SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

35    C
... ...View News by News Source

விளையாட்டு மட்டுமல்ல ஒலிம்பிக்!

ஒலிம்​பிக்​கைப் பொறுத்​தவரை, பதக்கம்​ வெல்வதைவிட​வும் பங்கேற்ப​தே மிகப் பெரிய வாய்ப்பு. எந்த நாட்டைச் சேர்ந்​தவராக இருந்​தா​லும் சரி, போட்டி நடக்கும் தருணத்​தில்​தான் ஒருவரையொருவர்​ விஞ்ச மோதிக்​கொள்​வதெல்​லாம்.

தி ஹிந்து 26 Jul 2024 9:03 am

உலக விளையாட்டின் ரத்த ஓட்டம்!

உலக விளையாட்டுத் திருவிழாவான 33ஆவது ஒலிம்பிக் போட்டி ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. 1924க்குப் பிறகு, நூறாண்டு கழித்து பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் இது.

தி ஹிந்து 26 Jul 2024 9:03 am

ஒலிம்பிக்: ஒரு சிலிர்ப்புணர்வு!

ஒலிம்​பிக் - விளையாட்டின் மீது தீராத ஆர்வம்​ கொண்ட​வர்​களின் பெருங்​கனவு. பண்டைய கிரேக்கம்​ தந்த இந்த விளையாட்டுத் திருவிழாவை, நவீனக் காலத்​தின் அடையாளமாக உருமாற்ற நினைத்​தார் ஃபிரெஞ்​சுக் கல்வியாளர் பியர் தெ கூபர்​டின்.

தி ஹிந்து 26 Jul 2024 9:03 am

பாரிஸில் என்ன புதுமை?

206 நாடுகளின் பங்கேற்பு, 32 ஒலிம்​பிக் விளையாட்டுகள், 22 பாராலிம்​பிக் விளையாட்டுகள், ஒன்றரை கோடிக்​கும் மேற்பட்ட பார்வை​யாளர்​கள், 400 கோடி தொலைக்​காட்சி ரசிகர்கள்​ என்று பாரிஸில் தொடங்க உள்ளது ஒலிம்​பிக் போட்டி.

தி ஹிந்து 26 Jul 2024 9:03 am

பாரிஸில் என்ன புதுமை?

206 நாடுகளின் பங்கேற்பு, 32 ஒலிம்​பிக் விளையாட்டுகள், 22 பாராலிம்​பிக் விளையாட்டுகள், ஒன்றரை கோடிக்​கும் மேற்பட்ட பார்வை​யாளர்​கள், 400 கோடி தொலைக்​காட்சி ரசிகர்கள்​ என்று பாரிஸில் தொடங்க உள்ளது ஒலிம்​பிக் போட்டி.

தி ஹிந்து 26 Jul 2024 8:34 am

ஒலிம்பிக்: ஒரு சிலிர்ப்புணர்வு!

ஒலிம்​பிக் - விளையாட்டின் மீது தீராத ஆர்வம்​ கொண்ட​வர்​களின் பெருங்​கனவு. பண்டைய கிரேக்கம்​ தந்த இந்த விளையாட்டுத் திருவிழாவை, நவீனக் காலத்​தின் அடையாளமாக உருமாற்ற நினைத்​தார் ஃபிரெஞ்​சுக் கல்வியாளர் பியர் தெ கூபர்​டின்.

தி ஹிந்து 26 Jul 2024 8:34 am

சாதி... கிராமம்... நகரம்: ஒரு விளக்கம் | எதிர்வினை

Eradication of Castes என்று அவர் வரையறுக்​க​வில்லை. அம்பேத்​கரின் சாதி ஒழிப்பு என்பது ஒரு பரிணாம மாற்றக்​ கோட்பாடாகும், அதன்படி சாதி ஒழிப்பு படிப்​படி​யாகத்​தான் நிகழும். எனவே, பொத்தாம்​ பொதுவாக நகர மய​மாக்கம்​ சாதியை ஒழிக்காது என வாதிடுவது சரியல்ல.

தி ஹிந்து 25 Jul 2024 12:34 pm

சாதி... கிராமம்... நகரம்: ஒரு விளக்கம் | எதிர்வினை

Eradication of Castes என்று அவர் வரையறுக்​க​வில்லை. அம்பேத்​கரின் சாதி ஒழிப்பு என்பது ஒரு பரிணாம மாற்றக்​ கோட்பாடாகும், அதன்படி சாதி ஒழிப்பு படிப்​படி​யாகத்​தான் நிகழும். எனவே, பொத்தாம்​ பொதுவாக நகர மய​மாக்கம்​ சாதியை ஒழிக்காது என வாதிடுவது சரியல்ல.

தி ஹிந்து 25 Jul 2024 11:34 am

சாதி... கிராமம்... நகரம்: ஒரு விளக்கம் | எதிர்வினை

Eradication of Castes என்று அவர் வரையறுக்​க​வில்லை. அம்பேத்​கரின் சாதி ஒழிப்பு என்பது ஒரு பரிணாம மாற்றக்​ கோட்பாடாகும், அதன்படி சாதி ஒழிப்பு படிப்​படி​யாகத்​தான் நிகழும். எனவே, பொத்தாம்​ பொதுவாக நகர மய​மாக்கம்​ சாதியை ஒழிக்காது என வாதிடுவது சரியல்ல.

தி ஹிந்து 25 Jul 2024 10:34 am

சாதி... கிராமம்... நகரம்: ஒரு விளக்கம் | எதிர்வினை

Eradication of Castes என்று அவர் வரையறுக்​க​வில்லை. அம்பேத்​கரின் சாதி ஒழிப்பு என்பது ஒரு பரிணாம மாற்றக்​ கோட்பாடாகும், அதன்படி சாதி ஒழிப்பு படிப்​படி​யாகத்​தான் நிகழும். எனவே, பொத்தாம்​ பொதுவாக நகர மய​மாக்கம்​ சாதியை ஒழிக்காது என வாதிடுவது சரியல்ல.

தி ஹிந்து 25 Jul 2024 9:34 am

சாதி... கிராமம்... நகரம்: ஒரு விளக்கம் | எதிர்வினை

Eradication of Castes என்று அவர் வரையறுக்​க​வில்லை. அம்பேத்​கரின் சாதி ஒழிப்பு என்பது ஒரு பரிணாம மாற்றக்​ கோட்பாடாகும், அதன்படி சாதி ஒழிப்பு படிப்​படி​யாகத்​தான் நிகழும். எனவே, பொத்தாம்​ பொதுவாக நகர மய​மாக்கம்​ சாதியை ஒழிக்காது என வாதிடுவது சரியல்ல.

தி ஹிந்து 25 Jul 2024 8:34 am

‘கிரவுட்ஸ்டிரைக்’ கணினி முடக்கம் ஏற்படுத்திய கலக்கம்

தகவல் தொழில்நுட்ப உலகம் இதுவரை சந்தித்திராத பாதிப்பு எனச் சொல்லப்படும் வகையில் மிகப் பெரும் தடுமாற்றத்தை வர்த்தக நிறுவனங்களும் அமைப்புகளும் எதிர்கொண்டு மீண்டதைச் சமீபத்தில் பார்த்தோம்.

தி ஹிந்து 23 Jul 2024 9:03 am

‘இளங்கோ குமணன் நேர்காணல்கள்’ நூல் அறிமுகம்

சென்னை சபாக்களில் தமிழ் நாடகங்கள்' என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்காக இளங்கோ குமணன், மேடை,நாடகம், நடிப்பு துறை சார்ந்த கலைஞர்களிடம் எடுத்த நேர்காணல்களின் முதல் தொகுதி நூலின் அறிமுக விழா நேற்று நடந்தது.

தி ஹிந்து 18 Jul 2024 9:02 am

புதுடெல்லியில் மெட்டாமார்போசிஸ் ஆங்கிலப் புத்தகம் வெளியீடு

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசன் ரஞ்சித். இவரது தந்தை ஜான் பிரிட்டோ, தாயார் ஜோனி தனசீலி ஆகிய இருவருமே ஆசிரியர்கள். திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, வின்சென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார். மேலும், ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இருப்பினும் தமிழில் ஆர்வம். அதன் நீட்சியாக, கல்லூரியில் முதல் ஆண்டு பயிலும்போதே `ஒரு பரதேசியின் தொடக்கம்' என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். தமிழில், `சரக்கு வச்சிருக்கேன்', `அன்பு உடன்பிறப்பே', `நழுவி நழுவி' போன்ற படைப்புகளையும் அதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தில் `unseen shadow-closer pace with divine', `written By-A selfie with life', `untitled-an idiosyncratic creativity', `Dude' ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும் Rally எனப்படும் சர்வதேச ஆங்கில மாத இதழ், அருள்மொழி எனப்படும் தமிழ் மாத இதழ் உள்ளிட்ட பல பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல கருத்தரங்குகளில், கட்டுரைகளையும் இவர் சமர்ப்பித்து வருகிறார். அந்த வகையில், இவர் எழுதிய `மெட்டாமார்போசிஸ்' எனும் ஆங்கில கவிதைப்புத்தகத்துக்கு அண்மையில் டெல்லியில் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் சதிஷ் சந்திர தூபே, இந்திய தொழில் அதிபர் அபிஷேக் வர்மா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் தகூ ரகுராஜ் சிங், நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி, சுரேஷ் ரத்தன் சந்திரா ஆகியோர் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டனர். இதுகுறித்து ஜோசன் கூறுகையில், “ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தன்னுடைய நூல் படிப்பாக வெளிவருவது என்பது தாய் குழந்தையை பெற்றெடுப்பதற்கு இணையானது. அதே மனநிலை தான் எனக்கும் உள்ளது. இந்த நேரத்தில் எனது தந்தை ஜான் பிரிட்டோ, தாய் ஜோனி தனசீலி இருவருக்கும் நன்றி” என்று கூறினார்.

விகடன் 17 Jul 2024 2:17 pm

புதிய குற்றவியல் சட்டங்கள் - சொல்… பொருள்… தெளிவு

2022 ஆகஸ்ட் 15இல், இந்தியாவின் 76ஆவது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனிய மனப்பான்மையிலிருந்து நாடு விடுபட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

தி ஹிந்து 10 Jul 2024 1:55 pm

புதிய குற்றவியல் சட்டங்கள் - சொல்… பொருள்… தெளிவு

2022 ஆகஸ்ட் 15இல், இந்தியாவின் 76ஆவது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனிய மனப்பான்மையிலிருந்து நாடு விடுபட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

தி ஹிந்து 10 Jul 2024 1:34 pm

புதிய குற்றவியல் சட்டங்கள் - சொல்… பொருள்… தெளிவு

2022 ஆகஸ்ட் 15இல், இந்தியாவின் 76ஆவது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனிய மனப்பான்மையிலிருந்து நாடு விடுபட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

தி ஹிந்து 10 Jul 2024 12:35 pm

புதிய குற்றவியல் சட்டங்கள் - சொல்… பொருள்… தெளிவு

2022 ஆகஸ்ட் 15இல், இந்தியாவின் 76ஆவது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனிய மனப்பான்மையிலிருந்து நாடு விடுபட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

தி ஹிந்து 10 Jul 2024 11:34 am

புதிய குற்றவியல் சட்டங்கள் - சொல்… பொருள்… தெளிவு

2022 ஆகஸ்ட் 15இல், இந்தியாவின் 76ஆவது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனிய மனப்பான்மையிலிருந்து நாடு விடுபட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

தி ஹிந்து 10 Jul 2024 10:34 am

புதிய குற்றவியல் சட்டங்கள் - சொல்… பொருள்… தெளிவு

2022 ஆகஸ்ட் 15இல், இந்தியாவின் 76ஆவது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனிய மனப்பான்மையிலிருந்து நாடு விடுபட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

தி ஹிந்து 10 Jul 2024 9:34 am

800 வருடங்களாக வழக்கில் இல்லாத தமிழ் இசைக்கருவி `யாழ்' - மீட்டுருவாக்கிய இளைஞரின் கதை!

தமிழ்ச் சங்க இலக்கியங்களில் மட்டுமே கேட்டு வந்த “யாழ்” என்கிற சொல்லுக்கு உருவம் தந்து உயிர் கொடுத்திருக்கிறார்  மதுரையைச் சேர்ந்த தருண் சேகர். 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பேரரசர்களின் அரசவைகளிலும், ஐந்திணை நிலங்களிலும் பண்ணமைத்து ரீங்கார இசையினை வழங்கிய நரம்பிசை கருவியே யாழ். ஆனால் காலத்தின் பிடியினில் சிக்கி 800 ஆண்டுகளாகக் களத்தினில் இல்லாமல் வழக்கொழிந்த கருவி இப்போது மேடைக்கு வந்திருக்கிறது. “யாழினிது” என்று அதன் இசை கேளாமலே சொல்லி வந்த தமிழ்ச் சமூகத்துக்கு, அதன் இனிமையைச் செவிப் பறைக்குச் சேர்த்திருக்கும் இந்த மதுரைக்கார தம்பியின் கதையைக் கேட்போமா? வாருங்கள்!

