SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

37    C
... ...View News by News Source

Kaziranga: தாயை பிரிந்து சாலையில் பரிதவித்த குட்டி யானை; கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை செய்த மேஜிக்!

பாட்டி யானை என்றழைக்கப்படும் மூத்த பெண் யானைகள் மூலமே ஒவ்வொரு யானை குடும்பமும் வழிநடத்தப்படுவதுடன், மத யானைகள் நீங்கலாக குட்டிகளுடன் மொத்த குடும்பத்தையும் பாட்டி யானைகளே வலசை அழைத்துச் சென்று பாதுகாப்பு அளிப்பதை ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன. பச்சிளம் குட்டிகள் மீது தாய் யானை மட்டுமின்றி மொத்த குடும்பமும் அதீத பாசத்துடனும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து எச்சரிக்கை உணர்வுடன் கவனித்து வருவதையும் காண முடியும். தாயை பிரிந்த யானை குட்டி ஆனால், அதையும் மீறி சில சமயங்களில் குட்டிகள் தாயையும், தம் குடும்பத்தையும் விட்டுப் பிரியும் துயரம் நேர்கிறது. வேதனையான இந்த சூழலில் களமிறங்கும் வனத்துறை, எப்படியாவது குட்டிகளை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியைப் போராடி மேற்கொள்கின்றனர். மிகவும் சவாலான அந்தப் பணி சில நேரங்களில் வெற்றியடைகிறது. பல நேரங்களில் தோல்வியடைந்து முகாம் யானைகளாக மாறும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய பூங்காக்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்காவில் தாயைப் பிரிந்து சாலையில் பரிதவித்துக் கொண்டிருந்த பச்சிளம் யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்க்க வனத்துறை மேற்கொண்ட ஸ்மார்ட் வொர்க் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அசாம் மாநிலம், காசிரங்கா தேசிய பூங்காவில் தாயைப் பிரிந்து சாலையில் பரிதவித்து வந்த யானை குட்டியை மீட்ட வனத்துறையினர், அதன் குடும்பம் நடமாடும் பகுதியைக் கண்டறிந்துள்ளனர்.‌ அந்த கூட்டத்தில் பாலூட்டும் பருவத்தில் தாய் யானைகள் சில இருந்தாலும் குட்டியில்லாமல் தவித்த குறிப்பிட்ட அந்த யானையை குறிப்பிட்ட சில அறிகுறிகள் மூலம் கண்டறிந்து நெருக்கமாக கண்காணித்து வந்துள்ளனர். தாயை பிரிந்த யானை குட்டி குட்டியின் தாய் யானை எது என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்த வனத்துறையினர், மனித வாடையைப் போக்கும் விதமாக அந்த தாய் யானையின் சாணத்தை குட்டியின் மீது பூசி காட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். மாயம் நிகழ்ந்தைப்போல் அடுத்த சில நிமிடங்களில் தாய் யானை வந்து குட்டியை அழைத்துச் சென்றிருக்கிறது. தாயையும் அதன் காட்டையும் மீண்டும் ஒப்படைத்த வனத்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விகடன் 8 Jul 2025 1:18 pm

BSNL சிம் கார்டை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு மாற்றுவது எப்படி?

