'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கருத்து? |#HerSafety
மீண்டும்... மீண்டும்... கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் சம்பவம் பெரிய அதிர்ச்சியை கிளப்பியது. அதன் அதிர்வுகள் முழுமையாக அடங்கும் முன்பே இப்போது ஒரு சம்பவம். இப்போது என்று கூறுவதை விட, தொடர்ந்து என்று கூறுவது சரியாக இருக்கும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விகடன் ஒரு முன்னெடுப்பை எடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு இங்கே ஒரு சர்வே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு நீங்கள் பகிரும் பதில்கள் மிக முக்கியமானது. உங்களின் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்படும். Loading…
Shhri Ram named Head – Brand Marketing & Events at The Printers Mysore | Deccan Herald | Prajavani
Mumbai: The Printers Mysore, the publishing house behind leading publications Deccan Herald and Prajavani, has named Shhri Ram as Head – Brand Marketing & Events.In his new role, Shhri Ram will lead the brand marketing and experiential strategy for Deccan Herald and Prajavani, driving brand growth and engagement across platforms.Announcing the move on his LinkedIn handle, Shhri Ram shared, “Excited to share that I've taken on a new role as Head - Brand Marketing & Events at The Printers Mysore | Deccan Herald | Prajavani. Looking forward to driving brand growth and creating impactful experiences.” Prior to this appointment, Shhri Ram served as Director – Brand Marketing at Star India (Colors Kannada), where he spearheaded brand leadership and consumer engagement initiatives.Over the course of more than 13 years in the media and entertainment industry, he has worked with some of India’s leading networks, including Viacom18 Media Pvt. Ltd., Associated Broadcasting Co. Pvt. Ltd. (TV9), Zee Entertainment Enterprises Ltd. (ZEEL), Radio Mirchi, Brigade Hospitality, Red FM, and Suvarna Entertainment.Bringing a strong track record in brand strategy, digital transformation, audience engagement, and omni-channel experience creation, Shhri Ram is expected to play a key role in further strengthening Deccan Herald and Prajavani’s brand presence in an evolving media landscape.
175 மில்லியன் டாலர்களுக்கு அதிபதி; இருந்தும் ஊபர் ஓட்டுவது ஏன்? - நெகிழ வைக்கும் காரணம்!
பிஜி நாட்டில் தொழில்முனைவோர் ஒருவர் ஊபர் ஓட்டுநருடன் நடத்திய உரையாடல் வைரலாகியிருக்கிறது. நவ் ஷா என்ற தொழில்முனைவோர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஊபர் வாகனத்தை ஓட்டும் வயதான ஓட்டுநர், ஆண்டுக்கு $175 மில்லியன் வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தை நடத்துகிறார் என்பதை அறிந்து, தான் அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார். மாணவியர் 'பிசினஸ் இருந்தும் ஊபர் ஓட்டுவது ஏன்' எனக் கேட்டபோது நான் இந்த பணத்தை இந்தியாவில் உள்ள பெண் குழந்தைகள் படிப்புக்காக அனுப்புகிறேன். ஒவ்வொரு ரைடும் மற்றொரு குழந்தை பள்ளிக்குச் செல்ல உதவும் எனக் கூறியுள்ளார். Uber ஓட்டுநரிடமிருந்து வாழ்க்கைப் பாடம் இந்த வீடியோவின் கேப்ஷனில், இவர் 86 வயது நபர். ஊபர் ஓட்டுகிறார் ஆனால் அவரது தொழில்கள் 170 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைக் கொண்டுள்ளன. செல்வம், தொழில், லெகஸி எல்லாமும் பார்த்தவர், இன்னும் காருண்யம் மற்றும் குறிக்கோளில் நிலையாக உள்ளார். 'உண்மையான வெற்றி என்பது நீங்கள் எவ்வளவு உயரம் செல்கிறீர்கள் என்பதில் இல்லை, எத்தனை பேரை உயரத்துக்கு தூக்கிவிடுகிறீர்கள் என்பதில் இருக்கிறது' என இவர் எனக்கு உரைக்கிறார் என எழுதியுள்ளார் நவ் ஷா! View this post on Instagram A post shared by Nav Shah (@financewithnav) நகைக்கடை, உணவகம், சூப்பர் மார்கெட் வீடியோ உரையாடலில் ஊபர் ஓட்டுநர் தான் கடந்த 10 ஆண்டுகளாக ஊபர் வருமானத்தின் மூலம் ஆண்டுக்கு 24 இந்திய பெண் குழந்தைகள் கல்விக்கு பணம் வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அவர் தனக்கு 3 மகள்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் படித்து நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நான் அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தேன். அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இப்போது மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அதனால், மற்ற பெண் குழந்தைகளும் தங்கள் கனவுகளை அடைய உதவ முடியும் என்று நினைத்தேன் எனப் பேசியுள்ளார். மேலும் தனது குடும்பத்தின் தொழில்கள் குறித்துப் பேசியவர், எங்களுக்கு 13 நகைக் கடைகள் மற்றும் ஆறு உணவகங்கள் உள்ளன. எங்களுக்கு நான்கு பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்கெட்) மற்றும் சில வணிகங்கள் உள்ளன. எனக் கூறியிருக்கிறார். மேலும் அவரது தந்தை 1929ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வந்து 5 பவுண்டுகளுடன் தொழிலைத் தொடங்கியதாகவும் பேசியுள்ளார். இந்த உரையாடல் இணையத்தில் வெகுவாக வைரலாகியிருக்கிறது. பலரும் அந்த நபரின் கொடை உள்ளத்துக்காக வாழ்த்தியுள்ளனர். நீல் மோகன்: இந்திய - அமெரிக்கரை தக்கவைக்க 100 மில்லியன் டாலர் வழங்கிய கூகுள்! - ஏன் தெரியுமா?
Mumbai: The Association of Mutual Funds in India (AMFI) has launched a large-scale audio and audio-visual investor awareness campaign titled ‘SEBI vs Scam’ through Vritti iMedia’s Audiowala Bus Stand platform. The 21-day campaign, conducted across Karnataka, Maharashtra, and Rajasthan, concluded in October 2025 and aimed to strengthen investor protection while combating financial fraud in the securities market.As mutual fund participation continues to rise in small towns and emerging markets, AMFI’s focus on investor education and digital safety has become increasingly critical. The campaign sought to educate investors about various forms of financial deception prevalent in the digital era — including fake investment apps, unregistered financial advisors on social media, deepfakes, impersonation of intermediaries, and fraudulent schemes promising guaranteed returns.Through a blend of audio announcements and digital screens at bus stations, the campaign highlighted key red flags, verification steps, and safe digital practices, helping investors make informed financial decisions.Commenting on the collaboration, Venkat Chalasani, Chief Executive, AMFI, said, “Through the SEBI vs Scam initiative, AMFI in association with SEBI, is taking the message of financial awareness to regions beyond the metros, and collaborations like this help us in reaching people at the grassroots level. We encourage every investor to stay informed, verify offers before investing, and remain cautious of fraudulent schemes that promise unrealistic returns. An alert investor is the first line of defence against fraud.” Vritti iMedia’s Audiowala Bus Stand network is India’s leading audio-based digital out-of-home (DOOH) advertising platform, spanning over 600 bus stations across eight states, including Maharashtra, Rajasthan, and Karnataka. The network integrates public service announcements and brand messages within regular bus departure and arrival information, effectively reaching over 2 crore people daily in local languages. “Audiowala Bus Stand allows engagement with a highly attentive audience at transit hubs. As commuters spend time waiting for buses, the combination of audio and visual messages ensures deeper recall and lasting impact, especially in areas where other forms of media outreach are minimal. The cost of such communication is less than a paisa per person reached, making it one of the most efficient awareness platforms in the country,” said Rajesh Radhakrishnan, Chief Marketing Officer & Co-Founder, Vritti iMedia. The ‘SEBI vs Scam’ campaign underscores AMFI’s and SEBI’s shared mission to promote investor protection and financial literacy. Delivered in regional languages during peak commuting hours, the initiative urged investors to pause before investing, verify intermediary authenticity, and report any suspicious activity through official regulatory channels.By leveraging a hyper-local audio-visual medium, AMFI continues to build trust and awareness among investors at the grassroots level — reinforcing that vigilance, awareness, and informed action are the strongest defences against financial fraud.
தேனி: ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் ஐப்பசி பௌர்ணமி விழா; சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் | Photo Album
அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு அன்னாபிஷேக வழிபாடு பிஸ்கட் சாப்பிடுவதெல்லாம் பரிகாரம் ஆகுமா... எங்கே செல்கிறது ஜோதிடம்?
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... உங்களின் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்யுங்கள்! #HerSafety
கோயம்புத்தூரில் அண்மையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வது, நம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சமூக அவலத்திற்கு நிரந்தரத் தீர்வு காண, அரசின் நடவடிக்கை மட்டும் போதாது; ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனை மாற்றமும் அவசியம். இந்தச் சூழலில், விகடன் அதன் வாசகர்களின் குரலை ஆவணப்படுத்தவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீர்வுகளை நோக்கி நகர்த்தவும் முடிவு செய்துள்ளது. HerSafety உங்களின் பார்வை என்ன? வாசகர்களாகிய நீங்கள், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து உங்கள் ஆழமான பார்வையைப் பதிவு செய்யலாம். உங்கள் கட்டுரைகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பிரிவில் அமையலாம்: சமூகப் பார்வை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? சட்டம் மற்றும் சமூக நீதி அமைப்புகளிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? தீர்வு: இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க பள்ளி, கல்லூரி, குடும்பம் மற்றும் அரசு மட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் என்னென்ன? தனிப்பட்ட அனுபவம் (பெயர் வெளியிடாமல்): உங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அல்லது தொந்தரவு குறித்த அனுபவங்கள் (பெயர், இடம் போன்ற விவரங்கள் பாதுகாக்கப்படும்). எதிர்ப்புக் குரல்: ஆண்களின் மனநிலையில் வர வேண்டிய மாற்றங்கள், பெண்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்துக்கள். நினைவில் கொள்க: ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. `இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
`விஜய்யின் அரசியல் மெசேஜ்; திமுகவின் முக்கியப் புள்ளிகளை அட்டாக் செய்த ஆதவ்' - பொதுக்குழு ஹைலைட்ஸ்
தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசியிருக்கிறார். இந்த சிறப்புப் பொதுக்குழுவின் வழி விஜய் சில அரசியல் மெசேஜ்களையும் கடத்தியிருக்கிறார். பொதுக்குழுவில் நடந்த ஹைலைட்டான விஷயங்கள் என்னென்ன? தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கரூர் சம்பவத்துக்கு பிறகு, விஜய் NDA அல்லது அதிமுகவோடு கூட்டணி சேரப்போகிறார் என்பது போன்ற கருத்தாக்கங்கள் அரசியல் களத்தில் உருவாகியிருந்தது. ஆனால், பனையூர் தரப்பு 2026 தேர்தலில் தங்கள் தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக தேர்தலை சந்திக்கவே விரும்புகிறது. இடையில் அதிமுகவின் பிரசாரங்களிலும் தவெக கொடி பறந்திருந்தது. இதனால் நிர்வாகிகளும் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தனர். நிர்வாகிகளுக்கு ஒரு தெளிவை ஊட்டவும் விஜய் கூட்டணிக்கு செல்கிறார் என்கிற சித்திரம் மக்கள் மனதில் பதிந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான் இது பொதுக்குழு கூட்டம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், கரூர் விவகாரத்தில் ஒரு மாதமாக அமைதியாக இருந்துவிட்டதால் தங்கள் தரப்பின் வாதங்களை எடுத்து வைக்கும் மேடையாகவும் விஜய் இதை பயன்படுத்திக் கொள்ள விரும்பியிருக்கிறார். கட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்கள் ஓய்வுபெற்ற காவல்துறையினரை பயன்படுத்தி பாதுகாப்பை மேற்பார்வை செய்ய தவெக தரப்பு திட்டமிட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தொண்டரணி மற்றும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளுக்கான கூட்டம் பனையூரில் நடந்திருந்தது. அந்த ரிட்டையர்டு காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் இன்று பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் கோவில்களிலும் பொது நிகழ்வுகளிலும் வரிசைப்படுத்துவதைப் போல சிறு சிறு குழுக்களாக கூட்டத்தை பிரிது Zig Zag ஆக வரிசைப்படுத்தி அரங்கத்துக்குள் நிர்வாகிகளை அனுப்பினர். இனி விஜய்யின் நிகழ்ச்சிகளுக்கும் பிரசார பயணங்களுக்கும் இவர்கள்தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக திட்டமிடப் போகிறார்களாம். மேடையில் இருக்கை வரிசை போடப்பட்டிருந்த விதத்திலேயே ஒரு மாற்றம் இருந்தது. வழக்கமாக விஜய்யின் அருகே அமரும் பொருளாளர் வெங்கட்ராமனுக்கு இந்த முறை விஜய்யிடமிருந்து ஆதவ், அருண் ராஜ் தாணடி மூன்றாவதாகத்தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. மேடையில் மா.செக்கள் உட்பட பல நிர்வாகிகளும் பேசினர். ஆனால், வெங்கட்ராமனுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக ஒரு தீர்மானத்தை கொடுத்து உட்கார வைத்துவிட்டார்கள். நன்றியுரை கூட கொடுக்கவில்லை. ஏற்கனவே மதுரை மாநாட்டிலும் நேரமின்மையை காரணம் காட்டி அவரை பேசவிடவில்லை. கரூர் மக்கள் சந்திப்புக்கு ஹோட்டலுக்கு வெளியே இவரின் காரை மறித்துவிட்டார்கள். தொடர்ச்சியாக ஓரங்கட்டப்படுவதால் அவர் அப்செட்டில் இருப்பதாக கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர். தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மேடையில் 12 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. முதல் தீர்மானமே கரூர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம். கரூர் சம்பவத்தில் சிறை சென்று ஜாமீனில் வந்த கரூர் மேற்கு மா.செ மதியழகன் தான் அதை வாசித்தார். மதியழகனை ஏற்கனவே குடும்பத்தோடு அழைத்து பனையூரில் சந்தித்த விஜய், இன்றும் அவரை ஆரத்தழுவி தீர்மானம் வாசிக்க அனுப்பி வைத்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பும் கோவிலில் பூஜை செய்வது ஆனந்தின் வழக்கம். பொதுக்குழுவுக்கு முன்பாக இந்த தனியார் விடுதியிலுள்ள விநாயகர் கோவில் மதியழகனோடு சேர்ந்து பூஜை போட்டிருந்தார் ஆனந்த். கரூர் சம்பவத்தில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு நடந்ததென மதியழகன் தீர்மானம் வாசித்தார். மற்ற நிர்வாகிகளின் பேச்சிலும் இதே பாய்ண்ட் கொஞ்சம் தூக்கலாக வைத்து பேசப்பட்டது. விஜய்யுமே கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விகளை வைத்துதான் ஸ்டாலினை அட்டாக் செய்தார். ஆதவ் அர்ஜூனா செந்தில் பாலாஜி, கரூர் எஸ்.பி. செல்வராஜ் வரைக்கும் இறங்கி அடித்துவிட்டார். திமுக எதிர்ப்பில் மதுரை மாநாட்டு பார்முலாவைத்தான் இங்கேயும் பின்பற்றினார்கள். மற்ற நிர்வாகிகள் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை குறிவைப்பார்கள். விஜய் ஸ்டாலினை குறிவைப்பார். இங்கேயும் அதுதான். தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா அருண் ராஜ் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி என திமுகவின் முக்கியப் புள்ளிகளை அட்டாக் செய்தார். மிகக்குறிப்பாக காவல்துறை பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆதவ் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கு மேல் பேசினார். கரூர் சம்பவத்தில் தவெக மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்ல்லாம் பதில் வாதங்களை முன்னெடுத்து வைத்தார். செந்தில் பாலாஜியை விமர்சிக்கையில் கொஞ்சம் காட்டமாக ஒருமையில் பேசினார். உதயநிதியையும் குறிவைத்து வழக்கம்போல வாரிசு அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார். இதுவரையிலான மேடைகளில் தங்களுக்கு 20% வாக்குகள் இருப்பதாக பேசி வந்த ஆதவ் இந்த மேடையில் தங்களுக்கு இப்போதே 26% வாக்குகள் இருப்பதாக கூறினார். வரவேற்புரை கொடுத்த ஆனந்த் தொடங்கி ஆதவ் வரைக்கும் தவெக தலைமையில்தான் கூட்டணி விஜய்தான் முதல்வர் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தனர். விஜய்யின் பேச்சு மொத்தமும் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. மேலும், கரூரில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு என்றுதான் அனைவரும் மேடையில் பேசினர். இதே லைனில்தான் தவெகவுக்கு சப்போர்ட் செய்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரங்களிலும் சட்டமன்றத்திலும் பேசியிருந்தார். ஆனால், தனித்து தவெக தலைமையில் கூட்டணி செல்லும் முடிவில் இருப்பதால் அதிமுகவின் சப்போர்ட்டுக்கு நன்றி கூறும் வகையிலோ அதை அங்கீகரிக்கும் வகையிலோ மறைமுகமாக கூட எதுவும் பேசவில்லை. தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மாறாக, தஞ்சை மா.செ சரவணன் 75 ஆண்டுகளாக தமிழகத்தை சுரண்டி தின்ற திராவிடக் கட்சிகள் என அதிமுகவையும் சேர்த்து விமர்சித்தார். விஜய்யும் தன்னுடைய பேச்சை முடிக்கையில் ரெண்டே ரெண்டு பேருக்கு இடையிலதான் போட்டி திமுக vs தவெக என பழையபடியே பேசினார். இதிலிருந்து அதிமுகவோடோ அல்லது NDA கூட்டணிக்குள்ளோ தவெக செல்ல இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதை வெளிப்படையாக உணர்த்தியிருக்கின்றனர். தவெகவுக்கு கட்டமைப்பு இல்லை, இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை என்கிற விமர்சனம் வலுவாக எழுந்திருக்கிறது. அதை கவனத்தில் கொண்டுதான் இன்று மூன்று மா.செக்களை மேடையில் பேச வைத்தனர். ஆனால், அவர்கள் எங்களிடம் கட்டமைப்பு இருக்கிறது, கட்டமைப்பு இருக்கிறதென மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தனர். ஆதவ், சி.டி.ஆர் போன்றவர்கள் பேசும்போதும் கட்டமைப்பெல்லாம் தேவை இல்லை மக்கள் செல்வாக்கு போதும் என்கிற தொனியில் பேசியிருந்தனர். திமுகவின் டி.என்.ஏ எம்.ஜி.ஆருக்கு பிறகு எனக்குதான் தெரியும் என பேசும் ஆதவ் கட்சி கட்டமைப்பு சார்ந்து இப்படி பொதுப்படையாக பேசுவது வினோதமாக இருக்கிறது. திமுக எதிர்ப்பை வலுப்படுத்தும் நோக்கில், திமுகவை கடந்து இன்னும் நுணுக்கமாக உள்ளே இறங்கி `பென்’ நிறுவனம் வரை கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது முக்கியமான விஷயமாக இருந்தது. தவெக இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் விஜய்தான் முதல்வர் வேட்பாளர், அவர் தலைமையில்தான் கூட்டணி, அது சம்பந்தமான முடிவுகளை அவரே எடுப்பார் என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்த மெசேஜை கடத்ததான் இந்த பொதுக்குழு கூட்டம். உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பிறகு விஜய்யின் பிரசார பயணம் மீண்டும் தொடங்கும் என்கிறார்கள். அதே பேருந்து பிரசாராமா இல்லை பொதுக்கூட்டங்களா என்பதை மட்டும் இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள்.!
யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை கரையோரப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கரையோர கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். உலகளாவிய ஒருங்கிணைந்த சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை நிகழ்வு இலங்கை உட்பட 28 நாடுகளில் கரையோர மாவட்டங்களில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் மாத்தறை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட […]
“தயவுசெய்து எனக்கு உதவுங்கள்”…ஏபிடியிடம் ஹெல்ப் கேட்கும் சூர்யகுமார் யாதவ்!
மும்பை : இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சமீப காலமாக தனது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பலவீனமான காலத்தை கடந்து வருகிறார் என்று சொல்லவேண்டும். ஏனென்றால், 2025 ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 30 ரன்களுக்கு மேல் கடந்து இரண்டு முறை மட்டுமே அடித்துள்ளார். 4 முறை ஒற்றை இலக்கத்தில், ஒரு முறை டக் அவுட்டாக விளையாடியுள்ளார். ஆசியக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, ஒரு நாள் கிரிக்கெட் […]
Yogesh Apte joins Baroda BNP Paribas Mutual Fund as Head of Digital Business
Mumbai: Baroda BNP Paribas Mutual Fund has named Yogesh Apte as Head of Digital Business, marking a strategic move to strengthen its digital innovation, investor experience, and technology-led distribution initiatives.Yogesh joins the company from DSP Mutual Fund, where he served as Growth & Digital Marketer. He brings with him extensive experience in digital marketing, transformation, analytics, and customer experience, having previously worked with Cognizant, AU Small Finance Bank, Liberty General Insurance, Birla EduTech, and Booming Digital, a firm he founded in 2015.Announcing his new role on LinkedIn, Yogesh Apte shared, “#CareerAnnouncement I’m happy to share that I’m starting a new position as Head of Digital Business at Baroda BNP Paribas Mutual Fund! The mandate ahead is clear — elevate investor experience, accelerate digital distribution experience, and bring innovation to the forefront. But this is not a journey we build in isolation — it is a co-creation journey with the ecosystem. To partners across digital, AdTech, Martech, product, CX, media, fintech and platform networks — let’s collaborate to shape what meaningful financial experience looks like next. Opportunities to explore together: Designing richer investor journeys AI-led personalization and audience intelligence Smarter digital acquisition & engagement loops Building new distribution and product experience pathways If your team is building something bold in this space — my inbox is open. Let’s create impact together. Onwards — to building something that truly moves the category.” With a proven track record in AI-led personalization, digital acquisition, and audience engagement, Yogesh’s appointment signals Baroda BNP Paribas Mutual Fund’s continued focus on driving growth through innovation and collaboration across digital ecosystems.
யாழில் போதைப் பொருளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கலட்டி சந்திக்கு அண்மையில் இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது, அவரது உடமையில் இருந்து போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர். குறித்த இளைஞன் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்ட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் ஈரானியர்களை விடுவித்ததை அடுத்து ஈரான் பிரெஞ்சு தம்பதியரை விடுவித்தது!
ஈரானிய தலைநகரில் கடுமையான சிறைத்தண்டனை அனுபவிக்கும் பிரெஞ்சு நாட்டினரை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தெஹ்ரான் கூறியது. இன்று புதன்கிழமை பிரெஞ்சு அதிகாரிகள் ஒரு ஈரானிய நாட்டவரை விடுவித்தனர். பிரான்சில் உள்ள எங்கள் குடிமகன் எஸ்ஃபாண்டியாரி இப்போது சுதந்திரமாக இருக்கிறார். அவர் எங்கள் தூதரகத்தில் இருக்கிறார். மேலும் அவரது விசாரணை முடிந்ததும் அவர் திரும்பி வருவார் என்று நம்புகிறோம் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி புதன்கிழமை தெரிவித்தார். இதற்கிடையில், ஈரானின் மோசமான எவின் சிறையில் இருந்து இரண்டு பிரெஞ்சு நாட்டவர்களான செசிலி கோஹ்லர், 41, மற்றும் அவரது கூட்டாளி ஜாக் பாரிஸ், 72, ஆகியோர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டதை அடுத்து, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மிகப்பெரிய நிம்மதியை வெளிப்படுத்தினார்.
தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளால் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் போது அங்குள்ள கடைகள் அகற்றப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார் வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே குறித்த விடயம் தொடர்பில் […]
திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம்
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது. தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து, சிறிலங்கா படையினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒவ்வொரு பௌர்ணமி தோறும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான போராட்டம் மாலை 6 மணிக்கு இடைநிறுத்தப்பட்டது. இன்று காலை 6 மணியிலிருந்து தொடர்ந்து
பிரான்சில் மக்கள் மீது வானம் மோதியதில் பலர் காயமடைந்தனர்!
பிரான்சின் ஐல் டி'ஓலெரான் தீவில் புதன்கிழமை ஒரு ஓட்டுநர் மக்கள் குழுவில் மோதியதில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், பிரதமரின் வேண்டுகோளின் பேரில் அவர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று வருவதாகவும் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் எக்ஸ் தளத்தில் கூறினார். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் ஆரம்பத்தில் விசாரணையில் ஈடுபடவில்லை என்று பிரெஞ்சு AFP செய்தி நிறுவனம் உள்ளூர் வழக்கறிஞர் அர்னாட் லாரைஸை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. காயங்களின் எண்ணிக்கையை அதிகமாகக் குறிப்பிட்ட லாரைஸ், 10 பேர் காயமடைந்ததாகக் கூறினார்.
`சேது'க்கு முன்னாடி Vikram டைரக்ட் பண்ணதுல நடிச்சிருந்தேன்..! - Actress Bharathi Shares | Kolangal
Equitas Small Finance Bank names Manish Agrawal as President – Finance
Chennai: Equitas Small Finance Bank Limited (ESFBL), one of India’s leading small finance banks, has announced the appointment of Mr. Manish Agrawal as President – Finance, reinforcing its leadership team as it continues to strengthen financial governance and accelerate its digital transformation journey.A seasoned finance professional and Chartered Accountant, Agrawal brings over 27 years of experience, including two decades in the banking sector. His expertise spans financial reporting, strategic planning, budgeting, management and regulatory reporting, financial controls, and IT initiatives across both standalone and group levels.In his new role, Mr. Agrawal will focus on enhancing the bank’s financial strategy, governance, and reporting systems, while supporting Equitas’ long-term growth and technology-led transformation agenda.[caption id=attachment_2479523 align=alignleft width=259] Vasudevan P N [/caption]Commenting on the appointment, Vasudevan P N, MD & CEO, Equitas Small Finance Bank Limited , said, “We are delighted to welcome Mr. Manish Agrawal to our leadership team. His extensive experience in finance, strategic planning, and regulatory compliance will be a valuable asset as we continue to build a robust, technology-driven and customer-centric banking operation. His deep understanding of the banking ecosystem and proven leadership in driving financial transformations align perfectly with the vision and mission of Equitas Small Finance Bank.” Prior to joining Equitas, Mr. Agrawal served as Head of the Bank Finance Function (Bank & Consolidated Group) at Kotak Mahindra Bank, where he played a key role in strengthening financial frameworks and governance. He has also held leadership roles at ING Vysya Bank and PwC, leading finance transformation initiatives and complex reporting structures across diverse financial environments.Agrawal’s appointment underscores Equitas Small Finance Bank’s commitment to advancing its digital, financial, and operational excellence, while maintaining its focus on innovation and customer-centric banking. His strategic acumen, analytical depth, and people-first leadership approach are expected to further fortify the bank’s growth trajectory and strengthen its position as a trusted and progressive financial institution in India.
Zohran Mamdani - Newyork நகரின் இடதுசாரி Muslim Mayor ஆன இளைஞர் | Decode | Vikatan
இந்திய அமைச்சர்களுடன் சஜித் சந்திப்பு
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய அரசின் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்திய அரசின் அழைப்பின் பேரில், 3 நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று முன்தினம் புதுடெல்லி சென்ற சஜித் பிரேமதாச, நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் இதன் போது
மட்டக்களப்பில் போலி காணி உறுதி அபகரிப்பு: மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் சிலர் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் போலி உறுதிகளைக் கொண்டு காணிகளை அபகரிக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை கல்லடி பாலத்திற்கு அருகில் முன்னெடுத்தனர். ஆட்சியாளர்களின் பாராமுகமான நிலையினால் பாதிப்பினை சந்திக்கும் மக்கள், அதிகாரிகளே கவனம் எடுத்து அரச காணியினை பாதுகாத்து தாருங்கள், அரசாங்க அதிகாரிகளின் கவனயீனத்தால் மூழ்கப்போகும் மக்கள் குடியிருப்புகள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போலி காணி உறுதிகளை செய்து மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள், அரச அதிகாரிகளின் துணையுடன் நீதிமன்றங்களை பிழையான வகையில் வழிநடாத்தி அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். கல்லடி பாலத்திற்கு அருகில் காணப்படும் நீண்டகாலமாக வடிச்சல்காணியாகவுள்ள நிலையில் அதனை அடைத்து நிரப்புவதனால் எதிர்காலத்தில் குறித்த பகுதியானது கடுமையான வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாவதுடன் கல்லடி தொடக்கம் காத்தான்குடி வரையான பகுதிகளும் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் பணி நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை!
கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை, காலியாக உள்ள 218 VAO பணியிடங்களை TNPSC மூலம் நேரடியாக நிரப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
கரூர் சம்பவம்: திமுகவா? தவெகவா? யார் மீது பிழை? அம்பலமான அதிர்ச்சித் தகவல்!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது ஆளும் திமுக அரசின் நிர்வாக நெருக்கடி அம்பலமாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Repose Mattress names Lavanya Pachisia as Chief Executive Officer
Bengaluru: Repose Mattress Private Limited, one of India’s leading luxury mattress manufacturers, has announced the appointment of Lavanya Pachisia as Chief Executive Officer, marking a significant leadership move as the company prepares for its next phase of growth. The appointment comes at a time when India’s mattress market is poised to grow from USD 2.31 billion in 2025 to USD 3.48 billion by 2030, driven by increasing health awareness, urbanisation, and innovation in the sleep solutions category.Lavanya Pachisia brings extensive experience in strategic leadership, business development, and operational excellence to her new role. With a proven track record of scaling consumer brands and driving market expansion, she is well positioned to lead Repose through its next chapter of growth and transformation.Prior to joining Repose, Lavanya played a pivotal role in transforming Zivame into India’s leading women’s intimatewear brand. She successfully transitioned the company into an omnichannel business, strengthening its retail presence, consumer connect, and profitability, while setting new benchmarks for sustainable growth in the category.[caption id=attachment_2479519 align=alignleft width=200] S. Balachandar, [/caption] “We are thrilled to welcome Lavanya as our new Chief Executive Officer,” said S. Balachandar, Managing Director, Repose Mattress. “Her strategic vision, coupled with her deep understanding of the consumer market and proven leadership capabilities, makes her the perfect choice to lead Repose into our next decade of growth. Lavanya's appointment reflects our commitment to bringing world-class executive talent to guide our organization through this exciting period of expansion.” Founded in 2013 and headquartered in Coimbatore, Repose Mattress has established itself as one of India’s most trusted sleep solution specialists, offering a wide range of premium mattresses, pillows, protectors, and sleep accessories across both retail and hospitality sectors. With a turnover between INR 100–500 crore and a team of around 500 employees, the company is now preparing to deepen its national footprint and strengthen its innovation pipeline.The Indian mattress industry continues to experience strong growth, projected at a CAGR of 8.54% through 2030, bolstered by rising disposable incomes, a growing focus on wellness, and expanding e-commerce channels. “I am honored to lead Repose Mattress at this transformative moment,” said Lavanya Pachisia, CEO, Repose Mattress. “Repose has built exceptional manufacturing capabilities and brand trust over the past decade. My focus will be on leveraging omnichannel strategies to scale our presence, driving operational excellence, and positioning Repose as India’s premier sleep solutions brand. The fundamentals are strong, and the market opportunity is significant.”
விஜய் தனித்தன்மைக்காக முதலமைச்சர் வேட்பாளர் என பேசியிருக்கலாம்! ஜெயக்குமார் கருத்து!
சென்னை : ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு வைத்து ராகுல் காந்தி ‘H Files’ அம்பலப்படுத்திய சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர், “SIR மூலம் பல லட்சம் வாக்குகளை நீக்க முயற்சி என்ற குற்றச்சாட்டு குறித்து, தமிழ்நாட்டில் அதுபோல நடக்க வாய்ப்பில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் படிவம் கொடுக்கப்படும். பெயர் இல்லாதவர்கள்தான் ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். அதிமுகவும் விடாது” என்று தெரிவித்தார். SIR திருத்தம் தமிழ்நாட்டில் தேர்தல் […]
``மீன்பிடித்து படிக்கவைத்த காதலன்; வேலை கிடைத்ததும் கைகழுவிய காதலி'' - போலீஸ் வழக்கு பதிவு
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜின் (35). இவர் முள்ளூர்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மரியதாஸ்–புஸ்பரதி ஆகியோரின் மகள் கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்தார். காதலியின் விருப்பப்படி கத்தார் நாட்டில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். காதலன் சுஜின் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்ததன் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் கேத்ரின் பிளஸ்ஸியை ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்கவைத்துள்ளார் சுஜின். கல்லூரியில் படிக்க அவ்வப்போதுபணம் அனுப்பி வைத்துள்ளார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பு முடிந்த பிறகு கேத்ரின் பிளஸ்சி பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சுஜினிடம் கூறி பெங்களூருக்குச் சென்றார் கேத்ரின் பிளஸ்சி. இதற்கிடையே இருவரும் ஒரு பெந்தே கோஸ்தே சபையில் வைத்து கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததும், சுஜினிடம் கேத்ரின் பிளஸ்சி ஒரு கோரிக்கை வைத்தார்: அக்காவுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதால், நான் திருமணம் செய்துகொண்ட விவகாரம் வெளியில் தெரிந்தால் அவளது திருமணத்தை பாதிக்கும். எனவே நாம் பழையபடி நமது வீடுகளில் தனித்தனியாக வசிக்கலாம் என கேத்ரின் பிளஸ்சி கூறினார். இதையடுத்து இருவரும் திருமணம் ஆனதை மறைத்து, அவரவர் வீடுகளில் தனித்தனியாக வசித்துவந்தனர். சுஜின் - கேத்ரின் பிளஸ்ஸி ஆகியோர் திருமணம் செய்ததாக வெளியான புகைப்படம் இதற்கிடையே சுஜின் மீண்டும் கத்தார் நாட்டிற்கு வேலைக்குச் சென்று உள்ளார். கேத்ரின் பிளஸ்ஸி பெங்களூருக்குச் சென்று தனியார் நிறுவனத்தில் பயிற்சியில் இணைந்தார். பெங்களூரில் வசிக்க ரூம் வாடகை உள்ளிட்ட பல செலவுகளுக்காக, பலமுறை ஜிபே மூலமும் வங்கி வழியாகவும் சுஜினிடம் பணம் பெற்று உள்ளார் கேத்ரின் பிளஸ்ஸி. இதற்கிடையே, கேத்ரின் பிளஸ்ஸியின் அக்கா திருமணம் முடிந்தது. இனி தனது மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என்ற ஆசையில் சுஜின் கத்தார் நாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். ஏதோ காரணங்களைக் கூறி, சேர்ந்து வாழ கேத்ரின் பிளஸ்ஸி சம்மதிக்கவில்லை. மூன்றுமுறை கத்தார் நாட்டில் இருந்து வந்தபோதும் கேத்ரின் தன்னுடன் வாழ சம்மதிக்கவில்லை. காதலியின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கண்ட சுஜின், அவரது நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தார். அதில், கேத்ரின் பிளஸ்ஸி பெங்களூரில் வேறு ஆண் நண்பருடன் பழகி வருவதும், பல இடங்களுக்கு சென்றுவருவதும் தெரியவந்துள்ளது. அதுசம்பந்தமான புகைப்படங்களும் சுஜினுக்கு கிடைத்துள்ளது. இதனால் மனம் உடைந்த சுஜின், காதலிக்கு அனுப்பிய பணத்தின் ஆவணங்கள், இவர்கள் வாட்ஸ் அப்பில் சாட் செய்த ஸ்கிரீன் ஷாட்கள், பெந்தே கோஸ்தே சபையில் திருமணம் செய்துகொண்ட வீடியோ காட்சிகள், திருமணம் செய்துகொண்ட புகைப்படம், மற்றும் கேத்ரின் பிளஸ்ஸி வேறு ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கேத்ரின் பிளஸ்ஸி தன்னை திருமணம் செய்துகொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 12 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக கேத்ரின் பிளஸ்ஸி மீது குழித்துறை நீதிமன்றத்திலும் மோசடி வழக்கு தொடர்ந்தார் சுஜின். காதலி கேத்ரின் பிளஸ்ஸியை நம்பி வாழ்க்கையை இழந்ததாகவும், காதலியிடம் இருந்து பணத்தை மீட்டு தருவதோடு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுஜின் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த குழித்துறை கோர்ட் உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் கேத்ரின் பிளஸ்ஸி மீது வழக்கு பதிவு செய்தனர். 7 ஆண்டுகளாக காதலித்த பெண் மீது காதலன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவமாக இது கூறப்படுகிறது. பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்
Atul Projects names Piyush Niljikar as Head of Marketing
Mumbai: Atul Projects, a real estate developers in Mumbai, has announced the appointment of Piyush Niljikar as Head of Marketing.Having accumulated over 15 years + in advertising, brand development and integrated marketing communications, Piyush brings in vast experience that will be key in establishing Atul Projects brand presence as well as spearheading its growth in the next phase.Piyush's career encompasses overseeing marketing campaigns in creative agencies and real estate companies. He has led integrated campaigns at Creativeland Asia and WYP Worldwide and worked with brands like Mercedes-Benz India, Godrej Cinthol, United Colors of Benetton, ZEE5, ARROW and TAJ Group. In real estate, he was Head Of Marketing & PR at CCI Projects, driving a sell-out in 18 months. His last stint was at Ashwin Sheth Group where he led the award-winning #SpotTheOrangeDot rebranding campaign and marketing campaigns for group’s portfolio in MMR region.His work has been recognized at Kyoorius Creative Awards, Clio Awards, GOA Fest, CMO Asia Awards, m-Cube and Realty Plus Awards.[caption id=attachment_2479514 align=alignleft width=200] Aakash Patel [/caption]Speaking on the appointment, Aakash Patel, Managing Director for Atul Projects, said, “We are delighted to welcome Piyush to the Atul Projects family. His extensive experience in brand building and integrated marketing is perfectly aligned with our vision of redefining luxury living through innovation and quality. As a legacy brand with a strong foundation, Atul Projects is committed to evolving with the times while maintaining the trust and excellence we have built over decades. Piyush’s leadership will be instrumental in amplifying our brand presence and driving impactful, customer-centric campaigns that will take us to new heights.” Sharing his excitement on joining Atul Projects, Piyush Niljikar said, “I am truly excited to join Atul Projects at this pivotal moment in its journey. Atul Projects has a rich legacy and strong commitment to quality and transparency. I look forward to leading marketing & branding initiatives that not only pushes brand narrative but also resonates with our customers and drives business numbers.” Piyush is joining Atul Projects as the brand expands its residential portfolio throughout MMR region. As noted, Piyush's strategic vision will combine the organization's strong legacy with creative, data-driven and consumer-focused marketing solutions to support Atul Projects' brand vision.
யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள் ?
யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். அதேவேளை 2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு வர்த்தக சங்கத்தினர் உறுதியளித்தனர். வர்த்தக […]
எம்எல்ஏ அருளுக்கு எதிராக வழக்கு: பாமக திலகபாமா சொன்னது என்ன?
சேலத்தில் பாமக எம்எல்ஏ அருளுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
Shivani Shankar joins Endemol Shine India as Vice President & Head Content (Unscripted)
Mumbai: Endemol Shine India has announced the appointment of Shivani Shankar as Vice President and Head – Content (Unscripted). With over two decades of experience in leading India’s most celebrated non-fiction and reality television shows, Shivani brings her rich creative legacy and expertise to the company’s leadership team.Having helmed some of India’s most successful reality formats, Shivani Shankar has been instrumental in creating and managing high-impact shows such as India’s Best Dancer, Dance Deewane, Super Dancer, India’s Got Talent, Hunarbaaz Desh Ki Shaan, Hip Hop India for Amazon miniTV, and India’s Best Dramebaaz. She has collaborated with leading broadcast networks including Sony Entertainment Television, Viacom18, Zee TV, and NDTV Imagine, establishing herself as one of the foremost creative voices in the unscripted entertainment space. Deepak Dhar, Founder & Group CEO, Banijay Asia & Endemol Shine India, said, “Shivani brings with her an exceptional track record in the unscripted space, having led some of the most successful and loved reality formats in the country. Her deep understanding of audience sensibilities, coupled with her creative sharpness, makes her the perfect fit for this role. At Endemol Shine India, we continue to push boundaries in content creation, and I’m confident Shivani will play a pivotal role in shaping the next chapter of our unscripted slate.” Commenting on her new role, Shivani Shanka r said, “Endemol Shine India has been a powerhouse in shaping the landscape of reality and non-fiction content. I’m thrilled to join the team and look forward to building on its legacy by creating formats and stories that continue to inspire, entertain, and connect with audiences across platforms.”
வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை வாய்ப்பு!
வே லூர் அப்துல்லாபுரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைப்பதற்காக 4.98 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அதில் கடந்த 18-2-2023 அன்று முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசின் டிட்கோ (TIDCO) மற்றும் எல்காட் (ELCOT) நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சியே, இந்த ஐடி பூங்கா. தற்போது, கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். மினி டைடல் பார்க் இதையடுத்து, வேலூர் டைடல் பார்க்கை முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ள ஏ.ஜி.எஸ் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு தள ஒதுக்கீட்டு ஆணையையும் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, மூத்த அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து, வேலூர் டைடல் பார்க்கில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர். வேலூர் டைடல் பார்க் மூலம் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நேரடியாகவும், மேலும் 50 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புப் பெறுகிறார்கள்.
``வாக்குறுதியை முதல்வர் ஏமாற்றிவிட்டார்; மக்கள் என்னை திட்டுகிறார்கள்” - தென்காசி எம்.எல்.ஏ ஆதங்கம்
தென்காசி மாவட்டத்தில், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக இருந்து வருகிறது. அந்த வகையில் தி.மு.க சார்பில் கடந்த தேர்தலில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் என்பது அடவிநயினார் அணையில் இருந்து வரக்கூடிய உபரி நீரை சுரண்டை முதல் ஊத்துமலை வரை 30 கிராம விவசாய நிலங்களில் பயன்படக்கூடிய வகையில் கால்வாய் அமைக்கக்கூடிய திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரூ. 74 கோடி மதிப்பீட்டில் திட்டம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தென்காசி எம்.எல்.ஏ பழனி நாடார் ஆனால் இது தொடர்பாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் சந்தித்தும் இதுவரை எந்தவித பயனும் இல்லை. தென்காசிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சமீபத்தில் வந்த முதல்வர் இந்த திட்டத்தை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “தென்காசியின் முதன்மையான வாக்கு உறுதியாக இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் இந்த திட்டத்தை தனது வாயால் பரப்புரையில் கூறினார். ஆனால் தற்போது அது நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நான் தென்காசியில் எங்கும் செல்ல முடியவில்லை. நீ எல்லாம் என்ன எம்.எல்.ஏ என்று மக்கள் என்னை கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். தென்காசி எம்.எல்.ஏ பழனி நாடார் வரக்கூடிய தேர்தலில் மக்கள் வாக்கு சேகரிக்க விடமாட்டார்கள். எனவே இதனை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், இந்த கால்வாய் அமைக்க தேவையான 97 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் போதும்; தானே தனது சொந்த நிதியில் இதனை செய்து முடித்து தனது வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்கிறேன் என ஆதங்கத்துடன் கூறினார். மக்கள் மேம்பட நானே இந்த திட்டத்தை எனது சொந்த செலவில் செய்ய தயாராக உள்ளதாகவும், முதல்வர் ஏமாற்றியது வேதனை அளிப்பதாக ஆதங்கத்துடன் தெரிவித்தார். ``இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக, நம் முதல்வர் தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்’’ - உதயநிதி
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதை மிஸ் பண்ணிடாதீங்க!
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி பக்தர்களின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக அடுத்த வல்லரசாக இந்தியா மாறும் ; பின்லாந்து ஜனாதிபதி
”உலக அரங்கில் வளர்ந்து வரும் சக்தியாக இந்தியா உள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக, அடுத்த வல்லரசாக விரைவில் அந்நாடு உருவெடுக்கும்,” என, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, ஐரோப்பிய நாடான பின்லாந்தின் ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் நேற்று அளித்த பேட்டி: உலக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்…. உலகளாவிய நெருக்கடிகளில் முடிவெடுக்கும் இடத்தில் அந்நாடு உள்ளது. நான், இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். அமெரிக்கா, […]
FICCI Young Leaders Summit 2025 to take place in Mumbai on 12 November
MUMBAI: FICCI is organising its flagship youth leadership event ‘Young Leaders Summit’, first time in Mumbai on 12 November at Hotel Taj Lands End.This edition marks the Summit’s debut outside New Delhi, symbolising the expansion of the FICCI Young Leaders Forum (FYL) to the nation’s financial and creative hub. The move underscores FICCI’s vision to take conversations on leadership, innovation, and youth-driven change to a broader, more diverse audience.Over the years, the FICCI Young Leaders Summit has grown into a forum for emerging leadership bridging the worlds of business, politics, technology, and culture.The Summit in Mumbai will be inaugurated by Ashish Shelar, Minister of Information Technology and Cultural Affairs, Government of Maharashtra. The inaugural session will also be addressed by Mr Harsha Vardhan Agarwal, President, FICCI and Vice Chairman & Managing Director, Emami Ltd., along with Shashwat Goenka, Chair, FICCI Young Leaders Forum and Vice Chairman, RP-Sanjiv Goenka Group.Other leaders include Members of Parliament Raghav Chadha, Shrikant Eknath Shinde and Chandan Chauhan; Celebrity Chef Ranveer Brar; Wrestler Sangram Singh; Indraneel Chitale, Managing Partner at Chitale Bandhu; Anandmayee Bajaj, Managing Partner at Bajaj Group; Vasuki Punj, Founder of Frozen Fun Gelato; Rishikesh SR, Founder of Rapido; and Kunal Khambhati, Founder of District by Zomato, among others.Throughout the day, delegates will engage in a series of sessions including startup policy and governance, artificial intelligence and the future of leadership, sustainable entrepreneurship, and creative economy innovation. The event will also witness speakers like Sumedha Chakraborty, Shruti Bhatia, and Rishabh Shroff, among many others sharing their thoughts. Curated fireside chats and next-generation leadership dialogues will offer candid, cross-sectoral perspectives on resilience, innovation, and purpose-driven success.Adding to its forward-looking agenda, the 2025 edition will also mark the launch of new FICCI Young Leaders state chapters in Madhya Pradesh and Karnataka. This is a step in expanding FYL’s presence and empowering young leaders across India’s regional ecosystems.
இன்று இந்த 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் 05-11-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 06-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
Bloomingdale Public Relations names Sanya Jain as Strategic Communications Lead – North
Mumbai: Bloomingdale Public Relations, one of Asia’s fastest-growing boutique PR firms known for its strategic brand-building expertise and impactful storytelling, has announced the appointment of Sanya Jain as Strategic Communications Lead – North, reinforcing its commitment to strengthening its presence in the capital through strong leadership.Based in New Delhi, Sanya will spearhead Bloomingdale’s regional growth and client relations across North India, driving business expansion, amplifying client partnerships, and fostering team culture in line with the firm’s vision of pioneering future-ready reputation strategies.Sanya brings extensive experience in public relations and communications, with proven expertise in consumer, corporate, crisis, and internal communications. Over her career, she has collaborated with several Fortune 500 companies, including HP, Google, Microsoft, and TikTok, leading campaigns that span product launches, brand reinventions, and large-scale reputation management initiatives.[caption id=attachment_2479505 align=alignleft width=133] Vikram Kharvi [/caption]Sanya will report directly to Vikram Kharvi, CEO, Bloomingdale PR. “We’re thrilled to welcome Sanya to lead our Delhi operations. Her diverse experience across consumer and corporate communications, coupled with her strategic thinking and forward-looking approach, will be crucial in strengthening our presence in one of the most dynamic markets of the country,” said Vikram Kharvi, CEO, Bloomingdale PR. Commenting on her appointment, Sanya Jain, Strategic Communications Lead – North, Bloomingdale PR, said, “I’m excited to take on this new role and grateful for the trust placed in me. Bloomingdale has built a great reputation for its creative and strategic approach, and I’m looking forward to working with our amazing clients and teams to do meaningful, impactful work in Delhi and beyond.”
BB Tamil 9: 'ரொம்ப கடுமையா நடந்துக்குறாங்க' - திவ்யாவை குற்றம் சாட்டும் ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர். BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருக்கின்றனர். BB Tamil 9: தீபக், பிரியங்கா, மஞ்சரி - பிக் பாஸ் வீட்டில் பழைய போட்டியாளர்கள் இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' டாஸ்க்கில் மேனேஜர் ஆக செயல்படும் திவ்யா கணேஷ் மீது ஹவுஸ் மேட்ஸ் குற்றம் சாட்டுகின்றனர். BB Tamil 9 'பொறுமை தேவை, நிதானம் தேவை', 'ரொம்ப கடுமையாக நடந்துக்குறாங்க', 'நீங்க வந்து அப்படி என்ன பண்ணிட்டீங்க', 'டீமை எப்படி வழி நடத்தணும்'னு தெரியல' என ஹவுஸ் மேட்ஸ் திவ்யாவை பணிமாற்றம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறார்கள்.
``ரங்கராஜ் சொல்றதை காமெடியா எடுத்துக்கலாம் - மகளிர் ஆணைய தலைவர் குமாரி
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா விவகாரம் இப்போதைக்கு ஓயாதுபோல. 'தன்னைத் திருமணம் செய்துவிட்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார்' என ஏற்கெனவே திருமணமான ரங்கராஜ் மீது அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா போலீஸில் புகார் கொடுத்தது நினைவிருக்கலாம். இந்த விவகாரம் நீதிமன்றமும் சென்ற நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார் ஜாய். அந்தப் புகார் தொடர்பாக இருவரையும் இரண்டு முறை அழைத்து விசாரித்த மகளிர் ஆணையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ரங்கராஜ் ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டார் எனவும் அவருக்குப் பிறந்த குழந்தைக்குத் தந்தை தான் தான் என்றூம் ஒப்புக் கொண்டார்' எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது. மேலும் ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. ஜாய் கிறிசில்டா இந்த நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரங்கராஜ் அதில், மகளிர் ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டது போல் தான் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆணையத்தின் பரிந்துரை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடப் போகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். மகளிர் ஆணையம் என்பது பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். தேசிய அளவில் செயல்படும் தேசிய மகளிர் ஆணையத்துடன் மாநில மகளிர் ஆணையங்கள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு விசாரணைக்கு ஆஜராகும் ஒருவர் ஆணையத்தின் உள்ளே ஒன்றைப் பேசிவிட்டு வெளியில் அதை மறுக்க முடியுமா'' என்கிற கேள்வி எழவே, மகளிர் ஆணையத் தலைவரான குமாரியிடமே பேசினோம். ''ஆணையத்துல ஆஜரான அன்னைக்கு தனக்கு அந்தப் பெண்ணுடன் திருமணம் நடந்ததை ஒத்துக்கிட்டவர், இப்ப ஏன் இப்படியொரு அறிக்கை தர்றார்னு தெரியலை. தான் மிரட்டப்பட்டு நடந்த கல்யாணம்னு இப்ப சொல்றார். அந்தப் பொண்ணு இவரை மிரட்டினாங்கன்னு சொன்னா நம்பற மாதிரியாங்க இருக்கு. நல்ல காமெடினு இதை எடுத்துக்கலாம். சோஷியல் மீடியாவுலயே வாழ்ந்திட்டிருக்கிறவர்னு நினைக்கிறேன். அதனால அங்க எதையாச்சும் பேசிட்டுப் போகட்டும். அது பத்தி எங்களுக்குக் கவலையில்லை. நாங்க எங்க அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்யணுமோ அதைச் சரியா செய்திருக்கோம்' என முடித்துக் கொண்டார். மகளிர் ஆணையம் சொல்வது பொய் என்கிற ரீதியில் ஒருவர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஆணையத்தின் மீது பெண்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? தேசிய மகளிர் ஆணையம் மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை இதற்கு முன் தங்களின் பிரச்னைக்காக ஆணையம் சென்ற சிலரிடம் பேசியபோது, 'பொதுவெளியில் ஆணையம் குறித்து இந்த மாதிரி புகாருக்குள்ளான ஒருத்தர் பேசறார்னா ஆணையத்தின் செயல்பாடு சரியில்லைனுதான் அர்த்தம். கடந்த ஆட்சிக் காலத்துல கௌரின்னு ஒருத்தங்க தலைவரா இருந்தாங்க. அவங்க இருந்தப்ப எந்த ஒரு வழக்கானாலும் விசாரணையின் போது ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி கையெழுத்து வாங்கிடுவாங்க. தவிர வாக்குமூலத்தை வீடியோவும் எடுத்திடுவாங்க. ரங்கராஜ் விஷயத்துல அப்படி நடந்ததா தெரியலை. அந்தம்மாவை பதவிக்காலம் முடியற வரைகூட இருக்கவிடாம தொந்தரவு கொடுத்தே அனுப்பிட்டாங்க. அதெல்லாம் அரசியல். அரசியலை விடுங்க, தன்னுடைய கடமையை ஆணையம் முறையா செஞ்சாலே போதும்ங்க. பிரச்னைன்னு இங்க வர்ற பெண்களுக்கு ஓரளவுக்கு நல்லது நடக்கலாம்' என்றார்கள் அவர்கள்.
