திருச்சி அருகே வாழைத் தோப்பில் பிடிபட்ட 7 அடி நீள முதலை
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் சிறுகாடு தோப்பு பொய் யாமணி கரையில் உள்ள வாழைத் தோட்டத்தில் சுமார் 7 அடி நீளம் உள்ள முதலை திரிவதை கண்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்
உலகப் புகழ் பெற்ற வாத்து! | வரலாறு முக்கியம் மக்களே! - 22
காட்டு வாத்துகள் (Mallard Ducks) பொதுவாக மறைவான இடங்களிலேயே முட்டைகள் இடும். ஆனால், எங்கிருந்தோ வந்த அந்தக் காட்டு வாத்து, அமெரிக்காவின் மில்வாகி நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழே முட்டைகளை இட்டிருந்தது.
அக்டோபர் திரைப்படத்திற்குப் பின்னால் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ரஷ்யாவின் தொழிலாளர்களும். விவசாயிகளும் இருக்கிறார்கள்.
கடையில் பண்டிகைக் கால விற்பனை முடிந்தது. மகிழ்ச்சியாக வீட்டுக்குத் தன் இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார் வரதன். இரவு நேரம். பணம் அதிகமாக இருந்ததால், பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்கிற கவலை வரதனை வாட்டியது.
மற்ற கோள்களில் வானம் நீலமாக இருக்குமா? | வானம் நமக்கொரு போதிமரம் 4
பூமியில் வானம் நீலமாகத் தெரிவதற்கு ராலே ஒளிச்சிதறலே காரணம். பல நிறங்களின் கலவையான சூரிய ஒளி, பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஒளிச்சிதறல் அடைகிறது.
ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாவிட்டால்... - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 4
கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கருவி மட்டுமல்ல. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை. உண்மையான கல்வி வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, வாழ்க்கைக்கான நோக்கத் தையும் கற்பிக்கிறது.
திருப்பூர்: உடுமலை அருகே கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தை பத்திரமாக மீட்பு
உடுமலை அருகே விவசாய தோட்டத்துக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்
கடல் மீன்பிடித் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 24
கடலில் மீன்பிடிக் கப்பல்களை இயக்குவதற்குத் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத் துடன் 1963ஆம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டது.
ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாவிட்டால்... - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 4
கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கருவி மட்டுமல்ல. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை. உண்மையான கல்வி வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, வாழ்க்கைக்கான நோக்கத் தையும் கற்பிக்கிறது.
மற்ற கோள்களில் வானம் நீலமாக இருக்குமா? | வானம் நமக்கொரு போதிமரம் 4
பூமியில் வானம் நீலமாகத் தெரிவதற்கு ராலே ஒளிச்சிதறலே காரணம். பல நிறங்களின் கலவையான சூரிய ஒளி, பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஒளிச்சிதறல் அடைகிறது.
கடையில் பண்டிகைக் கால விற்பனை முடிந்தது. மகிழ்ச்சியாக வீட்டுக்குத் தன் இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார் வரதன். இரவு நேரம். பணம் அதிகமாக இருந்ததால், பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்கிற கவலை வரதனை வாட்டியது.
உலகப் புகழ் பெற்ற வாத்து! | வரலாறு முக்கியம் மக்களே! - 22
காட்டு வாத்துகள் (Mallard Ducks) பொதுவாக மறைவான இடங்களிலேயே முட்டைகள் இடும். ஆனால், எங்கிருந்தோ வந்த அந்தக் காட்டு வாத்து, அமெரிக்காவின் மில்வாகி நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழே முட்டைகளை இட்டிருந்தது.
அக்டோபர் திரைப்படத்திற்குப் பின்னால் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ரஷ்யாவின் தொழிலாளர்களும். விவசாயிகளும் இருக்கிறார்கள்.
திருப்பூர்: உடுமலை அருகே கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தை பத்திரமாக மீட்பு
உடுமலை அருகே விவசாய தோட்டத்துக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்
Chennai Hunter Nights Ride - மறக்க முடியாத ஒரு ஹன்ட்டர் 350 ரைடு; மறக்க முடியாத அனுபவம்
சென்னை அடையாரில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவன ஸ்டோரிலிருந்து இந்த ரைடு ஆரம்பமானது. மாலையில் Hi-Tea மற்றும் Snacks உடன் எல்லோரும் சேர்ந்து, சிரிப்பு, உரையாடல், புது முகங்கள் - சந்தோஷமான தொடக்கம். ராயல் என்ஃபீல்டு டீம் ரைடர்களை சிம்பிளாகவும், உற்சாகமாகவும் வரவேற்றது. அதுக்கப்புறம் இன்ஜின் ஸ்டார்ட்! எல்லோரும் சேர்ந்து ECR ஸ்பீட்வே நோக்கி ஹன்ட்டர் 350-ஐ ஓட்டியபடி கிளம்பினோம். சென்னையின் இரவு சாலைகள், விளக்குகள், சற்றே குறைந்துபோன டிராஃபிக் - அந்த ரைட் அனுபவமே வேறு மாதிரி இருந்தது. ஹன்ட்டரின் அந்த exhaust சவுண்ட், ரோட்டில் ஓடும் அந்த லைனே ஒரு திரில்! RE Adyar Showroom Hunter Nights Ride Go-Karting ECR ஸ்பீட்வேயை அடைந்ததும் அடுத்த சுவாரஸ்யம் - Go Karting! ஹெல்மெட்டுடன் அனைவரும ட்ராக்கில் ரெடி! அந்த சில நிமிடங்கள் வேகம், திருப்பம், போட்டி, உற்சாகம் – எல்லாம் கலந்த ஒரு அலாதியான அனுபவம். ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணும் சிரிப்பு சத்தம், முழுக்க எனர்ஜிதான்! அதன்பிறகு ரைடு தொடர்ந்தது ECR-ல் உள்ள Delhi Dhaba நோக்கி... ஹைவே ரைடு என்றால் எப்போதும் ஒரு வித்தியாசமான அமைதி இருக்கும் இல்லையா? இரவில அந்த குளிர்ந்த காற்று, வளைந்த சாலைகள், குழுவாக ஓடும் ரைடர்கள் - அப்படியே ஒரு Cinematic feel. Delhi Dhaba-வில் ஒரு சூப்பரான டின்னர் இடைவேளையுடன் எல்லோரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தோம். Delhi Dhaba, ECR Hunter Rider RE Hunter 350 Group Pic சிலருக்கு இது முதல் ரைடு, சிலர் ரெகுலர் ரைடர்ஸ் - ஆனால் எல்லாருக்கும் பொதுவானது அந்த brotherhood feel தான். இந்த மாதிரி ரைடுகள்தான் நம்ம சென்னையை ஒரு புதிய பார்வையில் பார்க்க வைக்கிறது. ஒவ்வொரு Hunter பைக்கும் ஒரு கதையைச் சொல்வதாக இருந்தது அந்த இரவு, அந்த ரைடு, அந்த பங்கேற்பு - எல்லாம் சேர்ந்து ஒரு மனநிறைவைக் கொடுத்தது. இது ஒரு நிகழ்ச்சி மட்டும் இல்ல, ஒரு ரைடிங் கம்யூனிட்டியின் உணர்வுப்பூர்வமான பயணம்!
கடல் மீன்பிடித் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 24
கடலில் மீன்பிடிக் கப்பல்களை இயக்குவதற்குத் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத் துடன் 1963ஆம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டது.
ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாவிட்டால்... - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 4
கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கருவி மட்டுமல்ல. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை. உண்மையான கல்வி வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, வாழ்க்கைக்கான நோக்கத் தையும் கற்பிக்கிறது.
மற்ற கோள்களில் வானம் நீலமாக இருக்குமா? | வானம் நமக்கொரு போதிமரம் 4
பூமியில் வானம் நீலமாகத் தெரிவதற்கு ராலே ஒளிச்சிதறலே காரணம். பல நிறங்களின் கலவையான சூரிய ஒளி, பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஒளிச்சிதறல் அடைகிறது.
கடையில் பண்டிகைக் கால விற்பனை முடிந்தது. மகிழ்ச்சியாக வீட்டுக்குத் தன் இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார் வரதன். இரவு நேரம். பணம் அதிகமாக இருந்ததால், பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்கிற கவலை வரதனை வாட்டியது.
உலகப் புகழ் பெற்ற வாத்து! | வரலாறு முக்கியம் மக்களே! - 22
காட்டு வாத்துகள் (Mallard Ducks) பொதுவாக மறைவான இடங்களிலேயே முட்டைகள் இடும். ஆனால், எங்கிருந்தோ வந்த அந்தக் காட்டு வாத்து, அமெரிக்காவின் மில்வாகி நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழே முட்டைகளை இட்டிருந்தது.
அக்டோபர் திரைப்படத்திற்குப் பின்னால் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ரஷ்யாவின் தொழிலாளர்களும். விவசாயிகளும் இருக்கிறார்கள்.
திருப்பூர்: உடுமலை அருகே கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தை பத்திரமாக மீட்பு
உடுமலை அருகே விவசாய தோட்டத்துக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்
ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாவிட்டால்... - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 4
கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கருவி மட்டுமல்ல. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை. உண்மையான கல்வி வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, வாழ்க்கைக்கான நோக்கத் தையும் கற்பிக்கிறது.
மற்ற கோள்களில் வானம் நீலமாக இருக்குமா? | வானம் நமக்கொரு போதிமரம் 4
பூமியில் வானம் நீலமாகத் தெரிவதற்கு ராலே ஒளிச்சிதறலே காரணம். பல நிறங்களின் கலவையான சூரிய ஒளி, பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஒளிச்சிதறல் அடைகிறது.
கடையில் பண்டிகைக் கால விற்பனை முடிந்தது. மகிழ்ச்சியாக வீட்டுக்குத் தன் இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார் வரதன். இரவு நேரம். பணம் அதிகமாக இருந்ததால், பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்கிற கவலை வரதனை வாட்டியது.
உலகப் புகழ் பெற்ற வாத்து! | வரலாறு முக்கியம் மக்களே! - 22
காட்டு வாத்துகள் (Mallard Ducks) பொதுவாக மறைவான இடங்களிலேயே முட்டைகள் இடும். ஆனால், எங்கிருந்தோ வந்த அந்தக் காட்டு வாத்து, அமெரிக்காவின் மில்வாகி நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழே முட்டைகளை இட்டிருந்தது.
அக்டோபர் திரைப்படத்திற்குப் பின்னால் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ரஷ்யாவின் தொழிலாளர்களும். விவசாயிகளும் இருக்கிறார்கள்.
திருப்பூர்: உடுமலை அருகே கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தை பத்திரமாக மீட்பு
உடுமலை அருகே விவசாய தோட்டத்துக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்
கடல் மீன்பிடித் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 24
கடலில் மீன்பிடிக் கப்பல்களை இயக்குவதற்குத் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத் துடன் 1963ஆம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டது.
ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாவிட்டால்... - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 4
கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கருவி மட்டுமல்ல. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை. உண்மையான கல்வி வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, வாழ்க்கைக்கான நோக்கத் தையும் கற்பிக்கிறது.
கடையில் பண்டிகைக் கால விற்பனை முடிந்தது. மகிழ்ச்சியாக வீட்டுக்குத் தன் இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார் வரதன். இரவு நேரம். பணம் அதிகமாக இருந்ததால், பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்கிற கவலை வரதனை வாட்டியது.
உலகப் புகழ் பெற்ற வாத்து! | வரலாறு முக்கியம் மக்களே! - 22
காட்டு வாத்துகள் (Mallard Ducks) பொதுவாக மறைவான இடங்களிலேயே முட்டைகள் இடும். ஆனால், எங்கிருந்தோ வந்த அந்தக் காட்டு வாத்து, அமெரிக்காவின் மில்வாகி நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழே முட்டைகளை இட்டிருந்தது.
அக்டோபர் திரைப்படத்திற்குப் பின்னால் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ரஷ்யாவின் தொழிலாளர்களும். விவசாயிகளும் இருக்கிறார்கள்.
திருப்பூர்: உடுமலை அருகே கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தை பத்திரமாக மீட்பு
உடுமலை அருகே விவசாய தோட்டத்துக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்
சென்னை பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்தில், அடுக்குமாடி கட்டிட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
கடல் மீன்பிடித் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 24
கடலில் மீன்பிடிக் கப்பல்களை இயக்குவதற்குத் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத் துடன் 1963ஆம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டது.
ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாவிட்டால்... - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 4
கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கருவி மட்டுமல்ல. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை. உண்மையான கல்வி வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, வாழ்க்கைக்கான நோக்கத் தையும் கற்பிக்கிறது.
மற்ற கோள்களில் வானம் நீலமாக இருக்குமா? | வானம் நமக்கொரு போதிமரம் 4
பூமியில் வானம் நீலமாகத் தெரிவதற்கு ராலே ஒளிச்சிதறலே காரணம். பல நிறங்களின் கலவையான சூரிய ஒளி, பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஒளிச்சிதறல் அடைகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்
சென்னை பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்தில், அடுக்குமாடி கட்டிட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
திருப்பூர்: உடுமலை அருகே கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தை பத்திரமாக மீட்பு
உடுமலை அருகே விவசாய தோட்டத்துக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்
Audi v BMW: ரோடு டு சோசியல் மீடியா - பிராண்டுகளுக்கு இடையே நடக்கும் சுவாரஸ்ய யுத்தம் பற்றி தெரியுமா?
ஆடி, பி.எம்.டபிள்யூ - இது இரண்டுமே ஜெர்மன் ஆடம்பர் கார் பிராண்டுகள். இந்த இரு பிராண்டுகளும் எப்போதும் தீப்பிடிக்க மோதி கொண்டாலும், ரொம்ப சேஃப்பான வாகனங்கள். இந்த இரு பிராண்டுகளின் யுத்தம் வாகனங்களோட மட்டும் நின்றுவிடுவதில்லை, விளம்பர பலகைகள் தொடங்கி சோசியல் மீடியாக்கள் வரை நீண்டுகொண்டே வருகிறது. அந்தச் சுவாரஸ்யங்களைத் தான் சொல்கிறது இந்தக் கட்டுரை... Audi Audiயும், Quattro AWDயும் Audi-யின் சிறப்பம்சமே ‘Quattro All-wheel Drive’ தான். அதாவது AWD-களில் இரு சக்கரங்களுக்கு மட்டுமே பவர் செல்லும். ஆனால், Quattro AWD-யிலோ நான்கு சக்கரங்களுக்குமே பவர் செல்லும். இதனால், மழை, பனி, நெடுஞ்சாலை, ஆஃப் ரோடு என எல்லாவற்றிலுமே ஸ்மூத்தான பயணம் கிடைக்கிறது. நவீன தோற்றம், ஸ்டைலிஷ் ஆன டிசைன்.... அது மட்டுமல்லாமல், எரிபொருள் செலவும் ஆடி கார்களில் சற்று குறைவு தான். ஆனால் முக்கிய, அடிப்படை அம்சங்களுடன் விற்கக்கூடிய Audi கார்களைவிட பிரீமியம் பிளஸ் ஆடி கார்களில் தான் Audi-யின் ஒரு சூப்பர் ஃபீலே கிடைக்கின்றது என்று கூறப்படுகிறது. BMW = அட்வென்சர் இப்போது பி.