சமீபத்தில், மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைதொடர்பு BSNL நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ்.என்.எல் 2ஜி அல்லது 3ஜி சிம் கார்டு வைத்திருக்கும் மக்கள், அவற்றை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்கான வழிமுறையை பார்ப்போம். பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி கார்டுக்கு மாறுவது எப்படி? பி.எஸ்.என்.எல் இணையதளத்திற்குச் சென்று, உங்கள் அருகில் இருக்கும் பி.எஸ்.என்.எல் சி.எஸ்.சி (BSNL CSC) அல்லது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களைக் கண்டறியவும். பி.எஸ்.என்.எல் 5ஜி | BSNL 5G Sim Card கண்டறிந்த விற்பனையாளரிடம் செல்லும்போது, ஆதார் அல்லது அரசு சம்பந்தமான எதாவது ஒரு ஆவணத்தை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி - எந்த சிம் கார்டுக்கு மாற விரும்புகிறீர்கள் என்பதை அவர்களிடம் தெரிவிக்கவும். இந்த ஆவணங்களைக் கொடுப்பதன் மூலம் e-KYC நடைமுறை முடியும். இதெல்லாம் முடிந்த உடன், உங்களுக்கு பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி சிம் கார்டு கொடுப்பார்கள். அதை, அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளின் படி, ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். ஆன்லைனில் பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி சிம் கார்டு பெறுவது எப்படி? sancharaadhaar.bsnl.co.in - இந்த இணையதளத்தைக் க்ளிக் செய்யவும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும், e-KYC படிவத்தை நிரப்புங்கள். ப்ரீபெய்டு அல்லது போஸ்ட்பெய்டு - இதில் ஏதேனும் ஒரு இணைப்பைத் தேர்வு செய்யவும். பின்னர், கேட்கப்படும் தகவல்களைப் பதிவிடுங்கள். உங்கள் மொபைல் நம்பரை சரிபார்க்க, உங்களது மொபைல் நம்பருக்கு OTP வரும், அதை நிரப்பிக்கொள்ளுங்கள். அனைத்துத் தகவல்களை நிரப்பி, சப்மிட் கொடுத்தால், உங்கள் வீட்டிற்கே சிம் கார்டு வந்துவிடும்.

விகடன் 8 Jul 2025 12:52 pm

BSNL சிம் கார்டை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு மாற்றுவது எப்படி?

சமீபத்தில், மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைதொடர்பு BSNL நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ்.என்.எல் 2ஜி அல்லது 3ஜி சிம் கார்டு வைத்திருக்கும் மக்கள், அவற்றை இலவசமாக 4ஜி அல்லது 5ஜிக்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்கான வழிமுறையை பார்ப்போம். பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி கார்டுக்கு மாறுவது எப்படி? பி.எஸ்.என்.எல் இணையதளத்திற்குச் சென்று, உங்கள் அருகில் இருக்கும் பி.எஸ்.என்.எல் சி.எஸ்.சி (BSNL CSC) அல்லது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களைக் கண்டறியவும். பி.எஸ்.என்.எல் 5ஜி | BSNL 5G Sim Card கண்டறிந்த விற்பனையாளரிடம் செல்லும்போது, ஆதார் அல்லது அரசு சம்பந்தமான எதாவது ஒரு ஆவணத்தை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி - எந்த சிம் கார்டுக்கு மாற விரும்புகிறீர்கள் என்பதை அவர்களிடம் தெரிவிக்கவும். இந்த ஆவணங்களைக் கொடுப்பதன் மூலம் e-KYC நடைமுறை முடியும். இதெல்லாம் முடிந்த உடன், உங்களுக்கு பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி சிம் கார்டு கொடுப்பார்கள். அதை, அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளின் படி, ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். ஆன்லைனில் பி.எஸ்.என்.எல் 4ஜி அல்லது 5ஜி சிம் கார்டு பெறுவது எப்படி? sancharaadhaar.bsnl.co.in - இந்த இணையதளத்தைக் க்ளிக் செய்யவும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும், e-KYC படிவத்தை நிரப்புங்கள். ப்ரீபெய்டு அல்லது போஸ்ட்பெய்டு - இதில் ஏதேனும் ஒரு இணைப்பைத் தேர்வு செய்யவும். பின்னர், கேட்கப்படும் தகவல்களைப் பதிவிடுங்கள். உங்கள் மொபைல் நம்பரை சரிபார்க்க, உங்களது மொபைல் நம்பருக்கு OTP வரும், அதை நிரப்பிக்கொள்ளுங்கள். அனைத்துத் தகவல்களை நிரப்பி, சப்மிட் கொடுத்தால், உங்கள் வீட்டிற்கே சிம் கார்டு வந்துவிடும்.

விகடன் 8 Jul 2025 12:52 pm

ஐடெல் ‘சிட்டி 100’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரைவாக பார்ப்போம்.

