SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

ஜூன் 1 முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் தெரியுமா?

நாளை (ஜூன் 1, 2025) முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது அது குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 1 Jun 2025 1:39 am

ஜூன் 1 முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் தெரியுமா?

நாளை (ஜூன் 1, 2025) முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது அது குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 1 Jun 2025 1:31 am

சிறுமுகை அருகே மீட்கப்பட்ட குட்டி யானையை முகாமுக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு 

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் மீட்கப்பட்ட குட்டியை முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், ட்ரோன் மூலம் தாய் யானையை தேடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தி ஹிந்து 1 Jun 2025 1:29 am

சிறுமுகை அருகே மீட்கப்பட்ட குட்டி யானையை முகாமுக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு 

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் மீட்கப்பட்ட குட்டியை முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், ட்ரோன் மூலம் தாய் யானையை தேடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தி ஹிந்து 1 Jun 2025 12:31 am

ஜூன் 1 முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் தெரியுமா?

நாளை (ஜூன் 1, 2025) முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது அது குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 1 Jun 2025 12:31 am

சிறுமுகை அருகே மீட்கப்பட்ட குட்டி யானையை முகாமுக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு 

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் மீட்கப்பட்ட குட்டியை முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், ட்ரோன் மூலம் தாய் யானையை தேடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தி ஹிந்து 31 May 2025 11:31 pm

சிறுமுகை அருகே மீட்கப்பட்ட குட்டி யானையை முகாமுக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு 

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் மீட்கப்பட்ட குட்டியை முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், ட்ரோன் மூலம் தாய் யானையை தேடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தி ஹிந்து 31 May 2025 10:31 pm

ஜூன் 1 முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் தெரியுமா?

நாளை (ஜூன் 1, 2025) முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது அது குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 31 May 2025 10:31 pm

சிறுமுகை அருகே மீட்கப்பட்ட குட்டி யானையை முகாமுக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு 

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் மீட்கப்பட்ட குட்டியை முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், ட்ரோன் மூலம் தாய் யானையை தேடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தி ஹிந்து 31 May 2025 9:32 pm

ஜூன் 1 முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் தெரியுமா?

நாளை (ஜூன் 1, 2025) முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது அது குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 31 May 2025 9:32 pm

இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் அரிய வகை காளான் @ ஆனைமலை மானாம்பள்ளி வனச்சரகம்

உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. இங்கு 139 வகை பாலூட்டிகள், 5,000 வகையான பூக்கும் தாவரங்கள், 508 வகையான பறவைகள், 176 இருவாழ்விகள் உள்ளன.

தி ஹிந்து 31 May 2025 8:43 pm

திருச்செந்தூர்: கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் கவனமாக நீராட அறிவுறுத்தல்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில் ஆயிரக் கணக்கான பக்தர்களும் இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு முருகப் பெருமானைத் தரிசனம் செய்வது வழக்கம். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கியும், கடல் அலையில் விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர். கரை ஒதுங்கிய ஜெல்லி மீன் பொதுவாகக் கடற்கரையிலிருந்து சில மைல் தூரத்தைக் கடந்துதான் மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழும். எப்போதாவதுதான் அலை அதிகம் வீசியோ, காலநிலை மாற்றத்தால் திசைமாறியோ அவை கரைக்கு வரும். அவை உயிரோடு இருந்தால் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். சுறா போன்ற பெரிய மீன்கள் படகுகளில் மோதி இறந்தால் கரை ஒதுங்கும். இந்த நிலையில், காலநிலை மாற்றத்தினால் தற்போது தமிழ் மாதங்களில் பௌர்ணமி, அமாவாசை போன்ற நாள்களில் கடல் நீர் மட்டத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. சூரை, திருக்கை `டு' மயில் கோலா, வஞ்சிரம்.. வலையில் சிக்கிய வகைவகையான மீன்கள்; காசிமேடு ஸ்பாட் விசிட் அந்நாள்களிலோ அல்லது அதன் பின்வரும் நாள்களிலோ, கடல் நீர் மட்டம் குறைந்து சில மீட்டர் தூரம் உள்வாங்கிக் காணப்பட்டும் வருகிறது. அப்போது பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்படும். அடுத்த சில நாள்களில் கடல் மீண்டும் இயல்புநிலைக்கு வந்துவிடும். இதே காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள், தற்போது கோயில் கடலின் கரையோரம் ஒதுங்கி வருகின்றன. பார்ப்பதற்கு நுங்கு வடிவிலோ, கண்ணாடி நூலிழையைப் போலவோ, பாலித்தின் தாளைப் போலவோ இருப்பதால் பக்தர்கள் அதனைப் பஞ்சு எனவும், ஒருவகை பாசி எனவும் நினைத்தும் அதனைத் தொட்டு விடுகின்றனர். ஜெல்லி மீன்கள் குழந்தைகள் அதனைக் கையில் எடுத்தும் விளையாடுகின்றனர். அதில் ஒரு சில வகை ஜெல்லி மீன்கள் மக்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி வருகிறது. அந்த மீன்கள் கடித்த உடன் கை, கால்களில் தடிப்பு மற்றும் ஊறல் ஏற்பட்டுச் சிவப்பு நிறமாகி விடுகிறது. இதனால் பக்தர்கள் கடலில் குளிக்கும் போதும், கால் நனைக்கும் போதும் ஜெல்லி வகை மீன்களைக் கண்டால் அவற்றைக் கையால் தொட வேண்டாம் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. Fish: நன்னீர் மீன்கள், கடல் மீன்கள்... எது உடல்நலனுக்கு சிறந்தது?! “கோடைக் காலமான பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் ஜெல்லி வகை மீன்கள் ஆழ்கடலிலிருந்து கரைக்கு ஒதுங்கும். தற்போது காலநிலை மாற்றத்தினால், அவ்வப்போது கடல் நீர் மட்டத்திலும் மாற்றம் ஏற்படுவதால் ஜெல்லி மீன்கள் அடிக்கடி கரையை ஒட்டிய பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. கடலில் நீராடும் பக்தர்கள் ஜெல்லி மீன் பட்டு உடலில் எரிச்சலோ தடிப்போ ஏற்பட்டால் உடனடியாக உமிழ்நீரை ஜெல்லி மீன் கடித்த இடத்தில் தடவினாலோ அல்லது தேங்காய் எண்ணெய் தடவினாலோ சீராகி விடும். பாலித்தின் தாளைப் போலவே இருக்கும் ஜெல்லி மீன் ஆனால், சில விஷ ஜெல்லி மீன்கள் கடிப்பதால் கட்டாயம் மருத்துவச் சிகிச்சை எடுக்க வேண்டும்” என்கின்றனர் மீன்வளத்துறை அதிகாரிகள். அத்துடன் ஜெல்லி மீன்களால் ஊறல், அலர்ஜி போன்றவை ஏற்பட்டால் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவ உதவி மையத்தை அணுகி சிகிச்சை பெறலாம் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதே மாதங்களில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. Doomsday Fish: மேற்பரப்புக்கு வரும் ஆழ்கடல் மீன்கள் - மக்கள் அஞ்சுவது ஏன்? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 8:41 pm

இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் அரிய வகை காளான் @ ஆனைமலை மானாம்பள்ளி வனச்சரகம்

உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. இங்கு 139 வகை பாலூட்டிகள், 5,000 வகையான பூக்கும் தாவரங்கள், 508 வகையான பறவைகள், 176 இருவாழ்விகள் உள்ளன.

தி ஹிந்து 31 May 2025 8:32 pm

சிறுமுகை அருகே மீட்கப்பட்ட குட்டி யானையை முகாமுக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு 

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் மீட்கப்பட்ட குட்டியை முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், ட்ரோன் மூலம் தாய் யானையை தேடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தி ஹிந்து 31 May 2025 8:32 pm

இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் அரிய வகை காளான் @ ஆனைமலை மானாம்பள்ளி வனச்சரகம்

உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. இங்கு 139 வகை பாலூட்டிகள், 5,000 வகையான பூக்கும் தாவரங்கள், 508 வகையான பறவைகள், 176 இருவாழ்விகள் உள்ளன.

தி ஹிந்து 31 May 2025 6:32 pm

இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் அரிய வகை காளான் @ ஆனைமலை மானாம்பள்ளி வனச்சரகம்

உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. இங்கு 139 வகை பாலூட்டிகள், 5,000 வகையான பூக்கும் தாவரங்கள், 508 வகையான பறவைகள், 176 இருவாழ்விகள் உள்ளன.

தி ஹிந்து 31 May 2025 5:34 pm

இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் அரிய வகை காளான் @ ஆனைமலை மானாம்பள்ளி வனச்சரகம்

உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. இங்கு 139 வகை பாலூட்டிகள், 5,000 வகையான பூக்கும் தாவரங்கள், 508 வகையான பறவைகள், 176 இருவாழ்விகள் உள்ளன.

தி ஹிந்து 31 May 2025 4:32 pm

1 லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம்: ஐஓபி நிர்வாக இயக்குநர் அஜய் குமார் வஸ்தவா தகவல்

நடப்பாண்டில் ஒரு லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) திட்டமிட்டுள்ளது என அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 4:04 pm

1 லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம்: ஐஓபி நிர்வாக இயக்குநர் அஜய் குமார் வஸ்தவா தகவல்

நடப்பாண்டில் ஒரு லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) திட்டமிட்டுள்ளது என அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 3:31 pm

1 லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம்: ஐஓபி நிர்வாக இயக்குநர் அஜய் குமார் வஸ்தவா தகவல்

நடப்பாண்டில் ஒரு லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) திட்டமிட்டுள்ளது என அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 2:32 pm

Koyambedu: விரைவில் திறக்கப்படவுள்ள கோயம்பேடு சுற்றுச்சூழல் பூங்கா; முழுவீச்சில் பணிகள் |Photo Album

கன்னியாகுமரி: தொடர் மழையால் சங்குதுறை கடற்கரையில் ஆர்ப்பரிக்கும் அலைகள்! | Photo Album Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 2:07 pm

1 லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம்: ஐஓபி நிர்வாக இயக்குநர் அஜய் குமார் வஸ்தவா தகவல்

நடப்பாண்டில் ஒரு லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) திட்டமிட்டுள்ளது என அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 1:31 pm

1 லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம்: ஐஓபி நிர்வாக இயக்குநர் அஜய் குமார் வஸ்தவா தகவல்

நடப்பாண்டில் ஒரு லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) திட்டமிட்டுள்ளது என அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 11:31 am

நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு

உலகிலேயே அதிக நெல் உற்​பத்தி செய்​யும் 2-வது பெரிய நாடாக இந்​தியா உள்​ளது. நெல்உற்​பத்​தி​யில் உரத்​தின் பங்கு மிக முக்​கிய​மான​தாகும்.

தி ஹிந்து 31 May 2025 6:34 am

நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு

உலகிலேயே அதிக நெல் உற்​பத்தி செய்​யும் 2-வது பெரிய நாடாக இந்​தியா உள்​ளது. நெல்உற்​பத்​தி​யில் உரத்​தின் பங்கு மிக முக்​கிய​மான​தாகும்.

தி ஹிந்து 31 May 2025 6:31 am

நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு

உலகிலேயே அதிக நெல் உற்​பத்தி செய்​யும் 2-வது பெரிய நாடாக இந்​தியா உள்​ளது. நெல்உற்​பத்​தி​யில் உரத்​தின் பங்கு மிக முக்​கிய​மான​தாகும்.

