SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி; இந்திய பெண்ணை அவமானப்படுத்திய சீனா!

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய பெண் பிரேமா வாங்சோம் தாங்டோக், ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் வைத்து சீன குடிவரவு அதிகாரிகளால் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்கு சென்ற அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய பெண் பிரேமா வாங்சோம் தாங்டோக் , ஷாங்காயில் இடைநிறுத்தம் செய்தபோது, அவரது இந்திய பாஸ்போர்ட்டை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர். இந்தியாவின் இறையாண்மைக்கு நேரடி அவமானம் அதோடு அருணாச்சலப் பிரதேசம் […]

அதிரடி 25 Nov 2025 9:30 am

‘Piyush Not Out’ celebrates the legacy of India’s Advertising Legend Piyush Pandey

Kochi: The event ‘Piyush Not Out’ was held at SCMS, Kalamassery, to commemorate the legacy of Piyush Pandey, one of Indian advertising’s most influential and celebrated figures. The programme featured heartfelt tributes from leading names in the industry, including Prakash Varma, Founder of Nirvana Films; Rajiv Rao, former National Creative Director, Ogilvy India; Prakash Nair, President, Ogilvy Gurugram; Kiran Antony, former CCO, Ogilvy South and Suresh Eriyat, Founder, Studio Eeksaurus.The commemoration was jointly organised by ‘I Am’ (the organisation of ad film makers), the Pepper Creative Award Trust, the Kerala Management Association (KMA), the Kerala Advertising Agencies Association (K3A) and the SCMS Group. “Piyush is an all-time great role model for anyone entering the advertising field. Humour and leadership were his defining qualities,” said Prakash Varma. Speakers including Rajiv Rao, Prakash Nair, Kiran Antony and Suresh Eriyat recalled how Pandey placed immense trust in his colleagues, offering them creative freedom while shaping some of India’s most memorable advertisements.Sejoy Varghese, President of the Kerala Chapter of the Indian Ad Film Makers, delivered the welcome address. The session was moderated by Francis Thomas, Creative Director at Maitri Advertising. Venugopal K, Chairman of the Pepper Trust; Dr. T. Vinayakumar, Trustee; Raju Menon, President of K3A; K. Harikumar, President of KMA and Pramod Thevannoor, Vice Chairman of the SCMS Group, also attended the event.

மெடியானேவ்ஸ்௪க்கு 25 Nov 2025 9:21 am

Arasan: வெற்றிமாறன் + விஜய் சேதுபதி கூட்டணி - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த 'மாஸ்க்' பட விழாவில் ''வரும் 24ம் 'அரசன்' படப்பிடிப்பு தொடங்குகிறது'' என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துவிட்டதில் சிம்புவின் வட்டாரம் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. படத்தின் தொழில்நுட்ப டீம் முடிவாகிவிட்டனர். வெற்றியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இணைந்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமுத்திரகனி, கிஷோர் என தேர்ந்த நடிகர்கள் பலரும் உள்ளனர். தாணுவின் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டது. மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது #VetriMaaran @SilambarasanTR_ @VijaySethuOffl @anirudhofficial #SilambarasanTR #ARASAN pic.twitter.com/PlO6lqPs71 — Kalaippuli S Thanu (@theVcreations) November 25, 2025 படத்தின் நாயகியாக இருவர் பரிசீலனையில் உள்ளனர். ஒருவர் சமந்தா, இன்னொருவர் ஹோம்லி ஹீரோயின் எனப் பெயரெடுத்தவர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஹீரோயின் என்ட்ரி ஆகிவிடுவார் என்கின்றனர். இது தவிர, பான் இந்தியா வில்லன் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தன் எக்ஸ் பக்கத்தில் `மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது' எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வடசென்னை படத்தின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக வந்திருக்கிறது. MASK: 'அரசன் அப்டேட், நெல்சன் - கவின் ரிலேஷன்ஷிப்’ - வெற்றிமாறன் பேச்சு!

விகடன் 25 Nov 2025 9:21 am

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்

தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள மாலதி லக்ஷ்மண் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும்

சென்னைஓன்லைனி 25 Nov 2025 9:21 am

பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன் தலைநர் மீது தாக்குதல் நடத்திய ரஷியா

உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இறுதியாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய போர் நிறுத்த

சென்னைஓன்லைனி 25 Nov 2025 9:18 am

ஏப்ரல் மாதம் சீனா செல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோனில் பேசியதாக தெரிவித்துள்ளார். அப்போது ஜி ஜின்பிங் சீனாவுக்கு வர அழைப்பு விடுத்ததை ஏற்றுக்

