SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

32    C
... ...View News by News Source

வாட்டும் கோடை வெயில்... வற்றிய பவானிசாகர் நீர்த்தேக்கம்! - ட்ரோன் காட்சிகள்

வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! பவானிசாகர் நீர்த்தேக்கம் வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !!

விகடன் 27 Apr 2024 3:21 pm

பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 27 Apr 2024 3:03 am

பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 27 Apr 2024 2:35 am

பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 27 Apr 2024 1:35 am

பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 27 Apr 2024 12:35 am

பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 26 Apr 2024 11:35 pm

தமிழகத்தில் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூனில் தொடங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 26 Apr 2024 8:35 pm

தமிழகத்தில் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூனில் தொடங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 26 Apr 2024 7:36 pm

தமிழகத்தில் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூனில் தொடங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 26 Apr 2024 6:35 pm

தமிழகத்தில் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூனில் தொடங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 26 Apr 2024 5:40 pm

ஓசூரில் நிலவும் வறட்சியால் ஒரு டிராக்டர் தண்ணீரின் விலை ரூ.1,200 ஆக உயர்வு

ஓசூரில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியத் தேவைக்கான தண்ணீர் ஒரு டிராக்டர் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், திடீரென ரூ.1,200-ஆக விலை உயர்ந்துள்ளதால்

தி ஹிந்து 26 Apr 2024 5:24 pm

ஓசூரில் நிலவும் வறட்சியால் ஒரு டிராக்டர் தண்ணீரின் விலை ரூ.1,200 ஆக உயர்வு

ஓசூரில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியத் தேவைக்கான தண்ணீர் ஒரு டிராக்டர் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், திடீரென ரூ.1,200-ஆக விலை உயர்ந்துள்ளதால்

தி ஹிந்து 26 Apr 2024 4:37 pm

தமிழகத்தில் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூனில் தொடங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 26 Apr 2024 4:37 pm

ஓசூரில் நிலவும் வறட்சியால் ஒரு டிராக்டர் தண்ணீரின் விலை ரூ.1,200 ஆக உயர்வு

ஓசூரில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியத் தேவைக்கான தண்ணீர் ஒரு டிராக்டர் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், திடீரென ரூ.1,200-ஆக விலை உயர்ந்துள்ளதால்

தி ஹிந்து 26 Apr 2024 3:35 pm

கடல் வளம் காக்கும் மன்னார் வளைகுடா... கண்ணை கவரும் பவளப்பாறைகளின் புகைப்பட தொகுப்பு....

கடற்பாசிகள் | மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி கடற்பாசிகள் | மன்னார் வளைகுடா பகுதி கடற்பாசிகள் | மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி கடற்பாசிகள் | மன்னார் வளைகுடா பகுதி கடற்பாசிகள் | மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி பவளப்பாறைகள் | மன்னார் வளைகுடா பகுதி பவளப்பாறைகள்| மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி மன்னார் வளைகுடா பகுதி பவளப்பாறைகள் | மன்னார் வளைகுடா பகுதி

விகடன் 26 Apr 2024 2:23 pm

ஓசூரில் நிலவும் வறட்சியால் ஒரு டிராக்டர் தண்ணீரின் விலை ரூ.1,200 ஆக உயர்வு

ஓசூரில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியத் தேவைக்கான தண்ணீர் ஒரு டிராக்டர் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், திடீரென ரூ.1,200-ஆக விலை உயர்ந்துள்ளதால்

தி ஹிந்து 26 Apr 2024 1:35 pm

ஓசூரில் நிலவும் வறட்சியால் ஒரு டிராக்டர் தண்ணீரின் விலை ரூ.1,200 ஆக உயர்வு

ஓசூரில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியத் தேவைக்கான தண்ணீர் ஒரு டிராக்டர் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், திடீரென ரூ.1,200-ஆக விலை உயர்ந்துள்ளதால்

தி ஹிந்து 26 Apr 2024 12:35 pm

`அரசு இதை செய்யச் சொன்னால் இந்தியாவிலிருந்தே நாங்கள் வெளியேறுவோம்!' - டெல்லி நீதிமன்றத்தில் WhatsApp

