2026 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வெறும் நடிப்பைத் தாண்டி இந்தியத் திரையுலகின் போக்கை மாற்றியமைத்த முக்கிய நடிகைகள் குறித்த சிறப்புத் தொகுப்பு.
தாக்குதலுக்கு உள்ளான ஈரான் விமான நிலையம் –பாரிய வெடிப்பு சம்பவம்
ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (07.03.2026) அதிகாலை ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஹ்ராபாத் விமான நிலையம் நாட்டின் முக்கிய உள்நாட்டு விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இதேவேளை தாக்குதல் நடந்த விமான நிலையத்தில் பல விமானங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த தாக்குதலைத் தொடர்ந்து ஒரு பெரிய புகை மேகம் வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் பல இடங்கள் எதிரிகளால் […]
20,000 மெகாவாட்டைத் தாண்டியது தமிழகத்தின் மின் தேவை: மார்ச் தொடக்கத்திலேயே அதிரடி உயர்வு!
20,000 மெகாவாட்டைத் தாண்டியது, தமிழகத்தின் மின் தேவையானது மார்ச் தொடக்கத்திலேயே அதிரடியாக உயர்ந்துள்ளது.
சட்டத்தரணி கொலை - துப்பாக்கிதாரியை ஏற்றி செல்ல 65 இலட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட பேருந்து
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாவது துப்பாக்கிதாரியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலையைச் செய்த பின்னர் தான் கொட்டாவை வரை காரில் வந்து, அங்கிருந்து இறங்கி கொழும்பு கோட்டையை அடைந்ததாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். பின்னர் கோட்டையிலிருந்து தம்புள்ளை சென்றதாகவும், அங்கிருந்து தமக்காகவே 'கரந்தெனிய சுத்தா'என்பவரால் தயார் செய்யப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மூலம் மொனராகலைக்குத் தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் நடத்திய தேடுதலில், மொரட்டுவை - கொழும்பு வீதியில் ஓடும் ஒரு தனியார் பேருந்தே, தம்புள்ளையிலிருந்து துப்பாக்கிதாரியை மொனராகலைக்கு அழைத்துச் சென்றது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த பேருந்துடன் அதன் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை நேற்று பொலிஸார் கைது செய்தனர். இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே, கரந்தெனிய சுத்தா என்பவரால் குறித்த பேருந்து 65 இலட்சம் ரூபாவிற்கு சாரதியின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சாரதி, கரந்தெனிய சுத்தாவின் நெருங்கிய சகா என்பதுடன் அவர் ஒரு கடும் போதைப்பொருள் அடிமை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய சுத்தாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே, தாமும் நடத்துனரும் தம்புள்ளை சென்று துப்பாக்கிதாரியை மொனராகலைக்கு அழைத்துச் சென்றதாகச் சாரதி ஒப்புக்கொண்டுள்ளார். பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'லோகு பெட்டி'என்பவரைப் பழிவாங்குவதற்காகவே, அவரது சட்டத்தரணியைக் கொலை செய்வதற்கு கரந்தெனிய சுத்தா இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மீதமுள்ள நிலக்கரி விநியோகத்தை எவ்விதத் தடங்கலுமின்றி வழங்க முடியும் என விநியோகஸ்தர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசரத் தேவை ஏற்படின், நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் இறுதி வரை மின் உற்பத்தியை முன்னெடுக்கத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும், பொதுமக்கள் இவ்வாறான தவறான மற்றும் திசைதிருப்பும் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து முன்னரே அறிந்திருந்த இந்தியா ?
ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகின்றதா என்ற அச்சம் வலுவடைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஈரான் கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மிலான் 2026 பயிற்சியில் பங்கேற்க வருகை தந்திருந்தனர். திட்டமிட்டபடி அமெரிக்கக் கடற்படையும் இதில் பங்கேற்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர்கள் பின்வாங்கியுள்ளனர். அதே காலகட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் கவனிக்கத்தக்க விடயமாக மாறியுள்ளது. ஈரான் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் இருந்ததாலேயே அமெரிக்கா இந்தப் பயிற்சியிலிருந்து விலகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது தமது நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஈரான் குழுவினர் மீது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது குறித்து இந்திய உளவுத்துறையான ரோவிற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்களை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட இந்தியா, இந்த ஆபத்தை அறிந்திருந்தும் ஈரான் கப்பலை வெளியேற அனுமதித்தது இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈரானின் இரண்டாவது கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியபோது, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இக்கப்பலை அனுமதித்தால் வான்வழியாகத் தாக்குதல் நடத்த நேரிடும்என அவர்கள் அச்சுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் துய்யகொந்தா, இக்கப்பல் விவகாரத்தில் இலங்கை பொறுப்பேற்க முடியாது என ஈரான் தூதருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.இருப்பினும் இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பிரதி சபாநாயகர் உள்ளிட்டோர் ஜனாதிபதியைச் சந்தித்து அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர். நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் எட்டப்பட்ட உடன்பாட்டின் படி கப்பலை திருகோணமலைக்குக் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.கப்பலில் உள்ள நபர்களை மட்டும் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வர முடிவெடுத்துள்ளனர். மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை இழந்து வரும் அமெரிக்கா, இஸ்ரேலைத் தவிர்த்து வேறு பாதுகாப்பான தளங்களைத் தேடி வருகிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை ஒரு இராணுவ மையமாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதான சந்தேகம் எழுந்துள்ளது.முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி குறிப்பிட்டது போல, ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட மையப்புள்ளியாக இலங்கை இருப்பதே இதற்குக் காரணமாகும். ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகிறதா என்ற அச்சம் தற்போது வலுவடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
இஸ்ரேல் ஈரானிய ஆட்சியை ஒழிக்கும் என்று நெதன்யாகு சபதம்
எங்கள் முழு பலத்துடன் ஈரான் மீது போரை இஸ்ரேல் நடத்தும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் செய்தார். ஈரானிய ஆட்சியை ஒழிக்கவும், வேறு பல நோக்கங்களை அடையவும் எங்களிடம் ஒரு முறையான திட்டம் உள்ளது என்று அவர் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார். போரில் பொதுமக்கள் தொழில்துறை உள்கட்டமைப்பு முதன்முதலில் குறிவைக்கப்பட்டதாகத் தோன்றிய, தெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் சேமிப்பு வசதி தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து நெதன்யாகுவின் கருத்துக்கள் வந்தன. மற்றைய இலக்குகளுடன், இஸ்ரேல் தெஹ்ரான் விமான நிலையத்தையும் குண்டுவீசித் தாக்கியது. அந்த விமான நிலையம் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகள் மற்றும் பணத்தை அனுப்பும் மையமாகப் பயன்படுத்தப்படுவதாக அது கூறியது. வரும் நாட்களில் ஈரானுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கும் என்று நெதன்யாகு கூறினார். அவர் ஈரானிய மக்களை நோக்கி உரையாற்றினார். இஸ்ரேல் அவர்களை கொடுங்கோன்மையிலிருந்து விடுவிக்க உதவ விரும்புகிறது என்றும் அவர்களின் சத்தியத்தின் தருணம் நெருங்கிவிட்டது என்றும் கூறினார். அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் சுமார் 3,400 முறை தாக்குதல் நடத்தி சுமார் 7,500 வெடிமருந்துகளை வீசியதாகக் கூறுகிறது.