சென்னைஓன்லைனி 25 Nov 2025 9:17 am

பீகார் அமைச்சர்கள் 11 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை

பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக

சென்னைஓன்லைனி 25 Nov 2025 9:13 am

அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்

சிந்து மாகாணம் இந்தியாவுக்கு சொந்தமாகலாம் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் பேசியதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட

சென்னைஓன்லைனி 25 Nov 2025 9:11 am

ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு - ஈ.பி.டி.பி மற்றும் என்.பி.பி கூட்டினால்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து திட்டமிட்டு வரவு செலவு திட்டத்தை தோற்கடித்ததாக ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வரவு செலவு திட்டத்தை சமர்பித்தபோது அதனை எதிர்த்து வாக்களித்தவர்களிடம் திருத்தங்களை முன்வைக்குமாறு கோரியபோதும் அதனை செய்யாமல் எதிர்த்து வாக்களித்தனர். சபை வருமானத்தை அதிகரிக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் வருமானத்தை அதிகரிப்பதற்கு தாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்கிறார்கள். எங்களைத் தேடச் சொன்னார்கள். வருமான மூலத்தை கண்டறிய நான் ஒரு குழுவை அமைக்க கோரியிருந்தேன்.அதற்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. வருமானம் இல்லாத சபையில் வருமான வழிகளை கண்டறிய ஒத்துழைக்கமால் செயற்பட்டால் நாம் என்ன செய்வது? இத்தனை ஆண்டுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆண்டு என்ன செய்தது? ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து திட்டமிட்டு வரவு செலவு திட்டத்தை தோற்கடித்துள்ளனர். வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக நான் அலட்டிக் கொள்ளவில்லை. நாம் தொடர்ந்து முன்செல்வோம் - என்றார்.

பதிவு 25 Nov 2025 9:10 am

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் நிறைவு – 161 அடி கோபுரத்தில் இன்று மோடி கொடி ஏற்றம்!

அயோத்தி ராமர் கோயில் உச்சியில் பிரதமர் மோடி கொடியை ஏற்றி வைக்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 25 Nov 2025 9:09 am

Doctor Vikatan: விக்கல் உடனே நிற்காமல் பல நிமிடங்கள் நீடிப்பது பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு அடிக்கடி விக்கல் வருகிறது. அப்படி விக்கல் வந்தால் உடனே நிற்பதில்லை. பல நிமிடங்களுக்கு நீடிக்கிறது. இப்படி நீண்டநேரம் விக்கல் தொடர்வது ஏதாவது பிரச்னையின் அறிகுறியா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் இந்தக் கேள்விக்கான விளக்கத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், விக்கல் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வது அவசியம். குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதிலிருந்து அது முதியவராகும்வரை எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு விக்கல் வரலாம். நெஞ்சுப்பகுதிக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் (Diaphragm) என்ற பகுதி தானாகவே சுருங்க ஆரம்பிக்கும். அப்போது விக்கல் வரும்.  பொதுவாக உதரவிதானம் உள்வாங்கும்போது , நுரையீரலுக்குள் காற்று போகும்.  உதரவிதானம் ஓய்வெடுக்கும்போது  நுரையீரலுக்குள் உள்ள காற்று வெளியே போகும்.  விக்கல் வந்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் நின்றுவிடும். சிலருக்கு அது நீண்ட நேரம் நீடிக்கலாம். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள்வரை நீடிக்கும் விக்கலானது, அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாலோ, அதிக காரமுள்ள உணவுகளாலோ, மது அருந்துவதாலோ வரலாம். கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும் விக்கல் வரலாம். சோடா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும், அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவதாலும்கூட விக்கல் வரலாம்.  திடீரென காற்றின் வெப்பநிலை மாறும்போதுகூட சிலருக்கு விக்கல் வரும்.  அதீத ஸ்ட்ரெஸ் அல்லது அதீதமாக உணர்ச்சிவசப்படுதல் காரணமாகவும் விக்கல் வரலாம். ஆண்களுக்கு பெண்களைவிட விக்கல் அடிக்கடி வரும். மன ரீதியான படபடப்பு, பதற்றம் அதிகமுள்ளோருக்கும் விக்கல் வரலாம். வயிற்றுக்குள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும், ஜெனரல் அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும் மற்றவர்களைவிட அதிகமாக விக்கல் வரும்.  விக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும் ஏலக்காய்! விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டாலும் நிற்கும்.  மூச்சை நன்கு இழுத்துப் பிடித்திருந்து வெளியேற்றினாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்கும். ஏப்பம் விடுகிற மாதிரி நாமே முயற்சி செய்து பார்த்தாலும் நிற்கும்.  கால்களை மடக்கி, மூட்டானது நெஞ்சுப் பகுதியைத் தொடும்படி வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும்.  ரிலாக்ஸ் செய்து மெதுவாக மூச்சுவிட்டாலும் விக்கல் நிற்கும்.  தண்ணீர் குடித்தாலும் விக்கல் நிற்கும். இதையெல்லாம் முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை, அதாவது தொடர்ந்து இரண்டு நாள்களாக விக்கல் நிற்கவில்லை என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டும், அவர்கள் கரோட்டிடு சைனஸ் மசாஜ் (Carotid sinus massage ) செய்வார்கள். கரோட்டிடு ரத்தக்குழாய் கழுத்துப் பகுதியில் இருக்கும். அதில் மருத்துவர் மசாஜ் செய்யும்போது விக்கல் நிற்கும். மூக்கு வழியே வயிற்றுக்குள் டியூப் விட்டு ஒரு சிகிச்சை செய்வார்கள். உதரவிதானத்தில் உள்ள குறிப்பிட்ட நரம்பில் அனஸ்தீசியா கொடுப்பதன் மூலமும் விக்கலை நிறுத்தச் செய்வார்கள்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Doctor Vikatan: குழந்தையின்மைக்கும் உணவுப்பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?