தி ஹிந்து 31 May 2025 5:31 am

நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு

உலகிலேயே அதிக நெல் உற்​பத்தி செய்​யும் 2-வது பெரிய நாடாக இந்​தியா உள்​ளது. நெல்உற்​பத்​தி​யில் உரத்​தின் பங்கு மிக முக்​கிய​மான​தாகும்.

தி ஹிந்து 31 May 2025 4:31 am

நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு

உலகிலேயே அதிக நெல் உற்​பத்தி செய்​யும் 2-வது பெரிய நாடாக இந்​தியா உள்​ளது. நெல்உற்​பத்​தி​யில் உரத்​தின் பங்கு மிக முக்​கிய​மான​தாகும்.

தி ஹிந்து 31 May 2025 3:31 am

திரைப் பார்வை | தி வெர்டிக்ட்  | தடயங்களின் பின்னாலிருக்கும் நிஜம்! 

கட்டற்ற, சுதந்திரமான பாலியல் வாழ்வு, அமெரிக்கா வழங்கும் மகத்தான ஜனநாயகம். அதன் பலனை தவறான வழியில் அனுபவிக்கக் துடிப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதை படம் நல்லதொரு நச்சென்ற செய்தியாக நமக்குக் கொடுத்து அனுப்புகிறது.

தி ஹிந்து 31 May 2025 3:28 am

திரைப் பார்வை | தி வெர்டிக்ட்  | தடயங்களின் பின்னாலிருக்கும் நிஜம்! 

கட்டற்ற, சுதந்திரமான பாலியல் வாழ்வு, அமெரிக்கா வழங்கும் மகத்தான ஜனநாயகம். அதன் பலனை தவறான வழியில் அனுபவிக்கக் துடிப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதை படம் நல்லதொரு நச்சென்ற செய்தியாக நமக்குக் கொடுத்து அனுப்புகிறது.

தி ஹிந்து 31 May 2025 2:31 am

திரைப் பார்வை | தி வெர்டிக்ட்  | தடயங்களின் பின்னாலிருக்கும் நிஜம்! 

கட்டற்ற, சுதந்திரமான பாலியல் வாழ்வு, அமெரிக்கா வழங்கும் மகத்தான ஜனநாயகம். அதன் பலனை தவறான வழியில் அனுபவிக்கக் துடிப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதை படம் நல்லதொரு நச்சென்ற செய்தியாக நமக்குக் கொடுத்து அனுப்புகிறது.

தி ஹிந்து 31 May 2025 1:32 am

திரைப் பார்வை | தி வெர்டிக்ட்  | தடயங்களின் பின்னாலிருக்கும் நிஜம்! 

கட்டற்ற, சுதந்திரமான பாலியல் வாழ்வு, அமெரிக்கா வழங்கும் மகத்தான ஜனநாயகம். அதன் பலனை தவறான வழியில் அனுபவிக்கக் துடிப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதை படம் நல்லதொரு நச்சென்ற செய்தியாக நமக்குக் கொடுத்து அனுப்புகிறது.

தி ஹிந்து 31 May 2025 12:31 am

திரைப் பார்வை | தி வெர்டிக்ட்  | தடயங்களின் பின்னாலிருக்கும் நிஜம்! 

கட்டற்ற, சுதந்திரமான பாலியல் வாழ்வு, அமெரிக்கா வழங்கும் மகத்தான ஜனநாயகம். அதன் பலனை தவறான வழியில் அனுபவிக்கக் துடிப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதை படம் நல்லதொரு நச்சென்ற செய்தியாக நமக்குக் கொடுத்து அனுப்புகிறது.

தி ஹிந்து 30 May 2025 11:32 pm

கரடிகளின் தொடர்பு மொழி

ஒலிக்கு இருக்கும் முக்கியத்துவம் உடல்மொழிக்கும் உள்ளது. கரடிகளின் உடல்மொழி அவற்றின் மனநிலையையும் நோக்கங்களையும் தெரிவிக்கும் முக்கிய வழி. ஓய்வாக இருக்கும் கரடி, சாவகாசமாகஉட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தைக் கவனிக்கும். அதே பின்னங்கால்களில் கரடி நின்றால், விழிப்புணர்வோடு அல்லதுஆர்வத்தோடு இருக்கிறது என்று அர்த்தம். கரடிகள் கவனமாக இருக்கும் போது, காதுகள் நிமிர்ந்து நிற்கும். அதே நேரம்காதுகள் தட்டையாக இருந்தால் அது பயத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். காதுகளைப் போல் வாலின் மூலமும் தொடர்பு மொழியைப் புரிந்துகொள்ளலாம். வால் நி

தி ஹிந்து 30 May 2025 6:38 pm

கரடிகளின் தொடர்பு மொழி

ஒலிக்கு இருக்கும் முக்கியத்துவம் உடல்மொழிக்கும் உள்ளது. கரடிகளின் உடல்மொழி அவற்றின் மனநிலையையும் நோக்கங்களையும் தெரிவிக்கும் முக்கிய வழி. ஓய்வாக இருக்கும் கரடி, சாவகாசமாகஉட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தைக் கவனிக்கும். அதே பின்னங்கால்களில் கரடி நின்றால், விழிப்புணர்வோடு அல்லதுஆர்வத்தோடு இருக்கிறது என்று அர்த்தம். கரடிகள் கவனமாக இருக்கும் போது, காதுகள் நிமிர்ந்து நிற்கும். அதே நேரம்காதுகள் தட்டையாக இருந்தால் அது பயத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். காதுகளைப் போல் வாலின் மூலமும் தொடர்பு மொழியைப் புரிந்துகொள்ளலாம். வால் நி

தி ஹிந்து 30 May 2025 6:31 pm

‘ஒரு நொடி’ இயக்குநர் அடுத்து! | சினிப்பேச்சு

பல மொழிகளில் வெளியிடும் நோக்கத்துடன் தென்னிந்திய சினிமாவில் ஹாரர், கற்பனை வரலாறு, சீரியல் கில்லர் படங்கள் வரிசைக் கட்டித் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மாதிரியான குடும்ப டிராமாக்களும் வந்து வெற்றிபெறுகின்றன.

