SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

31    C
...

ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல்! –உறுதிசெய்த ஐஏஇஏ

அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ‘ஐஏஇஏ’ செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது. சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) இதுதொடா்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய ஈரானில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில், அணு உலை அமைந்துள்ள நிலத்தடிப் பகுதிக்குச் செல்லும் நுழைவு வாயில் கட்டடங்கள் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. எனினும், இத்தாக்குதலால் அணு உலையின் மிக முக்கியமான உட்பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. […]

அதிரடி 4 Mar 2026 5:30 pm

கொலைச்சேவல் மார்ச் 13 ரிலீஸ்: கே.பி. கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் வேட்டை!

இயக்குநர் கே.பி. கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொலைச்சேவல்' திரைப்படம் மார்ச் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. த்ரில்லர் பாணியில் அமைந்துள்ள இப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 4 Mar 2026 5:23 pm

திமுகவில் நிரம்பி வழியும் Ex-அதிமுக தலைகள்…. 2026 தேர்தலில் யார், யாருக்கு சீட்? ஸ்டாலின் பிளான்!

தமிழக அரசியலில் கட்சி மாறும் படலங்கள் 2026 தேர்தல் நேரத்திலும் பஞ்சமின்றி நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறிய தலைவர்களுக்கு சீட் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமயம் 4 Mar 2026 5:14 pm

ஈரோடு: வண்ணஙகள் வீசி ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம்

விகடன் 4 Mar 2026 5:12 pm

திருச்சி ரயில்வே அலுவகத்தின் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் பலகைகள் நீக்கம்!

திருச்சி ரயில்வே அலுவகத்தின் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் பலகைகள் நீக்கப்பட்டு உள்ளது.

சமயம் 4 Mar 2026 5:11 pm

தமிழகத்தில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி தொடரும்.. - ஓபிஎஸ் நம்பிக்கை!

70-80 சதவீதம் அதிமுகவினர் திமுகவில் இணைய உள்ளதாக ஓ . பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 4 Mar 2026 5:10 pm

இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது போடாதீர்கள், அது உங்கள் அரசின்.!- தமிழிசைக்கு சு.வெ பதில்

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என மத்திய அரசு பெயர் சூட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ' இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எங்களது தமிழ் மொழியின் முறையான மொழிபெயர்ப்பை எழுத அறிவுறுத்துங்கள். அதிகாரிகளின் தவறால் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்திருந்தார். தமிழிசை சௌந்தரராஜன் தமிழிசை சௌந்தரராஜனின் கோரிக்கைக்கு எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள். இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது. வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சிஎன்று பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டிருக்கிறார். Loading…

விகடன் 4 Mar 2026 5:08 pm

திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப்பாடி பழனிசாமி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக  நுழைவு வளைவு கட்டப்பட்டது. அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளனர். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்தியில் பெயர் அமைத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து திருச்சியில் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். திருச்சி ஜங்சன் இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,``புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்க் குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது. எடப்பாடி பழனிசாமி இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா?

விகடன் 4 Mar 2026 5:02 pm

Brands blend celebration, conscience and creativity in festive campaigns: Holi 2026

Mumbai: Holi 2026 has inspired brands to move beyond colours and celebration, using the festival as a powerful platform for storytelling, social messaging and innovation. From AI-led digital films and influencer collaborations to campaigns championing consent, safety, remembrance and financial confidence, this year’s Holi narratives reflect both cultural vibrancy and contemporary concerns. Here’s a look at how leading brands across categories are bringing fresh perspectives to the festival of colours through creative, responsible and emotionally resonant campaigns. Crompton As Holi ushers in spring with colour-filled celebrations across homes and communities, steady water supply becomes central to the day’s festivities, from early bucket-filling to lively pichkari play. Tapping into this insight, Crompton Greaves Consumer Electricals Ltd. has launched an AI-powered digital film titled ‘Crompton Pumps - Bina Ruke, Jyaada Chale,’ highlighting the importance of uninterrupted water flow during celebrations. The film captures the rhythm and energy of Holi, showing how consistent water pressure keeps the fun going without disruption, while reinforcing the pump’s strong suction and steady performance as key enablers of uninterrupted festivities.https://www.youtube.com/watch?v=v6kRJ2b_bSM Motovolt Motovolt Mobility, an advanced and reliable electric two-wheeler solutions provider, welcomes the festive spirit of Holi with a collaborative digital film featuring multiple regional influencers coming together to capture and celebrate the excitement, vibrancy and bonds associated with the festival. The film, conceptualised in-house, follows the theme of Apni Ride, Apna Rang and has been executed by brandsadvert, the brand’s influencer marketing and campaign partner. View this post on Instagram A post shared by Onkar Jha | Kolkata Blogger (@imbekarbanda) PR 24x7 As the festival of colours approaches, PR 24x7 has launched a social awareness campaign titled *Play Safe Holi* to encourage celebrations rooted in safety, respect and consent. While Holi is known for joy and togetherness, personal boundaries are sometimes crossed under the phrase “Bura na mano, Holi hai,” leading to discomfort. Through this initiative, the agency highlights that the true spirit of Holi lies in shared happiness, not compulsion. The campaign reminds people that everyone has the right to say no, and stresses the importance of seeking consent before applying colours, respecting personal space, and ensuring dignified, force-free celebrations. View this post on Instagram A post shared by PR 24x7 (@pr24x7official) Parachute Advansed This Holi, Marico Limited, one of India’s leading FMCG companies, unveiled a high‑impact integrated campaign for its iconic Parachute Advansed Gold Coconut Hair Oil, bringing a fresh and contemporary take to the festival of colours. Seamlessly blending cultural resonance, entertainment and holistic hair care, the campaign engaged consumers across multiple touchpoints in various formats. Rooted in the insight that during Holi many instinctively run away from colours, the brand instead makes a powerful call to run towards them, backed by the protection it provides. This thought comes alive in the line: “Na na wali nahi, Nariyal wali Holi.”https://youtu.be/w1mBgM9DnZY?feature=shared Dabur's Real Juice Grapes Worldwide has conceptualised and executed a new Holi campaign film for Dabur Real Juice, leveraging Hyperrealism AI to deliver a highly immersive visual experience. The campaign video was developed using advanced JSON prompting techniques, enabling the team to achieve intricate detailing and lifelike visual output. By integrating cutting-edge AI tools into its creative workflow, Grapes Worldwide has demonstrated how technology-led storytelling can elevate festive brand campaigns while pushing the boundaries of digital production. View this post on Instagram A post shared by Real Fruit Power (@realjuices) Ochre Spirits Ochre Spirits, a brand known for blending modernity with responsibility, is marking Holi with the launch of “Bura Mano,” an innovative eight-second campaign film that takes a fresh, thoughtful approach to festival messaging. Created entirely with AI-generated visuals, the film captures a universal moment: a subtle shift in a woman’s expression when celebration crosses a boundary, something many recognise but seldom discuss. Unlike traditional campaigns that rely on confrontation or dramatisation, “Bura Mano” stands out for its restraint. There are no raised voices or explicit explanations, just a smiling woman at Holi, until something in her gaze changes. The campaign trusts viewers to notice what happens, without being told. Vega Auto Vega Auto has launched a Holi campaign that combines festive cheer with a strong road safety message. The brand’s new digital film highlights the importance of wearing helmets while celebrating the joy and colours of the festival. The story features a confident “dadi” leading a spirited group of elderly women, all wearing Vega helmets, in a lively Holi setting filled with music and vibrant colours. Built around the line, “Rang zabardasti ka nahi hota. Happy Holi.” The film promotes consent and responsibility during celebrations, while reinforcing that safety on the road should never be compromised. Conceptualised by Scratchpad, the campaign stars women from Shantai Vruddhashram, bringing warmth, confidence and energy to the screen, and underlining Vega’s commitment to responsible riding through meaningful, culturally relevant storytelling. View this post on Instagram A post shared by Vega Helmets India (@vegahelmets) Fabindia Fabindia has announced the launch of its 2026 Holi campaign, “The Colours of White,” a joyful celebration of artisanal craft and festive togetherness. The collection features Holi essentials and a curated range of ethnic and western silhouettes for the entire family, blending traditional heritage with contemporary style. PartySmart This Holi season, PartySmart India’s leading brand in hangover prevention, has taken hangover awareness to the streets. In a culture-first activation designed to spark conversation, the brand brought “Holi Zombies” to life across 12 high-footfall locations in Delhi and Mumbai. View this post on Instagram A post shared by PartySmart India (@partysmartindia) Lovely Professional University In a unique tribute this Holi, Lovely Professional University launched a powerful film titled “Colour of Sacrifice,” introducing #EkMutthiGulaal, a nationwide movement urging Indians to dedicate one handful of red gulaal to martyrs who sacrificed their lives for the country. Conceptualised by Hashtag Orange, the black-and-white film uses red as the only colour to symbolise courage and sacrifice, turning a festive gesture into an act of remembrance. Led by Founder Mukesh Vij, Managing Partner Gaurang Menon and scripted by Associate Creative Director Manish Rao, the campaign has been amplified by LPU Chancellor and MP Dr. Ashok Kumar Mittal, who has encouraged citizens to participate. Designed as a participatory social media movement, the initiative has seen widespread engagement from netizens and creators, transforming Holi celebrations into a collective expression of gratitude. Stashfin This Holi, Stashfin, India's leading digital lending and full-stack financial services platform, has released a heartfelt brand festive video on Instagram that goes beyond colours and celebration to tell a deeply relatable story of distance, dignity and reconnection. Set against the vibrant backdrop of the festival, the film captures how unspoken financial stress can quietly create gaps between loved ones, a reality many experience but rarely acknowledge. Yet at its core, the story is one of hope, reminding viewers that every distance can be bridged with understanding and financial confidence too. View this post on Instagram A post shared by Stashfin: Loans, Bonds & More (@stashfin_)

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 5:01 pm

மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளது

மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளமையினால் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத்தரகர்களிடம்… The post மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Mar 2026 5:00 pm

 காணாமல் போன யாழ்  மீனவர்கள்  இந்திய எல்லையில் தத்தளிப்பதாகத் தகவல்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு ஊரணிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையில்,… The post காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்திய எல்லையில் தத்தளிப்பதாகத் தகவல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Mar 2026 4:52 pm

பீகார் அரசியலில் திருப்பம்: முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலக வாய்ப்பு?

பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சமயம் 4 Mar 2026 4:48 pm

மீனம்: ஜென்மச் சனி என்ன செய்யும்? சிக்கலற்ற விஷயங்கள் இவைதான் | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் மீனம் மீன ராசிக்கு அதிபதி குரு. ஆன்மிக விஷயத்தில் நாட்டம், இரக்கம், சட்டதிட்டத்தில் மதிப்பு, நாகரிகமான வாழ்வு, இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் பிடிப்பு, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை ஆகிய அத்தனையும் இந்த ராசிக்காரர்களிடம் தென்படும். இந்தச் சனிப்பெயர்ச்சி மீன ராசிக்கு எப்படி? வாக்கிய பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 - மீனம் மீன ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. மீன ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, ஜென்மச் சனியாக அமர்கிறார் சனிபகவான். எனினும் கவலை வேண்டாம். நல்லதையே செய்வார். அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். அவர் ஆட்சிபெற்று சுபத்தன்மை அடைவதால், பணவரவையும் அதிகரிப்பார். 2. வாழ்வில் நிம்மதி பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைப் பாக்கியம் உண்டாகும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தடைப் பட்டிருந்த மகளின் கல்யாணம் விரைவில் நடக்கும். மகனுக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 3. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். எனினும், ஜென்மச் சனி என்பதால், உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை. மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். 4. உங்களின் ராசிநாதனும், ஜீவன ஸ்தானாதிபதியுமான குருபகவா னின் பூரட்டாதி சாரத்தில் 6.3.2026 முதல் 2.4.2026 வரை செல்கிறார் சனி பகவான். அப்போது ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில், வேலைச்சுமை இருக்கும். சனிபகவான் 5. சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்வதால் பணவரவும், செலவுகளும் ஒருங்கே வந்து சேரும். திடீர்ப்பயணங்களும் அலைச்சலும் இருக்கும். அதேபோல் அவர் ரேவதியில் சஞ்சரிக்கும் காலத்தில் தாயாருடன் மனஸ்தாபம் எழலாம். எனினும், சமூகத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. 6. சனி வக்ரநிலையில் செல்லும்... 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரையிலான காலத்தில், பிரபலங்களின் உதவி கிடைக்கும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. எனினும் முன் கோபத்தைத் தவிர்க்கவேண்டும். புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். 7. இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3, 7 மற்றும் 10-ம் வீட்டைப் பார்க்கிறார். ஆகவே, வெளி வட்டாரத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிக்கு கால்வலி, கழுத்து வலி வந்து நீங்கும். சனிபகவான் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர், சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். 8. இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள், சேமிப்பைப் பயன்படுத்தி ஆபரணங்கள் வாங்குவார்கள். பணிக்குச் செல்வோருக்கு மனப்பாரம் குறையும்; பதவி உயர்வு, சம்பள உயர்வு மகிழ்ச்சி தரும். உறவுகள் மத்தியில் அந்தஸ்து உயரும். 9. வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. அதேநேரம் லாபம் கணிசமாக உயரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். ஹோட்டல், கணினி உதிரிபாகங்கள், இரும்பு, வாகனம், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். 10. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு எல்லாம் கிடைக்கும். அதேநேரம் வேலைப்பளு கூடும். கணினித் துறையினர், கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். 11. உத்தியோகஸ்தர்களே, மேலதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். எனினும் வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். இழந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். கணினித்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். 2026 வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி 6 ராசிகளுக்குப் பாதிப்புகளைச் சரிசெய்யும் 10 பரிகாரங்கள்!