உலகின் பலகோடி மக்கள் ஆன்லைன் மெஸ்ஸேஜிங் தளமான வாட்ஸ்அப்பை (WhatsApp) பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக, வாட்ஸ்அப்பில் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption) இருப்பதால், அதாவது வாட்ஸ்அப்பில் அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை பார்க்க முடியும் என்பதால், தங்களின் பிரைவசிக்காக (Privacy) மக்கள் அதிகளவில் இதைப் பயன்படுத்திவருகின்றனர். வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் (meta) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கூட, `வாட்ஸ்அப் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் இருக்கும் ஒரு நாடு... மக்களும், வணிகங்களும் செய்தியிடலை எவ்வாறு ஏற்றுக்கொண்டது என்பதன் அடிப்படையில் உலகை வழிநடத்துகிறது' என்று கடந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் பேசியிருந்தார். வாட்ஸ்அப் - WhatsApp இப்படியிருக்க, இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 ஆனது, வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் தங்களின் பயனர்களின் உரையாடல்களைக் கவனிக்குமாறும், அவர்களை அடையாளம் காணுமாறும் கூறுகிறது. இந்த சட்டம் என்கிரிப்ஷனை பலவீனப்படுத்துவதாகவும், இந்திய அரசியலமைப்பின் கீழ் பயனர்களின் பிரைவஸி பாதுகாப்புகளை மீறுகிறது என்றும் நிறுவனங்கள் வாதிடுகின்றன. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021-க்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் தாக்கல்செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான தேஜஸ் கரியா, ``வாட்ஸ்அப் அளிக்கும் பிரைவசி அம்சத்துக்காக இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021, என்கிரிப்ஷன் மற்றும் பயனர்களின் பிரைவசியை குறைமதிப்பிற்குட்படுத்துகிறது. இது இந்திய அரசியலமைப்பு பிரிவு 14, 19 மற்றும் 21-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயனர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. டெல்லி உயர் நீதிமன்றம் இதுபோன்ற விதி உலகில் வேறெங்கும் இல்லை. பிரேசிலில் கூட இல்லை. நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை (Chain) வைத்திருக்க வேண்டும். மேலும், எந்த மெசேஜ்களை மறைகுறியாக்குமாறு (decrypted) கேட்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியாது. இதன் பொருள் மில்லியன் கணக்கான மெசேஜ்கள் பல ஆண்டுகளுக்கு சேமிக்கப்பட வேண்டும். எனவே, ஒரு ஆன்லைன் மெஸ்ஸேஜிங் தளமாக நாங்கள் இதைக் கூறுகிறோம்... என்கிரிப்ஷனை பிரேக் செய்யச் சொன்னால் இந்தியாவிலிருந்து வாட்ஸ்அப் வெளியேறும்'' என்று கூறினார். இருப்பினும், மத்திய அரசின் சார்பில் ஆஜரான கீர்த்திமான் சிங், `இன்றைய சூழலில் அத்தகைய செயல்முறை அவசியம்' என்று விதிகளை ஆதரித்துக் கூறினார். இறுதியில், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அமர்வு, `பிரைவசி உரிமைகள் முழுமையானவை அல்ல. அவை எங்காவது சமநிலை செய்யப்பட வேண்டும்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs ``வாட்ஸ்அப் மூலம் நடக்கும் 7 வகையான மோசடிகள் - எச்சரிக்கும் மத்திய அரசு... மக்களே உஷார்!

விகடன் 26 Apr 2024 9:25 am

`அரசு இதை செய்யச் சொன்னால் இந்தியாவிலிருந்தே நாங்கள் வெளியேறுவோம்!' - டெல்லி நீதிமன்றத்தில் WhatsApp

உலகின் பலகோடி மக்கள் ஆன்லைன் மெஸ்ஸேஜிங் தளமான வாட்ஸ்அப்பை (WhatsApp) பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக, வாட்ஸ்அப்பில் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption) இருப்பதால், அதாவது வாட்ஸ்அப்பில் அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை பார்க்க முடியும் என்பதால், தங்களின் பிரைவசிக்காக (Privacy) மக்கள் அதிகளவில் இதைப் பயன்படுத்திவருகின்றனர். வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் (meta) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கூட, `வாட்ஸ்அப் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் இருக்கும் ஒரு நாடு... மக்களும், வணிகங்களும் செய்தியிடலை எவ்வாறு ஏற்றுக்கொண்டது என்பதன் அடிப்படையில் உலகை வழிநடத்துகிறது' என்று கடந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் பேசியிருந்தார். வாட்ஸ்அப் - WhatsApp இப்படியிருக்க, இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 ஆனது, வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் தங்களின் பயனர்களின் உரையாடல்களைக் கவனிக்குமாறும், அவர்களை அடையாளம் காணுமாறும் கூறுகிறது. இந்த சட்டம் என்கிரிப்ஷனை பலவீனப்படுத்துவதாகவும், இந்திய அரசியலமைப்பின் கீழ் பயனர்களின் பிரைவஸி பாதுகாப்புகளை மீறுகிறது என்றும் நிறுவனங்கள் வாதிடுகின்றன. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021-க்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் தாக்கல்செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான தேஜஸ் கரியா, ``வாட்ஸ்அப் அளிக்கும் பிரைவசி அம்சத்துக்காக இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021, என்கிரிப்ஷன் மற்றும் பயனர்களின் பிரைவசியை குறைமதிப்பிற்குட்படுத்துகிறது. இது இந்திய அரசியலமைப்பு பிரிவு 14, 19 மற்றும் 21-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயனர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. டெல்லி உயர் நீதிமன்றம் இதுபோன்ற விதி உலகில் வேறெங்கும் இல்லை. பிரேசிலில் கூட இல்லை. நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை (Chain) வைத்திருக்க வேண்டும். மேலும், எந்த மெசேஜ்களை மறைகுறியாக்குமாறு (decrypted) கேட்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியாது. இதன் பொருள் மில்லியன் கணக்கான மெசேஜ்கள் பல ஆண்டுகளுக்கு சேமிக்கப்பட வேண்டும். எனவே, ஒரு ஆன்லைன் மெஸ்ஸேஜிங் தளமாக நாங்கள் இதைக் கூறுகிறோம்... என்கிரிப்ஷனை பிரேக் செய்யச் சொன்னால் இந்தியாவிலிருந்து வாட்ஸ்அப் வெளியேறும்'' என்று கூறினார். இருப்பினும், மத்திய அரசின் சார்பில் ஆஜரான கீர்த்திமான் சிங், `இன்றைய சூழலில் அத்தகைய செயல்முறை அவசியம்' என்று விதிகளை ஆதரித்துக் கூறினார். இறுதியில், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அமர்வு, `பிரைவசி உரிமைகள் முழுமையானவை அல்ல. அவை எங்காவது சமநிலை செய்யப்பட வேண்டும்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs ``வாட்ஸ்அப் மூலம் நடக்கும் 7 வகையான மோசடிகள் - எச்சரிக்கும் மத்திய அரசு... மக்களே உஷார்!

