SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

பிரித்தானியாவில் வரி உயர்வு; இடம்பெயரும் செல்வந்தர்கள் ?

பிரித்தானியாவில் வரி உயர்வு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் பிரித்தானிய செல்வந்தர்கள் வேறு நாடுகளுக்கு குடிபயரும் மனநிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியா பணவீக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிக்கையொன்றை வெளியிட்டதை தொடர்ந்து அங்கு வரி உயர்வை அதிகரிக்க அரசாஙகம் பரிசீலனை செய்வதாக கூறப்படுகின்றது. இடம்பெயரும் செல்வந்தர்கள் ? இதற்கமைய சேன்சலர் (Chancellor) ரேச்சல் ரீவ்ஸ் ( Rachel Reeves) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் செல்வந்தர்களுக்கான வரி உயர்வை […]

அதிரடி 18 Oct 2025 2:30 am

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஹூதி முப்படை தளபதி உயிரிழப்பு

யேமனில் இஸ்ரேல் படையினா் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹூதி முப்படை தளபதி முகமது அப்துல் கரீம் அல்-கமாரி சுமாா் ஒன்றரை மாதங்கள் கழித்து உயிரிழந்தாா். இதையடுத்து, காஸா போரின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கும் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே நிலவிவரும் பதற்றம் புதிய உச்சத்தைத் தொடும் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: முப்படை தளபதி முகமது கரீம் அல்-கமாரி மரணமடைந்தாா். அவரது இறப்புக்கு […]

அதிரடி 18 Oct 2025 12:30 am

BSNL வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு ரெடி.. சூப்பர் திட்டங்கள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பண்டிகை கால சிறப்புச் சலுகையை BSNL நிறுவனம் அறிவித்துள்ளது.

சமயம் 17 Oct 2025 11:52 pm

மெக்சிகோ: 2 புயல்களால் 130 பேர் பலி!

மெக்சிகோவில் புயல், மழை பாதிப்பால் 130 பேர் பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் புயலால் ஆண்டுதோறும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், இந்தாண்டில் பிரிசில்லா, ரேமண்ட் என்ற 2 புயல்கள் ஹிடால்கோ, புபேல்லா, வெராக்ரூஸ் ஆகிய பகுதிகளைத் தாக்கின. பிரிசில்லா புயலால் கிழக்கு மற்றும் மத்திய மெக்சிகோவின் பல பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளநீர் சூழ்ந்தது. சாலைகளில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகளும், பாலங்களும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதுடன், […]

அதிரடி 17 Oct 2025 11:30 pm

ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம்: புதிய கட்டிடம் கட்ட உத்தரவு!

ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆபத்தான நிலையில் உள்ளதால், அதை இடித்து புதிய கட்டிடம் கட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமயம் 17 Oct 2025 10:53 pm

கடுகடுக்கிறது கூட்டு!

தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்குகின்ற மாகாண சபை தேர்தலை நடாத்த அரசாங்க முன் வர வேண்டும் என ஜனநாயகக் கூட்டணியின் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டி தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். ஆனால் உண்மை அதுவல்ல, அங்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசாங்கம் அழைத்தது சமஸ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே தவிர வேறு வேறு எதற்கும் அல்ல. அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன் கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள். ஆனால் அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. எனவே அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி எமக்கு கிடைக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி ஆபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் நாங்கள் அதிலே போட்டியிடுவோம், தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர். எனவே இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை என்றார். மேலும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அனைத்து விடயங்களும் சொல்லப்பட்டுள்ளதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பதிவு 17 Oct 2025 10:37 pm

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இருமல் மருந்தில் புழுக்கள்

இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் மத்திய பிரதேச மாநிலத்திலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்தது பகீர் கிளப்பி இருக்கிறது. அங்குள்ள குவாலியர் மாவட்டத்தின் மொரார் நகரில் உள்ள அரசு வைத்தியசாலையில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். அங்கு அசித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் […]

அதிரடி 17 Oct 2025 10:30 pm

கஜேந்திரகுமார் பாதை தவறு!: சுமந்திரன்!

தமிழ் மக்களை தவறாக வழி நடாத்த வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் எம்.ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகத்திற்கு தமிழரசு கட்சி குறித்து கருத்தொன்றை வழங்கி இருந்தார். அதாவது, “தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தான் தயாரித்த ஏக்ய ராஜ்ய அரசியலமைப்பை வென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி தமிழ் மக்களிற்கு திணித்து அதனை யாரும் எதிர்க்காமல் நடைமுறைப்படுத்த முயல்கின்றார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாவது அதனை எதிர்க்கின்ற வகையில் செயற்படும்.அத்தோடு, அதற்கு துணைபோகும் வகையிலும் மற்றும் ஏக்யராஜ்யத்தை நிறைவேற்றுவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது” என அவர் தெரிவித்திருந்தார். தற்போதைய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கு நிகரான சிங்கள சொல்லாக பாவிக்கப்பட்டிருப்பது ஏக்கிய ரஜய எனும் சொல்.இந்நிலையில், நாங்கள் தயாரித்த வரைபில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஏக்கிய ராஜ்ய எனும் சொல்.இந்த வரைபில் மூன்று மொழிகளிலும் நாங்கள் ஒரே சொற்றொடரைத்தான் பயன்படுத்தி இருந்தோம். அத்தகைய விடயங்களை தெளிவாக விளங்கப்படுத்தாமல் ஏக்கிய ராஜ்யத்திற்கு இணங்கிவிட்டார்கள், ஏக்கிய ராஜ்யத்திற்கு இணங்கிவிட்டார்கள் என தெரிவித்து எந்த பயனும் இல்லை. தமிழ் மக்களுக்கு அதனை விளங்கப்படுத்துவது கடினம், ஒற்றையாட்சியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால், சமஸ்டிக்குரிய அரசு என பெயர் இருக்க வேண்டும் என்று நாங்கள் நிர்பந்திக்கவில்லை. தந்தை செல்வாவின் வழியும் அது அல்ல, அவர் கைசாத்திட்ட ஒப்பந்தங்கள் ஒன்றிலும் சமஸ்டி என்ற சொல் உபயோகிக்கப்படவில்லை” எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பதிவு 17 Oct 2025 10:14 pm

ரடார் காணி இராணுவ நோக்கத்திற்காகவே!

யாழ்ப்பாணம் - கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் தமிழ் மக்களிற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் பிரதேச சபை சபா மண்டபத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே போதைப்பொருள் ஒழிப்புக்காக ரேடார் அமைக்கவே காணி கோரப்படுவதாக தெரிவித்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர், காணி உரிமையாளர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். காணி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம் என கோரியிருந்தனர். எனினும் தமிழரசுக்கட்சி சார்பு தவிசாளரும் ஏனைய கட்சி உறுப்பினர்களும், போதைப்பொருள் ஒழிப்புக்கும் காணி சுவீகரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. ரேடார் அமைப்பதற்கு இரண்டு ஏக்கர் தேவையில்லை. மக்கள் காணி மக்களுக்கே என மறுதலித்திருந்தனர்.அத்துடன் தமிழ் மக்கள் காணிகளை இராணுவ நோக்கங்களிற்காக சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்திருந்தனர். இதனிடையே வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் அரசிற்கு கடிதம் அனுப்பவும் தீர்மானித்துள்ளது.

பதிவு 17 Oct 2025 10:10 pm

அண்ணாமலை பெயரில் நற்பணி மன்றம் - கொடி அறிமுகம்: களத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்

அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அண்ணாமலை அது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமயம் 17 Oct 2025 9:43 pm

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

மறைந்த கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின், உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட ஆயிரக்கணக்கான மக்களை விரட்ட, காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா (வயது 80), கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (அக். 15) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தனி விமானம் மூலம் கென்யா கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல கிலோமீட்டர் தூரத்துக்கு […]

அதிரடி 17 Oct 2025 9:30 pm

தீபாவளி பண்டிகை.. சொந்த ஊர் செல்லும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் படையெடுத்து வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

சமயம் 17 Oct 2025 9:30 pm

வல்வெட்டித்துறை சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது, உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

அதிரடி 17 Oct 2025 9:30 pm

வாகன நிறுத்தப் பிரச்சனைக்கு தீர்வு! புதிய கட்டுமான விதிகளில் திருத்தம் –தமிழக அரசு!

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் மற்றும் வீட்டு உரிமையாளர் களுக்கும்,

ஆந்தைரேபோர்ட்டர் 17 Oct 2025 9:02 pm

மக்களே நாளை எந்தெந்த பகுதிகளில் கனமழை கொட்டப் போகிறது? வெளியான ரிப்போர்ட்!

இந்த வாரம் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சமயம் 17 Oct 2025 8:48 pm

சென்னையில் நடக்கப் போகும் மாபெரும் 'விண்டெர்ஜி இந்தியா 2025'மாநாடு!

காற்றாலை எரிசக்தித் துறையின் சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாட்டின் 7-வது ஆண்டு நிகழ்வு (Windergy India 2025) சென்னையில் வரும் அக்டோபர் 29–31 ஆகிய நாள்களில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை இந்திய விண்ட் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் PDA Ventures பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். இந்த மாநாட்டை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ப்ரகலாத் ஜோஷி மற்றும் ஒன்றிய அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாய்க் ஆகியோர் சேர்ந்து தொடங்கி வைக்கிறார்கள். 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 350–க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்கிறார்கள். 15,000க்கும் மேலானோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்டெர்ஜி இந்தியா 2025 மாநாடு பத்திரிகையாளர்கள் சந்திப்பு இந்த நிகழ்வில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்ந்த அரசாங்க கொள்கைகள் பற்றிய உரையாடல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. டென்மார்க் மற்றும் ஸ்பெயின் போன்ற பல நாடுகளின் சர்வதேச கண்காட்சி அரங்குகளும் இந்த நிகழ்வில் இடம்பெறுகின்றன. உலகெங்கிலும் இருந்து பல வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். இந்தியா, இப்போது உலக அளவில் காற்றாலை ஆற்றலில் 4-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் காற்றாலை ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முதல் இடம்.  2025 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்தியாவின் காற்று எரிசக்தி திறன் 53 GW, தேசிய இலக்கான 150 GW ஆற்றல் உற்பத்தியை விரைவில் இந்தியா அடைவதற்கு இந்த Windergy India 2025 மாநாடு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறையின் வளர்ச்சியை அதிகப்படுத்த மத்திய அரசும் சில திட்டங்களை அறிவித்து வருகிறது. சமீபத்தில் அமலுக்கு வந்த GST 2.0 சீர்திருத்தத்தின் மூலம் காற்று சக்தி உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி-யை12% இருந்து 5% ஆகக் குறைத்துள்ளது இந்திய அரசு. இந்திய விண்ட் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின், தலைமை செயல் அதிகாரி ஆதித்ய பியாசி கூறும்போதும்,“காற்று சக்தி என்பது  ஒரு தூய்மையான சக்தி மட்டுமல்ல, அது நாட்டின் சுயசார்பு நிலைத்தன்மையின் அடிப்படைத் தூண் ஆகும். அந்த நிலையை நோக்கி நகர்வதற்கு இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும்”, என்றார் காற்றாலை சமீபத்தில் Windergy India 2025 மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய PDA Ventures நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ப்ரதீப் தேவ்யா “இந்தியா தனது எரிசக்தி இலக்கை விரிவுபடுத்தும் போது, நிறுவனங்கள் பலவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முன்வரும், இதன் மூலம் புதிய வணிக வாய்ப்புகள் திறக்கும் என்றார். நிகழ்வில் கலந்துகொண்ட நார்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேசும்போது, “வெர்டிக்கல் விண்ட்மில், டபுள் டர்பைன் போன்ற பல தொழில்நுட்பங்கள் இன்னமும் ஆராய்ச்சியிலும் , சோதனையிலும்தான் இருக்கின்றன. இந்த நிகழ்வின் மூலம் இதுபோன்ற புதிய கண்டிபிடிப்புகள் அறிமுகமாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்தத் துறையின் வளர்ச்சியினால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். சமீபத்தில் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள புதியத் தொழில் திட்டத்தால் சுமார் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதுபோல மற்ற நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புப் பெருக இந்த நிகழ்வு உதவியாக இருக்கும்” என்றார். இந்த மாநாட்டை Suzlon Energy Limited, Envision Energy, Senvion India, GE Vernova, Renfra Energy, Winergy, Globe Ecologistics, Exxon Mobil, Nexhs Renewables, Leap Green Energy, UL Solutions, Latent Landinfra போன்ற பல நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடத்துகின்றன. காற்றாலை ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த தொழில்களிலும், அது சார்ந்த கல்வியிலும் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருக்கும் இந்த மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விகடன் 17 Oct 2025 8:35 pm

கருணைக்கொலைக்கு உருகுவேயில் அனுமதி

தென் அமெரிக்க நாடான உருகுவேயில், தீவிர நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் விருப்பப்படி கருணைக்கொலை செய்வதற்கான அனுமதி வழங்கவேண்டும் என, நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன்படி, தலைநகர் மாண்டிவிடியோவில் உள்ள செனட் சபையில் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. கருணைக்கொலை கீழ்சபை இதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. மேல்சபையில் மசோதாவை கொண்டு வந்தபோது, 31 எம்.பி.க்களில் 20 பேர் ஆதரவாக ஓட்டளித்தனர். இந்த சட்டம், மருத்துவ நிபுணரால் மேற்கொள்ளப்படும் கருணைக் கொலையை அனுமதிக்கிறது. ஆனால், நோயாளி தானே […]

அதிரடி 17 Oct 2025 8:30 pm

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மேலும் மூவர் கைது

கனேமுல சஞ்சீவ கொலைசந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். கனேமுல சஞ்சீவ கொலையை அடுத்து நாட்டைவீட்டு தப்பியோடிய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துரப்படு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை […]

அதிரடி 17 Oct 2025 8:30 pm

சாலைகளில் சாதி பெயர்களை நீக்குவதற்கான அரசாணை: தடைகோரிய மனு - தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு!

