மலப்புரம்: 53 நாள் தேடல், கூண்டுக்குள் சிக்கிய ஆக்ரோஷ புலி; சுட்டுக்கொல்ல போராடும் மக்கள் ஏன்?
கேரள மாநிலத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களின் பட்டியலில் மலப்புரமும் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளால் வனவிலங்குகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன. கூண்டில் சிக்கிய புலி அதிலும் குறிப்பாக யானை, புலி போன்ற உயிரினங்களுக்கான வாழிட போதாமை பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளிலும் தோட்டங்களிலும் தஞ்சமடையும் வனவிலங்குகளால் சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் நடமாடி வந்த புலி ஒன்று ரப்பர் தோட்ட தொழிலாளியை கடந்த மே மாதம் தாக்கிக் கொன்றது. அவரின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. மனிதனை தின்ற அந்த புலியை பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியும் வனத்துறையினர் தேடி வந்தனர் . கூண்டில் சிக்கிய புலி போக்கு காட்டி வந்த அந்த புலி இன்று காலை கூண்டுக்குள் சிக்கியிருக்கிறது. சிகிச்சைக்காக அந்த புலியை வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர், தொழிலாளியைத் தாக்கிக் கொன்ற பகுதியில் 5 கூண்டுகளை அமைத்து கண்காணித்து வந்தோம். கிட்டத்தட்ட 53 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு இன்று காலை அந்த புலி கூண்டுக்குள் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட அந்த புலி என்பதை தானியங்கி கேமிராக்களில் பதிவான படங்களை வைத்து ஒப்பீடு செய்து உறுதி செய்தோம். கூண்டில் சிக்கிய புலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் புலியின் உடலில் காயங்கள் இருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதே பகுதியில் நாங்கள் விடுவிப்போம் என சந்தேகமடைந்த மக்கள், இந்த புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு புரிய வைக்கப்பட்டு புலிக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதன் உடல்நிலைக்கு ஏற்பவே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மலப்புரம்: 53 நாள் தேடல், கூண்டுக்குள் சிக்கிய ஆக்ரோஷ புலி; சுட்டுக்கொல்ல போராடும் மக்கள் ஏன்?
கேரள மாநிலத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களின் பட்டியலில் மலப்புரமும் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளால் வனவிலங்குகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன. கூண்டில் சிக்கிய புலி அதிலும் குறிப்பாக யானை, புலி போன்ற உயிரினங்களுக்கான வாழிட போதாமை பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளிலும் தோட்டங்களிலும் தஞ்சமடையும் வனவிலங்குகளால் சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் நடமாடி வந்த புலி ஒன்று ரப்பர் தோட்ட தொழிலாளியை கடந்த மே மாதம் தாக்கிக் கொன்றது. அவரின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. மனிதனை தின்ற அந்த புலியை பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியும் வனத்துறையினர் தேடி வந்தனர் . கூண்டில் சிக்கிய புலி போக்கு காட்டி வந்த அந்த புலி இன்று காலை கூண்டுக்குள் சிக்கியிருக்கிறது. சிகிச்சைக்காக அந்த புலியை வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர், தொழிலாளியைத் தாக்கிக் கொன்ற பகுதியில் 5 கூண்டுகளை அமைத்து கண்காணித்து வந்தோம். கிட்டத்தட்ட 53 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு இன்று காலை அந்த புலி கூண்டுக்குள் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட அந்த புலி என்பதை தானியங்கி கேமிராக்களில் பதிவான படங்களை வைத்து ஒப்பீடு செய்து உறுதி செய்தோம். கூண்டில் சிக்கிய புலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் புலியின் உடலில் காயங்கள் இருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதே பகுதியில் நாங்கள் விடுவிப்போம் என சந்தேகமடைந்த மக்கள், இந்த புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு புரிய வைக்கப்பட்டு புலிக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதன் உடல்நிலைக்கு ஏற்பவே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள்
பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.
இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள்
பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.
இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள்
பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.
இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள்
பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.
இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள்
பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.
பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
ஜப்பானில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ”மங்கா நாவல்” கணிப்பு – அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்!
ஜப்பானில் இன்று (ஜூலை 5) ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஒரு மங்கா நாவல் கணித்ததாக பரவிய தகவல்கள் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்கா என்பது ஜப்பானிய கிராஃபிக் நாவல்கள் அல்லது காமிக்ஸ் ஆகும். ஓய்வுபெற்ற மங்கா கலைஞரும் புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கப்படும் ரியோ டாட்சுகி எழுதிய The Future I Saw எனும் மறுபதிப்பு, பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளை பெரிய சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கிறது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி, பலரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, ஹாங்காங், தைவான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த வதந்தி அதிகம் பகிரப்பட்டுள்ளது. சுற்றுலா நிறுவனங்கள் கூட, பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறி வருகின்றன. மங்கா புத்தகம் எதை கணித்தது? The Future I Saw என்ற மங்கா புத்தகத்தில், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையிலுள்ள கடற்கீழ் பகுதியிலொரு பிளவு ஏற்பட்டு, 2011ல் ஏற்பட்ட பேரலையை விட மூன்று மடங்கு பெரிய பேரலை உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை என்றாலும், சிலர் இதை உண்மையான முன்னறிவிப்பாகவே எடுத்துக்கொண்டு பீதியில் உள்ளனர். ரியோ தட்ஸுகி, 2011ல் ஜப்பானை உலுக்கிய தொஹோகூ நிலநடுக்கம் மற்றும் பேரலை போன்ற பல நிகழ்வுகளை முன்னதாக கணித்ததாக நம்பப்படுகிறார். மேலும், பிரின்சஸ் டயானா மரணம், COVID-19 பரவல் போன்றவற்றையும் அவர் கணித்ததாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? ஜப்பானில் நிலநடுக்கங்களை நேரம், இடம், அதிர்வு அளவு என தெளிவாக முன்கூட்டியே கணிப்பது சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனமும், “இதுபோன்ற நேரடி நிலநடுக்க கணிப்பு தவறான தகவல்” எனவும், மக்கள் வதந்திகளால் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. சுற்றுலா மீது தாக்கம் இந்த வதந்திகள் காரணமாக ஜப்பான் செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏப்ரலில் 3.9 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் வந்திருந்த நிலையில், மே மாதத்தில் ஹாங்காஙில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை 11% குறைந்துள்ளது. ஹாங்காங் ஏர்லைன்ஸ், கிரேட்டர் பே ஏர்லைன்ஸ் போன்றவை ஜப்பான் விமானங்களை ரத்து செய்துள்ளன. நிபுணர்கள் எச்சரிக்கை டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நவோயா சேக்கியா இதுகுறித்து கூறுகையில், ஆதாரமற்ற கணிப்புகளில் கவனம் செலுத்துவதை விட, எந்த நேரத்திலும் பேரழிவுகளுக்குத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார். 2055க்குள் ஜப்பான் நன்காய் பள்ளத்தாக்கில் இருந்து 9.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். ஆனால் இதற்கும் தற்போதைய வதந்திகளுக்கும் எந்த சம்பந்தம் இல்லை எனவும், தவறான தகவல்களை நம்பி பயப்பட வேண்டாம் எனவும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஒலி அலையால் உடல் எடையைக் குறைக்க முடியுமா? ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?