விகடன் 26 Apr 2024 9:25 am

டாடாவில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் கார் இருப்பதே தெரியாது; 300 கோடிக்கு 2000 காரை வாங்கிய ஒரே ஆள்!

பொதுவாக, ICE கார்களில் சொந்த போர்டு கார்களும் ஓடும்; மஞ்சள் நிற டாக்ஸி கார்களும் ஓடும். அதனால் எது டாக்ஸி, எது ஓன்போர்டு என்று குழப்பமாக இருக்கும். இது எலெக்ட்ரிக்கும் பொருந்தும். ஆனால், டாடா மோட்டார்ஸில் ஒரு பேசஞ்ஜர் கார், அதுவும் எலெக்ட்ரிக் கார் - வாடகைக் காராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்ட்டாக, ஒரே ஒரு நபர், தன்னுடைய கம்பெனிக்காக 2000 கார்களை வாங்கியுள்ளார்.  அது என்ன கார், அந்த நபர் யார்ன்னு பார்க்கலாம்! XPRES-T EV டாடாவில் XPRES-T EV என்கிற கார்தான் அது. இது வேறொன்றுமில்லை; டிகோர் எலெக்ட்ரிக்கின் டாக்ஸி வெர்ஷன்தான் இந்த XPRES-T EV. இந்த கார் T Board காராக மட்டும்தான் விற்பனைக்குக் கிடைக்கும். இதை நீங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வாங்கி ஓட்ட முடியாது. அதனால் இந்தக் காரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கேயாச்சும் ரோட்ல பார்த்தாதான் உண்டு! ஆனால், டாக்ஸி மார்க்கெட்டில் இந்த கார் வாடிக்கையாளர்களுக்குச் சரியான சேவிங்ஸை வழங்கி வருகிறது. இந்தக் காரைத்தான் வெர்டிலோ (Vertelo) என்கிற நிறுவனத்தின் உரிமையாளர் 2000 கார்களை ஆர்டர் செய்துள்ளார். இந்த வெர்டிலோ ஒரு ஃப்ளீட் ஆபரேட்டிங் நிறுவனம் - அதாவது வாடகை கார் சேவை நிறுவனம். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும்தான் இந்த நிறுவனம் முன்னுரிமை கொடுத்து வருவதால், XPRES-T EV காரை வாங்கியிருப்பதாகச் சொல்கிறார், இதன் CEO சந்தீப் கம்பீர். மேலும் அவர், எங்களைப் போன்ற Fleet Operatorகளுக்கு டாடாவின் இதுபோன்ற விலை மலிவான கார்கள், வரம். ஃப்ளீட் மார்க்கெட்டில் எலெக்ட்ரிக்கேஷனும், டி-கார்பனைசேஷனும் முன்னுக்கு வர வேண்டும். அதற்காகத்தான் இந்த பார்ட்னர்ஷிப்! என்கிறார் அவர். 2000 கார்களுக்கான ஒப்பந்தம் இதற்கான ஒப்பந்தத்தில் டாடா பேசஞ்ஜர் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் தலைமை வணிக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சவாவுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளார் சந்தீப் கம்பீர்.  Honda Activa: இதை அடிச்சுக்கவே முடியலையே, ஏன்? வருஷம் எத்தனை லட்சம் ஸ்கூட்டர் சேல்ஸ் ஆகுது தெரியுமா? இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 15 லட்சம். அப்படியென்றால், 2000 கார்கள் என்றால், 300 கோடி ரூபாய் வருகிறது. மற்றபடி இந்த ஆர்டரின் மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. டாடா இதை எத்தனை லட்சம் தள்ளுபடிக்கு வழங்கப் போகிறது என்கிற விவரங்களும் தெரியவில்லை. ஆனால், இதன் மூலம் குறிப்பிட்ட சில ஆதரவுகளை நிச்சயம் டாடா மோட்டார்ஸ், வெர்டிலோவுக்கு வழங்க இருக்கிறது.  XPRES-T EV XPRES-T EV கார், ஜூலை 2021-ல்தான் லாஞ்ச் ஆனது. இந்த கார், டாடாவின் ஜிப்ட்ரான் ஆர்க்கிடெக்ச்சர் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. 25.5kWh சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்ட இது, சிங்கிள் சார்ஜுக்கு, MIDC Cycleபடி 277 கிமீ போகும். ரியல் டைமில் இது 200 கிமீ போவதாகச் சொல்கிறார்கள் சில வாடிக்கையாளர்கள். இதை 15Amp ப்ளக் பாயின்ட்டில் நார்மல் சார்ஜ் செய்தால், 11 மணி நேரம் ஆகும்.  XPRES-T EV இதற்கு முன்பு உபர் நிறுவனம், டாடாவிடம் 25,000 XPRES-T EV கார்களை ஆர்டர் செய்திருக்கிறது. அதற்குப் பிறகு இந்த டாடாவுக்கு இது மிகப் பெரிய ஆர்டர். ஹோல் சேல் செஞ்சே காரை வித்துப்புடுறீங்களே டாடா!