விகடன் 4 Mar 2026 4:43 pm

கும்பம்: `விலகப்போகும் சனி... வாழ்க்கை மாறுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் கும்பம் பொதுவாகவே, கும்ப ராசிக்கு உச்சம்பெற்ற சனி உயர்வுக்குக் காரணமாவார். நீசம் பெற்றால் செவ்வாயின் பலத்தால் உயர்வை எட்டவைப்பார். கட்டுக்கோப்பான உடல், சுகாதாரமான சூழல், தீர்மானமான முடிவு அத்தனையும் இந்த ராசியினரிடம் இருக்கும். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் எண்ணம் எழாது. உங்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி எப்படி? வாக்கிய சனிப்பெயர்ச்சி 2026 கும்ப ராசிபலன்கள் கும்ப ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள் 1. கும்ப ராசிக்காரர்களுக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் ஜென்மச்சனி விலகுகிறது. 24.4.2028 வரையிலும் பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். அவர் ஆட்சிபெற்று வலுவாக அமர்வதால், மனதில் சாந்தம் பிறக்கும்; வீண் பயம் அகலும். வற்றிய பணப்பை நிரம்பும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும். 2. உங்களின் பழக்கங்களை நல்லமுறையில் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமணம் குறித்த கவலைகள் விலகும். எனினும், உணவு பழக்க வழக்கங்களில் அலட்சியம் வேண்டாம். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். 3. பொதுவெளியில் அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண் டாம். எதன் பொருட்டும் எவருக்கும் வாக்குறுதி கொடுக்கவும் வேண்டாம். முக்கியமான பெரிய விஷயங்களைக் கையில் எடுக்கும் போது, வீட்டுப்பெரியவர்களின் - அனுபவசாலிகளின் ஆலோசனை களைப் பெறுவது நல்லது. 4. சனி பகவான் பூரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலமான 6.03.2026 முதல் 2.4.2026 வரை, எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றியே. பணம் வரும். விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் வீடு வாங்குவீர்கள். எதிர்ப்புகள் விலகும்; கவலைகள் தீரும். சனி பகவான் 5. அதேபோல், சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்வதால், புதுப் பதவிகள் தேடி வரும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். 6. சனி வக்ரத்தில் செல்லும் காலத்தில் நிதானம் அவசியம். அதாவது, 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், பழைய கசப்பான சம்பவங்கள் மனதை வாட்டும். முன்கோபத்தைத் தவிருங்கள். பணவரவு ஓரளவு இருக்கும். 7. இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 4, 8 மற்றும் 11-ம் இடங்களைப் பார்க்கிறார். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். 8. ஒருசிலருக்கு திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்டர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். எனினும், திடீர் பண வரவு உண்டு. வீடு-மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, குடும்பத்தில் கூச்சல்-குழப்பங்கள் விலகும்; சந்தோஷம் பெருகும். கணவரின் அலுப்பும் சலிப்பும் நீங்கும். பணியிடத்தில் முன்னேற்றம் உண்டாகும். சம்பளம் உயரும். 10. வியாபாரத்தில், அதிரடியான மாற்றங்களைச் செய்வீர்கள். புதிய முதலீடுகளால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சந்தையின் சூழலை அறிந்து செயல்பட்டால், இரட்டிப்பு லாபம் உண்டு. 11. உத்தியோகத்தில், எதிர்பார்த்தபடி முன்னேற்றம் உண்டாகும். சம்பளம் உயரும். புதிய பதவிகளுக்கு உங்களின் பெயர் பரிந்துரைக்கப் பட வாய்ப்பு உண்டு. மேலதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். எனினும், அதிகாரிகளைப் பற்றிய விமர்சனங்கள் வேண்டாம். மிதுனம்: `எதிர்பாராத பண வரவு; வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

விகடன் 4 Mar 2026 4:41 pm

Redhill and BHM Holdings announce strategic partnership to build Asia–Africa communications corridor

Singapore: Redhill, an independent communications agency, and BHM Holdings, Africa’s leading integrated communications group, have entered into a landmark strategic partnership aimed at creating a seamless communications bridge between Asia and Africa — two regions representing over five billion people and some of the fastest-growing economies globally.The collaboration unites more than 300 communications professionals across over 20 markets, including Singapore, India, Japan, South Korea, Thailand, Indonesia, Australia, Nigeria, Ghana, Kenya, Tanzania, South Africa, the United Kingdom and the United States. Together, the firms will provide integrated services spanning strategic brand and corporate communications, issues and reputation management, media relations, digital marketing, creative services, stakeholder engagement and government relations across both continents.[caption id=attachment_2494072 align=alignleft width=200] Jacob Puthenparambil [/caption]The move comes amid accelerating trade and investment flows between Asia and Africa, with businesses increasingly seeking partners that offer on-the-ground expertise in both regions. “This is about much more than a referral arrangement; we are building the infrastructure for a new era of Asia–Africa commerce,” said Jacob Puthenparambil, Founder and CEO of Redhill. “As Asian companies expand into Africa and African businesses look to Asia for growth, they need communications partners who truly understand both markets. By combining Redhill’s deep expertise across the Asia-Pacific with BHM’s unmatched strength across the African continent, we are creating one of the most powerful independent communications networks connecting these two regions.” [caption id=attachment_2494071 align=alignright width=200] Ayeni Adekunle [/caption] “Africa’s story is one of extraordinary growth and transformation, and the opportunities for collaboration with Asia have never been greater,” said Ayeni Adekunle, Founder and CEO of BHM Holdings. “ With Redhill, we have found a partner that shares our ambition, our entrepreneurial spirit, and our commitment to world-class service. Together, we are uniquely positioned to help businesses navigate and succeed across these two dynamic regions.” Redhill has been recognised by The Straits Times as one of Singapore’s Fastest Growing Companies for five consecutive years (2021–2025), named Asia Agency of the Year at the SABRE Awards Asia Pacific and ranked among the fastest-growing PR agencies globally by PRovoke Media. The agency operates with over 200 professionals across Asia-Pacific and Europe.BHM Holdings comprises BlackHouse Media, ID Africa and AI-powered communications technology platform Plaqad. The group has been listed by the Financial Times among the 100 fastest-growing companies in Africa and was a finalist for African Consultancy of the Year at the SABRE Awards EMEA. BHM operates across five countries and three continents with nearly 100 professionals.Under the partnership, clients of both firms will gain preferential access to the other’s full suite of services, local market intelligence and established media and stakeholder networks. Key sectors expected to benefit include technology, financial services, FMCG, energy, infrastructure and government relations.The partnership is effective immediately.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 4:36 pm

RGV Shares Views on Vivek Oberoi Career

Director Ram Gopal Varma is known for changing the way stories are shown in Indian cinema. With films like Satya,

சென்னைஓன்லைனி 4 Mar 2026 4:35 pm

கேப்டனின் அடையாளம் மீண்டும் கையில்... புதுச்சேரியில் முழங்கப்போகும் தேமுதிகவின் முரசு

புதுச்சேரியிலும் தேமுதிகவிற்கு முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சமயம் 4 Mar 2026 4:31 pm

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை! –ரஷியா திட்டவட்டம்

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியதைச் சுட்டிகாட்டியுள்ள ரஷியா, ‘அணு ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வரக்கூடாது என்னும் எந்த உன்னத நோக்கத்துக்காக ஈரானில் அமெரிக்கா போர் தொடுத்துள்ளதோ, இப்போது அதற்கு நேரெதிராக விளைவுகள் ஏற்படக்கூடும். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டதற்கான எந்தவொரு […]

அதிரடி 4 Mar 2026 4:30 pm

விஜய் எச்சரிக்கை மீறிய தொண்டர்கள்.. விபத்தில் சிக்கிய இளைஞர் - பதறவைக்கும் காட்சிகள்!

தஞ்சையில் தவெக தலைவர் வாகனத்தை பின் தொடர்ந்ததால் இளைஞர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 4 Mar 2026 4:29 pm

கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி ; தலைமறைவான காதலன்

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்ததாக சந்தேகப்படும் , அதே தொழிற்சாலையில் உதவியாளராக பணியாற்றிய திருமணமான ஊழியர், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளார். பதுளை, கெப்பெட்டிபொல பகுதியைச் சேர்ந்த இவர், தற்காலிகமாக கஹதுடுவ பகுதியில் தங்கியிருந்து வேலை செய்துள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரத்தம் […]

அதிரடி 4 Mar 2026 4:28 pm

Chandni Shah named CEO of Kinnect and 22feet Tribal

Mumbai: Kinnect and 22feet Tribal have announced the appointment of Chandni Shah as Chief Executive Officer. She previously served as Founder & COO at Kinnect and has been associated with the agency for over 14 years.Shah announced her new role on LinkedIn, outlining a clear and disciplined growth vision for the agencies. She wrote, I’ve always believed that how you grow matters more than how fast you grow. As I step into the role of CEO at Kinnect and 22feet Tribal, one of my first decisions has been a simple one, but not an easy one. I’m done with serial pitching. This year, we will onboard only five new clients. We believe in long-term brand building, and so want to be extremely mindful who we partner with. We want to be able to showcase real impact and make sure that creativity becomes a business multiplier. And once we bring them onboard, we go all in. All heart. This isn’t about trading growth. We remain deeply ambitious about what we want to achieve this year. But we’re equally committed to protecting the kind of growth that lasts. I don’t want to add logos to a slide. I want to genuinely move brands forward. Our commitment is simple: Deliver our best thinking, our best energy, and the very best of Kinnect and 22feet to the brands who trust us, both the ones who’ve built with us, and the five we partner to build next with. Sometimes discipline is the most ambitious move you can make. With over a decade and a half of industry experience, Shah has built deep expertise across advertising, marketing communications, digital marketing, creative strategy, brand architecture, media planning, integrated marketing, brand management, online advertising, digital media, corporate branding and digital strategy.Prior to joining Kinnect, she worked with JWT India in client servicing and began her career at Percept H in 2009.Her elevation to CEO signals a new phase for Kinnect and 22feet Tribal, with a sharpened focus on sustainable growth, long-term partnerships and measurable business impact driven by creativity.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 4:28 pm

Pranav Vashisht Impresses With Versatile Roles

Actor Pranav Vashisht made a strong impression with his role as Pamma in director Imtiaz Ali’s film Amar Singh Chamkila.

சென்னைஓன்லைனி 4 Mar 2026 4:26 pm

மட்டக்களப்பில் வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பபெண்ணை தேடும் உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம் (வம்மியடியூற்று) எனும் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தொலைபேசி இலக்கங்கள் கடந்த சனிக்கிழமை 28 ஆம் திகதி அன்று குறித்த பெண் பழுகாமம் வைத்தியசாலைக்குச் சென்று பின்னர் பழுகாமத்திலிருக்கின்ற வங்கி ஒன்றுக்கும் சென்றுவிட்டு அன்றயதினம் முற்பல் 11 மணியளவில் மீண்டும் அவரது வீடு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அன்றையதினம் 11 […]

அதிரடி 4 Mar 2026 4:19 pm

சிம்மம் : `எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்! ஏன் தெரியுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் சிம்மம் சிம்மராசியின் அதிபதி சூரியன். அவர் கிரக நாயகன்; ஆத்ம காரகன். சிம்மம் ஸ்திர ராசி. சமுதாயத்தில் அந்தஸ்தும் அங்கீகாரமும் தேடிவரும். சூழலைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். நீங்கள் எங்கும் எதிலும் முதன்மையானவராகச் செயல்படுவீர்கள். உங்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி எப்படி? சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, அஷ்டமத்துச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார் சனி பகவான். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அவ்வப்போது எதிர்மறைச் சிந்தனைகள் தலைதூக்கும். 2. குடும்ப விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும் முன்பு தக்க ஆலோசனை தேவை. குலதெய்வப் பிரார்த்தனைகள் உங்களைப் பலப்படுத்தும். 3. குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து போகும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கொஞ்சம் கடன் வாங்க வேண்டி வரும். அத்தியாவசியச் செலவுகளால் கையிருப்பு கரையும். பூர்விகச் சொத்துப் பங்கைப் பெறுவதில் சிரமங்கள் உண்டு. 4. எனினும் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் முதல் நான்கு மாதங்கள், சில காரியங்கள் நல்லபடி நடந்தேறும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலும். சனி பகவான் 5. சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் 2.4.2026 முதல் 14.4.2027 வரையிலான காலத்தில், கடன் பிரச்னைகளில் கவனம் தேவை. வீண் செலவுகளை அறவே தவிருங்கள். வீட்டில், வீண் வாக்குவாதம், தேவையில்லாத சந்தேகங்கள் வேண்டாம். 6. சனி பகவான் 14.4.2027 முதல் 24.4.2028 வரை ரேவதியில் சஞ்சரிக் கும் போது குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். எதிர் பார்த்த பணவரவு உண்டு. பேச்சால் சாதிப்பீர்கள். செல்வாக்கு உயரும். 7. சனி பகவான் வக்ரகதியில் செல்லும் 15.7.2026 முதல் 30.11.2026 வரையிலான காலத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பண வரவும் திருப்தியாக இருக்கும். 8. இந்தப் பெயர்ச்சிக்காலத்தில் சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 2, 5-ம் வீடுகளைப் பார்ப்பதால், எதிர்பார்த்த திடீர் பண வரவு உண்டு. பேச்சால் சாதிப்பீர்கள் என்றாலும், உணர்ச்சி வயப்படாமல் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தாரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். வாக்கியப் பஞ்சாங்கம் சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்: சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி! 9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். பணிக்குச் செல்லும் பெண்கள், விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். சில காரியங்களில் உங்களின் நடவடிக்கைகள் பாராட்டப்பெறும். 10. வியாபாரிகள் இந்தக் காலக்கட்டத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்த்துவிடுங்கள். வாடிக்கையாளர்களிடம் கடுமை காட்ட வேண் டாம். புதுத்துறைகளில் இறங்குகிறீர்கள் எனில், தக்க ஆலோசனையும் வழிகாட்டலும் தேவை. தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரிப் பாகங்கள் மூலம் லாபம் வர வாய்ப்பு உண்டு. எவருக்கும் பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்கவேண்டாம். 11. உத்தியோகத்தில், அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். பணி சார்ந்து அதிகாரிகள், சக ஊழியர்கள் குறித்து எவ்வித விமர்சனமும் கூடாது. முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். சிலருக்கு, வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வேறு நிறுவத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வந்துசேரும். 2026 வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி 6 ராசிகளுக்குப் பாதிப்புகளைச் சரிசெய்யும் 10 பரிகாரங்கள்!