தமிழக சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் அரசின் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு. உயர் நீதிமன்ற மதுரை கிளை, கருத்து கேட்பு மற்றும் ஆய்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

சமயம் 17 Oct 2025 8:08 pm

டீசல் படம் விமர்சனம்: கருப் பொருள் கனம், திரைக்கதையில் சோர்வு!

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சாய் குமார், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘டீசல்’.

ஆந்தைரேபோர்ட்டர் 17 Oct 2025 8:07 pm

Diesel Review: நல்லதொரு கருத்தினைப் பகிரும் `டீசல்', நல்லதொரு படமாக மைலேஜ் தருகிறதா?!

1979-ம் ஆண்டு வடசென்னை கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்கள் மீனவ சமூகத்தைக் கொதித்தெழச் செய்கிறது. ஆனால், அந்தப் போராட்டங்கள் காவல்துறை வன்முறையைக் கையாள, தோல்வியில் முடிகிறது. ஆனால், மனோகர் (சாய் குமார்) என்பவர் அந்த குழாயின் நடுவே துளையிட்டு கச்சா எண்ணெய்யைத் திருடி டீசல் மாஃபியாவை உருவாக்குகிறார். அதன் வருமானத்தைப் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்திற்குப் பகிர்ந்தளிக்கிறார். மேலும் பெற்றோரை இழந்த வாசுவை (ஹரிஷ் கல்யாண்) வளர்ப்பு மகனாகவும் வளர்க்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கெமிக்கல் இன்ஜினியரான வாசு, அப்பாவின் மாஃபியாவை தொழிலைத் தொடர்கிறார். ஆனால், இவர்களுக்குப் போட்டியாக பாலமுருகனும் (விவேக் பிரசன்னா) தொழிலில் இறங்க, டி.சி.பி. மாயவேலும் (வினய் ராய்) அவருடன் இணைகிறார். இதன் பின் நடக்கும் களேபரங்களில் ஓங்கியது வாசுவின் கையா, மாயவேலின் கையா என்பதே இந்த 'டீசல்'. டீசல் படத்தில்... ஹரிஷ் கல்யாண் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அவதரிக்க முயன்றிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் சிரத்தை, உணர்ச்சிகரமான காட்சிகளில் நல்லதொரு ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், நடனத்தில் வெளிப்படும் லாகவம் என இதுவொரு நல்ல தொடக்கமே! வளர்ப்புத் தந்தையாக சாய் குமார், எமோஷனல் காட்சிகளில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வஞ்சம், வன்மம் கொண்ட வில்லனாக வரும் விவேக் பிரசன்னாவின் நடிப்பில் குறையேதுமில்லை. மூர்க்கமான அதிகாரியாக வரும் வினய் ராயின் வில்லத்தனம் ஒரு சில இடங்களில் மட்டுமே வேலை செய்கிறது. நாயகிகளாக அதுல்யா ரவி, அனன்யா ஆகியோருக்கு டெம்பிளேட் கதாபாத்திரங்கள் மட்டுமே. அதிலும் அதுல்யா கதாபாத்திரம் கடல் கன்னியைத் தேடி கடலுக்குள் செல்லும் வைக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் குபீர் ரகம்! அதே போல ரமேஷ் திலக்கின் ‘விக்’கும் துருத்திக்கொண்டே இருக்கிறது. கருணாஸ், போஸ் வெங்கட், காளி வெங்கட் என எக்கச்சக்க துணை கதாபாத்திரங்கள் இருந்தும் கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! திபு நினன் தாமஸின் இசையில் ‘எம்மாடி…எம்மாடி…’ பாடல் வைப் மெட்டிரியல். பின்னணி இசையும் படத்திற்குப் பலம் சேர்க்க முயல்கிறது. எம்.எஸ். பிரபு, ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு கூட்டணி கடலின் பிரமாண்ட காட்சிகளை யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறது. காட்சி கோர்வையைப் பொறுத்தவரையில் சான் லோகேஷின் படத்தொகுப்பு நன்றாக இருந்தாலும், நேர்த்தியாகக் கதைசொல்லும் விதத்தில் கத்தரிக்க வேண்டிய காட்சிகள் ஏராளம். ஸ்டன்ட் சில்வா, ராஜசேகர் ஆகியோர் ஸ்டன்ட் காட்சிகளில் கொடுக்கப்பட்ட இடத்திற்குள் சிறப்பான வித்தைகளை இறக்கியிருக்கிறார்கள். ராட்சச குழாய்கள், குடிசைக்கு நடுவே குரூட் ஆயில் எடுக்கும் லேப், கேன், குடிசைகள் எனக் கலை இயக்கத்தில் ஸ்கோர் செய்திருக்கிறது ‘ஸ்கேர்க்ரோ’ குழு. டீசல் படத்தில்... வண்டியில் ஃபுல் டேங்க் ‘டீசல்’ நிரப்பி ஸ்டார்ட் செய்தது போல வெற்றிமாறன் குரலில் ஆரம்பிக்கிறது படம். அதில் முதலாளித்துவத்தின் சுரண்டல், பூர்வகுடி மீனவர்கள் வெளியேற்றம், நில அபகரிப்பு, குற்றவாளிகள் உருவாக்கப்படும் விதம் எனக் காத்திரமான அரசியலோடு ‘கச்சா எண்ணெய் மாஃபியா' உலகம் பெரும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஆனால் அவை வசனங்களாக மட்டுமில்லாமல் காட்சி மொழியிலும் விவரிக்கப்பட்டிருந்தால் இன்னும் கூடுதலாகப் பிரமிக்க வைத்திருக்கும். ஆனாலும் அதனுடன் தற்கால பிரச்னைகளை நுழைத்த விதம் சிறப்பு! ஆனால் இன்னொரு மாஃபியா தலைவன், அவனுக்கும் இவர்களுக்கும் போட்டி, வழக்கமான போலீஸ் வில்லன் ஆகிய கதாபாத்திரங்கள் கதையில் சேர, நன்றாகப் போய்க் கொண்டிருந்த வண்டியில் ‘பாதி’ டீசல் காணாமல் போன உணர்வு! Bison Kaalamadan Review: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா! இதற்கு நடுவே வருகிற காதல் காட்சி, திரைக்கதையை இன்னும் பின்னோக்கி இழுக்கிறது. குறிப்பாக சென்டிமென்ட்டாக வைக்கப்பட்ட ‘கடல் கன்னி’ காட்சிகள் எல்லாம் ‘சிரிக்குறாங்கப்பா எல்லாரும்’ ரகம். இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஏற்கெனவே பார்த்துப் பழகிய படங்களின் பாதிப்புகள் இருப்பதெல்லாம் வலிமையில் திரைக்கதைக்கான சான்றுகள்! கமெர்ஷியல் படத்திற்கான மீட்டரிலும் இல்லாமல், ஓர் அரசியல் படத்திற்கான மீட்டரிலும் இல்லாமல் ‘டீசல்’ தீர்ந்து போய் நடுக் கடலில் நிற்கும் படகாகிப் போகிறது திரைக்கதை. இயக்குநரின் நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே பாராட்டுகள்! டீசல் படத்தில்... சிறப்பான கதைக்கரு கொண்ட படம், அதை நல்லதொரு திரைமொழியில் கொடுக்கத் தவறியதால், ஓடாத வண்டிக்கு ஊற்றப்பட்ட ‘டீசல்’லாக வீணடிக்கப்பட்டுள்ளது.

விகடன் 17 Oct 2025 8:02 pm

அமெரிக்காவில் மாணவி துஸ்பிரயோகம் ; குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டாள். பின்னர் அந்த மாணவியை பலாத்காரம் செய்து கொன்றதாக சார்லஸ் க்ராபோர்டு (வயது 59) என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதியானது. எனவே சார்லசுக்கு 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவரது தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் கீழ் கோர்ட்டின் தீர்ப்பை […]

அதிரடி 17 Oct 2025 7:30 pm

Bison: ``சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு - `பைசன்'நிஜ நாயகன் மணத்தி கணேசன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ், பசுபதி, அனுபமா, அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது. முதல்நாளே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது பைசன். இந்த நிலையில், படத்தில் துருவ் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் உண்மை நாயகன் மணத்தி கணேசன் இப்படம் குறித்து பேசியிருக்கிறார். Bison - பைசன் படம் பார்த்துவிட்டு ஊடகத்திடம் பேசிய மணத்தி கணேசன், ``கபடியில் என்னுடைய உழைப்பை படத்துல இயக்குநர் அற்புதமாக பண்ணிருக்காரு. துருவ் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சிருக்காரு. சினிமா ரொம்ப ஈஸினு நான் நெனச்சேன். நாங்க ஸ்போர்ட்ஸ்ல எப்டி கஷ்டப்பட்டோமோ அதேமாதிரி சினிமா துறைல ரொம்ப கஷ்டப்பட்டு படத்த எடுத்துருக்காங்க. Bison: ரொம்ப நாளாக எனக்குள் அழுத்திக்கிட்டு இருந்த விஷயம் - பைசன் குறித்து மாரி செல்வராஜ் 1994-ல் விளையாடிட்டு வந்தப்போ என்ன மகிழ்ச்சி அடைந்தேனோ அதை என் தம்பி மாரி செல்வராஜ் ரொம்ப சிறப்பா காமிச்சிருக்காரு. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஸ்போர்ட்ஸ் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டதுனு இதுல காமிச்சிருக்காரு. ஆசிய விளையாட்டு போட்டிகள்ல ஜெயிச்சப்போ எந்த அளவுக்கு மகிழ்ச்சியா இருந்தேனோ அதைவிட ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். மணத்தி கணேசன் சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒன்றை மாரி இன்னைக்கு பண்ணிருக்காரு. என் தம்பி என்னோட உயிர்ல கலந்துருக்காரு. துருவ் ஒருநாள்கூட முடியாதுனு சொன்னதில்ல. நாங்க விளையாடுற அப்போ மண் தரைல விளையாடுனோம், இப்போ மேட் கோர்ட் (mat court) கபடில தமிழ்நாடு டீம் சிறப்பா இருக்கு. தெற்குல தூத்துக்குடி, திருநெல்வேலி கபடி விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு நான் கேட்டுக்றேன் என்று கோரிக்கை வைத்தார். Bison Kaalamadan Review: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

விகடன் 17 Oct 2025 7:14 pm

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி

மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள் , இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக […]

அதிரடி 17 Oct 2025 6:59 pm

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]

அதிரடி 17 Oct 2025 6:57 pm

கிடைத்த மனுவின் அடிப்படையில்…அரியாலை குப்பைத் தரம்பிரிப்பு நிலையம் தொடர்பில் ஆளுநர் நேரில் கண்காணிப்பு!

அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியை ஆளுநர் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் தரம்பிரிப்பு நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பிலும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஆளுநருக்கு எடுத்துக்கூறினார். தரம் பிரிக்கும் நடவடிக்கையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 17பேர் ஈடுபட்டுள்ள நிலையில் […]

அதிரடி 17 Oct 2025 6:55 pm

பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம்

யாழ்ப்பாணத்தில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய பல்பொருள் வாணிப முகாமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் நீதிமன்றால்தண்டம்… The post பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Oct 2025 6:50 pm

தமிழக அரசின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டம்!

Aged Tamil Scholars Scholarship Scheme: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 17 Oct 2025 6:48 pm

சர்ச்சைக்குரிய காரைமுனங்கு குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையத்தை பார்வையிட்ட ஆளுநர் - அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு

அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியை ஆளுநர் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் தரம்பிரிப்பு நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பிலும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஆளுநருக்கு எடுத்துக்கூறினார். தரம் பிரிக்கும் நடவடிக்கையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 17பேர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார். இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது ஆளுநரின் செயலாளர், அந்தப் பகுதி கிராம அலுவலர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். குறித்த குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என கோரி கடந்த 08ஆம் திகதி அரியாலை மக்கள் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் தொடர்ந்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 17 Oct 2025 6:45 pm

தேஜஸ் எம்கே1ஏ இலகுரக போர் விமானம்.. சோதனை ஓட்டம் நிறைவு!

