SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

வெல்லுங்கள் CSAT 2025 - 35: மாதிரித் தேர்வு 2 - பொது நுண்ணறிவு

வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 17 May 2025 5:45 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 35: மாதிரித் தேர்வு 2 - பொது நுண்ணறிவு

வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 17 May 2025 5:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 35: மாதிரித் தேர்வு 2 - பொது நுண்ணறிவு

வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 17 May 2025 4:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 35: மாதிரித் தேர்வு 2 - பொது நுண்ணறிவு

வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 17 May 2025 3:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 35: மாதிரித் தேர்வு 2 - பொது நுண்ணறிவு

வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 17 May 2025 2:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 35: மாதிரித் தேர்வு 2 - பொது நுண்ணறிவு

வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 17 May 2025 1:31 pm

புதிய காமட் வரவால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.

தி ஹிந்து 17 May 2025 12:56 pm

புதிய காமட் வரவால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.

தி ஹிந்து 17 May 2025 12:31 pm

புதிய காமட் வரவால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.

தி ஹிந்து 17 May 2025 11:31 am

புதிய காமட் வரவால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.

தி ஹிந்து 17 May 2025 10:31 am

புதிய காமட் வரவால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.

தி ஹிந்து 17 May 2025 9:31 am

புதிய காமட் வரவால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.

தி ஹிந்து 17 May 2025 8:31 am

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் தயாரித்தால் ஐபோன் விலை ரூ.3 லட்சமாக அதிகரிக்குமா? - நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தி ஹிந்து 17 May 2025 6:52 am

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் தயாரித்தால் ஐபோன் விலை ரூ.3 லட்சமாக அதிகரிக்குமா? - நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தி ஹிந்து 17 May 2025 6:31 am

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் தயாரித்தால் ஐபோன் விலை ரூ.3 லட்சமாக அதிகரிக்குமா? - நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தி ஹிந்து 17 May 2025 4:31 am

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் தயாரித்தால் ஐபோன் விலை ரூ.3 லட்சமாக அதிகரிக்குமா? - நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தி ஹிந்து 17 May 2025 3:31 am

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் தயாரித்தால் ஐபோன் விலை ரூ.3 லட்சமாக அதிகரிக்குமா? - நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தி ஹிந்து 17 May 2025 2:31 am

'2027-க்குள் 4 லட்சம் மெகா சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்படும்!'- TATA.ev Mega Charger திட்டம்

டாடா.ev நிறுவனம் தனது முதல் 10 மெகா சார்ஜர்களை இன்ஸ்டால் செய்திருக்கிறது! EV பயணங்களை எளிதாக்குகிறது புதிய ஹைஸ்பீடு சார்ஜிங் நிலையங்கள். இந்த ஹைஸ்பீடு சார்ஜிங் நிலையங்கள், 2027-க்குள் நாடு முழுவதும் 4 லட்சம் சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்படும் என்பது டாடா.ev-யின் வாக்குறுதியின் ஒரு பகுதியாகும். Tata.ev & ChargeZone MegaCharger டாடா.ev, இன்று தனது முதல் 10 மெகாசார்ஜர் நிலையங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தது. ChargeZone மற்றும் Statiq ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள இந்த ஹைஸ்பீடு சார்ஜிங் நிலையங்கள், 2027-க்குள் நாடு முழுவதும் 4 லட்சம் சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்படும் என்பது டாடா.ev-யின் வாக்குறுதியின் ஒரு பகுதியாகும். இந்த புதிய ‘TATA.ev MegaCharger’ திட்டம், முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகர பகுதிகளில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இடையே சார்ஜ் குறையுமோ என்ற பயம் இல்லாமல், நீண்ட தூர பயணங்கள் செய்யும் EV பயணிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த மெகாசார்ஜர் திட்டம், இந்தியாவின் EV வளர்ச்சியை வேகமாக முன்னோக்கி கொண்டு செல்லும் முக்கியமான படியாகும். விரைவில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான நெடுசாலைகளில் 'TATA.ev MegaCharger' திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். TATA.ev and ChargeZone - TATA.ev and ChargeZone team at the TATA.ev MegaCharger launch in Shreenath Food Hub in Vadodara மெகாசார்ஜர் சிறப்பம்சங்கள்: குறைந்தபட்சம் 120kW ஹைஸ்பீடு சார்ஜிங் 25% டிஸ்கவுண்ட் TATA.ev வாடிக்கையாளர்களுக்கு iRA.ev செயலி மூலம் அனைத்து சார்ஜிங் பாயின்ட்களுக்கும் அணுகல் 24x7 தொழில்நுட்ப ஆதரவு & மானிட்டரிங் சில இடங்களில் சார்ஜிங் உதவிக்கான பணியாளர்கள் சுகாதார வசதிகள், உணவகங்கள், Wi-Fi, காபி ஷாப்கள் போன்ற வசதிகளுடன் கூடிய இடங்கள். Tata.ev and Statiq MegaCharger முக்கிய சார்ஜிங் பாயின்ட்கள் பகுதிவாரியாக: மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலை: ChargeZone உடன் இணைந்து, மூன்று மெகாசார்ஜர்கள். 400 kW, ஒரே நேரத்தில் 6 வாகனங்கள் சார்ஜ் செய்யலாம். மொத்தம்: 500 கி.மீ பயணத்திற்குள் 150–200 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளவை. 1. Vadodara - Shreenath Food Hub 2. Vapi - Shanti Complex 3. Ghodbunder - Hotel Xpress Inn டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை: Statiq உடன் இணைந்து, நான்கு மெகாசார்ஜர்கள். 60 கி.மீ இடைவெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட EV சார்ஜிங் ஹப்கள். 4. Gurugram - SS Plaza 5. Kaprivas - Hotel Old Rao 6. Hamzapur - Asli Pappu Dhaba 7. Shahpura - Hotel Highway King பூணே - நாசிக் நெடுஞ்சாலை: 8. Rajgurunagar – Akash Misal House (ChargeZone உடன்) பெங்களூரு நகரம்: 9. Electronic City – Monk Mansion (Statiq உடன்) உதயபுர் நகரம்: 10. Ramee Royal Resort - சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக அமைக்கப்பட்டது TATA.ev and Statiq MegaCharger - TATA.ev and Statiq team at the TATA.ev MegaCharger launch in Hamzapur டாடா.ev நிறுவனத்தின் தலைமை திட்ட அதிகாரி பாலாஜி ராஜன் கூறுகிறார்: “இந்த முதல் 10 மெகாசார்ஜர்கள், இந்தியாவின் முக்கிய EV வழித்தடங்களில் தொடங்கப்பட்ட முதல் கட்ட செயல் திட்டமாகும். EV பயணிகளை சார்ஜிங் குறைபாடுகளிலிருந்து விடுவிக்க எங்களது பார்வை இதுவே. இப்போதுதான் ஆரம்பிக்கிறோம்!” Statiq நிறுவனத்தின் CEO, அக்ஷித் பன்சல்: “இந்த கூட்டணியின் மூலம் நாடு முழுவதும் நம்பிக்கையூட்டும் சார்ஜிங் நெட்வொர்க் உருவாகும்.” ChargeZone நிறுவனத்தின் MD கார்த்திகேய ஹரியாணி: “NH48 பைபாஸ் வேயில் உள்ள எங்கள் முதல் Co-branded SuperCharging ஸ்டேஷன் தொடங்கப்பட்டிருப்பதில் பெருமை கொள்கிறோம்.”