விகடன் 4 Mar 2026 4:11 pm

கடகம்: `வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்; சவால்களில் வெற்றி!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் கடகம் கர்க்கடக ராசியைக் கடக ராசி என்பார்கள். அதிபதி சந்திரன். இங்கு குரு உச்சம் பெற்றிருப்பார். செவ்வாய் நீசம் பெற்றுவிடுவார். ஜாதகத்தில் உங்களுக்கு சனி சாதகமாக இருந்தால், தொழில் கல்வியில் சிறப்புறச் செய்து, செல்வச் செழிப்புடன் வாழ வைப்பார். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? கடகம் கடக ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, வாக்கியப் பஞ்சாங்கப்படி 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார் சனி பகவான். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலம் இது. சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். 2. குடும்பத்தில் நல்லது நடக்கும். தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் மறையும். சிலருக்குச் சொந்தவீடு வாங்கும் பாக்கியம் உண்டு. பழைய கடனை அடைக்க, புது வழி பிறக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்னைகள் தீரும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். 3. பிள்ளைகள் வழியில், மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்தங்கள் மெச்சும்படி கல்யாணத்தை முடிப்பீர்கள். 4. அதேபோல் சனி பகவான் வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரை பூரட்டாதியில் சஞ்சரிக்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை யுயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். மகனுக்குத் திருமணத் தடை நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். சனி பகவான் 5. சனி பகவான் உத்திரட்டாதியில் பயணிக்கும் காலமான 2.4.2026 முதல் 14.4.2027 வரை வீண் அலைச்சல், விரயச் செலவுகள் வரக்கூடும். கவனம் தேவை. குடும்பத்தில் சிறிய பிரச்னைகளைப் பெரிதுப்படுத்த வேண்டாம். வழக்குகளில் கவனம் தேவை. 6. அதேநேரம், இந்த வருடத்தின் நிறைவில் சனி வக்ரத்தில் செல்வதால், எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால ஆதாயம் உண்டு. 7. சனி பகவான் 14.4.2027 முதல் 24.4.2028 வரை ரேவதியில் செல்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பணிகளை முழுமையாக முடிப்பீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். 2026: Dr.K.P.Vidhyadharan கணித்த (வாக்கிய) சனிப்பெயர்ச்சி - மீனம் ராசி பலன்கள்! 8. இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் மீனத்தில் அமரும் சனீஸ்வரர், உங்கள் ராசிக்கு 3, 6 மற்றும் 11-ம் வீட்டைப் பார்ப்பதால், திட்டமிட்ட படி வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியம் நிம்மதி தரும். எதிர்பாராத பணவரவுகள் உண்டு. புதுச் சொத்து வாங்குவீர்கள். 9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அடகில் வைத்திருந்த தங்கத்தை மீட்டெடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். 10. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வது அவசியம். பாக்கிகளெல்லாம் இனி தானாக வந்து சேரும். சிலர், கடையை வேறிடத்திற்கு மாற்றுவார்கள். பங்குதார்களிடையே மனக் கசப்புகள் விலகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாரம்பரிய உணவு வகைகளால் லாபம் உண்டு. 11. உத்தியோகஸ்தர்களுக்கு, உங்களைப் புரிந்துகொள்ளும் புதிய அதிகாரி வருவார். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகைகள் கிடைக்கும். கணினித் துறையினருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கும். சனிப்பெயர்ச்சி: சக்தி விகடன் நடத்தும் அதிவிசேஷ வாராஹி ஹோமங்கள்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

விகடன் 4 Mar 2026 4:09 pm

மிதுனம்: `எதிர்பாராத பண வரவு; வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் மிதுனம் மிதுன ராசிக்கு அதிபதி புதன். பொதுவாகவே ராசிப்படி உங்களுக்கு எச்சரிக்கையுடன் பழகும் பாங்கும், பொருளீட்ட பல வழிகளைத் தேர்ந்தெடுக்கும் துணிவும் இருக்கும். வீடு-வாகனம் போன்றவற்றை முழுமையாக அனுபவிக்கும் யோகம் பெற்றவர் நீங்கள். மிதுனம் - வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 மிதுன ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, 10-ம் வீட்டில் சனி அமர்கிறார். எதிலும் நல்லதே நடக்கும். இதுவரையிலும் ஏதேதோ காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் இனி பூர்த்தியாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். 2. வீடு கட்டுவதற்கு வங்கிக்கடன், குழந்தைப் பாக்கியம் எதிர்பார்த்திருக்கும் அன்பர்களுக்கு குழந்தை வரம், உறவுகளிடையே இணக்கம், சொந்த ஊரில் மதிப்பு - அந்தஸ்து ஆகிய அனைத்து விஷயங்களும் கிடைக்கும் காலம் இதுவாக இருக்கும். 3. இந்தச் சனிப்பெயர்ச்சியில் வரும் ஏப்ரல்-2 வரை குடும்பத்தில் கவனம் தேவை. உங்களின் பாதகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலம் என்பதால், வீட்டில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள். வாக்கிய பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 - மிதுனம் 4. சனி பகவான் உத்திரட்டாதியில் பயணிக்கும் காலமான 2.4.2026 முதல் 14.4.2027 வரை, எதிர்பாராத பண வரவு, எடுத்த வேலையில் வெற்றி உண்டு. வெளிநாட்டு நண்பர்கள் உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளுக்குத் தடபுட லாக திருமணம் முடியும். 5. எனினும் சனி பகவானின் வக்ர சஞ்சார காலத்தில் 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை அலைச்சல், காரியத்தடைகள் வந்துபோகும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். 6. இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 4, 7 மற்றும் 12-ம் வீட்டைப் பார்க்கிறார். ஆகவே, தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். அவருக்குக் கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து நீங்க வாய்ப்பு உண்டு. சுப விரயங்கள் வரக்கூடும். 7. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்குக் குடும்பத்தில் அமைதி திரும்பும். பணிக்குச்செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகளும் வந்து சேரும். 8. வியாபாரத்தில், புதுப் பாய்ச்சல் காட்டுவீர்கள். எனினும் புது முதலீடுகளில் கவனம் தேவை.போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். 9. ஒருசிலருக்குப் பெரிய நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கண்ணாடி, ஆடை, கெமிக்கல் வகைகளால் லாபம் அடைவீர்கள். 10. உத்தியோகத்தில், இப்போது சனி பகவான் ராசிக்கு 10-ம் வீட்டில் வந்து அமர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். எனினும், மேலதிகாரி ஆதரவாக இருப்பார். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மதிப்பு - மரியாதை கூடும் 11. ஒருசிலருக்குப் பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. அடிக்கடி விடுப்பு எடுக்காதீர்கள். முக்கிய பதிவேடுகளைக் கவனமாகக் கையாளுங்கள். கணினித் துறையினருக்கு, அதிக சம்பளத்துடன் திடீர் இடமாற்றம் உண்டு. சனிப்பெயர்ச்சியில் அனைவருக்கும் பரிகாரம் அருளும் கோளறு பதிகம்!

விகடன் 4 Mar 2026 4:08 pm

போர் தொடரும் எச்சரிக்கை…இஸ்ரேல் –ஈரான் போரில் 1,164 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல் : மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் 4 நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து நடத்திய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஈரானில் மட்டும் 1,097 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,164 ஆக உயர்ந்துள்ளது. லெபனானில் 40 பேர், இஸ்ரேலில் 11 பேர், ஈராக்கில் 2 பேர், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் தலா 3 பேர், பஹ்ரைன் மற்றும் ஓமனில் தலா […]

டினேசுவடு 4 Mar 2026 4:08 pm

மேஷம் : `ஏழரைச் சனி ஆரம்பம், என்றாலும்.!' | வாக்கிய சனிப்பெயர்ச்சி 2026 பலன்கள்

வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் மேஷத்துக்கு அதிபதி செவ்வாய். சூரியனுக்கு அது உச்ச வீடு. இந்த இருவரது இயல்புகளும் மேஷத்தில் பிறந்தவர்களிடம் தென்படும். இன்ப - துன்பங்களில் பதறாத மனமும் ஆராயாமல் சட்டென முடிவெடுக்கும் குணமும் கொண்டவர்கள் நீங்கள். ஆளுமையும், தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும் உங்களின் பலம். மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. தற்போது உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம் என்றாலும், ராசிக்கு விரய வீட்டில் அமரும் சனி, நிச்சயம் யோக பலனையே கொடுப்பார். 12-ல் மறைவதால், இழுபறியான பல காரியங்கள் இனி விரைந்து முடியும். 2. குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். அதேநேரம், சொந்தபந்தங்களின் ஆதரவு இருந்தாலும், அவர்களால் செலவுகளும் இருக்கும். 3. சனிப்பெயர்ச்சியின் தொடக்கக் காலத்தில் ஒருசிலருக்கு பெரிய பதவிகள் தேடி வர வாய்ப்புகள் உண்டு. திருமணத்தில் இருந்த சிரமங்கள் நீங்கி சுபகாரிய பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும். பணவரவு அதிகரிக்கும். 4. சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் 2.4.2026 முதல் 14.4.2027 வரையிலான காலத்தில் எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். அரசுக் காரியங்களில் தாமதம் உண்டு. சனி பகவான் 5. சனிபகவான் 28.07.2027 முதல் 13.12.2027 வரை வக்ரத்தில் செல்வதால், திடீர் யோகம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். அடகிலிருந்த நகைகளை எல்லாம் மீட்பீர்கள். 6. அடுத்த வருடம் முதல் நான்கு மாதங்கள் உங்களுக்குச் சாதக மான பலன்கள் அமையும். உங்களின் தைரியத்திற்கும், அலைச்சலுக்கும் உரியவரான புதனின் நட்சத்திரமான ரேவதியில் சனி செல்வதால், வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். 7. இதுவரை உங்கள் ராசியின் மீது விழுந்த சனியின் பார்வை இனி விலகுவதால், பேச்சில் கம்பீரம் இருக்கும். தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கும் மாறுபட்ட அணுகு முறையால் பேசித் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். 8. சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் துயரிலிருந்து மீண்டு வருவீர்கள். இதுவரையிலும் உங்கள் மனதை நெருடிக்கொண்டிருந்த நெடுநாள் கடன் ஒன்று அடைபட, புது வழி பிறக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. தாய்வழியில் சொத்து வரும். உச்சத்தில் இருக்கும் வி.ஐ.பிகளின் நட்பும் ஆதரவும் கிடைக்க வாய்ப்பு உண்டு. 9. சனி பகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பண வரவுக்குக் குறைவிருக்காது. எனினும் வீண் செலவுகள் கூடாது. கண் தொடர்பான பிரச்னைகள் வரலாம். 9-ம் வீட்டைப் பார்ப்பதால், தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். 10. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையாட்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். 11. உத்தியோகஸ்தர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரியின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கணினித்துறையினரே, பதவி - சம்பள உயர்வுகள் தடைப்பட்டாலும், போராடிப் பெறுவீர்கள்.! 2026 வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி 6 ராசிகளுக்குப் பாதிப்புகளைச் சரிசெய்யும் 10 பரிகாரங்கள்!

விகடன் 4 Mar 2026 4:06 pm

ரிஷபம்: `லாப வீட்டில் சனீஸ்வரர், அதிர்ஷ்டம் தருவார்!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷப ராசி. ரிஷப ராசிக்கு சந்திரன், சுக்கிரன், புதன், சனி ஆகியோர் நல்ல பலன்களை அளிப்பதில் முன்னிலையில் இருப்பர். இவர்களது ஒத்துழைப்பானது, மற்ற கிரகங்களின் தாக்கத்தால் விளையும் விபரீதங்களைத் தாங்கும் திறமையை ஏற்படுத்தும் எனலாம். ரிஷபம் - சனிப்பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை சனி பகவான் லாப வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். மனச்சோர்வு நீங்கும்; மனதில் புதுச் சிந்தனைகள் தோன்றும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். 2. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைவரத்துக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். நகை ஆபரணங்கள் சேரும். 3. சகோதரர்களுடனான கசப்பு உணர்வு நீங்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. வாழ்க்கைத்துணைவர் வழியில் மதிப்பு - மரியாதை கூடும். 4. மீனத்தில் அமரும் சனிபகவான், 3-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எனினும் அவ்வப்போது அலைச்சல், டென்ஷன் வந்து போகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். சனிபகவான் 5. சனிபகவானின் சஞ்சாரப்படி அவர் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ஆனாலும் பூர்விகச் சொத்துப் பிரச்னைகள், வாகனப் பயணத்தில் கவனத்துடன் செயல்படவேண்டும். இல்லையெனில் சொத்துக்கள் மூலம் விரயம் வழக்குகள் வந்து சேரலாம். வாகனப் பயணத்தில் சிறு சிறு விபத்துகள் வரக்கூடும். 6. அதேபோல் சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கண்காணிப்பு தேவை. தவறான வழிகளில், பொழுதுபோக்குகளில் அவர்களின் கவனம் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அன்புடன் வழிநடத்துங்கள். 7. சனிப்பெயர்ச்சி நிகழ்ந்து அடுத்த ஓரிரு மாதங்கள் வரை தந்தை யுடன் கருத்துமோதல், வீண் செலவுகள் வந்து நீங்கும். அதேநேரம், அவர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் காலமான 2.4.2026 முதல் 14.4.2027 வரை, பொன்-பொருள் சேரும். புது வேலை அமையும்.. 8. அடுத்த வருடம் (2027) ஏப்ரல் முதல் ஒரு வருட காலத்தில், சிலருக்குப் புது வீடு அமைய வாய்ப்பு உண்டு. சனி பகவான் ரேவதியில் செல்லும் அந்தக் காலத்தில், திருமணக் காரியங்கள் கூடிவரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி: விசாகம், அனுஷம், கேட்டை, மூலம்! 9. சனி பகவான் வக்ர சஞ்சாரக் காலத்தில்... 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை வீண் அலைச்சல், காரியத்தடைகள் வரக்கூடும். முன்கோபம், சிறியளவில் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். 10. வியாபாரிகளே, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். 11. உத்தியோகஸ்தர்களே, உங்களின் நிர்வாகத் திறமைகள் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ஒருசிலர், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவார்கள். சனிப்பெயர்ச்சி: சக்தி விகடன் நடத்தும் அதிவிசேஷ வாராஹி ஹோமங்கள்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

விகடன் 4 Mar 2026 4:05 pm

திமுக கூட்டணியில் மநீம கட்சிக்கு எத்தனை தொகுதிகள்.. பொதுச்செயலாளர் அருணாச்சலம் கொடுத்த ட்விஸ்ட்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுகவின் தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் முக்கியமான தரவுகளை வழங்கியுள்ளதாக மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