எங்களுக்கு ஸ்டார்மர் தேவையில்லை - டிரம்ப்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்குவதை ஆதரிப்பதற்காக மத்திய கிழக்கிற்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து இங்கிலாந்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரிட்டிஷ் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் கூறியதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நோக்கி பகிரங்கமாக அவதூறாகப் பேசினார் . தொடக்கத்திலிருந்தே தாக்குதலை ஆதரிக்காமல் டிரம்பைக் கோபப்படுத்தியதால் பிரதமர் ஸ்டார்மர் எங்களுக்கு இனி தேவையில்லை. ஆனால் நாங்கள் இதை நினைவில் கொள்வோம் என்று தனது சமூக ஊடகத்தில் டிரம்ப் எழுதினார். நாங்கள் ஏற்கனவே வென்ற பின்னர் போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை என டிரம்ப் மேலும் கூறினார். அமெரிக்கப் படைகள் பிரிட்டனுக்கு அதிக நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்களை அனுப்பியதாக வெளியான பின்னர் ஈரான் பிராந்தியத்தில் ஏவுகணைகளை ஏவுவதைத் தடுக்க குறிப்பிட்ட தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கப் படைகள் இங்கிலாந்து தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதை இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை உறுதிப்படுத்தியது.
குர்திஷ் கிளர்ச்சிப் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை விரும்பவில்லை - டிரம்ப்
குர்திஷ் கிளர்ச்சிப் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் ஈரானிய குர்திஷ் போராளிகள் சேர முழுமையாக இருப்பதாக டிரம்ப் வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதைத் தொடர்ந்து, ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜனாதிபதி விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார் . குர்துகள் உள்ளே வருவதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று டிரம்ப் சனிக்கிழமை கூறினார். உங்களுக்குத் தெரியும் நாங்கள் குர்துகளுடன் மிகவும் நட்பாக இருக்கிறோம். ஆனால் போரை ஏற்கனவே இருப்பதை விட சிக்கலானதாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை. பல ஈரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள் வடக்கு ஈராக்கில் உள்ள முகாம்கள் மற்றும் தளங்களில் இருந்து செயல்படுகின்றன. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் தூண்டப்பட்ட மோதல் தொடங்கியதிலிருந்து, ஈராக்கில் உள்ள குர்திஷ் குழுக்களை தெஹ்ரான் குறிவைத்து வருகிறது.
தமிழகத்தில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? என்பது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
விரைவில் பதவியை துறக்கும் சார்லஸ்…மன்னராகும் வில்லியம்: அரண்மனை வட்டாரம் தகவல்
இளவரசர் வில்லியம் 6 முதல் 12 மாதங்களுக்குள் மன்னராக வாய்ப்புள்ளது என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். பதவியை துறக்கும் சார்லஸ்… மன்னர் சார்லஸ் தனது பதவியை விரைவில் துறக்கலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். விரைவில் மன்னர் சார்லஸ் தனது பதவியை துறக்க இருப்பதாகவும், இளவரசர் வில்லியம் 6 முதல் 12 மாதங்களுக்குள் மன்னராகலாம் என்றும், கென்ட் இளவரசி மைக்கேலின் செய்தித்தொடர்பாளரான ராப் ஷட்டர் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும், வில்லியம் ஏற்கனவே […]
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இத்தாலி வழியாக அமெரிக்க அதிகாரிகள் முன்வைத்த உடனடி போர்நிறுத்தக்… The post அமெரிக்காவின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்தது ஈரான் – இத்தாலி ஊடாக நடந்த இரகசியப் பேச்சுவார்த்தை தோல்வி? appeared first on Global Tamil News .
ஈரான்: அண்டை நாடுகளை தாக்காது – புதிய தீர்மானம்!
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றநிலைக்கிடையில், ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக புதிய முக்கிய… The post ஈரான்: அண்டை நாடுகளை தாக்காது – புதிய தீர்மானம்! appeared first on Global Tamil News .
பல மாவட்டங்களுக்குக் கடும் வெப்ப எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (08) ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது ‘அவதானம் செலுத்தப்பட வேண்டிய’ […]
திண்டுக்கல்லில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட இருப்பதால் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கு செயல்பட வாய்ப்பு இருப்பதால், உள்ளூர் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது.
யாழில் பெட்ரோல் நிலையத்தில் பாரிய தீ விபத்து ; பல நூறு லீற்றர் எரிபொருளுக்கு நேர்ந்த நிலை
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இன்று மதியம் எரிபொருள் தாங்கி ஊர்தியிலிருந்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிலக்கீழ் சேமிப்புத் தொட்டிக்குள் எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணை இதன் காரணமாக அங்கிருந்த எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்றின் ஒரு பகுதி முற்றாக எரிந்து கருகியது. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த […]
வெடித்து சிதறும் ஈரானிய விமான நிலையம்! அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது சனிக்கிழமை அதிகாலை வான்வழி தாக்குதல்கள் நடந்ததாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தீப்பற்றியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த தீ தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, இஸ்ரேல் இராணுவம் தெஹ்ரான் மீது புதிய தாக்குதல்களின் அலை ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈரான் பதிலடி நடவடிக்கையாக டெல் அவிவ் நகரை நோக்கி […]
முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியின் எச்சரிக்கை: வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் பாதுகாப்பற்றவை!
வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் அந்த நாடுகளுக்குப் பாதுகாப்பை வழங்காது என்றும், அவை அச்சுறுத்தலாகவே அமையும்… The post முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியின் எச்சரிக்கை: வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் பாதுகாப்பற்றவை! appeared first on Global Tamil News .
நெல்லையில் விசிக - நாதக மோதல்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடந்த பரபரப்பு!
கூட்டணியில் இருந்தபடியே மாஞ்சோலை மக்களை கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஏமாற்றி வருகின்றனர் என்று அங்கிருந்து வெளியேறும் போது நாம் தமிழர் கட்சியினர் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர்..பெண்ணுரிமை பேசுகிறாரா? விஜயை விமர்சித்த ஹெச்.ராஜா!
மனைவிக்கு உண்மையாக இல்லாத அதே நபர், தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வதா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ரா. ராஜா விமர்சித்துள்ளார்.
பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 6 பேர் கைது!
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் முயற்சி ஒன்றை… The post பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 6 பேர் கைது! appeared first on Global Tamil News .
ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடும் ரஷ்யா: மத்திய கிழக்கில் காத்திருக்கும் ஆபத்தான நாட்கள்
அமெரிக்க துருப்புக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் இருப்பிடங்கள் மற்றும் நகர்வுகள் குறித்து ரஷ்யா ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் அதிநவீன இது, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் முன்னெடுத்துவரும் நிலையில், ரஷ்யாவும் போரில் ஈடுபட்டு வருவதற்கான முதல் அறிகுறி என கூறப்படுகிறது. ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்து கொண்ட முதன்மையானத் தகவல்களில் பெரும்பாலானவை ரஷ்யாவின் அதிநவீன மேல்நிலை செயற்கைக்கோள்களின் படங்கள் என்றே கூறப்படுகிறது. ஈரானியத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்று […]
ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்.. எடப்பாடி பழனிசாமி அளித்த வாக்குறுதிகள்!
அந்தியூரில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் திமுக அரசை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.
வளைகுடா நாடுகளின் சர்வதேச முதலீடுகளில் மாற்றம்? ஈரான் மோதலால் நிதி நெருக்கடி!
ஈரான் உடனான நீடித்து வரும் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி அழுத்தங்கள், வளைகுடா நாடுகளின் பொருளாதாரத் திட்டமிடலில் பெரும்… The post வளைகுடா நாடுகளின் சர்வதேச முதலீடுகளில் மாற்றம்? ஈரான் மோதலால் நிதி நெருக்கடி! appeared first on Global Tamil News .
அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கிற்கு!
அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக அமெரிக்க… The post அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கிற்கு! appeared first on Global Tamil News .
அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கிற்கு!
அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக அமெரிக்க… The post அமெரிக்க கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி தாக்குதல் குழு விரைவில் மத்திய கிழக்கிற்கு! appeared first on Global Tamil News .
இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல்கள்?
ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா். ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக அந்த வழி மூடப்பட்டது. இதனால், அந்த வழியாகப் பயணிக்க வேண்டிய 37 இந்திய கொடி கொண்ட கப்பல்கள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளன. அந்தக் கப்பல்களில் 1,109 மாலுமிகள் உள்ளனா். அவற்றில் சில கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்தன. பிற கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலியம் பொருள்களை ஏற்றிவரச் சென்றன. கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் (டிஜிஎஸ்) சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சரக்குப் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுடன் அந்த இயக்குநரகம் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது என்று தெரிவித்தன. வளைகுடா, ஹோா்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா மற்றும் அதையொட்டியுள்ள கடல் பகுதிகளில் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு கருதி டிஜிஎஸ் மூலம் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய மாலுமிகள் மற்றும் அவா்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. குறுகிய அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடே இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கப்படும் போது சகல காரணிகளும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி தான் காணிகள் விடுவிக்கப்படுகின்றன. காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்கவே ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டமைப்பு குறித்து எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் 5 ஆண்டுகால கொள்கைத் திட்டத்தை உள்ளடக்கி மூன்று தடவைக்கு செயற்படுத்தியிருந்தால் நாடு முன்னேற்றமடைந்திருக்கும், பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கும்“ என தெரிவித்தார்.
சமீபத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவியை மேற்கு வங்கத்துக்கு மாற்றி அறிவிப்பு வெளியானது. இது சம்பந்தமாக மதுரையில் நடந்து வரும் திமுகவின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவியை நம்முடைய பிரச்சார பீரங்கி என அவர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஸ்வாசம் என்றால் ஓ.பி.எஸ்.. துரோகம் என்றால் ஈ.பி.எஸ்.. மதுரையில் எம்.கே.எஸ். விமரசனம்!
விஸ்வாசத்துக்கு அடையாளம் ஓ. பன்னீர்செல்வம் என்றும் துரோகத்துக்கு அடையாளம் எடப்பாடி பழனிசாமி என்றும் மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தவெக தலைவர் விஜய் அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்தால், அதே போல திமுகவின் நலத்திட்டங்களை காபி பேஸ்ட் செய்து சற்று மாற்றம் செய்துள்ளனர் என்று விமர்சிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்…மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான்
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் மிக மோசமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், IRGC தளபதி எஸ்மாயில் கானி குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்காக உளவு இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததற்காக தளபதி கானி ஈரானால் தூக்கிலிடப்பட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்துள்ளது. அரேபிய ஊடக வட்டாரங்களில் கசிந்துள்ள தகவலில், உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கானி கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரம் இதுவரை ஈரானால் உறுதிப்படுத்தவில்லை. அமீரகத்தில் செயல்படும் பிரபலமான செய்தி […]
ஸ்டாலின் சார் டாக்ஸ்.. பட்ஜெட் நிதியில் 30% கொள்ளை - முதல்வரை அட்டாக் செய்த தவெக தலைவர் விஜய்!