``கே.என்.நேரு கிட்ட, ரூல்ஸ பாலோ பண்ணுங்கனு, படிச்சு படிச்சு சொன்னீங்களா?'' - தவெக அருண்ராஜ் பேச்சு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று (நவ.5) சென்னை மாமல்லபுரத்தில் த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் விஜய் தலைமையில் நடைபெற்றது. த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் படிச்சு படிச்சு சொன்னமே கேட்டீங்களா இதில் பேசியிருக்கும் த.வெ.க கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், கஷ்டப்பட்டு தேர்வு எழுதி தேர்வாகி பணிநியமனத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்திகூட ஊழல் செய்கிறது திமுக. இப்போ சமீபத்துல அன்பில் மகேஷ், 'படிச்சு படிச்சு சொன்னோமே, கண்டிஷன பாலோ பண்ணுங்க, கண்டிஷன பாலோ பண்ணுங்கனு' ஒரு பர்பாமன்ஸ் பண்ணார். அதுமாதிரி கே.என்.நேரு அண்ணன் கிட்ட, 'படிச்சு படிச்சு சொன்னமே, ரூல்ஸ பாலோ பண்ணுங்க, ரூல்ஸ பாலோ பண்ணுங்கனு. இப்போ பாருங்க தேவையில்லாம ED உள்ள வந்துருச்சு' னு நாமெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு. இளைஞர்கள் எதிர்காலத்தில் விளையாடாதீங்க. TVK Vijay Full Speech | தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் | Karur Stampede, DMK, CM Stalin |Vikatan இலவசங்களுக்குத் தனி ஆணையம் அமைக்கலாம் இலவச பஸ், மகளிர் உரிமைத் தொகை இதைத் தவிர திமுக என்ன செய்திருக்கிறது. அதை திமுகவின் கஜானாவில் இருந்து கொடுத்தால் பெருமை பேசலாம். அது அரசின் பணம். அதை கொடுத்து விட்டு பெருமையாக பேசுவதா? இலவசங்கள் யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதைவைத்து அரசியல் செய்வது ஜனநாயக சீர்கேடு. இலவசங்களுக்கு தனி ஆணையம் அமைக்கலாம். அதில் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் கூட உறுப்பினராக கூட இருக்கலாம். தேவையான மக்களுக்கு மட்டும் இலவசங்களை கொடுக்கலாம். தவெக அருண்ராஜ் இதைகூட செய்யாமல் முதல்வருக்கு வேறு என்ன பெரிய வேலை தமிழ்நாடு காவல்துறைக்கு ரெகுலர் டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை. இதைகூட செய்யாமல் முதல்வருக்கு வேறு என்ன பெரிய வேலை இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்ற நிலையில் இருக்கும் டிஜிபியால் எப்படி ஸ்ட்ராங்கான முடிவெடுக்க முடியும்? அரசியல் பரபரப்புக்காக என்கவுண்டர்கள் செய்கிறார்கள். என்கவுண்டர்கள் நீதி கிடையாது. குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே என்கவுண்டர்கள் செய்யப்படுகிறது. காவலர்களின் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. போதுமான அளவுக்கு காவலர்கள் பணியமர்த்தியிருக்கிறார்களா? கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக வை முடக்கிவிடலாம் என்று நினைத்தார்கள். கரூர் நிகழ்வுக்குப் பிறகு எவ்வளவோ சவால்கள், தடைகள், அவதூறுகளைப் பரப்பி தவெகவை முடக்கிவிடலாம் என்று நினைத்தார்கள். இது காசுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல, மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தவெக அதை எந்த சதியாலும் அழிக்க முடியாது. மக்களுக்காக இன்னும் வீரியத்துடன் தீவிரமாக இயங்குவதே நாம் கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும் என்று பேசியிருக்கிறார் அருண்ராஜ். TVK Vijay Latest Speech | கரூர் சம்பவம் - அவர்கள் வன்மவாதிகள் | தமிழக வெற்றிக் கழகம்
ITV Network sets new digital standards with Akshansh Yadav at the helm
New Delhi: ITV Network, an influential media conglomerate, has announced a series of landmark achievements in its digital transformation journey under the leadership of Akshansh Yadav, Digital CEO. With a diverse portfolio including NewsX, NewsX World, India News, Inkhabar, The Daily Guardian, The Sunday Guardian, and Aaj Samaaj, the network is redefining the future of news, storytelling, and audience engagement through cutting-edge innovation.Armed with advanced expertise in AI and pedagogy from Harvard, Akshansh Yadav has been at the helm of ITV Network’s digital reinvention—driving transformation across its digital infrastructure, newsroom capabilities, and content strategy. This evolution firmly positions ITV Network at the forefront of India’s media-tech revolution.Among the most pioneering developments is the launch of an AI-powered Content Management System (CMS), designed to revolutionize editorial operations and enhance storytelling efficiency. The proprietary platform leverages AI to analyze global trends via Google Discover signals, auto-generate content drafts, create metadata and SEO elements, and assist editors in research and pre-publication workflows.This seamless integration of AI has already delivered a twofold increase in editorial productivity, freeing journalists to focus on creative depth, contextual storytelling, and analytical insights. “AI is not here to replace creativity or journalism — it is here to amplify human potential. Our mission is to build technology that empowers our newsroom to think bigger, move faster, and create content that informs and inspires,” said Akshansh Yadav, Digital CEO, ITV Network. Under Yadav’s leadership, ITV Network has set new industry benchmarks in digital media transformation—blending technology, innovation, and editorial integrity.He credited the network’s forward-looking vision to its leadership, stating, “I am inspired every day by the visionary leadership of Kartikeya Sharma and the relentless execution excellence of Aishwarya Pandit. Their ambition to build future-ready media institutions drives us to continuously innovate.” Recognizing the shift in audience behaviour, particularly among Gen-Z and millennial viewers, Akshansh also spearheaded the launch of ITV Blink — a next-gen digital vertical created by Gen-Z, for Gen-Z. Focused on culture, trends, short-form storytelling, and credible creator ecosystems, ITV Blink has already recorded millions of organic views since its inception.Further strengthening its business ecosystem, ITV Network has onboarded a new monetisation partner, effectively reducing dependency on traditional ad models and breaking away from the duopoly of major monetisation platforms. This move, alongside a sharp focus on advertiser-friendly digital products and programmatic and branded content revenue streams, has significantly boosted the network’s digital performance metrics.Building on this momentum, ITV Network continues to explore new frontiers in AI-led storytelling, audience engagement, and innovative monetisation, reinforcing its commitment to shaping the future of digital journalism in India.
பலவீனத்தை திசைதிருப்ப ராகுல் காந்தி முயற்சி –மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி!
டெல்லி : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இன்று (நவம்பர் 5, 2025) டெல்லியில் ‘THE H Files’ என்ற தலைப்பில் செய்தியாளர் சந்திப்பில், “2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் போலி வாக்குகள். ஒரே பெண்ணின் புகைப்படத்துடன் வெவ்வேறு பெயர்களில் 22 தடவை வாக்கு பதிவு. தபால் வாக்குகள் மற்றும் EVM வாக்குகளுக்கு தொடர்பே இல்லை” என்று ஆதாரங்களை வெளியிட்டார். […]
Anirudh: ஜெயிலர் 2 சிங்கிள்; ஜனநாயகன் பி.ஜி.எம்; அரசன் பாடல்கள் - அனிருத்தின் அசத்தலான லைன் அப்
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாணியை இசையை உருவாக்கி விட்ட அனிருத், இப்போது பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். ஷாருக்கானின் 'ஜவான்' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரின் 'கிங்' படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழிலும் ரஜினியின் 'ஜெயிலர் 2' விஜய்யின் 'ஜன நாயகன்', சிலம்பரசனின் 'அரசன்' என டாப் ஹீரோக்களின் படங்களில் பிஸியாக உள்ளார். அனிருத்தின் இசைப் பயணத்தில் இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் ரஜினியின் 'கூலி', அஜித்தின் 'விடாமுயற்சி' சிவகார்த்திகேயனின் 'மதராஸி' விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்', பாலிவுட்டின் 'The Ba***ds of Bollywood' என கலக்கியிருக்கிறார். அடுத்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு இசையமைக்கிறார். The Paradise Movie விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியாகும் 'எல்.ஐ.கே', டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது என ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர். இதனால் படத்தின் பின்னணி இசைக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாகச் சொல்லப்படும் 'ஜன நாயகன்' படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னரே நிறைவடைந்துவிட்டன. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் சீறிப்பாய்கின்றன. இன்னொரு பக்கம் முதல் சிங்கிளை வெளியிடும் முயற்சிகளும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். தமிழில் 'DC', 'ஜெயிலர் 2', 'அரசன்' ஆகிய படங்களின் பாடல் கம்போஸிங்கும் முழு வீச்சில் நடந்து வருகிறது. 'ராக்கி', 'சாணிகாயிதம்' படங்களின் இயக்குநரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் 'DC' படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. ஆக்ஷன், ரொமான்ஸ், மர்டர் என கலந்துகட்டும் ஜானராக உருவாகிறது. லோகேஷின் ஜோடியாக வாமிகா கபி நடிக்கிறார். ரஜினியுடன்.. ரஜினி- நெல்சன் - அனிருத் கூட்டணியின் 'ஜெயிலர் 2', படத்திற்கு 4 பாடல்கள் கொடுத்துவிட்டார் என்ற பேச்சு இருக்கிறது. இந்தப் படம் அடுத்தாண்டு ஜூன் மாதம் தான் ரிலீஸ் ஆகிறது. கோவை, கேரளா, கோவா ஆகிய படப்பிடிப்புகளை தொடர்ந்து அடுத்த ஷெட்யூல் சென்னையில் தான் நடக்கிறது. சிலம்பரசன், வெற்றிமாறன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் புரொமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து படத்திற்கான பாடல்களை உருவாக்கி வருகிறார் அனி. வழக்கம்போல நிசப்தமான இரவில் தான் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்தியில் ஷாரூக்கானின் 'கிங்' படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து நடந்து வருகின்றன. சித்தார்த் ஆனந்த் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு தான் வெளியாகிறது. இந்த படத்தின் பாடல்களும் ரெடியாகிவிட்டன. அனிருத்.. தெலுங்கில் 'கிங்டம்' படத்தை இயக்கிய கௌதம் தின்னனூரியின் இயக்கத்தில் 'மேஜிக்' என்ற படமும், நானியின் நடிப்பில் 'தி பாரடைஸ்' படமும் அடுத்தாண்டு தான் ரிலிஸ் ஆகிறது. இந்த படத்திற்கான பாடல்களையும் கொடுத்துவிட்டார் அனிருத். இதில் 'மேஜிக்' படம் எப்போதோ ரெடியாகிவிட்டது. இதற்கிடையே சில மியூசிக் கான்சர்ட்களுக்கான திட்டமிடல்களும் நடந்து வருகின்றன என்கிறார்கள்.
Paradeep Phosphates onboards Rahul Dravid as Brand Ambassador
Bengaluru: Paradeep Phosphates Limited (PPL), a private-sector fertilizer producers, has announced cricketing legend Rahul Dravid as its brand ambassador across its product portfolio. The collaboration unites two names synonymous with trust, discipline, reliability, and performance—qualities that reflect both Dravid’s illustrious career and PPL’s farmer-first philosophy.The association marks the launch of two nationwide campaigns — “Kheti Ka Game Changer” for Jai Kisaan Navratna Nano Shakti Nano DAP and “NPK & Organic Fertilizers Ki Winning Team” for PPL’s NPK and organic range. Using relatable cricket analogies, the campaigns simplify agronomy concepts, with Dravid playing the role of mentor—guiding farmers to make the right choices for better yield and soil health.[caption id=attachment_2479496 align=alignleft width=314] Suresh Krishnan [/caption] Suresh Krishnan, Managing Director & CEO, Paradeep Phosphates Limited, said, “We are pleased to welcome Rahul Dravid to the PPL family. His unwavering integrity, dedication and consistency truly reflect the values we uphold at PPL, making him a perfect representative for the brand. Rahul embodies the principles we bring to farming — trust, consistency, and an evidence-led approach. Just as he has guided teams to success through patience and strategy, our products — from Nano fertilizers to balanced nutrient solutions are designed to help farmers achieve better yields and adopt sustainable practices. Together, we aim to empower every farmer to become a ‘game changer’ in their own field, helping them achieve not just higher yields but winning outcomes, season after season.” Rahul Dravid added, “I’m delighted to partner with Paradeep Phosphates, an organization deeply committed to advancing Indian agriculture. Farmers and sportspersons share a similar mindset, as both rely on patience, timing, and the right support systems to succeed. I’m proud to work with PPL to help farmers make practical choices and to be part of an initiative that empowers our farming community.” Developed by PPL’s sister concern Zuari FarmHub Ltd (ZFHL) in collaboration with TERI, Jai Kisaan Navratna Nano Shakti Nano DAP has demonstrated improved nutrient efficiency and higher yields in ICAR, SAU, and KVK trials. The “Kheti Ka Game Changer” campaign communicates how nano formulations deliver millions of biocompatible nanoparticles per drop for faster nutrient absorption and reduced wastage—mirroring Dravid’s precision-led strategy on the field.[caption id=attachment_2479494 align=alignright width=200] Madan Pandey [/caption] Madan Pandey, MD & CEO – ZFHL, said, “We are pursuing a long-term goal for sustainable farming and the development of Nano products, in collaboration with TERI, is a step towards that end. Our association with Rahul Dravid will help in giving the required fillip to the nano fertilisers.” The “NPK & Organic Fertilizers Ki Winning Team” campaign reinforces balanced fertilization as the key to soil health and productivity. Drawing on cricket metaphors, the films feature Jai Kisaan Navratna 20:20:0:13 as the Captain, TSP 46% P as the Star Opener, and NPK 19:19:19 as the All-Rounder—supported by organic fertilizers as “Mitti ke Rakshak” under the PM PRANAM Yojana.[caption id=attachment_2479489 align=alignleft width=200] Harshdeep Singh [/caption] Harshdeep Singh, President & CCO, Paradeep Phosphates Limited, noted, “While PPL has been pursuing the goal of balanced fertilisation through farmer-connect and channel partner programs, our association with Rahul Dravid, who is known as Mr Dependable, fits in well with PPL’s reputation in the market. We are expecting the campaigns to create awareness among large number of farmers and reap positive results for the company.” The integrated campaigns will roll out across television, digital, and print platforms, extending PPL’s vision to educate and empower farmers through innovation-led, sustainable agriculture practices.https://youtu.be/7Pu4Vjjt9mYhttps://youtu.be/6IaiL4HJQSg
கத்து கத்துனு கத்திக்கிட்டே இருக்கும் திவ்யாவை தூக்கும் பிக் பாஸ்: துஷார் சாதனையை கவனிச்சீங்களா?
கேப்டன் திவ்யா கணேஷ் ரொம்ப கத்துவதாக கத்துவதற்கு பெயர் போன போட்டியாளர்கள் சொன்னதை கேட்டு அவரை தூக்க முடிவு செய்திருக்கிறார் பிக் பாஸ். ஆனால் இந்த முடிவை பார்வையாளர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.
உங்களால் கோடீஸ்வரர் ஆக முடியுமா? இப்படி முதலீடு செய்தால் கண்டிப்பாக முடியும்!
இந்தத் திட்டத்தில் நீங்கள் சரியாக முதலீடு செய்தால் உங்கள் கோடீஸ்வரர் கனவை நனவாக்க முடியும். அது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்..!
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் | Photo Album
அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை. அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.
கரடி தாக்குதல்களைச் சமாளிக்க யப்பான் படை வீரர்களை அனுப்புகிறது!
வடக்கு யப்பானில் உள்ள அகிதா மாகாணத்திற்கு புதன்கிழமை முதல் யப்பான் அரசாங்கம் ஆயுதப் படையினரை அனுப்பத் தொடங்கியது. அங்கு கரடிகள் தாக்குதல்கள் தொடர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏப்ரல் மாதத்திலிருந்து நாடு முழுவதும் 100 கரடி தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் யப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மரண தாக்குதல்கள் அகிதாவில் நடந்துள்ளன. இது இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். இதனால் உள்ளூர் அதிகாரிகள் நாட்டின் இராணுவத்திடம் உதவி கோரத் தூண்டினர் . இந்த ஆண்டு மட்டும் 8,000க்கும் மேற்பட்ட கரடிகள் காணப்பட்டதாகவும், இது ஆறு மடங்கு அதிகமாகும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடந்த வாரம் யப்பானின் தற்காப்புப் படைகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நடவடிக்கை கசுனோ நகரில் தொடங்கியது. அங்கு வசிப்பவர்கள் அடர்ந்த காடுகளுக்குள் இருந்து விலகி இருள் விழும்போது வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உணவு தேடி வரும் கரடிகளைத் தடுக்கும் நம்பிக்கையில் மணிகளை எடுத்துச் செல்லவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tata Communications, Footballerista and Real Madrid CF unite to bring Madridista Premium to India
Mumbai: Tata Communications, a global communication technology company, together with Real Madrid CF, one of the world’s most prestigious football clubs, and Footballerista Mobile (Suisse) AG, a platform connecting sports legends and fans through unique experiences, have joined forces to exclusively launch and drive adoption of the ‘Madridista Premium’ loyalty programme in India.The initiative is set to engage over 22 million fans and 11 official fan clubs across the country, offering Indian supporters a unique opportunity to get closer to the iconic club and enjoy the benefits of being part of the Madridista community as Premium fans.The collaboration combines Real Madrid’s global prestige with Tata Communications’ digital and local expertise and Footballerista’s fan engagement capabilities to deliver an immersive, personalised experience that deepens fan connections in one of football’s fastest-growing markets.As part of this partnership, Real Madrid will extend its renowned digital ecosystem to offer an enhanced and personalised Madridista Premium experience, reinforcing its commitment to nurturing football culture globally — and in India specifically.Tata Communications will play a pivotal role in powering this experience. Leveraging its digital fabric of solutions and Tata Communications MOVETM technology, the company will enable seamless connectivity, ensuring that fans can stay always connected with the club. Footballerista, serving as a customer-facing provider of Tata Communications MOVETM, will complement this by delivering orchestrated campaigns and front-end fan engagement journeys to onboard and nurture subscribers.Beyond being a loyalty programme, the collaboration aims to build a gateway for Indian fans into the global Madridista movement — offering exclusive emotional content, curated merchandise, and local engagement opportunities that bring the spirit of Santiago Bernabu Stadium closer than ever before. Emilio Butrageo, Institutional Relations Director of Real Madrid CF and club legend, said, “With Tata Communications, we’re proud to bring the spirit of the Bernabeu to India. This partnership isn’t just about digital innovation — it’s connecting Real Madrid to its Indian fanbase that goes beyond traditional fandom.” Marco Bijvelds, Vice President and Global Head of Tata Communications MOVETM, added, Our technology is designed to break down barriers and create connections. With Footballerista and Real Madrid, we’re changing the game from just providing a service; our digital fabric of solutions is building a stage for Real Madrid’s fan experience in India. This is about making fans feel even more connected to their beloved team, supporting them from afar. With this collaboration, Tata Communications, Real Madrid CF, and Footballerista are not only bridging distances but also redefining how Indian fans experience global football — transforming digital fandom into an emotional, interactive, and community-driven experience.