சமயம் 4 Mar 2026 4:04 pm

Concept Public Relations India marks Women’s Day with ‘PowerPause’ initiative celebrating women beyond the workplace

Mumbai: Concept Public Relations India, a PR-led integrated communications agency, is commemorating International Women’s Day 2026 with a heartfelt internal initiative titled “PowerPause”, aimed at recognising and honouring the multifaceted contributions of women both within and beyond the office.The agency reiterated its belief that respect and opportunity must remain free of gender bias, and that celebrating women means acknowledging them in their entirety — not merely by their professional designations.As part of the initiative, all women employees will log off 60 minutes early on Friday, 6th March 2026. The dedicated hour is intended purely for “me time”, serving as a symbolic yet meaningful gesture to honour the dedication, resilience and multiple roles women balance every day.Expanding the celebration further, the theme “You Beyond the Office” will spotlight the diverse passions, talents and personal stories that define each individual. Women team members are encouraged to share a photograph reflecting a pursuit they engage in outside of work — from cooking, painting and crocheting to dancing, fitness, music, entrepreneurship, sports or photography. By inviting employees to “own their story,” the agency aims to reinforce its commitment to fostering an inclusive workplace culture that values authenticity, individuality and work-life harmony.Commenting on the initiative, Smita Vichare Pednekar, Senior Vice President - HR, Concept Public Relations India, said, “Behind every deadline met, every campaign delivered, and every milestone achieved, there are women who give far more than what is visible. They carry ambition with grace, responsibility with resilience, and compassion with strength. ‘PowerPause’ is a small but sincere acknowledgment of the many roles women embrace, as leaders, creators, caregivers, dreamers, and changemakers. This initiative is our way of saying: we see you, we value you, and we celebrate you, not just for the work you do, but for the person you are beyond it.” Through “PowerPause”, the agency continues to strengthen a culture where every story matters, underscoring its commitment to celebrating women not only for their professional achievements, but for who they are beyond the workplace.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 3:45 pm

தஞ்சை தவெக கூட்டத்திற்கு விஜய், சங்கீதா போட்டோவுடன் வந்த நிர்வாகியால் பரபரப்பு

இன்று தஞ்சையில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு சங்கீதா, விஜய்யின் புகைப்படத்துடன் நிர்வாகி ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று சங்கீதா வருவார் என்று தவெகவினர் எதிர்பார்த்த நிலையில் அவரின் புகைப்படத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

சமயம் 4 Mar 2026 3:45 pm

Rahul Pundir named as Chief Supply Chain Officer at Bajaj Electricals

Mumbai: Bajaj Electricals Limited has announced the appointment of Rahul Pundir as its Chief Supply Chain Officer, effective March 2, 2026. In his new role, Rahul will head the company’s Unified Supply Chain Management (SCM) function, overseeing logistics, manufacturing, sourcing, planning and quality, with a mandate to further strengthen operational agility and resilience.Rahul joins the organisation with over 24 years of global experience at Procter & Gamble, where he led complex supply chain operations across Asia, the Middle East & Africa (MEA), India and Japan. During his tenure, he spearheaded large-scale digital transformation initiatives aimed at enhancing manufacturing excellence, improving forecasting accuracy and building inventory agility across diverse markets. Shekhar Bajaj, Chairman, Bajaj Electricals, said, “We are delighted to welcome Rahul Pundir to the Bajaj Electricals team. Supply chain excellence lies at the heart of how we serve our customers and partners every day. Rahul’s rich global experience and deep operational expertise will further strengthen our capabilities and help us build a more agile, resilient, and future-ready organisation.” Sanjay Sachdeva, Managing Director and CEO, Bajaj Electricals Limited, added, “We are thrilled to welcome Rahul Pundir to Bajaj Electricals at an exciting phase of our growth. As we continue to strengthen our capabilities and sharpen our customer focus, a strong and integrated supply chain will be a key enabler. Rahul’s leadership will help us unlock greater efficiencies, elevate service levels, and build a more agile organisation that supports our long-term growth ambitions.” The appointment comes as Bajaj Electricals continues to focus on strengthening its operational backbone and driving integrated supply chain efficiencies to support its expanding product portfolio and long-term growth strategy.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 3:43 pm

Mangal Prabhat Lodha, Ritu Tawde and Ronnie Screwvala felicitate 11 Mumbai changemakers at the Angles of Mumbai Season 6

Mumbai: The Free Press Journal honoured 11 changemakers at the Angels of Mumbai Season 6 Felicitation Awards Ceremony, celebrating individuals and organisations driving grassroots impact across the city. The Angels of Mumbai initiative, now in its sixth season, continues to spotlight citizens working selflessly to address pressing social challenges in and around Mumbai.The awards evening was attended by leading voices from the philanthropy and public service sectors. Mangal Prabhat Lodha, Minister of Skill, Employment, Entrepreneurship and Innovation, Government of Maharashtra, graced the event as chief guest, while Mumbai Mayor Ritu Tawde and filmmaker-philanthropist Ronnie Screwvala were guests of honour.Speaking on the dais, chief guest Mangal Prabhat Lodha shared, “This is a truly one-of-a-kind awards event by The Free Press Journal, where the jury panellists are not charging any fees for their deliberations. Instead, they are contributing from their own pockets to support the winners. That is absolutely phenomenal and deeply inspiring. This has been made possible because of the powerful impact of this special project. The credit also goes to the Karnani family, whose Angels of Mumbai initiative has created a meaningful ripple effect, inspiring others and motivating them to contribute towards these remarkable changemakers.” The Angels of Mumbai platform seeks to deepen grassroots impact by amplifying the work of public-spirited individuals and organisations, encouraging civic participation and connecting changemakers with broader networks of support.Mumbai Mayor Ritu Tawde said, “Cities face challenges that are complex and evolving. Government institutions play an important role, but meaningful change only happens when citizens and civil society work together with government agencies. The Angels being felicitated today represent that shared responsibility. You strengthen the social fabric of Mumbai in ways that policy alone cannot achieve. When we celebrate those who serve quietly, we inspire others to act. Mumbai’s resilience has always come from its people. I truly commend this initiative by The Free Press Journal that recognises people working behind the scenes for other Mumbaikars. It was a moment of joy for me to meet some of them.” The evening recognised winners across healthcare access, education, community development, environmental action and social inclusion, underscoring the breadth of citizen-led initiatives shaping Mumbai’s social landscape. Guest of honour Ronnie Screwvala shared, “My background comes from a lower middle-class family, and I believe many of us here share a similar journey. If you listen to how we speak and carry ourselves, there is a certain lack of entitlement, and it is precisely that mindset which enables us to give back. When we talk about philanthropy today, I often say it is a 20th-century word in the 21st century. I say this because many people assume you need grey hair and a large bank balance to contribute meaningfully. But in India, we have repeatedly seen that volunteering, what I call ‘sweat equity’ is the truest form of philanthropy. That spirit of giving back, through time and effort, is what truly defines this country.” The 2025 Angels of Mumbai honourees include Gargi Mashruwala of St. Jude India Child Care Centres; Padma Shri Fr. Joseph Pereira, founder of Kripa Foundation; Aman Sharma, Co-founder of Training and Educational Centre for Hearing Impaired (TEACH); Dr Tatyana Dias, Founder & CEO, Veruschka Foundation; Pushpa Subramanian and Lata Srinivasan, Co-founders of Gyaandaan Foundation (Sampoorna Shiksha); Hutokshi Rustomfram, Founder-Trustee, Save Rani Bagh Botanical Garden Foundation; Dr Eric Borges, Chairperson, Sukoon Nilaya Palliative Care Centre & King George V Memorial Trust; Kedar Sohoni, Founder, Green Communities Foundation; Rashmi Misra, Founder-President, VIDYA; Sheetal Agarwal, Founder & Director, Clownselors Foundation; and Paramjeet Singh, Co-founder, DBM India.With six seasons completed, Angels of Mumbai continues to position itself as a platform that not only recognises changemakers but also catalyses wider participation in building a more inclusive and resilient city.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 3:42 pm

சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ளது. இந்திய விடுதலை போராட்ட வீரரான தீரன் சின்னமலையை தூக்கிட்ட இடமாக பெரும்பாலும் அறியப்படும் சங்ககிரி கோட்டை பற்றிய தகவல் சேகரிக்க அங்கு நேரில் சென்றோம். பழைமையின் புதிர்கள்... சுமார் 1200 ஆண்டுக்கால வரலாறும் சுமார் 1200 அடி உயரத்தின் மேலும் அமைக்கப்பட்டுள்ள கோட்டை இதுவாகும். சங்ககிரி மலையை குடைந்து அங்கிருந்து எடுக்கப்பட்ட பெரிய கற்களைக் கொண்டே அந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது விஜயநகர பேரரசு காலத்தில் கட்டபட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழும் இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னர்களும் முக்கிய இடமாக இதை பயன்படுத்தியுள்ளனர். விஜயநகர- பேரரசு வர்த்தக பாதையாகவும், திப்பு சுல்தான் -படைத்தளமாகவும், ராணுவ துருப்பு பகுதியாகவும் இறுதியில் ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கொங்கு நாட்டின்‌ வரிவசூல் கிடங்காகவும் பயன்படுத்தியுள்ளனர். தண்டனைகளின் கோட்டை பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தக் கோட்டையானது, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான தண்டனை நிறைவேற்றும் பகுதியாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர். உருட்டிவிட்டான் பாறை, தோலுச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை மற்றும் ஆள் இறங்கு குழி என கொடுமையான தண்டனைகள் நிறைந்த கோட்டையாக இருந்துள்ளது. உருட்டிவிட்டான் பாறை:- இந்த தண்டனையில் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயரமான பாறை மீதிருந்து கீழே உருட்டிவிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும். தோலுச்சான் மேடு என்பது கைகள், கால்கள் கட்டப்பட்டு சாட்டையால் முதுகு மற்றும் உடலின் பகுதிகளில் தோல் உரியும் அளவுக்கு சாட்டையடிகள் குற்றத்திற்கு ஏற்ப அளிக்கப்படும். அப்படி என்னதான் உள்ளது... சுமார் 8-க்கும் மேற்பட்ட வாயில்களுடன் கோட்டை அமைப்புகளுடனான நீண்ட தூரம் மலை நடைப்பயணம் இந்த கோட்டையின் சிறப்பாகும். கற்களினால் செதுக்கப்பட்ட படிக்கட்டுகளுடன் செங்குத்தான பல வழிகளை கடந்த பிறகே கோட்டையின் உச்சியை அடைய முடியும். ஆங்காங்கே வாயில்களில் ஓய்வெடுக்க அமருமிடங்கள் மற்றும் சில இடங்களில் மண்டபங்களுடன் இணைந்த வாயில்கள் மேலும் தெப்பக்குளம் மற்றும் சிவன், பெருமாள், அனுமன் கோவில்கள் உள்ளடங்கிய கோட்டையாகும். சாதாரண நபர்கள் சராசரியாக மலையேற 2 மணி நேரமாகும். வயதானவர்கள் இந்த பயணம் தவிர்ப்பது நல்லது. மலையேற்றத்தின் பல பகுதிகளில் புகைப்படத்திற்கான இடங்களும் காணப்படுகிறது. மேலும், சங்ககிரி நகரத்தினையும் காண முடியும். வழியில் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கு நாம் பார்க்க முடியும். மேலும், கற்துண்களில் சிற்ப வேலைப்பாடுகளையும் நம்மால் காணமுடியும். 0காலை 6:00 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை இந்த சங்ககிரி மலைக்கோட்டை மக்கள் பார்வைக்கு இலவசமாக திறக்கப்படுகிறது. நீண்ட தூரம் காடு, மேடு என கடந்த பிறகே உச்சியை அடைய முடியும்.மேலும், இது ஒரு சவாலான நடைப்பயணமாக புதிய நபர்களுக்கு அமையும். அண்மையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க தலைமை செயலகத்தில் முதலைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்த கோட்டைக்கு, பார்வையாளர்களாக வந்த நபர்களிடம் பேசியபோது, ``பிழைமையான அமைப்புகள் அப்படியே நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால்,சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இது அனைவரும் பார்வையிடும் வகையில் மேம்படுத்த வேண்டும். வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டார்கள். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கருணாகரனிடம் பேசியபோது, ``இன்றைய தலைமுறை வரலாற்று பக்கங்களைப் புரட்ட தயங்குகின்றனர். இந்திய விடுதலை போரில் மிக முக்கிய பங்கு வகித்த, நம்முடைய வரலாற்று சின்னங்கள் மற்றும் அதன் வரலாறுகளை இன்றைய தலைமுறைகள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். வரலாறு தெரியாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்பதற்கு இணங்க வரலாற்று சின்னங்கள் மற்றும் அதனை பாதுகாக்க அரசுடன் பொதுமக்கள் கைக்கோக்க வேண்டும். அரசு இந்த வரலாற்று சின்னங்களை மக்கள் பார்வைக்கு எளிதாக்கி மற்றும் பழைமை மாறாமல் பராமரிப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு இந்த தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார். இந்த சங்ககிரி கோட்டையை அனைத்து மக்களுடம் பார்வையிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையான நவீன ரோப் கார் அமைத்து இந்த வரலாற்று சின்னத்தை மக்கள் பார்வைக்கு அரசு கொண்டு வருமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

விகடன் 4 Mar 2026 3:40 pm

கருணாநிதியின் உத்தரவை மறந்த ஸ்டாலின்– தென் மாவட்ட வன்முறையும் எல். முருகனின் குற்றச்சாட்டும்

அதிகரித்து வரும் தென் மாவட்ட குற்றச்சம்பவங்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சமயம் 4 Mar 2026 3:33 pm

இஸ்ரேல் தாக்குதல்! லெபனானில் 30,000 பேர் இடமாற்றம் –ஐ.நா. தகவல்!