தி ஹிந்து 8 Jul 2025 3:14 am

ஐடெல் ‘சிட்டி 100’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரைவாக பார்ப்போம்.

தி ஹிந்து 8 Jul 2025 2:31 am

ஐடெல் ‘சிட்டி 100’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரைவாக பார்ப்போம்.

தி ஹிந்து 8 Jul 2025 1:31 am

ஐடெல் ‘சிட்டி 100’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரைவாக பார்ப்போம்.

தி ஹிந்து 7 Jul 2025 11:31 pm

Birds: அழிவின் விளிம்பில் 500 பறவை இனங்கள்; ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவுகள்; காரணம் என்ன?

காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அடுத்த நூற்றாண்டுக்குள் 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் ரீடிங் பல்கலைக்கழக (University of Reading) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலியல் மற்றும் பரிணாம நோக்கில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கி.பி 1500 முதல் பதிவான பறவை அழிவுகளை விட வர இருக்கும் அழிவு மூன்று மடங்கு அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது. பறவைகள் இந்த ஆய்வறிக்கையின்படி, வெறும் கழுத்துள்ள குடைப்பறவை (bare-necked umbrellabird) மற்றும் தலைக்கவச ஹார்ன்பில் (helmeted hornbill) போன்ற குறிப்பிடத்தக்க இனங்கள் ஆபத்தில் உள்ளன. இவற்றின் இழப்பு இந்தப் பறவைகளைச் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கணிசமாகப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், காலநிலை மாற்றம், வேட்டையாடுதல், பறவைகளின் வாழ்விட அழிவு ஆகிய மனிதனால் தூண்டப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்துவதால் கூட, இந்தப் பறவை அழிவை முழுமையாகத் தடுக்காது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. IUCN சிவப்புப் பட்டியல் தரவுகளைக் கொண்டு சுமார் 10,000 பறவை இனங்களை ஆய்வு செய்து நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், பெரிய பறவைகள் வேட்டையாடுதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடியவை என்றும், அகலமான இறக்கைகள் கொண்ட பறவைகள் வாழ்விட இழப்பால் பாதிக்கப்படக்கூடியவை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், வாழ்விட அழிவை நிறுத்துவது ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்களைக் காப்பாற்றும் என்று இந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. சுற்றுச்சூழல் அமைப்பு செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட சில பறவை இனங்கள் இருக்கின்றன. வேட்டையாடுதலைக் குறைப்பது, விபத்து இறப்புகளைத் தடுப்பது ஆகிய நடவடிக்கைகளானது இப்பறவை இனங்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். பறவைகள் இதனால், வரவிருக்கும் இந்த அழிவின் நெருக்கடியைத் தணிப்பதற்கும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பு மற்றும் முன்முயற்சியுடன் கூடிய உத்திகள் அவசியம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இது குறித்து இந்த ஆராய்ச்சி முதன்மை ஆசிரியர் கெர்ரி ஸ்டீவர்ட், பல பறவைகள் இனங்கள் ஏற்கனவே அழியும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் பறவை அழிவு நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம். அவற்றின் வாழ்விடங்களில் மனித அச்சுறுத்தல்களைக் குறைக்க உடனடி நடவடிக்கை தேவை. அதேசமயம், மனித தாக்கங்களைக் குறைப்பது மட்டுமே அவற்றைக் காப்பாற்றாது. இந்த இனங்கள் உயிர்வாழ இனப்பெருக்கத் திட்டங்கள் மற்றும் வாழ்விட மறுசீரமைப்பு போன்ற சிறப்பு மீட்புத் திட்டங்கள் தேவை என்று கூறினார். பறவை மேலும், இந்த ஆராய்ச்சியின் மூத்த பேராசிரியை மானுவேலா கோன்சலஸ் சுவாரெஸ், அடுத்த நூற்றாண்டில் இவை உயிர்வாழ வேண்டுமென்றால், இந்த அச்சுறுத்தல்களைத் தடுப்பது மட்டும் போதாது. சுமார் 250 முதல் 350 இனங்களுக்கு இனப்பெருக்கத் திட்டங்கள் மற்றும் வாழ்விட மறுசீரமைப்பு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படும். மிகவும் அரிய பறவைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பது, பறவைகளின் வடிவங்கள் மற்றும் அளவுகளின் குறிப்பிடத்தக்கப் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும். இது சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிக முக்கியம் கூறினார். Cassowary : `உலகின் ஆபத்தான பறவை இனம்' - ஒரே மிதியில் மனிதர்களை வீழ்த்திவிடுமா?! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 7 Jul 2025 3:09 pm