விகடன் 26 Jun 2024 5:22 pm

சாகித்ய அகாடமி விருது: பகலில் தையல் வேலை; இரவில் படிப்பு - சாதித்த எழுத்தாளரின் தன்னம்பிக்கை கதை!

மராத்தி இலக்கிய வட்டாரங்களில் கூட பெரிதாக அறியப்படாத தேவிதாஸ் சௌதாகர் என்ற எழுத்தாளர், தையல்காரர்களின் வாழ்வியல் போராட்டங்களைப் பதிவு செய்த தனது முதல் நாவலான 'உஸ்வான்'க்கு ( கலைந்த தையல்) 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். ரெடிமேட் ஆடைகளின் வருகைக்குப் பின்னர், மீட்டர் அளவில் துணிகளை வாங்கி தையல்காரரிடம் கொடுத்துத் தைக்கும் பழக்கம் குறைந்திருக்கிறது. இதனால் தையல்காரர்களின் வாழ்வியல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு சிறு கிராமத்தை மையமாக வைத்து உலகமயமாக்கல் பிடியில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் மனிதர்களின் கதையைப் பகிர்ந்துத்துள்ளார் தேவிதாஸ் சௌதாகர். உஸ்வான் புத்தகம் இது குறித்துப் பேட்டியளித்துள்ள தேவிதாஸ் சௌதார், “எங்கள் குடும்பம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள பெல்குண்டிலிருந்து வந்தது. நான் வாழ்வாதாரத்திற்காக துல்ஜாபூருக்கு (தாராஷிவ் மாவட்டம்) குடிபெயர்ந்தோம். அப்பா தையல் தொழில் செய்து வந்தார். எங்கள் வீட்டில் டிவி, ரேடியோ எதுவும் இல்லை. அதனால் சிறுவயதிலேயே எனக்கு வாசிப்பு பழக்கம் ஏற்பட்டது. பல முக்கிய மராத்திய எழுத்தாளர்களைப் படித்தேன். பிறர் படும் துன்பம், வலி, போராட்டத்தைப் படிக்கும் போது என் வாழ்வின் கதையைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. இலக்கியத்தில் தையல்காரர்களின் சித்திரிப்பு இல்லை. இந்த வெற்றிடமே என்னை எழுதத் தூண்டியது. என் தந்தையின் நிலையையும், எனது சொந்த அனுபவங்களையும் உலகிற்கு முன்வைக்க எழுத விரும்பினேன்” என்கிறார். ஏழாம் வகுப்புக்குப் பிறகு குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பு நிறுத்தப்பட்டு, தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் தையல் கடையில் வேலை செய்து வந்திருக்கிறார் தேவிதாஸ் சௌதாகர். பகலில் தையல் கடையில் வேலை, இரவில் இரவு பாடசாலை என 10-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அதே போல  மாதம் 5000 ரூபாய் சம்பளத்துக்காக செக்யூரிட்டி வேலையும் செய்து வந்துள்ளார். 2006-ல் அருகிலிருந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) இரண்டு ஆண்டுகள் மோட்டார் மெக்கானிக் படித்திருக்கிறார். ஆனால், 2008-ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் தையல்கடை வேலைக்கே சேர்ந்திருக்கிறார். பிறகு ஜூனியர் கல்லூரியில் சேர்ந்திருந்தாலும், முழு நேர வேலை செய்து வந்ததால் படிப்பிற்காக நேரத்தைச் செலவழிக்க முடியாமல் படிப்பை நிறுத்தியிருக்கிறார். இருந்தும் மனம் தளராத சௌதாகர், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தில் முதுகலை (MA) பட்டம் பெற்றார். வேலை வாய்ப்புகளை மேம்படுத்த ஆங்கிலம் - மராத்தி டைப்பிங்கையும் கற்றுக்கொண்டார். தேவிதாஸ் சௌதாகர் இப்படியே போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாத சூழலில்தான் எழுத ஆரம்பித்திருக்கிறார். 2021-ல் 'கர்ணாச்சிய மனட்லான்' மற்றும் 'கல்ஜாட் லென்யா கோரடனா' போன்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர், 2022-ல் 'உஸ்வான்' என்ற புதினத்தையும் எழுதி முடித்திருக்கிறார். அதைப் பதிப்பு செய்யப் பல பதிப்பகங்களின் படிகளை ஏறி இறங்கியவருக்கு, ‘இலக்கியத்தில் அனுபவமில்லை’ என்ற பதிலே ஏமாற்றமாக மிஞ்சியிருக்கிறது. இருந்தும் மனம் தளராமல் போராடியவர் இறுதியில், தேஷ்முக் அண்டு கம்பெனி நிறுவனத்தின் முக்தா கோட்போலே மூலமாக 500 பிரதிகள் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார். விருது அறிவிப்புக்குப் பின்னர் தனது நாவல் குறித்துப் பேசியவர், “'உஸ்வான்' மூலம் தையல்காரர்களின் வாழ்க்கையின் யதார்த்தத்தை முன்வைத்துள்ளேன். கிராமத்தில் ஒரு காலத்திலிருந்த இந்தத் தொழில் இப்போது மாறிவிட்டது. இயந்திரமயமாக்கலால் ரெடிமேட் ஆடைகளின் வியாபாரம் அதிகரித்துள்ளது. இப்போது, ​​ஆன்லைன் மார்க்கெட்டிங் காரணமாக, ஆடைகள் வீட்டுக்கே வந்துவிடுகின்றன. இவை அனைத்தும் கிராமப்புறங்களில் தையல் தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த எழுச்சியையும் ஊடுருவலையும் நான் சமகாலப் பார்வையில் முன்வைத்துள்ளேன். தேவிதாஸ் சௌதாகர் எனது நாவலில் சித்திரிக்கப்பட்ட வலி, விருது வாங்கியதால் மட்டும் முடிந்துவிடுவதில்லை. உங்கள் வலியை யாராவது புரிந்துகொள்கிறார்கள் என்பதே ஓர் ஆறுதலான உணர்வு. இதைப் பலர் படிக்கிறார்கள் என்பதே எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற உணர்வைத் தருகிறது. ஒருவரின் சொந்த வலியை அவர்தான் வார்த்தைகளால் சொல்ல முடியும், தன்னைப் போலப் போராடும் மற்றவர்களின் வலியைக் கூர்மையாக உணர முடியும். என் அடுத்த நாவல் வேலையில்லாத பட்டதாரிகளை வாழ்க்கையைப் பற்றியதாக இருக்கும். அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அப்படிப்பட்ட இளைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத நினைக்கிறேன் என்கிறார்.  சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது 24 மொழிகளில் இலக்கியப் படைப்புகளை அங்கீகரிக்கிறது. இதுவரை யுவ புரஸ்கார் விருது 10 கவிதைப் புத்தகங்கள், ஏழு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் ஒரு கட்டுரை, ஒரு நாவல், ஒரு கசல் புத்தகம் மற்றும் ஒரு நினைவுக் குறிப்பு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது. தேவிதாஸ் சௌதாகர் 2011-ல் நிறுவப்பட்ட இந்த விருது, எழுத்தாளருக்கு ₹50,000 ரொக்கப் பரிசு, செப்புப் பலகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவற்றைப் பின்னர் நடைபெறும் விருது விழாவில் பெறுவார்கள். விருது ஆண்டிற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நாவல்களை மையமாகக் கொண்டு இவ்விருது வழங்கப்படுகிறது.

விகடன் 24 Jun 2024 7:14 pm

நீரதிகாரம்: 9 வருடங்கள்; நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்; பென்னி குவிக் என்ற பெயருக்குப் பின்னால்...

முல்லை பெரியாறு அணை உருவான வரலாறைப் பேசும் நூல் நீரதிகாரம். வரலாற்றில் பஞ்சமும் அந்நிய ஆட்சியாளர்களுடைய அடக்குமுறையையும், மிகப்பெரிய பட்டினி கொடுமையாலும் உயிரிழப்பாலும் அந்நிய மண்ணுக்கு அகதிகளாக விரட்டிய கொடுமைகளை அனுபவித்த தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுதிய ஒரு பிரிட்டிஷ் பொறியாளரின் கனவாக விரிந்தது முல்லைப் பெரியாறு அணை. இந்த செய்தியை விரித்து தனது படைப்பை நீரதிகாரம் என்று தலைப்பில் ஆனந்த விகடன் புத்தகத்தில் தொடராக எழுதினார் கவிஞர் வெண்ணிலா. ஒரு வறண்ட நிலப்பரப்பின் வாழ்வியலையும், அந்த நிலப்பரப்பை சோலைவனமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் நிகழ்வுகளை பதிவு செய்த நீரதிகாரம் நூலைக் குறித்து `நீரதிகாரம் - சில பார்வைகள், சில பகிர்வுகள்!' என்ற தலைப்பில் மதுரை மாவட்டம் மேலூரில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. துருவம் அமைப்பும், விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில், பேச்சாளர் பாரதி பாஸ்கர், கவிஞர் தங்க மூர்த்தி, கவிஞர் வெண்ணிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய நீதிபதி சுரேஷ் குமார், நாங்கள் கடந்த காலங்களில் ஆனந்த விகடனின் வாசகர்கள் . அதில் வெளிவரும் அனைத்து தொடர்களையும் படித்து விடுவோம். ஆனால், தற்போது நேரமின்மையால் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இந்த நீரதிகாரம் தொடர் ஆனந்த விகடனில் வெளிவந்த போது நான் படிக்க முடியவில்லை. விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் வேலாயுதம் தான் இந்தப் புத்தகத்தைப் பற்றி எனக்குத் தெரிவித்து, அதை எனக்கு அனுப்பியும் வைத்தார். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். எழுத்தாளர் வெண்ணிலா இப்படைப்பை வரலாற்றோடு புனைவு கலந்து திறம்பட இயற்றியிருக்கிறார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நூலுக்கு இணையான வரலாற்று படைப்பாக இந்த நீரதிகாரம் திகழ்கிறதுஎன்றார். பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில், இந்த புத்தகத்தை நுட்பத்தைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். நாம் மேடையில் பேசுவது என்பது மிகவும் எளிதான ஒன்று. ஆனால் எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல. எழுதுவதில் இருக்கக்கூடிய அனைத்தையுமே படிப்பவர்கள் உற்று நோக்கி கவனித்து வருவார்கள். எழுத்தாளர்கள் ஒரு சிறு தவறு செய்தால் கூட அவர்களை சுட்டிக்காட்ட ஆரம்பித்து விடுவார்கள். எனவே, பிறர் குறை கூறாதவாறு எழுதுவது என்பது மிகவும் கடினமானது. வெண்ணிலா மிகச் சிறந்த எழுத்தாளர் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக பல முறை ஆராய்ச்சி செய்து தனது படைப்பை படைத்திருக்கிறார். ஒவ்வொரு எழுத்தாளரும் அப்படித்தான் தங்கள் படைப்புகளை படைக்கிறார்கள். ஒரு படைப்பு தான் படைப்பாளியை தேர்வு செய்கிறது. அதுபோல் தான் நீரதிகாரமும் வெண்ணிலாவை தேர்வு செய்திருக்கிறது. வெண்ணிலா இந்த புனைவு வரலாற்றை எழுதும் போது அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து உண்மையான தகவல்களை எழுதி உண்மையை மக்களுக்கு சேர்த்திருக்கிறார். ஆங்கிலேயர்களுக்கு சுரண்டல் மட்டுமே நோக்கமாக இருந்தது. ஆனால் அவர்களுள் ஒரு சிலர் மட்டுமே அறத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர். அவர்கள் எடுத்த முயற்சிகளை பற்றி தான் வெண்ணிலா எழுதியிருக்கிறார். பென்னிகுவிக்கை போன்று தான் வெண்ணிலா தன் படைப்பை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட அணைக்காக தான் நாம் சுதந்திரம் கிடைத்த இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் இன்னமும் போராடி கொண்டே இருக்கிறோம். என்றார். எழுத்தாளர் வெண்ணிலா பேசுகையில், இறந்த காலத்தை நிகழ்காலமாக மாற்றுவதுதான் எழுத்து. நான் இப்போது கூட முல்லைப் பெரியாறு அணை கட்டிய காலக்கட்டத்தில் இருப்பது போல தான் உணர்கிறேன். மேற்கில் அரபிக் கடலில் கலந்த நதியை கிழக்கு நோக்கி கொண்டு வரும் எண்ணமே தமிழர்களின் மிகப்பெரிய சிறப்பு. 1800 முதல் திட்டம் தொடங்கி பல தடங்கல்களுக்குப் பிறகு 1895 ல் முடிந்த சிறப்பு வாய்ந்த திட்டம். பென்னிகுவிக் என்ற பெயருக்குப் பின்னால் முல்லை பெரியாறு அணைக்காக உழைத்த லட்சக்கணக்கான மக்களின் தியாகமும் இணைந்துள்ளது. நீர்பாசனத்தின் மூலம் இந்தியாவின் கட்டமைப்பை உயர்த்த பிரிட்டிஷ் அரசாங்கம் முயற்சித்தது. பலர் தங்கள் உயிரையும் கொடுத்து உருவானது தான் முல்லை பெரியாறு அணை. ஒன்பது வருடம் காட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களோடு தனி மனிதனாக இயற்கையோடு போராடி வெற்றி கண்டவர் பென்னி குவிக். கேரள அரசு என்ன சொன்னாலும், முல்லை பெரியாறு அணையின் உரிமை தமிழர்களுக்கே உரியது. நீரதிகாரம் வரலாற்றை மட்டும் கூறாமல் அதை மீட்பதற்கான வழிமுறையையும் கூறுகிறது. என்றார்.