Microsoft: பாகிஸ்தானுக்கு குட் பை சொன்ன மைக்ரோசாப்ட்; முடிவுக்கு வந்த 25 ஆண்டுகாலப் பயணம்!
உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் பாகிஸ்தானில் உள்ள தங்களது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தான் ரஷ்யாவில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானிலும் தங்கள் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் அலுவலகம் மூடப்பட்டதை பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் ஜாவத் ரஹ்மான் உறுதி செய்திருக்கிறார். ‘இது ஒரு சகாப்தத்தின் முடிவு. தற்போதுள்ள வணிக சூழலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியேற்றத்தைக் காட்டுகிறது. எங்கெல்லாம் தங்கள் நிறுவனம் மேலும் வளர்வதற்கு சாத்தியமும், வாய்ப்பும் இல்லையோ அங்கெல்லாம் தமது இயக்கத்தை மைக்ரோசாப்ட் நிறுத்தி வருகிறது’ என்று அவர் கூறியிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு அந்நாட்டு அரசு ஆதரவு அளிப்பதும், சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதும் இத்தகைய முடிவுகளுக்கு காரணமாக இருப்பதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர். ஷெபாஸ் Vs இம்ரான்: அதலபாதாளத்தில் பொருளாதாரம்... வன்முறைக்காடான பாகிஸ்தான் - என்ன நடக்கிறது?! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள்
பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான். அதையும் தாண்டி ஒவ்வொரு பறவையும் ஏதாவது ஒரு விதத்தில் நம்மை ஈர்த்துவிடும். சிறிது நேரம் உன்னிப்பாக கவனித்தால் போதும்.
கடல் போல் காட்சியளிக்கும் பவானி கூடுதுறை; காவிரி - பவானி சங்கமத்தின் அழகிய காட்சி! | Photo Album
காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை
ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன.
ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன.
ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை கடுமையாக அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பிளாஸ்ட் பொருட்கள் தடைக்கான அரசாணையை கடுமையாக அமல்படுத்தவும், கண்காணிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை கடுமையாக அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பிளாஸ்ட் பொருட்கள் தடைக்கான அரசாணையை கடுமையாக அமல்படுத்தவும், கண்காணிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன.
ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை கடுமையாக அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பிளாஸ்ட் பொருட்கள் தடைக்கான அரசாணையை கடுமையாக அமல்படுத்தவும், கண்காணிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை கடுமையாக அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பிளாஸ்ட் பொருட்கள் தடைக்கான அரசாணையை கடுமையாக அமல்படுத்தவும், கண்காணிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Himachal Rains: 69 பேர் மரணம்; ரூ.700 கோடி இழப்பு... இமாச்சலை புரட்டிப்போட்ட பருவமழை!
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் அதீத மழைப்பொழிவு மற்றும் மேகவெடிப்பால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 69 பேர் பலியாகியுள்ள நிலையில் 700 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன. 37 பேர் காணாமல் போனதாகவும் 110 பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சேதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதானால், உயிரிழப்புகள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். शिमला : ढली के लिंडीधार में भारी लैंडस्लाइड - फोरलेन का डंगा गिरा - सैंकड़ों सेब के पेड़ दबे। घर छोड़ भागे लोग, 5 घरों को खतरा। #Shimla #Dhali #Landslide #HimachalNews #DDNewsHimachal pic.twitter.com/dKaekscobU — DD News Himachal (@DDNewsHimachal) July 3, 2025 குறிப்பாக மண்டி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஜூலை 7 ஆம் தேதி வரை இமாச்சலப் பிரதேசத்திற்கு தொடர் கன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மழையால் மாநிலம் முழுவதும் உள்ள 250க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 500 ட்ரான்ஸ்ஃபார்ம்கள் பழுதடைந்துள்ளன, 700 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மழையினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி கடந்த புதனன்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் வருவாய்த் துறையின் சிறப்புச் செயலாளர் டிசி ராணா, உண்மையில் பாதிப்பு இதைவிட பலமடங்கு இருக்கலாம். தேடல், மீட்பு மற்றும் மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். எனக் கூறியிருந்தார். கடந்த சில நாட்களில் 14க்கும் மேற்பட்ட மேகவெடிப்புகள் பதிவாகியிருப்பதாகவும், காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதலின் விளைவுகளே இந்த பேரழிவு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Whoahh, that was close!! A massive landslide hit the Shillai area of Sirmaur district, Himachal Pradesh, India today, along National Highway 707 pic.twitter.com/nVvfZWty90 — Volcaholic (@volcaholic1) May 30, 2025 முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 நிவாரண நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். பாதிக்கப்பட்ட இடங்களில் இந்திய விமானப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகித்து வருகின்றனர். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்கள் மீட்பு பணிகள் சவாலாக இருப்பதனால் நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. தலைநகர் சிம்லாவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் இயக்க முடியாத சூழலில் உள்ளன. இன்று முதலமைச்சர் சுகவிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டுமல்ல, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பருவமழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். வரும் நாட்களிலும் அதிக மழை பொழியும் எனக் கூறப்பட்டுள்ளதால் உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, துணைப் பேரிடர் மீட்புப் படை, ஊர்க்காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகிய துறையினர் மூலம் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மண்புழுக்கள் எவ்வாறு தொடர்புகொள்கின்றன?
மண்புழுக்களுக்குக் கண்கள் கிடையாது. ஆனால், ’ஹெஸ்ஸின் ஒளி செல்கள்’ எனப்படும் சிறப்பு ஒளி உணர்வு செல்களைக் கொண்டுள்ளன. இவை புழுவின் முதுகுப்புறத்திலும் பக்கவாட்டிலும் அதிகம் காணப்படுகின்றன. இந்த செல்கள் மூலம் அவற்றால் ஒளியின் திசையையும் தீவிரத்தையும் கண்டறிய முடிகிறது.மண்புழுக்களின் வாய்ப்பகுதியில் ஏராளமான வேதியியல் உணர்வு செல்கள் உள்ளன. இதன் மூலம் உணவு, ஆபத்து போன்றவற்றைக் கண்டறிகின்றன.
மண்புழுக்கள் எவ்வாறு தொடர்புகொள்கின்றன?
மண்புழுக்களுக்குக் கண்கள் கிடையாது. ஆனால், ’ஹெஸ்ஸின் ஒளி செல்கள்’ எனப்படும் சிறப்பு ஒளி உணர்வு செல்களைக் கொண்டுள்ளன. இவை புழுவின் முதுகுப்புறத்திலும் பக்கவாட்டிலும் அதிகம் காணப்படுகின்றன. இந்த செல்கள் மூலம் அவற்றால் ஒளியின் திசையையும் தீவிரத்தையும் கண்டறிய முடிகிறது.மண்புழுக்களின் வாய்ப்பகுதியில் ஏராளமான வேதியியல் உணர்வு செல்கள் உள்ளன. இதன் மூலம் உணவு, ஆபத்து போன்றவற்றைக் கண்டறிகின்றன.