விகடன் 16 May 2025 9:11 pm

ஊட்டி: 2 மணி நேரம் கொட்டிக் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்!

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகலில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஊட்டியில் பெய்த கனமழை கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீலகிரிக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் இந்த குளிர் மழையைக் கொண்டாடி ரசித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் ஊட்டி நகரில் பொழியத் தொடங்கிய கனமழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால், ஊட்டி படகு இல்லம் செல்லும் முக்கிய சாலையில் பல அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலையிலும் காட்டாற்று வெள்ளம் போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ரயில் நிலைய நுழைவு வாயிலில் மழைநீர் தேங்கியதால்‌ வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த மழையால் பெரும்பாலான நீர் நிலைகளில் நீர் இருப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. ஊட்டியில் பெய்த கனமழை தேயிலை மகசூல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொட்டும் மழையிலும் ஊட்டியில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர். ஊட்டி நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு மழைநீர் தேங்குவதால் முறையான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விகடன் 16 May 2025 6:34 pm

ஒரு மேஜிக் கலைஞனின் வாழ்க்கை! | சினிப்பேச்சு

காமெடியன், கதையின் நாயகன் என இரண்டிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் யோகி பாபு. வாமா என்டர்டெயின்மென்ட் ஜாகிர் அலி தயாரிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், யோகி பாபு மேஜிக் கலைஞனாக நடித்திருக்கும் படம் ‘ஜோரா கைய தட்டுங்க’.

தி ஹிந்து 16 May 2025 6:09 pm

காதுகள் மூலம் தகவல் பரிமாறும் குதிரைகள் | உயிரினங்களின் மொழி - 19

தலையைவிட மிக முக்கியமானது காது. கண் தெரியாத குதிரைக்கும் காது வேலை செய்தால் போதும், பாதி விஷயம் புரிந்துவிடும். இவற்றால் தமது காது மடல்களை நூற்று எண்பது பாகையில் திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலேயே அனைத்துத் திசைகளிலிருந்து வரும் ஒலிகளையும் கேட்க முடியும். இந்தத் திறன் ஆபத்துகளைக் கண்டறிய உதவுகிறது.காதுகள் முன்னோக்கி இருந்தால் அது கவனத்துடன் அல்லது ஆர்வத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பின்னோக்கி அழுத்தப்பட்டிருந்தால், பொதுவாகக் கோபம் அல்லது அச்சுறுத்தல் உணர்வைக் குறிக்கும்.

