றோம். அண்மையில், 17.11.2025 அன்று “வனமும் வாழ்வும்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் சான்றிதழ் பயிற்சி அளிக்க சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர்களை கொண்டு, 17.11.2025 மற்றும் 18.11.2025 ஆகிய இரண்டு நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்தின. “வனமும் வாழ்வும்” திட்ட நோக்கம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத்திற்கு 25 ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒரு ஆசிரியர் 20 மாணவர்கள் வீதம் வனம் மற்றும் வன உயிரினங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி 17.11.2025 அன்று அந்தந்த மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இந்த திட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலரால் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 20,000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் விழிப்புணர்வு சான்றிதழ் பயிற்சியை முன்னெடுத்துள்ளது நம் தமிழ்நாடு அரசு. வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் ஏன் தேவை? சேலம் மாவட்டத்தில் நாட்டிலேயே முதன்முறையாக வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் அமைந்துள்ளது. ஏனெனில், சேலம் மாவட்டத்தில் பரவலாக காணப்படும் மற்றும் வாழப்பாடி போன்ற பகுதிகளில் துன்புறுத்தப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ள வங்குநரியை பாதுகாக்கவும் , அதை பற்றி பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஆய்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய குள்ளநரி - வனவிலங்கு நிபுணர்கள் சொல்வதென்ன? வங்குநரி ஆய்வு மையம் இரண்டு ஆண்டுகளாக என்ன செய்தது? முக்கியமான ஆய்வு பகுதியாக, வங்குநரி இருந்தாலும், மேலும் அழிவின் விளிம்பில் உள்ள முள்ளெலி, எறும்புத்தின்னி மற்றும் அழிந்து வரும் பறவையினங்கள் பற்றியும் ஆய்வுகள் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இந்த மையம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அழிவின் விளிம்பிலுள்ள சிங்கவால் குரங்கு, சென்னை முள்ளெலி, வரிக்கழுதைப்புலி மற்றும் கூம்புத்தலை மஹ்சீர் மீன் ஆகிய உயிரினங்களை பாதுகாப்பதற்காக ரூ. 1 கோடி செலவில் ஒரு முன்னோடி திட்டத்தைத் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் ஆய்வு மையத்தில் என்ன சிறப்பு? வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையத்தை பார்வையிட்டோம். அங்கு நரிகளின் வகைகள், அதன் வாழ்விட அமைப்புகள், எலும்புக் கூடு அமைப்பு மற்றும் இயற்கை சூழலில் காண்பது போன்ற தத்ரூபமான மாதிரிகள் ஆகியவை உள்ளடங்கிய நவீன புரொஜெக்டர் வசதியுடன், அதுகுறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மேலும், மணக்காடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வங்குநரி மற்றும் விலங்குகள்–தாவரங்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகள், சாதாரண பள்ளி வகுப்புகள் போலவே தனியாக நடத்தப்படுகின்றன என வன உயிரின ஆராய்ச்சியாளர் தெரிவித்தார். வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம் வனமும் வாழ்வும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் பேசிய போது, இந்த பயிற்சி எங்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், 20 மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சான்றிதழ் பெற வைப்பதோடு நின்றுவிடாமல், அந்த 20 மாணவர்களுக்கு கிடைத்த விழிப்புணர்வை அவர்கள் மூலம் இன்னும் பல மாணவர்கள் அறியும்வண்ணம் பரப்புவோம் என்றும், இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த வனத்துறைக்கு நன்றியையும் தெரிவித்தனர். வனத்துறை அலுவலரிடம் கேட்ட போது, இது அரசின் புதிய முயற்சி, நிச்சயம் பல மாணவர்கள் இதன் மூலம் விழிப்புணர்வு பெற்று சமூக சமநிலைக்கான தங்களின் பங்களிப்பை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார். “வன உயிரினங்கள் மனிதரின் மதிப்புகளின் ஓர் அங்கம்; ஆகவே வன உயிரினங்களை பாதுகாப்போம்.” சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? - என்ன சிறப்பு?

விகடன் 19 Nov 2025 2:47 pm

எக்ஸ் தளம் முடக்கம் - தொழில்நுட்ப கோளாறு காரணமா?

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

தி ஹிந்து 19 Nov 2025 12:33 am

எக்ஸ் தளம் முடக்கம் - தொழில்நுட்ப கோளாறு காரணமா?