அரசாங்கத்திம் பணம் இல்லை என்று கூறும் முதல்வர் எப்படி அதிகாலையில், எப்படி வங்கி கணக்குகளில் 5 ஆயிரத்தை செலுத்த முடியும் என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
பழனிசாமிக்கு பதிலாக அதிமுக பொதுச்செயலாளராக வேறொருவரை பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் மாற்றி விடுவார்கள். அதிமுக பாஜக கன்ட்ரோலுக்கு போய் விட்டது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு
தாறுஸ்ஸபா அமையத்தின் வருடாந்த புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வும் வருடாந்த இப்தார் வைபவமும் தாறுஸ்ஸபா அமைய பிரதானி மௌலவி உஸ்தாத் ஏ.ஆர். சபா முஹம்மத் தலைமையில் தாறுஸ்ஸபா அமைய தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது ஹிஜ்ரி 1447 றமழான் 17 – 2026 மார்ச் 07 சனிக்கிழமை மாலை இடம்பெற்ற […]
யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது
யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் தினேஷ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தூய தேன் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேன் போத்தல்களுக்குள்சீனிப்பாணியேகாணப்பட்டதை கண்டறிந்து 19. 3/4 போத்தல் சீனிப்பாணி கரைசல்களை கைப்பற்றியுள்ளார். அதேவேளை தூய நெய் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8, 1/4 […]
#Pavazhamalli: சாய் அபியங்கரின் இணையத்தைக் கலக்கும் ‘பவழமல்லி’ வீடியோ பாடல்!
'ஆசா கூட' பாடலின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் சாய் அபியங்கர் தனது 5-வது சுயாதீன ஆல்பமான 'பவழமல்லி' பாடலை வெளியிட்டுள்ளார்.
உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள் பறப்பது; துபாயிலிருந்து திரும்பிய பிரித்தானியர்கள்
துபாயில் சிக்கியிருந்த பிரித்தானியர்கள் சிலர் எகிப்து வழியாக தாயகம் வந்தடைந்தனர். கெய்ரோ வழியாக ஓமானின் மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட டைட்டன ஏர்வேஸ் விமானத்தில் துபாயில் சிக்கிய பிரித்தானியர்கள் பயணித்தனர். அரசாங்கத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த விமானம் எகிப்தின் கெய்ரோ வழியாக பயணித்து, வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 12.53 மணிக்கு எசெக்ஸின் Standsted-யில் தரையிறங்கியது. அதில் பயணித்தவர்களில் சிலர் வீட்டிற்கு நீண்ட பயணம் ‘அதிர்ச்சிகரமானது’ என்று கூறினர். உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள் ‘நீங்கள் விடுமுறைக்கு செல்லும்போது, உங்கள் […]
விஜய் - திரிஷா விவகாரத்தில் விஜய் தெரிவித்த கருத்து தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.
*]:pointer-events-auto scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))] dir=auto tabindex=-1 data-turn-id= equest-WEB:df90319a-3a72-46e4-8488-b1b06dcae062-67 data-testid=conversation-turn-2 data-scroll-anchor= rue data-turn=assistant> Dubai: The ICC Men’s T20 World Cup 2026 continues to rewrite records in sports broadcasting and digital streaming, with the India vs England semi-final on March 5 delivering unprecedented viewership across platforms. India’s leading streaming platform JioHotstar recorded a peak concurrency of 65.2 million viewers , setting a new global record for the highest simultaneous audience ever achieved for a live event on a digital platform . The high-profile encounter also generated 619 million views on JioHotstar , making it the most-streamed T20 International match in history. The thrilling semi-final, which saw a remarkable 499 runs scored across both innings , attracted massive attention from cricket fans in India and around the world. The peak concurrent viewership surpassed the previous global benchmark of 65 million , recorded by an international streaming platform in November 2024 through aggregated viewership across multiple markets. In contrast, JioHotstar’s record was achieved entirely within a single market, highlighting the scale of cricket consumption in India and the platform’s ability to manage enormous traffic volumes while delivering a seamless viewing experience. The milestone also underscores the powerful draw of major ICC tournaments, particularly when India features in high-stakes matches. [caption id=attachment_2398240 align=alignleft width=175] Jay Shah [/caption] Across both digital and traditional television platforms, the semi-final achieved a combined reach of more than 320 million viewers, while total watch-time across screens crossed 23 billion minutes, making it the most-watched T20 International match ever. Commenting on the milestone, Jay Shah , Chairman of the International Cricket Council , said the figures reflect the immense passion for cricket among Indian audiences and the growing accessibility of the sport. “It is incredibly heartening to see the ICC Men’s T20 World Cup bringing together hundreds of millions of cricket fans in India. The remarkable numbers recorded during the India vs England semi-final demonstrate not only the passion of cricket fans but also the tremendous progress being made in making the game more accessible and engaging for audiences everywhere,” Shah said. [caption id=attachment_2492423 align=alignright width=236] Uday Shankar[/caption] Uday Shankar , Vice-Chairman of JioStar , described the milestone as evidence of the company’s technological capabilities and the expanding scale of sports entertainment. “This is testimony to JioStar’s technological and creative excellence and the ICC’s commitment to making the game of cricket even bigger. One in every three Indians tuned in to watch the second semi-final game on Thursday and when hundreds of millions of people tune in to watch the game, it takes the best of technology to deliver. This is what the future of entertainment is going to look like,” he said. The 619 million views recorded during the match surpassed the previous record of 533 million views, which was set during the ICC Men’s T20 World Cup 2024 Final . With the final yet to be played, the ICC Men’s T20 World Cup 2026 has already established multiple benchmarks for reach and engagement across broadcast and digital platforms. India will now take on New Zealand in the tournament final on March 8 at the Narendra Modi Stadium in Ahmedabad , with the match set to be broadcast on Star Sports and streamed live on JioHotstar.
ஈரானுக்கு சீனா இராணுவ மற்றும் நிதி உதவி? அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது!
ஈரானுக்கு நிதி உதவி, உதிரிப் பாகங்கள் மற்றும் ஏவுகணை கூறுகளை (missile components) வழங்க சீனா தயாராகி வருவதாக… The post ஈரானுக்கு சீனா இராணுவ மற்றும் நிதி உதவி? அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது! appeared first on Global Tamil News .
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்!
பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும்… The post காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
Chennai-based ProNutramax launched its two distinct brands — ‘Pro Nutra Kidz: For Active Mind and Body’, a nutraceutical range focused
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு மாற்று கூட்டணி உருவாகவில்லை –தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக ஒவ்வொரு கட்சியாக
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல்!