தி ஹிந்து 16 May 2025 6:03 pm

ஒரு மேஜிக் கலைஞனின் வாழ்க்கை! | சினிப்பேச்சு

காமெடியன், கதையின் நாயகன் என இரண்டிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் யோகி பாபு. வாமா என்டர்டெயின்மென்ட் ஜாகிர் அலி தயாரிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், யோகி பாபு மேஜிக் கலைஞனாக நடித்திருக்கும் படம் ‘ஜோரா கைய தட்டுங்க’.

தி ஹிந்து 16 May 2025 5:31 pm

ஒரு மேஜிக் கலைஞனின் வாழ்க்கை! | சினிப்பேச்சு

காமெடியன், கதையின் நாயகன் என இரண்டிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் யோகி பாபு. வாமா என்டர்டெயின்மென்ட் ஜாகிர் அலி தயாரிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், யோகி பாபு மேஜிக் கலைஞனாக நடித்திருக்கும் படம் ‘ஜோரா கைய தட்டுங்க’.

தி ஹிந்து 16 May 2025 4:32 pm

காதுகள் மூலம் தகவல் பரிமாறும் குதிரைகள் 

தலையைவிட மிக முக்கியமானது காது. கண் தெரியாத குதிரைக்கும் காது வேலை செய்தால் போதும், பாதி விஷயம் புரிந்துவிடும். இவற்றால் தமது காது மடல்களை நூற்று எண்பது பாகையில் திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலேயே அனைத்துத் திசைகளிலிருந்து வரும் ஒலிகளையும் கேட்க முடியும். இந்தத் திறன் ஆபத்துகளைக் கண்டறிய உதவுகிறது.காதுகள் முன்னோக்கி இருந்தால் அது கவனத்துடன் அல்லது ஆர்வத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பின்னோக்கி அழுத்தப்பட்டிருந்தால், பொதுவாகக் கோபம் அல்லது அச்சுறுத்தல் உணர்வைக் குறிக்கும்.

தி ஹிந்து 16 May 2025 4:31 pm

ஒரு மேஜிக் கலைஞனின் வாழ்க்கை! | சினிப்பேச்சு

காமெடியன், கதையின் நாயகன் என இரண்டிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் யோகி பாபு. வாமா என்டர்டெயின்மென்ட் ஜாகிர் அலி தயாரிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், யோகி பாபு மேஜிக் கலைஞனாக நடித்திருக்கும் படம் ‘ஜோரா கைய தட்டுங்க’.

தி ஹிந்து 16 May 2025 3:31 pm

காதுகள் மூலம் தகவல் பரிமாறும் குதிரைகள் 

தலையைவிட மிக முக்கியமானது காது. கண் தெரியாத குதிரைக்கும் காது வேலை செய்தால் போதும், பாதி விஷயம் புரிந்துவிடும். இவற்றால் தமது காது மடல்களை நூற்று எண்பது பாகையில் திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலேயே அனைத்துத் திசைகளிலிருந்து வரும் ஒலிகளையும் கேட்க முடியும். இந்தத் திறன் ஆபத்துகளைக் கண்டறிய உதவுகிறது.காதுகள் முன்னோக்கி இருந்தால் அது கவனத்துடன் அல்லது ஆர்வத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பின்னோக்கி அழுத்தப்பட்டிருந்தால், பொதுவாகக் கோபம் அல்லது அச்சுறுத்தல் உணர்வைக் குறிக்கும்.

தி ஹிந்து 16 May 2025 3:31 pm

ஒரு மேஜிக் கலைஞனின் வாழ்க்கை! | சினிப்பேச்சு

காமெடியன், கதையின் நாயகன் என இரண்டிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் யோகி பாபு. வாமா என்டர்டெயின்மென்ட் ஜாகிர் அலி தயாரிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், யோகி பாபு மேஜிக் கலைஞனாக நடித்திருக்கும் படம் ‘ஜோரா கைய தட்டுங்க’.

தி ஹிந்து 16 May 2025 2:31 pm

காதுகள் மூலம் தகவல் பரிமாறும் குதிரைகள் 

தலையைவிட மிக முக்கியமானது காது. கண் தெரியாத குதிரைக்கும் காது வேலை செய்தால் போதும், பாதி விஷயம் புரிந்துவிடும். இவற்றால் தமது காது மடல்களை நூற்று எண்பது பாகையில் திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலேயே அனைத்துத் திசைகளிலிருந்து வரும் ஒலிகளையும் கேட்க முடியும். இந்தத் திறன் ஆபத்துகளைக் கண்டறிய உதவுகிறது.காதுகள் முன்னோக்கி இருந்தால் அது கவனத்துடன் அல்லது ஆர்வத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பின்னோக்கி அழுத்தப்பட்டிருந்தால், பொதுவாகக் கோபம் அல்லது அச்சுறுத்தல் உணர்வைக் குறிக்கும்.