எம்.டபிள்யூவிற்கு வருவோம். இந்தக் கார்களில் ஸ்டீயரிங் பக்கத்தில் இருந்தாலே ஒரு தனி ஃபீல். காரை வளைக்கும் போதே அட்வென்சரஸ் ஃபீல் கிடைக்கிறது. M மற்றும் i மாடல்களில் உள்ள ஹை பெர்ஃபாமென்ஸ் இன்ஜின், காரை வேகமாக ஓட வைக்க உதவுகிறது. ஆனால், சில மாடல்களில் சஸ்பென்ஷன் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மெயின்டனன்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் விலை, எரிபொருள் செலவும் என எல்லாமே சற்று காஸ்ட்லி தான். குறிப்பாக Manual M3 போன்ற மாடல்களில் கியர் பாக்ஸ் அதிகம் வெப்பமடைவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். BMW முன்னிலையில் யார்? 2025-ம் ஆண்டின் முதல் பாதியில் பி.எம்.டபிள்யூ, அமெரிக்காவில் 1,78,499 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. இது ஆடி கார்களின் விற்பனைகளில் இரண்டு மடங்கு அதிகம். அதாவது, இந்த ஆண்டு ஆடியின்யின் அமெரிக்க விற்பனை 81,951 ஆகும். அமெரிக்காவில் மட்டுமல்ல, ஜெர்மனியிலும் பி.எம்.டபிள்யூ முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவிலும் 2025-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூவே விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, பி.எம்.டபிள்யூx1 மாடல் இந்திய சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது. BMW CE 04: பிஎம்டபிள்யூவின் காஸ்ட்லி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஜஸ்ட் 15 லட்சம்தான்! செக் மேட் வைத்த BMW 2009-ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு ஒரு பில் போர்டு வார் நடந்தது. முதலில் ஆடி தனது A4 காருக்காக விளம்பரத்திற்கு, அந்தக் காரின் போட்டோவை போட்டு, 'Your move, BMW' என்று பலகை வைத்தது. அதற்கு பி.எம்.டபிள்யூ, தன் M3 கார் புகைப்படம் போட்ட விளம்பர பலகையில் 'Checkmate' என்று பதில் அளித்திருந்தது. ஆனால், அப்போதும் ஆடி விடவில்லை. தங்களது 'R8 Super Car'-ஐ காட்டி 'Your pawn is no match for our king' என்று மீண்டும் விளம்பர பலகை மூலம் பி.எம்.டபிள்யூவை வம்பிழுத்தது. இதற்கு பி.எம்.டபிள்யூ தங்களது 'Formula 1' கார் படம் போட்ட Airship-ஐ ஆடியின் விளம்பரப் பலகையின் மேலேயே பறக்க விட்டு அசத்தலான நகர்வைக் கொடுத்தது. Your move, BMW - விளம்பரம் எக்ஸில் பிராண்ட் வார் இந்த இரு பிராண்டுகளின் சண்டை விளம்பர பலகைகளுடனும் நின்றுவிடவில்லை. 2018-ம் ஆண்டில் அப்போதைய ட்விட்டர், இப்போதைய எக்ஸிலும் இந்த யுத்தம் தொடர்ந்தது. பி.எம்.டபிள்யூ ஒரு விளம்பரத்தில் அவர்களது காரின் பின்னால் சில ஃபயர் ஒர்க்ஸ் இருப்பது போல காட்டியிருப்பார்கள். அந்த விளம்பரத்தில் எதர்ச்சையாக ஆடி காரின் சின்னத்தின் வளையங்கள் போன்று இருந்தது. இந்த விளம்பரத்தை ஆடி 'When you see it' என்று குறிப்பிட்டு பி.எம்.டபிள்யூவை ட்ரோல் செய்திருந்தது. இதற்கு பி.எம்.டபிள்யூ அசால்டாக 'We see it, where we usually do... in the rear view mirror' என்று சூப்பர் பதிலடியைத் தந்தது. இதன் பொருள், பி.எம்.டபிள்யூவின் கண்ணாடி மூலம் பார்த்தால் தான் பின்னால் இருக்கும் ஆடி தெரியும்'. இந்த மோதல் எல்லாம் இருக்கட்டும்... உண்மையில் எது டாப் என்ற கேள்வி எழுகிறதா? ஆடம்பரத்திற்கு ஆடி கார்கள் நல்ல சாய்ஸ். அனைத்து வானிலைகளில் ஆடி கார்கள் நன்கு உழைக்கும். மற்றபடி அட்வென்சர்ஸ் டிரைவிங்.. ஸ்போர்ட்டி ஃபீல்... போன்றவைகளுக்கு BMW தான் பெஸ்ட். அதனால், இரண்டில் எது பெஸ்ட் என்று கூற முடியாது, இரண்டுமே அதனதன் விதத்தில் பெஸ்ட். Audi A4: சூப்பரா மாறியிருக்கு ஆடி! என்னென்ன மாற்றங்கள்?