பிரான்ஸ், ஜேர்மன் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சீனா வழங்கிய அதிரடி ஆஃபர்
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட உலகின் 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி நாட்டுக்குள் நுழைவதற்கான சலுகையை சீனா நீடித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் இக்கொள்கை அமுலுக்கு வரும் என கூறப்படுகின்றது. இந்த விசா இல்லா நடைமுறை , 2026 டிசம்பர் 31 ஆம் திகதிவரை அது நடைமுறையில் இருக்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 32 ஐரோப்பிய நாடுகள் உட்பட 45 நாடுகளுக்குரிய மேற்படி விசா சலுகை காலாவதியான நிலையிலேயே […]
யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை கரையோரப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கரையோர கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். உலகளாவிய ஒருங்கிணைந்த சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை நிகழ்வு இலங்கை உட்பட 28 நாடுகளில் கரையோர மாவட்டங்களில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் மாத்தறை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/401 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்றது. இதன்போது ஏற்கனவே கிராமசேவை உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் ஆகிய இரு பகுதியினரையும் பாதுகாப்பாக வெளியேற்றி வடமராட்சி இந்து மகளிர் கல்லுரியில் தங்க வைக்கப்பட்டு வெளியேற்று ஒத்திகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம், கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், முப்படைகள், பொலிஸ், தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம், உள்ளூராட்சி மன்றங்கள், பாடசாலைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் பங்கேற்கற்றனர்.
மர்ம ட்ரோன்கள்: பெல்ஜியத்தில் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் தொடங்கின!
பெல்ஜியத்தில் இன்று புதன்கிழமை காலை பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன. அப்பகுதியில் மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. இன்று காலையிலும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. பெல்ஜிய தலைநகரில் உள்ள விமான நிலையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அவ்வாறு தெரிவித்துள்ளது . செவ்வாய்க்கிழமை மாலையில் ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இந்த இடையூறு தாமதங்களுக்கும் சில விமான இரத்துகளுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக புதன்கிழமை காலையிலும் விமான நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்று வலைத்தளத்தில் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் வியாழக்கிழமை காலை கூடி இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் என்று டி ஸ்டாண்டார்ட் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த ட்ரோன் காட்சிகள் , சமீபத்திய மாதங்களில் ஐரோப்பா முழுவதும் இதுபோன்ற பல மர்ம ட்ரோன்கள் பறப்பதால் பல விமான சேவைகள் மற்றும் பறப்புகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.
நியூயோர்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி மம்தானி
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே எரிக் ஆடம்ஸ் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய மேயரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானியும் (வயது 34), குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவும் முன்னிலை வகித்து வந்தனர். மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க் மேயர் தேர்தல் அமெரிக்க அரசியலிலும் பிரதிபலிக்கும் என்பதால் இது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கடுமையாக விமர்சித்து வரும் மம்தானியே வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் டிரம்ப் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நியூயார்க் மேயராக மம்தானி தேர்வு பெற்றால் அங்கு பொருளாதார, சமூக பேரழிவு ஏற்பட்டு நிலைமை மோசமாகி விடும். இதனால் நியூயார்க் நகரத்துக்கு அதிக நிதி ஒதுக்க முடியாது என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகர முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை ஜோஹ்ரான் மம்தானி பெற்றுள்ளார். மேயர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், மம்தானி நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லீம் மேயராகாவும், தலைமுறைகளில் அதன் இளைய மேயராகவும் ஆனார். Zohran Mamdani
Asia Cup 2025: பாகிஸ்தான் வீரர் 2 போட்டிகளில் இடைநீக்கம்; பும்ரா, சூர்யகுமார் மீது அபராதம்
2025 ஆம் ஆண்டு ஐசிசி ஆசியக் கோப்பைப் போட்டிகளின் போது பல நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று (நவ 4) உறுதிப்படுத்தியது. குறிப்பாக செப்டம்பர் 14, 21 மற்றும் 28 தேதிகளில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிகளில் சம்பவங்கள் குறித்து எமிரேட்ஸ் ஐ.சி.சி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரீ உறுப்பினர்களால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பர் 14 போட்டியில் இந்தியா கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தானின் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் ஐ.சி.சி நடத்தை விதிகள் பிரிவு 2.21 ஐ மீறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். பிரிவு 2.21 விளையாட்டிற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நடத்தையை குறிப்பிடுவதைக் குறிப்பதாகும். ஆசியக் கோப்பை வெற்றி சூர்யகுமார் யாதவுக்கு போட்டியின் கட்டணத்தில் 30% அபராதமும் 2 தகுதி குறைப்பு புள்ளிகளும் (Demerit Points) வழங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப்-க்கும் இதே அபராதமும் தகுதி குறைப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும் ஒரு தகுதி குறைப்பு புள்ளியும் வழங்கப்பட்டது. செப்டம்பர் 21ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்டீப் சிங் ஆபாசமான, புண்படுத்தும் அல்லது அவமதிக்கும் வகையில் சைகையைப் பயன்படுத்துவது தொடர்பான பிரிவு 2.6-ஐ மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதில் அவர் குற்றவாளி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்படவில்லை. அர்ஷ்தீப் சிங் செப்டம்பர் 28ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நடத்தைக்காக பிரிவு 2.21 இன் கீழ் (இந்தியா) குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார், இதனால் விசாரணைக்கு அவசியமில்லாமல் அவருக்கு 30% அபராதமும் 2 தகுதி குறைப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேப்போட்டியில் நடந்த சம்பவம் குறித்து ஐசிசி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, ஹாரிஸ் ரவூஃப் மற்றொரு முறையும் பிரிவு 2.21 ஐ மீறியதற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கூடுதலாக இரண்டு தகுதி இழப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டன. சூர்யகுமார் யாதவ் ஐசிசி ஆசியக் கோப்பை 2025 இந்தியா - பாகிஸ்தான் நடத்தை விதிமீறல் தண்டனை விவரங்கள்: சூர்யகுமார் யாதவ் (இந்தியா): போட்டி கட்டணத்தில் 30% அபராதம், 2 தகுதி இழப்பு புள்ளிகள் சாஹிப்சாதா ஃபர்ஹான் (பாகிஸ்தான்): அதிகாரப்பூர்வ எச்சரிக்கை, 1 தகுதி இழப்பு புள்ளி ஹாரிஸ் ரவூஃப் (பாகிஸ்தான்): இரண்டு தனித்தனி குற்றங்கள்; இரண்டு முறை 30% அபராதம், 4 தகுதி இழப்பு புள்ளிகள் மற்றும் 2 போட்டிகள் இடைநீக்கம் ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா): அதிகாரப்பூர்வ எச்சரிக்கை, 1 தகுதி இழப்பு புள்ளி அர்ஷ்டீப் சிங் (இந்தியா): குற்றவாளி இல்லை என்று கண்டறியப்பட்டது, எந்த தடையும் இல்லை ICC Women's World Cup: 169 ரன்கள் குவித்த லாரா வோல்வார்ட்; இறுதிப்போட்டிக்குள் தென்னாப்பிரிக்கா!
கார் டிரைவர் கூறிய பட கிளைமாக்ஸ் திகைத்துப் போன இயக்குனர்
இயக்குனர் பாரதி கண்ணன் சமீபத்தில் தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல்,சரஸ்வதி சபதம் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஏ பி நாகராஜன் அவர்கள் வீட்டிற்கு சென்றாராம், அவரது மனைவியிடம் ஆசிர்வாதம் வாங்கினாராம். நம்மை விட பக்தி படங்களின் புகழின் உச்சம் தொட்டவர் என… The post கார் டிரைவர் கூறிய பட கிளைமாக்ஸ் திகைத்துப் போன இயக்குனர் appeared first on Tamilnadu Flash News .
அம்பாறையில் இராணுவ சிப்பாய் ,சக சிப்பாயால் படுகொலை
தனது மனைவியுடன் தகாத உறவை பேணி வந்த சக இராணுவ சிப்பாயை , இராணுவ சிப்பாய் படுகொலை செய்துள்ளார். அம்பாறை மகா ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் , சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , வீட்டின் உரிமையாளரான மற்றுமொரு இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது மின்னேரியா இராணுவ முகாமில் தானும் , கொலை செய்யப்பட்டவரும் கடமையாற்றி வருகிறோம். அவர் எனது மனைவியுடன் தகாத உறவில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் அறிந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு , திடீரென நான் எனது வீட்டுக்கு வந்தவேளை அங்கு , என்னுடன் பணியாற்றும் இராணுவ சிப்பாயும் மனைவியும் ஒன்றாக இருப்பதனை அவதானித்து , அவரை கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்தேன் என பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மகா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்
தட்கல் டிக்கெட் புக்கிங்.. இப்படி செஞ்சு பாருங்க.. சீட் கட்டாயம் கிடைக்கும்!
தட்கல் முறையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய நினைப்பவர்கள் இந்த வழியைப் பின்பற்றினால் சீட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தொடர்ந்து சொத்துகளைப் பெருக்கும் இந்தியாவின் 1% பணக்காரர்கள்! - G20 அறிக்கை கூறுவது என்ன?
சமீபத்தில் ஜி20 அமைப்பு உலக பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் இதோ... > 2000-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து புதுவித சொத்துகளில் 41 சதவிகிதத்தைக் கைப்பற்றி உள்ளனர் உலகின் 1 சதவிகிதத்தினர். > இதில் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கும் பாதி பேர் வெறும் 1 சதவிகித சொத்தை மட்டுமே பெற்றுள்ளனர். > 2000-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை, இந்தியாவின் ஒரு சதவிகித பணக்காரர்கள் தங்களுடைய சொத்துகளை 62 சதவிகிதம் விரிவுப்படுத்தி உள்ளனர். > இதே காலக்கட்டத்தில், சீனாவின் பணக்காரர்கள் 54 சதவிகிதம் தங்களது சொத்தை விரிவுப்படுத்தி உள்ளனர். G20 |ஜி20 New York தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் - யார் இந்த Zohran Mamdani? > அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதால், உலக அளவிலான சமத்துவமின்மை ஓரளவு குறைந்துள்ளது. > இந்த உலக அளவிலான பொருளாதார சமத்துவமின்மை ஜனநாயகம், பொருளாதார நிலைத்தன்மை, பருவநிலை வளர்ச்சி ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. > 2000-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை, உலகின் பாதி நாடுகளில் உள்ள 1 சதவிகித பணக்காரர்கள் தங்களது சொத்துகளைப் பெருக்கி உள்ளனர். > 2020-ம் ஆண்டு முதல், உலக அளவில் வறுமையைக் குறைக்கும் விகிதம் மிகவும் குறைத்துவிட்டது. > தற்போது உலக அளவில் 2.3 பில்லியன் மக்கள் மிதமான அல்லது தீவிர உணவு பாதுகாப்பின்மையை சந்தித்து வருகின்றனர். இது 2019-ம் ஆண்டை விட, 335 மில்லியன் அதிகமாகும். > உலக மக்கள் தொகையில் பாதி பேர் அடிப்படை மருத்துவ சேவைகள் பெறுவதில் சிக்கலை சந்திக்கின்றனர். தங்களது கையில் இருந்து பணத்தை வைத்தே மருத்துவ சேவைகளை பெறுவதால், 1.3 பில்லியன் மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளனர்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது
இந்தியாவின் பெங்களூருவில், மருத்துவர் ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்த நிலையில், முதலில் அது இயற்கை மரணம் கருதப்பட்ட நிலையில், பின்னர், அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது மொபைலை ஆய்வுக்குட்படுத்தியபோது, ஒரு புதிய அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளது. திடீரென மரணமடைந்த மருத்துவர் மனைவி பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிபவர் மஹேந்திர ரெட்டி (32). அவரது மனைவி, மருத்துவர் கிருத்திகா ரெட்டி (23). திருமணமாகி ஒரு ஆண்டு […]
TV Ad Volumes Decline 10% in Jan–Sep 2025, Yet Retains Strong FMCG Backing: TAM AdEx Report
Mumbai: Television advertising in India witnessed a marginal slowdown during the first nine months of 2025, with overall ad volumes dropping 10% year-on-year, according to the latest TAM AdEx Half-Yearly Advertising Report on Television (Jan–Sep 2025). Despite the dip, the medium remains a key pillar for advertisers, particularly in the FMCG, e-commerce, and personal care sectors.TAM AdEx, which monitors over 600 television channels, highlighted that Food & Beverages continued to dominate with a 21% share of total ad volumes, followed by Personal Care/Personal Hygiene at 16% and Services at 14%. Collectively, the top five sectors retained their rankings from the previous year and contributed nearly 88% of all television ad volumes. FMCG and Hygiene Categories Continue to Shine The report underlined the sustained dominance of FMCG players on television. Toilet Soaps retained the top spot among categories with a 6% share, while Toilet/Floor Cleaners emerged as the fastest-growing category, posting an 18% increase in ad volumes over 2024.Other high-growth segments included E-commerce – Online Shopping (+25%) and Corporate/Brand Image advertising (+49%), reflecting rising investments in digital-first and corporate reputation campaigns.Interestingly, newer categories such as Chocolates, Aerated Soft Drinks, and E-commerce Media/Entertainment made notable entries into the top 10 list, signaling a diversification in television advertising portfolios. Advertisers: HUL and Reckitt Benckiser Lead the Pack Among advertisers, Hindustan Unilever (HUL) and Reckitt Benckiser (India) maintained their leadership positions, followed by Godrej Consumer Products, Cadbury India, and Coca-Cola India.The top 10 advertisers collectively accounted for 42% of total TV ad volumes, demonstrating a continued concentration among established FMCG giants.New entrants to the top advertiser list included Nestl India and Star India, reflecting renewed momentum from the packaged foods and media sectors. Reckitt Benckiser Dominates Brand Rankings Reckitt Benckiser emerged as the clear leader at the brand level, with five of the top ten brands belonging to its portfolio — including Harpic Power Plus 10x Advanced, Dettol Toilet Soaps, and Lizol All-In-1.Hindustan Unilever also featured prominently with Surf Excel Easy Wash and Close-Up Ever Fresh among the top advertisers.The report noted that the top ten brands together contributed 10% of total television ad volumes. E-commerce, Auto and Education Among Fastest Risers Beyond the FMCG-heavy sectors, television advertising growth was also buoyed by E-commerce, automotive, and education and vocational training brands.The education category, in particular, recorded a fourfold increase in ad volumes year-on-year, suggesting a revival in career-oriented advertising after a pandemic-induced slowdown. GECs and News Channels Retain Dominance From a channel perspective, General Entertainment Channels (GECs) and News channels remained the preferred genres, jointly accounting for 57% of all TV ad volumes in the first nine months of 2025.While GECs saw a modest increase in their share—from 30% to 32%—the News, Movies, and Music genres experienced slight declines. Overall, the top five genres contributed over 92% of total advertising seconds aired on television. Digital Disruption Yet TV Remains Core Medium Industry analysts interpret the 10% dip in television ad volumes as a reflection of ongoing budget reallocations toward digital and connected TV platforms. However, TAM AdEx noted that television continues to play a central role in mass brand-building, particularly for FMCG and household product advertisers. “Television remains a critical storytelling platform for advertisers, offering unmatched reach across India’s diverse audiences,” the report stated, adding that the medium continues to complement digital investments rather than compete with them. Outlook As India heads into the festive and sports-heavy final quarter of 2025, advertising experts expect a rebound in television ad spends, particularly from FMCG, retail, and e-commerce players. While digital continues to grow rapidly, television remains the cornerstone of national media strategies, driven by its unmatched reach and consumer trust.
Dentsu India launches Dentsu AMP, appoints Dhruv Abrol and Tarika Gulabani as Managing Partners
MUMBAI: Dentsu India has launched Dentsu AMP, a new video-first content engine that helps brands create and scale high-quality storytelling with speed and efficiency. Built for today’s digital culture, Dentsu AMP combines human creativity with AI-enabled workflows to deliver video content that is quicker to produce, sharper in execution, and stronger in performance.To lead this next-generation initiative, Dhruv Abrol and Tarika Gulabani have been appointed Managing Partners. Both previously helmed TVA, driving creative and production innovation across some of India’s biggest brands. Abrol brings deep experience in setting up and scaling digital-first businesses, including Myntra and Tata Cliq’s international verticals, while Gulabani brings expertise in content strategy and production from Sony Entertainment, Star Plus, and Zee TV. Reporting to Amit Wadhwa, CEO, South Asia, Dentsu Creative & Media Brands, they will shape Dentsu AMP’s mission - building a modern content model where creativity, technology, and performance converge seamlessly.Dentsu AMP connects over ten in-house studios across India - spanning video, motion graphics, 3D/CG, sound, and post-production - powered by a full-stack AI backbone for ideation, editing, versioning, optimization, and targeting. From cinematic brand films to thumb-stopping social content, AMP is designed to service both ends of the spectrum - premium, human-crafted storytelling, and agile, AI-enabled content creation.Several brands - including Aditya Birla Fashion, Flipkart, Myntra, and Groww, have already partnered with Dentsu AMP, signalling early confidence in its ability to deliver RASS (Results as a service) by uniting speed and scale at their creative factories combined with performance, under one roof.[caption id=attachment_2479479 align=alignleft width=170] Amit Wadhwa [/caption] Wadhwa said, “Dentsu AMP is designed for a world where stories need to move as fast as audiences do. It brings together the best of craft, content, and technology to help brands tell their stories at scale - without losing what makes them human. It is where creativity performs, and performance inspires creativity.” Abrol and Gulabani said, “Dentsu AMP is built as a modern content engine for brands - combining full-stack production, data-driven creativity, and AI tools that optimise performance in real time. From high-impact films to daily social assets, we help brands make more content, faster, without losing craft or consistency.” Dentsu AMP aims to strengthen dentsu India’s innovation portfolio, complementing the Dentsu Lab - a hub for AI, immersive technology, and creative R&D, and the Dentsu Podcast Network, which drives storytelling in emerging formats. With expansion planned across major metros in the coming year, Dentsu AMP cements dentsu India’s position at the intersection of creativity, technology, and performance - a space where imagination scales, stories travel faster, and every frame drives measurable impact.