லெபனான் நாட்டின் மீதான் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்கு வசிக்கும் சுமார் 30,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை (பிப். 28) நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தளங்களின் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு […]

அதிரடி 4 Mar 2026 3:30 pm

Rising Oil Prices Hit Energy Stocks

A sharp rise in global oil prices, caused by the ongoing war in West Asia, has once again brought oil

சென்னைஓன்லைனி 4 Mar 2026 3:29 pm

93% of IPL viewers schedule season in advance, turning cricket into a planned ritual: Folk Frequency

Mumbai: Folk Frequency has released Inside IPL 2026, a cultural toolkit aimed at strategy, media and brand teams navigating the Indian Premier League season. The report underscores the depth of planning and emotional investment among viewers, revealing that 93% of fans plan their IPL season well in advance.Titled IPL 2026: The Pulse, the study maps fandom patterns, attention rhythms, advertising tolerance and cultural behaviours that define India’s relationship with the Indian Premier League. According to the findings, IPL is not a spontaneously consumed sporting event but a scheduled cultural ritual embedded into calendars, conversations and daily routines.The report notes that 90% of respondents identify as either “hardcore” or “serious but not obsessive” cricket fans, while only 10% consider themselves casual viewers. Further, 82% of fans report being emotionally affected long after the final ball of high-stakes matches, with nail-biting finishes and unexpected results influencing sleep cycles, workplace discussions and next-day routines.Food consumption also emerges as a key behavioural marker. Around 56% of IPL fans plan special meals during match time, either by ordering from restaurants or dining out, reinforcing the league’s status as an experiential event beyond the screen.On the advertising front, while IPL remains one of India’s largest media properties, 61% of respondents indicated that they felt there were too many ads during match days, pointing to a nuanced tolerance for commercial messaging amid high engagement.Speaking on the newly-unveiled report, Gayatri Sapru, the Founder of Folk Frequency and an Independent Anthropologist , commented, “Each year, nearly millions are spent in and around the IPL season, but this is not always done with cultural clarity. Our findings have made one thing clear: IPL is a planned passion that takes over 2 months of prime time for the mass audience. When 93% of viewers are planning their schedules in advance and 90% are identifying as serious fans, you are entering a ritual. We created this report to help brands respond to this intent with clearer strategy and more meaningful work.” The release builds on Folk Frequency’s earlier research credentials. In 2022, its report Girl Uninterrupted reshaped how brands viewed heartland Indian Gen Z audiences, while the 2025 India 2030 study offered a forward-looking framework for understanding the country’s evolving cultural and economic landscape.With Inside IPL 2026, the firm positions IPL not merely as a sporting tournament, but as a season defined by anticipation, ritual and sustained emotional momentum—offering brands a sharper lens to decode audience intent during one of India’s most commercially significant periods.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 3:24 pm

500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேசன் கடை அமைக்கப்படும்…விஜய்யின் வாக்குறுதிகள்!!

தஞ்சாவூர் : செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4, 2026) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். விவசாயிகள், ரேஷன் கடைகள், பெண்கள் நலன், கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அவர் அறிவித்தார்.விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் வேளாண் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று விஜய் அறிவித்தார். 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களின் […]

டினேசுவடு 4 Mar 2026 3:22 pm

குர்திஸ் போராளிகளை ஈரானுக்குள் களமிறக்கிறதா அமெரிக்கா?

ஈரானுக்கு எதிரான போர் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த நாட்களில் ஈராக்கில் உள்ள பல குர்திஷ் தலைவர்களுடன் பேசினார். ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தேசபக்த ஒன்றியத்தின் (PUK) தலைவர் பஃபெல் தலபானியுடன் டிரம்ப் பேசியதாக கட்சி நேற்று செவ்வாயன்று தெரிவித்துள்ளது. ஈரானுடனான போர் தொடர்பான தனது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து டிரம்ப் தலபானியிடம் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஒளிபரப்பாளரான சிஎன்என் படி, டிரம்ப் செவ்வாயன்று ஈரானிய குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் (கேடிபிஐ) தலைவர் முஸ்தபா ஹிஜ்ரியுடன் பேசினார். ஞாயிற்றுக்கிழமை குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஈராக்கிய குர்திஷ் தலைவர் மசூத் பர்சானியுடன் டிரம்ப் பேசியதாக அமெரிக்க செய்தி வலைத்தளமான ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது . ஈராக்கில் உள்ள குர்திஷ் தலைவர்களை டிரம்ப் ஏன் அணுகுகிறார் என்பது குறித்து நிறைய ஊகங்கள் உள்ளன, ஈரானின் தலைமைக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை ஆதரிப்பது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறுகிறது. நாட்டின் வெளிநாட்டு உளவுத்துறை சேவையான CIA, குர்திஷ் படைகளுக்கு ஆயுதம் வழங்க செயல்பட்டு வருவதாக பல பெயர் குறிப்பிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க ஒளிபரப்பாளரான CNN கூறுகிறது. ஈராக்கின் தன்னாட்சி பெற்ற வடக்கு குர்திஸ்தான் பகுதி ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. பல ஈரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்களும் குர்திஸ்தானில் தளமாகக் கொண்டுள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு பயங்கரவாதக் குழுவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக ஏற்கனவே இருக்கும் குர்திஷ் போராளிகள், இப்பகுதியில் ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக் கொண்டுள்ளனர். ஈரான், ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியையும் குறிவைத்து தாக்கி வருகிறது.

பதிவு 4 Mar 2026 3:07 pm

எந்தவொரு புதிய ஈரானிய தலைவரும் இலக்காக இருப்பார்கள் என்று இஸ்ரேல் எச்சரிக்கிறது

எந்தவொரு புதிய ஈரானிய தலைவரும் இலக்காக இருப்பார்கள் என்று இஸ்ரேல் எச்சரிக்கிறது மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு ஈரானிய தலைவரும் படுகொலைக்கு இலக்காக நேரிடும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார் . இஸ்ரேலின் அழிவுக்கான திட்டத்தைத் தொடர்ந்து வழிநடத்தவும், அமெரிக்கா, சுதந்திர உலகம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை அடக்கவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைவரும், அவரது பெயர் அல்லது அவர் எங்கு மறைந்திருந்தாலும், படுகொலைக்கு ஒரு குறிப்பிட்ட இலக்காக இருப்பார் என்று எக்ஸ் பதிவில் கூறினார். இஸ்ரேல் சிங்கத்தின் கர்ஜனை என்று அழைத்ததன் நோக்கங்களின் ஒரு பகுதியாக, அனைத்து வழிகளிலும் செயல்படத் தயாராக இருக்குமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தானும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தியதாக காட்ஸ் கூறினார். ஈரானிய அரசாங்கத்தின் திறன்களை பலவீனப்படுத்தவும், ஈரானிய மக்கள் ஆட்சியை மாற்றுவதற்கான நிலைமைகளை உருவாக்கவும் இஸ்ரேல் அமெரிக்காவுடன் தொடர்ந்து செயல்படும் என்று அவர் மேலும் கூறினார்.

பதிவு 4 Mar 2026 3:02 pm

மும்பை: வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஈரானில் இருக்கும் ஹார்முஸ் நீர்வழித்தடம் வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல வேண்டும். அந்த வழித்தடத்தை ஈரான் மூடிவிட்டது. தடையை மீறி அந்த வழித்தடத்தில் பயணம் செய்ய முயன்ற 6 கப்பல்களை ஈரான் தாக்கி மூழ்கடித்துள்ளது. இத்தடையால் இந்தியாவும், சீனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் விவசாயம் குறைவு என்பதால் உணவு பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படும். ஆனால் இப்போது அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைத்து வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் துபாய், பஹ்ரைன் உட்பட வளைகுடா நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய கப்பல்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறது. இதனால் உலகின் பல நாடுகளில் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய கன்டெய்னர்கள் துறைமுகங்களில் முடங்கி கிடக்கிறது. இந்தியாவிலும் மும்பை துறைமுகத்தில் 1000 கன்டெய்னர்கள் முடங்கி கிடக்கிறது. நவிமும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்துதான் அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது மகாராஷ்டிராவில் திராட்சை மற்றும் மாம்பழ சீசன் ஆகும். இந்த இரண்டு பழங்களும் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். தற்போது வளைகுடா நாடுகளுக்கு அனுப்புவதற்காக திராட்சை, வாழைப்பழம், வெங்காயம் போன்றவை ஏற்றப்பட்ட கன்டெய்னர்கள் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அதனை கப்பல்களில் ஏற்றுவதற்கு அனுமதி கிடைக்காமல் இருக்கிறது. இதனால் கன்டெனர்கள் துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கிறது. இது இந்தியப் பழங்கள் மற்றும் காய்கறி ஏற்றுமதியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் வெங்காயம், திராட்சை, வாழைப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற அழுகும் பொருட்கள் இருப்பதால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில கன்டெய்னர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு கப்பல் புறப்பட்டு செல்ல அனுமதி கிடைக்காமல் காத்து நிற்கின்றன. மகாராஷ்டிராவில் இருந்து 150 கன்டெய்னர் திராட்சைகள் மும்பை துறைமுகத்தில் இருந்து துபாய் துறைமுகத்திற்கு வந்த பிறகு அவை இறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் 200க்கும் மேற்பட்ட வாழைப்பழக் கண்டெய்னர்கள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சிக்கித் தவிப்பதால் நிதி நெருக்கடி அதிகரித்து வருவதாகவும் சந்த் ப்ரூட்ஸ் நிறுவனத்தின் பழ ஏற்றுமதியாளர் யூனுஸ் பக்வான் கூறினார். ஏற்றுமதியாளர்கள் ஒரு கண்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8,500 தினசரி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் தேங்கிக்கிடக்கிறது என்றும் பக்வான் கூறினார். வாழைப்பழ கண்டெய்னர்கள் குவிந்து கிடப்பதாலும் ஏற்றுமதி குறைந்து வருவதாலும் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 25 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக சரிந்துள்ளது. போர் காரணமாக விலை மேலும் சரியக்கூடும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு கண்டெய்னர்களுடன் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான மின்சாரம் மற்றும் பிற செலவுகளுக்காக ஒரு கன்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8500 வரை ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் அங்கு செல்ல முடியாததால், அவை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விடப்படுகின்றன. இதனால் உள்ளூர் சந்தையில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. ரம்சான் பண்டிகையையொட்டி வளைகுடா நாடுகளில் நிலவும் அதிக தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும், வரவிருக்கும் அல்போன்சா மாம்பழ சீசனும் இப்போரால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  

விகடன் 4 Mar 2026 3:01 pm

Raptee HV T30: 'கார் பாதி, பைக் பாதி' - ராப்டீ நிறுவனத்தின் HV வாகனம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

'மனிதன் பாதி மிருகம் பாதி' என்பதுபோல 'கார் பாதி பைக் பாதி' சேர்ந்து செய்த கலவை ஒன்று உள்ளது. அதன் பெயர் அனேகமாக உங்களுக்கே தெரிந்திருக்கும். அதன் பெயர் ராப்டீ HV. HV எனும் எழுத்துக்கு High-Voltage என அர்த்தம். இது ஒரு எலெக்ட்ரிக் பைக்தான். ஆனால், சாதாரணன எலெக்ட்ரிக் பைக் அல்ல. 7 ஆண்டுகள் கருவில் (R&D) வளர்ந்து சாலையை அலங்கரிக்க வந்திருக்கும் இதுதான் CCS2 தொழில்நுட்பம் கொண்ட முதல் பைக். அதாவது எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் அதே தொழில்நுட்பத்தில் இந்த பைக்கையும் சார்ஜ் செய்துகொள்ளலாம். பைக்கை வாங்கிய வாடிக்கையாளர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ராப்டீ நிறுவனம் T30 எனும் தனது முதல் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்தது. கருவில் மட்டுமே இருந்த ஒன்றை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு அது. இதைப் பற்றி ராப்டீ நிறுவனத்தின் CEO தினேஷ் அர்ஜுனிடம் பேசினோம், எங்கள் 7 ஆண்டுக்கால உழைப்பை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்திலேயே பல வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்பின்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறும் நாள் இது. விரைவில் இந்தியா முழுவதும் உள்ள சாலைகளை அலங்கரிக்கும் என்றார். `என்னது ரூ.1.3 லட்சத்தில் 50 கிமீ மைலேஜுடன் RE பைக்கா?' - ஹைபிரிட், எலெக்ட்ரிக்னு ராயல் அப்டேட்ஸ்! இந்த பைக்கை முதல்முறை பார்த்தபோதே வாங்கவேண்டும் என முடிவுசெய்துவிட்டேன். டெஸ்ட் ட்ரைவும் செய்து பார்த்தேன். பர்ஃபாமன்ஸ், டிசைன், ஸ்பீடு என எல்லாமே இந்த பைக்கில் பிடித்துபோய்விட்டது. உடனே புக் செய்துவிட்டேன். இப்போது முதல் டெலிவரியில் இந்த பைக்கைப் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் ஒரு வாடிக்கையாளர்.  ஏற்கனவே, இந்த ராப்டீ. HV T30-ல் 19 நாட்களில் 7,530 கிமீ தூரம் பயணம் மேற்கொண்டு ஆல் இந்தியா ரைடை முடித்துள்ளார், சென்னை MCC கல்லூரியின் துணைப் பேராசிரியர் பால மணிகண்டன். ராப்டீ HV இந்த பைக்கின் அமைப்பு அதிசய தரத்தில் உள்ளதாக 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்தது. 8 வருட பேட்டரி வாரன்டியும், 3 வருட வாகன வாரன்டியுடனும் இந்த T30 பைக்குகள் 10 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.39 லட்சம்.  'இவ்வளவு விலையா!' என ஆச்சரியப்படாதீர்கள். முதல் பேட்ஜ் டெலிவரி முடிந்து இரண்டாம் பேட்ஜ் டெலிவரிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கின்றன T30 பைக்குகள்.  ரிவர் இண்டீ ஃபேக்டரி விசிட்: யமஹாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தயாரிப்பது ரிவர்தான்!