தி ஹிந்து 16 May 2025 2:31 pm

காதுகள் மூலம் தகவல் பரிமாறும் குதிரைகள் 

தலையைவிட மிக முக்கியமானது காது. கண் தெரியாத குதிரைக்கும் காது வேலை செய்தால் போதும், பாதி விஷயம் புரிந்துவிடும். இவற்றால் தமது காது மடல்களை நூற்று எண்பது பாகையில் திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலேயே அனைத்துத் திசைகளிலிருந்து வரும் ஒலிகளையும் கேட்க முடியும். இந்தத் திறன் ஆபத்துகளைக் கண்டறிய உதவுகிறது.காதுகள் முன்னோக்கி இருந்தால் அது கவனத்துடன் அல்லது ஆர்வத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பின்னோக்கி அழுத்தப்பட்டிருந்தால், பொதுவாகக் கோபம் அல்லது அச்சுறுத்தல் உணர்வைக் குறிக்கும்.

தி ஹிந்து 16 May 2025 1:31 pm

ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 16 May 2025 1:10 am

ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 15 May 2025 11:31 pm

ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 15 May 2025 10:31 pm

ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 15 May 2025 9:32 pm

பக்தி இலக்கியத்தின் இலக்கணம் என்ன? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 43

என்ன தான் சோதனைகளைத் தாங்கும் திறனிருந்தாலும் இராமானுஜரின் அருளுக்குப் பாத்திரமாகும் தகுதி தனக்கு உண்மையிலேயே இருக்கிறதா என திருவரங்கத்தமுதனாருக்குச் சந்தேகம் வந்தது.

தி ஹிந்து 15 May 2025 9:21 pm

பக்தி இலக்கியத்தின் இலக்கணம் என்ன? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 43

என்ன தான் சோதனைகளைத் தாங்கும் திறனிருந்தாலும் இராமானுஜரின் அருளுக்குப் பாத்திரமாகும் தகுதி தனக்கு உண்மையிலேயே இருக்கிறதா என திருவரங்கத்தமுதனாருக்குச் சந்தேகம் வந்தது.

தி ஹிந்து 15 May 2025 8:31 pm

ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தி ஹிந்து 15 May 2025 8:31 pm

பக்தி இலக்கியத்தின் இலக்கணம் என்ன? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 43

என்ன தான் சோதனைகளைத் தாங்கும் திறனிருந்தாலும் இராமானுஜரின் அருளுக்குப் பாத்திரமாகும் தகுதி தனக்கு உண்மையிலேயே இருக்கிறதா என திருவரங்கத்தமுதனாருக்குச் சந்தேகம் வந்தது.

தி ஹிந்து 15 May 2025 7:31 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 34: மாதிரித் தேர்வு 1 - பொது நுண்ணறிவு

வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 15 May 2025 6:50 pm

பக்தி இலக்கியத்தின் இலக்கணம் என்ன? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 43

என்ன தான் சோதனைகளைத் தாங்கும் திறனிருந்தாலும் இராமானுஜரின் அருளுக்குப் பாத்திரமாகும் தகுதி தனக்கு உண்மையிலேயே இருக்கிறதா என திருவரங்கத்தமுதனாருக்குச் சந்தேகம் வந்தது.

தி ஹிந்து 15 May 2025 6:33 pm

தென்னகத்தில் நீர் மேலாண்மையில் மவுன புரட்சி: சர் ஆர்தர் காட்டன் செய்தது என்ன?

இதை எதிர்த்து விடுதலைக்காக போராடியவர்களை ஆங்கிலேய அதிகாரிகள் துன்புறுத்தி இருந்தாலும், இந்திய மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட சில அலுவலர்களும் இருந்தனர்.

தி ஹிந்து 15 May 2025 6:33 pm

தென்னகத்தில் நீர் மேலாண்மையில் மவுன புரட்சி: சர் ஆர்தர் காட்டன் செய்தது என்ன?

இதை எதிர்த்து விடுதலைக்காக போராடியவர்களை ஆங்கிலேய அதிகாரிகள் துன்புறுத்தி இருந்தாலும், இந்திய மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட சில அலுவலர்களும் இருந்தனர்.

தி ஹிந்து 15 May 2025 6:33 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 34: மாதிரித் தேர்வு 1 - பொது நுண்ணறிவு

வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 15 May 2025 5:32 pm

பக்தி இலக்கியத்தின் இலக்கணம் என்ன? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 43

என்ன தான் சோதனைகளைத் தாங்கும் திறனிருந்தாலும் இராமானுஜரின் அருளுக்குப் பாத்திரமாகும் தகுதி தனக்கு உண்மையிலேயே இருக்கிறதா என திருவரங்கத்தமுதனாருக்குச் சந்தேகம் வந்தது.

தி ஹிந்து 15 May 2025 5:32 pm

தென்னகத்தில் நீர் மேலாண்மையில் மவுன புரட்சி: சர் ஆர்தர் காட்டன் செய்தது என்ன?

இதை எதிர்த்து விடுதலைக்காக போராடியவர்களை ஆங்கிலேய அதிகாரிகள் துன்புறுத்தி இருந்தாலும், இந்திய மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட சில அலுவலர்களும் இருந்தனர்.