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில் மத்திய
பத்திரிகையாளர் கொலை வழக்கில் பாலியல் சாமியார் விடுதலை
அரியானா, ராஜஸ்தான், உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரபல சாமியாராக திகழ்ந்து வருபவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். ‘தேரா சச்சா சவுதா’ என்ற பெயரில் பல
மகளிருக்கு மாதம் 2500 ரூபாய்...1 பவுன் நகை! விஜய்யின் மெகா தேர்தல் குண்டு - அதிர்ச்சியில் ஆளுங்கட்சி
மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்து உள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார். இதையடுத்து கேரள ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த எஸ். ஏ.தர்மாதிகாரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
“நடிகைகளை விட நடிகர்களுக்கே அதிக முக்கியத்துவம்”: சினிமாவின் கசப்பான உண்மையை உடைத்த லைலா!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை லைலா, தற்போது சினிமாவில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் நல்ல கதாபாத்திரங்களுக்கான தட்டுப்பாடு குறித்து மனம் திறந்துள்ளார்.
அனைத்து மக்களுக்குமான ஆல் ரவுண்டர் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது –துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இன்று தூத்துக்குயில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டிலான
உக்ரைன் வங்கி ஊழியர்களை வெளியேற்றும் ஹங்கேரி: இரு நாடுகளிடையே முற்றிய மோதல்
சுமார் 80 மில்லியன் டொலர் பணம் மற்றும் 9 கிலோ தங்கத்தை வாகனங்களில் கொண்டு சென்ற உக்ரைன் வங்கி ஊழியர்கள் ஏழு பேரை ஹங்கேரி அரசு அதிரடியாகக் கைது செய்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. பணமோசடி சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹங்கேரி வரி ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில், இது முறையான வங்கிப் பரிமாற்றம் என்றும், ஹங்கேரி அரசு, “அரசு ரீதியிலான வழிப்பறியில்” (State Banditry) ஈடுபடுவதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி […]
விஜய் இமேஜை திமுக கெடுக்க பார்க்கிறது –முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும்வரை சிறை தண்டனை
கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, தனது ஆண்
சங்கீதா புதிய மனு.. விஜய் இமேஜை கெடுக்க திமுக சதி திட்டம் - செல்லூர் ராஜூ ஆதரவு குரல்!
விஜய் இமேஜை குறைக்க திமுக சதி செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் க. அன்பழகனின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறி இருப்பதாவது:- பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம்
99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் –துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்.. மார்ச் 27 முதல் எப்போது வரை தெரியுமா?
கோடைகால சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையம் - குன்னூர், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்து உள்ளது.
ஈரானின் மற்றொரு போர் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா
இந்தியாவின் கடற்படை அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த ‘மிலன்-2026’ சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பலான ‘ஐரிஸ் டெனா’ வந்திருந்தது. பயிற்சி முடிந்து மார்ச்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருச்சியை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் சார்பில் மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வரும் 9 ஆம் தேதி திமுக மாநாடு நடைபெற இருக்கிறது.
மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு
அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அம்பாறை மாவட்டம் நவகம்புர உதயபுர பகுதியை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க கோரகே தொன் சானக சதுரங்க குமார அடையாளம் என காணப்பட்டுள்ளார்.
“தாக்கமாட்டோம் அண்டை நாடுகள் இலக்கு இல்லை” – ஈரான் அரசு அறிவிப்பு
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் 7-ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் (Masoud Pezeshkian) அண்டை நாடுகள் மீது தனது நாடு நடத்திய தாக்குதல்களுக்காக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஈரான் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், அண்டை நாடுகளை தாக்கவோ ஆக்கிரமிக்கவோ எந்த எண்ணமும் இல்லை என்றும், இனிமேல் அத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படாது என்றும் உறுதி அளித்துள்ளார். அதிபர் பெஷேஷ்கியான் தனது உரையில், “அண்டை நாடுகளை தாக்கியதற்காக மன்னிப்பு […]
ஈரான் ஒருபோதும் சரணடையாது - ஈரான் அதிபர்
மத்திய கிழக்குப் போர் இரண்டாவது வாரத்தினுள் நுழைந்துள்ள நிலையில், தெஹ்ரான் இஸ்ரேலுக்கோ அல்லது அமெரிக்காவுக்க ஒருபோதும் சரணடையாது என்றுஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார். சனிக்கிழமை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முன் பதிவு செய்யப்பட்ட காணொளியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கான அழைப்புகள் அவர்கள் கல்லறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது என்று கூறினார். பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல்களை நடத்தி ஈரானின் உச்ச அயதுல்லா அலி கமேனியைக் கொன்ற பின்னர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நலன்களுக்கு எதிராக பிராந்தியம் முழுவதும், முக்கிய வளைகுடா நாடுகளில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரான நிர்வகிக்கும் இடைக்கால தலைமைத்துவவ குழுவின் மூன்று உறுப்பினர்களில் பெஷேஷ்கியன் ஒருவர். தனது உரையில், பிராந்தியத்தில் ஈரான் தாக்குதல்களுக்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார் ஈரான் ஜனாதிபதி. தாக்குதல்கள் தங்கள் பிரதேசத்திலிருந்து தொடங்கப்படாவிட்டால் அவை குறிவைக்கப்படாது என்று கூறினார். ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் என் சார்பாகவும், ஈரான் சார்பாகவும் நாய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரு கூறினார். சனிக்கிழமை அதிகாலை பஹ்ரைன், சவுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ஸட வளைகுடா நாடுகளை ஈரானின் தாக்குதல்க குறிவைத்த நிலையில், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஈரன மீது தொடர்ந்த நிலையில் இந்த கருத்து வந்தன
விஷ்ணு சசி சங்கரின் ‘தத் த்வம் அஸி’ படப்பிடிப்புத் தகவல்: பிரேம்ஜி இசையில் ஒரு மெகா ஆக்ஷன் ட்ரீட்!
மலையாளத்தில் ‘மாளிகப்புரம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற விஷ்ணு சசி சங்கர், தற்போது ‘தத் த்வம் அஸி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார்.
படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலையையடுத்து, பிரித்தானியா தனது இராணுவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. சைப்ரஸ் தீவில் உள்ள இராணுவத்திளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட யுத்த உலுங்குவானூர்திகளை அங்கு அனுப்பியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Wildcat உலுங்குவானூர்தி பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக HMS Dragon போர் கப்பலும் Wildcat உலுங்குவானூர்திகளும் அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், கூடுதலாக நான்கு Eurofighter Typhoon […]
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை தாமஸ் ஐயாதுரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது
கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருமே குற்றவாளி வாழ்நாள் சிறை!