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

தி ஹிந்து 19 Nov 2025 12:31 am

ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தி ஹிந்து 19 Nov 2025 12:31 am

எக்ஸ் தளம் முடக்கம் - தொழில்நுட்ப கோளாறு காரணமா?

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 pm

ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 pm

எலத்தூர் குளத்தின் நீர் வழித்தடத்தில் குப்பையை அகற்ற கோரிக்கை

ஏற்கெனவே 2024 மே மாதம் ஏற்பட்ட கனமழையின்போது நம்பியூர் குளம் நிரம்பி ஏற்பட்ட வெள்ளத்தில், இது போன்று நீர்வழிப்பாதைகளை ஒட்டிக் கொட்டியிருந்த அனைத்து குப்பையும் எலத்தூர் குளத்திற்கு அடித்து வரப்பட்டது.

தி ஹிந்து 18 Nov 2025 10:48 pm

எலத்தூர் குளத்தின் நீர் வழித்தடத்தில் குப்பையை அகற்ற கோரிக்கை

ஏற்கெனவே 2024 மே மாதம் ஏற்பட்ட கனமழையின்போது நம்பியூர் குளம் நிரம்பி ஏற்பட்ட வெள்ளத்தில், இது போன்று நீர்வழிப்பாதைகளை ஒட்டிக் கொட்டியிருந்த அனைத்து குப்பையும் எலத்தூர் குளத்திற்கு அடித்து வரப்பட்டது.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 pm

எக்ஸ் தளம் முடக்கம் - தொழில்நுட்ப கோளாறு காரணமா?

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 pm

Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?

இன்று (நவ 18) மாலை முதல் சமூக வலைத்தளமான எக்ஸ் மற்றும் ஜெமினி, சாட் ஜிபிடி, க்ளாட் ஏஐ போன்ற ஏஐ தளங்களுடன் மேலும் சில இணையதளப் பக்கங்களும் முடங்கியிருக்கின்றன. அவற்றின் பயனர்களுக்கு Cloudflare Error என்ற பதிலை அளிக்கின்றன. கிளவுட்ஃப்ளேர் நிறுவனமும் தாங்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருவதை உறுதி செய்திருக்கிறது. Cloudflare Error அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பல வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலை கிளவுட்ஃப்ளேர் அறிந்திருக்கிறது, மேலும் அது அதை ஆராய்ந்து வருகிறது. பரவலான '500 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன', கிளவுட்ஃப்ளேர் டேஷ்போர்டு மற்றும் API ஆகியவையும் வீழ்ந்துள்ளன. முழு தாக்கத்தையும் புரிந்துகொண்டு இந்தச் சிக்கலைத் தணிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் கூடுதல் அப்டேட்கள் வரும் எனக் கூறியுள்ளனர். X, Spotify, OpenAI, Amazon Web Services, Canva, Letterboxd, Sage, PayPal உள்ளிட்ட பல நிறுவனங்களின் வெப்சைட்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. Cloudflare என்பது என்ன? கிளவுட்ஃப்ளேர் என்பது ஒரு மிகப் பெரிய இணையதள இயக்க நிறுவனம். பல நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தை வேகமாக வைத்திருக்கவும், வெளிப்புறத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் இதனைச் சார்ந்துள்ளன. வலைத்தளங்களுக்கும் அவற்றை அணுக முயற்சிக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு நடுத்தர அடுக்காக இந்தத் தளம் செயல்படுகிறது. Cloudflare இந்த நிறுவனம் பல இணையதளங்களுக்குச் சேவை வழங்குவதால் இதில் ஏற்படும் பாதிப்பு ஒட்டுமொத்த இணையத்திலும் கணிசமானதாக இருக்கும். இதுபோன்ற பாதிப்புகள் நடப்பது இது முதன்முறை அல்ல. கடந்த மாதத்தில் மட்டும், மைக்ரோசாப்ட் அஸூர் மற்றும் அமேசான் வலை சேவைகள் (AWS) ஆகியவற்றில், இரண்டு பெரிய செயலிழப்புகள் ஏற்பட்டன. இதனால் பல வலைத்தளங்கள் முடங்கின. பின்னர் சரிசெய்யப்பட்டன. அதற்கு முன்பு, ஜூன் மாதத்தில் கூகிள் கிளவுட் செயலிழந்ததால் கூகிள் மீட், டிஸ்கார்ட் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற பிரபலமான பயன்பாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போது கிளவுட்ஃபேர் செயலிழப்பு ஏற்பட நெட்வர்க் பிழைகள் (Bugs), சர்வரில் அதீத சுமை, கட்டமைப்பு பிழைகள் அல்லது சைபர் தாக்குதல்கள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை! மியான்மரில் சீன மாஃபியா பிடியில் தப்பிய 500 இந்தியர்கள்; தாய்லாந்து டு தாய்நாடு திரும்புவது எப்போது?