விகடன் 24 Jun 2024 11:22 am

லட்சுமி அக்காவோட காதல்... ரெட்ரோ காதல் கதைகள் - 9

வே லை டென்ஷன்ல போனை சைலன்ட்ல போட்டது கிட்டத்தட்ட லன்ச் வரைக்கும் மறந்தே போச்சு. ஞாபகம் வந்து சைலன்ட்டை எடுக்கிறப்போ தான் பார்த்தேன், அண்ணன் ஏழெட்டு போன் கால் பண்ணியிருக்கிறதை. 'வேலை நேரத்துல இத்தனை கால் பண்ண மாட்டானே... என்னவா இருக்கும்'கிற யோசனையோட வாட்ஸ் அப்பை ஓப்பன் செஞ்சேன். ஒரு வெடிங் கார்டை அண்ணன் வாட்ஸ் அப் பண்ணியிருந்தான். பொண்ணு, மாப்பிள்ளை பேர் பரிச்சயமானதா இல்ல. அப்புறம் எதுக்காக நமக்கு அனுப்பியிருக்கான்னு யோசிச்சுக்கிட்டே அவனுக்கு போனை போட்டேன். மொத ரிங்க்லயே எடுத்தவன், 'கீது இன்விடேஷன் பார்த்தியாடி' என்றான். 'பார்த்தேன்டா. ஆனா, பொண்ணு மாப்பிள்ளை பேர் தெரிஞ்ச மாதிரி இல்லியே' என்றேன். அது யாரோட இன்விடேஷன்னு உங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடி ஒரு தகவல். அண்ணனுக்கும் எனக்கும் ரெண்டு வயசு தான் வித்தியாசம்கிறதால, புத்தி தெரிஞ்ச நாள்ல இருந்து டா, டி தான் வழக்கம். அதனாலயே உடன்பிறப்பு ஃபீலிங் தாண்டி நண்பேன்டா ஃபீலிங்தான். இப்போ மறுபடியும் கதைக்குள்ள போவோம். 'ஸ்கூல் ஃபைனல் படிக்கிற பையனை வெச்சிக்கிட்டு இன்னமும் பொண்ணு, மாப்பிள்ளை பேரை பார்க்கிற... பையனோட அம்மா பேரை பாருடி' என்றான். பார்த்தேன். லட்சுமி என்றிருந்தது. 'டேய்... இது அந்த அக்காவாடா' என்றேன், அதிர்ச்சியுடன். 'ஆமா, அவளே தான்' என்றான். 'அந்தக்காவுக்கு கல்யாண வயசுல பையனா' என்று இழுத்தேன். 'அவளுக்கு காலேஜ் முடிஞ்சதுமே கல்யாணமாகிடுச்சில்ல... அதான்' என்றான் என் உடன்பிறப்பு. * * * * * Retro love stories ஒரு சொல் கொன்னுச்சு...ஒரு சொல் காப்பாத்துச்சு... | ரெட்ரோ காதல் கதைகள் - 8 ல ட்சுமி அக்கா என் அண்ணனோட காலேஜ் ஃப்ரெண்ட். எனக்கு ரொம்ப பிடிச்ச அக்கா. அண்ணன் பயங்கர அம்மா பிள்ளை. அந்த அக்கா கிட்ட என் அம்மாவோட சாயல் கொஞ்சம் தெரியும். இந்த ஒரு காரணத்துக்காகவே அந்த அக்காவோட ஃப்ரெண்டானான் அண்ணன். வீட்லயும் அந்தக்காவோட சாயல்பத்தி சொன்னான். 'அந்தப்பொண்ண ஒருநாளு வீட்டுக்குக் கூட்டிட்டு வாடா' என்றார் அம்மா. 'என்னடா லவ்வா' என்று நான் கலாய்க்க, 'அடிப்பாவி. அப்படி எதுவும் புரளியைக் கிளப்பி விட்டுடாதடி' என்றான் கையெடுத்து கும்பிட்டு. 'என்னை மாதிரியே இருப்பாங்குற. அவளை நீ லவ் பண்ணாலும் எனக்கு ஓகே தான்டா' என்று அம்மாவும் என்னோடு சேர்ந்துகொண்டாள். நல்ல அம்மா... லட்சுமி அக்கா ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்தா. அண்ணன் சொன்னது நிஜம்தான். அவளோட சாயலும் குணமும் ஒண்ணு ரெண்டு விசிட்டிங்கிலேயே எங்க வீட்ல ஒரு பொண்ணாவே அவளை நினைக்க வெச்சிடுச்சு. லட்சுமி அக்காவை, என் அண்ணனோட ஃப்ரெண்ட் ஒருத்தன் சின்சியரா லவ் பண்றான்னு அண்ணன் அடிக்கடி சொல்வான். ஆனா, அக்கா அந்த விஷயமே தெரியாத மாதிரி நடந்துக்கும். ஒருநாள் அக்கா வாயை லேசா கிண்ட ட்ரை பண்ணேன். 'அவன் மேல அப்படி எதுவும் எனக்கு தோணலை'ன்னு ஒரே வார்த்தையில என் வாயை மூடிடுச்சு. ஆனா, அந்தப் பையன் விடுற மாதிரி இல்ல. அண்ணனை தூது விட்டுக்கிட்டே இருந்தான். அண்ணனும் லட்சுமி அக்கா கிட்ட, 'நல்ல பையன். பணக்காரன். ஆனா, அந்தத் திமிரே இல்லாதவன். அவன் விருப்பத்துக்கு அவன் வீட்ல தடையே சொல்ல மாட்டாங்க. யோசிப்பா... யோசிப்பா'ன்னு அனத்திட்டே இருந்தான். ஆனா, அக்கா 'நோ'ங்கிறதுல உறுதியா இருந்திடுச்சு. விஷயம் தெரிஞ்சதும் அம்மா கூட, 'அவளுக்குப் பிடிக்கலைன்னா விடேன் டா'ன்னு அண்ணனை கடிச்சி விட்டுடுச்சி. எல்லாம் சரியா போயிக்கிட்டிருந்த மாதிரிதான் இருந்துச்சு. ஆனா, ஒருநாள்... Retro love stories ஓர் அம்மம்மாவின் காதல் கதை... ரெட்ரோ காதல் கதைகள் - 7 ஃபைனல் இயர் செமஸ்டர் ஆரம்பிக்க ஒரு வாரம் இருந்த நிலையில, அண்ணனோட ஃபிரெண்ட் அந்தப் பையன் யாரும் எதிர்பார்க்காத அந்த வேலையைச் செஞ்சான். முதல்ல கேட்டப்போ நம்பவே முடியலை. அண்ணன் 'டேய் பீட்டரு' என்று கதறியபடி பைக்கை ஸ்டார்ட் பண்ணிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடினான். ஆனா, அதுக்குள்ள பீட்டர் குடிச்ச விஷம் முந்திக்கிச்சு. 'என் சாவுக்கு யாரும் காரணமில்ல'ங்கிற அவனோட லெட்டர் பல சந்தேகங்களை மெளனமாக்கிடுச்சு. அவன் இறந்து ரெண்டு நாள் வரைக்கும், 'முட்டா பையன். இவ இல்லைன்னா இன்னொரு பொண்ணு. அவனோட வேல்யூ தெரியாத பொண்ணுக்காக உயிரையே விட்டுட்டுட்டான்' என்று நண்பனை திட்டிக்கிட்டே இருந்தான். மூணாவது நாள் அவன் பேருக்கு வீட்டுக்கு வந்த ஒரு லெட்டரை கொண்டு வந்து அம்மா கிட்ட கொடுத்துட்டு 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சான். அந்த லெட்டரை படிச்சிட்டு அம்மா இடிந்துபோய் உட்கார்ந்தாள். எல்லாமே என் முன்னால்தான் நடந்தன. நானும் அந்த லெட்டரை படிச்சேன். 'அய்யோ'ன்னு இருந்துச்சு மனசுக்கு. பீட்டர், என் அண்ணனுக்கு கடைசியா எழுதுன லெட்டர் அது. அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் அண்ணனோட குணமே மாறிடுச்சு. ரொம்ப அமைதியாகிட்டான். கண்ணுக்குள்ள எப்பவுமே கண்ணீர் தேங்கி நிக்கிற மாதிரியே இருந்துச்சு. கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சு லட்சுமி அக்கா எங்க வீட்டுக்கு வந்துச்சு. ஆளே பாதியாகி இருந்துச்சு. அண்ணன் கண்டுக்காம இருந்தான். அம்மா முகத்தை திருப்பிக்கிட்டுப் போச்சு. நான் மட்டும் மனசு கேக்காம 'வாக்கா'ன்னு கூப்பிட்டேன். சோபா ஓரத்துல தயங்கி தயங்கி உட்கார்ந்துச்சு லட்சுமி அக்கா. அம்மா என்ன நினைச்சிதோ காபி டம்ளரை கொண்டாந்து அக்காகிட்ட கொடுத்திட்டு, 'ஏன்டி பாவி, அவ்ளோ பெரிய விஷயத்தை இப்படியா அவன் கிட்ட போட்டு உடைப்பே... என்கிட்ட சொல்லியிருந்தா ஓர் உயிரு இப்படி அநியாயமா போயிருக்காதேடி'ன்னு சொல்லிட்டு அக்கா பக்கத்துல உட்கார்ந்துச்சு. இதுக்காகவே காத்துக்கிட்டிருந்த மாதிரி அம்மா மடியில விழுந்து லட்சுமி அக்கா 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சிது. எங்கிருந்துதான் அப்படியோர் ஆங்காரம் வந்துச்சோ அண்ணனுக்கு. விடுவிடுன்னு அம்மா பக்கத்துல வந்தவன், அக்கா கைய பிடிச்சி வெடுக்குன்னு எழுப்பினான். 'என் ஃப்ரெண்டை கொன்னவ நீ. இனி இந்த வீட்ல உனக்கு இடமில்ல. வெளிய போ' என்றான். லட்சுமி அக்கா மலங்க மலங்க விழித்தபடி தெருக்கதவை நோக்கி நடந்தா. கேட்டை மூடி தாழ்ப்பா போடுறப்ப எங்க வீட்டை கொஞ்சம் நேரம் பார்த்துட்டு படியிறங்கினா. அன்னிக்குதான் லட்சுமி அக்காவை நாங்க கடைசியா பார்த்தது. அக்காவை, அண்ணன் அப்படி வீட்டை விட்டு அனுப்பினது அம்மாவுக்கு கொஞ்சம்கூட பிடிக்கல. வயசுப்பொண்ணை வீட்டை விட்டு வெளிய போன்னு சொல்லிட்டியேடா பாவின்னு கூட ஒருநாள் அண்ணனை திட்டிச்சு. ஆறேழு மாசம் கழிச்சு அண்ணனுக்கு வேலை கிடைச்சதும், 'டேய் லட்சுமி வீட்டுக்குப்போய் பொண்ணு கேட்கலாமாடா'ன்னு அண்ணன் கிட்ட கேட்டுச்சு அம்மா. 'என் ஃப்ரெண்டை கொன்னவ எனக்கு பொண்டாட்டியா'ன்னு கேட்டு, அன்னிக்கு அண்ணன் ஆடினது கோர தாண்டவம்னுதான் சொல்லணும். அவனோட பேச்சை தாங்க முடியாம, 'டேய், உன்னை லவ் பண்ணதால தானே லட்சுமி அக்கா பீட்டருக்கு நோ சொல்லுச்சு. அப்போ, அம்மா சொல்ற மாதிரி பொண்ணு கேட்கிறதுல என்னத் தப்பு'ன்னு நானும் எகிறினேன். 'என்னை லவ் பண்ணது தப்பில்லடி. அதை பீட்டர் கிட்டயே சொன்னதுதான் தப்பு. அவன் சாகறப்போ என்னைப்பத்தி என்ன நினைச்சானோ... கூடவே இருந்துட்டு அவனுக்கு துரோகம் பண்ணிட்டேன்னுதானே நினைச்சிருப்பான். அத நினைச்சாலே செத்துடலாமான்னு இருக்கும்மா. இதுல அவளையே கல்யாணம் பண்ணிக்க சொன்னா எப்படிம்மா' என்றவன் உடைந்துபோய் அழுதான். அதுக்கப்புறம் லட்சுமி அக்காபத்தின பேச்சை வீட்ல யாருமே எடுக்கிறதில்ல. பி.ஹெச்டி முடிச்ச பிறகுதான் நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். அண்ணன் கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமா நின்னுட்டான். 'அவன் செத்து என் புள்ளையை உயிரோட கொன்னுட்டானே'ன்னு அம்மா அடிக்கடி அழும். வருஷங்கள் ஓடுச்சு. இதோ, லட்சுமி அக்கா எப்படியோ அண்ணன் நம்பரை கண்டுபிடிச்சி அவங்க பையனோட வெட்டிங் இன்விடேஷனை அனுப்பியிருக்கு. Retro love sories மேகலையின் காதலுக்கு மாமாதான் குலசாமி..! | ரெட்ரோ காதல் கதைகள் - 5 'கல்யாணத்துக்கு போலாமாடா' என்றேன் அண்ணனுக்கு போனை போட்டு. 'கண்டிப்பா' என்றான். போனோம். வாழ்த்தினோம். லட்சுமி அக்கா மாறவே இல்ல. அதே பிரியத்தோட தான் பேசிச்சு. டைனிங் ஹால்ல எங்க இலைகள்ல கூடுதலா அந்த பிரியத்தையும் பரிமாறுச்சு. கிளம்புறதுக்கு முன்னாடி அது வீட்டுக்காரரை அறிமுகம் செஞ்சுது. அவரு ஒரு சாயல்ல எங்க அண்ணன் மாதிரியே இருந்தாரு. அந்தச் சாயலுக்காகவே அவரை லட்சுமி அக்கா கல்யாணம் பண்ணிக்கிச்சோன்னு ஒரு நிமிஷம் தோணுச்சு. ஆனா, அதைக் கேட்கிற வயசுல நானும் இல்லியே... அன்னிக்கு இன்னொரு விஷயத்தையும் நான் கவனிச்சேன். அண்ணன், லட்சுமி அக்காவை பார்க்கிற பார்வை அப்படியே அக்கா கடைசி நாள் எங்க வீட்டு தெருக்கதவு கிட்ட நின்னு பார்த்த மாதிரியே இருந்துச்சு.