கோவை : சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி தனது 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பெண்களின் […]
உரிமையை விட்டுக் கொடுத்து கூட்டணியா? திணறிக் கொண்டிருக்கும் திமுக அரசு.. டிடிவி தினகரன் கண்டனம்!
தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டு இருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்றுவதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் எல்லைக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை (Ben Gurion Airport) மற்றும் அங்கு இல்லாத ஒரு இஸ்ரேலிய வான் படை தளத்தை (27வது ஸ்குவாட்ரன் பேஸ்) குறிவைத்து, 1 தொன் போர்முனை கொண்ட கோர்ராம்ஷஹர்-4 (Khorramshahr-4) பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அறிவித்துள்ளது. இது “ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4” (Operation True Promise […]
இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!
சென்னை :07-03-2026: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 08-03-2026: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 09-03-2026: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் […]
அம்பாறையில் ஹெரோயினுடன் இருவர் கைது
அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாடியவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய நிலைய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். அம்பாறை நகரத்தின் திஸ்ஸ புரவில் இன்று நடமாடிய குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தங்கள் முகவரைப் பயன்படுத்தி 72 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை ரூபா 2000க்கு […]
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தன்னை வீட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பதாகவும், வீடு இல்லாமல் தான் தவிப்பதாவும் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் சங்கீதா. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவை சார்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு...3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
கோவை மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
NHK செய்தி நிறுவனத்தின் தெஹ்ரான் பணியகத் தலைவர் ஈரானில் சிறைபிடிப்பு!
இரண்டு ஜப்பானிய பிரஜைகள் தற்போது ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை ஜப்பான் உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார். ஜப்பானிய பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். ஈரானிய அதிகாரிகள் மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய நிலவரப்படி அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ஜப்பான் அரசாங்கம் அவர்களுடன் […]
சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடல் அங்குரார்ப்பண நிகழ்வு
1.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட சாய்ந்தமருது கல்யாண வீதி 36.7 மில்லியன் நிதி செலவில் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா இன்றைய தினம் (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் , வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய பிரதம பொறியியாளர் ஏ.எம். உவைஸ், கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இசட் ஏ.எம். அஸ்மி , […]
“உங்களை நீங்களே இழக்காதீர்கள்”: கிருத்திகா உதயநிதியின் வைரல் பதிவு –யாரைக் குறிப்பிடுகிறார்?
இயக்குனர் கிருத்திகா உதயநிதி, ஒரு பிரபலம் என்பதன் உண்மையான அர்த்தம் மற்றும் அடையாளச் சிக்கல் குறித்துப் பகிர்ந்துள்ள எக்ஸ் (X) பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது
41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது பாறுக் ஷிஹான்- சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லனோய மற்றும் கெத்சிறிகம கிராமங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனைகளின் போது 41,500 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று […]
எச்சரிக்கை: முகநூல் காஸ் அடுப்பு (Gas Cooker) விற்பனை ஏமாந்த இளைஞன் –பாரிய மோசடி!
சமூக வலைத்தளங்கள் வாயிலாக நவீன ரக காஸ் அடுப்புகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி, தம்பதி என… The post எச்சரிக்கை: முகநூல் காஸ் அடுப்பு (Gas Cooker) விற்பனை ஏமாந்த இளைஞன் – பாரிய மோசடி! appeared first on Global Tamil News .
ஹார்முஸ் மூடல் தாக்கம்… உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்!
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தற்போது 7-ஆம் நாளை எட்டியுள்ளது. இந்தப் போர் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஈரான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியதால், உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (சுமார் 20 சதவீதம்) தடைபட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தப் போர் பதற்றத்தால் பல நாடுகளில் […]
சனி பெயர்ச்சி போல.. திமுகவும் தேர்தலில் பெயர்ச்சி அடைய வேண்டும் - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
சனி பெயர்ச்சி நடைபெற்றது போல தமிழகத்தில் திமுகவும் பெயர்ச்சி அடைய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியா.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ட்விஸ்ட்
திமுக தற்போது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தொகுதி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தேனி மாவட்டத்திற்கு ரயில் போக்குவரத்து வசதி அதிகரிப்பு: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
தேனி மாவட்டத்திற்கு ரயில் போக்குவரத்து வசதி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதிக்கு அடிபணிய ஸ்பெயின் பிரதமர் மறுப்பு!
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் ஸ்பெயின் பிரதமர் Pedro Snchez ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு கொள்கை தொடர்பான… The post அமெரிக்க ஜனாதிபதிக்கு அடிபணிய ஸ்பெயின் பிரதமர் மறுப்பு! appeared first on Global Tamil News .
கசிப்புடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு
கசிப்புடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் 28500 மில்லி லீற்றர் கசிப்புடன் கைதான சந்தேக நபரான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் கசிப்புடன் இன்று 26 வயதுடைய சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை […]
ஈரானில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் மீது அமெரிக்கா -இஸ்ரேல் படைகள் தொடர்ந்து […]
சந்தானத்தின் புதிய அவதாரம்: டைம்-லூப் த்ரில்லராக உருவாகும் ‘Santa 20’ –படப்பிடிப்புத் தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நாயகன் சந்தானம், தனது 20-வது படத்திற்காக முற்றிலும் மாறுபட்ட டைம்-லூப் த்ரில்லர் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.