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்
சென்னை பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்தில், அடுக்குமாடி கட்டிட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்
சென்னை பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்தில், அடுக்குமாடி கட்டிட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்
சென்னை பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்தில், அடுக்குமாடி கட்டிட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்
சென்னை பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்தில், அடுக்குமாடி கட்டிட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
மெலிசா: `நூற்றாண்டின் புயல்’ 174 ஆண்டுகளுக்குபின் ஜமைக்காவை தாக்கிய கடும் புயல்; அதிர்ச்சி காட்சிகள்
ஜமைக்கா நாட்டில் நேற்று கடுமையான சூறாவளி புயல் வீசியது. இந்தப் புயலுக்கு பெயர் மெலிசா. ஜமைக்கா நாட்டில் கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தப் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயல் குறித்த முக்கிய விவரங்கள் இங்கே... நேற்று 300 கி.மீ வேகத்தில் நகர்ந்த மெலிசா புயல், ஜமைக்கா மற்றும் அதன் சுற்றியுள்ள தீவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், அங்கு பெரும் மழை மற்றும் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மெலிசா புயல் தாக்கம் மெலிசா புயல் தாக்கம் மெலிசா புயல் தாக்கம் மெலிசா புயல் தாக்கம் மெலிசா புயல் தாக்கம் மெலிசா புயல் தாக்கம் மெலிசா புயல் தாக்கம் மெலிசா புயல் தாக்கம் இந்தப் புயலினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஆனால், இப்போதைக்கு இந்தப் புயலினால் ஜமைக்காவில் 3 பேர், ஹைட்டியில் 3 பேர் மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருவர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 'மெலிசாவின் தாக்கத்தைத் தாங்கும் அளவிற்கான கட்டமைப்பு ஜமைகாவில் இல்லை' என்று அந்த நாட்டில் பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸே நேற்று அறிவித்தார். இதையடுத்து, அந்த நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் மிக வேகமாக நடந்தது... நடந்து வருகிறது. மெலிசா புயலுக்கு 5-ம் வகை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஐந்தாம் வகை புயல் எச்சரிக்கை என்றால், அந்தப் புயலினான் வீட்டின் மேற்கூரைகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்... வீட்டின் சுவர்கள் இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும், மின்சார துண்டிப்புகள் நாள் கணக்கில் தொடங்கி மாதக் கணக்கு வரை நீடிக்கலாம். இந்த மெலிசா புயல் கடந்த 21-ம் தேதி, மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைகளில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. pic.twitter.com/1Ll6XM8BHr — Usain St. Leo Bolt (@usainbolt) October 27, 2025 Keep Safe Jamaica — Usain St. Leo Bolt (@usainbolt) October 28, 2025 pic.twitter.com/rQFOi5LoW1 — Usain St. Leo Bolt (@usainbolt) October 28, 2025 pic.twitter.com/h6vgOrpu1S — Usain St. Leo Bolt (@usainbolt) October 29, 2025 மெலிசா புயல் 1.5 மில்லியன் ஜமைக்கா மக்களைப் பாதிக்கலாம் என்று செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது. இந்தப் புயலினால் ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் இந்தப் புயல் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்தப் புயலை 'நூற்றாண்டின் புயல்' என்று எச்சரித்துள்ளது உலக வானிலை அமைப்பு.
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்த எக்ஸ் ஏஐ: எலான் மஸ்க்கின் முயற்சி
எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் Grokipedia என்ற தகவல் களஞ்சியத்தை அறிமுகம் செய்துள்ளது.
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்த எக்ஸ் ஏஐ: எலான் மஸ்க்கின் முயற்சி
எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் Grokipedia என்ற தகவல் களஞ்சியத்தை அறிமுகம் செய்துள்ளது.
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்த எக்ஸ் ஏஐ: எலான் மஸ்க்கின் முயற்சி
எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் Grokipedia என்ற தகவல் களஞ்சியத்தை அறிமுகம் செய்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு விளக்கம்
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு விளக்கம்
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு விளக்கம்
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு விளக்கம்
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு விளக்கம்
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: `உங்கள் பகுதியில் மழை நீர் தேங்கியிருக்கிறதா?'போட்டோ எடுத்து விகடனுக்கு அனுப்புங்க
வடகிழக்குப் பருவமழை, மோன்தா புயல் என சென்னையில் கடந்த சில தினங்களாக தினமும் காலையில் மழை அட்டென்டன்ஸைப் போட்டுவிடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்குச் செல்வோருக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதையும் தாண்டிய சிரமம் என்றால்... செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது, ஆங்காங்கே இருக்கும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பது, சாக்கடை மூடாமல் இருப்பது எனத் தொடர்ந்து இந்த மழைக்காலம் சின்ன திகில் அனுபவத்தைத் தந்துகொண்டே வருகிறது. இதை சுட்டிக்காட்ட சென்னை மக்களான உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இதோ... மழை பாதிப்பு - சென்னை உங்கள் பகுதியில் மழை தண்ணீர் தேங்கியிருப்பது, சாக்கடைகள் மூடாமல் இருப்பது போன்ற மழை பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், அதை போட்டோ அல்லது வீடியோ எடுத்து விகடனுக்கு அனுப்பலாம். நீங்கள் போட்டோ அல்லது வீடியோ அனுப்பும்போது செய்ய வேண்டிய விஷயம்... உங்கள் பெயர், நீங்கள் எந்தப் பகுதியில் அந்த போட்டோவை எடுத்திருக்கிறீர்கள், அந்த போட்டோ எடுத்த தேதி, நேரத்தோடு 73050 71364 இந்த வாட்ஸ் ஆப் நம்பருக்கு அனுப்பி வையுங்கள்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதில், அக்டோபர் 24-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 25-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது. இது நேற்று (அக்டோபர் 27) காலை 11:30 மணியளவில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக நிலைகொண்டது. `மோன்தா' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் புயல் இன்று (அக்டோபர் 28) காலை தீவிர புயலாக வலுப்பெற்று மாலை முதல் இரவுக்குள் ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு அருகில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை மேலும், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும் மற்றும் சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் எண்ணுரில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பெய்திருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளுர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கம், கனமழை எதிரொலியாக ஆந்திராவின் 3 நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஆந்திர கடலோரப் பகுதி வழியே செல்லும் பல ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என்று ரயில்வே துறை அறிவித்திருக்கிறது. மழைக் காலங்களில் வீடுகளுக்குள் புகும் பாம்பு, தேள்; பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன?
பட்ஜெட் விலையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
நீலகிரியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் யானை; நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விடுவிப்பு!