டெக் வல்லுநர்களுக்காக புதிய தீவை உருவாக்கும் இந்திய வம்சாவளி - யார் இந்த பாலாஜி ஸ்ரீநிவாசன்?
இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாலாஜி எஸ். ஸ்ரீநிவாசன் கடந்த வருடம் சிங்கப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். இந்த தீவு தான் ஒரு நாடாக மாறபோகிறது. இந்த தீவை, புதிய நாடாக உருவாக்கி, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்காக அளிக்க பணிகள் நடந்து வருகிறது. நெட்வொர்க் ஸ்டேட் கனவு “Network State” என்ற இந்த திட்டம் பாலாஜியின் கனவாக மட்டுமன்றி, ஆன்லைன் மூலமாக ஒரு டிஜிட்டல் சமூகத்தையே ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. இணைய வழியில் ஒருங்கிணைத்து, ஒரு புதிய டெக் நாட்டை உருவாக்க பாலாஜி திட்டமிட்டு வருகிறார். View this post on Instagram A post shared by Nick Peterson (@nickpeterson17) தீவில் நடக்கும் நிகழ்வுகள் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயனரான நிக் பீட்டர்சன் இந்த திட்டத்தில் சேர்ந்து, தீவின் மெய்நிகர் சுற்றுப்பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். ஆர்வத்தில் கட்டிவிட்டு, கைவிடப்பட்ட தீவு ஒரு ஸ்டார்ட்அப் சொசைட்டிக்கு மாறும்போது எப்படி இருக்கும் என்று அவர் வீடியோவை தலைப்பிட்டு ஜிம், வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் நாளை அதிகாலையில் தொடங்குவது பற்றிய ஒரு பார்வையை அளித்தார். அந்த வீடியோவில் மாணவர்கள் அதிகாலை எழுந்து ஜிம் செஷன்களில் பங்கேற்று, பின்னர் வகுப்புகளில் கலந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. வித்தியாசமான முயற்சி பாலாஜி ஸ்ரீநிவாசனின் இந்த திட்டம் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான ஒரு புதிய வாழ்வுமுறை முயற்சியாகவும், வருங்காலத்தில் நாடுகள் உருவாகும் விதம் எப்படி மாறும் என்பதை சோதனை செய்யும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இத்திட்டம் தொழில்நுட்ப உலகில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம்தலைமுறையினர்களும் தொழில்நுட்ப ஆர்வலர்களும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். rep image யார் இந்த பாலாஜி எஸ். ஸ்ரீனிவாசன்? அமெரிக்காவின் பிரபல தொழில்முனைவோரும், கிரிப்டோகரன்சி நிபுணருமான பாலாஜி எஸ். ஸ்ரீனிவாசன் மே 24, 1980 அன்று தமிழகத்தில் பிறந்து, நியூயார்க் ப்ளைன்வியூவில் வளர்ந்திருக்கிறார். இவர் தொழில்நுட்ப துறையில் தனது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். பல நிறுவனங்களில் பணியாற்றிருக்கிறார். பாலாஜி ஸ்ரீனிவாசன், பரவலாக்கம், கிரிப்டோகரன்சி, பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால சமூக அமைப்புகள் குறித்த தனது புதிய சிந்தனைகளை சமூக வலைதளங்களிலும், நேரடி உரையாடல்களிலும் பகிர்ந்து வருகிறார். The Network State என்ற அவரது புத்தகம் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இவர் தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் மற்றும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
டெக் வல்லுநர்களுக்காக புதிய தீவை உருவாக்கும் இந்திய வம்சாவளி - யார் இந்த பாலாஜி ஸ்ரீநிவாசன்?
இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாலாஜி எஸ். ஸ்ரீநிவாசன் கடந்த வருடம் சிங்கப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். இந்த தீவு தான் ஒரு நாடாக மாறபோகிறது. இந்த தீவை, புதிய நாடாக உருவாக்கி, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்காக அளிக்க பணிகள் நடந்து வருகிறது. நெட்வொர்க் ஸ்டேட் கனவு “Network State” என்ற இந்த திட்டம் பாலாஜியின் கனவாக மட்டுமன்றி, ஆன்லைன் மூலமாக ஒரு டிஜிட்டல் சமூகத்தையே ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. இணைய வழியில் ஒருங்கிணைத்து, ஒரு புதிய டெக் நாட்டை உருவாக்க பாலாஜி திட்டமிட்டு வருகிறார். View this post on Instagram A post shared by Nick Peterson (@nickpeterson17) தீவில் நடக்கும் நிகழ்வுகள் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயனரான நிக் பீட்டர்சன் இந்த திட்டத்தில் சேர்ந்து, தீவின் மெய்நிகர் சுற்றுப்பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். ஆர்வத்தில் கட்டிவிட்டு, கைவிடப்பட்ட தீவு ஒரு ஸ்டார்ட்அப் சொசைட்டிக்கு மாறும்போது எப்படி இருக்கும் என்று அவர் வீடியோவை தலைப்பிட்டு ஜிம், வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் நாளை அதிகாலையில் தொடங்குவது பற்றிய ஒரு பார்வையை அளித்தார். அந்த வீடியோவில் மாணவர்கள் அதிகாலை எழுந்து ஜிம் செஷன்களில் பங்கேற்று, பின்னர் வகுப்புகளில் கலந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. வித்தியாசமான முயற்சி பாலாஜி ஸ்ரீநிவாசனின் இந்த திட்டம் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான ஒரு புதிய வாழ்வுமுறை முயற்சியாகவும், வருங்காலத்தில் நாடுகள் உருவாகும் விதம் எப்படி மாறும் என்பதை சோதனை செய்யும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இத்திட்டம் தொழில்நுட்ப உலகில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம்தலைமுறையினர்களும் தொழில்நுட்ப ஆர்வலர்களும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். rep image யார் இந்த பாலாஜி எஸ். ஸ்ரீனிவாசன்? அமெரிக்காவின் பிரபல தொழில்முனைவோரும், கிரிப்டோகரன்சி நிபுணருமான பாலாஜி எஸ். ஸ்ரீனிவாசன் மே 24, 1980 அன்று தமிழகத்தில் பிறந்து, நியூயார்க் ப்ளைன்வியூவில் வளர்ந்திருக்கிறார். இவர் தொழில்நுட்ப துறையில் தனது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். பல நிறுவனங்களில் பணியாற்றிருக்கிறார். பாலாஜி ஸ்ரீனிவாசன், பரவலாக்கம், கிரிப்டோகரன்சி, பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால சமூக அமைப்புகள் குறித்த தனது புதிய சிந்தனைகளை சமூக வலைதளங்களிலும், நேரடி உரையாடல்களிலும் பகிர்ந்து வருகிறார். The Network State என்ற அவரது புத்தகம் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இவர் தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் மற்றும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
மண்புழுக்கள் எவ்வாறு தொடர்புகொள்கின்றன?