கண்டறிய முடியாத மர்ம நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தது சாட் ஜிபிடி

ரெடிட் சமூக ஊடகத்தில் ஒருவர் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை, தலைவலி என விவரிக்க முடியாத பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

தி ஹிந்து 7 Jul 2025 12:04 pm

கண்டறிய முடியாத மர்ம நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தது சாட் ஜிபிடி

ரெடிட் சமூக ஊடகத்தில் ஒருவர் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை, தலைவலி என விவரிக்க முடியாத பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

தி ஹிந்து 7 Jul 2025 11:31 am

கண்டறிய முடியாத மர்ம நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தது சாட் ஜிபிடி

ரெடிட் சமூக ஊடகத்தில் ஒருவர் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை, தலைவலி என விவரிக்க முடியாத பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

தி ஹிந்து 7 Jul 2025 10:31 am

கண்டறிய முடியாத மர்ம நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தது சாட் ஜிபிடி

ரெடிட் சமூக ஊடகத்தில் ஒருவர் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை, தலைவலி என விவரிக்க முடியாத பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

தி ஹிந்து 7 Jul 2025 9:31 am

கண்டறிய முடியாத மர்ம நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தது சாட் ஜிபிடி

ரெடிட் சமூக ஊடகத்தில் ஒருவர் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை, தலைவலி என விவரிக்க முடியாத பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

தி ஹிந்து 7 Jul 2025 8:31 am

கண்டறிய முடியாத மர்ம நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தது சாட் ஜிபிடி

ரெடிட் சமூக ஊடகத்தில் ஒருவர் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை, தலைவலி என விவரிக்க முடியாத பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

தி ஹிந்து 7 Jul 2025 7:31 am

மலப்புரம்: 53 நாள் தேடல், கூண்டுக்குள் சிக்கிய ஆக்ரோஷ புலி; சுட்டுக்கொல்ல போராடும் மக்கள் ஏன்?

கேரள மாநிலத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களின் பட்டியலில் மலப்புரமும் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகளால் வனவிலங்குகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன. கூண்டில் சிக்கிய புலி அதிலும் குறிப்பாக யானை, புலி போன்ற உயிரினங்களுக்கான வாழிட போதாமை பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளிலும் தோட்டங்களிலும் தஞ்சமடையும் வனவிலங்குகளால் சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் நடமாடி வந்த புலி ஒன்று ரப்பர் தோட்ட தொழிலாளியை கடந்த மே மாதம் தாக்கிக் கொன்றது. அவரின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. மனிதனை தின்ற அந்த புலியை பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கூண்டுகள் அமைத்தும்‌ கண்காணிப்பு கேமராக்களைப்‌ பொருத்தியும் வனத்துறையினர் தேடி வந்தனர் ‌. கூண்டில் சிக்கிய புலி போக்கு காட்டி வந்த அந்த புலி இன்று காலை கூண்டுக்குள் சிக்கியிருக்கிறது. சிகிச்சைக்காக அந்த புலியை வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர், தொழிலாளியைத் தாக்கிக் கொன்ற பகுதியில் 5 கூண்டுகளை அமைத்து கண்காணித்து வந்தோம். கிட்டத்தட்ட 53 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு இன்று காலை அந்த புலி கூண்டுக்குள் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட அந்த புலி என்பதை தானியங்கி கேமிராக்களில் பதிவான படங்களை வைத்து ஒப்பீடு செய்து உறுதி செய்தோம். கூண்டில் சிக்கிய புலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் புலியின் உடலில் காயங்கள் இருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதே பகுதியில் நாங்கள் விடுவிப்போம் என சந்தேகமடைந்த மக்கள், இந்த புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு புரிய வைக்கப்பட்டு புலிக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதன் உடல்நிலைக்கு ஏற்பவே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

விகடன் 6 Jul 2025 4:30 pm

 இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள் 

பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.