Top brands mark Women’s Day 2026 with purpose-driven campaigns
As brands mark International Women’s Day each year, campaigns are increasingly moving beyond symbolic celebrations to focus on meaningful conversations around equality, empowerment and representation. In 2026, several companies across sectors—from finance and healthcare to technology, retail and mobility—have launched initiatives that highlight the evolving role of women in society and the workplace. These campaigns address a wide range of themes, including challenging everyday gender bias, encouraging financial independence, promoting shared responsibilities at home, supporting women’s leadership, and expanding opportunities in emerging sectors such as technology and mobility.Through storytelling, digital films, leadership discussions and community-driven initiatives, brands are using their platforms to spotlight real experiences and inspire change. From awareness-led campaigns to initiatives promoting education, healthcare and career growth, this year’s Women’s Day efforts reflect a broader shift toward creating tangible impact and encouraging more inclusive participation across industries and communities. Tata Capital Tata Capital’s #StopBlamingHer campaign highlights a common yet often unspoken bias that exists in everyday conversations and assumptions. Instead of blaming individuals, the campaign encourages society to reflect on how such subtle biases appear in casual language and situations without people even realizing it. Conceptualised and executed by Schbang, the film presents a series of slice-of-life moments from offices, social gatherings and everyday spaces where women are casually blamed. Inspired by real-life situations, the campaign aims to make these overlooked moments visible and spark awareness about how everyday attitudes contribute to gender bias.https://www.youtube.com/watch?v=3ZlzLwCaRUw Aditya Birla Sun Life Insurance Aditya Birla Sun Life Insurance Company Limited (“ABSLI”), the life insurance subsidiary of Aditya Birla Capital, India’s leading diversified financial services company, today announced the launch of HER Insurance, a customer-centric category built using research and insights into women’s real needs, thereby defining insurance solutions needed for women. HER Insurance brings together a suite of existing ABSLI products with features and benefits well suited to women’s life protection, women specific health risks, guaranteed income and long-term financial planning. This category offers flexibility to align with different life goals and priorities.https://youtube.com/playlist?list=PLF2or_dJ0YGQA00Rek0fkVYfLU6D_N_Ia&si=OC5q4r_etKD44PYehttps://youtube.com/playlist?list=PLF2or_dJ0YGQA00Rek0fkVYfLU6D_N_Ia&si=OC5q4r_etKD44PYe Wonderchef Ahead of International Women’s Day, Wonderchef has relaunched its “Dear Man, Hold the Pan” campaign, originally introduced in 2019, to encourage shared responsibility in the kitchen. The initiative returns this year with a renewed focus on promoting gender equality in everyday cooking. According to the Time Use Survey 2024 released by the Ministry of Statistics and Programme Implementation, women in India spend an average of 289 minutes per day on unpaid domestic work, including cooking, compared to 88 minutes for men, highlighting the imbalance in household responsibilities. As part of the campaign, Wonderchef is highlighting its Magic Series products—Chai Magic, Chef Magic and Roti Magic—designed to simplify daily cooking and reduce the time and effort involved, making the process easier for everyone at home. The campaign will run across all 35 Wonderchef Exclusive Brand Outlets and on the company’s website until March 14, 2026. Zivame To mark International Women’s Day with meaningful action rather than symbolism, Zivame, the lingerie brand backed by the Reliance Group, hosted a women’s leadership panel titled Not Just Another Women’s Day. The initiative brought together senior women leaders from across the Reliance ecosystem for a closed-door discussion on leadership, decision-making, risk ownership, consumer behaviour, and the future of work. Moderated by Zivame COO Kiruba Devi, the panel featured Aditi Pany of Qalara, Sara Fanning of Azorte, Renuka Shastry from Reliance Retail, Zoe Matthews of Yousta, and Aarti Sharma from Avantra. The conversation focused on real leadership journeys and pivotal career decisions, moving beyond token discussions to highlight how women are increasingly leading high-stakes business responsibilities. Leaders also discussed evolving consumer behaviour in categories such as lingerie, noting that better size availability, wider product choices, and more open conversations have helped women shop with greater confidence, reflecting a broader cultural shift toward personal choice and self-expression. HDFC Mutual Fund To mark International Women’s Day, HDFC Mutual Fund has launched its latest investor education campaign titled “Invest Like A Woman* .” The campaign celebrates the inherent qualities women bring to everyday decision-making and highlights how these traits closely mirror the mindset required for thoughtful and disciplined investing.https://www.youtube.com/watch?v=FF4HLTSOEv8 Great Learning Great Learning, the leading global ed-tech company, launched the second edition of its Women's Day campaign, #StemTheBias. This year's campaign features a new AI-generated video aimed at combating gender bias in Artificial Intelligence (AI). In the film, a voice assistant ignores a woman's command but instantly obeys the same command from a man, highlighting the reality that Voice recognition works less accurately for women, a consequence of male-dominated training data. The campaign reinforces its core message: “When AI learns from bias, it repeats it. Who builds AI matters.” The ongoing #StemTheBias initiative seeks to empower women through scholarship to step into the rooms where AI is built. Great Learning urges women to nominate themselves or a woman they know for the #STEMTheBias Scholarship and help shape a future where women lead the way in AI, Data Science, and Tech. View this post on Instagram A post shared by Great Learning (@greatlearningofficial) Vedanta Group Marking International Women’s Day, Vedanta Group has launched a nationwide campaign and LinkedIn-led hiring drive #HerAtTheCore inviting women to buildcareers across mining, metals, oil & gas, power and technology.FortuneAhead of International Women’s Day, Fortune, the flagship edible oil brand of **AWL Agri Business Limited** (formerly Adani Wilmar), has released a digitalfilm highlighting the importance of sharing responsibilities at home. The film captures a relatable moment between a husband and wife, where the husbanddecides to cook for the day but soon realises he does not know where basic ingredients like flour, oil and coriander are kept. The situation becomes amoment of reflection when his wife points out that while cooking is often expected of women, the effort and knowledge required to manage the kitchen arefrequently overlooked. The film ends with the message that when the kitchen becomes a shared responsibility, the food at home truly becomes “ghar ka khana,”reinforcing the idea that appreciation for household work begins with understanding, participation and equality.https://youtu.be/ypFoDF2_DucZomatoThis International Women's Day, Zomato released a film highlighting the everyday experiences of its women delivery partners and the subtle biases theyoften face during their work. The film follows their delivery journey—from picking up orders at restaurants to delivering them at customers’doorsteps—showing common reactions such as surprise, curious stares and unexpected questions. With a light-hearted and cinematic approach, the womendelivery partners break the fourth wall to respond to these reactions and gently challenge stereotypes, emphasizing that a delivery partner’s capabilityis not defined by gender. The campaign also reflects the