விகடன் 18 Nov 2025 9:51 pm

Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?

இன்று (நவ 18) மாலை முதல் சமூக வலைத்தளமான எக்ஸ் மற்றும் ஜெமினி, சாட் ஜிபிடி, க்ளாட் ஏஐ போன்ற ஏஐ தளங்களுடன் மேலும் சில இணையதளப் பக்கங்களும் முடங்கியிருக்கின்றன. அவற்றின் பயனர்களுக்கு Cloudflare Error என்ற பதிலை அளிக்கின்றன. கிளவுட்ஃப்ளேர் நிறுவனமும் தாங்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருவதை உறுதி செய்திருக்கிறது. Cloudflare Error அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பல வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலை கிளவுட்ஃப்ளேர் அறிந்திருக்கிறது, மேலும் அது அதை ஆராய்ந்து வருகிறது. பரவலான '500 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன', கிளவுட்ஃப்ளேர் டேஷ்போர்டு மற்றும் API ஆகியவையும் வீழ்ந்துள்ளன. முழு தாக்கத்தையும் புரிந்துகொண்டு இந்தச் சிக்கலைத் தணிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் கூடுதல் அப்டேட்கள் வரும் எனக் கூறியுள்ளனர். X, Spotify, OpenAI, Amazon Web Services, Canva, Letterboxd, Sage, PayPal உள்ளிட்ட பல நிறுவனங்களின் வெப்சைட்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. Cloudflare என்பது என்ன? கிளவுட்ஃப்ளேர் என்பது ஒரு மிகப் பெரிய இணையதள இயக்க நிறுவனம். பல நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தை வேகமாக வைத்திருக்கவும், வெளிப்புறத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் இதனைச் சார்ந்துள்ளன. வலைத்தளங்களுக்கும் அவற்றை அணுக முயற்சிக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு நடுத்தர அடுக்காக இந்தத் தளம் செயல்படுகிறது. Cloudflare இந்த நிறுவனம் பல இணையதளங்களுக்குச் சேவை வழங்குவதால் இதில் ஏற்படும் பாதிப்பு ஒட்டுமொத்த இணையத்திலும் கணிசமானதாக இருக்கும். இதுபோன்ற பாதிப்புகள் நடப்பது இது முதன்முறை அல்ல. கடந்த மாதத்தில் மட்டும், மைக்ரோசாப்ட் அஸூர் மற்றும் அமேசான் வலை சேவைகள் (AWS) ஆகியவற்றில், இரண்டு பெரிய செயலிழப்புகள் ஏற்பட்டன. இதனால் பல வலைத்தளங்கள் முடங்கின. பின்னர் சரிசெய்யப்பட்டன. அதற்கு முன்பு, ஜூன் மாதத்தில் கூகிள் கிளவுட் செயலிழந்ததால் கூகிள் மீட், டிஸ்கார்ட் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற பிரபலமான பயன்பாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போது கிளவுட்ஃபேர் செயலிழப்பு ஏற்பட நெட்வர்க் பிழைகள் (Bugs), சர்வரில் அதீத சுமை, கட்டமைப்பு பிழைகள் அல்லது சைபர் தாக்குதல்கள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை! மியான்மரில் சீன மாஃபியா பிடியில் தப்பிய 500 இந்தியர்கள்; தாய்லாந்து டு தாய்நாடு திரும்புவது எப்போது?

விகடன் 18 Nov 2025 9:51 pm

எலத்தூர் குளத்தின் நீர் வழித்தடத்தில் குப்பையை அகற்ற கோரிக்கை

ஏற்கெனவே 2024 மே மாதம் ஏற்பட்ட கனமழையின்போது நம்பியூர் குளம் நிரம்பி ஏற்பட்ட வெள்ளத்தில், இது போன்று நீர்வழிப்பாதைகளை ஒட்டிக் கொட்டியிருந்த அனைத்து குப்பையும் எலத்தூர் குளத்திற்கு அடித்து வரப்பட்டது.

தி ஹிந்து 18 Nov 2025 9:33 pm

எக்ஸ் தளம் முடக்கம் - தொழில்நுட்ப கோளாறு காரணமா?