விகடன் 26 Apr 2024 9:00 am

ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 26 Apr 2024 5:16 am

ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 26 Apr 2024 4:34 am

ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 26 Apr 2024 2:37 am

ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 26 Apr 2024 1:36 am

ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 26 Apr 2024 12:35 am

சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் ஆஃபாயில் சுட்டவரை அழைத்துச் சென்று எச்சரித்த சேலம் போலீஸ்!

சேலத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியரகம் முன்பு உள்ள சாலையில், சமூக ஆர்வலர் முட்டையை உடைத்து ஆஃபாயில் சுட்டார்.

தி ஹிந்து 26 Apr 2024 12:20 am

சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் ஆஃபாயில் சுட்டவரை அழைத்துச் சென்று எச்சரித்த சேலம் போலீஸ்!

சேலத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியரகம் முன்பு உள்ள சாலையில், சமூக ஆர்வலர் முட்டையை உடைத்து ஆஃபாயில் சுட்டார்.

தி ஹிந்து 25 Apr 2024 11:36 pm

சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் ஆஃபாயில் சுட்டவரை அழைத்துச் சென்று எச்சரித்த சேலம் போலீஸ்!

சேலத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியரகம் முன்பு உள்ள சாலையில், சமூக ஆர்வலர் முட்டையை உடைத்து ஆஃபாயில் சுட்டார்.

தி ஹிந்து 25 Apr 2024 10:36 pm

சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் ஆஃபாயில் சுட்டவரை அழைத்துச் சென்று எச்சரித்த சேலம் போலீஸ்!

சேலத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியரகம் முன்பு உள்ள சாலையில், சமூக ஆர்வலர் முட்டையை உடைத்து ஆஃபாயில் சுட்டார்.

தி ஹிந்து 25 Apr 2024 9:36 pm

சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் ஆஃபாயில் சுட்டவரை அழைத்துச் சென்று எச்சரித்த சேலம் போலீஸ்!

சேலத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியரகம் முன்பு உள்ள சாலையில், சமூக ஆர்வலர் முட்டையை உடைத்து ஆஃபாயில் சுட்டார்.

தி ஹிந்து 25 Apr 2024 8:37 pm

ராமன் சொன்ன கதை தெரியுமா?

நவீன கதைசொல்லி சாதனமாக இன்றைக்கு இருக்கும் `பாட்காஸ்ட்' என்னும் செயலியில். இப்படியொரு நவீன வடிவத்தில் `ஐங்கரனின் கர்ணபரம்பரை கதை'களை கடந்த 2020-ல் சொல்லத் தொடங்கினார் அமெரிக்காவில் வாழும் நாகராஜன்.

தி ஹிந்து 25 Apr 2024 3:53 pm

ராமன் சொன்ன கதை தெரியுமா?

நவீன கதைசொல்லி சாதனமாக இன்றைக்கு இருக்கும் `பாட்காஸ்ட்' என்னும் செயலியில். இப்படியொரு நவீன வடிவத்தில் `ஐங்கரனின் கர்ணபரம்பரை கதை'களை கடந்த 2020-ல் சொல்லத் தொடங்கினார் அமெரிக்காவில் வாழும் நாகராஜன்.