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த முதல் இலகுரக போர் விமானம் தேஜஸ் எம்கே1ஏ, நாசிக்கில் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

சமயம் 17 Oct 2025 6:43 pm

Nirmal Kumar Minda appointed ASSOCHAM President; Amitabh Chaudhry joins as Senior Vice-President

New Delhi: Nirmal Kumar Minda, Executive Chairman of Uno Minda Group, has taken over as President of the Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM). He succeeds Sanjay Nayar, Founder and Chairman, Sorin Investment Fund, who has completed his tenure at the Chamber. Amitabh Chaudhry, Managing Director & CEO of Axis Bank, has been appointed as the new Senior Vice-President of ASSOCHAM, subject to approval from the Reserve Bank of India.Minda, a pioneer in the Indian auto component industry, has played a key role in shaping the country’s automotive supply chain over the past five decades. Under his leadership, Uno Minda has placed innovation at its core, driving localisation of components through in-house R&D and global technology collaborations. His people-first and customer-centric approach has earned him several accolades, including the EY Entrepreneur of the Year (Medium Category) and Business Today’s Best CEO Award (2019), along with the ‘Haryana Ratna Award’ for professional and social contributions. “It is an honour for me to be elected as the President of ASSOCHAM, an institution with a history of 105 years of service to the Nation. During my Presidency, my ASSOCHAM colleagues and I will work to strengthen and support the work of ASSOCHAM. In addition to our existing areas of work, we will lay special emphasis on five growth areas - Make in India, Ease of doing business, MSME growth, Digital economy and Sustainability & environment, ” Minda said.“I look forward to working with all members and other stakeholders towards achieving the visionary goal of our Hon'ble Prime Minister Shri Narendra Modi for Atmanirbhar Bharat and Viksit Bharat,” he added further. Amitabh Chaudhry, newly appointed Senior Vice-President of the Chamber, said, “ASSOCHAM would continue to be an active partner of the government in the endeavour of nation building. We will play a pro-active role in supporting the industry and in bridging the industry-government connect by delivering actionable feedback to the government on macro and sectoral trends.” Chaudhry brings with him 38 years of diverse leadership experience across sectors in India and abroad. As MD & CEO of Axis Bank, he has steered the institution towards industry-leading growth, profitability, and sustainability, with a strong focus on digital transformation, governance, and Bharat banking. Prior to Axis Bank, he served as MD & CEO of HDFC Life, where he built one of India’s most valuable life insurance franchises during his nine-year tenure starting in 2010.[caption id=attachment_2477617 align=alignleft width=200] Sanjay Nayar [/caption]Congratulating the new leadership, Sanjay Nayar, Immediate Past President, ASSOCHAM, said, “ASSOCHAM has long been a catalyst in shaping India’s economic journey, bridging industry and government, amplifying the voice of business and championing the aspirations of MSMEs across sectors. Its constructive policy advocacy and deep engagement with stakeholders have helped translate ideas into impact. I extend my best wishes to the new leadership for a dynamic and inspiring tenure. I am confident that under their stewardship, ASSOCHAM will further strengthen its legacy of empowering enterprise and driving India’s growth story forward.” Manish Singhal, Secretary General, ASSOCHAM, extended a warm welcome to the new President and Senior Vice-President, saying, “Their leadership would be instrumental in charting India’s economic trajectory through collaborative efforts to further ease of doing business and support innovation and technology enhancement sustainably. The chamber would tirelessly work towards realising the avowed objective of a self-reliant and developed India.”

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 6:41 pm

கரூர் மரணங்கள்: ஆனந்த் பேசிய ஆதராம் என்னிடம் இருக்கிறது; விஜய்தான் முழுப்பொறுப்பு - வேல்முருகன்

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர்களை நடிகராகப் பார்க்க வேண்டும். அவர்களைப் பார்க்கச் சென்று அப்பாவி மக்கள்தான் பலியாகியிருக்கிறார்கள். நடந்தது விபத்துதான், அதற்கு விஜய்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசையும், காவல்துறையையும் விஜய் குறை கூறுவது அபத்தமானது. புஸ்ஸி ஆனந்த் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் காவல்துறையிடம் பேசிய ஆதாரம் என்னிடமிருக்கிறது. 'பிரசாரத்திற்கு கரூர் வேலுச்சாமிபுர இடத்தை காவல்துறை கொடுத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் எந்தவித தொந்தரவுமில்லாமல் கூட்டத்தை நடத்திக் கொடுக்கிறேன். 10,000 பேர்தான் வருவார்கள். இந்த இடம் எங்களுக்குப் போதும்' என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நன்றி தெரிவித்து பேசினார் ஆனந்த். அவர் காவல்துறையிடம் கலந்து ஆலோசித்த வீடியோ இருக்கிறது. ``தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள்'' - என்ன சொல்ல வருகிறார் செல்லூர் ராஜூ அந்த இடத்தில் பல கேமராக்கள், ட்ரோன்கள், மீடியாவின் நேரடி ஒளிபரப்பு என நடந்தவை எல்லாம் கண்காணிப்பில் இருந்திருக்கின்றன. ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இத்தனையும் இருந்தும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல அனைத்திற்கும் காரணம் திமுக அரசுதான் என்று பழிபோடுகிறார்கள். வேல்முருகன் VS துரைமுருகன் `கேள்வியே கேட்கக் கூடாதா?’ - வேல்முருகன் VS துரைமுருகன்; களேபரமான சட்டமன்றம்! அடுத்தவர்கள் மீது பழிபோட்டுவிட்டு தப்பித்துக் கொள்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தவறு செய்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தந்து இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகவியலாளர்களும் விஜய், தவெக கட்சியினர் மீதுதான் தவறு என்று கூறிவிட்டனர். அன்று 'பாசிசம், பாயாசம்' என்றெல்லாம் பாஜகவை விமர்சித்தவர்கள், இன்று ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆலோசனையில்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள் என்று விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கிறார் வேல்முருகன்.

விகடன் 17 Oct 2025 6:38 pm

News9 Global Summit 2025 | Germany Edition Concludes: Shaping the Next 25 Years of India-Germany Partnership

Stuttgart: The News9 Global Summit 2025—Germany Edition concluded recently in Stuttgart, Germany, successfully reaffirming the strategic, economic, and cultural partnership between India and Germany.Held under the overarching theme of Democracy | Demography | Development: The India-Germany Connect, the summit brought together policymakers, global business leaders, and innovators to celebrate 25 years of strategic collaboration and chart a roadmap for the next quarter-century of cooperation. The summit showcase was the State of Maharashtra, which this year also celebrates 10 years of partnership with the German state of Baden-Wurttemberg. Barun Das, MD & CEO, TV9 Network, said, “The Stuttgart edition of the News9 Global Summit was more than just an event; it served as a platform to deepen trust, strengthen partnerships, and co-create solutions in trade, technology, and sustainable development. As India emerges as the world’s fastest-growing major economy, forums like this are vital to ensuring that India’s voice also shapes global policy, commerce, and innovation. At TV9 Network, we remain committed to carrying the India story forward.” The summit delivered a series of strategically significant outcomes, including strengthening bilateral trade ties, identifying new investment corridors, and deepening collaboration in advanced manufacturing, green energy, and digital innovation. High-level discussions also explored cooperation in climate action, industrial transition, defence manufacturing, and talent mobility, highlighting the evolving nature of Indo-German collaboration beyond traditional trade.On 8th October 2025, Winfried Kretschmann, Minister President of Baden-Wrttemberg, officially inaugurated the event, highlighting 25 years of strategic partnership between Germany and India, as well as a decade of collaboration between Baden-Wrttemberg and Maharashtra.While addressing the summit virtually, Devendra Fadnavis, Chief Minister of Maharashtra, said, “Under the visionary leadership of our honourable Prime Minister Narendra Modi, this relationship has grown stronger, evolving from that of trade to that of true collaboration aimed at building the industries of the future. Whether it is green hydrogen, smart mobility, digital innovation or skill development, our cooperation spans across sectors vital to the global economy. Germany brings engineering excellence and precision. India offers scale, youthful energy and world-class digital infrastructure. Nowhere else could this partnership be more tangible than Maharashtra and Baden-Wrttemberg. Since becoming sister states in 2015, we have built a vibrant relationship rooted in opportunity, trust and shared vision.” [caption id=attachment_2477611 align=alignleft width=200] Rouven Kasper [/caption] Rouven Kasper, CMO & Board Member, VfB Stuttgart, added, “Co-hosting the summit allowed us to highlight how dialogue, innovation, and sportsmanship together can foster collaboration across continents. The India-Germany Connect demonstrates that partnerships are built not just on agreements, but on shared vision and values.” Key sessions and addresses underscored the summit’s strategic impact:Maroš Šefčovič, European Commissioner for Trade, emphasized accelerating the India-EU Free Trade Agreement, calling it a defining step towards enhanced economic partnership and resilience in a multipolar world.Anurag Singh Thakur, MP and Chairman of the Parliamentary Standing Committee on Coal, Mines & Steel, highlighted India’s global leadership in energy transition and sustainable infrastructure, showcasing how bilateral ties contribute to broader geopolitical stability.Florian Hassler, State Secretary, Baden-Wrttemberg, reflected on decades of state-level collaboration, citing over 350 German and 50 Indian companies engaged, 100+ academic partnerships, and vocational programs as evidence of the Indo-German industrial synergy.Ministers and policymakers including Uday Samant, and Dr. Nicole Hoffmeister-Kraut contributed to dialogues on sustainable economic growth, urban innovation, and digital transformation.The summit also highlighted emerging areas of cooperation such as AI and blockchain for industrial and governance innovation, aerospace and defence partnerships, and cross-cultural initiatives, reinforcing Germany’s importance as a global hub for engineering excellence.The News9 Global Summit 2025 | Stuttgart Edition followed pre-summit curtain-raisers in Berlin, Munich, and Karlsruhe, where early discussions on technology, innovation, and trade laid the groundwork for final agreements and collaborations unveiled in Stuttgart.In conclusion, the summit reaffirmed that the India-Germany partnership is evolving into a multifaceted collaboration, spanning diplomacy, industry, education, innovation, and culture. By bringing together bold voices, big ideas, and visionary leaders, the News9 Global Summit continues to position itself as a defining platform where East meets West, policy meets industry, and vision meets execution.For detailed coverage of all sessions, visit News9Live.com-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 6:36 pm

இந்திய நடிகரின் உணவகம் மீது துப்பாக்கிச் சூடு ; மீண்டும் மீண்டும் கொடூரம்

கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார். மீண்டும் துப்பாக்கிச் சூடு கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த ஜூன் மாதம் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட […]

அதிரடி 17 Oct 2025 6:30 pm

‘டியூட்’ விமர்சனம்!

1990-களின் பிற்பகுதிக்கும் புதிய நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையே பிறந்தவர்கள் ஜென் ஸீ என்கிறார்கள். அவர்கள் காதல் மற்றும் பாலுறவுக்கான வழியைத்

ஆந்தைரேபோர்ட்டர் 17 Oct 2025 6:24 pm

அமெரிக்க சந்தைகள்: பிராந்திய வங்கிகளில் கடன் நெருக்கடி அறிகுறிகள்!

அமெரிக்காவின் சில பிராந்திய வங்கிகளின் (Regional Banks) கடன் தரம் (Credit Quality) குறித்த கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன. இது,

ஆந்தைரேபோர்ட்டர் 17 Oct 2025 6:17 pm

Preity G Zinta embodies authenticity and elegance in Swa Diamonds’ new campaign ‘As Real As You’

MUMBAI: Swa Diamonds, a fine jewellery brand, has welcomed Indian actress Preity G Zinta as its brand ambassador. Swa Diamonds is looking to strengthen its footprint across India and the UAE. Abdul Gafur Anadiyan, MD Swa Diamonds, shared, “In India, jewellery has always been more than just an ornament — it’s a way to express emotions and celebrate life’s most meaningful moments. That’s why at Swa Diamonds, we offer only IGI/GIA-certified natural diamonds of VVS clarity and EF colour— symbols of the genuine love and trust our customers place in every piece. Our new campaign, ‘As Real As You,’ celebrates this authenticity — because every emotion you express deserves something just as real.” Zinta said, “I’m truly delighted to partner with Swa Diamonds — a brand that represents authenticity, elegance, and timeless beauty. For me, jewellery has always been about celebrating life’s real moments, and Swa’s philosophy ‘As Real As You’ deeply resonates with who I am. I believe every woman deserves jewellery that reflects her real self — confident, graceful, and strong.” In 2022, Swa Diamonds earned a Guinness World Record for creating a ring set with 24,679 natural diamonds.It is headquartered in Kerala and has manufacturing units in Kerala and Mumbai. With over 400 stores across India and the UAE, the brand is on track to exceed 500 stores by the end of 2025.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 6:12 pm

தேர்தல் முடிந்த பின்னரே முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்வோம் –அமித்ஷா ஸ்பீச்!