2026 தேர்தலில் திமுக –த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி –விஜய் ஸ்பீச்!
செங்கல்பட்டு : மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று (நவம்பர் 5, 2025) தமிழக வெற்றிக் கழக (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டையுடன் வந்த நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில், கரூர் நெரிசல் சம்பவத்தின் வேதனையில் அமைதி காத்தபோது, தவெகவுக்கு எதிராக வன்மத்துடன் அரசியல் வலைப்பின்னப்பட்டதாக விஜய் குற்றம் சாட்டினார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய் “நம் குடும்ப உறவுகளை […]
Lokal launches Sahi Jobs and AgriLokal to boost trust in employment and agriculture
Bengaluru: Lokal, a vernacular digital products platform, has launched two category-defining apps, Sahi Jobs and AgriLokal, aiming to bridge trust gaps in employment and agriculture for Bharat’s workforce and farmers. Both apps are now available on Google Play Store.Sahi Jobs is a 40-point verified job marketplace for blue- and grey-collar workers, tackling widespread hiring scams through AI-driven fraud checks, human review, and physical verification. The app delivers personalized job recommendations based on skills, intent, and location, and will eventually introduce employer reputation scores to reinforce trust.AgriLokal connects farmers directly with agronomists, providing real-time guidance on soil health, pest control, irrigation, and modern farming practices in their native language, helping improve yields, reduce costs, and accelerate scientific adoption in villages.[caption id=attachment_2479473 align=alignleft width=200] Jani pasha [/caption] “With AgriLokal and Sahi Jobs, we are deepening our commitment to solving real, everyday challenges for Bharat. These products reflect our broader vision of building dependable, language-first platforms that create lasting impact across work, livelihood and opportunity,” said Jani Pasha, Co-founder and CEO, Lokal. The launches mark Lokal’s evolution from a regional content platform to a multi-app digital ecosystem of 53 apps across categories including jobs, agriculture, matrimony, edutainment, wellness, finance, and more, all in 10 Indian languages. By addressing structural gaps in employment and agriculture, Lokal continues to strengthen its position as a trust-first category creator for India’s digital economy.Sahi Jobs and AgriLokal are live on Google Play Store, with plans to scale reach via more verified employers, agronomists, AI-driven fraud detection, and localized recommendations.
Scribbld wins digital and performance marketing mandate for Odysse Electric Vehicles
Mumbai: Scribbld, a Mumbai-headquartered independent creative and digital agency with a growing global presence, has secured the digital and performance marketing mandate for Odysse Electric Vehicles, one of India’s emerging electric two-wheeler brands.As part of the mandate, Scribbld has been entrusted with redefining Odysse’s digital identity, crafting a distinctive voice that connects with India’s younger, EV-curious audience. The agency will lead end-to-end social media management and performance marketing, creating a strong digital presence that showcases Odysse’s innovation, sustainability, and relevance in the country’s fast-evolving electric mobility landscape. The account will be handled from Scribbld’s Mumbai office.The partnership will also see Scribbld develop new digital IPs and social-first campaigns designed to humanise the brand and build community-driven engagement. The creative direction will focus on high-energy, culturally rooted storytelling that makes Odysse a name people see, hear, and remember across platforms.[caption id=attachment_2479467 align=alignleft width=206] Kajol Bheda [/caption]Speaking on the collaboration, Kajol Bheda, Founder of Scribbld, says, “We’re thrilled to partner with a brand that’s driving the electric mobility revolution in India. Being part of Odysse’s journey at such a pivotal time is exciting. We look forward to elevating its digital footprint with creativity, strategy, and culture driven storytelling.” [caption id=attachment_2479466 align=alignright width=200] Nemin Vora [/caption] Nemin Vora, CEO and Founder of Odysse Electric Vehicles, added, “We’re excited to collaborate with Scribbld as our strategic marketing partner in driving forward the conversation around electric mobility. Together, we aim to bring a fresh, dynamic energy to our social media presence and inspire a wider audience to embrace a cleaner, more sustainable future.”
அம்பாறையில் சொந்த சகோதரனை 4 வருடங்களாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சகோதரி கர்ப்பம்
கூடப்பிறந்த தனது தம்பியை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்த யுவதி கர்ப்பமடைந்த நிலையில் , குறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அம்பாறை , சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 22 வயது யுவதி வயிற்று வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில் , மருத்துவ சிகிச்சையின் போது, யுவதி கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. அதனை அடுத்து யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கர்ப்பத்திற்கு கூட பிறந்த தம்பியே காரணம் என தெரிவித்துள்ளார். அந்நிலையில் , 15 வயதுடைய தம்பியை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய போது நான்கு வருடங்களுக்கு முன்னர் தனக்கு 11 வயதாக இருக்கும் போதே , 18 வயதான அக்கா , தன்னை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் , அதனை தொடர்ந்து நான்கு வருடங்களாக அவ்வாறு தான் சகோதரியினால் பலாத்காரம் செய்யப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். அதனை அடுத்து சகோதரர்களான 18 வயது இளைஞனையும், 22 வயதான யுவதியையும் கைது செய்து சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
BGMI and Talented Flip India’s favourite ad format with scroll-native ‘BGMI Drops’ campaign
Bengaluru: BATTLEGROUNDS MOBILE INDIA (BGMI) and creative agency Talented have launched ‘BGMI Drops’, a tongue-in-cheek, scroll-native campaign that reimagines India’s notorious surrogate ad format for a generation raised on memes, satire, and internet culture.The campaign includes three short films, a digital storefront, and a treasure trove of Easter eggs, blending nostalgia with absurdist humor. The first video organically clocked 40 lakh views within 24 hours. Fans can explore the playful digital experience on trybgmi.com, “shopping” parody products, uncovering hidden references, and participating in the inside joke. “BGMI has always set the tone for pop culture in India,” said Srinjoy Das, Associate Director - Marketing and Product, KRAFTON India . “With BGMI Drops, we wanted to speak in the native tongue of our players - referential, meme-driven, and self-aware. The films don’t just entertain; they invite participation. We can’t wait to see how the community takes this and runs with it.” Ritika Shriram and Aaliya Sheikh of Talented added, “Surrogate ads were once about hiding intent. We turned that inside out. These films wear their disguise proudly, inviting viewers to spot the subtext - and in doing so, make BGMI part of everyday conversations.” By remixing classic gameplay items into ad-world icons, BGMI Drops is designed to be scrollable, memeable, and participatory, making fans an integral part of the joke.https://www.youtube.com/watch?v=0_nMPk66hAA&feature=youtu.behttps://www.youtube.com/watch?v=KpPYyVl4Ht8&feature=youtu.behttps://www.youtube.com/watch?v=FgmXw4PtXbw&feature=youtu.be
Mumbai: DoubleVerify, a software platform for media quality verification and ad performance optimization, has announced DV AI Verification™, a new offering designed to help advertisers identify and manage AI agent interactions and avoid low-quality AI-generated content. The launch reflects DV’s continued investment in AI-focused technologies to help marketers navigate an increasingly complex, AI-driven ecosystem. “From declared agents powered by platforms such as ChatGPT, Claude and Perplexity to undeclared, potentially malicious AI bots — as well as emerging personal and retail agents — advertisers are being challenged to navigate a digital ecosystem populated by a new generation of opportunities and threats,” said Mark Zagorski, CEO of DoubleVerify. “Add to that a content landscape increasingly flooded with low-quality, AI-generated material, and marketers are facing a surge of brand suitability concerns and wasted impressions. DV AI Verification™ delivers greater transparency across transactions and stronger content alignment for brands. DV stands apart with an independent, cross-platform technology stack purpose-built to help marketers manage AI agents and AI-impacted environments with confidence.” The offering will initially include Agent ID Measurement, an industry-first product that identifies and measures ad engagement with AI-powered chatbots to maximize ROI, and AI SlopStopper™ for Open Web, which helps advertisers avoid low-quality AI-generated content across programmatic environments.Launching in early 2026, AI SlopStopper™ for Social will extend these capabilities to social media platforms, ensuring advertisers can maintain brand suitability and ad effectiveness.DV AI Verification™ is part of DV’s Media AdVantage Platform, combining AI-powered media verification, ad optimization, and campaign measurement to deliver maximum media performance and return on ad spend.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தொழிற்பயிற்சியில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாத உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்கு தவெக விஜய் கேள்வி
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன. தவெக சிறப்புப் பொதுகுழு கூட்டம் அந்த வகையில் இன்று (நவ.5) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய தவெக தலைவர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம். ஆனால், இந்த சமயத்தில் நம் மீது வன்ம அரசியல் விமர்சனங்கள் பரப்பப்பட்டது. இதையெல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைகொண்டு முறியடிப்போம். அரசியல் செய்யவில்லை என பெயரளவில் பேசிவிட்டு, சட்டமன்றத்தில் முதல்வர் எவ்வளவு வன்மத்தைக் கொட்டினார் என்பதை மக்கள் உணராமலா இருப்பார்கள்? இந்தியாவில் யாருக்கும் கொடுக்காத கட்டுப்பாடுகளை எங்களுக்கு கொடுத்தார்கள். தவெக சிறப்புப் பொதுகுழு கூட்டத்தில் விஜய் நாங்கள் மக்களுக்கு வசதியாக ஒரு இடம் கேட்போம். அவர்கள் நெருக்கடியான ஒரு இடத்தை கொடுப்பார்கள். அது வாடிக்கையாகவே இருந்தது. இந்தியாவில் எந்த கட்சிக்கும் விதிக்காத விதிமுறைகளையெல்லாம் எங்களுக்கு விதித்தார்கள். நம்மைப் பற்றி விமர்சிக்கும் நேர்மைற்ற குறுகிய மனம் கொண்டு முதல்வருக்கு சில கேள்விகள் இந்த கபட நாடக திமுக அரசின் பொய்களை வாதிட முடியாமல் கோடிகளை கொட்டி அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் திக்குமுக்காடி நின்றதை முதல்வர் அறியவில்லையா? அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைத்தார்கள். அதை அவமதிப்பதை போல பத்திரிகையாளர்களை சந்தித்து பொய் கூறினார்கள். 50 வருடமாக பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய முதல்வர் சட்டமன்றத்தில் பேசியது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய் என்பதை நான் சொல்லவில்லை. நீதிமன்றம் சொல்லியிருக்கிறது என்று பேசியிருக்கிறார்.
கலையரசன் பத்தி எங்களுக்கு இப்பவே ஒரு உண்மை தெரிஞ்சாகணும் பிக் பாஸ்: சொல்லுவீங்களா, மாட்டீங்களா?
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலையரசனுக்கு ஒரு எபிசோடுக்கே பெரிய தொகையை சம்பளமாக கொடுத்தார்கள் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. இதுவரை வெளியேற்றப்பட்டவர்களில் கலையரசன் தான் அதிக தொகையுடன் வந்திருக்கிறாராம்.
உங்களுடன் ஸ்டாலின்: சிவகாசியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு? ஆட்சியரிடம் ஆவேசப்பட்ட பெண்; பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக, அரசு புறம்போக்கு நிலம் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நதிக்குடி வருவாய் கிராமத்தில் உள்ள நத்தம் சர்வே எண் 1706/1, அரசு புறம்போக்கு காலியிடத்தில், அந்தப் பிரமுகர் சட்டவிரோதமாக வீடுகள் கட்டி, வாடகைக்கு விட்டுவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன், அந்த நிலத்தை மீட்டெடுத்து ஊராட்சி கனிம வள நிதியின் மூலம் கல்யாண மண்டபம், கழிவறை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு கட்டிடங்கள் அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர். ஆவேசமாகப் பேசிய பெண் ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனக் கூறி, இன்று வெம்பக்கோட்டை வட்டம் கொங்கன்குளம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நிகழ்ச்சியில், நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆட்சியர் சுகபுத்திராவிடம் நேரடியாக ஆவேசமாகப் பேசியுள்ளார். அந்தப் பெண் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், மனு தொடர்பாக நீண்ட நாள் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசும் அந்தப் பெண்ணின் பேச்சு பொதுமக்களிடம் பேசுபொருளாகியுள்ளது. விருதுநகர்: 'இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம்' - இரிடியம் மோசடியில் அதிமுகவினர் கைது
த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்! என்னென்ன ?
செங்கல்பட்டு : மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று (நவம்பர் 5, 2025) தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டையுடன் வந்த நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் பணிகள், பூத் கமிட்டி வேலை, தொண்டர் அணி இயக்கம், கட்சி விரிவாக்கம் ஆகியவற்றைப் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அது மட்டுமின்றி, கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இதில் […]
தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்?
தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்? தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் சண்டி ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். சண்டி ஹோமம் சண்டி என்ற மகாசக்தி ஆதிதேவியர்களான கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவரும் ஒன்றிணைந்த வடிவம். இவர்களை வெல்லவே முடியாது என்பதை நிரூபித்த நாள்களே நவராத்திரி என்றானது. சகல தெய்வங்களின் அம்சமாக ஆதிபராசக்தி எடுத்த வடிவமே சண்டி. இந்த சண்டியை ஆராதித்து செய்யப்படுவதுதான் சண்டி ஹோமம். சண்டி ஹோமத்தைச் செய்தாலோ அல்லது கலந்து கொண்டாலோ சகல துக்கங்களில் இருந்தும் விடுபடலாம். தீய சக்திகள், எதிரிகளிடம் இருந்தும் தப்பித்து, வெல்லலாம் என்பது நம்பிக்கை. மூவரின் அனுகிரஹத்தால் ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம், அதிகாரம் போன்றவை பெறலாம் என்பது உறுதி. அசுர சக்திகளின் கொடுமையைத் தாள முடியாத தேவர்களும் ரிஷிகளும் ஒன்று கூடி அன்னை ஆதிபராசக்தியை சரண் அடைந்தனர். சகல தெய்வங்களின் சங்கமத்தாலேயே மாபெரும் அந்த அசுரக் கூட்டத்தை அழிக்க முடியும் என்று அறிந்தனர். எனவே மகாசண்டி எனப்படும் தேவியை வரவைக்க மார்க்கண்டேயர் அருளால் உருவான சண்டி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து பெரும் ஹோமம் ஒன்றை நடத்தினார். அதுவே சண்டி ஹோமம் எனப்பட்டது. இந்த ஹோமத்தின் விளைவால் மாபெரும் சக்திகள் ஒன்றிணைந்து மகாசண்டியாக உருவானாள். தீய சக்திகள் அழிக்கப்பட்டன. சண்டி ஹோமம் அதன்பிறகு இந்த மகாசண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு யார் சங்கல்பித்துக் கொண்டாலும் அவர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் என்று அன்னை மார்க்கண்டேயருக்கு உறுதி அளித்தாள். அந்நாளில் தேவர்கள், ஞானிகள், அரசர்கள் தொடங்கி இந்நாளில் துக்கத்தில் தவிக்கும் சாமானிய மக்கள் வரை தங்களது இஷ்ட காரியங்களை இந்த சண்டி ஹோமத்தால் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது ஆன்மிக நம்பிக்கை. குறிப்பாக கவலைகள் தீரும்; வாழ்க்கை அமைதியாக வளமை பெறும் என்பது உறுதி. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இந்த சண்டி ஹோமத்தால் உலக நன்மை உருவாகும்; சத்ரு பயம் நீங்கும். லஷ்மி கடாட்சம் கிட்டும். படிப்பில் படிப்பில் ஒழுக்கத்தில் முன்னேற்றம் உருவாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிள்ளை பாக்கியம் கிட்டும். தொழில் முன்னேற்றம்.; வியாபார விருத்தி உண்டாகும். அனைத்து காரியங்களும் வெற்றியாகும். கிரக தோஷங்கள் நீங்கும். எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இத்தனை சிறப்பான ஹோமம் உங்கள் குடும்ப நன்மைக்காக சக்தி விகடன் நடத்தவுள்ளது. இது சாந்நித்யம் மிக்க கோயில்களில் சித்தர் பீடங்களில் மட்டுமே செய்யப்படுவது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் வெகு சிறப்பான ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. சண்டி ஹோமம் வேறெங்கும் காண முடியாத வகையில் சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ள கோயில் இது. இங்கு வந்துவிட்டாலே ஒருவரின் தோஷங்கள், ஜோதிடக் கோளாறுகள், பாவங்கள், சாபங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ரிஷிகளின் வாக்கு. இங்குள்ள ஸ்ரீஅகஸ்திய மகாசிவ நாடி ஜோதிட மையம் மிகப் பிரபலமானது. இங்கு துல்லியமாகக் கணித்த ஜோதிடத்தால் பலரது பிரச்னைகளையும் தீர்த்துள்ளது. இங்குள்ள கோசாலை புனிதம் மிக்கது. இங்கு வெகு அபூர்வமான கோமாதாக்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் பூஜைகளும் ஹோமங்களும் சிறப்பான பரிகாரமாக விளங்குகின்றன. இங்கு வந்தாலே ஒருவரின் வாழ்வு வளம் பெரும்; முன்னேற்றம் உருவாகும் என்பது பலரது நம்பிக்கை. எந்த பிரச்னைக்காக இங்கு வந்து வேண்டினாலும் கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள். சண்டி ஹோமம் வேத காலத்தில் 48,000 ரிஷிகள் கூடி பல வேள்விக்கு வித்திட்ட இடம்தான் இந்த தாருகாவனம் சித்தர் பீடம். நித்ய யக்ஞ பூமியாக இருந்த இந்த புண்ணிய பூமி, அரூபமான சித்தர்களின் அருளாசியால் இன்றும் நல்ல அதிர்வுகளால் ஜொலித்து வருகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே சித்தர்களின் தவ பூமியாகவும் சிவ வழிபாட்டுத் தலமாகவும் இருந்த இந்த இடம் தற்போது குருஜி. ப.கருணாகரன் சுவாமிகளுக்கு சித்தர்களின் உத்தரவால் இங்கு பிரமாண்டமான சித்தர் பீட ஆலயமாக எழும்பியுள்ளது. இதனால் வரும் 17-11-2025 கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கும் மேல் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் இங்கு மகாசண்டி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மகா சண்டி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் உங்கள் பிரச்னைகள் யாவும் நிச்சயம் நீங்கும். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 சண்டி ஹோமம் ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
BB Tamil 9: வீட்டை எதிர்த்து கல்யாணம், மனைவியின் வைராக்கியம், பிரவீன் பிக்பாஸ் சென்றது ஏன்?