விகடன் 23 Jun 2024 8:00 am

சிறப்பு மாநில அந்தஸ்து என்றால் என்ன? - ஒரு தெளிவுப் பார்வை

அரும்பான்மையைப் பெறாததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது

தி ஹிந்து 19 Jun 2024 9:03 am

சிறப்பு மாநில அந்தஸ்து என்றால் என்ன? - ஒரு தெளிவுப் பார்வை

அரும்பான்மையைப் பெறாததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது

தி ஹிந்து 19 Jun 2024 8:35 am

சிறப்பு மாநில அந்தஸ்து என்றால் என்ன? - ஒரு தெளிவுப் பார்வை

அரும்பான்மையைப் பெறாததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது

தி ஹிந்து 19 Jun 2024 7:35 am

தென் மாவட்டங்களில் இன்றும் நடந்துவரும் ஆங்கிலேய கிறிஸ்துவ நாடகங்கள் - இதன் வரலாறு தெரியுமா?

தமிழ்ப் பண்பாட்டினை உள்வாங்கிய சமயமாக விளங்கும் கத்தோலிக்க கிறிஸ்துவ சமயத்தில் நாட்டார் நாடகம் முக்கியமானதாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் தங்களுடைய மதக்கருத்துகளை மக்களிடம் பரப்புவதற்காக நாடக அமைப்பினை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தென் மாவட்டங்களில் சில கத்தோலிக்க தேவாலயங்களில் இன்றளவும் இந்த நாடகங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. முதலில் இந்நாடகங்களை மத குருமார்களும், மதத்தைத் தழுவிய மக்களும் நடத்தி வந்திருக்கின்றனர். பின்னர் அப்பகுதியில் வாழும் மக்கள் பங்கேற்று நிகழ்த்தி வந்திருக்கின்றனர். இவர்கள் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதைகளை மேடையேற்றியுள்ளனர். நாடகங்கள் நாடகங்கள் முதலில் லத்தின் மற்றும் தமிழ் மொழியிலே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இப்போதும் திருவிழாக்களின் போது நடத்தப்படுகிறது. நாடகம் நிகழ்த்தப்படுகின்ற தேவாலயங்களில் நாடக மேடைகள் தனியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து அறிந்துகொள்வதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களுக்குச் சென்று கள ஆய்வு செய்து அங்கு நடந்த திருவிழாக்களில் பங்கேற்று அங்குள்ள மக்களிடம் உரையாடினோம். முதலில் அண்ணாவியை (நாடகம், நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுத்தரும் வாத்தியார்களை 'அண்ணாவி' என்பர்) அறிமுகம் செய்து வைத்தார்கள். திசையன்விளைக்கு அருகில் உள்ள தட்டார்மடம் என்ற கிராமத்தில் வெளியூரில் வேலை செய்யும் இளைஞர்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் திருவிழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே ஊருக்கு வந்து பயிற்சி பெறத் தொடங்குகிறார்கள். அதைப்போல நாடகத்தில் நடிப்பவர்களை மேள தாளத்தோடு அழைத்து வந்து நாடக மேடையில் விடுவார்கள். நாடகம் சொல்லிக் கொடுத்த அண்ணாவியிடம் ஆசி வாங்கிய பின்னே நடிக்கத் தொடங்குவர். அதன்பின், நாடகம் தொடங்கும்போது மிருதங்க இசையுடன் பின் பக்கத்திலிருந்து அண்ணாவி பக்கப்பாட்டினைப் பாடுவார். பத்து நாள்கள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக நாடகம் நடைபெறும். கடைசி நாள் நேர்ச்சையாக (நேர்த்திக்கடன்) நாடகத்தின் போது இடையில், தேவசகாயம்பிள்ளை கதாபாத்திரத்தில் நடிப்பவரின் மேல் தேவசகாயம்பிள்ளையே இறங்கி வந்து அருள் கூறுவது போல அவர் கையில் வேப்பிலை வைத்து மக்களுக்குக் கொடுத்து அருளாசி வழங்குவர். இதற்காக மக்கள் பக்கத்துக்கு ஊர்களிலிருந்து வருவார்கள். நாடகங்கள் பெரும்பாலும் எல்லா நாடகங்களும் இரவில்தான் நடக்கும். இரவில் நாடகத்தைப் பார்க்கிறவர்கள் இடையில் தூங்கக்கூடாது என்பதற்காகக் காபி, கிழங்கு போன்ற தின்பண்டங்களை வழங்குவார்கள். இவ்வாறு தென் மாவட்டங்களில் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட நாடக அமைப்பு இன்றும் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது. ஆங்கிலேயர்கள் தங்களது மதத்தினை பரப்புவதற்காகக் கொண்டு வரப்பட்ட நாடகம் இன்று நேர்ச்சைக்காக நிகழ்த்தப்பட்டு வருவதைப் பார்க்கமுடிகிறது. வண்ண வண்ண அலங்காரத்தோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் அனைவரும் அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் பாடல்களை பேப்பரில் எழுதிவைத்து மனப்பாடம் செய்து கொண்டிருந்தனர். மன்னர்கள், மந்திரிகள் என விதவிதமான கேரக்டர்களைப் பார்க்கமுடிந்தது. திருநெல்வேலி மாவட்டம், தினையூரனியில் அலங்காரம் செய்து கொண்டிருந்த அண்ணாவி சேவியரிடம் பேசும்போது, 'கனிகூர்ந்தாள்' டிராமாவை பத்து வருசத்துல நாங்க ஆறு டைம் நடத்திருக்கோம். இந்த நாடகத்துல ஆறு கேரக்டர்ஸ்தான் மெயின். மத்ததெல்லாம் சின்ன சின்ன கேரக்டர்ஸாதான் இருக்கும். 'நாகர்கோவில அரசு ஸ்கிரீன் செட்' இருக்கு. இவங்கதான் நாடகத்துக்கு ஸ்கிரீன் போடுவாங்க. 'தேவசகாயம்பிள்ளை' நாடகம் ஒரு வருசத்துக்கு ஒரு டைம் போடுவோம். எல்லாமே படிக்கிற பசங்கங்கிறதால ஈஸியா வசனங்களை மனப்பாடம் பண்ணிடுவாங்க. அதுனால அவங்களுக்கு எந்த கேரக்டர் சரியா இருக்குமோ அதையே குடுத்திடுவோம். பசங்க பெரும்பாலும் வெளியூர்கள்ல வேலை பார்க்கிறதனால ரெண்டு நாள்கள்தான் ட்ரெய்னிங் எடுப்போம். ஒவ்வொருத்தவங்கங்களுக்கும் இது இதுன்னு தனித் தனியா வசனங்களைப் பிரிச்சி குடுத்துருவோம். அவங்க படிச்சிருவாங்க. இங்க எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும். சேவியர் 'கனிகூர்ந்தாள்' பண்ணும்போது அதுக்கு மெயின் கேரக்டர் பண்றவங்க அசைவம் எதுவும் சாப்பிடாம 40 நாள்கள் விரதம் இருப்பாங்க. நடிக்கிற மத்தவங்க எல்லாரும் எங்க ஊர்ல ஒரு நாள் மட்டும்தான் நாடகம்கிறதால அன்னைக்கு மட்டும் சாப்பிடாம இருப்போம். நான் ஒரு 13 வருசமா நடிச்சிட்டு வரேன். தேவசகாயம் பிள்ளை நாடகம்னா அப்பாதான் சொல்லி குடுப்பாரு. நான் சின்ன பசங்களுக்குச் சொல்லிக்கொடுப்பேன். பெண்கள் கேரக்டர்ல இருந்து எல்லாமே நாங்க பண்ணுவோம். நாடகம் இல்லாம திருவிழா எப்பவும் நடக்காது. கொரோனா டைம்ல மட்டும் நாடகம் நடக்கல. நிறைய பேர் நேர்த்திக்கடனுக்காக பண்ணுவாங்க. எங்களுக்கு நாடகம் பண்றது ரொம்ப முக்கியம். நான் போயி நடிச்சிட்டு வரேன்! என்று கூறிவிட்டுச் சென்றார் சேவியர். எங்க ஊருக்கு பாளையங்கோட்டை. வாத்தியார் ஒருத்தர் வந்துதான் நாடகம் சொல்லி கொடுத்தாரு. நாடகத்தை வசனமா எங்களுக்கு எழுதி கொடுத்தாரு. அதுக்கு பிறகு அவர்கிட்ட கத்துகிட்டு நான்தான் எல்லாருக்கும் நாடகம் சொல்லிக்கொடுத்தேன். இப்போ எனக்கு வயசாகிவிட்டது. அந்த வாத்தியார் எழுதிக் கொடுத்ததை நாங்க பேப்பர்ல எழுதி வச்சுக்குவோம். நாடகத்தை ஆரம்பிக்கும்போது மொத வருகைபாட்டுல ஆரம்பிக்கணும். நாடகம் நடிக்கணும்னு நேர்ச்சை இருப்பாங்க. அந்தோணி வியாகப்பர் அப்போ நாடகத்தை பார்த்துட்டு இருக்குற மக்கள் நாடகக் கதைல ரெண்டு குழந்தைங்க பசியா இருக்குறமாதிரி ஒரு சீன் வரும். அந்த சீன் வர்றப்ப, 'தாக விடை ஆகுதம்மா தண்ணீர் உண்டோ அன்னையரே... நாவறண்டு போகுதம்மா அன்னையரே...'னு பாட்டுப்பாடி அந்த குழந்தைங்க கேப்பாங்க. அப்போ அந்த நேர்த்திக்கடன் நேர்ந்துக்கிட்டவங்க எந்துருச்சி போய் பழம், காபி மாதிரி எதாவது கொடுப்பாங்க. பசில இருக்குறவங்களுக்குக் கொடுத்தா கர்த்தர் நம்மள காப்பாத்துவார்ங்கிற நம்பிக்கைக்காக மக்கள் இதை செய்றாங்க. நாடகங்கள் நாடகம் இல்லாம எங்களுக்கு எப்பவும் திருவிழா நடக்காது. இதை நாங்க காலங்காலமாக நடத்திட்டு வருகிறோம். நீங்களும் நைட் இருந்து நாடகம் பாருங்க நல்லா இருக்கும் என்று வாஞ்சையோடு அழைத்தார் 89 வயதான வாத்தியார் என்றழைக்கப்படும் அந்தோணி வியாகப்பர். - மு. இந்துமதி, பயிற்சிப் பத்திரிகையாளர்