தி ஹிந்து 25 Apr 2024 3:36 pm

ராமன் சொன்ன கதை தெரியுமா?

நவீன கதைசொல்லி சாதனமாக இன்றைக்கு இருக்கும் `பாட்காஸ்ட்' என்னும் செயலியில். இப்படியொரு நவீன வடிவத்தில் `ஐங்கரனின் கர்ணபரம்பரை கதை'களை கடந்த 2020-ல் சொல்லத் தொடங்கினார் அமெரிக்காவில் வாழும் நாகராஜன்.

தி ஹிந்து 25 Apr 2024 2:36 pm

ராமன் சொன்ன கதை தெரியுமா?

நவீன கதைசொல்லி சாதனமாக இன்றைக்கு இருக்கும் `பாட்காஸ்ட்' என்னும் செயலியில். இப்படியொரு நவீன வடிவத்தில் `ஐங்கரனின் கர்ணபரம்பரை கதை'களை கடந்த 2020-ல் சொல்லத் தொடங்கினார் அமெரிக்காவில் வாழும் நாகராஜன்.

தி ஹிந்து 25 Apr 2024 1:36 pm

ராமன் சொன்ன கதை தெரியுமா?

நவீன கதைசொல்லி சாதனமாக இன்றைக்கு இருக்கும் `பாட்காஸ்ட்' என்னும் செயலியில். இப்படியொரு நவீன வடிவத்தில் `ஐங்கரனின் கர்ணபரம்பரை கதை'களை கடந்த 2020-ல் சொல்லத் தொடங்கினார் அமெரிக்காவில் வாழும் நாகராஜன்.

தி ஹிந்து 25 Apr 2024 12:36 pm

ராமன் சொன்ன கதை தெரியுமா?

நவீன கதைசொல்லி சாதனமாக இன்றைக்கு இருக்கும் `பாட்காஸ்ட்' என்னும் செயலியில். இப்படியொரு நவீன வடிவத்தில் `ஐங்கரனின் கர்ணபரம்பரை கதை'களை கடந்த 2020-ல் சொல்லத் தொடங்கினார் அமெரிக்காவில் வாழும் நாகராஜன்.

தி ஹிந்து 25 Apr 2024 11:35 am

ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 25 Apr 2024 4:22 am

ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 25 Apr 2024 3:36 am

ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 25 Apr 2024 1:35 am

ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 25 Apr 2024 12:35 am

ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 24 Apr 2024 11:35 pm

``1000 நாய்களுக்கு உள்ள மோப்ப சக்தி ஒரு தேனீக்கு உண்டு... - சீமான் சொல்வது உண்மையா?

நாய் என்றாலே நினைவுக்கு வருவது நன்றி, விசுவாசம், மோப்பசக்தி. இதன் காரணமாக நாய்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு மேடையில், கட்சி பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தேனீக்கள் மட்டும் இல்லையென்றால் மானுடர் சமூகம் 4 ஆண்டுகள் கூட வாழ முடியாது. 1 தேனீ 1,000 நாய்களின் மோப்பசக்தி கொண்டது' என்று பேசியிருந்தார். உண்மையில் தேனீக்களின் மோப்ப சக்தி நாயைவிட அதிகமானதா என்பது பற்றி கோவையைச் சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர் சதாசிவத்திடம் பேசினோம். நாய் குட்டிகள் கோவை சதாசிவம் கூறுகையில், தேனீக்களின் மோப்பசக்தியை அந்த அளவுக்கு, எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. தேனீக்களுக்கு நிறங்களை பார்க்கும் சக்தி அதிகமாக உள்ளது. தேனீக்கள், பூக்களின் நிறத்தை பார்த்துதான் வருகிறது. நாயை விட தேனீக்கு கூடுதலாக மோப்ப சக்தி இருப்பது என்பது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. தூரத்திலிருந்து பார்க்கும்போது மணம் வராது, நிறங்கள்தான் தெரியும். ஒரு நாயின் மோப்ப சக்தி, மனிதர்களை விட அதிகமானது. நாயின் மோப்ப சக்தியை உச்சபட்சமாக பார்க்கும் போது, 8 லிட்டர் தண்ணீர் உள்ள பக்கெட்டில் 2 சொட்டு ரத்தம் விடும் போது, அந்த வாசனையையும் நாயால் நுகர முடியும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் விலங்குகள் குறித்து பேசும் பெரும்பான்மையான விஷயங்கள் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டதல்ல. பூச்சிகள், பறவைகள், விலங்குகளை பற்றியெல்லாம் பேசும்போது, அதற்கான ஆதாரங்களையும் வைத்துக் கொண்டுதான் பேச வேண்டும். தேனீ வளர்ப்பு காகம் வெள்ளை நிறமாக இருப்பது ஏன்? சூழலியலாளர் விளக்கம்! ஒரு தேன் கூட்டை கலைத்துவிட்டு ஓடும்போது தேனீக்கள் நம்மை பின் தொடர்ந்து வந்து கொட்டி விடும். எவ்வளவு தூரம் ஓடினாலும் விடாமல் துரத்தி வரும். இதற்கு காரணம், தேன் கூட்டினை தொட்ட வாசனை நம்மிடம் இருப்பதால்தான் பின் தொடர்ந்து வந்து தேனீக்கள் நம்மை கொட்டி விடுகின்றன. எனவே, தேனீக்களுக்கு மோப்ப சக்தி உண்டு. ஆனால், மிகப் பெரிய மோப்ப சக்தி அதற்கு உண்டு என்பதை யாரும் நிரூபிக்கவில்லை. அதேபோல சின்ன சின்ன பூச்சிகள், எறும்புகள் போன்றவற்றுக்கு வேதி சுரப்புதான் மிகவும் முக்கியம். இந்தச் சுரப்பை வைத்துதான் அதன் நுகர்வு இருக்கும். கோவை சதாசிவம் நாய், தேனீ, எறும்புகள் மற்றும் மனிதர்களிடம் உள்ள மோப்ப சக்தியை அவ்வளவு எளிதில் அளவிட முடியாது. மனிதர்களின் நுகர்வை வைத்துகூட மற்ற உயிரினங்களை ஒப்பிடலாம். ஆனால், நாய், தேனீ, எறும்புகளுக்கிடையிலான மோப்ப சக்தியை இன்னும் முறையாக அளவிடப்படவில்லை. இப்படியிருக்கும்போதுது சீமான் எங்கிருந்து தேனீக்களின் மோப்ப சக்தி குறித்தான தகவலைப் பெற்று பேசினார் என்பது தெரியவில்லை என்றார்.