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தோற்றுவிடும்போல! அந்தளவுக்கு கூச்சலும் சத்தமுமாக தினமும் காட்சிகள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல். 20 போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து பேர் வெளியேறிவிட்டார்கள். பிரவீன் காந்தி, ஆதிரை, கலையரசன், நந்தினி,, அப்சரா ஆகியோர் வெளியேறிய நிலையில் பிரஜின், சான்ட்ரா திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நான்கு பேர் வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்திருக்கிறார்கள். இந்த சீசனில் பெரும்பாலான போட்டியாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமானவர்கள்தான். பிரவீன், கமருதீன், சபரி என சிலர் சின்னத்திரை ஏரியா ஆட்கள். Praveen பிரவீன், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர். சினிமா முயற்சியில் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஐஸ்வர்யாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யா 'ராஜா ராணி' முதலான சில சீரியல்களில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா பிரவீன் இருவரையும் அறிந்த சிலரிடம் பேசியபோது, 'ராஜா ராணி' ஒளிபரப்பான நாட்களில் ஐஸ்வர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு வர்றது போறது எல்லாமே பிரவீன்தான். காதலை முதன் முதலாச் சொன்னது ஐஸ்வர்யா. பிரவீன் வீட்டுல இந்தக் காதலுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனா ஐஸ்வர்யா வீட்டுல காதலை ஏத்துக்கல. நண்பர்கள் வட்டாரத்துல சிலர் பேசிப் பார்த்தும் ஐஸ்வர்யாவின் வீட்டுல காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. வேற வழி இல்லாம அந்த எதிர்ப்பை மீறித்தான் ரெண்டு பேரும் சில வருடங்களுக்கு முன்னாடி கல்யாணம் செய்துகிட்டாங்க. ஒருகட்டத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா வீட்டுல சமாதானம் ஆகிட்டாங்க, ஐஸ்வர்யா அதை தன் இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தாங்க. அதனால சீரியலோ, சினிமாவோ நாலு காசு சம்பாதிச்சு வாழ்க்கையில ஒரு நிலைக்கு வந்தாகணும் என்கிற வைராக்கியத்துல ரெண்டு பேரும் ஓடிட்டிருக்காங்க' என்றார்கள் அவர்கள். 'அந்த நிகழ்ச்சிக்குப் போயிட்டு வர்றவங்க பெருசா வர முடியறதில்லன்னு சிலர் இப்பவும் பேசிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனாலும் 'எல்லாம் நம்ம கையிலதானே இருக்கு, பார்த்துக்கலாம்'னு நம்பிக்கையுடன் கிளம்பிப் போனார். இப்ப அந்த வீட்டுல நடக்கிற சில விஷயங்களைப் பார்க்கிறப்ப கொஞ்சம் பயமாத்தான் இருக்கு' என நெருக்கமானவர்களிடம் கவலையைப் பகிர்ந்து வருகிறாராம் ஐஸ்வர்யா.
ஆந்திரா: மாணவிகளை மசாஜ் செய்யச் சொன்ன பள்ளி ஆசிரியை; சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?
ஆந்திராவில் ஆசிரியை ஒருவர் மாணவிகளைக் கொண்டு தனது கால்களை பிடித்துவிட செய்த சம்பவம் வைரலாகி இருக்கிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பந்தபல்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் சுஜாதா. அவர் வகுப்பில் இருந்த போது இரண்டு மாணவிகளை அழைத்துத் தனது கால் வலிக்கிறது என்று கூறி கால்களை மசாஜ் செய்துவிடும்படி உத்தரவிட்டுள்ளார். மாணவிகள் ஆசிரியையின் கால்களைப் பிடித்து பிடித்துவிட்டனர். ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் மாணவிகள் ஆசிரியை தனது போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். தனது காலைத் தூக்கி மற்றொரு இருக்கை மீது வைத்திருந்தார். அவரது காலை மைனர் மாணவிகள் பிடித்து விட்டனர். அந்தக் காட்சியை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுவிட்டனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது. விசாரணையின் அடிப்படையில் ஆசிரியை சுஜாதா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பணி நேரத்தில் வகுப்பில் கால்களை ஒழுங்கீனமாக வைத்திருந்தது மற்றும் போனில் பேசியது, மாணவிகளை சொந்த தேவைக்குப் பயன்படுத்தியது, பணியைச் செய்யாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக சுஜாதா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் சுஜாதா இதே போன்று மாணவிகளை மசாஜ் செய்ய சொல்லி சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி
தவெக கூட்டம்: கரூர் செந்தில் பாலாஜி... அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க- ஆதவ் அர்ஜுனா
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன. தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் அந்தவகையில் இன்று (நவ.5) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, சூழ்ச்சியென்றால் என்னவென கரூரில் பார்த்துவிட்டோம். சூழ்ச்சி செய்த திமுக இன்று மக்கள் மத்தியில் குற்றவாளியாக நிற்கிறது. திமுகவின் பொய்ப் பிரசாரங்களை தனது அமைதியின் மூலம் முறியடித்து மௌனப் புரட்சியை தலைவர் செய்திருக்கிறார். நாங்கள் ஓடிவிட்டோமா? நாங்கள் தலைமறைவாகிவிட்டோமா? கலைஞரைக் கைது செய்த போது அவரின் மகன் ஓடினாரே? நாங்கள் வரலாற்றை பேசட்டுமா? இந்தியாவின் நம்பர் 1 நடிகர், அதிகப்படியான சம்பளம் என அதையெல்லாம் விட்டு விட்டு தலைவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். திமுகவுக்கு 10 வருடம் வேலை பார்த்ததற்காக பாவமன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 2021 தேர்தலின் போது கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து தலைவர் உங்களுக்கு ஆதரவு கொடுத்தாரே? அவர் மீது இவ்வளவு விமர்சனமா? தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா நாகப்பட்டினத்தில் பேசும்போதே நல்ல இடமும் மக்களுக்கு பாதுகாப்பும் வேண்டும் எனத் தலைவர் பேசினார். முதல்வர், துணை முதல்வர் கூட்டங்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மூலம் மக்களைக் கூட்டுகிறார்கள். நாங்கள் அப்படியா மக்களை கூட்டினோம்? காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் நாங்கள் 10,000 பேர்தான் வருவோம் எனக் கூறியதாகச் சொல்கிறார்கள். நீங்கள் திருவாரூரை பார்க்கவில்லையா? நாகப்பட்டினத்தை பார்க்கவில்லையா? கூட்டம் கூடும் என உங்களுக்கு தெரியாதா? தெரியவில்லையெனில் உள்துறை அமைச்சர் பதவி விலகுங்கள். கரூர் செந்தில் பாலாஜி ரவுடிப்பய அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க. இன்னும் ஆறே மாசம்தான் இருங்க. பார்த்துக்குறோம். கோவை பெண் பாலியல் வன்கொடுமையில், அந்தப் பெண் அந்த நேரத்தில் ஏன் அங்கே சென்றார் என திமுகவினர் கேட்கிறார்கள். உங்கள் வீட்டிலெல்லாம் பெண் பிள்ளைகள் இல்லையா? எந்த இடத்திலும் இல்லாத வரவேற்பு கரூரில் இருந்தது. எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை. அதனால்தான் கரூரில் தலைவர் போலீஸூக்கு நன்றி கூறினார். சம்பவம் நடந்த அன்று கரூருக்குள் தவெகவினரை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர். நாங்கள் கரூருக்கு வெளியேயே காத்திருந்தோம். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் சூழ்ச்சி செய்து என்ன செய்தீர்கள் என எங்களுக்குத் தெரியாதா? தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் இந்தக் குடும்பம் மட்டும்தான் 100 ஆண்டுகள் ஆள வேண்டும் என்ற எண்ணம். பெரிய நடிகர்களெல்லாம் ரெட் ஜெயன்ட்டில் கையெழுத்திட்டு விட்டார்கள். தலைவர் நினைத்திருந்தால் ரெட் ஜெயன்ட் மூலம் 500 கோடி ரூபாய் சம்பாதித்திருக்க முடியும். 5 வருடத்துக்கு முன்பு மாற்றம் என பேசிய நடிகரெல்லாம் இப்போது இவர்களின் ரெட் ஜெயன்ட்டில் கையெழுத்தை போட்டு இணைந்துவிட்டார். செந்தில் பாலாஜியும் அன்பில் மகேஷூம் நடித்ததிலேயே மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது. எந்த கட்சித் தலைவரும் உயிர்களைப் பலிகொடுக்க நினைக்கமாட்டார் என ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், தவெக கொல்லும் நீதி வெல்லும் என முரசொலி தலையங்கம் எழுதுகிறது. துபாய்க்கு தியாகம் செய்ய சென்றதை போல உடனே கரூருக்கு ஒரு நெப்போ கிட் ஓடி வருகிறார். வெறும் 1 மணி நேரம் இருந்துவிட்டு ஓடிவிட்டார். முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை. எழுதிக் கொடுப்பதை பேசுகிறார். அதிகார மமதையில் இருக்கிறார்கள். விஜய்க்கு எந்த ஆலோசனையும் தேவையில்லை. விஜய் அதிகம் பேச மாட்டார். எல்லாம் செயலில் காட்டுவார். கரூர் டிஎஸ்பி, செந்தில்பாலாஜி தும்மினால்கூட கைக்குட்டையை எடுத்துக்கொடுப்பார். நாங்கள் கேட்ட இடத்தை அவர்கள் கொடுக்கவில்லை. திமுகவின் ரவுடி அரசியல் எங்களுக்குத் தெரியவில்லை. அரசியலில் யாரை வேண்டுமானலும் கைது செய்துகொள்ளுங்கள். ஆனால் மக்களின் உயிரில் விளையாடாதீர்கள். தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் கேலி செய்துகொண்டிருக்கிறார்கள். தைரியம் இருந்தால் என் தலைவர் மீது கை வையுங்கள். அதிகாரம் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்வீர்களா? எங்களுக்கும் அரசியல் தெரியும். ஆனால் மக்கள் பாதுகாப்புதான் முக்கியம். உதயநிதி வாக்கிங்போனால் யாரும் கண்டுக்க மாட்டாங்க. எங்க தலைவர் போனால் அவ்வளவு கூட்டம் கூடும். சாதி, மதம், ஊழல் பார்த்து அரசியல் செய்யவில்லை. இதற்கு மேல் எங்களுக்கு என்ன கொள்கை வேணும். ஸ்டாலின் திமுக என்றால் என்ன தெரியுமா? பேப்பர் கொடுப்பார்கள் அதை அவர் படிப்பார். அவரின் மகனும், மருமகனும் இயக்குவது தான் திமுக. எம்.ஜி.ஆருக்குப் பிறகு திமுகவைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒரே நபர் நான்தான் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் எஸ்.பி, டி.எஸ்.பியை சஸ்பென்ட் செய்வார்கள். கரூரில் ஏன் செய்யவில்லை? ஏனெனில் இது கூட்டுச்சதி. செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், உதயநிதி சேர்ந்து செய்த கூட்டுச்சதி இது. மக்களை சாவடிக்கும் அரசியலை கலைஞரிடம் இருந்த சீனியர் அரசியல் தலைவர்கள் செய்ய மாட்டார்கள். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த எங்கள் தலைவர் 9 மணியில் இருந்து 6 மணி வரை சாப்பிடாமல் கண்ணீரை மட்டுமே சிந்திக்கொண்டிருந்தார். இனி அமைதிக்கு பின் புயல்தான். நமக்கு 2026 இல் 26% க்கு மேல் வாக்கு வங்கி இருக்கிறது. தனித்தே வெல்வோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த தீயசக்தியை வீழ்த்தக்கூடியவர் தலைவர் மட்டுமே. தூய்மைப் பணியாளர்கள் கூலிக்காக போராடிய போது முதல்வர் கூலி படம் பார்த்து ரிவியூவ் சொல்லிக்கொண்டிருந்தார். இதுதான் அவர்களின் உணர்வற்ற அரசியல் என்று பேசியிருக்கிறார்.
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி – 6 பேர் பலி- பலா் காய
பிலிப்பைன்ஸ் நாட்டினை நேற்று தாக்கிய கல்மேகி என்ற சூறாவளியால் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்… The post பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி – 6 பேர் பலி- பலா் காய appeared first on Global Tamil News .
கார்த்திகை தீபம் நாடகத்தில் சாமுண்டீஸ்வரியை பஞ்சாயத்தில் நிற்க வைத்து சில காணாமல் போன விஷயத்தில் குற்றம் சாட்டுகின்றனர். அவள் தனக்கும், இதற்கு சம்பந்தமே இல்லை என்கிறாள். ஆனாலும் ஊர்க்காரர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர். இதனிடையில் ரேவதிக்கு அதிர்ச்சிகரமான உண்மை ஒன்று தெரிய வருகிறது.
Disrptve Communications unveils new-age storytelling with AI for Sarab Khanijou’s couture brand DHUN
MUMBAI: An Indian integrated communications marketing agency, Disrptve Communications, which focusses on blending creativity and technology, recently unveiled a storytelling asset for Delhi-based designer Sarab Khanijou. The AI-crafted asset, DHUN — A Melody in Motion, showcases Sarab’s couture collection, presenting hand-embroidered craftsmanship through the lens of generative AI.For this project, Disrptve Communications delved deeper into transforming a sector’s perception based on tangibility into an immersive digital visual narrative without changing the fundamentals. The agency’s in-house tech and creative divisions looked to ensure that every frame presented the rhythm and originality of Khanijou’s collection.The process started with a highly detailed photo capture framework designed by Disrptve’s tech team to ensure perfect lighting and uniformity across every garment. The detailed photoshoot saw numerous high-resolution images that helped capture the depth of embroidery, sequins, and the fabric’s movement. These captures were used to train custom lightweight AI models, LoRAs, to present unique visual and textural output.Fortified with these tailored models, Disrptve’s creative team built several mood-driven compositions inspired by DHUN’s themes of rhythm, heritage, and motion. Using a proprietary workflow that integrates Flux, and advanced inpainting techniques, Disrptve recreated the garments with spotless precision to ensure that the couture’s emotion remained intact while elevating its perception through AI.Speaking about the digital asset, Chetan Chopra, Chief Business Officer, Disrptve Communications, said, “It has been an honour to work on Sarab’s unique project in telling the tale of couture’s timeless heritage through modern-day AI’s lens. What we achieved with DHUN is more than mere digital enhancement but a contemporary way of storytelling where AI doesn’t replace creativity but refines it. We’re enabling designers to visualise their craft in ways that were previously not thought of.” The outcome was a campaign shoot and teaser videos that captured the unique movement, emotion, and craftsmanship of DHUN. Designer Sarab Khanijou was initially skeptical about bringing AI and couture together. He was moved upon seeing the final results. Sarab said, “Seeing the photos and videos, I was convinced I made the right choice. The Disrptve team has brought to life a contemporary flavour of age-old Indian traditional wear design.” Disrptve Communications added that it is contributing steadily to AI-driven creative production, showcasing how technology can uplift storytelling for an array of industries, including fashion, entertainment, and luxury branding
இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது
பாலஸ்தீன கைதி ஒருவர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய வன்முறை விடியோ கசிந்ததால், இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் மேஜர் ஜெனரல் யிஃபாத் தோமர்-யெருஷல்மி கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு இஸ்ரேலின், எஸ்டி டீமன் ராணுவத் தளத்தின் சிறையில், பாலஸ்தீன கைதி ஒருவரை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யும் விடியோ, கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தாக்குதலுக்கு ஆளான பாலஸ்தீனர் கடுமையான காயங்கள் மற்றும் எலும்பு […]
விமானம் விபத்துக்குள்ளானதில் 7 போ் பலி
அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை… The post விமானம் விபத்துக்குள்ளானதில் 7 போ் பலி appeared first on Global Tamil News .
பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவு…ஆதாரத்தை கொண்டு வந்து ராகுல் காந்தி அதிரடி!
டெல்லி :இன்று மதியம் 12 மணிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘THE H FILES’ என்ற தலைப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து, ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் நடந்த வாக்கு மோசடி குறித்து ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். ஹரியானாவில் மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், அதில் 25 லட்சம் வாக்குகள் போலியானவை என்றும், அதாவது எட்டில் ஒரு வாக்கு திருடப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக, ஒரே பிரேசில் மாடலின் புகைப்படத்தைப் பயன்படுத்தி […]
கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்?- தவெக கூட்டத்தில் திமுகவை சாடிய நிர்மல் குமார்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன. தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் அந்தவகையில் இன்று (நவ.5) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார், குடும்பத்தை வளர்ப்பதற்காகவும் கொள்ளையடிப்பதற்காகவும்தான் ஸ்டாலின் கூட்டங்களை நடத்துகிறார். அவர் நடத்தும் கூட்டங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. ஒன்றரை லட்சம் தமிழர்கள் இறந்தபோது திமுகவினர் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு அமைச்சரவைக்கு பேரம் பேசிக்கொண்டிருந்தனர். கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்? இந்த சதிகார திமுக கும்பலை அரசியலை விட்டு அனுப்ப வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம். இதை தவிர வேறு எதையாவது மாற்றி மக்கள் பேசுகிறார்களா? ராம்சார் நிலத்தில் கட்டட அனுமதி கொடுத்து பல கோடிகளை கொள்ளையடிக்கிறார்கள். தவெக இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ கிட்னியை திருடி ரோல்ஸ் ராய்ஸ் கார் கூட வாங்க முடியவில்லை என வருந்துகிறார். இதுதான் திமுக எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களின் எண்ணம். அவர்கள் இனி திருந்தமாட்டார்கள். நாம்தான் திருந்த வேண்டும். தவெகவில் இருக்கும் கட்டமைப்பு வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மட்டும் தான் என்று பேசியிருக்கிறார்.