பீகார் : சட்டமன்றத் தேர்தல், வரும் நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 243 தொகுதிகளைக் கொண்ட இந்தத் தேர்தலின் முடிவுகள் நவம்பர் 14-ஆம் தேதி வெளியிடப்படும். கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சியின் மகா பந்தன் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முயல்கின்றன. தற்போது தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என பீகார் அரசியல் களம் விறுவிறுப்பாக […]

டினேசுவடு 17 Oct 2025 6:11 pm

''ஆப்ரேஷன் ரோலக்ஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை - விவசாயிகள் நிம்மதி!

விவசாயிகளை அச்சுறுத்தி வந்த காட்டு யானை, நான்கு கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத் துறையினர் முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

சமயம் 17 Oct 2025 5:59 pm

Test Twenty என்பது என்ன? - கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி 20 தவிர டெஸ்ட் ட்வென்டி என்ற புதிய ஃபார்மட் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. கடந்த அக்டோபர் 16, வியாழக்கிழமை இந்த நான்காவது முறையை வெளிப்படுத்தியுள்ளார் ஒன் ஒன் சிக்ஸ் நெட்வொர்க்கின் (இங்கிலாந்தில் உள்ள தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிறுவனம்) நிர்வாகத் தலைவரும் விளையாட்டு தொழில்முனைவோருமான கௌரவ் பஹிர்வானி. டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் வேண்டுமென்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் போன்ற புதிய விதிகளை முயன்றுள்ளனர். அதேப்போல டெஸ்ட் போட்டியின் தந்திர முக்கியத்துவத்தையும் டி 20யின் அதிரடியையும் ஒன்று சேர்க்கும் முயற்சியாக இந்த டெஸ்ட் 20ஐ உருவாக்கியிருக்கின்றனர். இதனை வடிவமைக்கும் குழுவில் ஹர்பஜன் சிங், ஏபி டிவில்லியர்ஸ், சர் கிளைவ் லாயிட் மற்றும் மேத்யூ ஹேடன் போன்ற மூத்த சர்வதேச வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல லெஜண்ட்கள் ஆதரவளித்துள்ளனர். ஹர்பஜன் சிங் Test Twenty என்பது என்ன? இதில் டெஸ்ட் போட்டிபோலவே ஒவ்வொரு அணியும் இரண்டு இன்னிங்ஸ்கள் விளையாட வேண்டும். ஆனால் ஒரு இன்னிங்ஸுக்கு 20 ஓவர்கள் மட்டுமே. நாள் முழுவதும் 4 இடைவெளிகளுடன் வீரர்கள் பங்கேற்பர். ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கும் அனுபவத்தை வழங்க முயலும் அமைப்பாகும். எப்போதும்போல போட்டி வெற்றி, தோல்வி அல்லது டிராவில் முடிவடையும். லெஜண்ட்ஸ் சொன்னதென்ன? இது பாரம்பரிய கிரிக்கெட்டை கௌரவிப்பதுடன், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் ஏபி டிவில்லியர்ஸ். இது விளையாட்டின் கலையையும் தாளத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும் அதே வேளையில் நவீன உற்சாகத்தைக் கொண்டிருக்கிறது என சர் கிளைவ் லாயிட் கூறியுள்ளார். கிரிக்கெட்டுக்கு புதிய இதயத்துடிப்பு தேவை - இன்றைய இளைஞர்களை விளையாட்டின் அசல் உணர்வோடு இணைக்கும் ஒன்று. டெஸ்ட் 20 அதைத்தான் செய்கிறது. எனக் கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். சுப்மன் கில்லுக்கு கொடுக்கும் 'அதீத' அங்கீகாரம் - சில கேள்விகள்

விகடன் 17 Oct 2025 5:35 pm

AI Planet partners with InfoDrive Analytics in $3M joint venture to power UAE’s AI ambitions

Hyderabad: AI Planet, a deeptech company specializing in enterprise Generative AI and Agentic AI platforms, has announced a strategic joint venture with InfoDrive Analytics, a Vardaan Global Company renowned for its expertise in large enterprise transformation. The partnership marks a significant step in expanding AI Planet’s global footprint and establishing a cutting-edge AI and digital transformation powerhouse in the United Arab Emirates (UAE).The official signing took place at GITEX Global’s MOU room, in the presence of the Ambassador of Belgium and the Flanders Investment & Trade team, symbolizing a milestone in fostering AI innovation across the Middle East.This venture marks AI Planet’s first official presence in the UAE, adding to its existing entities in Belgium, Luxembourg, and India. Backed by a $3 million investment from InfoDrive Analytics, the joint venture will serve as AI Planet’s regional base in Dubai, focusing on enabling governments and large enterprises in their AI and digital transformation journeys.The investment will be directed toward accelerating market development, strengthening customer acquisition, setting up regional operations, and hiring local AI talent. The partnership will also emphasize developing industry-specific Agentic AI solutions powered by AI Planet’s proprietary platform.The newly formed joint venture aims to build a modern AI and digital transformation hub for the Middle East, with a strong focus on: Empowering governments and enterprises with Generative AI and Agentic AI solutions Positioning AI Planet’s GenAI platform for regional adoption Building standalone vertical AI solutions across industries, including finance, manufacturing, healthcare, telecom, and education By combining AI Planet’s enterprise-grade AI orchestration expertise with InfoDrive Analytics’ regional reach and business acumen, the partnership seeks to create scalable impact across both enterprise and government ecosystems.[caption id=attachment_2477603 align=alignleft width=200] Chanukya Patnaik [/caption]Commenting on the partnership, Chanukya Patnaik, Founder & CEO of AI Planet, said, “The Middle East is at a defining moment in its digital and AI evolution. The region has consistently leapfrogged traditional transformation cycles through bold investments in innovation and AI will be the next major leap. Through this joint venture, we want to empower enterprises and governments to harness AI to transform sectors like manufacturing, healthcare, and financial services among others, making AI a true force for progress across the region.” Veteran entrepreneur and investor Rino Sabatino, Group Chairman of InfoDrive Analytics and Vardaan Global, brings deep experience in forging cross-border partnerships for digital transformation. He previously led the Ras Al Khaimah Investment Authority (RAKIA), where he attracted major international technology and manufacturing companies to the UAE.On the MOU signing, Rino Sabatino affirmed, “We’re excited to partner with AI Planet to build the next chapter of digital innovation. The Middle East and more specifically the UAE’s - momentum in AI is extraordinary, driven by visionary leadership and strong government investment. Together, we’ll bring world-class expertise to help organizations and public institutions accelerate AI adoption, drive operational efficiency, and unlock new opportunities for growth.” The joint venture underscores both companies’ shared vision of creating a sustainable and scalable AI ecosystem across the Middle East — one that bridges innovation, investment, and inclusion. With the UAE’s growing focus on becoming a global AI hub, the partnership between AI Planet and InfoDrive Analytics marks a pivotal moment in shaping the region’s digital future.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 5:33 pm

அடையாளத்தை பாதுகாக்கவேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்!

தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து, பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம், இன்று(17) காலை வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. அல்லையூர் இளைஞர்களின் ஏற்பாடில் வேலணை பிரதேச செயலகம் மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் , பிரதேச சபையின் உறுபினர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் […]

அதிரடி 17 Oct 2025 5:30 pm

டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது

மும்பை: மும்பை தொழில​திபர் ஒருவர் டிஜிட்​டல் கைது மோசடி கும்​பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்​துள்​ளார். இது தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. நாட்​டில் டிஜிட்​டல் கைது மோசடி சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்றன. அந்த வகை​யில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழில​திபர் ஒரு​வரிடம் மோசடி கும்​பல் செல்​போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்​ளனர். அமலாக்​கத் துறை மற்​றும் சிபிஐ அதி​காரி​கள் என […]

அதிரடி 17 Oct 2025 5:30 pm

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி

மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள் , இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக இருந்த காணிகளையே அவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் மக்களிடம் கையளித்தனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியை முழுமையாக திறந்து விட்டதன் ஊடாக உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பலாலி காணிகளை விடுவித்தது போன்று காட்டுகின்றனர். பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களின் சொந்த இடங்கள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. அவர்கள் தங்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து போராடி வருகின்றனர். பலாலி இராணுவ வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி வைத்தியசாலை கட்டடங்களை இராணுவத்தினர் கட்டி வருகின்றனர். தற்போது போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கீரிமலையில் ரேடார் அமைக்க போவதாக கூறி 2 ஏக்கர் தனியார் காணியை கடற்படை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கிறது. ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியது போன்றே மக்களின் காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.

பதிவு 17 Oct 2025 5:23 pm

BSG’s Kolkata Drive collects 2.5 tonnes of plastic, inspires sustainable action

Kolkata: Bharat Soka Gakkai (BSG), an organization dedicated to peace, culture, education, and sustainability, has successfully concluded a week-long Plastic Collection Drive in Kolkata from 7 to 14 October 2025. The initiative, launched at an inaugural event on October 6, brought together community members, environmental leaders, and sustainability advocates to promote responsible waste management and collective environmental action.The launch event was graced by Punam Jaju (Former President & Chief Patron, SwitchON Foundation; Chairperson, Resource Recovery), who applauded BSG’s grassroots efforts. Other eminent guests included Ms. Karuna A. Singh (Regional Director, Asia – Earth Day Foundation) and Dr. Subrata Gupta, IAS (Former Secretary, Ministry of Food Processing Industries & Former Principal Secretary, Urban Development Corporation).Across Kolkata, individuals and families joined hands to collect plastic waste for recycling — amassing an impressive 2.5 tonnes of plastic in a single week. The waste was responsibly deposited at local collection hubs and processed through certified recycling partners, demonstrating how small, mindful actions can lead to meaningful environmental outcomes. “It is truly inspiring to see an organization like Bharat Soka Gakkai mobilize its members to take ownership of sustainability at the grassroots level. The Plastic Collection Drive in Kolkata is not just about reducing waste – it’s about awakening environmental consciousness in every individual,” said Chief Guest Punam Jaju. Vishesh Gupta, Chairperson, Bharat Soka Gakkai, added, “This drive is a wonderful example of how ordinary citizens can come together to create extraordinary impact. When individuals act with sincerity and purpose, the cumulative result is transformative for society and for the Earth.” The Kolkata initiative is part of BSG’s larger national campaign promoting ‘Sustainable Human Behaviour (SHB)’—a philosophy that encourages daily conscious choices for a greener future. This marks BSG’s third major Plastic Collection Drive since 2023, following impactful editions in Delhi (27 tonnes) and Mumbai (10 tonnes).BSG plans to continue expanding the movement across more Indian cities, inspiring communities to act collectively for a cleaner, plastic-free, and sustainable India.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 5:11 pm

Zee Business presents special show series on Muhurat Trading 2025 – Blending tradition, faith, and financial wisdom

Mumbai: As Diwali illuminates India with hope and new beginnings, the nation’s financial community prepares for Muhurat Trading—the sacred hour marking the dawn of Samvat 2082, when faith and finance unite and every trade becomes a prayer for prosperity. Upholding this revered tradition, Zee Business, India’s No.1 Business news channel, is set to present an exclusive, grand special show series on Muhurat Trading 2025, celebrating the unique blend of spirituality, market wisdom, and investor optimism that defines this festive moment.More than a market ritual, Muhurat Trading embodies the fusion of India’s cultural soul and financial spirit, with Zee Business ensuring that every market moment echoes the voice of its investors. This year marks a significant milestone, as the channel’s consistent advocacy to shift the session to the afternoon has been acknowledged by the stock exchanges. The new trading window of 1:45 pm to 2:45 pm allows investors to participate in the auspicious hour while celebrating Lakshmi Puja with their families. This also highlights Zee Business’s deep connection with investor sentiment and its commitment to making financial participation more inclusive and convenient. By bridging tradition with timing, the channel has transformed Muhurat Trading into a truly meaningful experience—uniting markets, families, and faith, and demonstrating how responsible media can drive positive change.To mark this milestone, Zee Business has curated a powerful lineup of shows like Gullakh Mein Lakshmi Shubh Mangal Nivesh, Economy Dumdar Diwali Shandaar- with esteemed market guests – Nilesh Shah, Ramdeo Agarwal, Sunil Singhania, Madhu Kela, Manish Chokhani, Sameer Arora, Ridham Desai, Vijay Kedia, Mihir Vora,Ashish Somaiya, A Bala, Vikram Kotak and others and live coverage of Muhurat Trading Special that will air on Tuesday, October 21 from 1:00 pm to 3:00 pm, featuring festive visuals, expert insights, and the pulse of the trading floors. The programming will include live reporting from the stock exchanges, special commentary by The Market Guru – Anil Singhvi, and exclusive conversations with leading market voices including Nilesh Shah and Ramdeo Agrawal, who will decode the investment themes and growth sectors that could define Samvat 2082. The special broadcast will also celebrate the festive spirit through traditional elements, investor stories, and cultural reflections of optimism and wealth creation.[caption id=attachment_2477589 align=alignleft width=200] Anil Singhvi [/caption]Sharing his thoughts on the occasion, Anil Singhvi, Managing Editor, Zee Business, highlighted, “Muhurat Trading is a moment when every trade carries a prayer and every investor embraces hope. By advocating for the timing shift, Zee Business has ensured that this celebration of prosperity becomes accessible to everyone, blending tradition with modern convenience and reinforcing the trust investors place in the markets.” Echoing this vision, Mr. Karan Abhishek Singh, CEO of ZMCL, highlighted, “This auspicious trading session represents both new beginnings and informed decision-making. By supporting the revised timing, ZMCL is ensuring that investors can engage meaningfully in the markets while preserving the festive spirit of Diwali. Our focus is on bridging tradition with modern financial participation, delivering trusted insights and guidance across our network to help viewers start Samvat 2082 with clarity and confidence.” As the country celebrates Diwali, Zee Business continues to light the path toward prosperity, growth, and informed investing, reminding every viewer that true wealth begins with wisdom and faith.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 4:56 pm

’’அப்படிச் செய்திருந்தால் பாகிஸ்தான்அழிக்கப்பட்டிருக்கும்..’’ ரகசியத்தை உடைத்த லெப்டினன்ட் ஜெனரல்!

சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் போரை நீட்டிக்கத் துணிந்திருந்தால், அது முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும் என இந்திய ராணுவ துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் தெரிவித்து உள்ளார்.

சமயம் 17 Oct 2025 4:54 pm

நோர்ட் ஸ்ட்ரீம் வெடிப்பு சந்தேக நபரை ஜெர்மனியிடம் ஒப்படைப்பது குறித்து இன்று தீர்ப்பு

2022 ஆம் ஆண்டில் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை நாசப்படுத்தியதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உக்ரேனியரை நாடு கடத்த ஜெர்மனி முயல்கிறது. இந்த வழக்கு பிரதமர் டொனால்ட் டஸ்க்குக்கு அரசியல் ரீதியாக ஒரு சிக்கலை முன்வைக்கிறது. நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை நாசப்படுத்தியதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உக்ரேனியரை ஜெர்மனிக்கு நாடு கடத்துவது குறித்து போலந்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கும் . மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய ஏழு மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 2022 இல் தொடர்ச்சியான நீருக்கடியில் வெடிப்புகள் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை சேதப்படுத்தின. இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் டொனால்ட் டஸ்க், வோலோடிமிர் இசட் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை ஒப்படைப்பதற்கு எதிராக வாதிட்டார், இது போலந்தின் தேசிய நலனுக்கு உகந்ததல்ல என்று பரிந்துரைத்தார். நார்த் ஸ்ட்ரீம் 2 இல் உள்ள பிரச்சனை அது வெடித்து சிதறியது அல்ல. பிரச்சனை என்னவென்றால் அது கட்டப்பட்டதுதான் என்று டஸ்க் எக்ஸ் பதிவில் கூறினார்.

பதிவு 17 Oct 2025 4:54 pm

Bison Kaalamadan Review: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை... லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது. இதற்கு தென்மாவட்டங்களில் பாண்டியராஜா - கந்தசாமி ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களும் காரணமாக இருக்கின்றன. இந்நிலையில், கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடக்கப் போவது என்ன என்பதைப் பேசுகிறது இந்த 'பைசன்' என்கிற 'காளமாடன்'. Bison Review; பைசன் விமர்சனம் தன் இலக்கெல்லாம் அந்த நடுக்கோட்டைத் தொடும் வேகம்தான் என, நடிப்பில் ஆற்றாமை, கோபம், வெறி என உணர்வுகளை நாலு கால் பாய்ச்சலாகக் கொடுத்து, 'அசல்' கபடி வீரராகச் சடுகுடு ஆடியிருக்கிறார் துருவ். வெவ்வேறு பருவங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் வித்தியாசங்கள், கன்றிலிருந்து முட்டி மோதும் காளையின் பரிணாமம்! இப்படி ஒரே மூச்சில் விடாமல் பாடி, அனைத்து ரைடிலும் பாயிண்ட் அடித்தாலும், வட்டார வழக்கில் மட்டும் அந்த 'பாடுதல்' சற்று தடுமாறுகிறது. Bison: அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்- மாரி செல்வராஜ் நீரை இழக்காமல் இருக்க முட்களைத் தாங்கும் கள்ளி போல, தன் பிள்ளைக்காக வாழ்வை வடிவமைத்த உன்னத தந்தையாக, வறண்ட நிலத்தில் வேரூன்றி நிற்கிறார் பசுபதி. சாமியாடி நிற்கும் இடத்தில் முற்கள் முன்னே என்றால், பிள்ளைக்காகக் கெஞ்சும் இடத்தில் அந்தக் கள்ளியில் ஒரு பூவும் பூத்துவிடுகிறது. ஆடுகளத்திற்கு வெளியே பழிவாங்கும் சதுரங்க யுத்தத்தை நடத்துபவர்களாக வரும் அமீரும், லாலும், கறுப்பு, வெள்ளை இல்லாத சாம்பல் நிற ராஜாக்கள். Bison Review; பைசன் விமர்சனம் ஒவ்வொரு பிரேமிலும் போட்டிப்போட்டு இவர்கள் செய்யும் சைகைகள், முகபாவனைகள் சமூகப் பதற்றத்தின் பிரதிபலிப்பு. காதலின் தவிப்பை வெளிப்படுத்தும் அனுபமா பரமேஸ்வரன், தம்பியின் வெற்றியைக் காணத் துடிக்கும் ரஜிஷா விஜயன் ஆகியோர் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். சாதி ஒழிப்பின் முகமாக, யதார்த்தமான உடல்மொழியும், வட்டார வழக்கில் தெளிவும் கொண்டு, நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் ‘அருவி’ மதன். Bison: `பைசன்-ல நான்தான் சீனியர்; ஆனா, 2வது நாளிலே அழுதுட்டேன்’ - ரஜிஷா விஜயன் ஷேரிங்ஸ் தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச, மற்ற இடங்களில் தேர்ந்த காட்சிக் கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வு எனக் கேமரா கண்களில் கதை சொல்லியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசுன்.கே. குறிப்பாக, கபடி போட்டியின் பரபரப்பு வெளிவரும் இடங்களில் எல்லாம், இவரது செல்லுலாய்டு நம்மையும் அந்த நீள்சதுரமான கட்டத்துக்குள் கட்டிப்போடுகிறது. இதை எந்த அளவிலும் சிதைக்காமல் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சக்தி திரு. இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில், ‘தீ கொளுத்தி’ பாடல் அனல் பறக்க, ‘சீனிக்கல்லு’ பாடல் கரையவைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றாற்போல இருந்தாலும், இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம். Bison Review; பைசன் விமர்சனம் கபடி ஆடுகளம், சுவரோவியம், பழைய டேப்ரெக்கார்டர், டிவி என 90களின் முற்பகுதியில் நடக்கும் கதையின் தேவையைப் புரிந்து, கலை இயக்குநர் குமார் கங்கப்பன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். சமநிலையற்ற சமூகத்தில், ஒரு லட்சிய நோக்கம் கொண்ட இளைஞனுக்குப் போடப்பட்ட வேலி என்ன, அதைக் கடப்பவனின் அக, புறப் பிரச்னைகள் என்னென்ன என்பதை ஆழமாகத் திரைக்களம் அமைத்து ஆட்டம் கட்டியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். பின்கதைக்கான பதிலை முன்கூட்டியே இந்திய அணியில் கிட்டான் இருப்பதாகச் சொன்னாலும், அந்தப் பயணம் எத்தகையது என்பதை யதார்த்தமான திரைமொழியில் சொல்லியிருப்பது சிறப்பு.  Bison: `இந்தப் படம் என்னுடைய ஒட்டுமொத்த எமோஷனும் கர்வமும்’ - இயக்குநர் மாரி செல்வராஜ் சிறு ஆடு பிரச்னையைக் கூட குருதி கேட்க வைக்கும் கிராமத்துச் செந்நிலம் என்கிற காட்சியமைப்புகள் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. எப்படியாவது தன் பிள்ளையைக் காப்பாற்றிக் கரைசேர்க்க வேண்டும் என்கிற தந்தையின் நியாய உணர்வு நம்மையும் கலங்கவைக்கிறது. அதே சமயம், காதல் காட்சிகளை மேலோட்டமாகக் கடந்து செல்வதால், அவர்களின் பிரிவின் வலி ஆழமாகக் கடத்தப்படவில்லை. ‘எதற்காகக் கத்தி எடுத்தோம் என்பதையே மறந்துட்டானுங்க’ என்று அமீர் பேசும் இடம் சிந்திக்க வைக்கும் கேள்வியை எழுப்பினால், ‘சோத்ததான திங்குற’ என பி.டி. வாத்தியார் பேசுவது சாதியத்துக்கு எதிரான பிரம்படி. ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்பது அம்மக்கள் மட்டுமே சிந்திக்க வேண்டியது அல்ல, எதிரில் இருப்பவர் கையிலும் அது இருக்கிறது. அதை உணர்ந்து, மையநீரோட்ட அரசியல் பேசிய விதம் அட்டகாசம். Bison Review; பைசன் விமர்சனம் ‘இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் சாதாரண போட்டிதான்’ என்ற வசனம் மூலம் தேசியவாதத்தை வைத்து நடக்கும் வெறுப்பரசியலையும் நடுக்கோட்டுக்கு அந்தப் பக்கமே வைத்திருக்கிறார் எழுத்தாளர் மாரி செல்வராஜ். இவை பிரசார நெடியாக இல்லாமல், கதையின் போக்கிலேயே அமைக்கப்பட்ட விதம் சிறப்பு. ‘உடைதலும் எழுதலும்’ என்கிற பார்முலாவை இரண்டாம் பாதியில் ஓர் எல்லைக்கு மேல் மீண்டும் மீண்டும் செய்யாமல், சற்றே குறைத்திருக்கலாம். அதனால் நீண்ட நேரத் திரைப்படத்தைப் பார்த்த உணர்வு வருகிறது. நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் என ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்கான விறுவிறுப்பைக் கொடுக்கும் இந்த 'பைசன்', கொம்பிருந்தும் யாரையும் முட்டாமல் நாலு கால் பாய்ச்சலாகச் சமத்துவ வெற்றிக் கோட்டைத் தாண்டி ஓடுகிறான்.  Bison: ``பரியேறும் பெருமாளில் பார்த்த மாரி, இப்போது வேறுமாரியாக மாறிவிட்டார் - பா.ரஞ்சித்

விகடன் 17 Oct 2025 4:53 pm

போராட்டங்கள் உயிரிழப்புகளாக மாறியதை அடுத்து, பெருவில் அவசரநிலை பிரகடனம்

பெருவின் தலைநகர் லிமாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்கள் கொடியதாக மாறியதைத் தொடர்ந்து, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும் என்று இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருவியன் நகரங்களின் வீதிகளில் பல வாரங்களாக இளைஞர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன, குறைந்த ஊதியம், ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கண்டித்து. புதன்கிழமை, தலைநகரின் மையத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியபோது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மேலும் 100 பேர் காயமடைந்தனர். சுமார் 80 காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர். கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி டினா டோலுவார்டே, குற்றங்களைத் தடுக்க அவரது அரசாங்கத்தின் இயலாமையைக் காரணம் காட்டி, சட்டமியற்றுபவர்களால் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார் . அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி ஜோஸ் ஜெரி, ஏற்கனவே போராட்டக்காரர்களால் பதவி விலக அழைப்புகளை எதிர்கொண்டுள்ளார். வியாழக்கிழமை, ஜெரி தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பது எனது பொறுப்பு; அது எனது பொறுப்பு மற்றும் எனது அர்ப்பணிப்புஎன்று 38 வயதான ஜெரி கூறினார். பொது பாதுகாப்பு பிரச்சினைகளில் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரத்தைகாங்கிரஸிடம் கேட்பேன் என்றும் அவர் கூறினார். வியாழக்கிழமை, பெருவின் வழக்கறிஞர் அலுவலகம், 32 வயதான எதிர்ப்பாளரும் ஹிப்-ஹாப் பாடகருமான எட்வர்டோ ரூயிஸின் புதன்கிழமை மரணம் குறித்து விசாரித்து வருவதாகக் கூறியது. போராட்டங்களின் போது ரூயிஸ் சுடப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி உடல் ரீதியாக தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ரூயிஸின் துப்பாக்கிச் சூடு புறநிலையாகவிசாரிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஜெரி வருத்தம் தெரிவித்தார். குழப்பத்தை விதைக்க அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஊடுருவிய குற்றவாளிகளின்விளைவாக வன்முறை ஏற்பட்டதாக ஜெரி கூறினார், மேலும் சட்டத்தின் முழு சக்தியையும்பயன்படுத்துவதாக உறுதியளித்தார்.

பதிவு 17 Oct 2025 4:48 pm

மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா: எதிர்கட்சிகளின் நெருக்கடியால் சாத்தியம் - சோலைராஜா பேட்டி!