விகடன் 24 Apr 2024 5:19 pm

Honda Activa: இதை அடிச்சுக்கவே முடியலையே, ஏன்? வருஷம் எத்தனை லட்சம் ஸ்கூட்டர் சேல்ஸ் ஆகுது தெரியுமா?

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம், FY-(Financial Year)க்கான பைக் நிறுவனங்களின் சேல்ஸ் சார்ட் ரிப்போர்ட் வெளிவரும். அந்த வகையில் இந்த FY-24–க்கான சேல்ஸ் சார்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் பைக்குகளைவிட ஸ்கூட்டர்களின் விற்பனை நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகத் தெரிகிறது. போன FY23-யைவிட இந்த ஆண்டு 14.52% வளர்ச்சியைக் கண்டிருக்கிறது ஸ்கூட்டர் விற்பனை. அதாவது - போன ஆண்டு 45,62,346 ஸ்கூட்டர்கள் விற்ற நிலையில், இந்த ஆண்டு அது 52,24,616 யூனிட்களாக ஏறியிருக்கிறது.  Honda Activa 125 இதில் இன்னொரு மாற்றமே இல்லாத விஷயம் என்னவென்றால், வழக்கம்போல் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்தான் இந்த ஆண்டும் சேல்ஸ் சார்ட்டில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. 2023 ஏப்ரல் 1-ல் இருந்து 2024 மார்ச் 31 வரை மொத்தம் 22,52,247 ஆக்டிவாக்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த லிஸ்ட்டில் டிவிஎஸ் ஜூபிட்டர் 8,44,863 ஸ்கூட்டர் விற்று 2-வது இடத்திலும், சுஸூகி ஆக்ஸஸ் 6,34,563 ஸ்கூட்டர்கள் விற்று 3-ம் இடத்திலும் இருக்கின்றன. என்டார்க் 3.31 லட்சம், ஓலா எஸ்1 ஸ்கூட்டர் 3.29 லட்சம், டிவிஎஸ் ஐக்யூப் 1.89 லட்சம், சுஸூகி பர்க்மேன் 1.80 லட்சம், ஹோண்டா டியோ 1.70 லட்சம், யமஹா ரே ZR 1.47 லட்சம், ஹீரோ ப்ளஷர் 1.41 லட்சம் என விற்பனையாகி இருக்கின்றன. ஹீரோ ப்ளஷர் எல்லாம் இந்த லிஸ்ட்டில் இடம் பெறவே பெறாது என்று கருத்துக் கணிப்பு சொன்னவர்களுக்கு, 10-வது இடத்தில் வந்து ப்ளஷர் ஷாக் கொடுத்திருக்கிறது.  ஓகே! அதென்ன, எப்போதுமே ஆக்டிவாதான் டாப்-10-ல் எப்போதுமே முதலிடத்தில் இருக்கிறது? அதற்கு என்ன காரணம்? எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.  Activa Riding ஆக்டிவாவின் ஜப்பானியத் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மூத்தான இன்ஜின், இதன் ரிஃபைன்மென்ட், லட்சம் கிமீ தாண்டியும் சோடை போகாத அதன் தன்மை - இதற்குக் காரணம் - உயர்தர மெட்டீரியல்களைத் தனது இன்ஜினில் பயன்படுத்துகிறது ஹோண்டா. ‛ஆக்டிவா சீஸ் ஆகிடுச்சு’ என்று யாருமே குறை சொன்னதே இல்லை. (அதுக்காக ஆயில் மாத்தலேனா சீஸ் ஆகாதானு