தி ஹிந்து 6 Jul 2025 3:37 pm

 இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள் 

பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.

தி ஹிந்து 6 Jul 2025 3:31 pm

 இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள் 

பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.

தி ஹிந்து 6 Jul 2025 2:31 pm

 இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள் 

பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.

தி ஹிந்து 6 Jul 2025 1:32 pm

 இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள் 

பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.

தி ஹிந்து 6 Jul 2025 12:31 pm

 இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள் 

பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான்.

தி ஹிந்து 6 Jul 2025 11:31 am

பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 6 Jul 2025 1:02 am

பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 5 Jul 2025 11:31 pm

பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 5 Jul 2025 10:31 pm

பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

தி ஹிந்து 5 Jul 2025 9:31 pm

ஜப்பானில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ”மங்கா நாவல்” கணிப்பு – அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்!

ஜப்பானில் இன்று (ஜூலை 5) ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஒரு மங்கா நாவல் கணித்ததாக பரவிய தகவல்கள் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்கா என்பது ஜப்பானிய கிராஃபிக் நாவல்கள் அல்லது காமிக்ஸ் ஆகும். ஓய்வுபெற்ற மங்கா கலைஞரும் புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கப்படும் ரியோ டாட்சுகி எழுதிய The Future I Saw எனும் மறுபதிப்பு, பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளை பெரிய சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கிறது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி, பலரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, ஹாங்காங், தைவான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த வதந்தி அதிகம் பகிரப்பட்டுள்ளது. சுற்றுலா நிறுவனங்கள் கூட, பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறி வருகின்றன. மங்கா புத்தகம் எதை கணித்தது? The Future I Saw என்ற மங்கா புத்தகத்தில், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையிலுள்ள கடற்கீழ் பகுதியிலொரு பிளவு ஏற்பட்டு, 2011ல் ஏற்பட்ட பேரலையை விட மூன்று மடங்கு பெரிய பேரலை உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை என்றாலும், சிலர் இதை உண்மையான முன்னறிவிப்பாகவே எடுத்துக்கொண்டு பீதியில் உள்ளனர். ரியோ தட்ஸுகி, 2011ல் ஜப்பானை உலுக்கிய தொஹோகூ நிலநடுக்கம் மற்றும் பேரலை போன்ற பல நிகழ்வுகளை முன்னதாக கணித்ததாக நம்பப்படுகிறார். மேலும், பிரின்சஸ் டயானா மரணம், COVID-19 பரவல் போன்றவற்றையும் அவர் கணித்ததாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? ஜப்பானில் நிலநடுக்கங்களை நேரம், இடம், அதிர்வு அளவு என தெளிவாக முன்கூட்டியே கணிப்பது சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனமும், “இதுபோன்ற நேரடி நிலநடுக்க கணிப்பு தவறான தகவல்” எனவும், மக்கள் வதந்திகளால் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. சுற்றுலா மீது தாக்கம் இந்த வதந்திகள் காரணமாக ஜப்பான் செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏப்ரலில் 3.9 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் வந்திருந்த நிலையில், மே மாதத்தில் ஹாங்காஙில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை 11% குறைந்துள்ளது. ஹாங்காங் ஏர்லைன்ஸ், கிரேட்டர் பே ஏர்லைன்ஸ் போன்றவை ஜப்பான் விமானங்களை ரத்து செய்துள்ளன. நிபுணர்கள் எச்சரிக்கை டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நவோயா சேக்கியா இதுகுறித்து கூறுகையில், ஆதாரமற்ற கணிப்புகளில் கவனம் செலுத்துவதை விட, எந்த நேரத்திலும் பேரழிவுகளுக்குத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார். 2055க்குள் ஜப்பான் நன்காய் பள்ளத்தாக்கில் இருந்து 9.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். ஆனால் இதற்கும் தற்போதைய வதந்திகளுக்கும் எந்த சம்பந்தம் இல்லை எனவும், தவறான தகவல்களை நம்பி பயப்பட வேண்டாம் எனவும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஒலி அலையால் உடல் எடையைக் குறைக்க முடியுமா? ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