மண்புழுக்களுக்குக் கண்கள் கிடையாது. ஆனால், ’ஹெஸ்ஸின் ஒளி செல்கள்’ எனப்படும் சிறப்பு ஒளி உணர்வு செல்களைக் கொண்டுள்ளன. இவை புழுவின் முதுகுப்புறத்திலும் பக்கவாட்டிலும் அதிகம் காணப்படுகின்றன. இந்த செல்கள் மூலம் அவற்றால் ஒளியின் திசையையும் தீவிரத்தையும் கண்டறிய முடிகிறது.மண்புழுக்களின் வாய்ப்பகுதியில் ஏராளமான வேதியியல் உணர்வு செல்கள் உள்ளன. இதன் மூலம் உணவு, ஆபத்து போன்றவற்றைக் கண்டறிகின்றன.
தி ஹண்ட் - ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்... | ஓடிடி உலகம்
இலங்கைத் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்பட்டதன் நிகழ்காலச் சாட்சியமாகச் சர்வதேசக் கவ னத்தை ஈர்த்திருக்கிறது யாழ்ப்பாணத்தின் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகளால் நிறைந்துள்ள பெரும் புதைகுழி.
குயிலி: திரைப் பார்வை - ஒரு பெண்ணின் பெருங்கோபம்!
மதுவுக்கு எதிராக இந்த ஆண்டு வெளியான படங்களில் ‘பாட்டில் ராதா’ மிக முக்கியமானதொரு படைப்பு. ‘குயிலி’ முற்றிலும் சிக்கலான பல விளிம்பு நிலைக் கதாபாத்திரங்களின் வழியாக மதுவுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியிருக்கிறது.
குயிலி: திரைப் பார்வை - ஒரு பெண்ணின் பெருங்கோபம்!
மதுவுக்கு எதிராக இந்த ஆண்டு வெளியான படங்களில் ‘பாட்டில் ராதா’ மிக முக்கியமானதொரு படைப்பு. ‘குயிலி’ முற்றிலும் சிக்கலான பல விளிம்பு நிலைக் கதாபாத்திரங்களின் வழியாக மதுவுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியிருக்கிறது.
தி ஹண்ட் - ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்... | ஓடிடி உலகம்
இலங்கைத் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்பட்டதன் நிகழ்காலச் சாட்சியமாகச் சர்வதேசக் கவ னத்தை ஈர்த்திருக்கிறது யாழ்ப்பாணத்தின் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகளால் நிறைந்துள்ள பெரும் புதைகுழி.
மண்புழுக்கள் எவ்வாறு தொடர்புகொள்கின்றன?
மண்புழுக்களுக்குக் கண்கள் கிடையாது. ஆனால், ’ஹெஸ்ஸின் ஒளி செல்கள்’ எனப்படும் சிறப்பு ஒளி உணர்வு செல்களைக் கொண்டுள்ளன. இவை புழுவின் முதுகுப்புறத்திலும் பக்கவாட்டிலும் அதிகம் காணப்படுகின்றன. இந்த செல்கள் மூலம் அவற்றால் ஒளியின் திசையையும் தீவிரத்தையும் கண்டறிய முடிகிறது.மண்புழுக்களின் வாய்ப்பகுதியில் ஏராளமான வேதியியல் உணர்வு செல்கள் உள்ளன. இதன் மூலம் உணவு, ஆபத்து போன்றவற்றைக் கண்டறிகின்றன.
குயிலி: திரைப் பார்வை - ஒரு பெண்ணின் பெருங்கோபம்!
மதுவுக்கு எதிராக இந்த ஆண்டு வெளியான படங்களில் ‘பாட்டில் ராதா’ மிக முக்கியமானதொரு படைப்பு. ‘குயிலி’ முற்றிலும் சிக்கலான பல விளிம்பு நிலைக் கதாபாத்திரங்களின் வழியாக மதுவுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியிருக்கிறது.
தி ஹண்ட் - ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்... | ஓடிடி உலகம்
இலங்கைத் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்பட்டதன் நிகழ்காலச் சாட்சியமாகச் சர்வதேசக் கவ னத்தை ஈர்த்திருக்கிறது யாழ்ப்பாணத்தின் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகளால் நிறைந்துள்ள பெரும் புதைகுழி.
Headphones Evolution: 1890 - 2025 ஹெட்போன்களின் 100 ஆண்டுகால பயணம், சவுண்ட் இன்ஜினியரிங் வளர்ச்சிகள்
ஹெட்போன்கள்/ இயர்போன்கள் இன்று நம் வாழ்வின் ஒரு அங்கமாக காதோடு காதாகிவிட்டது. வேலையோ, ஓய்வோ, பயணமோ அல்லது உடற்பயிற்சியோ எல்லா சூழ்நிலையிலும் காதில் இசையை ஒலிக்கவிட்டவாறு உலா வருகிறோம். தொழில்நுட்ப உலகில் அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டிருக்கும் இந்த ஹெட்போன்களின் வளர்ச்சியை, அதன் கடந்த 100 ஆண்டுகள் பயணத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்போம். ஹெட்போன்கள் இசையைக் கேட்பதற்காக கண்டுபிடிக்கப்படவில்லை. 1890களில், தொலைபேசி ஆபரேட்டர்கள் குறைந்த சத்தத்தில், அருகில் இருப்பவர்களுக்கு கேட்காதவாறு மிகப்பெரிய அளவிலான ஸ்பீக்கரை காதின் அருகில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதைக் கொஞ்சம் டாக்டர்கள் ஸ்டெதாஸ்கோப் போல வடிவமைத்து காதில் வைத்துக்கேட்கும் அளவிற்கு வடிவமைத்து பயன்படுத்தித் தொடங்கினர் தொலைபேசிகளின் ரிசீவர்களைப் போல. இவை பின்னாளில் எலெக்ட்ரோ போன்கள் என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்துதான் ஹெட்போன்களுக்கான ஐடியாக்கள் பிறந்தது. இந்த ஸ்டெதாஸ்கோப் வடிவிலான ஹெட்போன்கள் தொலைத் தொடர்புக்காக இராணுவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அப்போதிருந்த தொலைபேசி ஸ்பீக்கரை வைத்துப் பயன்படுத்தியதால் எதிரிலிருந்து பேசுபவர்களின் குரல் இரச்சலுடன் கேட்கமுடியாதவாறு இருந்திருக்கிறது. 1910ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் நதானியேல் பால்டுவின் என்பவர்தான் தெளிவான குரலைக் கேட்க இரச்சல் இல்லாத ஹெட்போனை உருவாக்கினார். வீட்டிலேயே சமையல் மேசையில் இந்த ஹேட்போன்களை கைகளாலேயே செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. நதானியேல் பால்டுவினின் ஹெட்போன்கள் பயன்படுத்துவதற்கும், நடைமுறைக்கும் சாத்தியமில்லாதது என்று அதை யாரும் விலை கொடுத்து வாங்குவதற்கு முன்வரவில்லை. 