தி ஹிந்து 30 May 2025 5:32 pm

‘ஒரு நொடி’ இயக்குநர் அடுத்து! | சினிப்பேச்சு

பல மொழிகளில் வெளியிடும் நோக்கத்துடன் தென்னிந்திய சினிமாவில் ஹாரர், கற்பனை வரலாறு, சீரியல் கில்லர் படங்கள் வரிசைக் கட்டித் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மாதிரியான குடும்ப டிராமாக்களும் வந்து வெற்றிபெறுகின்றன.

தி ஹிந்து 30 May 2025 5:32 pm

கரடிகளின் தொடர்பு மொழி

ஒலிக்கு இருக்கும் முக்கியத்துவம் உடல்மொழிக்கும் உள்ளது. கரடிகளின் உடல்மொழி அவற்றின் மனநிலையையும் நோக்கங்களையும் தெரிவிக்கும் முக்கிய வழி. ஓய்வாக இருக்கும் கரடி, சாவகாசமாகஉட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தைக் கவனிக்கும். அதே பின்னங்கால்களில் கரடி நின்றால், விழிப்புணர்வோடு அல்லதுஆர்வத்தோடு இருக்கிறது என்று அர்த்தம். கரடிகள் கவனமாக இருக்கும் போது, காதுகள் நிமிர்ந்து நிற்கும். அதே நேரம்காதுகள் தட்டையாக இருந்தால் அது பயத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். காதுகளைப் போல் வாலின் மூலமும் தொடர்பு மொழியைப் புரிந்துகொள்ளலாம். வால் நி

தி ஹிந்து 30 May 2025 5:32 pm

‘ஒரு நொடி’ இயக்குநர் அடுத்து! | சினிப்பேச்சு

பல மொழிகளில் வெளியிடும் நோக்கத்துடன் தென்னிந்திய சினிமாவில் ஹாரர், கற்பனை வரலாறு, சீரியல் கில்லர் படங்கள் வரிசைக் கட்டித் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மாதிரியான குடும்ப டிராமாக்களும் வந்து வெற்றிபெறுகின்றன.

தி ஹிந்து 30 May 2025 4:32 pm

கரடிகளின் தொடர்பு மொழி

ஒலிக்கு இருக்கும் முக்கியத்துவம் உடல்மொழிக்கும் உள்ளது. கரடிகளின் உடல்மொழி அவற்றின் மனநிலையையும் நோக்கங்களையும் தெரிவிக்கும் முக்கிய வழி. ஓய்வாக இருக்கும் கரடி, சாவகாசமாகஉட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தைக் கவனிக்கும். அதே பின்னங்கால்களில் கரடி நின்றால், விழிப்புணர்வோடு அல்லதுஆர்வத்தோடு இருக்கிறது என்று அர்த்தம். கரடிகள் கவனமாக இருக்கும் போது, காதுகள் நிமிர்ந்து நிற்கும். அதே நேரம்காதுகள் தட்டையாக இருந்தால் அது பயத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். காதுகளைப் போல் வாலின் மூலமும் தொடர்பு மொழியைப் புரிந்துகொள்ளலாம். வால் நி

தி ஹிந்து 30 May 2025 4:32 pm

‘ஒரு நொடி’ இயக்குநர் அடுத்து! | சினிப்பேச்சு

பல மொழிகளில் வெளியிடும் நோக்கத்துடன் தென்னிந்திய சினிமாவில் ஹாரர், கற்பனை வரலாறு, சீரியல் கில்லர் படங்கள் வரிசைக் கட்டித் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மாதிரியான குடும்ப டிராமாக்களும் வந்து வெற்றிபெறுகின்றன.

தி ஹிந்து 30 May 2025 3:32 pm

கரடிகளின் தொடர்பு மொழி

ஒலிக்கு இருக்கும் முக்கியத்துவம் உடல்மொழிக்கும் உள்ளது. கரடிகளின் உடல்மொழி அவற்றின் மனநிலையையும் நோக்கங்களையும் தெரிவிக்கும் முக்கிய வழி. ஓய்வாக இருக்கும் கரடி, சாவகாசமாகஉட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தைக் கவனிக்கும். அதே பின்னங்கால்களில் கரடி நின்றால், விழிப்புணர்வோடு அல்லதுஆர்வத்தோடு இருக்கிறது என்று அர்த்தம். கரடிகள் கவனமாக இருக்கும் போது, காதுகள் நிமிர்ந்து நிற்கும். அதே நேரம்காதுகள் தட்டையாக இருந்தால் அது பயத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். காதுகளைப் போல் வாலின் மூலமும் தொடர்பு மொழியைப் புரிந்துகொள்ளலாம். வால் நி

தி ஹிந்து 30 May 2025 3:32 pm

‘ஒரு நொடி’ இயக்குநர் அடுத்து! | சினிப்பேச்சு

பல மொழிகளில் வெளியிடும் நோக்கத்துடன் தென்னிந்திய சினிமாவில் ஹாரர், கற்பனை வரலாறு, சீரியல் கில்லர் படங்கள் வரிசைக் கட்டித் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மாதிரியான குடும்ப டிராமாக்களும் வந்து வெற்றிபெறுகின்றன.

தி ஹிந்து 30 May 2025 2:32 pm

கரடிகளின் தொடர்பு மொழி

ஒலிக்கு இருக்கும் முக்கியத்துவம் உடல்மொழிக்கும் உள்ளது. கரடிகளின் உடல்மொழி அவற்றின் மனநிலையையும் நோக்கங்களையும் தெரிவிக்கும் முக்கிய வழி. ஓய்வாக இருக்கும் கரடி, சாவகாசமாகஉட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தைக் கவனிக்கும். அதே பின்னங்கால்களில் கரடி நின்றால், விழிப்புணர்வோடு அல்லதுஆர்வத்தோடு இருக்கிறது என்று அர்த்தம். கரடிகள் கவனமாக இருக்கும் போது, காதுகள் நிமிர்ந்து நிற்கும். அதே நேரம்காதுகள் தட்டையாக இருந்தால் அது பயத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். காதுகளைப் போல் வாலின் மூலமும் தொடர்பு மொழியைப் புரிந்துகொள்ளலாம். வால் நி

தி ஹிந்து 30 May 2025 2:32 pm

‘ஒரு நொடி’ இயக்குநர் அடுத்து! | சினிப்பேச்சு

பல மொழிகளில் வெளியிடும் நோக்கத்துடன் தென்னிந்திய சினிமாவில் ஹாரர், கற்பனை வரலாறு, சீரியல் கில்லர் படங்கள் வரிசைக் கட்டித் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மாதிரியான குடும்ப டிராமாக்களும் வந்து வெற்றிபெறுகின்றன.