விகடன் 4 Mar 2026 3:01 pm

ETF vs Mutual Fund : முதலீடு செய்ய எது சிறந்தது? எதில் லாபம் அதிகம்? முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

முதலீடு செய்ய நினைப்பவர்கள் ETFகளில் முதலீடு செய்யலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

சமயம் 4 Mar 2026 3:01 pm

தினமும் 4 வாட்டி ஒர்க்அவுட்: என்ன சிம்ரன் சொல்றீங்கனு அப்படியே ஷாக் ஆன சரத்குமார்

வரலட்சுமியின் சரஸ்வதி பட விழாவில் ஒர்க்அவுட் பற்றி சிம்ரன் கூறியதை கேட்ட சரத்குமாரால் அவரின் காதுகளை அவராலேயே நம்ப முடியாமல் நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமயம் 4 Mar 2026 2:58 pm

ஈரானில் ஆயத்துல்லா காமெனிக்கு மூன்று நாள் இறுதிச் சடங்கு

ஈரானில் ஆயத்துல்லா காமெனிக்கு மூன்று நாள் இறுதிச் சடங்கு அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அலி கமேனிக்கு ஈரான் புதன்கிழமை மாலை மூன்று நாள் அரசு இறுதிச் சடங்குகளைத் தொடங்கும் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி இரவு 10:00 மணிக்கு தெஹ்ரானின் இமாம் கொமெய்னி மசூதியில் துக்கம் அனுசரிப்பவர்கள் அஞ்சலி செலுத்த முடியும் என்று அரசு செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் நாளான சனிக்கிழமை, 86 வயதான கமேனி கொல்லப்பட்டார். அவர் 1989 முதல் நாட்டை வழிநடத்தி வந்தார். அவர் பிறந்த இடமான நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள பல அமெரிக்க வசதிகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பதிவு 4 Mar 2026 2:55 pm

ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்த ஒரே ஒரு ஐரோப்பியத் தலைவர்

கடந்த வார இறுதியில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலால் தூண்டப்பட்ட மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலுக்கு ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் புதன்கிழமை தனது உறுதியான எதிர்ப்பை மீண்டும் தெரிவித்தார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்த ஒரே பெரிய ஐரோப்பியத் தலைவர் சான்செஸ் மட்டுமே. பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைக்கு அவர் அளித்த எதிர்ப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கோபத்தை ஈர்த்துள்ளது, செவ்வாயன்று ஸ்பெயின் அரசாங்கத்தின் நிலைப்பாட்டால் ஸ்பெயினுடனான வர்த்தகத்தை குறைப்பதாகக் கூறினார். புதன்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய சோசலிச பிரதமர், மனிதகுலத்தின் பெரும் பேரழிவுகள் இப்படித்தான் தொடங்குகின்றன. மில்லியன் கணக்கானவர்களின் விதியை வைத்து நீங்கள் ரஷ்ய சில்லி விளையாட முடியாது என்று கூறினார். உலகிற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது நமது மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு முரணான எதற்கும் நாங்கள் உடந்தையாக இருக்கப் போவதில்லை, வெறுமனே யாரோ ஒருவரிடமிருந்து பழிவாங்கலைத் தவிர்ப்பதற்காக, என்று பிரதமர் டிரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடுகையில் கூறினார். 2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் படிப்பினைகளை சான்செஸ் சுட்டிக்காட்டினார். இது பிராந்தியத்தை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கியது. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் எழுச்சியைத் தூண்டியது மற்றும் எரிசக்தி விலைகள் உயரக் காரணமாக அமைந்தது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சுகளை சான்செஸ் ஏற்கனவே கண்டித்திருந்தார். அவை சட்டவிரோதமானவை மற்றும் பொறுப்பற்றவை என்று அழைத்தார். ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக தெற்கு ஸ்பெயினில் உள்ள வான் மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கவும் அவர் மறுத்துவிட்டார். காசாவில் இஸ்ரேல் நடத்திய போரைத் தொடர்ந்து கண்டித்த சில ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும்.

பதிவு 4 Mar 2026 2:53 pm

``காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்! - விஜயதரணி பேட்டி

தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி 2024-ம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனிலிருந்து கமலாலயத்திற்கு தாவினார். ஆனால் அப்போது முதல் இப்போது வரை அந்தக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?, பாரதிய ஜனதாவில் சேர்ந்த முடிவு தவறென நினைக்கிறீர்களா? என்பன போன்ற சில கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம். சத்திய மூர்த்தி பவன் ``'கட்சி கொறடா, மூன்று முறை எம்.எல்.ஏ என காங்கிரஸில் பிசியாக இருந்தீங்க. வரும் தேர்தலில் மீண்டும் விளவங்கோடு மக்கள்கிட்ட ஓட்டு கேட்டு போக வாய்ப்பு உள்ளதா? ``கட்சிதான் அதுகுறித்து முடிவெடுக்கும். தொடர்ந்து மக்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே காங்கிரஸ் கட்சியில இருந்து வெளியேறினேன். பா.ஜ.க தலைமைக்கும் இது தெரியும். அதனால தலைவர்கள் முடிவெடுப்பாங்க. அதுக்கு இன்னும் அவகாசம் இருக்கு. கமலாலயம் ``ஆனாலும் பெரிய பொறுப்புகள் எதுவும் பி.ஜே.பி.யில் தரப்பட்டதாகத் தெரியவில்லையே? ``மாநில அளவில் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். இதுவே முக்கியமான பொறுப்புதான். மாவட்டத்தில் நடக்கிற கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கிறாங்க. தவிர எந்தவொரு முக்கிய முடிவுன்னாலும் கருத்து கேக்கறாங்க. இதுக்கு மேல என்ன செய்யணும்? 23 வருஷம், அதாவது என் இளமைப் பருவத்தையெல்லால் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவு செய்தேன். அதுக்குப் பிறகுதன் அங்கீகாரம் தந்தாங்க. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்யணும்னு நான் நினைச்சப்ப இடையூறு தந்தாங்க. அதனாலேயே ஒருகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன். ஆனா அப்படி வெளியேறிய பிறகும் எம்.பி. தேர்தல் சீட்டுக்கு ஆசைப்பட்டுதான் கட்சி மாறினதா வதந்தி பரப்பினாங்க. அது உண்மையில்லை. இங்க வந்து 23 மாதங்கள்தானே ஆகுது. ஆதனால பா.ஜ.க. வில் அங்கீகாரம் கிடைக்கலைங்கிறது நிஜமில்லை. NDA கூட்டணி மாநாடு ``தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கா? ``களம் எங்களுக்குச் சாதகமாகவே இருக்கு. எதிர்க்கட்சி கூட்டணி ஓவர் லோடுல போயிட்டிருக்கு. போற வர்றவங்களையெல்லாம் கூட்டணிக்கு இழுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வாக்கு சதவிகிதமே இல்லைனு நிரூபணமான கட்சிகளைக் கூட கணக்குக்காக சேர்த்திருக்காங்க. காரணம் தோல்வி பயம். எங்க கூட்டணியில எந்தச் சிக்கலும் இல்லை.. வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு. tvk ``காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நீடிக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா? அந்தக் கட்சியில் பல வருடம் இருந்த உங்க அனுபவத்தில் சொல்லுங்களேன். ``காங்கிரஸ் கட்சியில் இன்னைக்கு தேதிக்கு 99 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வேண்டாம்னு சொல்றதா தெரிய வருது. இவங்க சூடு சொரணை உள்ளவர்கள். 1 சதவிகிதம் பேருக்கு அது கிடையாது. அவங்க திமுக அரசுகிட்ட இருந்து சில பல சலுகைகளை அனுபவிச்சுகிட்டு அங்கதான் இருக்கணும்னு சொல்லிட்டு வர்றாங்க. யார் பேச்சை கேக்கணும்கிறதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் தீர்மாணிக்கணும். என்றார். முழுமையான பேட்டியை காண...

விகடன் 4 Mar 2026 2:51 pm

பொதுமக்கள் காரின் மீது ஏறி அட்ராசிட்டி.. விஜய்யை பார்ப்பதற்காக வரம்பு மீறிய தவெகவினர்

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். இதனிடையில் தவெக விஜய்யை பார்ப்பதற்காக தொண்டர்கள் சில வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 4 Mar 2026 2:48 pm

Lakshya Sen Stuns World No.1 at All England

The prestigious All England Open Badminton Championships began in Birmingham yesterday, with several exciting matches in the opening round. In

சென்னைஓன்லைனி 4 Mar 2026 2:47 pm

'இந்த'முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்

ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கான பதிலைப் பல செய்தி அறிக்கைகள் தருகின்றன. அதன் தொகுப்பு இதோ... Financial Times - பல ஆண்டுகளாகவே, ஈரான் முக்கிய தலைவர்களைக் கண்காணிக்கத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிசிடிவி டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அந்த கேமராக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. ஈரான் போர் 'சரியும்' தங்கம் விலை: இதற்கு பின்னணியும் 'அமெரிக்கா' தான்; ஆனால், போர் அல்ல 'வேற' காரணம்|Gold British Daily - அப்படி ஹேக் செய்யப்பட்ட கேமராக்களில் ஒன்று - டெஹ்ரானின் முக்கிய வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கிறது. அந்த டிராபிக் கேமரா வழியாக தான், காமேனி சம்பவம் நடந்த அன்று 'எங்கே இருந்தார்?' என்பதை இஸ்ரேலும், மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA) சரியாக கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. Reuters அறிக்கை படி, இஸ்ரேலின் உளவுத் துறை, சனிக்கிழமை காலை, டெஹ்ரானில் முக்கிய வளாகத்தில் மீட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு தான், அங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, சி.ஐ.ஏ காமேனி அந்தச் சந்திப்பில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது என்று சொல்கிறார்கள். ஆக, சிசிடிவி கேமரா தான் காமேனியின் கொலையில் முக்கிய உளவாளியாக இருந்துள்ளது. 'ஹீரோ' Crude Oil: 'காலத்தே பயிர் செய்' - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே!

விகடன் 4 Mar 2026 2:44 pm

துரந்தர் 2 ரிலீஸ் மார்ச் 19: 4 மணிநேர ஆக்க்ஷன் வேட்டையா? ரன்வீர் சிங்கின் மாஸ் அப்டேட்!

ரன்வீர் சிங் நடிக்கும் 'துரந்தர் 2' திரைப்படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. இப்படத்தின் நீளம் 4 மணிநேரம் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக சினிமா உலகம் காத்திருக்கிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 4 Mar 2026 2:44 pm

World Cup Preparations Hit by War Concerns

With just 100 days left until the FIFA World Cup begins, the ongoing Iran war has created new concerns for

சென்னைஓன்லைனி 4 Mar 2026 2:41 pm

ஈரானில் இன்று: செய்திகளின் சுருக்கம்!

▣ ஈரான் மற்றும் லெபனான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்கிறது, பெய்ரூட்டுக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டல் மற்றும் கோமில் உள்ள நிபுணர்கள் சபை கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இரு நாடுகளிலும் இறப்பு எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளது. ▣ தெஹ்ரான் நான்காவது இரவும் மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகள் மீது பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்கிறது, துபாயில் உள்ள வாஷிங்டன் துணைத் தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா நகரில் உள்ள ஒரு துறைமுகத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ▣ ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக அறிவித்ததை அடுத்து , அதன் வழியாக டேங்கர்களை அழைத்துச் செல்ல அமெரிக்கா கடற்படையை அனுப்பத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ருமைலா எண்ணெய் வயல் மற்றும் மேற்கு குர்னா 2 திட்டத்தில் ஈராக் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து வருகிறது அல்லது நிறுத்துகிறது. ▣ ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான டிரம்பின் நியாயப்படுத்தல்களை ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையாக சாடுகின்றனர். ▣ தெஹ்ரான் மீது ஈரானிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.இஸ்ரேலிய இராணுவம் தனது போர் விமானங்கள் ஈரானிய ஜெட் விமானத்தை தெஹ்ரான் மீது சுட்டு வீழ்த்தியதாகக் கூறுகிறது. ஈரானிடமிருந்து இதுவரை எந்தக் கருத்தும் வரவில்லை. ▣ ஈரானில் கிட்டத்தட்ட 2,000 இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது. ▣ அமெரிக்கா 17 ஈரானிய கப்பல்களை அழித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி கூறினார். ▣ சிக்கித் தவிக்கும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு உதவுவதற்காக, இங்கிலாந்து அரசு புதன்கிழமை ஓமானிலிருந்து திருப்பி அனுப்பும் விமானத்தை ஏற்பாடு செய்கிறது. ▣ ஈரானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தி வருகிறது. ▣ லெபனான் முழுவதும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, அங்கு இஸ்ரேல் ஹெஸ்பொல்லாவை குறிவைப்பதாகக் கூறுகிறது. ▣ சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திற்கு தெற்கே இரண்டு குரூஸ் ஏவுகணைகளை இடைமறித்ததாக அதன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் மற்றும் ஏஎஃப்பி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனித்தனியாக, ஒன்பது ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டன என்பதை சவுதி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ▣ ஐ.ஆர்.ஜி.சி உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் 10 பேரை கைது செய்துள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. ▣ ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு தெளிவான காரணம் எதுவும் வழங்கப்படவில்லை என்று ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் கூறினார். ▣ ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. ▣ சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள மத்திய புலனாய்வு முகமை நிலையம் திங்கட்கிழமை ஆளில்லா விமானத் தாக்குதலில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தின் மீது இரண்டு ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் உறுதிப்படுத்தியுள்ளன, ஆனால் உளவு மையம் தாக்குதலின் இலக்காக இருந்ததா என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ▣ அமெரிக்கா ஈரானில் கிட்டத்தட்ட 2,000 இலக்குகளைத் தாக்கி 17 ஈரானிய கப்பல்களை அழித்துள்ளது.