1915ம் ஆண்டு முதல் உலகப்போர் சமயத்தில் அமெரிக்க கடற்படை இராணுவம் பரிசோதனை முறையில் 100 ஜோடி ஹெட்போன்களை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கின. தொலைத்தொடர்புகளில் இவை மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், இராணுவத்தில் இந்த ஹெட்போன்கள் அதிகளவு பயன்பாட்டிற்கு வந்தன. குறிப்பாக, இராணுவ விமானங்களில் பெரும் உதவியாக இருந்தன. நதானியேல் பால்டுவினின் ஹெட்போன் 1920–40 வாக்கில் வானொலிகள் பிரபலமடைந்தன. அதோடு சேர்ந்து இந்த ஹெட்போன்களும் வானொலிகளில் பயன்படுத்தப்பட்டு மக்களிடையே பயன்பாட்டிற்கு வரத்தொடங்கி பிரபலமடைய ஆரம்பித்தன. வானொலியில் குரல் மட்டுமின்றி இசையும் ஒலிக்க, இசையைக் கேட்பதற்காக காதுகளுக்கு ஏற்றவாறு எடைக் குறைவான, பஞ்சு வைத்த ஹெட்போன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. Beyerdynamic, AKG உள்ளிட்ட நிறுவனங்கள் இசையை இரைச்சலின்றி இனிமையாகக் கேட்க ஸ்பீக்கர் ட்ரைவர்களைக் கொண்டுவந்தனர். இந்த ட்ரைவர்கள் தெளிவான இசையை தரமான ஆடியோ ஃபார்மேட்டில் (Hi Res) ஒலித்தன. ஒரு ட்ரைவர்களிலும் ஒரேமாதிரி கேட்கும் மோனோ வடிவங்கள் மாற்றப்பட்டு இடது, வலது என மாற்றி மாற்றி அலையாகப் பாயும் ஸ்டீரியோ வடிவங்களும், டைனமிக் ட்ரைவர்களும் கொண்டுவரப்பட்டன. 1958ம் ஆண்டு ஜான் கோஸ் என்பவர்தான் இந்த ஸ்டீரியோ பார்மேட்டை உருவாக்கியவர். இந்த டைனமிக் ட்ரைவர்கள்தான் இன்றுவரை பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. 1979ஆம் ஆண்டு வாக்கில் சோனி நிறுவானம் ஹெட்போன்களுடன்கூடிய வாக்மேன்களை அறிமுகப்படுத்தியது. அதுதான் ஹெட்போன்களை எல்லோர் இல்லங்களுக்கும் கொண்டு சென்றது. ஒரிரு ஆண்டுகளில் 400 மில்லியன் யுனிட்கள் விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம் இசையை செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே எடுத்துச் செல்லும் கலாசாரமும் வளரத் தொடங்கியது. அந்த சமயத்தில்தான் 3.5mm ஹெட்ஜேக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. ஹெட்போன் டு இயர்போன் 1990ம் ஆண்டு வாக்கில் Walkman, Discman, MP3 பிளேயர்களுடன் தலைமேல் அணியும் ஹெட்போன்கள் கொஞ்சம் கனமாக இருப்பதால், செல்லும் இடங்களுக்கெல்லாம் எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான காதுக்குள் மாட்டிக் கொள்ளும் சிறிய இயர்பட்ஸ் அமைப்பிலான இயர்போன்கள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கின. சோனி, சென்ஹெய்சர், ஏ.கே.ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் கோலோச்ச தொடங்கின. சோனி வாக்மேன் சவுண்ட் இன்ஜினியரிங் ஸ்டுடியோவில் மாஸ்டர் செய்யப்படும் சவுண்ட் இன்ஜினியரிங்கை ட்யூன் செய்து, ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான சவுண்ட் இன்ஜினியரிங்கை வடிவமைத்துக் கொண்டன. சிலருக்கு துல்லியமான, சமமான (Flat) இசை கேட்பது பிடிக்கும், சிலருக்கு 'V' வடிவிலான கொண்டாட்டமான இசை கேட்பது பிடிக்கும். சோனி நிறுவனம் பெரும்பாலும் இசையை கொண்டாட்டமாக ரசிப்பவர்களுக்காக 'V' வடிவிலான சவுண்ட் இன்ஜினியரிங்கை வடிவமைத்துக் கொண்டது. சென்ஹெய்சர் நிறுவனம் ஆடியோ மானிட்டரிங்கிற்கு ஏற்றபடி துல்லியமான, சமமான (Flat) சவுண்ட் இன்ஜினியரிங்கை வடிவமைத்துக் கொண்டது. இப்படியாக ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான சவுண்ட் இன்ஜினியரிங்கை தங்களின் ஹெட்போன்களில் கொண்டுவந்தன. இதற்கேற்றவாறு அலுமினியம், அலாய், காப்பார், மரப் பொருட்கள், பிளாஸ்டிக் என பல வகையான மெட்டீரியர்களால் செய்யப்பட்ட ஹெட்போன்களும் தயாரிக்கப்பட்டன. டாக்டர் அமர் போஸ் 1989 ஆம் ஆண்டு சத்தம் குறைக்கும் ஹெட்ஃபோன்களைக் கண்டுபிடித்தார். EDM, IEM பிறகு EDM, IEMஎன இரண்டு பிரிவுகள் ஹெட்போன் சவுண்ட் இன்ஜினியரிங்கில் வந்தன. EDM - கொண்டாட்டமான இசைக்கு, IDM - ஆடியோ மானிட்டரிங்கிற்கு ஏற்றபடி துல்லியமான, சமமான (Flat) இசைக்கு என ஹெட்போன்கள் பிரித்துத் தயாரிக்கப்பட்டன. ஹெட்போன்களில் சவுண்ட் இன்ஜினியரிங் தொழில்நுட்பம் தனித்துறையாகவே பரிணமிக்கத் தொடங்கியன. ஃபிரிக்குவன்சிக்கு ஏற்றபடி பல வகையான வயர்களும், பின்களும் (Pin) வகைவகையாக வந்தன. ஆடியோ ஃபார்மெட்கள் ஹெட்போன்களில் தரம்குறையாத ஆடியோக்களைக் கேட்க 'PCM / WAV / FLAC' என பல ஆடியோ ஃபார்மெட்கள் இருக்கின்றன. 16, 24, 32 bit என ஆடியோக்கள் தரப்படுத்தப்ட்டன. அவற்றைக் கேட்பதற்கான ஹெட்போன்கள், மியூசிக் ப்ளேயர்கள், ஆம்ப்கள் என செலவுமேல் செலவு வைப்பவை. ரூ.10,000 முதல் ஒரு கோடி வரை என ஹெட்போன்களின் விலை விண்ணைத் தொடுகின்றன. நாம் கேட்பவை பெரும்பாலும் 16 bit ஆடியோக்கள்தான். எளிதான, எதிலும் பொருந்தும் ஃபார்மெட்டாக MP3தான் பிரபலமானது. அதற்கான ஹெட்போன்களும் விலைக் குறைவுதான். வயர்லெஸ் ஹெட்போன்களின் யுகம் பின்னர் புளூடூத் (Bluetooth) அறிமுகமாகி, டேட்டாக்களை பரிமாற்றம் செய்ய பயன்பட்டது. பின்னாளில் வளர்ந்து தொலைபேசி, இசையை வயர் இல்லாமல் கேட்பதற்கு பிரபலமானது. வயரை விடவும், வயர்லெஸ்ஸில் இசையின் தரம் குறைவுதான். அதிகமான தரமிழப்பு இருக்கும். இருப்பினும், எளிதில் செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்த