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கிளன்வன்ஸ், திருவள்ளுவர் நகர், சுபாஷ் நகர், ஆரூற்றுப்பாறை, பாரதி நகர், டெல் ஹவுஸ், கெல்லி, குயின்ட் உள்ளிட்ட விவசாய பகுதி, மக்கள் குடியிருப்புகள், தனியார் தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றித் திரிந்த ’ராதாகிருஷ்ணன்’ என்ற யானை, அப்பகுதியில் இதுவரை 12 பேரை பலி வாங்கி உள்ளது. நெல்லை இதனையடுத்து வன உயிரின முதன்மை பாதுகாவலர் டோக்ராவின் உத்தரவின்படி வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு 50-க்கும் மேற்பட்ட வனத்துறை காவலர்கள் 4 கும்கி யானைகள், 10 ட்ரோன் கேமராக்கள், மயக்க ஊசி உதவியுடன் கடந்த செப்டம்பர் மாதம், 16-ம் தேதி முதல் 5 நாட்களாகத் தேடி செப்.22-ம் தேதி கூடலூர் அருகே எல்லமலை குறும்பர்மேடு பகுதியில் கண்டுபிடித்து மயக்க மருந்து நிரப்பப்பட்ட துப்பாக்கி மூலம் ஊசி செலுத்தி யானையை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர், கும்கி யானைகளின் உதவியுடன் முதுமலை புலிகள் காப்பகம் அபயாரண்யம் யானைகள் முகாமிற்கு கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மரக்கூண்டில் அடைக்கப்பட்டு தேவையான தண்ணீர், உணவு வழங்கப்பட்டது, பின்னர் காட்டு யானை ராதாகிருஷ்ணனை அங்கு கிராலில் அடைத்தனர். ராதாகிருஷ்ணன் யானை இதனைத்தொடர்ந்து கடந்த 26-ம் தேதி ராதாகிருஷ்ணன் யானையை வனத்துறையினர் முதுமலையிலிருந்து லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வழியாக சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி ரெயில்வே கேட் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள அகத்தியமலை யானைகள் சரணாலயத்தில் ஜி.பி.எஸ் கருவியுடன் காலர் ஐ.டி பொருத்தப்பட்டு மாஞ்சோலை அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அப்பாவி மக்களை கொன்று, விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்திய தேனியில் பிடிக்கப்பட்ட ”அரிகொம்பன்” என்ற யானையும், நீலகிரி பந்தலூரில் பிடிக்கப்பட்ட ”புல்லட் ராஜா” என்ற யானையும் மாஞ்சோலை அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது மூன்றாவதாக நேற்று மாஞ்சோலை வனப்பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற ஆட்கொல்லி யானையும் விடப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் யானை இதனால் மாஞ்சோலை, காணிக்குடியிருப்பு மற்றும் பாபநாசம், மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நான்காவதாக ரோலக்ஸ் என்ற டில்லி எனும் மற்றொரு காட்டு யானையும் விரைவில் மாஞ்சோலைக்கு கொண்டு வரப்படலாம் என்றும் வனத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ஏற்கெனவே சிறுத்தை, கரடிகள் நடமாட்டத்தால் தற்போது காட்டு யானைகள் வனத்திற்குள் விடப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஜெட் விலையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
பட்ஜெட் விலையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
சவுதியில் கபாலா முறை ரத்தால் 26 லட்சம் இந்தியருக்கு நிம்மதி
எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில் பிழைப்புக் காக ஊர், உறவை விட்டு அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1.32 கோடிக்கும் அதிகம். அதிலும், இந்தியாவிலிருந்து 26 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்
சவுதியில் கபாலா முறை ரத்தால் 26 லட்சம் இந்தியருக்கு நிம்மதி
எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில் பிழைப்புக் காக ஊர், உறவை விட்டு அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1.32 கோடிக்கும் அதிகம். அதிலும், இந்தியாவிலிருந்து 26 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்
சவுதியில் கபாலா முறை ரத்தால் 26 லட்சம் இந்தியருக்கு நிம்மதி
எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில் பிழைப்புக் காக ஊர், உறவை விட்டு அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1.32 கோடிக்கும் அதிகம். அதிலும், இந்தியாவிலிருந்து 26 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்
பட்ஜெட் விலையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
சவுதியில் கபாலா முறை ரத்தால் 26 லட்சம் இந்தியருக்கு நிம்மதி
எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில் பிழைப்புக் காக ஊர், உறவை விட்டு அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1.32 கோடிக்கும் அதிகம். அதிலும், இந்தியாவிலிருந்து 26 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்
சவுதியில் கபாலா முறை ரத்தால் 26 லட்சம் இந்தியருக்கு நிம்மதி
எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில் பிழைப்புக் காக ஊர், உறவை விட்டு அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1.32 கோடிக்கும் அதிகம். அதிலும், இந்தியாவிலிருந்து 26 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்
சவுதியில் கபாலா முறை ரத்தால் 26 லட்சம் இந்தியருக்கு நிம்மதி
எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில் பிழைப்புக் காக ஊர், உறவை விட்டு அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1.32 கோடிக்கும் அதிகம். அதிலும், இந்தியாவிலிருந்து 26 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்
நீலகிரி: ஒரு மாத சிறை; 600 கிமீ தூரம்; காடு திரும்பிய யானை ராதாகிருஷ்ணன்; வனத்துறை சொல்வது என்ன?