தி ஹிந்து 30 May 2025 1:32 pm

கரடிகளின் தொடர்பு மொழி

ஒலிக்கு இருக்கும் முக்கியத்துவம் உடல்மொழிக்கும் உள்ளது. கரடிகளின் உடல்மொழி அவற்றின் மனநிலையையும் நோக்கங்களையும் தெரிவிக்கும் முக்கிய வழி. ஓய்வாக இருக்கும் கரடி, சாவகாசமாகஉட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தைக் கவனிக்கும். அதே பின்னங்கால்களில் கரடி நின்றால், விழிப்புணர்வோடு அல்லதுஆர்வத்தோடு இருக்கிறது என்று அர்த்தம். கரடிகள் கவனமாக இருக்கும் போது, காதுகள் நிமிர்ந்து நிற்கும். அதே நேரம்காதுகள் தட்டையாக இருந்தால் அது பயத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். காதுகளைப் போல் வாலின் மூலமும் தொடர்பு மொழியைப் புரிந்துகொள்ளலாம். வால் நி

தி ஹிந்து 30 May 2025 1:32 pm

இந்தியாவில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா மொபைல் நிறுவனம் லாவா போல்ட் என்1 மற்றும் போல்ட் என்1 புரோ என இரண்டு மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

தி ஹிந்து 30 May 2025 12:31 am

இந்தியாவில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா மொபைல் நிறுவனம் லாவா போல்ட் என்1 மற்றும் போல்ட் என்1 புரோ என இரண்டு மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

தி ஹிந்து 29 May 2025 11:31 pm

இந்தியாவில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா மொபைல் நிறுவனம் லாவா போல்ட் என்1 மற்றும் போல்ட் என்1 புரோ என இரண்டு மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

தி ஹிந்து 29 May 2025 10:31 pm

இந்தியாவில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா மொபைல் நிறுவனம் லாவா போல்ட் என்1 மற்றும் போல்ட் என்1 புரோ என இரண்டு மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

தி ஹிந்து 29 May 2025 9:31 pm

இந்தியாவில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா மொபைல் நிறுவனம் லாவா போல்ட் என்1 மற்றும் போல்ட் என்1 புரோ என இரண்டு மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

தி ஹிந்து 29 May 2025 8:31 pm

5,000 ஆண்டுகள் பழைமையான ’கதலி பழம்’... இன்று வாழைப்பழமாக மாறியது எப்படி?

இன்று வாழைப்பழமாக அறியப்படும் பழ வகை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தி எகனாமிக் டைம்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் ”கதலி பழம்” என்று அழைக்கப்பட்டது தற்போது வாழைப்பழமாக உருவெடுத்துள்ளது. இதன் வரலாறு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்று இந்தியா வாழை சாகுபடிக்கு சரியான இடமாக மாறி உள்ளது. வாழைப்பழங்கள் இப்போது உலகம் முழுவதும் பரவி இருந்தாலும், இந்தியாவில் அதன் பங்கு வேரூன்றி உள்ளது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் எல்லைகளுக்கு வாழைப்பழங்களை பிரபலப்படுத்தியதில் அலெக்சாண்டருக்கு ஒரு பங்கு இருந்ததாக தி எகனாமிக் டைம்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் தனது பிரச்சாரத்தின் போது, ​​அலெக்சாண்டர் இந்த பழத்தைக் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கு இருக்கும் அரபு வணிகர்கள் அதனை வாழைப்பழம் என்று அழைத்ததாகவும் TOIயில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிலிருந்து, வாழைப்பழங்கள் 15 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிற்கு சென்றிருக்கின்றன. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில், வாழைப்பழங்கள் ஐரோப்பாவை அடைந்தன, அங்கு அவை ஒரு ஆடம்பர பழமாகக் கருதப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்பட்டன. 1835 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் ஒரு தோட்டக்காரரான ஜோசப் பாக்ஸ்டன், தனது முதலாளி வில்லியம் கேவென்டிஷின் நினைவாக மூசா கேவென்டிஷ் என்ற புதிய மஞ்சள் நிறம் கொண்ட வாழைப்பழத்தை பயிரிட்டார். இன்று, கேவென்டிஷ் வகை உலகளவில் மிகவும் பொதுவான வாழைப்பழமாக அறியப்படுகிறது, இது தினசரி சாப்பிடும் பழமாக மாறியுள்ளது. இந்திய கலாச்சாரத்தில் வாழைப்பழங்கள் இந்திய வரலாற்றில் வாழைப்பழங்கள் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளன. முக்கனிகளான மா, பலா, வாழை இவை மூன்றும்...மத சடங்குகளில் தொடங்கி பாரம்பரிய மருத்துவம் வரை இடம்பெறுகிறது. இந்தியாவில் தனித்துவமான வாழைகள் இந்தியாவில் பல்வேறு வகையான வாழை மரங்களும், வாழை பழங்களும் உள்ளன. இவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு உணவாக பயன்படும் இனிப்பு மற்றும் மொரு மொருப்பான சிப்ஸ்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் இன்றும் சுப காரியங்களின் போது வாழை இலையை உணவுக்காக பயன்படுத்துவது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு வாழையை இந்திய மக்கள் கருதுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. BTS, K drama, கொரியன் உணவு, பியூட்டி கேர்... இந்தியாவில் `கொரியன் கலாசாரம்' பிரபலமடைந்தது எப்படி?