இலகுவாக இருப்பதாலே இசையின் தரத்தைவிடவும், வசதிக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று இந்த வயர்லெஸ் ஹெட்போன்கள், இயர் பட்ஸ்கள் மிகப்பிரபலமாகிவிட்டது. இசையின் தரத்திற்கு வயர், வசதிக்கு வயர்லெஸ் என்றாகிவிட்டது. வயர்லெஸ்ஸின் இசையின் தரமிழப்பை ஈடு செய்ய 'SBC, aptX, aptX HD, LDAC, AAC, M4A' எனப் பல வயர்லெஸ் ஆடியோ ஃபார்மேட்கள் வந்த வண்ணமிருக்கின்றன. அதற்கேற்றவாறு ஆயிரமாயிரம் இயர்பட்ஸ்கள், வயர்லெஸ் ஹெட்போன்கள் மார்கெட்டிற்கு வந்த வண்ணமிருக்கின்றன. இதுதவிர வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் ANC, 360 டிகிரியில் கேட்கும் 'Spatial audio', காட்சியில் இருக்கும் நகர்வுகளுக்கு ஏற்றவாரு ஒலிக்கும் 'Augmented Reality Audio' என ஹெட்போன்களின் தயாரிப்பும், அதன் சவுண்ட் இன்ஜினியரிங்கும் வளர்ச்சிமேல் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. இன்றைய மார்க்கெட்டில் நூறு ரூபாய் முதல் கோடி ரூபாய் வரையிலும் ஹெட்போன்கள், இயர்பட்ஸ்கள் வந்த வண்ணமிருக்கின்றன. இசையைத் துல்லியமாகக் கேட்க பல உயர் தர ஆடியோ ஃபார்மேட்கள், பல உயர் தர ஹெட்போன்கள் நாளுக்கு நாள் அதி நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிக் கொண்ட இருக்கின்றன. இசையை துல்லியமாகக் கேட்பவர்கள் அதிக விலையில் உயர் தர ஹெட்போன்களை நோக்கிச் செல்கின்றன. முதன்முதலில் ஹெட்போனை மாட்டி, அதில் நீங்கள் கேட்ட முதல் பாடலின் அனுபவம் நினைவிருகிறதா? அது என்ன பாடல், அதன் அனுபவம் குறித்து கமெண்டில் சொல்லுங்கள்.
Headphones Evolution: 1890 - 2025 ஹெட்போன்களின் 100 ஆண்டுகால பயணம், சவுண்ட் இன்ஜினியரிங் வளர்ச்சிகள்
ஹெட்போன்கள்/ இயர்போன்கள் இன்று நம் வாழ்வின் ஒரு அங்கமாக காதோடு காதாகிவிட்டது. வேலையோ, ஓய்வோ, பயணமோ அல்லது உடற்பயிற்சியோ எல்லா சூழ்நிலையிலும் காதில் இசையை ஒலிக்கவிட்டவாறு உலா வருகிறோம். தொழில்நுட்ப உலகில் அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டிருக்கும் இந்த ஹெட்போன்களின் வளர்ச்சியை, அதன் கடந்த 100 ஆண்டுகள் பயணத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்போம். ஹெட்போன்கள் இசையைக் கேட்பதற்காக கண்டுபிடிக்கப்படவில்லை. 1890களில், தொலைபேசி ஆபரேட்டர்கள் குறைந்த சத்தத்தில், அருகில் இருப்பவர்களுக்கு கேட்காதவாறு மிகப்பெரிய அளவிலான ஸ்பீக்கரை காதின் அருகில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதைக் கொஞ்சம் டாக்டர்கள் ஸ்டெதாஸ்கோப் போல வடிவமைத்து காதில் வைத்துக்கேட்கும் அளவிற்கு வடிவமைத்து பயன்படுத்தித் தொடங்கினர் தொலைபேசிகளின் ரிசீவர்களைப் போல. இவை பின்னாளில் எலெக்ட்ரோ போன்கள் என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்துதான் ஹெட்போன்களுக்கான ஐடியாக்கள் பிறந்தது. இந்த ஸ்டெதாஸ்கோப் வடிவிலான ஹெட்போன்கள் தொலைத் தொடர்புக்காக இராணுவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அப்போதிருந்த தொலைபேசி ஸ்பீக்கரை வைத்துப் பயன்படுத்தியதால் எதிரிலிருந்து பேசுபவர்களின் குரல் இரச்சலுடன் கேட்கமுடியாதவாறு இருந்திருக்கிறது. 1910ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் நதானியேல் பால்டுவின் என்பவர்தான் தெளிவான குரலைக் கேட்க இரச்சல் இல்லாத ஹெட்போனை உருவாக்கினார். வீட்டிலேயே சமையல் மேசையில் இந்த ஹேட்போன்களை கைகளாலேயே செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. நதானியேல் பால்டுவினின் ஹெட்போன்கள் பயன்படுத்துவதற்கும், நடைமுறைக்கும் சாத்தியமில்லாதது என்று அதை யாரும் விலை கொடுத்து வாங்குவதற்கு முன்வரவில்லை. 1915ம் ஆண்டு முதல் உலகப்போர் சமயத்தில் அமெரிக்க கடற்படை இராணுவம் பரிசோதனை முறையில் 100 ஜோடி ஹெட்போன்களை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கின. தொலைத்தொடர்புகளில் இவை மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், இராணுவத்தில் இந்த ஹெட்போன்கள் அதிகளவு பயன்பாட்டிற்கு வந்தன. குறிப்பாக, இராணுவ விமானங்களில் பெரும் உதவியாக இருந்தன. நதானியேல் பால்டுவினின் ஹெட்போன் 1920–40 வாக்கில் வானொலிகள் பிரபலமடைந்தன. அதோடு சேர்ந்து இந்த ஹெட்போன்களும் வானொலிகளில் பயன்படுத்தப்பட்டு மக்களிடையே பயன்பாட்டிற்கு வரத்தொடங்கி பிரபலமடைய ஆரம்பித்தன. வானொலியில் குரல் மட்டுமின்றி இசையும் ஒலிக்க, இசையைக் கேட்பதற்காக காதுகளுக்கு ஏற்றவாறு எடைக் குறைவான, பஞ்சு வைத்த ஹெட்போன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. Beyerdynamic, AKG உள்ளிட்ட நிறுவனங்கள் இசையை இரைச்சலின்றி இனிமையாகக் கேட்க ஸ்பீக்கர் ட்ரைவர்களைக் கொண்டுவந்தனர். இந்த ட்ரைவர்கள் தெளிவான இசையை தரமான ஆடியோ ஃபார்மேட்டில் (Hi Res) ஒலித்தன. ஒரு ட்ரைவர்களிலும் ஒரேமாதிரி கேட்கும் மோனோ வடிவங்கள் மாற்றப்பட்டு இடது, வலது என மாற்றி மாற்றி அலையாகப் பாயும் ஸ்டீரியோ வடிவங்களும், டைனமிக் ட்ரைவர்களும் கொண்டுவரப்பட்டன. 1958ம் ஆண்டு ஜான் கோஸ் என்பவர்தான் இந்த ஸ்டீரியோ பார்மேட்டை உருவாக்கியவர். இந்த டைனமிக் ட்ரைவர்கள்தான் இன்றுவரை பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. 