திருப்பூரில் சொத்து தகராறு? ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் பலியான சோகம்; நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ராமசாமி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (43). ஓவிய ஆசிரியர். இவரது மனைவி திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த கெளசல்யா (40). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியரிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. கெளசல்யாவின் தந்தை அருள்மரியனுக்கும் கௌசல்யாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. சொத்தை விற்பனை செய்த பணத்தைத் தனக்குக் கூடுதலாகக் கொடுக்க வேண்டுமென கெளசல்யா, கடந்த ஓராண்டாக தனது தந்தையிடம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு கெளசல்யாவின் தந்தை மறுப்பு தெரிவித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணையுடன் வந்த கெளசல்யா, விரக்தி அடைந்த மனநிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பில் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். கெளசல்யா தொடர்ந்து உடலில் தீப்பற்றவே அலறியபடி ஓடினார். விடுமுறை நாள் என்பதால் அருகில் யாரும் இல்லை. தீக்காயம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தார். அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், கெளசல்யாவை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 80 சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த கௌசல்யா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து கெளசல்யாவின் கணவர் பிரபாகரன் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் தற்கொலை வழக்குப் பதிந்து சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்து, நேற்று மாலை கணவர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.
'74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்?
கனடா - வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் டாப் சாய்ஸ்களில் ஒன்று. ஆனால், இந்த சாய்ஸ் இனி தொடருமா என்கிற கேள்வி தற்போது பெரிதாக எழுந்துள்ளது. எவ்வளவு நிராகரிப்புகள்? கடந்த ஆகஸ்ட் மாதம், 74 சதவிகித இந்தியர்களின் கல்வி விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது கனடா அரசு. இந்த சதவிகிதம் கடந்த ஆண்டைவிட, இரண்டு மடங்கு தாண்டியது. கனடா - கல்வி விசா New York தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் - யார் இந்த Zohran Mamdani? கடந்த ஆகஸ்ட் மாதம், கிட்டத்தட்ட 4,500 இந்தியர்கள் கனடா நாட்டின் கல்வி விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 1,200 விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு அரசு பல நாடுகளைச் சேர்ந்த விசா விண்ணப்பங்களை நிராகரித்து இருந்தாலும், இந்தியர்களின் கல்வி விசா தான் பெருமளவு நிராகரிக்கப்பட்டுள்ளது. கனடாவின் கெடுபிடி ஏன்? 2023-ம் ஆண்டு, கனடா அரசு இந்தியாவில் இருந்து வந்த 1,500 போலி கல்வி விசா விண்ணப்பங்களைக் கண்டுபிடித்ததன் விளைவே இந்தியர்களுக்கு இந்தக் கெடுபிடி. போலி ஆவணங்களைக் கொடுத்து பல இந்தியர்கள் கல்வி விசாவைப் பெற்றிருக்கின்றனர். நிரந்தர குடியுரிமை சோதனையின்போது, இந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால்தான், தற்போது, இந்தியர்களின் நிதி இருப்பு முதல் கல்வி ஆவணங்கள் வரை மிகவும் கவனமாக ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வே கிட்டத்தட்ட விசா நேர்காணலைப் போல நடத்தி வருகிறது கனடா அரசு. உஷாராக வேண்டியது அவசியம்! உலக அளவிலேயே, கனடா கல்வி விசா நிராகரிப்பு விகிதம் 40 சதவிகிதம் இருக்கும்பட்சத்தில், இந்தியாவிற்கு மட்டும் 74 சதவிகிதம். கனடா நாட்டின் இந்த நகர்வு... இனி வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்தியர்கள் கனடாவைத் தாண்டி, வேறு நாட்டைத் தேடுவது அவசியமாகிறது என்பதை புரிய வைக்கிறது. தங்கம் விலை உயரும்போது தங்க அடமானக் கடன் பெறுவது புத்திசாலித்தனமா?
ஹரியானா தேர்தலில் முறைகேடு: அடுத்த குண்டை தூக்கிப்போட்ட ராகுல் காந்தி!
டெல்லி :ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறியபோதிலும், பாஜக சில தொகுதிகளில் வென்றது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டு வைத்துள்ளார். “வாக்குத் திருட்டு சதி நடந்தது. காங்கிரஸ் வெற்றி பெறுவதைத் தடுக்க அது செய்யப்பட்டது” என்று கூறி, ‘THE H Files’ என்ற தலைப்பில் ‘ஹைட்ரஜன் குண்டு’ போன்ற பரபரப்பான ஆதாரங்களை இன்று (நவம்பர் 5, 2025) செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். இந்த அம்பலம், […]
நியூயார்க் நகர மேயராகிறார் இந்திய வம்சாவளியான சோஹ்ரான் ம்தானி !
நியூயார்க் நகரம் (New York City – NYC) என்பது அமெரிக்காவில் உள்ள அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். இது
இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு 'நேரு'தான் காரணமா? - சசி தரூர் கருத்தும் வரலாறும்!
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இந்திய வாரிசு அரசியல் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்தியாவிலுள்ள வாரிசு அரசியலுக்கு நேருவும் காரணம் எனக் குற்றம்சாட்டி எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என்று அக்கட்டுரையில் கூறியுள்ள அவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட நேரு குடும்பத்தின் செல்வாக்கு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் பிணைந்துள்ளது. நேருவின் குடும்பம் பிறப்புரிமை அடிப்படையில் அரசியல் தலைவராகும் கருத்தாக்கத்தை வலிமைப்படுத்தியது. அது எல்லா கட்சிகளிலும், பகுதிகளிலும், எல்லா மட்டத்திலும் பரவியுள்ளது என்கிறார் சசி தரூர். ராகுல் காந்தி, சசி தரூர் ஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு வாரிசு அரசியலை அறிமுகப்படுத்தவில்லை என்பதே வரலாறு சொல்லும் உண்மை. நேரு குடும்பம் அரசியல் செல்வாக்குமிக்கதாக இருப்பதற்கு அந்தக் குடும்பத்துக்கு வெளியே உள்ள இரண்டு நபர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். முதலாவது லால் பகதூர் சாஸ்திரி, இரண்டாவது காமராஜர். நேருவின் தேர்வு நேரு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது உடனடியாக சாஸ்திரிக்கு கேபினெட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் நேரு தனது விருப்பமாக இல்லாமல் கட்சிதான் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் விரும்பினார். சிபி ஶ்ரீனிவாஸ்தவா 1995ம் ஆண்டு எழுதிய Lal Bahadur Shastri: A Life of Truth in Politics புத்தகத்தில், தன்னுடைய அரசியல் வாரிசு குறித்து நேரு, அதை கட்சி முடிவு செய்யும். எனக்கு தனிப்பட்ட விருப்பங்கள் இல்லை. ஆனால் அது என் மகளாக மட்டும் இருக்கக் கூடாது எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேருவைத் தொடர்ந்து டார்கெட் செய்யும் பாஜக... ஏன்?! நேரு முன்னதாக ஜெய்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தலைமைத்துவம் என்பது சொத்து போல கடத்தப்படும் என்று யாரும் கற்பனை கூட செய்து பார்க்கக் கூடாது. அதனைச் சேவை மற்றும் தியாகத்தின் மூலம் சம்பாதிக்க வேண்டும் எனப் பேசியிருந்தார் நேரு. நேருவின் இந்த உறுதியான நிலைப்பாட்டைக் கடந்து இந்திரா காந்தி பிரதமரானது எப்படி? மொரார்ஜி தேசாயின் விரக்தி 1966, ஜனவரி 11ம் தேதி உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கந்தில் சோவியத் மத்தியஸ்தத்தில் பாகிஸ்தானுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இறந்தார். டெல்லியில் இருந்து சென்னை, பாம்பே, லக்னோ, பாட்னா எனச் செய்தி உடனடியாகப் பரவியது. மாநிலங்களில் காங்கிரஸின் நிழல் முதலாளிக் குழுக்கள் தங்களுக்குள் சலசலக்கத் தொடங்கின. 1964ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டிருந்த மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரியை விட மிகக் குறைந்த வாக்குகளையே பெற்றிருந்ததனால் அவமானமாக உணர்ந்திருந்தார். லால் பகதூர் சாஸ்திரி இந்தமுறை மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதால் உடனடியாக அகமதாபாத்திலிருந்து டெல்லிக்குச் சென்றார். அவர் 1964 முதலே தயாராக வைத்திருந்த சஃப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு தானே கட்சியில் மூத்தவர் என்பதால் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நாட்டுக்கு நிலைத்தன்மைதான் வேண்டும், சோதனை முயற்சிகள் அல்ல என வழியுறுத்தியுள்ளார். ஆனால் காங்கிரஸ் வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது. காங்கிரஸ் திட்டம் அப்போது காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்குப் புத்துணர்வூட்ட தனது சொந்த பதவியிலிருந்து விலகி 'காமராஜர் திட்டம்' என்ற நடவடிக்கையை மேற்கொண்டவர். தென்னிந்தியாவில் இருந்த 103 எம்.பிக்கள் மீதும் செல்வாக்குடன் இருந்தார். காமராஜர் 1964 முதல் காங்கிரஸ் தலைவராக இருந்தார். மொரர்ஜி ஆணவமானவர் என்றும் சாஸ்திரி வளைந்துகொடுக்கக் கூடியவர் என்றும் கருதியதாலேயே சாஸ்திரியை ஆதரித்து பிரதமராக்கினார். 1978: `காங்கிரஸ்’ இருவர்கள் - இந்திரா காந்தி ஆதரவாளர்களால் கடத்தப்பட்ட ஓர் இந்திய விமானத்தின் கதை காமராஜர் தலைவராக இருந்த காலத்தில் அதுல்ய கோஷ் (வங்காளம்), எஸ். நிஜலிங்கப்பா (மைசூர்), எஸ்.கே. பாட்டீல் (பம்பாய் நகரம்), மற்றும் சஞ்சீவ ரெட்டி (ஆந்திரா) போன்ற பிராந்திய தலைவர்களுடன் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். ஜனவரி 13ம் தேதி தனது தற்காலிக இருப்பிடத்தில் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் காமராஜர். கோஷ், நிஜலிங்கப்பா, பாட்டீல் மற்றும் சி.பி. குப்தா (உ.பி.), தற்காலிக பிரதமர் குல்சாரி லால் நந்தா ஆகியோர் அதில் கலந்துகொண்டனர். குல்சாரி லால் நந்தா நிரந்தரமாக பிரதமர் பதவியில் தங்கிவிடும் கனவுடன் இருந்தார். காமராஜர், மொரார்ஜி தேசாய்க்கு எதிரான ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். ஏனென்றால் அவரது கண்டிப்பான தூய்மைவாதம் கட்சியைப் பிளவுபடுத்தும் என நம்பினார். மதுவிலக்கு, பசுவதை தடை, சோசலிஸ்டுகளுடன் சமரசம் இல்லாமை ஆகியவற்றில் மொரார்ஜி விடாப்பிடியாக இருந்தார். ஆனால் கட்சியின் மையத்திலிருந்து அனைத்தையும் ஒருங்கிணைக்கும் நபரைத் தேடினார் காமராஜர். இந்திரா காந்தி - மொரார்ஜி தேசாய் பல பரிந்துரைகளுக்கு இடையில், 'இந்திராவைப் பற்றி என்ன?' என்னக் கேட்டார் காமராஜர். இந்திரா காந்தி கடைசியாக நடந்து வந்த பாதை! - வரலாறுப் பேசும் அருங்காட்சியகம் | My Vikatan ஊமை பொம்மை - இந்திரா அப்போது 48 வயது பெண்ணான இந்திரா காந்தி, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகச் செயல்பட்டு வந்தார். ஒரு லட்சியவாத அரசியல் தலைவராக இல்லாமல் தந்தையின் மரணத்தால் வேதனையடைந்துள்ள மகளாகவே பார்க்கப்பட்டார். அந்த அறையில் இருந்த காங்கிரஸ் புள்ளிகள் இந்திரா ஒரு ஊமை பொம்மையாக இருப்பார் என நம்பினர். ஏனென்றால் அவருக்கு வலுவான அரசியல் தளம் கிடையாது. குழுவின் முடிவைக் கடந்து குல்சாரி லால் நந்தா, தலித் தலைவர் ஜக்ஜீவன் ராம், ஜாட் தலைவர் சரண் சிங் மற்றும் தேசாய் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க எம்பிக்களைத் தொடர்புகொண்டு ஆதரவு தேடினர். ஆனால் இந்திரா அமைதியாக இருந்தார். ஜனவரி 14 முதல் 18 வரை, காமராஜரின் இயந்திரம் தீவிரமாக இயங்கியது. இதில் மற்றொரு முக்கிய பங்கு வகித்தவர் உத்தரபிரதேசத்தின் அப்போதைய முதலமைச்சர் சி.பி.குப்தா. சரண் சிங்கின் எழுச்சி குறித்து கவலையடைந்த அவர், தனது செல்வாக்கில் உள்ள 70+ எம்.பிக்கள் இந்திராவுக்கு வாக்களிக்க வைப்பதாக உறுதியளித்தார். இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ``இந்திரா காந்தியின் தைரியத்தில் 50% இருந்தால் கூட..! - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி இந்த நடவடிக்கைகள் தேசாயை அச்சுறுத்தின. அவர் ஜனவரி 17ம் தேதி, வம்சாவளி ஆட்சியை எதிர்த்தும், தூய்மையான நிர்வாகத்தைத் தருவதாகவும் கூறி ஊர்வலம் சென்றார். உண்ணாவிரதம் கூட இருந்தார். ஆனால் அவரது பிரசாரத்தில் இளம் எம்.பிக்களை அங்கீகரிக்க மறுத்தார். மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் தானே மரியாதைக்கு உரியவர் என நம்பினார். காங்கிரஸில் சக்திவாய்ந்த பிராந்திய தலைவர்களைப் புறக்கணித்தது அவர் செய்த மற்றொரு மிகப் பெரிய தவறு. இந்திராவின் வெற்றி ஜனவரி 19ம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. 524 எம்.பிக்கள் கலந்துகொண்டனர். இரண்டு வாக்குப் பெட்டிகள் - ஒன்று இந்திரா என்றும் மற்றொன்று மொரார்ஜி என்றும் குறிக்கப்பட்டு மேடையில் வைக்கப்பட்டன. காமராஜர் முதல் வரிசையில் அமர்ந்து நடப்பதைக் கூர்மையாகப் பார்த்தார். இரவு 9:15 மணிக்கு காங்கிரஸ் பொருளாளர் சாதிக் அலி அறிவித்தார்: இந்திரா காந்தி: 355, மொரார்ஜி தேசாய்: 169. மொரார்ஜி எழுந்து இந்திராவின் கைகளைக் குலுக்கிவிட்டு சென்றார். காமராஜரின் அன்றைய வெற்றி மிகக் குறுகிய காலமே நீடித்தது. இந்திரா காந்தி காங்கிரஸ் கூட்டமைப்பு எண்ணியபடி கைப்பாவையாக இல்லை. 1971 வாக்கில் கட்சியைப் பிளவுபடுத்தி தனிப் பெரும் தலைவராக உருவெடுத்தார். கிங் மேக்கர் காமராஜர் ஏற்படுத்திய சூழ்நிலையிலிருந்து அது அவருக்கு கிடைத்தது. அது அவரது தந்தை நேருவின் விருப்பங்களுக்கு எதிரான ஒன்றாக இருந்தது, இன்றும் தொடர்கிறது. Modi: திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது - பீகாரில் பிரதமர் பேச்சு
Cygnet.One names Dr. Pankaj Dikshit as Executive Director
Ahmedabad: Cygnet.One, a global pioneer in digital tax transformation and enterprise technology solutions, has announced the appointment of Dr. Pankaj Dikshit, PhD (IIT Delhi) as Executive Director. With over three decades of experience at the intersection of government, technology, and enterprise transformation, Dr. Dikshit brings unmatched expertise in AI-driven innovation, enterprise digitization, and large-scale technology adoption, and will be based in New Delhi.Dr. Dikshit, a pioneer of India’s GST transformation, has scaled national digital systems handling 14 million taxpayers, 1.06 billion returns, 16 billion invoices, and 280 million payments, while building secure, compliant, and AI-first frameworks. He also spearheaded initiatives including the GSP ecosystem, E-Way Bill system, and e-Invoicing framework, shaping the future of digital compliance and enterprise efficiency.Speaking on his new role, Dr. Dikshit said, “Having worked closely with government and industry leaders on some of the most ambitious digital transformations, I have always believed technology is not just a tool for compliance — it is a driver of efficiency, trust, and long-term value. At Cygnet.One, I see the opportunity to extend this vision, helping enterprises adopt future-ready technologies early, integrate them seamlessly, and transform how they operate. Together, we will make AI-first, secure, and compliant business systems a reality across industries.” Niraj Hutheesing, Founder & Managing Director, Cygnet.One, added, “We are delighted to welcome Dr. Pankaj Dikshit to our leadership team. His pioneering work in India’s digital transformation, combined with his experience at the highest levels of government and enterprise technology, uniquely positions him to drive our next phase of growth. His leadership will help enterprises embrace AI and compliance-led digitization with confidence and scale.” Dr. Dikshit’s leadership is expected to impact Clients, Cygnetians, and Community, fostering a culture of early AI adoption, regulatory alignment, and tech-driven business value. His appointment reinforces Cygnet.One’s commitment to shaping the future of digital compliance, enterprise automation, and AI innovation across BFSI, Manufacturing, Pharma, Retail, and Public Sector industries.
லண்டனை சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) நிறுவனம் சர்வதேச அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிய அளவிலான தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்கான முதல் 100 இடத்தில் இந்தியாவின் 7 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணி தானாக நடக்கும்...கவலை வேண்டாம்-எடப்பாடி பழனிசாமி!
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

31 C