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த் ராஜினாமாவுக்கு அவசர கூட்டத்தில் ஒப்புதல். அதிமுக அழுத்தம் காரணமாகவே ராஜினாமா என எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா பேட்டி. வெறும் நான்கு நிமிடங்களில் கூட்டம் நிறைவடைந்தது.

சமயம் 17 Oct 2025 4:37 pm

ஆணவப் படுகொலை: ``கண்துடைப்பு ஆணையம்; 4.5 ஆண்டுகளில் அமைத்த ஆணையங்களால் என்ன பயன்? - அண்ணாமலை கேள்வி

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆணவப் படுகொலைக்கெதிராக தனிச் சட்டம் கொண்டு வருவோம்' என்ற வாக்குறுதியோடு 2021 மே மாதம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஸ்டாலின், சமீபத்தில் நெல்லை கவின் ஆணவக்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியபோதும் தனிச் சட்டம் விஷயத்தில் அமைதி காத்து, கடந்து சென்றார். தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு, ``நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது'' என்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலினிடம் ஆளும் கூட்டணி கட்சிகளான வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியபோதும் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டாலின் இவ்வாறிருக்க, அடுத்து சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், ``ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். இந்த நிலையில், கண்துடைப்புக்காக ஸ்டாலின் ஆணையம் அமைத்திருப்பதாக விமர்சித்திருக்கும் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, ``நான்கரை ஆண்டுகளாக தி.மு.க அமைத்த எண்ணற்ற குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை , ``தமிழகத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021-ம் ஆண்டிலிருந்து, 2023-ம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில், 68 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது தி.மு.க அரசு. அண்ணாமலை இந்த நிலையில், சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை, நான்கு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஏற்கெனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக் குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதலமைச்சர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்? Tirunelveli : 'அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க...' - எவிடென்ஸ் கதிர் இது தவிர, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற? பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தி.மு.க அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் தி.மு.க அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். Bihar: என் அப்பாதான் ஆணவப்படுகொலை செய்தார்; என் மடியிலேயே உயிரைவிட்டான் என் காதலன்-கதறி அழும் பெண்

விகடன் 17 Oct 2025 4:37 pm

ET NOW and ET NOW Swadesh Present Muhurat Trading 2025 – Samvat 2082: The Auspicious Beginning

Mumbai: As India’s investors gear up for the most symbolic hour on Dalal Street, ET NOW and ET NOW Swadesh --India’s leading business news channels in English and Hindi respectively-- bring you live and comprehensive coverage of the Muhurat Trading session on Tuesday, October 21 as part of their ongoing Samvat 2082 programming..The Muhurat Trading session is a time-honoured tradition that marks the start of the new Samvat year for the stock markets --and ET NOW and ETNOW Swadesh’s Muhurat Trading 2025 capture the perfect confluence of faith, finance, and foresight, celebrating the spirit of Lakshmi, Saraswati, and Durga as symbols of wealth, wisdom, and willpower.ETNOW and ETNOW Swadesh celebrate not just prosperity, but also the wisdom and optimism that fuels India’s growth story. In a year when markets have defied global headwinds and domestic resilience has shone through, the Muhurat Trading session will set the tone for what is to come in Samvat 2082.This will be broadcast on ETNOW on October 21 from 1 pm to 3pm and will feature market legends Nilesh Shah (Envision Capital), Sunil Singhania (Abakkus Asset Manager LLP), and ace investor Vijay Kedia for an exclusive roundtable that blends market foresight with festive fervour. From decoding the mood on Dalal Street to sharing their top investing themes and sectors for the year ahead, these market veterans will offer invaluable insights for investors across generations.The Muhurat Trading special marks the grand finale of the ongoing festive programming “Samvat 2082: Save, Invest, Prosper” on ET NOW which will continue daily till Tuesday October 21 with a slew of special programs. These include Invest Gurus (who decode investing philosophies and outlooks for Samvat 2082), Consumption Pulse (which explores India’s festive spending patterns across automobiles, FMCG, jewellery and real estate), Deal or No Deal (which offers live answers to viewer stock queries to guide smarter trading decisions) which is followed by dual editions of Funtastic Managers delivering expert fund strategies from the country’s top mutual fund leaders –and much more. The festive special continues with the Ultimate Snakes and Ladders on Friday, October 17 which captures the thrilling highs and lows of India’s financial markets through the year — from corrections to milestones that shaped investor sentiment.In parallel, the Hindi business news channel ET NOW Swadesh will alsofeature the country’s leading market experts in the auspicious Muhurat Trading session on October 21 from 1pm to 3pm. This will also be the grand finale of ET Now Swadesh’s bouquet of special Diwali programmes –Samvat 2082: Savings Se Samriddhi”-- focusing not only on profit and prosperity, but also on smart saving strategies.Since Monday October 13, ETNOW Swadesh has been featuring many renowned market experts who have been sharing insights on the share market, SIPs, gold, silver, and various other investment avenues. The ongoing programs –which will continue up to Tuesday October 21-- will includeMarket Expert Views, Rocket Shares (which features stock recommendations from market experts), Corporate Connections – Diwali Special, Commodity Special (focusing on trading insights for gold, silver, and other commodities) as well as Personal Finance Special – “Is Diwali Samriddhi ki SIP”. The special Diwali Sale – “Share hi Share” featuring ten top stock ideas will be broadcast on Friday October 17 as will theDhanteras Special – “Munafe ka Shagun” the next day, on Saturday October 18.Join ETNOW and ETNOW Swadesh in celebrating Diwali with financial wisdom, expert guidance, and opportunities for growth and prosperity as these two leading business channels of the country ring in Samvat 2082 with hope, gratitude, and the promise of new beginnings.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 4:32 pm

மழை பெய்யுதே.. தீபாவளி ஷாப்பிங் போச்சே.. வருத்தத்தில் மக்கள்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் தீபாவளி ஷாப்பிங் செய்ய முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

சமயம் 17 Oct 2025 4:30 pm

‘உருட்டு கடை அல்வா’ பாக்கெட்டுகளை வழங்கிய இபிஎஸ்! பதிலடி கொடுத்த அமைச்சர் சிவசங்கர்!

சென்னை :இன்று சட்டப்பேரவை 4-வது நாளாக கூடிய நிலையில், விவாதங்கள் பல நடந்து முடிந்தது. அதன்பிறகு சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இபிஎஸ் திமுக அரசின் நலத்திட்டங்களை ‘உருட்டு கடை அல்வா’ என்று கடுமையாக விமர்சித்தார். “திமுக அரசாங்கத்தில் உருட்டு கடை அல்வா தான் கிடைக்கும். 2021-ஆம் ஆண்டில் தீபாவளியின் போது 525 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் 10 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. எல்லாத்துக்கும் அல்வா கொடுத்துவிட்டார்” என்று அவர் […]

டினேசுவடு 17 Oct 2025 4:27 pm

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல? உயர்நீதி மன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்!

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 17 Oct 2025 4:17 pm

Bison: ரொம்ப நாளாக எனக்குள் அழுத்திக்கிட்டு இருந்த விஷயம் - பைசன் குறித்து மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'பைசன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜின் சொந்த அனுபவங்களோடு பின்னப்பட்டு உருவாகியிருக்கிறது 'பைசன்'. Bison | பைசன் இன்று திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், ரொம்ப நாளாக எனக்குள் அழுத்திக்கிட்டு இருந்த விஷயத்தை, எப்படியாவது சொல்லியாக வேண்டும் என்று திரைப்படமாக எடுத்திருக்கிறேன். அதை முழுமையாக ஏற்றுக் கொண்ட பார்வையாளர்களுக்கு நன்றி. அதுதான் படத்தின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன். இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடைய கடுமையான உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி இது என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். Bison: ``எந்த நிகழ்வுகளும் உண்மையாகக் காட்டப்படவில்லை! - ரிலீஸுக்கு முன் மாரி செல்வராஜ் அறிக்கை!

விகடன் 17 Oct 2025 4:11 pm

கெட்டிமேளம் சீரியல் 17 அக்டோபர் 2025: துளசி போட்டுடைத்த உண்மை.. போலீசிடம் சிக்கிய மகேஷ்.. தாலியை கழட்டி வீசிய மகேஷ்

கெட்டிமேளம் நாடகத்தில் அஞ்சலியின் குடும்பத்தினரிடம் வசமாக சிக்குகிறான் மகேஷ். அவனை சுற்றி வளைத்து அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அதோடு மகேஷ் பற்றி கண்டறிந்த உண்மைகளை எல்லாம் போட்டுடைக்கிறாள் துளசி. இதனால் மகேஷ் வசமாக சிக்கி கொண்டதை உணர்ந்து பேரதிர்ச்சி அடைகிறான்.

சமயம் 17 Oct 2025 4:03 pm

தமிழகத்தில் இன்று இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : 17-10-2025 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 18-10-2025: […]

டினேசுவடு 17 Oct 2025 4:02 pm

மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல் திணைக்களம்

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி , மழை காலம் முடிவடைந்த பின்னர் மீள பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மந்திரிமனையின் பாகம் ஒன்று இடிந்து விழுந்தது. ஏற்கனவே சேதமாக காணப்பட்ட குறித்த பகுதி இடிந்து […]

அதிரடி 17 Oct 2025 4:00 pm

பட்டாசு தொழிலாளி மகள் டூ ஐஐடி மாணவி; தமிழ்நாடு அரசு பள்ளி மாணவி யோகேஸ்வரியின் வெற்றி - முதலமைச்சர் பெருமிதம்

அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை நம் மாணவர்கள் நிரூபித்துக் காட்டி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் இன்று ஐஐடி பாம்பே-யில் அரசின் முழு ஊக்கத்தொகையுடன் படித்து வருகிறார் மாணவி யோகேஸ்வரி.

சமயம் 17 Oct 2025 3:51 pm

கிளிநொச்சியில் ‘கிளி முயற்சியாளர் – 2025’விற்பனைக் கண்காட்சி ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், கிளி முயற்சியாளர் – 2025 தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனைக் கண்காட்சி இன்று(17.10.2025) வெள்ளிக்கிழமை காலை 08.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றிற்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் முகமாகவும் குறித்த விற்பனைக் கண்காட்சி இன்றும்(17) நாளையும் (18) கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள கிளி முயற்சியாளர் சந்தையில் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட […]

அதிரடி 17 Oct 2025 3:44 pm

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல- தேர்தல் ஆணையம்!

சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் தேவகி அன்பு தொடர்ந்த வழக்கில், ECI இந்தத் தகவலை அளித்துள்ளது. அக்டோபர் 17, 2025 அன்று நடைபெற்ற விசாரணையில், ஆணையம் தவெக அங்கீகாரம் பெறவில்லை என்று […]

டினேசுவடு 17 Oct 2025 3:44 pm

News Tak partners with AstraZeneca to drive early cancer detection through #Shuruaat

New Delhi: In a powerful step towards driving cancer awareness and early detection, News Tak, in collaboration with AstraZeneca, has launched #Shuruaat, a multi-platform campaign aimed at inspiring timely screening, diagnosis, and treatment through the voices of patients, caregivers, and medical experts.With the core message that “early detection can save lives,” the campaign humanises the conversation around cancer, bringing forward real-life stories of resilience and hope. It emphasises that awareness is the first step towards survival — a reminder that every life saved begins with a shuruaat (a beginning).Leveraging the extensive vernacular reach of the Tak digital network, the campaign is being disseminated through digital films, reels, long-format interviews, and interactive social media content. Anchors from News Tak, Health Tak, and Sports Tak have united to amplify the message, while prominent influencers have also lent their voices — sharing personal reflections and encouraging audiences to prioritise proactive health check-ups.Built on empathy, credible information, and the power of human stories, #Shuruaat aims to transform cancer awareness into a movement — one that connects science with society and inspires India to take the first step toward prevention and healing.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 3:44 pm

IPL 2026: ‘மும்பை இந்தியன்ஸ்’.. டிரேடிங்கில் அனுப்பவுள்ள 3 வீரர்கள்: ஒருவரை சிஎஸ்கே வாங்க வாய்ப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று வீரர்களை ட்ரேடிங்கில் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ஒரு வீரரை குறைந்த தொகைக்கே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

சமயம் 17 Oct 2025 3:44 pm

DoubleVerify extends AI-powered brand suitability measurement to Meta Threads

Mumbai: DoubleVerify (“DV”), a software platform that verifies media quality, optimizes ad performance, and proves campaign outcomes, today announced the expansion of its post-bid brand suitability measurement coverage across Meta Threads feed. With this launch, global advertisers can now leverage DV’s industry-leading, AI-powered classification technology to gain deeper transparency into the content and context surrounding their ads on Threads.[caption id=attachment_2477568 align=alignleft width=200] Mark Zagorski [/caption] “As advertising evolves across emerging platforms like Threads, independent verification is critical to building trust and driving performance,” said Mark Zagorski, CEO of DoubleVerify. “With this expansion, DV ensures that global brands have the transparency, confidence, and actionable insights they need to maximize the impact of their campaigns across Meta.” As Threads continues to grow as a dynamic social platform, it provides brands with a unique opportunity to connect with engaged communities in real time. However, given the fast-moving and conversational nature of the feed, advertisers require trusted measurement tools to ensure their ads appear alongside suitable and contextually relevant content—without compromising reach or scale.With this expansion, advertisers will benefit from: Proprietary Technology: AI-powered classification ensures accuracy at scale, analyzing content directly above and below ads to verify suitability. Comprehensive Coverage: Holistic media quality measurement now spans Threads, Instagram, Facebook, and Audience Network. Trusted Measurement: Global brands benefit from DV’s independent, third-party verification to monitor and maintain campaign quality. DV’s brand suitability solutions are powered by its proprietary, AI-driven Universal Content Intelligence™ engine, which analyzes video, image, audio, speech, and text to deliver precise content classifications at scale. Using innovative key frame extraction, DV identifies the most relevant video moments—enabling faster and more accurate analysis while reducing computing power usage and environmental impact.Advertisers will also gain access to detailed measurement data and insights through DV Pinnacle, the company’s unified service and analytics platform, to track and optimize the media quality of their campaigns across the Meta Threads feed.DV’s brand suitability for social forms a core part of the DV Media AdVantage Platform, which integrates media verification, ad performance optimization, and campaign outcome measurement to enhance media effectiveness and maximize return on ad spend. By deploying DV’s brand suitability tools, advertisers can safeguard brand equity, boost contextual relevance, and minimize media waste.DV’s brand suitability monitoring is now available on Threads feed globally, with fraud and viewability measurement capabilities set to roll out soon.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 3:35 pm

கிட்னி திருட்டு முறைகேடு வழக்கு: சந்தேகத்தை கிளப்பிய எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்!