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் அவற்றின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் தடம் மாறும் யானைகள், மனித நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடமாட வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக அதிகரித்து வருகிறது. பிடிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் யானை இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருப்பது வேதனையான உண்மை. மனித நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் தொடர்ந்து நடமாடும் யானைகளை பிரச்னைக்குரிய யானைகள் (problematic elephant) என வனத்துறையால் அடையாளப்படுத்தப்படுகின்றன. கும்கி யானைகள் மற்றும் மயக்க ஊசி உதவியுடன் அந்த யானையைப் பிடித்து கும்கிகளாக மாற்றுவது அல்லது மாற்றிடத்தில் விடுவிப்பது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர்: மனிதர்களைத் தாக்கி வந்த யானை ராதாகிருஷ்ணன்; கும்கிகளின் உதவியோடு வனத்துறை பிடித்தது எப்படி? நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓவேலி பகுதியில் தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வருவதாக அறியப்பட்ட ராதாகிருஷ்ணன் என்கிற ஆண் யானையைக் கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், க்ரால் எனப்படும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பிரத்யேக மரக்கூண்டில் அடைத்து வைத்து சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். 600 கிலோமீட்டர் பயணித்த யானை கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மரக்கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தக் காட்டு யானையை பழங்குடி பாகன்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு அந்த யானையை விடுவித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கூண்டில் அடைபட்டிருந்த அந்த யானைக்கு மீண்டும் காடு கிடைத்திருக்கிறது. பாகுபலி டு மெய்யழகன் - பேன் இந்தியா ஸ்டாரான காளிதாசன் யானை! ஆனால், அதற்கு ஏற்ற காடாக அது இருக்குமா என்பது குறித்து பதில் அளித்த முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், ஓவேலி பகுதியில் மனிதர்களைத் தாக்கி வந்த யானை இது என்பதை ஆய்வு செய்து தான் உறுதி செய்தோம். கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் காத்திருந்து சரியான நேரத்தில் யானையைப் பிடித்தோம். ஆக்ரோஷமாக இருந்த ராதாகிருஷ்ணனை பழங்குடி பாகன்கள் மட்டுமின்றி கால்நடை மருத்துவர்களும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். ரேடியோ காலருடன் கோதையாறு வனத்தில் விடுவிக்கப்பட்ட யானை சாந்தப்படுத்திய பின்னரே தற்போது மீண்டும் வனத்திற்குள் விடுவித்துள்ளோம். ரேடியோ காலர் பொருத்தி கண்காணித்து வருகிறோம். கூடலூரில் பிடிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானை இதே பகுதியில் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை பகுதியும் கிட்டத்தட்ட கூடலூர் பகுதியைப் போன்றதுதான். மனித நடமாட்டம் மிகவும் குறைவு. அதற்கான உணவு மற்றும் தண்ணீர் ஆதாரங்கள் அதிகளவில் உள்ளன. யானையை வாகனத்தில் ஏற்றிச் செல்வது முதல் விடுவிப்பது வரை எந்தவித சிரமமும் ஏற்படவில்லை. அதற்கு ஏற்றச்சூழலாக இருக்கும் என்றனர். சிதைக்கப்படும் யானை வழித்தடங்கள்... ஆண்டுக்கொரு யானை பலியாகும் பரிதாபம்!
'மோன்தா'புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; வேறு எந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்?
'மோன்தா' புயல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம். அதன் படி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று மோன்தா புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கே, வடமேற்கே நகர்ந்து நாளை காலை கடும் புயலாக வலுப்பெறும். இதையடுத்து, நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் காக்கிநாடா - மசிலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும். மழை நேற்றைய சென்னை வானிலை மையத்தின் அறிக்கை படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம். நாளை... திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சி பணிகளில் விருது: நவ.14-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்கள், நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் விருதுகளுக்கு நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சி பணிகளில் விருது: நவ.14-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்கள், நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் விருதுகளுக்கு நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சி பணிகளில் விருது: நவ.14-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்கள், நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் விருதுகளுக்கு நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சி பணிகளில் விருது: நவ.14-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்கள், நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் விருதுகளுக்கு நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்
காட்டுப்பன்றிகளை விரட்ட கொதிக்கும் வெந்நீர், இரக்கமற்ற செயலால் கொந்தளிப்பில் ஆர்வலர்கள்
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் கழிவு மேலாண்மை திட்டங்களை முறைப்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. குடியிருப்புப் பகுதிகள் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் உணவுக் கழிவுகள் கொட்டப்படுவதால் வனவிலங்குகளால் ஈர்க்கப்படுகின்றன. கழிவு மேலாண்மை விழிப்புணர்வு இந்தக் கழிவுகளை உண்ண மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்கு வரும் கரடி, காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளால் மனித எதிர்கொள்ளல்கள் ஏற்படுவதுடன், அவற்றிற்கும் கடுமையான உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் வாழிடங்களில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை தவிக்க உணவுக்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வது மட்டுமே உரிய தீர்வு என வனவிலங்கு பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பேருந்து நிலையம் பகுதியில் திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகளை உண்ண காட்டுப்பன்றிகள் அதிகளவில் நடமாடி வரும் நிலையில், காட்டுப்பன்றிகள் மீது வெந்நீர் ஊற்றும் கொடூரம் அவற்றை விரட்டுகிறோம் என்கிற பெயரில் கொதிக்கும் வெந்நீரை காட்டுப்பன்றிகள் மீது ஊற்றும் கடைக்காரர்களின் இரக்கமற்ற செயல் இயற்கை ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. காட்டுப்பன்றிகள் மீது இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தும் நபர்கள் மீது வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டு வருகின்றனர்.