growing presence of women in India’s last-mile delivery workforce, with more than 3,500 monthlyactive women delivery partners delivering over 5 lakh orders every month as of February 2026.https://www.instagram.com/reel/DViLbl8jgQj/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA%3D%3DPepperfryPepperfry, an e-commerce furniture and home dcor company, has launched a new digital campaign to mark International Women’s Day, encouraging women to dosomething often overlooked in their busy lives — pause. Through its latest digital film, the brand challenges the narrative that constantly equatesproductivity with self-worth. The campaign highlights how women today navigate multiple responsibilities every day, often placing their own need for restat the very bottom of the list.https://www.instagram.com/reel/DVi9_-Ikaoj/?igsh=cmphd3I0YW9pb2kwCloudnine Group of HospitalsThis Women’s Day, Cloudnine Group of Hospitals turns the spotlight on a truth often left unspoken — no woman walks the journey of pregnancy and childbirthalone. Through its campaign #StrengthInSisterhood, Cloudnine celebrates the powerful circle of women who stand beside every mother through fertility,pregnancy, childbirth, and recovery. Behind every delivery room moment is a quiet sisterhood at work — the obstetrician guiding a safe birth, the nurseoffering steady reassurance through labour, the lactation consultant helping with the first precious feed, and the physiotherapist supporting a mother asshe regains her strength. Beyond hospital walls, the circle grows stronger with mothers, sisters, grandmothers, aunts, and friends who surround her withwisdom, comfort, and unconditional care. Together, they lift her when she is tired, steady her when doubts arise, and remind her of the strength shecarries within.https://www.instagram.com/p/DVhyfHOj1Nx/VestigeVestige Marketing Pvt. Ltd., a home-grown direct selling companies, has unveiled ‘Her Power, Her Palette’, a vibrant International Women’s Day campaignthat reimagines beauty through the transformative language of colour. Rooted in the philosophy that beauty is a powerful form of self-expression, thecampaign celebrates the many shades of feminine strength; bold, balanced, radiant, and nurturing.Apollo Cradle and Apollo ClinicOn the onset of International Women’s Day, Apollo Cradle & Children’ hospital and Apollo Clinic announces the next step of its ongoing health awarenesscampaign #CheckForChange. Specifically designed to inspire women under the age of 50 to transition from reactive to proactive healthcare. The campaign aimsto dismantle the barriers of neglect and health secondary mindsets, encouraging regular screenings as a fundamental pillar of a balanced life and earlydetection.QNET IndiaTo commemorate International Women’s Day, leading e-commerce direct selling company, QNET, proudly announced its 2026 digital India-campaign#BehindEverySuccess, a heartfelt celebration of women direct sellers whose resilience, belief, and leadership continue to transform lives and communities.From mentors and uplines to mothers and teammates, the campaign honours women whose unwavering belief has become the catalyst for transformation.https://youtube.com/shorts/bg2y8aRdNmA?feature=shareCDSL IPFCentral Depository Services (India) Limited Investor Protection Fund (IPF) has launched a digital advertising campaign around International Women’s Day aspart of its investor awareness initiative ‘AtmanirbHER’, encouraging women to begin their investment journey in the securities market and become“Ms. Atmanirbhar Investor.” The campaign highlights the rising participation of women in the market, noting that women now account for 25% of demat accountholders, up from 20% last year, reflecting growing financial awareness and inclusion. As part of the initiative, CDSL IPF has released two multilingualdigital ad films across 12 Indian languages to reach women investors nationwide. The first film shows a group of friends encouraging a hesitant woman toovercome her doubts and take her first step towards informed investing, while the second film celebrates her decision to start investing, symbolising theconfidence and independence that comes with managing one’s finances. Together, the films reinforce the campaign message #BanoMsAtmanirbharInvestor,highlighting how thoughtful investing can help women achieve financial independence and pursue their goals.https://youtu.be/67W--BXl2H8?si=d741IhvrQ1N0dEv5https://youtu.be/OMKH378uv0k?si=p-4nv_EbY9u8gHMzBijlirideAhead of International Women’s Day, Bijliride, a fast-growing EV rental and mobility-tech platform in India, launched its Women’s Day campaign titledEmpowHer, celebrating the women contributing to the electric mobility ecosystem. Built around the message “Because when she moves, the world moves,” thecampaign highlights real women across Bijliride’s network—from corporate leadership and operations teams to riders on city streets—showcasing how mobilitycan drive empowerment and economic independence. As women increasingly participate in areas such as last-mile delivery, fleet operations and mobilityservices, the campaign uses authentic stories to spotlight journeys of resilience, ambition and financial self-reliance. Through EmpowHer, Bijliride aimsto encourage more women to join sustainable mobility, promote livelihood opportunities through EVs, and reinforce its commitment to building an inclusiveand diverse workforce.RedingtonRedington Limited, an integrated technology solutions provider and a Fortune India 500 company, marked International Women’s Day with “Unlock Her Power,” afocused campaign celebrating women across the organisation and reaffirming its commitment to inclusion and leadership development.FRNDAs India’s next wave of internet users comes online from Tier 2–4 towns, safety is emerging as the defining factor of digital trust, especially for womenseeking meaningful connections. On the occasion of International Women’s Day, FRND, India’s avatar-based audio social discovery platform and the marqueeproduct of Interact Group, has launched ‘Surakshit Conversations’, a campaign that highlights the platform’s women-first safety design.https://youtu.be/MUFxS-RZapYVedanta AluminiumOn the run-up to International Women’s Day 2026, Vedanta Aluminium, India’s largest aluminium producer, has launched #TarakkiKiTaiyaari’, a campaignunderscoring that true national progress rests on inclusive participation. The initiative brings together thought leaders like Kiran Bedi and Padma Shriawardee Arunima Sinha, to engage with employees, complemented by community outreach drives, health camps, and employee volunteer-led initiatives.
புழுக்களுடன் பொரித்த கோழி வழங்கிய கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு
சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூபா 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை(6) அன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட் வேளை கடை உரிமையாளரை கடந்த 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பின் குற்றவாளியாக இனங்கண்ட சம்மாந்துறை நீதவான் நீதிமன்று அவரது பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு ரூபா 15 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கினை முடிவிற்கு கொண்டுவந்துள்ளது. கடந்த 2025 பெப்ரவரி […]
யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் –குறுந்திரைப்பட திரையிடலும்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட… The post யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்! appeared first on Global Tamil News .
என்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் விஜய் –மனைவி சங்கீதா மனு?
சென்னை :த.வெ.க தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு தொடர்பான புதிய மனு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த நிலையில், தற்போது வழக்கு நடைபெற்று வரும் காலகட்டத்தில் சென்னை நீலாங்கரையில் உள்ள திருமணத்திற்குப் பிந்தைய குடும்ப வீட்டில் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி கோரி இந்த புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது. சங்கீதா தனது மனுவில், விஜய்யை திருமணம் […]

25 C