பதிவு 4 Mar 2026 2:38 pm

WTA Players Divided on Five-Set Proposal

Players on the WTA Tour shared different opinions on Tuesday (March 4, 2026) about a new idea for women’s matches

சென்னைஓன்லைனி 4 Mar 2026 2:36 pm

அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்' - நிகிதா பேட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அஜித்குமார் கொலை வழக்கு இந்த நிலையில் மதுரை மாவட்ட  நீதிமன்றத்தில்  அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று  சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜரானார். நிகிதா இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அசன் முகம்மது நிகிதாவிடம், நகை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க ஆட்சேபனை இருக்கிறதா?' என்றார். அதற்கு நிகிதா, `ஆட்சேபனை ஏதும் இல்லை' என வாய்மொழியாக கூறிய நிலையில்   9ஆம் தேதிக்கு ஆஜராகி எழுத்து மூலமாக அதை கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா பேசும் போது, “ நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது, தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் ஊடகத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள். மதுரை மாவட்ட நீதிமன்றம் நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.  நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. அஜித்குமார் மரண வழக்கு மறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு. அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார்” என தெரிவித்துள்ளார். `நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' - மடப்புரம் அஜித்குமாரின் தாயார்

விகடன் 4 Mar 2026 2:35 pm

ராணிப்பேட்டை: விஷவாயு தாக்கி மயங்கிய 4 தொழிலாளிகள் - பாதுகாப்பு உபகரணம் வழங்காமல் அலட்சியம்

ரா ணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட வி.சி.மோட்டூர் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனமான `ராணிடெக்’ செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ராணிடெக்கிற்குச் சொந்தமான கழிவுநீர் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஏழுமலை, சாந்தகுமார், ரமேஷ், இப்திகார் உல்கக் என்கிற நான்கு தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விஷவாயு தாக்கியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு நான்கு பேரும் துள்ளத் துடிக்க மயங்கினர். இதைப் பார்த்த பெண் தொழிலாளிகள் விரைந்து நான்கு தொழிலாளிகளையும் மீட்டு, முதலுதவி அளிக்க முயன்றனர். தொடர்ந்து, பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களை விரைவாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கும் தூக்கிசென்றனர். விஷவாயு தாக்கி மயங்கிய தொழிலாளிகள் அங்கு நால்வருக்கும் தீவிர அளிக்கப்பட்டபோதும், ஏழுமலை என்ற ஒருவரின் உடல்நிலை மட்டும் மிகமோசமானதாகக் கூறி மேல்சிகிச்சைக்காக சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். முதற்கட்ட விசாரணையில், தொழிலாளிகளின் உயிரைப் பொருட்படுத்தாமல், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும் ராணிடெக் நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நிகழ்விடத்தில், விஷவாயு பரவலைத் தடுக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். பதைபதைக்க வைத்த இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விகடன் 4 Mar 2026 2:35 pm

லெபனானில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் படைகளுக்கு உத்தரவு!

லெபனான் நாட்டில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தளங்களின் மீது ஈரான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா மற்றும் […]

அதிரடி 4 Mar 2026 2:30 pm

IAEA Finds No Proof of Iran Bomb

The Director General of the International Atomic Energy Agency (IAEA), Rafael Mariano Grossi, has said that there is no evidence

சென்னைஓன்லைனி 4 Mar 2026 2:29 pm

மட்டக்களப்பில் வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பப் பெண் வீடு திரும்பவில்லை

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம் (வம்மியடியூற்று) எனும் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் ஒருவரை காணவில்லை என அவரது உயவினர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை 28 ஆம் திகதி அன்று குறித்த பெண் பழுகாமம் வைத்தியசாலைக்குச் சென்று பின்னர் பழுகாமத்திலிருக்கின்ற வங்கி ஒன்றுக்கும் சென்றுவிட்டு அன்றயதினம் முற்பல் 11 மணியளவில் மீண்டும் அவரது வீடு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அன்றையதினம் 11 மணிவரைக்கும் அப்பெண்ணின் பைபேசி தொடர்பிலிருந்துள்ளது. 11 மணிக்குப் பின்னர் அவரது தொலைபேசி இயங்கவில்லை, எனவும், எனினும் அக்குறித்த பெண் இதுவரையில் அவரது வீடு வந்து சேரவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் அவரது உறவினர்கள் வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். தனது மகளுக்கு என்ன நடந்தது எவ்வாறு காணாமல் போனார் என்பது தமக்குத் தெரியாதுள்ளது. எனவே எனது மகளைக் கண்டு பிடித்துத் தருமாறு காணாமல் போயுள்ள பெண்ணிய் தாய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், தமது அம்மாவிற்கு என்ன நடந்தது என நாம் தவித்துக் கொண்டிருக்கின்றோம். இதுவரையில் அம்மாவை நாம் தேடி அலைந்து திரிகின்றோம், அம்மாவைக் கண்டு பிடித்து தாருங்கள் என அப்பெண்ணின் பிள்ளைகள் தெரிவிக்கின்றனர். அப்பெண் காணாமல் போன் அன்று சாம்பல் நிற சாரி அணிந்திருந்துள்ளார். அப்பெண்ணைக் கண்டால் 075 694 0655, 077 384 8385, 074 157 7381 ஆகிய கைபேசி இலக்கங்களுக்குத் தகவல் தருமாறும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிவு 4 Mar 2026 2:27 pm

West Asia Conflict Escalates With Fresh Strikes

The conflict in West Asia has become more serious as Israel carried out fresh airstrikes in Tehran. According to the

சென்னைஓன்லைனி 4 Mar 2026 2:25 pm

ஈரான் எல்லையில் பதற்றம்: குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி?

ஈரான் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அரசுக்கு எதிராகப் போராடி வரும் குர்திஷ் தனிப்பிரிவினைவாதிகளுக்கு (Kurdish… The post ஈரான் எல்லையில் பதற்றம்: குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Mar 2026 2:13 pm

Middle East Tensions Escalate After Khamenei Killing

Tensions in the Middle East have sharply increased after Iran’s Supreme Leader Ali Khamenei was reportedly killed in joint U.S.-Israeli

சென்னைஓன்லைனி 4 Mar 2026 2:08 pm

AnyMind Group expands ad inventory footprint through a Truecaller partnership across MENA and Southeast Asia

Mumbai: AnyMind Group [TSE:5027], a BPaaS company for marketing, e-commerce and digital transformation, has announced a strategic partnership with global communications platform, Truecaller.Through this collaboration, AnyMind Group becomes the exclusive ad intermediary for Truecaller’s advertising inventory across key markets in the Middle East & North Africa (MENA) and Southeast Asia (SEA), including Egypt, UAE, Qatar, Saudi Arabia, Israel, Ghana, Nigeria, Morocco, Malaysia, Singapore and Vietnam.App publishers globally leverage POKKT, a mobile advertising platform that enables brands to maximise reach among highly engaged mobile users. Through premium in-app inventory and deep integrations within premium gaming and utility environments, POKKT delivers high-impact ad experiences designed to drive awareness, engagement, and performance at scale. More recently, the company has strengthened POKKT’s data-driven optimization and cross-market capabilities, further enhancing AnyMind Group’s ability to deliver integrated, performance-led mobile marketing solutions across APAC and MENA.This evolution reinforces AnyMind Group’s broader adtech and monetization ecosystem, deepening its footprint across emerging, high-growth digital markets.By adding Truecaller’s premium ad formats and proprietary data capabilities into its regional publisher network, AnyMind can now enable advertisers to access highly engaged, high-intent audiences within trusted communication environments.Advertisers and enterprises can also leverage AnyMind Group’s broader Enterprise Growth solutions ecosystem, spanning influencer marketing, mobile marketing, social media marketing, e-commerce enablement, social commerce and live commerce, enabling seamless movement of audiences from mobile engagement through to transaction.On the partnership, Aditya Aima, Managing Director, Growth Markets and Co-MD, India and MENA, AnyMind Group, said: “We are excited to partner with Truecaller to open its inventory to brands across MENA and Southeast Asia. With Truecaller’s scale and trusted user ecosystem, combined with our market depth and networks, we see strong potential to drive more relevant, high-impact advertising outcomes for advertisers looking to deepen engagement in these dynamic markets.” Hemant Arora, VP, Global Ad Sales Business, Truecaller, said: “As Truecaller continues to expand its global advertising business, partnerships with strong regional players like AnyMind Group are critical to delivering localized expertise and measurable outcomes for advertisers. MENA and Southeast Asia represent high-growth markets with evolving digital maturity, and through this collaboration, we aim to bring brands closer to consumers via trusted and contextual communication experiences on our platform.” Truecaller continues to see strong adoption across MENA and Southeast Asia, presenting significant opportunities for brands to engage audiences within brand-safe environments. Through this partnership, AnyMind Group will accelerate Truecaller’s local advertising growth while reinforcing its own position as a BPaaS partner for businesses seeking scalable, data-driven growth solutions.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 2:01 pm

Liberty Shoes teams up with neOwn to promote children’s reading in Bangalore

Mumbai: Liberty Shoes Limited has announced a partnership with neOwn, described as India’s first app-based book rental service for children, to roll out a month-long initiative across its retail network in Bangalore.Under the collaboration, customers shopping at all 25 Liberty stores in the city will receive an exclusive ₹500 discount voucher with every Liberty purchase, redeemable on any neOwn subscription. The footwear major has positioned the initiative as added value for customers, integrating educational access into the retail experience.neOwn, founded by Kranti Gada, former COO of Shemaroo Entertainment Ltd., gained visibility after appearing on IdeaBaaz, where it attracted the attention and support of Anupam Bansal, Executive Director of Liberty Shoes and one of the Titans on the show. Subsequent discussions between the two companies led to the current collaboration.The partnership signals a broader shift in how physical retail brands are rethinking value creation. Beyond completing a transaction, Liberty stores are now positioned as touchpoints that enable parents to invest in their children’s cognitive development alongside their physical growth.[caption id=attachment_2494038 align=alignright width=260] Kranti Gada [/caption] I am deeply grateful to Mr. Bansal for seeing the potential in what we are building, said Kranti Gada, Founder of neOwn. Mr. Bansal offered valuable insights from being in the retail business for decades, along with access to Liberty's retail infrastructure. This partnership validates our mission in a way that goes beyond capital. It is a testament to the power of believing in a shared vision: that every child deserves to be introduced to books early to grow confident, both physically and mentally. Business today has evolved beyond commercial transactions. Today's customers are looking for brands that add real value to their lives. says Anupam Bansal, Executive Director, Liberty Shoes , When I met Kranti on IdeaBaaz, I saw a founder who is building something that genuinely helps parents raise confident children. Liberty has the retail infrastructure to help scale that impact. Sometimes the best partnerships aren't about funding, they are about finding aligned missions and acting on it together. Good shoes give children the physical confidence to explore the world. Good books give them the mental tools to understand it. This partnership makes both accessible to the families who trust Liberty. It's a natural fit.” The initiative is being supported by a co-branded social media campaign highlighting the connection between physical and mental development in children, with both brands developing educational content for parents around holistic growth.The Bangalore pilot marks the first phase of what could potentially expand into a nationwide model, illustrating how established retail brands can collaborate with emerging startups to deliver meaningful value beyond core product offerings.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 1:57 pm

இந்திய அணியில் பலவீனம் இருக்கிறது – முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பேச்சு!

டெல்லி : T20 உலகக் கோப்பை 2026-இல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மார்ச் 5-ஆம் தேதி (புதன்கிழமை) அரை இறுதியில் மோத உள்ளன. இந்தியா வான்கடே ஸ்டேடியத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்த மோதல் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது. இது இரு அணிகளும் T20 உலகக் கோப்பை அரை இறுதியில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சந்திக்கும் போட்டியாகும் (2022 மற்றும் 2024-இல் முந்தைய இரு மோதல்களும் நடந்தன). முன்னாள் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான மைக்கேல் […]

டினேசுவடு 4 Mar 2026 1:50 pm

ரூ. 250 கோடி செட்டில்மென்ட், கேஸை வாபஸ் வாங்கிடலாம்: சங்கீதா உடன் சமரசம் பேசும் விஜய்?

விவாகரத்து கேட்டிருக்கும் சங்கீதாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வருகிறார் விஜய் என்று கூறப்படுகிறது. மேலும் ரூ. 250 கோடி தர அவர் முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சமயம் 4 Mar 2026 1:47 pm

`நிச்சயதார்த்தத்திலும் நீண்ட ஆலோசனை; கார்கே மனதை கரைத்த சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் `டீல்'பின்னணி

“நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் - தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதிக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார்கள் என்கிறார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர்.  காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது. நேற்று இரவு செல்வபெருந்தகை  மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாக தொடர்பு  கொண்டு முதலில் பேசியிருக்கிறார் சிதம்பரம். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள சிக்கலை பற்றி விளக்கியுள்ளார். இந்த முறை உள்ளாட்சியில் நமக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க தி.மு.க தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. 2028-ம் ஆண்டு மேலும் ஒரு ராஜ்ய சபாவை பெற்றுக்கொள்ளலாம் என்று கார்கேவின் மனதை கரைத்துள்ளார் சிதம்பரம். இறுதியாக கனிமொழியும் சோனியா தரப்பை தொடர்பு கொண்டு, “அண்ணன் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். நீங்களும் இறங்கி வாந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று ராஜ்ய சபாவிற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம்.  ராஜ்ய சபா வேட்பாளராக நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் தரப்புக்கு தகவலை சொல்லியுள்ளார் கனிமொழி. இன்று அதிகாலை சிதம்பரம் தி.மு.க தரப்பை தொடர்பு கொண்டு 28 சீட் ஒரு ராஜ்யசபாவுக்கு டெல்லி தலைமை ஓ.கே சொல்லிவிட்ட தகவலை சொல்லியுள்ளார். ராகுல், ஸ்டாலின், விஜய், அமித் ஷா அதன்பிறகே இன்றுமாலை அறிவாலயத்தில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் வருத்ததில் இருந்த கிரஷ் சோடாங்கரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.  தி.மு.க தர உள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனாட்சி நடராஜன் என்பவரை நிறுத்த உள்ளது என்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த தமிழரான இந்த பெண், மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார். டெல்லியில் ராகுல் டீமுக்கு நெருக்கமான நபராக வலம்வரும் இவரை ராஜ்யசபா உறுப்பினராக்க ராகுல் விரும்புகிறார். காங்கிரஸ் சார்பில் இவரை  ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்ய உள்ளார்கள்.  தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த ரேஸில் குதித்துள்ளார்கள். குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்த ரேஸில் உள்ளார்கள். முடிவு விரைவில் தெரியும்.!

விகடன் 4 Mar 2026 1:47 pm

‘அவிழா தேசம்’எனும் கவிதை தொகுப்பு!