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 9:33 pm

ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 9:33 pm

எலத்தூர் குளத்தின் நீர் வழித்தடத்தில் குப்பையை அகற்ற கோரிக்கை

ஏற்கெனவே 2024 மே மாதம் ஏற்பட்ட கனமழையின்போது நம்பியூர் குளம் நிரம்பி ஏற்பட்ட வெள்ளத்தில், இது போன்று நீர்வழிப்பாதைகளை ஒட்டிக் கொட்டியிருந்த அனைத்து குப்பையும் எலத்தூர் குளத்திற்கு அடித்து வரப்பட்டது.

தி ஹிந்து 18 Nov 2025 8:31 pm

எக்ஸ் தளம் முடக்கம் - தொழில்நுட்ப கோளாறு காரணமா?

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 8:31 pm

ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தி ஹிந்து 18 Nov 2025 8:31 pm

எலத்தூர் குளத்தின் நீர் வழித்தடத்தில் குப்பையை அகற்ற கோரிக்கை

ஏற்கெனவே 2024 மே மாதம் ஏற்பட்ட கனமழையின்போது நம்பியூர் குளம் நிரம்பி ஏற்பட்ட வெள்ளத்தில், இது போன்று நீர்வழிப்பாதைகளை ஒட்டிக் கொட்டியிருந்த அனைத்து குப்பையும் எலத்தூர் குளத்திற்கு அடித்து வரப்பட்டது.

தி ஹிந்து 18 Nov 2025 6:31 pm

நீலகிரி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! - `வாவ்’ ஊட்டி

ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்! ஊட்டி : சாரல் மழையுடன் கூடிய பனி மூட்டம்!

விகடன் 18 Nov 2025 5:07 pm

சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? - என்ன சிறப்பு?

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுமார் 70 இலட்சம் செலவில் வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கேட்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு சென்றோம். தற்போது கட்டப்பட்டுள்ள வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு பெற்று பார்வையாளராக உள்ளே சென்றோம். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மருத்துவமனையில் என்ன சிறப்பு? இது பிரத்யேகமாக குரும்பப்பட்டி வன உயிரினங்களுக்காக கட்டப்பட்டது என்றனர். இந்த உயிரியல் பூங்காவில் எத்தனை உயிரினங்கள் உள்ளன? என்று வனச்சரகர் அலுவலரிடம் கேட்ட போது, 21 விலங்கு மற்றும் பறவை இனங்கள் உட்பட 307 உயிரினங்கள் உள்ளதாக குறிப்பிட்டார். கடமான், புள்ளிமான் மற்றும் முதலை போன்ற உயிரினங்கள் உள்ளன என்றார். மருத்துவமனையானது உயிரினங்களுக்கான மருத்துவ வசதி கொண்ட கூண்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. `கல் மரங்கள் டு கண்ணாடி வீடு’ - புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி தாவரவியல் பூங்கா! மருத்துவப் பணிகள் தொடங்கி விட்டதா? ஆம். ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு விலங்கின மருத்துவர் நியமனம் செய்யப்பட்டு, அடிப்படையான அனைத்து மருத்துவப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் மேம்பட்ட மருத்துவ வசதிகளுக்கான தேவை உள்ளதால், அதற்கான மருத்துவ உபகரணங்களின் தேவையும் எழுந்துள்ளது. குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா எனவே குரும்பப்பட்டி வன உயிரினங்கள் மருத்துவமனை இன்னும் சிறப்பான முறையில் செயல்பட, சி.எஸ்.ஆர் எனப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை எதிர்நோக்கி இருப்பதாக வனசரகர் குறிப்பிடுகிறார். அது என்ன சி.எஸ்.ஆர் என்றால், நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் குறைந்தபட்சம் 2% சமூக நலனுக்கு செலவிட வேண்டும் என சட்டம் கூறுகிறது. அதன் அடிப்படையில், இந்த உயிரியல் பூங்கா மருத்துவமனை சி.எஸ்.ஆர் நிதியை எதிர்நோக்கி சிறப்பான பணிகளை செய்ய காத்திருக்கிறது. சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் வருவதாக ஒரு தகவல் கேள்விப்பட்டோம்! இதுகுறித்து வனசரகரிடம் கேட்ட போது, அது முன்மொழிவு நிலையில் உள்ளதாகவும், வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972 படி டெல்லி மத்திய வன உயிரினங்கள் ஆணையம் அனுமதி பெற்றவுடன் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மேலும் இதுகுறித்து பேசும்போது, வன உயிரினங்கள் தத்தெடுப்பு திட்டம் இங்கு உள்ளதாகவும், அதன் படி பொதுமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விலங்கினங்களை 1 நாள் முதல் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, உயிரியல் பூங்கா விதிமுறைகளுக்குட்பட்டு தத்தெடுத்து, அதற்கான அட்டவணையிடப்பட்ட தொகையை செலுத்தி, பூங்காவின் உள்ளேயே உயிரினங்களை பராமரிக்க தங்களின் பங்களிப்பை அளிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் நன்கொடை தரலாமா? தாராளமாக பொதுமக்கள், பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நன்கொடைகள் அல்லது ஏதேனும் ஒரு பணியையோ செய்து தரலாம் என்று வனசரகர் அழைப்பு விடுக்கிறார். மக்களின் பங்களிப்போடு பூங்கா மற்றும் மருத்துவமனை சிறந்து விளங்க நாமும் பங்களிப்போம். நீலகிரி: விரைவில் இரண்டாம் மலர் சீஸன்; தாவரவியல் பூங்கா பூத்துக் குலுங்கும் பூக்கள் | Photo Album