தி ஹிந்து 15 May 2025 5:32 pm

வெல்லுங்கள் CSAT 2025 - 34: மாதிரித் தேர்வு 1 - பொது நுண்ணறிவு

வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்கு புரிதலுடன் அவற்றைப் படித்து CSAT 2025 தேர்விற்கு தயாராகலாமே!

தி ஹிந்து 15 May 2025 4:31 pm

தென்னகத்தில் நீர் மேலாண்மையில் மவுன புரட்சி: சர் ஆர்தர் காட்டன் செய்தது என்ன?

இதை எதிர்த்து விடுதலைக்காக போராடியவர்களை ஆங்கிலேய அதிகாரிகள் துன்புறுத்தி இருந்தாலும், இந்திய மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட சில அலுவலர்களும் இருந்தனர்.

தி ஹிந்து 15 May 2025 4:31 pm

தென்னகத்தில் நீர் மேலாண்மையில் மவுன புரட்சி: சர் ஆர்தர் காட்டன் செய்தது என்ன?

இதை எதிர்த்து விடுதலைக்காக போராடியவர்களை ஆங்கிலேய அதிகாரிகள் துன்புறுத்தி இருந்தாலும், இந்திய மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட சில அலுவலர்களும் இருந்தனர்.

தி ஹிந்து 15 May 2025 3:31 pm

உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம்? | படிப்பும் வேலையும் - 2

ஏதாவது ஒரு துறைக்கு நல்ல எதிர்காலமும் அதிக வேலைவாய்ப்பும் இருந்தால் அதன் அடிப்படையில் மட்டும் அந்தத் துறைசார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பது சரியான முடிவு அல்ல

தி ஹிந்து 14 May 2025 10:37 pm

உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம்? | படிப்பும் வேலையும் - 2

ஏதாவது ஒரு துறைக்கு நல்ல எதிர்காலமும் அதிக வேலைவாய்ப்பும் இருந்தால் அதன் அடிப்படையில் மட்டும் அந்தத் துறைசார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பது சரியான முடிவு அல்ல

தி ஹிந்து 14 May 2025 10:31 pm

உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம்? | படிப்பும் வேலையும் - 2

ஏதாவது ஒரு துறைக்கு நல்ல எதிர்காலமும் அதிக வேலைவாய்ப்பும் இருந்தால் அதன் அடிப்படையில் மட்டும் அந்தத் துறைசார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பது சரியான முடிவு அல்ல

தி ஹிந்து 14 May 2025 9:31 pm

உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம்? | படிப்பும் வேலையும் - 2

ஏதாவது ஒரு துறைக்கு நல்ல எதிர்காலமும் அதிக வேலைவாய்ப்பும் இருந்தால் அதன் அடிப்படையில் மட்டும் அந்தத் துறைசார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பது சரியான முடிவு அல்ல

தி ஹிந்து 14 May 2025 8:31 pm

உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம்? | படிப்பும் வேலையும் - 2

ஏதாவது ஒரு துறைக்கு நல்ல எதிர்காலமும் அதிக வேலைவாய்ப்பும் இருந்தால் அதன் அடிப்படையில் மட்டும் அந்தத் துறைசார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பது சரியான முடிவு அல்ல

தி ஹிந்து 14 May 2025 7:31 pm

உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம்? | படிப்பும் வேலையும் - 2

ஏதாவது ஒரு துறைக்கு நல்ல எதிர்காலமும் அதிக வேலைவாய்ப்பும் இருந்தால் அதன் அடிப்படையில் மட்டும் அந்தத் துறைசார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பது சரியான முடிவு அல்ல

தி ஹிந்து 14 May 2025 6:32 pm

அரக்கனும் மனிதனும் | தேன் மிட்டாய் 49

உடைந்த பாகங்களைக் கொண்டு ஒரு பொம்மையைப் போல் ஃபிராங்கன்ஸ்டைன் என்னை உருவாக்கிய போது மனித குல வரலாற்றின் மகத்தான கண்டறிதலாக நான் இருந்தேன்.

தி ஹிந்து 14 May 2025 5:53 pm

பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 5

பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்.

தி ஹிந்து 14 May 2025 5:34 pm

பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 5

பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்.

தி ஹிந்து 14 May 2025 5:31 pm

பறவை எவ்வாறு தூங்கும்? | பறப்பதுவே 18

பொதுவாகப் பறவைகளின் தூக்கத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான பறவைகள் மரக்கிளைகளில் தூங்குகின்றன. அவை தங்கள் கால்களைக் கொண்டு கிளைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தூங்குகின்றன.

தி ஹிந்து 14 May 2025 5:31 pm

அரக்கனும் மனிதனும் | தேன் மிட்டாய் 49

உடைந்த பாகங்களைக் கொண்டு ஒரு பொம்மையைப் போல் ஃபிராங்கன்ஸ்டைன் என்னை உருவாக்கிய போது மனித குல வரலாற்றின் மகத்தான கண்டறிதலாக நான் இருந்தேன்.