1979ஆம் ஆண்டு வாக்கில் சோனி நிறுவானம் ஹெட்போன்களுடன்கூடிய வாக்மேன்களை அறிமுகப்படுத்தியது. அதுதான் ஹெட்போன்களை எல்லோர் இல்லங்களுக்கும் கொண்டு சென்றது. ஒரிரு ஆண்டுகளில் 400 மில்லியன் யுனிட்கள் விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம் இசையை செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே எடுத்துச் செல்லும் கலாசாரமும் வளரத் தொடங்கியது. அந்த சமயத்தில்தான் 3.5mm ஹெட்ஜேக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. ஹெட்போன் டு இயர்போன் 1990ம் ஆண்டு வாக்கில் Walkman, Discman, MP3 பிளேயர்களுடன் தலைமேல் அணியும் ஹெட்போன்கள் கொஞ்சம் கனமாக இருப்பதால், செல்லும் இடங்களுக்கெல்லாம் எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான காதுக்குள் மாட்டிக் கொள்ளும் சிறிய இயர்பட்ஸ் அமைப்பிலான இயர்போன்கள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கின. சோனி, சென்ஹெய்சர், ஏ.கே.ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் கோலோச்ச தொடங்கின. சோனி வாக்மேன் சவுண்ட் இன்ஜினியரிங் ஸ்டுடியோவில் மாஸ்டர் செய்யப்படும் சவுண்ட் இன்ஜினியரிங்கை ட்யூன் செய்து, ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான சவுண்ட் இன்ஜினியரிங்கை வடிவமைத்துக் கொண்டன. சிலருக்கு துல்லியமான, சமமான (Flat) இசை கேட்பது பிடிக்கும், சிலருக்கு 'V' வடிவிலான கொண்டாட்டமான இசை கேட்பது பிடிக்கும். சோனி நிறுவனம் பெரும்பாலும் இசையை கொண்டாட்டமாக ரசிப்பவர்களுக்காக 'V' வடிவிலான சவுண்ட் இன்ஜினியரிங்கை வடிவமைத்துக் கொண்டது. சென்ஹெய்சர் நிறுவனம் ஆடியோ மானிட்டரிங்கிற்கு ஏற்றபடி துல்லியமான, சமமான (Flat) சவுண்ட் இன்ஜினியரிங்கை வடிவமைத்துக் கொண்டது. இப்படியாக ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான சவுண்ட் இன்ஜினியரிங்கை தங்களின் ஹெட்போன்களில் கொண்டுவந்தன. இதற்கேற்றவாறு அலுமினியம், அலாய், காப்பார், மரப் பொருட்கள், பிளாஸ்டிக் என பல வகையான மெட்டீரியர்களால் செய்யப்பட்ட ஹெட்போன்களும் தயாரிக்கப்பட்டன. டாக்டர் அமர் போஸ் 1989 ஆம் ஆண்டு சத்தம் குறைக்கும் ஹெட்ஃபோன்களைக் கண்டுபிடித்தார். EDM, IEM பிறகு EDM, IEMஎன இரண்டு பிரிவுகள் ஹெட்போன் சவுண்ட் இன்ஜினியரிங்கில் வந்தன. EDM - கொண்டாட்டமான இசைக்கு, IDM - ஆடியோ மானிட்டரிங்கிற்கு ஏற்றபடி துல்லியமான, சமமான (Flat) இசைக்கு என ஹெட்போன்கள் பிரித்துத் தயாரிக்கப்பட்டன. ஹெட்போன்களில் சவுண்ட் இன்ஜினியரிங் தொழில்நுட்பம் தனித்துறையாகவே பரிணமிக்கத் தொடங்கியன. ஃபிரிக்குவன்சிக்கு ஏற்றபடி பல வகையான வயர்களும், பின்களும் (Pin) வகைவகையாக வந்தன. ஆடியோ ஃபார்மெட்கள் ஹெட்போன்களில் தரம்குறையாத ஆடியோக்களைக் கேட்க 'PCM / WAV / FLAC' என பல ஆடியோ ஃபார்மெட்கள் இருக்கின்றன. 16, 24, 32 bit என ஆடியோக்கள் தரப்படுத்தப்ட்டன. அவற்றைக் கேட்பதற்கான ஹெட்போன்கள், மியூசிக் ப்ளேயர்கள், ஆம்ப்கள் என செலவுமேல் செலவு வைப்பவை. ரூ.10,000 முதல் ஒரு கோடி வரை என ஹெட்போன்களின் விலை விண்ணைத் தொடுகின்றன. நாம் கேட்பவை பெரும்பாலும் 16 bit ஆடியோக்கள்தான். எளிதான, எதிலும் பொருந்தும் ஃபார்மெட்டாக MP3தான் பிரபலமானது. அதற்கான ஹெட்போன்களும் விலைக் குறைவுதான். வயர்லெஸ் ஹெட்போன்களின் யுகம் பின்னர் புளூடூத் (Bluetooth) அறிமுகமாகி, டேட்டாக்களை பரிமாற்றம் செய்ய பயன்பட்டது. பின்னாளில் வளர்ந்து தொலைபேசி, இசையை வயர் இல்லாமல் கேட்பதற்கு பிரபலமானது. வயரை விடவும், வயர்லெஸ்ஸில் இசையின் தரம் குறைவுதான். அதிகமான தரமிழப்பு இருக்கும். இருப்பினும், எளிதில் செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்த இலகுவாக இருப்பதாலே இசையின் தரத்தைவிடவும், வசதிக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று இந்த வயர்லெஸ் ஹெட்போன்கள், இயர் பட்ஸ்கள் மிகப்பிரபலமாகிவிட்டது. இசையின் தரத்திற்கு வயர், வசதிக்கு வயர்லெஸ் என்றாகிவிட்டது. வயர்லெஸ்ஸின் இசையின் தரமிழப்பை ஈடு செய்ய 'SBC, aptX, aptX HD, LDAC, AAC, M4A' எனப் பல வயர்லெஸ் ஆடியோ ஃபார்மேட்கள் வந்த வண்ணமிருக்கின்றன. அதற்கேற்றவாறு ஆயிரமாயிரம் இயர்பட்ஸ்கள், வயர்லெஸ் ஹெட்போன்கள் மார்கெட்டிற்கு வந்த வண்ணமிருக்கின்றன. இதுதவிர வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் ANC, 360 டிகிரியில் கேட்கும் 'Spatial audio', காட்சியில் இருக்கும் நகர்வுகளுக்கு ஏற்றவாரு ஒலிக்கும் 'Augmented Reality Audio' என ஹெட்போன்களின் தயாரிப்பும், அதன் சவுண்ட் இன்ஜினியரிங்கும் வளர்ச்சிமேல் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. இன்றைய மார்க்கெட்டில் நூறு ரூபாய் முதல் கோடி ரூபாய் வரையிலும் ஹெட்போன்கள், இயர்பட்ஸ்கள் வந்த வண்ணமிருக்கின்றன. இசையைத் துல்லியமாகக் கேட்க பல உயர் தர ஆடியோ ஃபார்மேட்கள், பல உயர் தர ஹெட்போன்கள் நாளுக்கு நாள் அதி நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிக் கொண்ட இருக்கின்றன. இசையை துல்லியமாகக் கேட்பவர்கள் அதிக விலையில் உயர் தர ஹெட்போன்களை நோக்கிச் செல்கின்றன. முதன்முதலில் ஹெட்போனை மாட்டி, அதில் நீங்கள் கேட்ட முதல் பாடலின் அனுபவம் நினைவிருகிறதா? அது என்ன பாடல், அதன் அனுபவம் குறித்து கமெண்டில் சொல்லுங்கள்.