ஐஸ்லாந்திலும் குடியேறிய கொசு; இதுவரை இல்லாமல் இருந்ததற்கு காரணம் என்ன? இப்போது வந்தது ஏன்?
ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா உலகில் கொசுக்கள் இல்லாத பகுதிகளாக அறியப்பட்டவை. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஐஸ்லாந்தில் கொசுக்கள் இல்லாததற்கு காரணம் என்ன? ஐஸ்லாந்தின் காலநிலை மிக வேகமாக மாறக்கூடியது. ஒரு நாள் வெப்பமாக இருந்தாலும், மறுநாள் உறைபனி ஏற்படலாம். கொசுக்களுக்கு முட்டையிடவும், புழுக்கள் வளரவும் நிலையான வெப்பநிலையும், தேங்கிய நீரும் அவசியம். ஆனால், ஐஸ்லாந்தின் எரிமலைப் பாறைகள், கடுமையான காற்று மற்றும் அடிக்கடி உறையும் நீர் ஆகியவை நிலையான நீர்நிலைகள் உருவாவதைத் தடுக்கின்றன. ஐஸ்லாந்து மேலும், ஐஸ்லாந்தில் குளிர்காலம் நீண்டு, 6 முதல் 8 மாதங்கள் வரை நீடிக்கும், ஆனால் கோடைகாலம் வெறும் 2 முதல் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால், கொசுக்கள் தங்கள் முழு வளர்ச்சி சுழற்சியை முடிக்க முடியாமல் போகிறது. இந்தக் காரணங்களால், ஐஸ்லாந்து இதுவரை கொசுக்கள் இல்லாத பகுதியாக இருந்து வந்தது. க்யோஸ் பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்ட கொசுக்கள் 2025 அக்டோபர் 16 அன்று, ஐஸ்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள க்யோஸ் (Kjós) பள்ளத்தாக்கில், கிடவெல் (Kiðafell) என்ற இடத்தில் பூச்சி ஆர்வலர் பியோர்ன் ஹ்ஜால்டாஸன் மூன்று கொசுக்களைக் கண்டறிந்தார். இவற்றில் இரண்டு பெண் கொசுக்களும், ஒரு ஆண் கொசுவும் அடங்கும். இந்தக் கொசுக்கள் குலிசெட்டா அன்னுலாட்டா (Culiseta qannulata) இனத்தைச் சேர்ந்தவை என ஐஸ்லாந்து இயற்கை வரலாற்று நிறுவனத்தின் தாவரவியலாளர் மத்தியாஸ் ஆல்ஃப்ரெட்சன் அடையாளம் கண்டுள்ளார். இந்த இனம் குளிர்காலத்தில் கட்டிடங்களின் அடித்தளங்கள் அல்லது களஞ்சியங்களில் அடைபட்டு உயிர்வாழும் திறன் கொண்டது. இது ஐஸ்லாந்து வரலாற்றில் முதல் முறையாக இயற்கை சூழலில் கொசுக்கள் கண்டறியப்பட்ட நிகழ்வாகும். இதற்கு முன், கெஃப்லாவிக் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் மூலம் வந்த கொசுக்கள் கண்டறியப்பட்டிருந்தாலும், அவை இயற்கையில் உயிர்வாழவில்லை. கொசு காலநிலை மாற்றமே காரணமா? விஞ்ஞானிகள் இந்தக் கொசுக்களின் தோற்றத்திற்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என்கின்றனர். 2025-ல் ஐஸ்லாந்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 24.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இது கொசுக்களுக்கு முட்டையிடவும், வளர்ச்சியடையவும் உகந்த சூழலை உருவாக்கியிருக்கலாம். மேலும், விமானங்கள், கப்பல்கள் அல்லது சரக்கு போக்குவரத்து மூலம் கொசு முட்டைகள் அல்லது புழுக்கள் ஐஸ்லாந்திற்கு வந்திருக்கலாம். உலகளவில், ஏடிஸ் ஏஜிப்தி போன்ற கொசு இனங்கள் இவ்வாறு பரவியுள்ளன. நிலைத்திருக்குமா இந்த இனம்? இந்தக் கொசு இனம் ஐஸ்லாந்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கு வாய்ப்பு குறைவு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெப்பநிலை மாற்றங்கள் ஏற்பட்டால், இந்தக் கொசுக்கள் அழிந்துவிட வாய்ப்புள்ளது. மேலும், குலிசெட்டா அன்னுலாட்டா இனம் மனிதர்களுக்கு நோய் பரப்பும் திறன் மிகக் குறைவு என்றும், ஐஸ்லாந்தின் குளிர்ந்த காலநிலை நோய் பரவல் அபாயத்தைக் குறைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொசு காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கை ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டறியப்பட்டது, உலக வெப்பமயமாதலின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் உருகுவது, கடல் மட்ட உயர்வு மற்றும் புதிய உயிரினங்களின் வருகை ஆகியவை காலநிலை மாற்றத்தின் விளைவுகள். இந்த நிகழ்வு, “கொசுக்கள் அற்ற நாடு” என்ற ஐஸ்லாந்தின் அடையாளத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. தற்போது, அண்டார்டிகா மட்டுமே முழுமையாக கொசுக்கள் இல்லாத பகுதியாக உள்ளது. இந்தக் கொசுக்களின் வருகை, உலகளாவிய வெப்பநிலை உயர்வு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

30 C