குமா விழிநிலவன் என்னும் புனைப் பெயருடன் (குமாரவேல் சர்மிலன்) முதல் இலக்கிய படைப்பாக ‘அவிழா தேசம்’ எனும் கவிதை… The post ‘அவிழா தேசம்’ எனும் கவிதை தொகுப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Mar 2026 1:43 pm

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் மீண்டும் ஆரம்பமான விமானப் பயணங்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விமானப் பயணங்களை மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தன்படி, UL231 என்ற விமானம் கொழும்புவிலிருந்து டுபாய்க்கும், UL232 என்ற விமானம் டுபாயிலிருந்து கொழும்புக்குமாக இன்று புதன்கிழமை (04) இயக்கப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. வான்வழி பகுதி டுபாய் வான்வழி பகுதியின் பகுதி திறப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து […]

அதிரடி 4 Mar 2026 1:40 pm

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வெளியில் செல்வோருக்கு முக்கிய அறிவித்தல்

இலங்கையின் வளிமண்டலச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும். வடபகுதியைப் பொறுத்தவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சில இடங்களிலும் இவ்வாறான காலநிலை நிலவக்கூடும். மழைக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுவதால், வறண்ட வானிலையுடன் கூடிய வெப்பமான நிலை பகல் வேளையில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி 4 Mar 2026 1:37 pm

World Gold Council launches ‘The Moment is Gold 2.0’ to reimagine gold’s everyday relevance

Mumbai: World Gold Council has unveiled the second phase of its flagship campaign, ‘The Moment is Gold’, further reinforcing gold’s evolving role in contemporary lifestyles. Titled ‘The Moment is Gold 2.0’, the campaign repositions gold as a modern social currency that celebrates personal milestones, individual aspirations and meaningful everyday achievements beyond traditional occasions.Reflecting a clear cultural shift, the initiative underscores how gold is increasingly perceived not merely as a ceremonial purchase but as an expression of identity, independence, love and self-defined success. “With ‘The Moment is Gold 2.0,’ we are strengthening gold’s relevance in contemporary lifestyles. We are seeing a clear shift, consumers are choosing gold to commemorate deeply personal milestones and independent achievements, beyond conventional occasions. This campaign positions gold as a modern social currency one that reflects personal choice, emotional value, and self-defined success in today’s dynamic world,” said Arti Saxena, Head of Marketing, World Gold Council. Conceptualised to mirror evolving relationships and aspirations, the campaign features two films — one celebrating self-reward and personal achievement in a workplace setting, and another capturing an intimate moment within a wedding celebration, where gold symbolises a deeply personal new beginning. Josy Paul, Chairman & Chief Creative Officer, BBDO India said; The Moment Is Gold is more than a campaign, it’s a cultural shift. For generations, gold has been tied to life’s monumental milestones. With ‘The Moment Is Gold’, we’re reframing that tradition – by celebrating the spontaneous moments that carry meaning. It’s about giving gold a fresh, youthful relevance: not just for the big chapters of life, but also for the small, golden sparks that make every day extraordinary. The two new films manifest this sentiment. One is set in an office the other before a wedding. Both are deeply personal, yet so universal. It aligns with the youth’s demand for authenticity and individuality, while staying rooted in the emotional and enduring value that gold has always represented. The integrated campaign is live across television, digital and OTT platforms, CTV, social media and print, with media duties handled by WPP Media.https://www.youtube.com/watch?v=kE2_HEG57nkhttps://www.youtube.com/watch?v=syHntR_e3SI

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 1:37 pm

கூட்டணியில் இருக்கும் ஒரே கட்சியும் தேர்தலில் போட்டியிட மறுப்பு.. தவெகவினர் அதிர்ச்சி

சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் கவனம் செலுத்தி வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்த கட்சியும் இன்னமும் கூட்டணி அமைக்காமல் உள்ளது. இதனால தவெக எந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது அரசியல் களத்தில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

சமயம் 4 Mar 2026 1:35 pm

பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 5 நாள்களில் 42 பேர் பலி!

பாகிஸ்தானுடனான கடும் சண்டையில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் நீடித்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போா் தொடுப்பதாக பாகிஸ்தான் அண்மையில் அறிவித்தது. ‘ஆபரேஷன் காஸாப் லில் ஹக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கையில் ஆப்கானிஸ்தானில் இதுவரை சுமாா் 352 தலிபான்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனிடையே, கடந்த வியாழக்கிழமை (பிப். 26) இரவு பாகிஸ்தான் தொடங்கிய இந்தப் […]

அதிரடி 4 Mar 2026 1:30 pm

Amol Parashar backs Nisaki Gin as Strategic Investor

Mumbai: Amol Parashar has invested in premium spirits brand Nisaki Gin, coming on board as a strategic investor as the company looks to strengthen its presence in India’s fast-evolving premium gin segment.The move marks a shift in Parashar’s brand engagement strategy, transitioning from traditional endorsement roles to deeper participation as a stakeholder. Known for his work across film, OTT and theatre, Parashar has built a strong connect with younger audiences through projects such as Tripling and Sardar Udham, along with his recent single-man stage show tour across the country. A graduate of IIT Delhi, he brings a blend of creative and analytical thinking to the ventures he supports.Nisaki Gin is differentiated by its distinctive colour-changing property, which shifts hues when paired with mixers such as tonic or citrus. The visual transformation adds a theatrical element to the drinking experience, positioning the brand uniquely within the premium spirits category.Speaking about the investment, Amol Parashar said, “Transformation has always been central to my journey as an actor. What drew me to Nisaki was the way it captures that spirit through its evolving hues and layered character. I believe India’s premium spirits space is at an interesting inflection point, and I see this as a long-term journey rooted in culture, quality, and conviction.” The association reflects a shared philosophy. Built around the proposition “Love Every Hue,” Nisaki Gin celebrates nuance and layered experiences, reinforcing the idea that identity and taste are constantly evolving rather than singular. Parashar’s backing aligns with the brand’s emphasis on transformation as both a product feature and a broader narrative.Positioned within India’s premium spirits space, Nisaki targets consumers drawn to modern luxury and experience-led brands. Its colour transformation feature aims to create a distinctive visual moment in every pour, tapping into growing demand for experiential drinking.India’s premium gin category has witnessed rising interest in recent years, driven by shifting consumer preferences and the emergence of homegrown brands catering to premiumisation trends.Speaking about the association, Sanchit Agarwal, Founder of Nisaki Gin, said, “Amol represents versatility and a strong connect with young audiences, which aligns well with how Nisaki is building its brand. His involvement brings not just capital, but a perspective that is valuable as we look to grow the brand across key markets.”

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Mar 2026 1:24 pm

தம்பதியர் பயணித்த மோட்டார் சைக்கிள் ; தீ விபத்தில் நாசம்

தம்புள்ளை – கண்டலமை வீதியின் சிசிரவத்த சந்தியில், தம்பதி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக அழிந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். கண்டலமை பகுதியில் வசிக்கும் தம்பதியினர், தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்காக ஒரு மூட்டை கொப்பரையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஆலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் தீ திடீரென மோட்டார் சைக்கிளில் தீப்பற்றியதைக் கண்ட இருவரும், உடனடியாக அதிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அவர்கள் இறங்கிய அடுத்த கணமே […]

அதிரடி 4 Mar 2026 1:23 pm

போதைப்பொருள் அற்ற சமூகத்தை நோக்கி: யாழ். நகரில் தேசிய மக்கள் சக்தியின் விழிப்புணர்வுப் பேரணி

முழுநாடும் ஒன்றாகச் செயற்றிட்டத்தின் கீழ் அபாயகர போதைப்பொருளைச் சமூகத்திலிருந்து கட்டுப்படுத்தும் நோக்கில் “அகன்று செல்” செயற்பாட்டின் ஒரு அங்கமாக வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதிரடி 4 Mar 2026 1:21 pm

கொஞ்சம், கொஞ்சமாக கொலை.. திமுக அரசு கைவிட வேண்டும்.. அன்புமணி கண்டனம்!

ஜவுளிப்பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறை அமைக்கும் திமுக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சமயம் 4 Mar 2026 1:13 pm

காலி கடற்பரப்பில் ஈரானியக் கப்பல் விபத்து: மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி!

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் சிகிச்சைக்காகக்… The post காலி கடற்பரப்பில் ஈரானியக் கப்பல் விபத்து: மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Mar 2026 1:13 pm

திமுக இனி சிறுபான்மையினரை ஏமாற்ற முடியாது - தனது பலத்தை அதிகரிக்கிறாரா விஜய்!

தஞ்சாவூரில் மக்கள் பரப்புரையின்போது பேசிய விஜய் ‘சிறுபான்மையின மக்களை அச்சப்படுத்தி இனி திமுகவால் வாக்கு பெற முடியாது’ என பேசியிருக்கிறார். அதன் பின்னணி என்ன என்பதை இந்த கட்டுரையில் காண்போம்..

சமயம் 4 Mar 2026 1:11 pm

அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகை பரிசு.. அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு!

மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக மத்தியப் பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

சமயம் 4 Mar 2026 1:08 pm

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!- மாணிக்கம் தாகூர் சூசகம்

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதிவுகளை பதிவிட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இப்படி திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னை வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. ராகுல் காந்தி, ஸ்டாலின் கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் தனிநபர்களை விட கட்சி பெரியது. மாணிக்கம் தாகூர் தலைமை முடிவு செய்யும் போது அதனை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி என்று பதிவிட்டிருக்கிறார். இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை தான் சூசகமாக பதிவிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது. Loading…

விகடன் 4 Mar 2026 1:03 pm

யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் 7.5 இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகம்: தட்டுப்பாடு அச்சத்தால் நுகர்வு அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம்லீட்டர்பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெட்ரோலைபெற்றுக்கொள்ள எரிபொருள்… The post யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் 7.5 இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகம்: தட்டுப்பாடு அச்சத்தால் நுகர்வு அதிகரிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Mar 2026 1:00 pm

இந்தித் திணிப்பு : கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

சென்னை : தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக அரசின் இந்தித் திணிப்புக் கொள்கையை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!” என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ளார். இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதாகவும், தமிழர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் இந்தச் செயலை ஏற்க முடியாது என்றும் அவர் கண்டித்துள்ளார். ஸ்டாலின் தனது பதிவில், “மொழி […]

டினேசுவடு 4 Mar 2026 12:59 pm

ஏழாலையில் டீசல் பதுக்கல்: கறுப்புச் சந்தை வியாபாரிகள் இருவர் கைது!

சுன்னாகம் காவற்துறையினா், ஏழாலை , மத்திய கிழக்கு யாழ்ப்பாணம், ஏழாலைப் பகுதியில் சட்டவிரோதமாக 800 லீட்டர் டீசலைப் பதுக்கி… The post ஏழாலையில் டீசல் பதுக்கல்: கறுப்புச் சந்தை வியாபாரிகள் இருவர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Mar 2026 12:51 pm

`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்' - தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!

ராஜ்ய சபையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் 4 உறுப்பினர்களை பா.ஜ.க தேர்வு செய்ய இருக்கிறது. இது தவிர சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சிகள் தலா ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சிகளால் ஒரு உறுப்பினரை மட்டும் தேர்வு செய்ய முடியும். எதிர்க்கட்சி கூட்டணியில் அந்த ஒரு இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஒரு இடம் தங்களது கட்சிக்கு வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அந்த இடம் தங்களுக்கு வேண்டும் என்று கூறி வந்தது. இது தொடர்பாக சிவசேனா(உத்தவ்)வும், காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. மற்றொரு புறம் சரத்பவாருக்கு அப்பதவியை கொடுக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கோரிக்கை விடுத்துள்ளது. சரத்பவார் இது தொடர்பாக சரத் பவார் மகள் சுப்ரியா சுலே உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் இவ்விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாளை வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். இதையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேரடியாக உத்தவ் தாக்கரேயிடம் பேசி இருக்கிறார். தற்போது ராஜ்ய சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் ராஜ்ய சபையில் மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10 சதவீத உறுப்பினர்களை காங்கிரஸ் பெற்று இருக்கவேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்குமா? ராஜ்ய சபையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் காங்கிரஸ் மூத்த எம்.பி.க்களான அபிஷேக் மனு சிங்வி, ரஜ்னி பாட்டீல், பூலோதேவி நேதம், கே.டி.எஸ்.துளசி ஆகியோர் ஓய்வு பெறுவதால், மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் 10 சதவீதத்துக்கும் கீழே போகலாம். ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமானால் காங்கிரஸ் கட்சிக்கு 25 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். உத்தவிடம் உதவ கோரும் காங்கிரஸ் எனவே மகாராஷ்டிராவில் இருந்து தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கவில்லையெனில் ராஜ்ய சபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடும் என்று உத்தவ் தாக்கரேயிடம் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். தேசிய நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்படி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு அடுத்த மாதம் உத்தவ் தாக்கரேயின் சட்டமேலவை உறுப்பினர் பதவி காலியாகிறது. இதில் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க தாங்கள் ஆதரவு கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. காங்கிரஸும் சிவசேனாவும் (உத்தவ்) ஒரு ராஜ்ய சபை இடம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும், உத்தவ் தாக்கரே கட்சி எம்பி சஞ்சய் ராவுத், சரத் பவாரை ஆதரித்துள்ளார். அவர் அளித்த பேட்டிகளில், ``ராஜ்ய சபை தேர்தலில் சரத்பவார் போட்டியிடுவார் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். சரத்பவார் இதில் போட்டியிடுவார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் ராவத் தெரிவித்துள்ளார். அதேசமயம் சிவசேனா(உத்தவ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜ்ய சபைக்கான ஒரு இடத்தை பற்றி கவலை கொண்டு இருப்பதை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராவத், காங்கிரஸ் ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பற்றி கவலைப்படுகிறது. சிவசேனா (உத்தவ்) ராஜ்யசபாவில் அதன் இரண்டு இடங்களைப் பற்றி கவலைப்படுகிறது என்று கூறினார். ஒரு இடத்தை இரண்டு கட்சிகளும் கேட்பதால் உத்தவ் தாக்கரே பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். வரும் 16ம் தேதி இத்தேர்தல் நடைபெறுகிறது.! Loading…

விகடன் 4 Mar 2026 12:50 pm

Stray Dog Enters Telangana Hospital Mortuary

A shocking incident was reported from a government hospital in Telangana’s Mahabubnagar district on Monday. A stray dog allegedly entered

சென்னைஓன்லைனி 4 Mar 2026 12:47 pm

இலுப்பைக் கடவை அரைக்கும் ஆலை புனரமைப்பு: அரசாங்க அதிபர் தலைமையில் திறப்பு விழா!

மன்னார், இலுப்பைக் கடவை பகுதியில் அமைந்துள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் (MPCS) அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு,… The post இலுப்பைக் கடவை அரைக்கும் ஆலை புனரமைப்பு: அரசாங்க அதிபர் தலைமையில் திறப்பு விழா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Mar 2026 12:46 pm