கிட்னி திருட்டு முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சமயம் 17 Oct 2025 3:33 pm

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள்போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்… The post கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Oct 2025 3:31 pm

சீனா மீது 500வீத வரி விதிக்கும் டிரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக, சீனா மீது 500வீத வரியை விதிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிகாரத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. ட்ரம்பின் இந்த அதிகாரத்திற்கு ஆதரவளிக்க, 85 செனட்டர்கள் தயாராகியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய்யை கொள்வனவு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபட்டு வரும், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப கூடுதல் வரிகளை விதித்துள்ளார். அத்துடன் ரஷ்ய எண்ணெய்யை கொள்வனவு செய்தமைக்காக சீனா மற்றும் இந்தியாவை ட்ரம்பின் […]

அதிரடி 17 Oct 2025 3:30 pm

மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல் திணைக்களம்

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில் பகுதியில்… The post மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல் திணைக்களம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Oct 2025 3:25 pm

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சவிஸ்லாந்தில் இடம் பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டித் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் ஆனால் உண்மை அதுவல்ல அங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசாங்கம் அழைத்தது சமஸ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே தவிர வேறு எதற்கும் அல்ல. அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் எனவே அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரனில் விக்ரமசிங்க அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன் கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள். ஆனால் அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை எனவே இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி எமக்கு கிடைக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாங்கள் அதிலே போட்டியிடுவோம். தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர். எனவே இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை என்றார்.

பதிவு 17 Oct 2025 3:21 pm

கலகலப்பான ஃபர்ஸ்ட் ஹாஃப்…பிரதீப் ‘டியூட்’உண்மையிலேயே செம்ம ‘டியூடா’?

கீர்த்திஸ்வரன் இயக்கத்துல, நம்ம பிரதீப் ரங்கநாதன் நடிச்சு, இந்தத் தீபாவளிக்கு வந்துருக்குற படம் தான் 'டியூட்'. 'லவ் டுடே' பாணியிலேயே, காதல், கலாட்டா, சின்னதா ஒரு சமூக மெசேஜ்னு ஒரு யூத் சப்ஜெக்ட்டை கையில எடுத்திருக்காங்க. ஓவராலா ஒரு டைம் பாஸ் என்டர்டெயினர்! The post கலகலப்பான ஃபர்ஸ்ட் ஹாஃப்… பிரதீப் ‘டியூட்’ உண்மையிலேயே செம்ம ‘டியூடா’? appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 17 Oct 2025 3:12 pm

``ஒவ்வொரு நடிகருக்கும் தீபாவளி திருப்புமுனையாக இருக்கும்'' - 3 படங்களுக்கும் குவியும் வாழ்த்துகள்!

இந்த வருடம் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ் சினிமாவின் 3 வளரும்-ஹீரோக்களின் படங்கள் வெளியாகியிருக்கின்றன. துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டூட். 3 படங்களுக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் மூன்று படங்களும் வெற்றிபெற பைசன் படக்குழுவினர் வாழ்த்தியுள்ளனர். Mari Selvaraj - Ranjith பைசன் - காளமாடன் படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், பைசன் படத்துக்கு பத்திரிகையாளர்களிடம் இருந்து என்ன அன்பு... இன்னொரு மைல்கல்லைப் பதித்ததற்கு வாழ்த்துகள் மாரி செல்வராஜ். இது உன்னுடைய காலம் துருவ், என்ஜாய்! ரசிகர்கள் நாங்கள் விரும்பும் அளவு இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறோம். உடன் ரிலீஸாகும் டீசல் மற்றும் டூட் படங்களுக்கும் என் வாழ்த்துகள் என ட்வீட் செய்துள்ளார். மூன்று இளம் ஹீரோக்களின் படம் வருவதைக் குறிப்பிட்டு, அடுத்த தலைமுறையை பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கும் இந்த தீபாவளி எல்லாருக்கும் சிறக்கட்டும் #Bison #dude #disel என வாழ்த்தியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். விஷால் மேலும் நடிகரும் நடிகர் சங்க செயலாளருமான விஷால், இந்த தீபாவளிக்கு வெளியாகும் டூட், டீசல் மற்றும் பைசன் படங்கள் சூப்பர் வெற்றியைப் பெற வாழ்த்துகள். எல்லா நடிகருக்கும் தீபாவளி ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கிறது. பண்டிகை நாட்கள்தான் மிகப் பெரிய அளவில் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்கான நேரம். இந்த வருடம், நமக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான மூன்று நட்சத்திரங்கள் உள்ளனர், பிரதீப், ஹரிஷ் மற்றும் துருவ் தங்கள் தனித்துவமான பாணியில் திறமையை வெளிக்காட்டத் தயாராக உள்ளனர். அவர்களுக்கும் மூன்று படங்களின் பிற நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி கிடைக்கட்டும் என வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். Bison: துருவை கபடி நேஷனல் டீமில் விளையாட கூப்பிடுவாங்க! - பசுபதி கலகல பேச்சு

விகடன் 17 Oct 2025 2:58 pm

Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!'கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்!

சென்னையில் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வரும் அகன் (பிரதீப் ரங்கநாதன்), காதல் தோல்வியில் உழன்று கொண்டிருக்கிறார். அவரின் மாமாவும் அமைச்சருமான அதியமான் அழகப்பனின் (சரத்குமார்) மகள் குறள் (மமிதா பைஜூ), அகனைத் தேற்றுவதோடு, தன் காதலையும் சொல்கிறார். அதை ஏற்க மறுக்கும் அகன், குறள் மீது நட்பு மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார். அதனால், மன விரக்தியில் குறள் வேறு ஊருக்குச் செல்கிறார். குறளின் பிரிவால், அவர் மீதான காதலை உணரும் அகன், அவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். ஆனால், இப்போது அகனின் காதலைக் குறள் ஏற்க மறுக்கிறார். இதற்கு அடுத்து நடக்கும் சம்பவங்களே அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கும் 'டியூட்' திரைப்படம். Dude Review | டியூட் விமர்சனம் காதல், காமெடி, நடனம், கோபம், சேட்டை ஆகியவற்றில் ஆங்காங்கே 'வழக்கமான பிரதீப் ரங்கநாதன்' தென்பட்டாலும், அவற்றைத் தாண்டி தன் கலாட்டாக்களால் கலகலப்பூட்டுகிறார் பி.ஆர். சில சிக்கலான எமோஷன் காட்சிகளையும் தெளிவாக அணுகி, இரண்டாம் பாதிக்குக் கணம் கூட்டுகிறார் பிரதீப்!  முதற்பாதியில் விளையாட்டுப் பிள்ளையாகவும், இரண்டாம் பாதியில் எமோஷன்களைக் கையாளும் பெண்ணாகவும் தேவையான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார் மமிதா பைஜூ. காமெடி, வில்லனிஸம், சென்டிமென்ட் என முப்பரிமாணத்தில் தன் அனுபவ நடிப்பால் மிளிர்கிறார் சரத்குமார். சம்பிரதாய கதாபாத்திரமாக மாற வேண்டிய கதாபாத்திரத்தை, சின்ன சின்ன முகபாவனைகளால் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் ஹ்ருது ஹரூன். டிராவிட் செல்வம், ரோகிணி, நேஹா ஷெட்டி, சத்யா ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். Dude Review | டியூட் விமர்சனம் கலகலப்பான உலகிற்குத் தேவையான கலர்ஃபுல் ரங்கோலி கோலத்தைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி. காமெடி காட்சிகளைக் கச்சிதமான கட்டுகளால் ரசிக்க வைத்ததோடு, எமோஷன் - காமெடி தராசை நேர்த்தியாக நிறுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன். சாய் அபயங்கர் இசையில், 'ஊறும் ப்ளட்', 'சிங்காரி' பாடல்கள் தாளம் தட்ட வைக்கின்றன. பின்னணி இசை, கலகல காட்சிகளில் ஆட்டம் போட வைப்பதோடு, எமோஷன் காட்சிகளுக்கு அழுத்தமும் கூட்டியிருக்கிறது. Dude: ``அவருக்கு உரிய மரியாதை கொடுக்கலைனா தப்பு! - தன்னுடைய உதவியாளருக்கு பிரதீப் செய்த விஷயம்! சமகால இளைஞர்களின் கலர்ஃபுல் காதல் சடுகுடுவிற்கு இடையில், சாதிய மனநிலையின் கோரத்தையும் பேசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். முன்னாள் காதலியின் கல்யாணத்தில் அகன் செய்யும் சேட்டையோடு தொடங்கும் முதற்பாதி, அவரின் குடும்பம், அகன் - குறள் உறவு எனக் கொஞ்சம் மெதுவாகவே மையக் கதையைத் தொடுகிறது. அகனின் காதலைக் குறள் நிராகரிக்கும் இடத்திலிருந்து பரபரப்பாகும் திரைக்கதை, இடைவேளை வரை நிற்காமல் ஓடி சுவாரஸ்யம் கூட்டுகிறது. சரத்குமார் கதாபாத்திரம் குறித்த ரகளையான விவரணைகள், அவர் எடுக்கும் அவதாரம், புதிய கதாபாத்திரங்கள், பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் யூ-டர்ன்கள் என எல்லாம் கைகொடுக்க, சுவாரஸ்யத்தைச் சிந்தவிடாமல் பட்டாசான இடைவேளையை அடைகிறது திரைக்கதை. Dude Review | டியூட் விமர்சனம் அழுத்தமான கருவைக் கொண்டிருக்கும் இரண்டாம் பாதி, தொடக்கத்தில் கலகலப்பான பாதையில் பயணித்தாலும், சிறிது நேரத்திலேயே எமோஷனல் ரோலர் கோஸ்டரில் ஏறுகிறது. அகன், குறள் கதாபாத்திரங்களுக்கு இடையிலான அகமன மோதல்கள், குறள் கதாபாத்திரத்திற்கு எழும் குற்றவுணர்வு, பரஸ்பர அன்பு போன்றவற்றைப் பேசும் காட்சிகள் தேவையான தாக்கத்தைக் கொடுக்கின்றன. மறுபுறம், அடுத்தடுத்த திருப்பங்கள், பரபர காட்சிகள், ஆங்காங்கே ஒன்லைன் காமெடிகள் என விறுவிறுப்பையும் தக்க வைத்திருக்கிறது திரைக்கதை. ஆக்ஷன், லாஜிக் மீறள், நம்பத்தன்மை இல்லாத திருப்பங்கள் என இறுதிக்காட்சியில் சறுக்கல்களும் எட்டிப் பார்க்கின்றன. Dude: இதை பண்ணாவே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம் - சாய் அபயங்கர் இவற்றுக்கிடையில், தன் வாழ்கையையே பணயம் வைத்து அப்பெண்ணுக்காக கதாநாயகன் ரிஸ்க் எடுக்க போதுமான காரணம் இல்லாதது இறுதிக்காட்சி வரை துருத்திக்கொண்டு நிற்கிறது. அதனால், ஆங்காங்கே டெம்ப்ளட்டான 'அதீத நல்ல மனசு கதாநாயகனாக' திகட்டவும் செய்கிறது கதாநாயகன் பாத்திரம். எல்லாவற்றுக்கும் 'காதல்' என்பது மட்டுமே பதிலாகாதே இயக்குநரே! சாதிய ஆணவம், ஆணவக் கொலை, பெண்கள் மீதான அடக்குமுறை, அகமண முறை, தாலிக்குப் பின்னான ஆணாதிக்க உளவியல் எனப் பொறுப்பான சமூகக் கருத்துகளும், கூர்மையான வசனங்களும் கதைக் கருவை ஆழமாக்குகின்றன. Dude Review | டியூட் விமர்சனம் சிக்கலான சமூகப் பிரச்னையைத் தொடக்கத்தில் விளையாட்டுத்தனமாக அணுகினாலும், இறுதியில் அதற்கான முதிர்ச்சியான முடிவைத் துறுத்தலின்றி கொண்டு வந்து பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர். அதேநேரம், பெண்கள் மீதான கதாநாயகனின் வன்முறையைச் சாதாரணமாகக் கடந்து போவது ஏமாற்றம். கலர்புல் முக்கோணக் காதல் கலாட்டாவாக ரசிக்க வைத்ததோடு, சாதிவெறியின் கோர முகத்தைத் தோலுரித்து, நம்பிக்கையூட்டுகிறார் 'ட்யூட்'. Dude: அங்கிளா, அப்பாவா நடிக்கிறது எல்லாம் பண்ணுறது இல்லனு சொல்லிட்டேன், ஆனா- சரத்குமார்

விகடன் 17 Oct 2025 2:54 pm

IPL 2026: ‘சிஎஸ்கே யார் யாரை தக்கவைக்கும்?’.. பட்டியல் இதோ: தோனி நிலைமை என்ன? விபரம் இதோ!

ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, யார் யாரை தக்கவைக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தோனி நிலைமை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சமயம் 17 Oct 2025 2:54 pm

வட சென்னையில் இருந்து ஒரு ஈஸ்டர் முட்டை - Ed Sheeran உடன் பாடியது பற்றி சந்தோஷ் நாரயணன்!

பிரபல ஆங்கில பாடகர் ED Sheeran உடன் மலையாள ராப் பாடகர் ஹனுமன் கைண்ட், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் கைகோர்த்து உருவாக்கியிருக்கும் பாடல் Don't Look Down. ED Sheeran இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள சந்தோஷ் நாராயணன், என்னுடைய சிறந்த இசைக் குழுவுக்கு இது ஒரு சிறப்புமிக்க தருணம், எங்கள் சின்ன தேவதை தீ, என் பேபி (பாடலாசிரியர்) விவேக், பவர்ஃபுல்லான ஹனுமன்கைண்ட். இந்த பாடலை எட் ஷெரின் உடன் இணைந்து தயாரித்ததையும் பாடியதையும் விரும்பினேன். இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். வட சென்னையிலிருந்து ஒரு சின்ன ஈஸ்டர் முட்டை (மறைத்துவைக்கப்பட்ட பொருள்) இதில் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்தால் எனக்குத் தெரிவியுங்கள். அது எந்த பாடலை நினைவுகூறுகிறது எனக் கூறுங்கள். என எழுதியுள்ளார். View this post on Instagram A post shared by Dhee (@dhee___) Don't Look Down பாடல் எட் ஷெரினின் சமீபத்திய ஆல்பமான ப்லே (PLAY)-வில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆல்பம் முழுமையான எட் ஷெரின் பாடல்களாக வெளியானதுடன், இந்திய பாடர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 4 பாடல்கள் ரீமிக்ஸ் வெர்ஷனாக வெளியிடப்பட்டிருக்கிறது. Don't Look Down பாடலில் சந்தோஷ் நாராயணன், தீ, ஹனுமன்கைண்ட் உடன் இணைந்து போல வெவ்வேறு பாடல்களில் ஜொனிட்டா காந்தி, அர்ஜித் சிங், கரன்அஜ்லா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் எட் ஷெரின். இந்த பாடல் பிடித்திருந்தால் உங்கள் அனுபவத்தை கமண்டில் பகிருங்கள்! `சலூன் கடைக்காரர் மகன் டு ஆஸ்கர் பாடல்' - ராகுலுக்கு ரூ.1கோடி ஊக்கத்தொகை அறிவித்த தெலங்கானா முதல்வர்

விகடன் 17 Oct 2025 2:53 pm

மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல் திணைக்களம்

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி , மழை காலம் முடிவடைந்த பின்னர் மீள பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மந்திரிமனையின் பாகம் ஒன்று இடிந்து விழுந்தது. ஏற்கனவே சேதமாக காணப்பட்ட குறித்த பகுதி இடிந்து விழாதிருக்க இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட நிலையில் ,இரும்பு கம்பிகளை திருடர்கள் திருடி சென்றமையால் , பாதுகாப்பு இன்றி இருந்த பாகம் மழைக்கு இடிந்து விழுந்திருந்தது. அந்நிலையில் ஏனைய பாகங்கள் இடிந்து விழாது பாதுகாக்கும் வகையில் மீளவும் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு , அப்பகுதியினை பாதுகாத்தனர். இந்நிலையில், தற்போது யாழ்ப்பாணத்தில் மழை காலம் தொடங்கியுள்ளமையால் , மந்திரிமனையின் மேல் கூரைகளின் பாரத்தால் , சுவர்கள் இடியும் அபாயம் காணப்படுவதால் , கூரைகளை அகற்றும் நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. குறித்த மந்திரி மனையானது, தனியார் ஒருவருக்கு சொந்தமாக காணப்படுவதால் ,அதனை புனரமைக்க அவர் கடந்த காலங்ககளில் சம்மதம் தெரிவிக்காதமையாலையே மந்திரி மனை கடந்த காலங்களில் புனரமைப்பு செய்யப்படவில்லை என தொல்லியல் திணைக்களம் கூறி இருந்தது. தற்போது மந்திரி மனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகளை அகற்ற உரிமையாளர் சம்மதம் தெரிவித்த நிலையில் , அவற்றை தற்காலிகமாக அகற்றி பாதுகாப்பாக வைத்திருந்து மழை காலம் முடிந்த பின்னர் மீள பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியுடன் தொல்லியல் திணைக்களம் பணிகளை முன்னெடுத்துள்ளது.

பதிவு 17 Oct 2025 2:42 pm

டியூட் விமர்சனம்

ஒன்றாக வளர்ந்தவர்கள் அகன் மற்றும் குறள் அரசி. அதில் ஒருவர் மீது மற்றொருவருக்கு காதல் வரும்போது என்னவாகும்?

சமயம் 17 Oct 2025 2:30 pm

ஈக்வடார் முக்கியப் பாலங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்கள்; பீதியில் மக்கள்

தென் அமெரிக்கா நாடான ஈக்வடார் நாட்டில் சமீபத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்த சில நாட்களிலேயே, நாட்டின் முக்கியப் பாலங்கள் மீது பயங்கரமான வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாலங்கள் தகர்க்கப்பட்டதன் மூலம், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது என்ற பீதி மக்களிடையே பரவி வருகிறது. தாக்குதல்களுக்குப் பின்னால், அரசு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சட்டவிரோத கும்பல்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உலக நாடுகள் கவலை முக்கியமான […]

அதிரடி 17 Oct 2025 2:30 pm

துருவ் விக்ரமிற்கு ஒரு ‘சேது’மொமன்ட்! ‘பைசன்: காளமாடன்’–மாரி செல்வராஜின் மாஸ் சம்பவம்!

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வழக்கமான சமூகக் கருத்துடன், ஒரு கபடி வீரரின் போராட்டத்தைக் கதையாகச் சொல்லியிருக்கும் படம் தான் 'பைசன்: காளமாடன்'. The post துருவ் விக்ரமிற்கு ஒரு ‘சேது’ மொமன்ட்! ‘பைசன்: காளமாடன்’ – மாரி செல்வராஜின் மாஸ் சம்பவம்! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 17 Oct 2025 2:12 pm

Asia Cup 2025 sees 38% surge in ad volumes despite fewer advertisers: TAM Report

Mumbai: The latest TAM Sports Commercial Advertising Report for the Asia Cup 2025 reveals a significant rise in advertising activity across broadcast channels, despite a decline in the number of participating advertisers and brands compared to the 2022 edition. The analysis, based on commercial ad duration during live match breaks, underscores evolving trends in sports sponsorship and ad consumption.According to the report, the Overall Average Ad Volume per channel per match increased by 38%, with matches featuring India recording a 35% rise, and other matches registering a 41% growth. The Final match of the tournament witnessed the highest ad volume surge, reflecting heightened viewer engagement during crucial stages.Interestingly, while advertiser and brand counts fell, the top-performing sectors and categories drove concentrated ad activity. The Food & Beverages sector led with a 27% share, followed closely by Auto (26%) and Services (15%). Within categories, Mouth Fresheners topped at 14%, with Cars (11%) and Two Wheelers (9%) also dominating. Vimal Elaichi emerged as the leading brand, capturing a 7% share, overtaking Dream11.com from 2022.Shorter formats remain preferred, with 11–20 second ads dominating, though there was a noticeable increase in 20–40+ second ads this year.The report indicates that while fewer brands are investing, those that do are opting for higher ad frequency and longer durations, signaling a strategic focus on viewer attention and impactful messaging. Over 80% of total ad volume was concentrated in the top five sectors, highlighting a trend of sectoral dominance in sports advertising.This data underscores the evolving landscape of sports advertising in India, where strategic placement and content relevance are driving higher ad volumes, even amid a leaner advertiser base.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 1:57 pm

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஆணையம் –முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை :தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காவது நாள் (அக்டோபர் 18, 2025) காலை 9:30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் தொடங்கியது. சபாநாயகர் ம.அப்பாவு தலைமையில் நடைபெற்ற அமர்வில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதன் போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்தார். சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த […]

டினேசுவடு 17 Oct 2025 1:54 pm

‘தி டார்க் ஹெவன்’பட டீசர் வெளியீட்டு விழா: உழைப்பாலும் நம்பிக்கையாலும் மீண்டெழுந்த க்ரைம் த்ரில்லர்!

கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேக்டரி தயாரிப்பில், பாலாஜி எழுதி இயக்கியுள்ள விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் திரைப்படம்

ஆந்தைரேபோர்ட்டர் 17 Oct 2025 1:53 pm

சின்னத்திரை நடிகை அப்சரா க்யூட் க்ளிக்ஸ்| Album

சின்னத்திரை நடிகை அப்சரா சின்னத்திரை நடிகை அப்சரா

விகடன் 17 Oct 2025 1:47 pm

SBI Mutual Fund launches nationwide campaign urging investors to Top-Up SIPs now

Mumbai: SBI Mutual Fund has launched a nationwide investor education campaign to promote disciplined, incremental investing through Top-Up Systematic Investment Plans (SIPs). Anchored on the message, “You Cannot Change the Future in the Future. Top-Up Your SIP Now,” the initiative encourages investors to increase their SIP contributions in line with income growth and lifestyle changes, reinforcing the importance of long-term financial planning. D P Singh, DMD & Joint CEO, SBI Mutual Fund, says “As the largest mutual fund house in the country and part of the State Bank of India group, it is incumbent on us to lead efforts in expanding mutual fund access and fostering long-term investor participation across the country. This investor awareness campaign is designed to communicate the importance of topping up SIPs regularly to help investors stay on course to their goals. With our integrated media approach across print, radio, outdoor, and digital platforms, we aim to reach both existing and new investors across India. I encourage investors to consult their financial advisers or mutual fund distributors to understand how Top-Up SIPs can help them invest more effectively in line with their evolving financial goals.” The campaign is being executed in twelve languages, spanning 121 cities with out-of-home visibility in metro business routes, complemented by print, radio, digital, and social media efforts. The initiative aims to make financial planning more accessible, relatable, and actionable for India’s diverse investor base.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 1:45 pm

&xplorHD to premiere Shoojit Sircar’s critically acclaimed ‘I Want To Talk’ on television

Mumbai: &xplorHD, known for its commitment to UNroutine, UNexpected, and UNformula cinema, will present the World Television Premiere of Shoojit Sircar’s critically acclaimed film, I Want To Talk, on 19th October at 9 PM.Starring Abhishek Bachchan in a “powerful and nuanced performance,” the film follows a man navigating life after throat surgery, grappling with health challenges and the emotional weight of losing his voice. The cinematic journey has won widespread acclaim, including Filmfare awards for Best Actor, Director, and Screenplay.Staying true to our promise of delivering cinema that is UNroutine, UNexpected, and UNformula, &xplorHD presents I Want To Talk. Deeply moving and beautifully crafted, this film sparks reflection and conversation around love, loss, and human connection.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Oct 2025 1:34 pm

பாகிஸ்தான்: லாரி விபத்தில் 15 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், மலாகந்த் மாவட்டத்தில் உள்ள ஸ்வாட் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்த லாரி (படம்) பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 15 போ் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்கள் பஹ்ரைன் தெஹ்சிலின் கிப்ரால் பகுதியைச் சோ்ந்த நாடோடி குடும்பத்தினா் என்று மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா். காயமடைந்த நான்கு பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

அதிரடி 17 Oct 2025 1:30 pm