விகடன் 18 Nov 2025 3:38 pm

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; எந்த மாவட்டங்களில் விடுமுறை?

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், காரைக்கால், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். மழை தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' - முதல்வர் ஸ்டாலின் பதிவு விடுமுறை..? மேலும், இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாட்டில் மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. pic.twitter.com/4JLluyVWw8 — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 18, 2025 US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்' அடித்த ட்ரம்ப்

விகடன் 18 Nov 2025 8:25 am

தொடர் மழை, குளிர்; வெறிச்சோடிய புதுச்சேரி நகர்ப்பகுதி | Photo Album

வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்

விகடன் 18 Nov 2025 7:00 am

Rain Alert: இன்று இரவு 10 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிமை ஆய்வு மையம் தகவல்!

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது. தற்போது இன்று இலங்கை நிலப்பரப்புக்கு மேல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது என்றும், மன்னர் வளைகுடா நோக்கி லேசாக நகரத் தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. மழை ஆணவம் வேண்டாம் உதயநிதி; நீங்களே வாரிசை வைத்து வந்தவர் - தமிழிசை செளந்தரராஜன் காட்டம்! சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/9itcA5Mhow — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 17, 2025 அதிக அளவு மழை பெய்தும் நீர் எங்கேயும் தேங்கவில்லை - அமைச்சர் மா சுப்பிரமணியன் சொல்லும் விளக்கம்! மேலும், வரும் 22 ஆம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வரும் 21, 22 ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

விகடன் 17 Nov 2025 8:46 pm

TATA SIERRA: 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் திரும்ப வரும் TATA SIERRA | Photo Album

TATA: அமித் ஷா வரை சென்ற பஞ்சாயத்து - நோயல் டாடாவிடமிருந்து அதிகாரங்களை பறிக்க முயற்சியா?

விகடன் 17 Nov 2025 6:38 pm

Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது. தற்போது இலங்கை நிலப்பரப்புக்கு மேல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது என்றும், மன்னர் வளைகுடா நோக்கி லேசாக நகரத் தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வரும் 21, 22 ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

விகடன் 17 Nov 2025 1:37 pm

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட்? எங்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இங்கே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். மழை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை? திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இங்கே இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். ராணிப்பேட்டை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் விடுமுறை? காரைக்காலில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டிணத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A

விகடன் 17 Nov 2025 8:06 am

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; சென்னை நிலவரம் எப்படி?

தமிழகத்தில் இன்று (நவ. 17) முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ஆரஞ்சு அலர்ட் நவம்பர் 17 இலங்கை கடேலாரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு - வடமேற்கு திசையில் நகர்வதனால் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை (நவ. 18) சென்னை மட்டும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாட்டங்களிலும் தேனியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஆரஞ்சு அலர்ட் நவம்பர் 18 அதன்பிறகு மழைப் படிப்படியாகக் குறைந்து நவம்பர் 19-ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மழை வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதைக் காட்டுவதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. TN Alert: APP மூலம் பருவமழை தகவல்களை ... மழை பாதிப்பை குறைக்குமா புதிய நடவடிக்கை?

விகடன் 17 Nov 2025 7:27 am