விகடன் 18 Jun 2024 2:53 pm

ஒரு சொல் கொன்னுச்சு...ஒரு சொல் காப்பாத்துச்சு... | ரெட்ரோ காதல் கதைகள் - 8

சொ ந்தக்காரங்க, தெருப்பொம்பளைங்க எல்லாரும் வரிசைக்கட்டி தங்கச்சி பிரியாவுக்கு நலங்கு வெச்சிக்கிட்டிருக்கிறத ஜன்னல் வழியா வேணி பார்த்துக்கிட்டே இருந்தா. மறுநாள் அதிகாலை முகூர்த்தம். சொந்த அத்தைப்பையன்தான் மாப்பிள்ளை. அதுவும் மனசுக்குப் பிடிச்ச மாப்பிள்ளை. சந்தோஷம், நலங்கே தேவையில்லாதபடிக்கு பிரியா முகத்துக்கு ஜொலிப்பைக் கொடுத்திருந்திச்சு. பயத்தம் மாவு, அருகம்புல் கலவையை கன்னத்துல தடவிக்கிட்டிருந்த அத்தைகிட்ட சிரிச்சி சிரிச்சிப் பேசிக்கிட்டிருந்தா பிரியா. அத்தையையும் தங்கச்சியையும் ஒரு நிமிஷம் கோவமா பார்த்தவ, அதனால ஒரு பிரயோசனமும் இல்லங்கிற உண்மை உறைச்சதும் பாதியில விட்ட ரமணிசந்திரன் நாவலை எடுத்துட்டு படிக்க உட்கார்ந்தா. Retro love story ஓர் அம்மம்மாவின் காதல் கதை... ரெட்ரோ காதல் கதைகள் - 7 வேணியும் பிரியாவும் கூடப்பொறவங்க கிடையாது. கூடப்பொறந்த அண்ணன், தம்பி பொண்ணுங்க. ரெண்டு பேருக்கும் வெறும் ஆறு மாசம்தான் வித்தியாசம். ஒரே காம்பவுண்டுக்குள்ள தனித்தனியா வீடு கட்டி வாழ்ந்துட்டிருந்தாங்க அண்ணனும் தம்பியும். அண்ணனுக்கு கவர்ன்மென்ட் உத்யோகம். தம்பிக்கு சொந்த பிசினஸ். அடுத்தகட்டத்தை பத்தி யோசிக்காம போட்ட இடத்துல கிடக்கிற பழைய துணி மாதிரி அண்ணன் கிடக்க, ஆட்டைத்தூக்கி மாட்டுல போட்டு மாட்டைத்தூக்கி ஆட்டுல போட்ட தம்பி மளமளன்னு முன்னேற ஆரம்பிச்சார். ஒரே காம்பவுண்டுக்குள்ள ஒரு ஓட்டு வீடு, அது இருக்கிற இடமே தெரியாதபடிக்கு உயரமா ஒரு மாடி வீடு... தம்பி தன்னைவிட வளர்ந்து நிக்கிறது அண்ணனுக்கு உள்ளுக்குள்ள பூரிப்புதான். ஏன்னா, அவர்கிட்ட தம்பி காட்டுன மரியாதை அப்படி... அது பாசாங்கில்லாததும்கூட. அண்ணன் புள்ளைங்களோட காலேஜ் ஃபீஸ், பொண்ணோட மஞ்சள் நீராட்டு விழான்னு காசை எண்ணி எண்ணி செலவழிச்சவரு கிடையாது தம்பி. அதனால, ‘நான் பெருசா சம்பாதிக்கலைன்னாலும் என் தம்பி இருக்கான்டா எனக்கு’ங்கிற மிதப்புல இருந்தார்னுகூட அண்ணனைச் சொல்லலாம். தம்பி பொண்டாட்டியையும் சும்மா சொல்லக்கூடாது. நிஜமாவே தங்கமான குணம். தனக்கும் தன் ஒரே பொண்ணுக்கும் எந்தக் குறையும் வெக்காததால, மூத்தாருக்கும் அவர் பிள்ளைங்களுக்கும் தன் புருசன் கணக்குப்பார்க்காம செலவழிக்கிறதை குத்தமா எடுத்து அவங்க பேசினதே இல்ல. எல்லாம் நல்லாவே போய்க்கிட்டிருந்துச்சு, காதல்னு ஒண்ணு அந்த காம்பவுண்டுக்குள்ள நுழையுற வரைக்கும்... சின்ன வயசுல இருந்தே தன் அத்தைப்பையன் மேல வேணிக்கு ஒரு பிரியம் இருந்துச்சு. அது காதல்னு புரிஞ்சு, அதை அவன்கிட்ட சொல்றதுக்கு தைரியம் வர்றதுக்கு முன்னாடியே, அவன் பிரியாவை ஒருதலையா காதலிக்க ஆரம்பிச்சிருந்தான். நாத்தனார் பையன் தன் பொண்ணைப் பார்க்கிறதுல இருக்கிற அர்த்தத்தையும், அவனை வேணி பார்க்கிறதுல இருக்கிற அர்த்தத்தையும் முதல்ல கண்டுபிடிச்சது பிரியாவோட அம்மா தான். ஒரே பொண்ணு மேல இருந்த பாசம், ‘நாத்தனார் பையனுக்கு பொண்ணைக் கொடுத்து வீட்டோட மாப்பிள்ளையா வெச்சுக்கலாமே’ன்னு யோசிக்க வெச்சது. வேணியோட விருப்பம் வீட்ல இருக்கிறவங்களுக்கு, முக்கியமா தன் புருசனுக்கு தெரியுறதுக்கு முன்னாடி, அதுக்கொரு நல்ல தீர்வு செஞ்சிடணும்னு வேணிக்கு மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்லி புருசனை முடுக்கி விட்டா. தம்பி அண்ணன்கிட்ட பேச, அண்ணன் தன் வீட்டம்மாகிட்ட பேச, அவங்க தன் பொண்ணுகிட்ட பேச, வேணி ‘கட்டுனா அத்தைப்பையனைத்தான்’னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டா. ’இது நல்ல விஷயம்தானே... பிசினஸ் விஷயமா வெளியூருக்குப் போயிருக்கிற தம்பி வீட்டுக்கு வந்ததும் அவன்கிட்ட கலந்து பேசிட்டு கல்யாணத்தை முடிச்சிடலாம்’னு அண்ணன் ரொம்ப நம்பிக்கையா இருந்தாரு. இந்த விஷயம் அத்தையோட காதுக்குப்போகுது. அவங்ககிட்ட இருந்து அப்படியே அவங்க மகன் காதுக்கும். ‘அய்யய்யோ... நான் பிரியாவைத்தான் லவ் பண்றேன்’னு பதறுறான் அவன். விஷயம் இடியாப்பச் சிக்கலாகுறது புரிஞ்சுபோன நாத்தனார் , ரெண்டு தம்பி பொண்டாட்டிங்களையும் தனியா வீட்டுக்கு வரவழைக்கிறாங்க. Love story ரங்கவல்லி காத்திருந்தாள்... ரெட்ரோ காதல் கதைகள் - 1 ‘என் பொண்ணு மூத்தவ. அவளுக்குத்தானே உரிமை அதிகம்’னு வேணியோட அம்மா கத்த, ’ஆனா, அவன் விரும்புறது பிரியாவைத்தான்’னு சமாதானப்படுத்தப் பார்க்கிறாங்க நாத்தனார். சமாதானமாகாத வேணியின் அம்மா, ’எங்க கிட்ட காசில்லாததால தானே உங்க சின்னத்தம்பியோட பொண்ணைக் கட்டணும்னு ஆசப்படுறீங்கன்னு வார்த்தையை விட்டுடுறாங்க. ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தைக் கொல்லும்னு சொலவடை சொல்வாங்களே... வேணியோட அம்மா சொன்னா ஒத்த வார்த்தை, அவங்க நாத்தனார், பிரியாவோட அம்மான்னு ரெண்டு நல்ல மனசை ஒட்டவே முடியாதபடிக்கு கிழிச்சிப் போட்டுடுச்சுன்னுதான் சொல்லணும். இந்தச் சம்பவம் நடந்து சில மாசத்துக்கப்புறம், பிரியாவோட கல்யாண வேலைகள் கடகடன்னு நடக்க ஆரம்பிச்சிது. லவ் கம் அரேன்ஞ்டு மேரேஜ். பொண்டாட்டியோட பேச்சை நம்பிட்டு வேணியோட அப்பாவும், ’தன் தம்பி மாறிட்டான்; அவன் சொத்தை தன் புள்ள அனுபவிக்கணும்கிறதுக்காக என் பொண்ணை ஏமாத்திட்டா அக்கா’ன்னு கண்ணுல படறவங்க கிட்டல்லாம் புலம்ப ஆரம்பிச்சிட்டார். ’இத்தன செஞ்சும் என் பொண்ணை விரும்புற மாப்பிள்ளையை அவர் பொண்ணுக்கு கட்டி வெக்கணும்னு சொன்னா எப்படீங்க’ன்னு தம்பியும் மனசு வெறுத்துப்போய் அண்ணன்கூடபேச்சு வார்த்தைய நிறுத்திட்டார். இதோ பொழுது விடிஞ்சா கல்யாணம். பிரியாவுக்கு ஊரே நலங்கு வெச்சிட்டிருக்கு. வேணி வீட்டோட கதவு மட்டும் மூடியே இருந்துச்சு. love story சுஜியின் வீடும் ஓர் ஆகச்சிறந்த காதலும்... ரெட்ரோ காதல் கதைகள் - 2 பிரியாவோட நலங்குக்கு போனப்போ தான் இந்தக்கதை எனக்குத் தெரிஞ்சிது. வயிறு முட்ட சாப்பிட்டுட்டு பீடா போட்ட வாயோட இந்தக்கதையையும் நிறைய பேர் மென்னுக்கிட்டிருக்க, என் காதுலயும் கொஞ்சம் சிதறுச்சு. ’என்னடா விஷயம்’னு நண்பனோட, அதான் மாப்பிள்ளையோட காதை கடிச்சேன். ’வேணி என்னை லவ் பண்ணது சத்தியமா தெரியாது. காசுக்காகத்தான் நான் பிரியாவை கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு என் காதுபடவே பேசுறாங்க. நான் மட்டும் வீட்டோட மாப்பிள்ளையா இருந்தேன்னா, அவங்க சொல்றதெல்லாம் உண்மைன்னு ஆகிடும். அதை மட்டும் செய்யவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்’னான் ஃபீலிங்குடன். ’பிரியா இதுக்கு ஒத்துக்கணுமே’ என்றேன். ‘ஒத்துக்கிட்டா’ என்றான் நிம்மதியாக. ‘வேணிக்கும் ஏதாவது சமாதானம் சொல்லிட்டுப் போலாமில்ல’ என்றேன். ‘நான் பணத்தாசையிலதான் பிரியாவை கட்டிக்கப்போறேன்னு தீர்மானமா நம்பிக்கிட்டிருக்கா அவ. அதனாலதான் என்னை இப்போ வெறுத்திட்டிருக்கா. அந்த வெறுப்பே அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிடும். அவளுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகுற வ்ரைக்கும் நான் கெட்டவனாவே இருந்திட்டுப்போறேனே... என்ன இருந்தாலும் அவளும் என் மாமா பொண்ணுதானே’ என்றான் அந்த அத்தைப்பையன்.

விகடன் 16 Jun 2024 8:00 am

முதியோரை அவமதிப்பது ஏன்? | ஜூன் 15 - உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

பெரியவர்களுக்கு தற்பொழுது வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகர்புறத்தில் சில குடும்பங்களில் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது இலை மறை காய் மறையாக பல குடும்பங்களில் நடந்து வருகிறது. ஆனால் கிராமத்தில் இன்னமும் பெரியவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.

தி ஹிந்து 15 Jun 2024 5:35 am

முதியோரை அவமதிப்பது ஏன்? | ஜூன் 15 - உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

பெரியவர்களுக்கு தற்பொழுது வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகர்புறத்தில் சில குடும்பங்களில் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது இலை மறை காய் மறையாக பல குடும்பங்களில் நடந்து வருகிறது. ஆனால் கிராமத்தில் இன்னமும் பெரியவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.

தி ஹிந்து 15 Jun 2024 4:34 am

முதியோரை அவமதிப்பது ஏன்? | ஜூன் 15 - உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

பெரியவர்களுக்கு தற்பொழுது வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகர்புறத்தில் சில குடும்பங்களில் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது இலை மறை காய் மறையாக பல குடும்பங்களில் நடந்து வருகிறது. ஆனால் கிராமத்தில் இன்னமும் பெரியவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.

தி ஹிந்து 15 Jun 2024 3:34 am

முதியோரை அவமதிப்பது ஏன்? | ஜூன் 15 - உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

பெரியவர்களுக்கு தற்பொழுது வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகர்புறத்தில் சில குடும்பங்களில் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது இலை மறை காய் மறையாக பல குடும்பங்களில் நடந்து வருகிறது. ஆனால் கிராமத்தில் இன்னமும் பெரியவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.