விகடன் 5 Jul 2025 3:02 pm

Microsoft: பாகிஸ்தானுக்கு குட் பை சொன்ன மைக்ரோசாப்ட்; முடிவுக்கு வந்த 25 ஆண்டுகாலப் பயணம்!

உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் பாகிஸ்தானில் உள்ள தங்களது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தான் ரஷ்யாவில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானிலும் தங்கள் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் அலுவலகம் மூடப்பட்டதை பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் ஜாவத் ரஹ்மான் உறுதி செய்திருக்கிறார். ‘இது ஒரு சகாப்தத்தின் முடிவு. தற்போதுள்ள வணிக சூழலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியேற்றத்தைக் காட்டுகிறது. எங்கெல்லாம் தங்கள் நிறுவனம் மேலும் வளர்வதற்கு சாத்தியமும், வாய்ப்பும் இல்லையோ அங்கெல்லாம் தமது இயக்கத்தை மைக்ரோசாப்ட் நிறுத்தி வருகிறது’ என்று அவர் கூறியிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு அந்நாட்டு அரசு ஆதரவு அளிப்பதும், சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதும் இத்தகைய முடிவுகளுக்கு காரணமாக இருப்பதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர். ஷெபாஸ் Vs இம்ரான்: அதலபாதாளத்தில் பொருளாதாரம்... வன்முறைக்காடான பாகிஸ்தான் - என்ன நடக்கிறது?! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 5 Jul 2025 1:32 pm

Microsoft: பாகிஸ்தானுக்கு குட் பை சொன்ன மைக்ரோசாப்ட்; முடிவுக்கு வந்த 25 ஆண்டுகாலப் பயணம்!

உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் பாகிஸ்தானில் உள்ள தங்களது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தான் ரஷ்யாவில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானிலும் தங்கள் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் அலுவலகம் மூடப்பட்டதை பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் ஜாவத் ரஹ்மான் உறுதி செய்திருக்கிறார். ‘இது ஒரு சகாப்தத்தின் முடிவு. தற்போதுள்ள வணிக சூழலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியேற்றத்தைக் காட்டுகிறது. எங்கெல்லாம் தங்கள் நிறுவனம் மேலும் வளர்வதற்கு சாத்தியமும், வாய்ப்பும் இல்லையோ அங்கெல்லாம் தமது இயக்கத்தை மைக்ரோசாப்ட் நிறுத்தி வருகிறது’ என்று அவர் கூறியிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு அந்நாட்டு அரசு ஆதரவு அளிப்பதும், சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதும் இத்தகைய முடிவுகளுக்கு காரணமாக இருப்பதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர். ஷெபாஸ் Vs இம்ரான்: அதலபாதாளத்தில் பொருளாதாரம்... வன்முறைக்காடான பாகிஸ்தான் - என்ன நடக்கிறது?! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 5 Jul 2025 1:32 pm

இயற்கையின் மடியில்: நான்கு நண்பர்கள் 

பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன. பறவைகள் பறப்பதே நமக்கு பெரும் விந்தைதான். அதையும் தாண்டி ஒவ்வொரு பறவையும் ஏதாவது ஒரு விதத்தில் நம்மை ஈர்த்துவிடும். சிறிது நேரம் உன்னிப்பாக கவனித்தால் போதும்.

தி ஹிந்து 5 Jul 2025 12:31 pm

கடல் போல் காட்சியளிக்கும் பவானி கூடுதுறை; காவிரி - பவானி சங்கமத்தின் அழகிய காட்சி! | Photo Album

காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை

விகடன் 5 Jul 2025 11:39 am