விகடன் 29 May 2025 3:50 pm

நீலகிரி: நகரும் ராட்சத பாறைகள்; நிலச்சரிவு அபாயம்; போக்குவரத்துக்குத் தடை - கலெக்டர் சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் அதிதீவிர கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊட்டியில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு, ‌ அடுத்த இரண்டு நாள்கள் நீலகிரி மாவட்டத்திற்கு மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மரங்கள் விழும் அபாயமும் உள்ளது. ஊட்டி -கூடலூர் சாலை இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் நடுவட்டம் அருகே ஆகாச பாலம் - தவளை மலை இடையே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள மூன்று ராட்சத பாறைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இவ்வழித்தடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள்‌ பகல் நேரங்களில் மட்டும் இயக்கப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படும். அவசர தேவைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனங்கள் மட்டும் பாதுகாப்புடன் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் உள்ளூர் வாகனங்கள் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் அனுமதிக்கப்படும். அடுத்த இரு நாள்கள் கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன. ஊட்டி -கூடலூர் சாலை அடுத்த இரு நாள்கள் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். ஊட்டி - கூடலூர் சாலையில், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதியில் ஆர்.டி.ஓ தலைமையில் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அங்கு பணியில் உள்ளனர். நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி வாகனங்களை வைத்து நிலச்சரிவு ஏற்பட்டால் உடனுக்குடன் அகற்ற தயார் நிலையில் உள்ளனர். இது அனைத்துமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மழை பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் உடனுக்குடன் 1077 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் அண்டை மாநிலங்களில் உள்ள கலெக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க அறிவுரை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டி -கூடலூர் சாலை அதேபோல் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களிலும் இது குறித்து தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கூடலூர், கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தற்போதைக்கு முதுமலை, மசினகுடி சாலையில் ஊட்டி வர பயன்படுத்தலாம். மேலும் ஏற்கனவே, ஊட்டி - கூடலூர் வழித்தடத்தில் உள்ள ஃபைன் பாரஸ்ட், பைக்காரா, சூட்டிங் மட்டம் ஆகிய சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அடுத்த இரு நாள்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கூறியுள்ளார்.

விகடன் 28 May 2025 9:16 pm

நீல் மோகன்: இந்திய - அமெரிக்கரை தக்கவைக்க 100 மில்லியன் டாலர் வழங்கிய கூகுள்! - ஏன் தெரியுமா?

10 ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனம் ஓர் இந்திய - அமெரிக்க தொழிலதிபர், ட்விட்டர் நிறுவனத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக 100 மில்லியன் டாலர்கள் வழங்கியது என்றால் நம்ப முடிகிறதா? செரொதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், இப்போது யூடியூப் சி.இ.ஓ-வாக இருக்கும் நீல் மோகன் திறமைக்காக நிறுவனங்களுக்குள் சண்டை எழுந்தது பற்றி பேசியுள்ளார். Nikil Kamath Podcast 2011ம் ஆண்டு கூகுளின் விளம்பரங்களிலும், யூடியூபின் தயாரிப்பு யுத்திகளிலும் முக்கிய பங்காற்றி வந்தார் நீல் மோகன். டெட் சர்ச் தளத்தின் 2011 அறிக்கைபடி, கூகுள் வரையறுக்கப்பட்ட பங்குகளாக அந்த தொகையை வழங்கியிருக்கிறது (இதை சில ஆண்டுகளுக்குப் பிறகே கையகப்படுத்த முடியும்). நீல் மோகன் ட்விட்டரில் இணைவதைத் தடுக்க, கூகுள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. ஏனென்றால் அவரது முன்னாள் உயரதிகாரி டேவிட் ரோசன்ப்ளாட் ட்விட்டரில் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தார். நீல் மோகனை தலைமை தயாரிப்பு அதிகாரியாக நியமிக்க விரும்பினார். இருந்தாலும் இந்த 100 மில்லியன் டாலர் தகவல் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீல் மோகனிடம், வேலையை விட்டுவிடாமல் இருக்க கூகுள் உங்களுக்கு 100 மில்லியன் டாலர்களை வழங்குவதாக படித்தது எனக்கு நினைவிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அது மிகப் பெரிய தொகையாக இருந்திருக்குமே எனக் கேட்டார். இந்தக் கூற்றை நீல் மோகன் மறுக்கவில்லை. யார் இந்த நீல் மோகன்? நீல் மோகன் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங் படித்தவர். இன்று அசென்சர் என அறியப்படும் ஆண்டர்சன் கன்சல்டிங் நிறுவனத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் நெட் கிராவிட்டி நிறுவனத்துக்கு மாறினார். அந்த நிறுவனத்தை டபுள்க்ளிக் என்ற நிறுவனம் வாங்கியது. டபுள்க்ளிக்கில் பல படிகள் உயர்ந்து வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவர் பதவிக்கு வந்தார். Modi - Mohan 2007ம் ஆண்டு கூகுள்  $3.1 பில்லியன் விலைக்கு டபுள்க்ளிக் நிறுவனத்தை வாங்கியது. கூகுள் விளம்பர வணிகத்தில் தலைமை பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. 2011ம் ஆண்டு கூகுளின் தயாரிப்பு மேம்பாட்டு உத்திகளை வகுப்பதில் முக்கிய புள்ளியாக இருந்தார். யூடியூபின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நபராக திகழ்ந்தார். அவரது மதிப்பை அங்கீகரிக்கும் விதமாகவே கூகுள் 100 மில்லியன் டாலர்கள் வழங்க முன்வந்துள்ளது. நீண்டநாள் நோக்கில் இப்போது அது லாபகரமான ஒன்றாகவே மாறியிருக்கிறது. இன்று நீல் மோகன் யூடியூப் சி.இ.ஓ-வாக திறம்பட செயல்பட்டு வருகிறார். Gadget: உங்கள் கேட்ஜட்களுக்கு வயதாகுமா... மொபைலின் ஆயுட்காலத்தை அதிகரிக்க சில வழிமுறைகள்!