தி ஹிந்து 15 Jun 2024 2:34 am

முதியோரை அவமதிப்பது ஏன்? | ஜூன் 15 - உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

பெரியவர்களுக்கு தற்பொழுது வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகர்புறத்தில் சில குடும்பங்களில் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இது இலை மறை காய் மறையாக பல குடும்பங்களில் நடந்து வருகிறது. ஆனால் கிராமத்தில் இன்னமும் பெரியவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.

தி ஹிந்து 15 Jun 2024 1:35 am

இடைவிடாத சிவில் சமூகக் குரல்கள் | மக்களவை மகா யுத்தம்

‘என் கன்னத்தில் அழுத்தமாக விழுந்த அறை இது. என்னை இழிவுபடுத்தும் சித்தரிப்புகளையும் கேலி கிண்டல்களையும் சமூக வலைதளங்களில் காண்கிறேன்.

தி ஹிந்து 12 Jun 2024 9:02 am

இடைவிடாத சிவில் சமூகக் குரல்கள் | மக்களவை மகா யுத்தம்

‘என் கன்னத்தில் அழுத்தமாக விழுந்த அறை இது. என்னை இழிவுபடுத்தும் சித்தரிப்புகளையும் கேலி கிண்டல்களையும் சமூக வலைதளங்களில் காண்கிறேன்.

தி ஹிந்து 12 Jun 2024 8:35 am

இளைஞர்களைக் கவர்கிறதா நா.த.க.?

தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகள் / கூட்டணிகள் 10% முதல் 18% வாக்குகளைப் பெற்றுவந்திருப்பதை மக்களவைத் தேர்தல்கள் உணர்த்தி வந்திருக்கின்றன

தி ஹிந்து 11 Jun 2024 9:02 am

ஏழைத் தாயின் புதல்வர்கள் எழுதிய தீர்ப்பு - மோடிக்கு மக்கள் சொல்வது என்ன?

அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களால் பயன் அடைந்தவர்கள் எங்கே போனார்கள்?’ - 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், தனது கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் வெளிப்படுத்திய ஆதங்கம் இது.

தி ஹிந்து 7 Jun 2024 3:10 pm

ஏழைத் தாயின் புதல்வர்கள் எழுதிய தீர்ப்பு - மோடிக்கு மக்கள் சொல்வது என்ன?

அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களால் பயன் அடைந்தவர்கள் எங்கே போனார்கள்?’ - 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், தனது கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் வெளிப்படுத்திய ஆதங்கம் இது.

தி ஹிந்து 7 Jun 2024 2:35 pm

ஏழைத் தாயின் புதல்வர்கள் எழுதிய தீர்ப்பு - மோடிக்கு மக்கள் சொல்வது என்ன?

அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களால் பயன் அடைந்தவர்கள் எங்கே போனார்கள்?’ - 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், தனது கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் வெளிப்படுத்திய ஆதங்கம் இது.

தி ஹிந்து 7 Jun 2024 1:35 pm

ஏழைத் தாயின் புதல்வர்கள் எழுதிய தீர்ப்பு - மோடிக்கு மக்கள் சொல்வது என்ன?

அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களால் பயன் அடைந்தவர்கள் எங்கே போனார்கள்?’ - 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், தனது கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் வெளிப்படுத்திய ஆதங்கம் இது.

தி ஹிந்து 7 Jun 2024 12:36 pm

ஏழைத் தாயின் புதல்வர்கள் எழுதிய தீர்ப்பு - மோடிக்கு மக்கள் சொல்வது என்ன?

அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களால் பயன் அடைந்தவர்கள் எங்கே போனார்கள்?’ - 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், தனது கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் வெளிப்படுத்திய ஆதங்கம் இது.

தி ஹிந்து 7 Jun 2024 11:36 am

மோடி 3.0 - சில முன்னோட்டக் காட்சிகள்

தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பாஜகவினரின் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, ராமர் பெயரை உச்சரிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். பாஜகவின் எல்லாக் கூட்டங்களிலும் எழுப்பப்பட்ட ‘ஜெய் ராம்’ முழக்கமும் இந்த முறை ஒலிக்கவில்லை.

தி ஹிந்து 6 Jun 2024 3:10 pm

மோடி 3.0 - சில முன்னோட்டக் காட்சிகள்

தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பாஜகவினரின் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, ராமர் பெயரை உச்சரிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். பாஜகவின் எல்லாக் கூட்டங்களிலும் எழுப்பப்பட்ட ‘ஜெய் ராம்’ முழக்கமும் இந்த முறை ஒலிக்கவில்லை.

தி ஹிந்து 6 Jun 2024 2:35 pm

மோடி 3.0 - சில முன்னோட்டக் காட்சிகள்

தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பாஜகவினரின் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, ராமர் பெயரை உச்சரிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். பாஜகவின் எல்லாக் கூட்டங்களிலும் எழுப்பப்பட்ட ‘ஜெய் ராம்’ முழக்கமும் இந்த முறை ஒலிக்கவில்லை.

தி ஹிந்து 6 Jun 2024 1:35 pm

மோடி 3.0 - சில முன்னோட்டக் காட்சிகள்

தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பாஜகவினரின் கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி, ராமர் பெயரை உச்சரிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். பாஜகவின் எல்லாக் கூட்டங்களிலும் எழுப்பப்பட்ட ‘ஜெய் ராம்’ முழக்கமும் இந்த முறை ஒலிக்கவில்லை.

தி ஹிந்து 6 Jun 2024 11:35 am

வடக்கு, தெற்கு தந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

இந்தி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட வட இந்திய மாநிலங்களில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்துவதாகவும் தென்னிந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவைவிட வலுவான நிலையில் இருப்பதாகவும் பொதுவாகக் கருதப்பட்டுவந்தது.

தி ஹிந்து 5 Jun 2024 2:04 pm

‘இண்டியா’வுக்கு வழிகாட்டிய திமுக! - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு கூட்டணி அல்லது கட்சி சார்பாகவே தமிழ்நாட்டின் தீர்ப்பு அமைந்து வந்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் தமிழ்நாடு அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தி ஹிந்து 5 Jun 2024 1:53 pm

‘இண்டியா’வுக்கு வழிகாட்டிய திமுக! - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு கூட்டணி அல்லது கட்சி சார்பாகவே தமிழ்நாட்டின் தீர்ப்பு அமைந்து வந்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் தமிழ்நாடு அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தி ஹிந்து 5 Jun 2024 1:35 pm

வடக்கு, தெற்கு தந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

இந்தி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட வட இந்திய மாநிலங்களில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்துவதாகவும் தென்னிந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவைவிட வலுவான நிலையில் இருப்பதாகவும் பொதுவாகக் கருதப்பட்டுவந்தது.

தி ஹிந்து 5 Jun 2024 1:35 pm

‘இண்டியா’வுக்கு வழிகாட்டிய திமுக! - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு கூட்டணி அல்லது கட்சி சார்பாகவே தமிழ்நாட்டின் தீர்ப்பு அமைந்து வந்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் தமிழ்நாடு அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தி ஹிந்து 5 Jun 2024 12:35 pm

வடக்கு, தெற்கு தந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

இந்தி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட வட இந்திய மாநிலங்களில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்துவதாகவும் தென்னிந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவைவிட வலுவான நிலையில் இருப்பதாகவும் பொதுவாகக் கருதப்பட்டுவந்தது.

தி ஹிந்து 5 Jun 2024 12:35 pm

‘இண்டியா’வுக்கு வழிகாட்டிய திமுக! - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு கூட்டணி அல்லது கட்சி சார்பாகவே தமிழ்நாட்டின் தீர்ப்பு அமைந்து வந்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் தமிழ்நாடு அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தி ஹிந்து 5 Jun 2024 11:35 am

‘இண்டியா’வுக்கு வழிகாட்டிய திமுக! - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு கூட்டணி அல்லது கட்சி சார்பாகவே தமிழ்நாட்டின் தீர்ப்பு அமைந்து வந்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் தமிழ்நாடு அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தி ஹிந்து 5 Jun 2024 10:35 am

வடக்கு, தெற்கு தந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

இந்தி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட வட இந்திய மாநிலங்களில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்துவதாகவும் தென்னிந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவைவிட வலுவான நிலையில் இருப்பதாகவும் பொதுவாகக் கருதப்பட்டுவந்தது.

தி ஹிந்து 5 Jun 2024 10:35 am

‘இண்டியா’வுக்கு வழிகாட்டிய திமுக! - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு கூட்டணி அல்லது கட்சி சார்பாகவே தமிழ்நாட்டின் தீர்ப்பு அமைந்து வந்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் தமிழ்நாடு அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தி ஹிந்து 5 Jun 2024 9:35 am

வடக்கு, தெற்கு தந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

இந்தி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட வட இந்திய மாநிலங்களில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்துவதாகவும் தென்னிந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவைவிட வலுவான நிலையில் இருப்பதாகவும் பொதுவாகக் கருதப்பட்டுவந்தது.

தி ஹிந்து 5 Jun 2024 9:35 am

ஓயாத சுயமரியாதைக் குரல்

காலனியமும், நிலப் பிரபுத்துவமும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அரசியலுக்கு வந்து, சமூக ஊடக யுகம் வரையில் அரசியல் செய்தவர் கருணாநிதி. ‘மாணவ நேசன்’ கையெழுத்து இதழ் தொடங்கி, ட்விட்டர், ஃபேஸ்புக் வரை எழுதித் தீர்த்தவர்.

தி ஹிந்து 3 Jun 2024 9:04 am

ஓயாத சுயமரியாதைக் குரல்

காலனியமும், நிலப் பிரபுத்துவமும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அரசியலுக்கு வந்து, சமூக ஊடக யுகம் வரையில் அரசியல் செய்தவர் கருணாநிதி. ‘மாணவ நேசன்’ கையெழுத்து இதழ் தொடங்கி, ட்விட்டர், ஃபேஸ்புக் வரை எழுதித் தீர்த்தவர்.