தி ஹிந்து 14 May 2025 5:31 pm

போட்டித் தேர்வை நினைத்து கலக்கமா? | மனதின் ஓசை 19

பொதுவாகத் தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்த பயம் பள்ளி மாணவர்களுக்கு இருப்பது வழக்கம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரித் தேர்வுகளைப் பெரும்பாலானோர் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள்.

தி ஹிந்து 14 May 2025 5:24 pm

போட்டித் தேர்வை நினைத்து கலக்கமா? | மனதின் ஓசை 19

பொதுவாகத் தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்த பயம் பள்ளி மாணவர்களுக்கு இருப்பது வழக்கம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரித் தேர்வுகளைப் பெரும்பாலானோர் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள்.

தி ஹிந்து 14 May 2025 4:31 pm

பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 5

பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்.

தி ஹிந்து 14 May 2025 4:31 pm

பறவை எவ்வாறு தூங்கும்? | பறப்பதுவே 18

பொதுவாகப் பறவைகளின் தூக்கத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான பறவைகள் மரக்கிளைகளில் தூங்குகின்றன. அவை தங்கள் கால்களைக் கொண்டு கிளைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தூங்குகின்றன.

தி ஹிந்து 14 May 2025 4:31 pm

போட்டித் தேர்வை நினைத்து கலக்கமா? | மனதின் ஓசை 19

பொதுவாகத் தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்த பயம் பள்ளி மாணவர்களுக்கு இருப்பது வழக்கம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரித் தேர்வுகளைப் பெரும்பாலானோர் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள்.

தி ஹிந்து 14 May 2025 3:31 pm

பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 5

பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்.

தி ஹிந்து 14 May 2025 3:31 pm

பறவை எவ்வாறு தூங்கும்? | பறப்பதுவே 18

பொதுவாகப் பறவைகளின் தூக்கத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான பறவைகள் மரக்கிளைகளில் தூங்குகின்றன. அவை தங்கள் கால்களைக் கொண்டு கிளைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தூங்குகின்றன.

தி ஹிந்து 14 May 2025 3:31 pm

அரக்கனும் மனிதனும் | தேன் மிட்டாய் 49

உடைந்த பாகங்களைக் கொண்டு ஒரு பொம்மையைப் போல் ஃபிராங்கன்ஸ்டைன் என்னை உருவாக்கிய போது மனித குல வரலாற்றின் மகத்தான கண்டறிதலாக நான் இருந்தேன்.

தி ஹிந்து 14 May 2025 3:31 pm

கோவளம் அருகில் ரூ.471 கோடியில் சென்னையின் 6-வது நீர்த்தேக்கம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னையில் மழை வெள்ள நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில், கோவளம் அருகே 4375 ஏக்கர் பரப்பில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத் துறை விண்ணப்பித்துள்ளது.

தி ஹிந்து 14 May 2025 2:50 pm

போட்டித் தேர்வை நினைத்து கலக்கமா? | மனதின் ஓசை 19

பொதுவாகத் தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்த பயம் பள்ளி மாணவர்களுக்கு இருப்பது வழக்கம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரித் தேர்வுகளைப் பெரும்பாலானோர் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள்.

தி ஹிந்து 14 May 2025 2:31 pm

பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 5

பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்.

தி ஹிந்து 14 May 2025 2:31 pm

பறவை எவ்வாறு தூங்கும்? | பறப்பதுவே 18

பொதுவாகப் பறவைகளின் தூக்கத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான பறவைகள் மரக்கிளைகளில் தூங்குகின்றன. அவை தங்கள் கால்களைக் கொண்டு கிளைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தூங்குகின்றன.

தி ஹிந்து 14 May 2025 2:31 pm

கோவளம் அருகில் ரூ.471 கோடியில் சென்னையின் 6-வது நீர்த்தேக்கம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னையில் மழை வெள்ள நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில், கோவளம் அருகே 4375 ஏக்கர் பரப்பில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத் துறை விண்ணப்பித்துள்ளது.

தி ஹிந்து 14 May 2025 2:31 pm

போட்டித் தேர்வை நினைத்து கலக்கமா? | மனதின் ஓசை 19

பொதுவாகத் தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்த பயம் பள்ளி மாணவர்களுக்கு இருப்பது வழக்கம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரித் தேர்வுகளைப் பெரும்பாலானோர் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள்.

தி ஹிந்து 14 May 2025 1:32 pm

பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 5

பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்.

தி ஹிந்து 14 May 2025 1:32 pm

பறவை எவ்வாறு தூங்கும்? | பறப்பதுவே 18

பொதுவாகப் பறவைகளின் தூக்கத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான பறவைகள் மரக்கிளைகளில் தூங்குகின்றன. அவை தங்கள் கால்களைக் கொண்டு கிளைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தூங்குகின்றன.

தி ஹிந்து 14 May 2025 1:32 pm

அரக்கனும் மனிதனும் | தேன் மிட்டாய் 49

உடைந்த பாகங்களைக் கொண்டு ஒரு பொம்மையைப் போல் ஃபிராங்கன்ஸ்டைன் என்னை உருவாக்கிய போது மனித குல வரலாற்றின் மகத்தான கண்டறிதலாக நான் இருந்தேன்.