விகடன் 28 May 2025 6:40 pm

என்ன தண்டனை? | கதை

நரி படுத்திருந்தது. அப்போது கரடி வந்து, “நரியே, இன்னும் உறக்கமா? தீனி பலமோ? உடனே சிங்கராஜா உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார்” என்றது. “எதுக்கு.?” “நீதானே தினமும் காலையில் காட்டில் நடக்கும் விஷயங்களைச் சிங்கராஜாவுக்குச் சொல்வாய்.”

தி ஹிந்து 28 May 2025 5:19 pm

பறவைகள் வலசை செல்வது ஏன்? | பறப்பதுவே 19

பறவைகளின் வலசையைக் குறைந்த தூரம், இடைப்பட்ட தூரம், நெடுந்தூரம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். குறைந்த தூரம் வலசை செல்லும் பறவைகள் 100 - 500 கி.மீ. தூரத்துக்குள் இடம் மாறுகின்றன.

தி ஹிந்து 28 May 2025 5:15 pm

இந்து தமிழ் பதிப்பகத்தின் புதிய சிறார் நூல்கள் | விடுமுறையில் வாசிப்போம்

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் பற்றி மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு சவால்களைச் சந்தித்த விண்வெளி மனிதர்களின் கதை இது.

தி ஹிந்து 28 May 2025 5:11 pm

இந்து தமிழ் பதிப்பகத்தின் புதிய சிறார் நூல்கள் | விடுமுறையில் வாசிப்போம்

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் பற்றி மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு சவால்களைச் சந்தித்த விண்வெளி மனிதர்களின் கதை இது.

தி ஹிந்து 28 May 2025 4:31 pm

பறவைகள் வலசை செல்வது ஏன்? | பறப்பதுவே 19

பறவைகளின் வலசையைக் குறைந்த தூரம், இடைப்பட்ட தூரம், நெடுந்தூரம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். குறைந்த தூரம் வலசை செல்லும் பறவைகள் 100 - 500 கி.மீ. தூரத்துக்குள் இடம் மாறுகின்றன.

தி ஹிந்து 28 May 2025 4:31 pm

என்ன தண்டனை? | கதை

நரி படுத்திருந்தது. அப்போது கரடி வந்து, “நரியே, இன்னும் உறக்கமா? தீனி பலமோ? உடனே சிங்கராஜா உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார்” என்றது. “எதுக்கு.?” “நீதானே தினமும் காலையில் காட்டில் நடக்கும் விஷயங்களைச் சிங்கராஜாவுக்குச் சொல்வாய்.”

தி ஹிந்து 28 May 2025 4:31 pm

இந்து தமிழ் பதிப்பகத்தின் புதிய சிறார் நூல்கள் | விடுமுறையில் வாசிப்போம்

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் பற்றி மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு சவால்களைச் சந்தித்த விண்வெளி மனிதர்களின் கதை இது.

தி ஹிந்து 28 May 2025 3:31 pm

என்ன தண்டனை? | கதை

நரி படுத்திருந்தது. அப்போது கரடி வந்து, “நரியே, இன்னும் உறக்கமா? தீனி பலமோ? உடனே சிங்கராஜா உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார்” என்றது. “எதுக்கு.?” “நீதானே தினமும் காலையில் காட்டில் நடக்கும் விஷயங்களைச் சிங்கராஜாவுக்குச் சொல்வாய்.”

தி ஹிந்து 28 May 2025 3:31 pm

இந்து தமிழ் பதிப்பகத்தின் புதிய சிறார் நூல்கள் | விடுமுறையில் வாசிப்போம்

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் பற்றி மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு சவால்களைச் சந்தித்த விண்வெளி மனிதர்களின் கதை இது.

தி ஹிந்து 28 May 2025 2:31 pm

பறவைகள் வலசை செல்வது ஏன்? | பறப்பதுவே 19

பறவைகளின் வலசையைக் குறைந்த தூரம், இடைப்பட்ட தூரம், நெடுந்தூரம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். குறைந்த தூரம் வலசை செல்லும் பறவைகள் 100 - 500 கி.மீ. தூரத்துக்குள் இடம் மாறுகின்றன.

தி ஹிந்து 28 May 2025 2:31 pm

என்ன தண்டனை? | கதை

நரி படுத்திருந்தது. அப்போது கரடி வந்து, “நரியே, இன்னும் உறக்கமா? தீனி பலமோ? உடனே சிங்கராஜா உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார்” என்றது. “எதுக்கு.?” “நீதானே தினமும் காலையில் காட்டில் நடக்கும் விஷயங்களைச் சிங்கராஜாவுக்குச் சொல்வாய்.”

தி ஹிந்து 28 May 2025 2:31 pm

பெங்களூருவில் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி சாதனை

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 2:17 pm

இந்து தமிழ் பதிப்பகத்தின் புதிய சிறார் நூல்கள் | விடுமுறையில் வாசிப்போம்

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் பற்றி மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு சவால்களைச் சந்தித்த விண்வெளி மனிதர்களின் கதை இது.

தி ஹிந்து 28 May 2025 1:31 pm

பறவைகள் வலசை செல்வது ஏன்? | பறப்பதுவே 19

பறவைகளின் வலசையைக் குறைந்த தூரம், இடைப்பட்ட தூரம், நெடுந்தூரம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். குறைந்த தூரம் வலசை செல்லும் பறவைகள் 100 - 500 கி.மீ. தூரத்துக்குள் இடம் மாறுகின்றன.