தி ஹிந்து 3 Jun 2024 8:35 am

ஒரு தேவதை சென்றுவிட்டாள்... | ரெட்ரோ காதல் கதைகள் - 6

ல வ் பண்றப்போ, ஆண்களுக்கு தங்களோட காதலி தேவதையா தான் தெரிவா. ஆனா, எங்கோ சில ஆண்களுக்கு மட்டும் தேவதையே காதலியா அமைஞ்சிடுவா. அந்த மாதிரி ஓர் அதிர்ஷ்டக்காரன்தான் சூர்யா. தேவதையோட பேரு பாரதி. காலேஜ் செமஸ்டருக்கு ஃபீஸ் கட்ட முடியாம கண்ணுல நீர்கோத்துக்கிட்டு நின்னவனை, ஃபீஸ் கட்ட வந்த பாரதி பார்த்திடுறா. உடனே அப்பாவுக்கு போன் செஞ்சு நிலைமையை சொல்லி பணம் கேட்கிறா. தேவதையை பெத்த தகப்பனல்லவா..? மக கேட்ட ஒரே காரணத்துக்காக அடுத்த சில மணி நேரங்கள்ல சில ஆயிரங்களைக் கொண்டு வந்து கொடுத்திட்டுப் போயிடுறாரு. ஃபீஸ் கட்டின ரசீதை கிளாஸ்ல யாரும் பார்க்காத நேரத்துல சூர்யா கையில திணிச்சிட்டு சட்டுனு கடந்து போயிடுறா பாரதி. இந்த மின்னல் நொடி தான் அவங்க ரெண்டு பேரும் சந்திச்ச முதல்  தருணம். பாரதி, வீட்டுக்கு ஒரே பொண்ணு. வசதியான குடும்பம். பெத்தவங்களுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு பொறந்தவ. அதனாலயே அவங்களால கொண்டாடப்படுற பொண்ணு. மகளுக்காக மட்டுமல்ல, மத்தவங்களுக்காக மக கேட்கிறதையும் தன்னால முடிஞ்சளவுக்கு அவங்கப்பா செஞ்சிடுவாரு. 'என் பொண்ணு எது சொன்னாலும், செஞ்சாலும் சரியா இருக்கும்'கிற நம்பிக்கை கொடுத்த பலன் அது. சூர்யாவோட நிலைமை இதுக்கு அப்படியே எதிர்ப்பதம்னு சொல்லலாம். வீட்ல அவன்தான் மூத்தவன். அவனுக்கு அடுத்து ரெண்டு தங்கச்சிங்க. அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். பொண்ணுங்களை மில் வேலைக்கு அனுப்பி, அந்தக் காசுல மகனைப் படிக்க வெச்சிட்டிருந்தாங்க சூர்யாவோட அம்மா. பாரதியை லவ் பண்றதுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி தன் குடும்ப நிலைமையை புரிஞ்சிதான் படிச்சிக்கிட்டிருந்தான் சூர்யா. Retro love story உயிருள்ள வரைக்கும் உஷாதான்... 90-களில் தொலைந்துபோன ஒரு காதல் கதை..! ரெட்ரோ காதல் கதைகள் - 4 ஆமாங்க, பார்த்துப் பழகின கொஞ்ச நாள்லயே பாரதியை லவ் பண்ண ஆரம்பிச்சிடுறான் சூர்யா. ஆனா, வீட்டு நிலைமை அவன் வயசுக்கே உரிய விருப்பங்களைக்கூட சொல்ல விடாம தடுத்திடுச்சு. சூர்யாவுக்காக பாரதி ஃபீஸ் கட்டின நாள்ல இருந்து கிளாஸ் ரூம்ல, கேன்டீன்ல, பிளே கிரவுண்டுல என அங்கங்கே நேர்ல பார்த்துக்கிட்டு சிரிப்பை பரிமாறிக்கிறவங்க, அப்புறம் நட்பையும் பரிமாறிக்கிறாங்க. நட்பு வட்டம் பெருசாகுது. ஆனாலும், நோட்ஸ் கேட்கிறது, ரெஃபரென்ஸ் புக் கேட்கிறது எல்லாமே பாரதி கிட்ட மட்டுமே வாங்குவான் சூர்யா. அவகிட்ட மட்டுமே அவனால இயல்பா எதையும் கேட்க முடிஞ்சது. காதலோட இலக்கணப்படி, சூர்யா லவ் பண்ற விஷயம் சம்பந்தப்பட்ட பாரதியைத் தவிர மத்த எல்லா ஃபிரெண்ட்ஸுக்குமே தெரிஞ்சுதான் இருந்துச்சு. முதல் வருஷம் முழுக்க மனசை மறைக்கத் தெரிஞ்சவனுக்கு அதுக்கப்புறம் முடியல. பாரதிகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லிடுறான். ஃபிரெண்ட்ஸ் மூலமா இத ஓரளவு எதிர்பார்த்த பாரதியும் 'யெஸ்' சொல்லிடுறா. அடுத்த ரெண்டு வருஷம் படிப்பு, காதல்னு பரபரன்னு ஓடுது. இதுக்கு நடுவுல சூர்யா வீட்டுக்கு ஒரு ஃபிரெண்டா போக வர ஆரம்பிச்சிருந்தா பாரதி. அவன் தங்கச்சிங்களும் ’அக்கா அக்கா’ன்னு ஒட்டிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சூர்யா அம்மாகூட பாரதி மேல ரொம்ப பாசமா தான் இருந்தாங்க. ரிசல்ட் வந்ததும் ஏதாவது கவர்ன்மென்ட் வேலைக்குப் போயிட்டு உன் வீட்ல வந்து பொண்ணு கேட்குறேன்னு சொல்றான் சூர்யா. அதுவரைக்கும் நான் பி.ஜி படிக்கிறேன்னு சொல்றா பாரதி. மனுஷன் நினைப்பான்... கடவுள் நடத்துவாருங்கிறதுதானே விதி. அந்த விதி பாரதி வாழ்க்கையிலும் விளையாட ஆரம்பிச்சிது. பாரதியை அவளோட அத்தைப்பையனும் லவ் பண்ணிக்கிட்டிருந்தான். விஷயம் தெரிஞ்ச அவளோட அப்பா, 'பொண்ணை அக்கா பையனுக்கு கொடுத்தா அவ நல்லாயிருப்பா'ங்கிற நம்பிக்கையில உடனே சரின்னு சொல்லிடுறார். அதையே மக கிட்டயும் சொல்றாரு. ரெண்டு வருஷம் கழிச்சு தன்னோட லவ் மேட்டரை சொல்லலாம்னு நினைச்சிக்கிட்டிருந்த பாரதி பதறிப்போய் உடனே சொல்லிடுறா. மகளா,  அக்கா பையனா அப்படின்னு ஒரு நிமிஷம் தடுமாறுனவர், 'அந்தப் பையனை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லு'ன்னு சொல்லிடுறார். பாரதிக்காக, சூர்யாவும் அதுக்கு ஒத்துக்கிறான். ஆனா, அவன் வர்றதா சொன்ன அந்த நாள் முழுக்க அவன் வரவே இல்ல. ராத்திரி வரைக்கும் வீட்டுக்கும் வாசலுக்கும் அலைஞ்சு அலைஞ்சு கால் ஓய்ஞ்சுபோய் உட்கார்ந்திடுறா பாரதி. சூர்யா வரவே இல்ல... ஏன், என்னாச்சுன்னு எதுவுமே புரியல பாரதிக்கு. சரி காலேஜுக்காவது போகலாம்னு அடுத்த நாள் கிளம்பியவளை தடுத்து நிறுத்தி அடுத்த பத்தே நாள்ல கல்யாணத்தை முடிச்சிட்டார் பாரதியோட அப்பா. அந்தக் கல்யாணத்துக்கு வந்த ஃபிரெண்ட்ஸுக்கெல்லாம் பாரதி எந்த எதிர்ப்பும் சொல்லாம தாலி கட்டிக்கிட்டது மிகப்பெரிய ஆச்சர்யமா தான் இருந்துச்சு. அதுக்கான பதிலை மூணு வருஷம் கழிச்சு சூர்யாவோட முதல் தங்கச்சி கல்யாணத்துல பாரதியே சொன்னா. Retro love story சுஜியின் வீடும் ஓர் ஆகச்சிறந்த காதலும்... ரெட்ரோ காதல் கதைகள் - 2 ’என் கல்யாணத்துக்கு முன்னாடி எங்கப்பா வீட்ல இல்லாத நேரத்துல சூர்யாவுக்கு போன் போட்டேன். ஏன் அன்னிக்கு வீட்டுக்கு வரலைன்னு சண்டை போட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா..? ’என் ஏழ்மையை பத்தி உங்கப்பாகிட்ட சொல்றதுல எனக்கு எந்தக் கூச்சமும் கிடையாது. தங்கச்சிங்களுக்கு கல்யாணம் செய்யணும், மண்ணு வீட்டை உங்க மகளுக்காக மாடி வீடா மாத்தணும். நாலு வருசம் டைம் கொடுங்கன்னு கேட்கலாம்னுதான் உங்க வீட்டுக்குக் கிளம்பினேன். ஆனா, உங்கப்பா எத நம்பி உன்னை எனக்கு கட்டித்தருவாரு... என் கையில வேலையே இல்லியே... என் தங்கச்சிங்க தான் எனக்கே சோறு போட்டுக்கிட்டிருக்காங்க. இது ஞாபகத்துக்கு வந்ததும் அப்படியே திரும்பி போயிட்டேன்’னு சொன்னான். ’அய்யோ நீங்க பிளான் பண்ண மாதிரியே அவன் இப்போ குரூப் டூ எக்ஸாம் முடிச்சி கவர்ன்மெண்ட் வேலைக்குப்போறான்டி. அன்னிக்கு மட்டும் அவன் உங்கப்பாவைப் பார்த்துப் பேசியிருந்தா...உங்கப்பா மட்டும் அதுக்கு ஒத்துக்கிட்டிருந்தா’ன்னு பதறிய தோழி ஒருத்தியை, ’விடுடி’ என்ற ஒரே வார்த்தையில அடக்கினா பாரதி. அந்த வார்த்தைக்குள்ள இருந்த வேதனை அங்க இருந்த எல்லாருக்குமே புரிஞ்சிது. காலம் ஓடுச்சு. அடுத்த வருஷம் சூர்யா தன் ரெண்டாவது தங்கச்சியோட கல்யாணத்தையும் கிரகப்பிரவேசத்தையும் ஒண்ணா வெச்சான். அந்த ஃபங்ஷனுக்கு வந்திருந்தப்போ பாரதி மாசமா இருந்தா. அப்போ பாரதியோட ஹஸ்பெண்ட் வேலை விஷயமா வெளியூர் போயிருந்ததால அவளோட அப்பா கூட வந்திருந்தாரு. கல்யாணத்துக்கு வர்ற வழியில சூர்யாவோட குடும்பத்தை பத்தி பாரதி சொல்லியிருந்ததால, அவன்மேல அவருக்கு பெரியளவுக்கு மரியாதை வந்திருச்சின்னு சொல்லணும். வீட்டுக்குள்ள நுழைஞ்ச பாரதியை ஓடிவந்து அணைச்சிக்கிட்டா சூர்யாவோட மூத்த தங்கச்சி. பாரதியோட அப்பா அப்படியே நெக்குருகிப்போயிட்டாரு. அந்தக் குடும்பமே தன் மவ கிட்ட பாசமா இருக்கிறதைப் பார்த்தவருக்கு ஒருகட்டத்துல கண்ணே கலங்கிடுச்சு. ஃபங்ஷன் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பறப்போ, சூர்யாவோட ரெண்டாவது தங்கச்சி, ‘எக்கா... எங்க அண்ணன் யாரையாச்சும் லவ் பண்ணுதா... கல்யாணப் பேச்செடுத்தாலே புடி கொடுக்க மாட்டேங்குது. நீங்களாச்சும் கொஞ்சம் சொல்லுங்களேன்’னு சொல்றா. ’சரி’ன்னு தலையாட்டிட்டு கிளம்புறா பாரதி. இந்த ஃபங்ஷனுக்கு போயிட்ட வந்தபிறகு, பாரதியோட அப்பாவும் சூர்யாவும் வேலை விஷயமா அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சாங்க. சூர்யாவோட திறமையையும் வளர்ச்சியையும் பத்தி அடிக்கடி தன் மவகிட்ட சொல்லுவாரு. அப்ப எல்லாம் மெளனமா மனசுக்குள்ளயே சிரிச்சிப்பா பாரதி. பாரதி என்னோட க்ளோஸ் ஃபிரெண்டுங்கிறதால அவளோட காதல் கதை எனக்கும் ஓரளவுக்கு தெரியும். ஒருநாள் டீ டயத்துல, ‘என்னடி உன் எக்ஸ் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டானா’ன்னு கேட்டேன். ‘ம்... சொல்லிட்டான். இன்விடேஷன் வாட்ஸ் அப் பண்ணியிருக்கான்’னு சொன்னா. ’என்னிக்கு கல்யாணம், சென்னையில ரிசப்ஷன் வெச்சிருக்கானா’ன்னு நான் அடுத்தடுத்து கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ’தெரியாது’ங்கிற பதிலையே சொல்லிகிட்டிருந்தா. டீ டம்ளரோட நுனியில ஒட்டிக்கிட்டிருந்த சர்க்கரையை வழிச்சு சுவரோரத்துல சாரை சாரையா போயிக்கிட்டிருந்த எறும்புகளோட பாதையில வைச்சவளை பிரியமா பார்த்துக்கிட்டிருந்தேன். அவளே பேச ஆரம்பிச்சா. ’அவனோட இன்விடேஷனை பார்க்கிற அளவுக்கு என் மனசுக்கு தைரியமில்லடி, அதான் அந்த மெசேஜை ஓப்பனே செய்யலை’ன்னா. காரணம் புரிஞ்சிது. அடுத்து அவகிட்ட ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு அவ சொன்ன பதில் என் மனசுக்குள்ள ஏத்தி வெச்ச பாரத்தை இன்னிக்கு வரைக்கும் என்னால இறக்கி வைக்கவே முடியல. அப்படியென்ன கேள்வி கேட்டே, அப்படியென்ன பதில் சொன்னான்னு கேட்கிறீங்களா..? Retro love story ரங்கவல்லி காத்திருந்தாள்... ரெட்ரோ காதல் கதைகள் - 1 ’நீங்க இன்னிக்கு ரொம்ப மதிக்கிறா சூர்யாதான் நான் காலேஜ்ல லவ் பண்ணவருன்னு என்னிக்காவது உங்கப்பா கிட்ட சொல்லுவியா பாரதி’ - இது என்னோட கேள்வி. ‘கண்டிப்பா சொல்ல மாட்டேன். அப்படி சொன்னா அவர் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த வாழ்க்கையோட சூர்யாவை கம்பேர் பண்ணிப்பாரு. பத்தே நாள்ல எனக்கு செஞ்சு வெச்ச கல்யாணத்தை நினைச்சு ஃபீல் பண்ணுவாரு. அவருக்கு அந்தக் குற்றவுணர்ச்சியை நான் ஏற்படுத்தவே மாட்டேன்’ - இது பாரதியோட பதில்.  அவ தேவதைங்க..!

விகடன் 2 Jun 2024 9:00 am

இலங்கையில் எரிக்கப்பட்டு 43 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் நூலகம் தற்போது எப்படி இருக்கிறது?

ஏறத்தாழ 91 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த கனகசபை முதலித்தம்பி செல்லப்பாவால், அவரது வீட்டில் தொடங்கப்பட்ட நூலகம் தற்போது 3

தி ஹிந்து 1 Jun 2024 9:03 am

இலங்கையில் எரிக்கப்பட்டு 43 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் நூலகம் தற்போது எப்படி இருக்கிறது?