தி ஹிந்து 14 May 2025 1:32 pm

கோவளம் அருகில் ரூ.471 கோடியில் சென்னையின் 6-வது நீர்த்தேக்கம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னையில் மழை வெள்ள நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில், கோவளம் அருகே 4375 ஏக்கர் பரப்பில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத் துறை விண்ணப்பித்துள்ளது.

தி ஹிந்து 14 May 2025 1:32 pm

‘ஜி’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் தனது‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

தி ஹிந்து 14 May 2025 1:31 pm

‘ஜி’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் தனது‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

தி ஹிந்து 14 May 2025 1:31 pm

‘ஜி’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் தனது‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

தி ஹிந்து 14 May 2025 12:31 pm

கோவளம் அருகில் ரூ.471 கோடியில் சென்னையின் 6-வது நீர்த்தேக்கம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னையில் மழை வெள்ள நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில், கோவளம் அருகே 4375 ஏக்கர் பரப்பில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத் துறை விண்ணப்பித்துள்ளது.

தி ஹிந்து 14 May 2025 11:32 am

‘ஜி’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் தனது‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

தி ஹிந்து 14 May 2025 11:31 am

கோவளம் அருகில் ரூ.471 கோடியில் சென்னையின் 6-வது நீர்த்தேக்கம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னையில் மழை வெள்ள நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில், கோவளம் அருகே 4375 ஏக்கர் பரப்பில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத் துறை விண்ணப்பித்துள்ளது.

தி ஹிந்து 14 May 2025 10:32 am

‘ஜி’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் தனது‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

தி ஹிந்து 14 May 2025 10:32 am

மண்ணுக்குள் 16 வருடம்; வேர்கள் ஊட்டும் தாய்ப்பால்; காட்டின் சிம்பொனி - சில்வண்டுகளின் வாழ்க்கை!