Hogenakkal: ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி! - Drone visuals
ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவிகள் ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி ஓகனேக்கல் அருவி காவிரி ஆறு
கேரளா: பழுதுபார்க்க சாத்தியமில்லை; ரூ.1000 கோடி இங்கிலாந்து போர் விமானத்தை பிரித்தெடுக்க திட்டம்?
கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இங்கிலாந்தின் ராயல் கடற்படையைச் சேர்ந்த F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது. ஒரு நாட்டின் போர் விமானம் திடீரென மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அனுமதிக்கப்படுவது, 2 வாரங்களுக்கு மேல் நிறுத்தப்படுவது மிகவும் அரிதான ஒன்று. கேரளாவில் F-35 போர் விமானம் இயந்திர கோளாரால் நிறுத்தப்பட்ட F-35 விமானத்தை பழுதுபார்த்து எடுத்துச் செல்வதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதனால், மற்றொரு பெரிய ராணுவ சரக்கு விமானத்தில் அதனை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. F-35 உலகிலேயே விலையுயர்ந்த போர் விமானங்களில் ஒன்று. 5வது ஜெனரேஷன் ஸ்டெல்த் ஃபைட்டர் விமானங்களில் (stealth Fighter Jet) இதுவே விலை உயர்ந்தது. stealth Fighter Jet என்றால் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைந்திருந்து தாக்கும் விமானம். இவற்றை ரேடாரில் எளிதாக கண்டுபிடித்துவிட முடியாது. இந்த விமானத்தை சரி செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்துமே தோல்வியில் முடிந்திருக்கிறது. The week has landed. Start the week like you mean it. The F-35B isn’t just showing up—it’s showing off. pic.twitter.com/2TwLxATGaS — F-35 Lightning II (@thef35) April 28, 2025 இதனை சரிசெய்ய 30 பொறியியலாளர்கள் கொண்ட குழு இந்தியா வரலாம் என செய்திகள் வெளியானது. ஆனால் அந்த முயற்சி கை விடப்பட்டு, இதன் சில பாகங்களை மட்டும் பிரித்து ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு எடுத்துச் சென்று, அங்கேயே பழுது பார்க்க முடிவு செய்துள்ளனர். F-35 Lightning II விமானங்களில் F-35A, F-35B, F-35C என மூன்று வகை உள்ளது. இவை அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத் தயாரிப்பாகும். இவற்றுள் F-35B மிகவும் குறுகிய ஓடுபாதையில் மேலே ஏறவும், செங்குத்தாக இறங்கவும் முடியும். இந்த விமானங்களின் விலை ரூ.930 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகள் இந்த விமானத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவிடம் இவை கிடையாது. அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!
கேரளா: பழுதுபார்க்க சாத்தியமில்லை; ரூ.1000 கோடி இங்கிலாந்து போர் விமானத்தை பிரித்தெடுக்க திட்டம்?
கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இங்கிலாந்தின் ராயல் கடற்படையைச் சேர்ந்த F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது. ஒரு நாட்டின் போர் விமானம் திடீரென மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அனுமதிக்கப்படுவது, 2 வாரங்களுக்கு மேல் நிறுத்தப்படுவது மிகவும் அரிதான ஒன்று. கேரளாவில் F-35 போர் விமானம் இயந்திர கோளாரால் நிறுத்தப்பட்ட F-35 விமானத்தை பழுதுபார்த்து எடுத்துச் செல்வதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதனால், மற்றொரு பெரிய ராணுவ சரக்கு விமானத்தில் அதனை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. F-35 உலகிலேயே விலையுயர்ந்த போர் விமானங்களில் ஒன்று. 5வது ஜெனரேஷன் ஸ்டெல்த் ஃபைட்டர் விமானங்களில் (stealth Fighter Jet) இதுவே விலை உயர்ந்தது. stealth Fighter Jet என்றால் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைந்திருந்து தாக்கும் விமானம். இவற்றை ரேடாரில் எளிதாக கண்டுபிடித்துவிட முடியாது. இந்த விமானத்தை சரி செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்துமே தோல்வியில் முடிந்திருக்கிறது. The week has landed. Start the week like you mean it. The F-35B isn’t just showing up—it’s showing off. pic.twitter.com/2TwLxATGaS — F-35 Lightning II (@thef35) April 28, 2025 இதனை சரிசெய்ய 30 பொறியியலாளர்கள் கொண்ட குழு இந்தியா வரலாம் என செய்திகள் வெளியானது. ஆனால் அந்த முயற்சி கை விடப்பட்டு, இதன் சில பாகங்களை மட்டும் பிரித்து ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு எடுத்துச் சென்று, அங்கேயே பழுது பார்க்க முடிவு செய்துள்ளனர். F-35 Lightning II விமானங்களில் F-35A, F-35B, F-35C என மூன்று வகை உள்ளது. இவை அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத் தயாரிப்பாகும். இவற்றுள் F-35B மிகவும் குறுகிய ஓடுபாதையில் மேலே ஏறவும், செங்குத்தாக இறங்கவும் முடியும். இந்த விமானங்களின் விலை ரூ.930 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகள் இந்த விமானத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவிடம் இவை கிடையாது. அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!
ரப்பர் புல்லட்டால் விரட்டும் கர்நாடக வனத்துறை - வலசை யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதில் சிக்கல்!
ரப்பர் புல்லட்டால் விரட்டும் கர்நாடக வனத்துறை - வலசை யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதில் சிக்கல்!
ரப்பர் புல்லட்டால் விரட்டும் கர்நாடக வனத்துறை - வலசை யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதில் சிக்கல்!
ரப்பர் புல்லட்டால் விரட்டும் கர்நாடக வனத்துறை - வலசை யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதில் சிக்கல்!
ரப்பர் புல்லட்டால் விரட்டும் கர்நாடக வனத்துறை - வலசை யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதில் சிக்கல்!
ரப்பர் புல்லட்டால் விரட்டும் கர்நாடக வனத்துறை - வலசை யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதில் சிக்கல்!
ரப்பர் புல்லட்டால் விரட்டும் கர்நாடக வனத்துறை - வலசை யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதில் சிக்கல்!