கேட்கப்புடாது!) ஸ்கூட்டர்களில் கொஞ்சம் சொகுசான, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனை முதன் முதலில் ஹோண்டா, தனது ஆக்டிவாவில் கொடுத்தது. இப்போது வரை டெலிஸ்கோப்பிக்தான் பெஸ்ட்டாக இருக்கிறது கம்யூட்டிங் ஸ்கூட்டர்களுக்கு! அதேபோல் பின் பக்கமும் 3 ஸ்டெப் அட்ஜஸ்டபிள். ஆக்டிவாவை எடை குறைந்தவர்கள்கூட யாரும் எளிதாக ஹேண்ட்லிங் செய்யலாம். இதற்குக் காரணம் - இதன் குறைந்த எடை. இதன் கெர்ப் எடையே 106 கிலோதான். அதனால் யாருமே இதை எளிதாகத் திருப்பி வளைத்து ஓட்ட வசதியாக இருக்கும். இதன் சீட் உயரம் 692 - 765 மிமீதான். இதனால் உயரம் குறைந்தவர்கள்கூட, இதில் உட்கார்வது எளிது. மேலும் இதன் ஆப்ரானுக்கும் ஃப்ளோர்போர்டுக்கும் நல்ல லெக்ரூம் கிடைப்பதால், உயரம் அதிகமானவர்களுக்கும்கூட பெரிதாக முழங்கால் இடிக்காது. Honda Activa ZOHO: ரோல்ஸ் ராய்ஸ்லாம் வேஸ்ட்டு; ஆட்டோதான் பெஸ்ட்டு! - ஸ்ரீதர் வேம்பு வாங்கிய எலெக்ட்ரிக் ஆட்டோ ஹோண்டா ஆக்டிவாவின் பராமரிப்பு ரொம்பவும் கையைக் கடிக்கவில்லை. விலை மலிவான உதிரிபாகங்கள் கூட ஒரு ப்ளஸ்தான். அதேபோல் ஒரிஜினல் உதிரிபாகங்கள் சாதாரண ஆட்டோ ஸ்பேர் கடைகளில்கூடக் கிடைக்கும் என்பது ப்ளஸ். நீங்கள் சாதா மெக்கானிக்குகளிடம்கூட சர்வீஸ் விட்டுக் கொள்ளலாம். ஹோண்டாவின் நம்பகத்தன்மைதான் ஆக்டிவாவின் விற்பனைக்கு முதல் காரணம் எனலாம். ஹோண்டா என்கிற பிராண்ட் வேல்யூவும், ஜப்பானியத் தொழில்நுட்பமும் மக்கள் மனசில் நீங்கா இடம்பிடித்து விட்டது.  ரீ-சேல் மதிப்பு. விற்பனை அதிகமாக இருந்தால், ரீசேல் வேல்யூவும் தன்னாலேயே ஏறிவிடும் என்பதற்கு ஆக்டிவா உதாரணம். நீங்கள் உங்கள் 10 ஆண்டு பழைய ஆக்டிவாவை, இப்போதும்கூட நல்ல விலைக்கு வாங்க ரெடியாக இருப்பார்கள் வாடிக்கையாளர்கள். Honda Activa அதற்காக ஆக்டிவாவில் குறைகளெல்லாம் இல்லாமல் இல்லை. ‛ஆக்டிவா செம ஸ்கூட்டர்ல’ என்றெல்லாம் புளகாங்கிதம் அடைய முடியாது. மற்ற ஸ்கூட்டர்கள் கார்னரிங் லைட், ஸ்மார்ட் கனெக்டிவிட்டி வசதிகள், டர்ன் பை டர்ன் என்று எங்கேயோ போய்விட்டிருக்க… ஆக்டிவா இப்போதுதான் ஸ்மார்ட் கீ, ஸ்மார்ட் ஸ்டார்ட் - ஸ்டாப்புக்கே வந்திருக்கிறது. அதாவது வசதிகள் பெரிதாக ஆக்டிவாவில் எதிர்பார்க்க முடியாது. இதன் பாடி பேனல்கள் விரைவில் துருப்பிடித்து விடுவதாகவும் சிலர் சொல்கிறார்கள்.  Honda Activa நீங்கள் ஆக்டிவா வைத்திருந்தால், உங்கள் ஃபீட்பேக்கை இங்கே சொல்லுங்களேன்! ஹோண்டா ஆக்டிவா, ஏண்டா வாங்கினோம் என்று என்னைக்காச்சும் உங்களை ஃபீல் பண்ண வெச்சிருக்கா? 