இ யற்கை சூழ்ந்த பகுதியில் ஒரு ரிசார்ட். மாலையில் சிறிது நேரம் மழை பெய்து மண்ணை குளிர வைத்திருந்தது. அந்த ரிசார்ட்டில் கோடை விடுமுறையைக் கொண்டாட தங்கியிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பொடிசுகள், நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தார்கள். இரவு ஏழு மணி இருக்கும். திடீரென்று, ரிசார்ட்டின் சுற்றுப்புறத்திலிருந்து அந்த சத்தம் வர ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக அந்தச் சத்தம் அதிகமாக, நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் 'அது என்ன சத்தம்' என்று கேட்டு பயப்பட ஆரம்பித்தார்கள். 'அதுவொரு பூச்சியோட இரைச்சல்தான்' என்று சொன்னதும், பயம் போய் மறுபடியும் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் பூச்சியின் பெயர் சில்வண்டு. சுவர்க்கோழி, சீரிகை, சிதடிப்பூச்சி, மலைக்குருவி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிற சில்வண்டின் வாழ்க்கையைப்பற்றி தான், சூழலியல் ஆர்வலரும் எழுத்தாளருமான கோவை சதாசிவம் தற்போது விவரிக்கவிருக்கிறார். சில்வண்டு அந்தக் காடு அழிந்துக்கொண்டிருக்கிறது ''பார்ப்பதற்கு பெரிய சைஸ் ஈ போல இருக்கும் சில்வண்டுகள், மரப்பட்டைகளின் மேல் கிட்டத்தட்ட அதே நிறத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். இவை சித்திரை, வைகாசியில் ரீங்காரமிட்டால் கோடை மழை நிச்சயம் என்பார்கள் விவசாயிகள். ஒரு காட்டில் ஆயிரக்கணக்கான சில்வண்டுகள் ரீங்காரமிட்டால், அந்தக் காடு மனிதர்களின் ஊருடுவல் இல்லாமல், அதன் இயல்பு கெடாமல் இருக்கிறது என்று அர்த்தம். சில்வண்டுகளின் ரீங்காரச்சத்தம் குறைவாகக் கேட்டாலோ, அந்தக் காடு அழிந்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உண்மை இதுதான்! சில்வண்டுகள் ஒருநாள் மட்டுமே உயிர் வாழும்; இரவெல்லாம் கத்திக்கத்தி உடல் வெடித்து செத்துவிடும் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை. 'அப்படியென்றால், உண்மைதான் என்னவென்றால்' இதோ சொல்கிறேன்'' என்றவர், தொடர்ந்தார். மண்ணானது, தன்மேல் விழுகிற எல்லாவற்றையும் செரித்து மட்கிப்போக செய்யும். ஆனால், அதன் மேல் விழுந்து புதையுறும் விதைகளையும் மண்புழு, பிள்ளைப்பூச்சி, சில்வண்டு போன்ற சிற்றுயிர்களை மண் செரிப்பதே இல்லை. `ஒரு தலைவன்; 5 தலைவிகள்’ ; குட்டியை மறைக்கும், மாம்பிஞ்சுக்கு ஏங்கும்..! - இது மான்களின் வாழ்க்கை மண்ணுக்குள்ளேயே வாழும். ''ஒரு பெண் சில்வண்டு, மரப்பட்டைகளில் தன்னுடைய முட்டைகளை இட்டு விட்டு சென்று விடும். முட்டைகளை பாதுகாக்கும் பொறுப்பு இயற்கைக்குத்தான். பார்ப்பதற்கு சீரக சம்பா அரிசியை அடுக்கி வைத்ததுபோல இருக்கும் இந்த முட்டைகள் மழைத்துளிகளில் வழுக்கிக்கொண்டு மண்ணுக்குள் சென்றுவிடும். மண்ணுக்குள்ளேயே பொரிந்து, புழுவாகி, மரங்களுடைய வேர்களின் சாற்றை தாய்ப்பாலாக அருந்தி மண்ணுக்குள்ளேயே வாழும். எத்தனை வருடங்கள் வாழும் தெரியுமா? பத்திலிருந்து பதினாறு வருடங்கள் வரை... அத்தனை வருடங்களும் சில்வண்டுகளுடையது எந்த சத்தமும் அற்ற மண்ணடி வாசம் தான். Lion: நாடோடி, பேச்சுலர், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை செக்ஸ்... இது சிங்கங்களின் வாழ்க்கை! சில்வண்டுகளின் ரீங்காரம் தான் ஒரு காட்டின் சிம்பொனி இசை. அதன்பிறகு ஒருநாள், அவை மண்ணுக்கு மேலிருக்கும் உலகைக் காண வெளியே வரும். அந்த நாள் மழை வருவதற்கான நாளுக்கு வெகு அருகாமையில் இருக்கும். அப்படி வெளிவந்தவை ஒருவாரமோ, பத்து நாளோ தான் இருக்கும். அந்த நாட்களில் சில்வண்டுகள் இரவு முழுக்க ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். சில்வண்டுகளின் இந்த ரீங்காரம் தான் ஒரு காட்டின் சிம்பொனி இசை. இந்த சிம்பொனிதான் ஆண் சில்வண்டுகள் பெண் சில்வண்டுகளுக்கு அனுப்புகிற காதல் தூது. காற்றை உள்வாங்கி, தன் வயிற்றின் கீழே இருக்கிற இசைப்பேழை போன்ற பகுதிக்கு அனுப்பி, ரீங்காரத்தை எழுப்பும் ஆண். இந்த இசையைக் கேட்டு அதன் இணை வந்து சேரும். விடாமல் பெருங்குரலெடுத்து ரீங்காரம் செய்யும் ஆண்பூச்சியை நோக்கியே பெண் பூச்சி வரும். ஒருவாரமோ, பத்து நாளோ அதற்குள் ஆண்-பெண் சேர்க்கை முடிந்ததும், இரண்டும் அதனதன் போக்கில் சென்றுவிடும். அதன்பின் அவையிரண்டும் சந்தித்துக்கொள்வதில்லை. கோவை சதாசிவம் Tiger: காட்டின் தலைமகன்; வனத்தின் காவலன்; ஆனால், கூச்ச சுபாவி...புலிகளின் இயல்புகள் தெரியுமா? சில்வண்டுகளின் ரீங்காரம் கேட்டால் இன்னும் சில நாட்களில் மழை வரப்போகிறது என்று அர்த்தம்! நான் ஏற்கெனவே சொன்னதுபோல, பெண் சில்வண்டு மரப்பட்டைகளில் முட்டையிட்டு விட்டுச் செல்ல, மழை அவற்றை மண்ணுக்குள் புதைத்து வைக்க, அந்த முட்டைகள் புழுவாகி, பூச்சியாகி மண்ணுக்குள் 10 முதல் 16 வருடங்கள் வாழ்ந்து, பிறகொரு மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்ய வெளியே வரும். ஒன்று கவனித்தீர்களா..? மண்ணானது, தன்மேல் விழுகிற எல்லாவற்றையும் செரித்து மட்கிப்போக செய்யும். ஆனால், அதன் மேல் விழுந்து புதையுறும் விதைகளையும் மண்புழு, பிள்ளைப்பூச்சி, சில்வண்டு போன்ற சிற்றுயிர்களை மண் செரிப்பதே இல்லை. மண்ணுக்குத் தெரியும், இந்தச் சிற்றுயிர்கள்தான் தன்னை உயிர்ப்பாக வைத்திருப்பவை என்று. இனி, சில்வண்டுகளின் ரீங்காரம் கேட்டால் இன்னும் சில நாட்களில் மழை வரப்போகிறது என்பதை அது உங்களுக்கு சொல்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆயிரக்கணக்கான சில்வண்டுகள் ஒரு சேர குரல் கொடுக்கும் கூட்டு இசைக்கு உங்கள் பிள்ளைகள் பயந்தால், அதுதான் காட்டின் சிம்பொனி என்று சொல்லிக் கொடுங்கள்'' என்கிறார் கோவை சதாசிவம்.

விகடன் 14 May 2025 7:06 am