ஏறத்தாழ 91 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த கனகசபை முதலித்தம்பி செல்லப்பாவால், அவரது வீட்டில் தொடங்கப்பட்ட நூலகம் தற்போது 3

தி ஹிந்து 1 Jun 2024 7:35 am

இலங்கையில் எரிக்கப்பட்டு 43 ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் நூலகம் தற்போது எப்படி இருக்கிறது?

ஏறத்தாழ 91 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த கனகசபை முதலித்தம்பி செல்லப்பாவால், அவரது வீட்டில் தொடங்கப்பட்ட நூலகம் தற்போது 3

தி ஹிந்து 1 Jun 2024 6:35 am

மோடிக்குச் சவால் விடும் முதல்வர்கள் | மக்களவை மகா யுத்தம்

பாஜக வகுக்கும் வியூகங்களுக்குப் பதிலடி கொடுப்பதிலும், புதிய சவால்களை ஏற்படுத்துவதிலும் அம்மாநிலங்களின் முதல்வர்களான மம்தா பானர்ஜியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் தீவிரம் காட்டிவருகின்றனர்.

தி ஹிந்து 24 May 2024 1:45 pm

மோடிக்குச் சவால் விடும் முதல்வர்கள் | மக்களவை மகா யுத்தம்

பாஜக வகுக்கும் வியூகங்களுக்குப் பதிலடி கொடுப்பதிலும், புதிய சவால்களை ஏற்படுத்துவதிலும் அம்மாநிலங்களின் முதல்வர்களான மம்தா பானர்ஜியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் தீவிரம் காட்டிவருகின்றனர்.

தி ஹிந்து 24 May 2024 1:35 pm

மோடிக்குச் சவால் விடும் முதல்வர்கள் | மக்களவை மகா யுத்தம்

பாஜக வகுக்கும் வியூகங்களுக்குப் பதிலடி கொடுப்பதிலும், புதிய சவால்களை ஏற்படுத்துவதிலும் அம்மாநிலங்களின் முதல்வர்களான மம்தா பானர்ஜியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் தீவிரம் காட்டிவருகின்றனர்.

தி ஹிந்து 24 May 2024 12:35 pm

மோடிக்குச் சவால் விடும் முதல்வர்கள் | மக்களவை மகா யுத்தம்

பாஜக வகுக்கும் வியூகங்களுக்குப் பதிலடி கொடுப்பதிலும், புதிய சவால்களை ஏற்படுத்துவதிலும் அம்மாநிலங்களின் முதல்வர்களான மம்தா பானர்ஜியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் தீவிரம் காட்டிவருகின்றனர்.

தி ஹிந்து 24 May 2024 11:35 am

மோடிக்குச் சவால் விடும் முதல்வர்கள் | மக்களவை மகா யுத்தம்

பாஜக வகுக்கும் வியூகங்களுக்குப் பதிலடி கொடுப்பதிலும், புதிய சவால்களை ஏற்படுத்துவதிலும் அம்மாநிலங்களின் முதல்வர்களான மம்தா பானர்ஜியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் தீவிரம் காட்டிவருகின்றனர்.

தி ஹிந்து 24 May 2024 10:35 am

மோடிக்குச் சவால் விடும் முதல்வர்கள் | மக்களவை மகா யுத்தம்

பாஜக வகுக்கும் வியூகங்களுக்குப் பதிலடி கொடுப்பதிலும், புதிய சவால்களை ஏற்படுத்துவதிலும் அம்மாநிலங்களின் முதல்வர்களான மம்தா பானர்ஜியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் தீவிரம் காட்டிவருகின்றனர்.

தி ஹிந்து 24 May 2024 9:35 am

ராஜிவ் காந்தி: மறக்க முடியாத மாபெரும் தலைவர்!

பிரதமரான தனது அன்னை படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்துக்குள் அவர் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, தாயை இழந்த தனயனுக்கு எல்லாரும் ஆறுதல் கூறுகிற நிலை மாறி, தனயனே எல்லாருக்கும் ஆறுதல் கூறிய காட்சியை நாம் பார்த்தோம்

தி ஹிந்து 21 May 2024 9:03 am

ஆபத்தாகும் புரதப் பொடிகள் - எச்சரிக்கை!

பொதுவாக புரதப் பொடிகள் பால், முட்டை, பாலாடைக் கட்டி ஆகியவற்றிலிருந்தும் சோயாபீன்ஸ், பட்டாணி, அரிசி போன்ற தாவரப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. பனீரிலிருந்து ‘வே’ எனும் புரதப் பொடி (Whey protein powder) தயாரிக்கப்படுகிறது.

தி ஹிந்து 17 May 2024 1:26 pm

ஆபத்தாகும் புரதப் பொடிகள் - எச்சரிக்கை!

பொதுவாக புரதப் பொடிகள் பால், முட்டை, பாலாடைக் கட்டி ஆகியவற்றிலிருந்தும் சோயாபீன்ஸ், பட்டாணி, அரிசி போன்ற தாவரப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. பனீரிலிருந்து ‘வே’ எனும் புரதப் பொடி (Whey protein powder) தயாரிக்கப்படுகிறது.

தி ஹிந்து 17 May 2024 12:36 pm

ஆபத்தாகும் புரதப் பொடிகள் - எச்சரிக்கை!

பொதுவாக புரதப் பொடிகள் பால், முட்டை, பாலாடைக் கட்டி ஆகியவற்றிலிருந்தும் சோயாபீன்ஸ், பட்டாணி, அரிசி போன்ற தாவரப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. பனீரிலிருந்து ‘வே’ எனும் புரதப் பொடி (Whey protein powder) தயாரிக்கப்படுகிறது.

தி ஹிந்து 17 May 2024 11:35 am

ஆபத்தாகும் புரதப் பொடிகள் - எச்சரிக்கை!

பொதுவாக புரதப் பொடிகள் பால், முட்டை, பாலாடைக் கட்டி ஆகியவற்றிலிருந்தும் சோயாபீன்ஸ், பட்டாணி, அரிசி போன்ற தாவரப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. பனீரிலிருந்து ‘வே’ எனும் புரதப் பொடி (Whey protein powder) தயாரிக்கப்படுகிறது.

தி ஹிந்து 17 May 2024 10:35 am

நாய்க்கடி பிரச்சினை: தீர்வின் திசைவழி

சென்னையில் இரண்டு வளர்ப்பு நாய்கள், ஒரு சிறுமியைக் கடித்துக் குதறிய செய்தி நாய்களால் ஏற்படும் பிரச்சினைகளை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

தி ஹிந்து 16 May 2024 11:46 am

நாய்க்கடி பிரச்சினை: தீர்வின் திசைவழி

சென்னையில் இரண்டு வளர்ப்பு நாய்கள், ஒரு சிறுமியைக் கடித்துக் குதறிய செய்தி நாய்களால் ஏற்படும் பிரச்சினைகளை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

தி ஹிந்து 16 May 2024 11:35 am

சினிமா வெறும் பொழுதுபோக்கா?

சினிமா ஒரு பொழுதுபோக்கு அல்லது வெறும் பொழுதுபோக்கு என்பதில் எனக்கு எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. மதுக்கூடத்தில் நண்பனோடு அரட்டை அடித்தாலும் 3 மணி நேரம் பொழுது போகத்தான் போகிறது. சினிமா அந்த வெட்டிப் பொழுதை போக்கும் வேலையை செய்யவில்லை. மாறாக சினிமா என்ன செய்கிறது..?

தி ஹிந்து 15 May 2024 9:21 pm

சினிமா வெறும் பொழுதுபோக்கா?

சினிமா ஒரு பொழுதுபோக்கு அல்லது வெறும் பொழுதுபோக்கு என்பதில் எனக்கு எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. மதுக்கூடத்தில் நண்பனோடு அரட்டை அடித்தாலும் 3 மணி நேரம் பொழுது போகத்தான் போகிறது. சினிமா அந்த வெட்டிப் பொழுதை போக்கும் வேலையை செய்யவில்லை. மாறாக சினிமா என்ன செய்கிறது..?

தி ஹிந்து 15 May 2024 8:35 pm

சினிமா வெறும் பொழுதுபோக்கா?

சினிமா ஒரு பொழுதுபோக்கு அல்லது வெறும் பொழுதுபோக்கு என்பதில் எனக்கு எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. மதுக்கூடத்தில் நண்பனோடு அரட்டை அடித்தாலும் 3 மணி நேரம் பொழுது போகத்தான் போகிறது. சினிமா அந்த வெட்டிப் பொழுதை போக்கும் வேலையை செய்யவில்லை. மாறாக சினிமா என்ன செய்கிறது..?

தி ஹிந்து 15 May 2024 7:36 pm

சினிமா வெறும் பொழுதுபோக்கா?

சினிமா ஒரு பொழுதுபோக்கு அல்லது வெறும் பொழுதுபோக்கு என்பதில் எனக்கு எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. மதுக்கூடத்தில் நண்பனோடு அரட்டை அடித்தாலும் 3 மணி நேரம் பொழுது போகத்தான் போகிறது. சினிமா அந்த வெட்டிப் பொழுதை போக்கும் வேலையை செய்யவில்லை. மாறாக சினிமா என்ன செய்கிறது..?

தி ஹிந்து 15 May 2024 6:36 pm

மரியா மீஸ்: மகளிருக்கான தனித்த குரல்

பெண்களின் உழைப்புக்கும் சமூகத்தின் பொருளாதார உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான உறவை ஆய்வுசெய்தது மட்டுமல்லாமல், அது குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வந்தவர் மரியா மீஸ் (Maria Mies).

தி ஹிந்து 15 May 2024 9:03 am

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி: அடிப்படைச் சிக்கலும் தீர்வும்

உத்தரப் பிரதேச மாநிலப் பல்கலைக்கழகத் தேர்வில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என எழுதியமாணவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கப்பட்டதாகச் சமீபத்தில் வெளியான செய்தியைப் படித்ததும் ஒரு பெற்றோராக என் மனம் வேதனைப்பட்டது.

தி ஹிந்து 14 May 2024 9:03 am

‘முஸ்லிம்கள் மக்கள் தொகை உயர்வு’ - தரவு ‘சர்ச்சை’யும் பின்புல அரசியலும்!

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுசமீபத்தில், வெளியிட்ட இஸ்லாமியர்கள் பற்றிய தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 3-ம் கட்ட தேர்தல் முடிந்தபின்பு வெளியான இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.

தி ஹிந்து 14 May 2024 1:51 am

‘முஸ்லிம்கள் மக்கள் தொகை உயர்வு’ - தரவு ‘சர்ச்சை’யும் பின்புல அரசியலும்!

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுசமீபத்தில், வெளியிட்ட இஸ்லாமியர்கள் பற்றிய தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 3-ம் கட்ட தேர்தல் முடிந்தபின்பு வெளியான இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.

தி ஹிந்து 14 May 2024 1:35 am

‘முஸ்லிம்கள் மக்கள் தொகை உயர்வு’ - தரவு ‘சர்ச்சை’யும் பின்புல அரசியலும்!

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுசமீபத்தில், வெளியிட்ட இஸ்லாமியர்கள் பற்றிய தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 3-ம் கட்ட தேர்தல் முடிந்தபின்பு வெளியான இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.

தி ஹிந்து 14 May 2024 12:35 am

‘முஸ்லிம்கள் மக்கள் தொகை உயர்வு’ - தரவு ‘சர்ச்சை’யும் பின்புல அரசியலும்!

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுசமீபத்தில், வெளியிட்ட இஸ்லாமியர்கள் பற்றிய தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 3-ம் கட்ட தேர்தல் முடிந்தபின்பு வெளியான இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.

தி ஹிந்து 13 May 2024 11:36 pm

‘முஸ்லிம்கள் மக்கள் தொகை உயர்வு’ - தரவு ‘சர்ச்சை’யும் பின்புல அரசியலும்!

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுசமீபத்தில், வெளியிட்ட இஸ்லாமியர்கள் பற்றிய தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 3-ம் கட்ட தேர்தல் முடிந்தபின்பு வெளியான இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.

தி ஹிந்து 13 May 2024 10:35 pm

மக்களவை மகா யுத்தம்: ஒடிஷா சொல்லும் செய்தி என்ன?

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒடிஷாவின் ஜாஜ்பூரில் நடைபெற்ற கூட்டத்தில், ‘‘மக்களின் மனம் கவர்ந்த முதல்வர்’’ என்று நவீன் பட்நாயக்கைப் பாராட்டித் தள்ளிய பிரதமர் மோடி, இப்போது பிஜு ஜனதா தளம் அஸ்தமனமாகப் போகிறது என்று ஆரூடம் சொல்லிவருகிறார்.

தி ஹிந்து 13 May 2024 2:55 pm