தி ஹிந்து 28 May 2025 1:31 pm

பெங்களூருவில் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி சாதனை

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 1:31 pm

ஏஐ வருகையால் ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

தி ஹிந்து 28 May 2025 1:16 pm

இந்து தமிழ் பதிப்பகத்தின் புதிய சிறார் நூல்கள் | விடுமுறையில் வாசிப்போம்

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் பற்றி மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு சவால்களைச் சந்தித்த விண்வெளி மனிதர்களின் கதை இது.

தி ஹிந்து 28 May 2025 12:31 pm

பறவைகள் வலசை செல்வது ஏன்? | பறப்பதுவே 19

பறவைகளின் வலசையைக் குறைந்த தூரம், இடைப்பட்ட தூரம், நெடுந்தூரம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். குறைந்த தூரம் வலசை செல்லும் பறவைகள் 100 - 500 கி.மீ. தூரத்துக்குள் இடம் மாறுகின்றன.

தி ஹிந்து 28 May 2025 12:31 pm

என்ன தண்டனை? | கதை

நரி படுத்திருந்தது. அப்போது கரடி வந்து, “நரியே, இன்னும் உறக்கமா? தீனி பலமோ? உடனே சிங்கராஜா உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார்” என்றது. “எதுக்கு.?” “நீதானே தினமும் காலையில் காட்டில் நடக்கும் விஷயங்களைச் சிங்கராஜாவுக்குச் சொல்வாய்.”

தி ஹிந்து 28 May 2025 12:31 pm

ஏஐ வருகையால் ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

தி ஹிந்து 28 May 2025 12:31 pm

பெங்களூருவில் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி சாதனை

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 12:31 pm

குற்றாலம்: தொடரும் வெள்ளப்பெருக்கு; அருவிகளில் குளிக்க 4வது நாளாகத் தடை; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களாகத் தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் கொடுத்திருக்கிறது. கடந்த 3 நாட்களாக வானம் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது. ஆனாலும் இடையிடையே சாரலும், பலத்த மழையும் பெய்து வருகிறது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாகக் கொட்டுகிறது. குற்றாலம் சீசன்ல கிடைக்கும் 30 வகை பழங்கள்... என்ன ஸ்பெஷல்? பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகமாக வருகிறது. செண்பகாதேவி அருவியில் பாதுகாப்பு கருதிக் கடந்த சில ஆண்டாகவே வனத்துறையினர் யாரையும் குளிக்க அனுமதிப்பதில்லை. எனவே செண்பகாதேவி அருவியைத் தவிர்த்து மற்ற 5 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. புகைப்படம் எடுத்த சுற்றுலாப் பயணிகள் நான்காவது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. குளிப்பதற்காகத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் செல்பி, புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டும் எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். குற்றாலம் போல குளித்து கொண்டாட மதுரையில் சூப்பர் ஸ்பாட்..! சோழவந்தானில் இப்படி ஓர் அருவியா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 28 May 2025 12:03 pm

பெங்களூருவில் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி சாதனை

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 11:31 am

இன்று உலக கடல் பசு தினம்: இந்திய கடல் பகுதிகளில் மிஞ்சியுள்ள 200 கடல் பசுக்களை பாதுகாக்க முயற்சி

உலக கடல் பசு தினம் இன்று (மே 28) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இந்திய கடல் பகுதிகளில் எஞ்சியுள்ள கடல் பசுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 11:27 am

இன்று உலக கடல் பசு தினம்: இந்திய கடல் பகுதிகளில் மிஞ்சியுள்ள 200 கடல் பசுக்களை பாதுகாக்க முயற்சி

உலக கடல் பசு தினம் இன்று (மே 28) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இந்திய கடல் பகுதிகளில் எஞ்சியுள்ள கடல் பசுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 10:31 am

ஏஐ வருகையால் ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

தி ஹிந்து 28 May 2025 10:31 am

பெங்களூருவில் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி சாதனை

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 10:31 am

இன்று உலக கடல் பசு தினம்: இந்திய கடல் பகுதிகளில் மிஞ்சியுள்ள 200 கடல் பசுக்களை பாதுகாக்க முயற்சி

உலக கடல் பசு தினம் இன்று (மே 28) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இந்திய கடல் பகுதிகளில் எஞ்சியுள்ள கடல் பசுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 9:31 am

ஏஐ வருகையால் ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

தி ஹிந்து 28 May 2025 9:31 am

பெங்களூருவில் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி சாதனை

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 9:31 am

Rain update: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று தென் மண்டல இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தகவல் இதோ... கோவை மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இது இன்று காலை 10 மணி வரையிலான கணிப்பு ஆகும். மழை தொடர்ந்து மழை பெய்து வருவதால், சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கலாம். அதனால், அந்த மாதிரியான பகுதிகளில் மிகவும் ஜாக்கிரதையாகப் பயணிக்க வேண்டும். இந்த மாவட்டங்களில் வெளியில் செல்லும்போது முடிந்தளவிற்கு ரெயின் கோட், குடை போன்றவற்றை கொண்டு செல்வது நல்லது. மழை அல்லது மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கும்போது பெற்றோர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பது நல்லது. Fever: தமிழ்நாட்டில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்; எப்படி பரவுகிறது; தடுக்க முடியுமா?

விகடன் 28 May 2025 9:10 am

இன்று உலக கடல் பசு தினம்: இந்திய கடல் பகுதிகளில் மிஞ்சியுள்ள 200 கடல் பசுக்களை பாதுகாக்க முயற்சி

உலக கடல் பசு தினம் இன்று (மே 28) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இந்திய கடல் பகுதிகளில் எஞ்சியுள்ள கடல் பசுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 8:31 am

ஏஐ வருகையால் ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

தி ஹிந்து 28 May 2025 8:31 am

இன்று உலக கடல் பசு தினம்: இந்திய கடல் பகுதிகளில் மிஞ்சியுள்ள 200 கடல் பசுக்களை பாதுகாக்க முயற்சி

உலக கடல் பசு தினம் இன்று (மே 28) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இந்திய கடல் பகுதிகளில் எஞ்சியுள்ள கடல் பசுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தி ஹிந்து 28 May 2025 7:31 am