விகடன் 24 Apr 2024 4:27 pm

கோவை: வறண்ட நொய்யல் ஆறு... கோடை வெயிலின் உக்கிரத்தை உணர்த்தும் காட்சிகள்!

வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை (அப்போது, இப்போது படங்கள்) வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை (அப்போது, இப்போது படங்கள்) வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை (அப்போது, இப்போது படங்கள்) வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை (அப்போது, இப்போது படங்கள்) வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை (அப்போது, இப்போது படங்கள்) வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை (அப்போது, இப்போது படங்கள்) வறண்ட நொய்யல் ஆறு இடம் - குனியமுத்தூர் தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - குனியமுத்தூர் தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - குனியமுத்தூர் தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - குனியமுத்தூர் தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - குனியமுத்தூர் தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை வறண்ட நொய்யல் ஆறு இடம் - சித்திரைச்சாவடி தடுப்பணை

விகடன் 24 Apr 2024 3:05 pm

ஊட்டி: ஒரே இடத்தில் உயிரிழந்து கிடந்த 3 காட்டுமாடுகள் ! - வனத்துறை விசாரணை

நீலகிரியில் வனங்களை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், தொட்டபெட்டா அருகில் உள்ள சின்கோனா தோட்டப் பகுதியில் 3 காட்டுமாடுகள் உயிரிழந்து கிடப்பதாக உள்ளூர் மக்கள் மூலம் நேற்று மாலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. வீட்டிற்குள் விழுந்த காட்டுமாடு காட்டு மாடுகளின் உயிரிழப்பை உறுதி செய்த வனத்துறையின் களப்பணியாளர்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டதில், உடலில் எந்தவித காயமும் இன்றி 3 காட்டுமாடுகளும் உயிரிழந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். அவற்றின் உடல்களை கூறாய்வு செய்து, மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், நீலகிரி வடக்கு சரகம், சின்கோனா கிராமம் குடியிருப்பு அருகேயுள்ள புல்வெளியில் மூன்று காட்டு மாடுகள் உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. ஒரு ஆண் காட்டுமாடு மற்றும் இரண்டு பெண் காட்டுமாடுகள் இறந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது. முதல்கட்ட ஆய்வில் அவற்றின் உடலில் எந்தவித காயமும் இல்லை என்பது தெரியவந்தது‌. இறந்து கிடந்த மூன்று காட்டுமாடுகளின் உடலையும் பிரேத பரிசோதனை செய்தோம். உயிரிழந்த காட்டுமாடுகள் மூன்று காட்டு மாடுகளும் புற்களை மட்டுமே சாப்பிட்டிருந்ததும், வேறு எந்த உணவு பொருட்களை உட்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து ஆய்விற்காக உடல் உறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்தும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஐ.வி.ஆர்.ஐ டாக்ஸிகாலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னரே காட்டு மாடுகள் இறப்பிற்கான காரணம் தெரியவரும். மேலும், காட்டுமாடுகள் இறந்து கிடந்த பகுதியில் சந்தேகப்படும் படியான நிகழ்வுகள் ஏதேனும் நடந்துள்ளதா என்பதை கண்டறிய நான்கு குழுக்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.

விகடன் 24 Apr 2024 1:53 pm

வெப்ப அலை, பெருவெள்ளம், உருகும் பனிப்பாறைகள்: இயற்கை பேரிடரால் 2023-ல் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா

இயற்கை பேரிடர்களால் 2023-ம் ஆண்டில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்றும். மேலும் பல இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் இந்தியா இருப்பதாகவும் உலக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக உலக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

தி ஹிந்து 24 Apr 2024 9:04 am

வெப்ப அலை, பெருவெள்ளம், உருகும் பனிப்பாறைகள்: இயற்கை பேரிடரால் 2023-ல் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா

இயற்கை பேரிடர்களால் 2023-ம் ஆண்டில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்றும். மேலும் பல இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் இந்தியா இருப்பதாகவும் உலக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக உலக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

தி ஹிந்து 24 Apr 2024 7:36 am

இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் இணைய (இன்டர்நெட்) இணைப்பின்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என தெரிகிறது.

தி ஹிந்து 24 Apr 2024 5:59 am

இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் இணைய (இன்டர்நெட்) இணைப்பின்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என தெரிகிறது.

தி ஹிந்து 24 Apr 2024 5:37 am

இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் இணைய (இன்டர்நெட்) இணைப்பின்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என தெரிகிறது.

தி ஹிந்து 24 Apr 2024 4:36 am