விகடன் 25 Nov 2025 9:00 am

IND vs SA: ‘சொதப்பல் எதிரொலி’.. 2 இடங்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டுவர பிசிசிஐ முடிவு! விபரம் இதோ!

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில், இந்திய அணி சொதப்பி வரும் நிலையில், இட ஒதுக்கீட்டு முறையை கொண்டுவந்து, டெஸ்ட் அணியை வலுவானதாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 25 Nov 2025 8:56 am

இந்தியாவில் அறிமுகமாகும் உலக டென்னிஸ் லீக் : அணி உரிமையாளர்கள் மற்றும் பிரபல வீரர்கள் அறிவிப்பு

ஐகோனிக்ஸ் போர்ட்ஸ் அண்ட் இவென்ட்ஸ் லிமிடெட் நிர்வகிக்கும் உலக டென்னிஸ்லீக் (WTL), ‘தி கிரேட்டஸ்ட் ஷோ ஆன் கோர்ட்!’ என்ற தலைப்பில் வரும் டிசம்பர் 17 முதல்

சென்னைஓன்லைனி 25 Nov 2025 8:54 am

Arun Icecream Launche Irresistible Icecream Donuts

This season, Arun Icecreams, widely popular for its range of ice creams made with real milk and cream, and a

சென்னைஓன்லைனி 25 Nov 2025 8:52 am

இந்தியாவை நோக்கி வரும் எரிமலை சாம்பல்... தொடர் கண்காணிப்பில் இருக்கும் விமான நிறுவனங்கள்!

இந்தியாவை நோக்கி வரும் எரிமலை சாம்பல் காரணமாக பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என்பதால் தொடர் கண்காணிப்பில் இருக்கும் விமான நிறுவனங்கள் அனைத்தும் இருந்து வருகின்றன .

சமயம் 25 Nov 2025 8:43 am

எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?

கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் (நவம்பர் 23) எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமன் நாடுகளில் பரவி, தற்போது வடக்கு அரேபிய கடல் பகுதிக்கு வந்துள்ளது. அதையும் தாண்டி, இந்த சாம்பல்கள் கொஞ்சம் கொஞ்சமாக டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு - சாம்பல் இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A டெல்லி பாதிப்பு ஏற்கெனவே, டெல்லி கடும் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அரசாங்கம் சரி செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த சாம்பல்களும் டெல்லியின் சுற்றுச்சூழலை மேலும் பாதிக்கலாம். இதில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், இந்த சாம்பல் மேகங்கள் வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கும் என்பதால் பாதிப்பிற்கான வாய்ப்பு சற்று குறைவே. மத்திய அரசின் அறிவுறுத்தல் இந்த சாம்பல்கள் இந்தியாவை பாதிக்கலாம் என்பதால் ஆகாசா ஏர், இண்டிகோ, கே.எல்.எம் ஆகிய விமானங்கள் தங்களது சில விமான சேவைகளை ரத்து செய்துள்ளனர். விமான சேவை ரத்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விமான நிறுவனங்களை சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும், அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றவும், எரிப்பொருள் நிரப்புவதற்கான இடங்களை தேவைப்பட்டால் மாற்றவும் அறிவுறுத்தி உள்ளது. ஒருவேளை விமானங்களில் ஏதேனும் சாம்பல் பாதிப்பு இருந்தாலோ, இருப்பதாகவோ நினைத்தாலோ உடனே தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு; வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் - விமான சேவைகள் பாதிப்பு

விகடன் 25 Nov 2025 8:38 am

யாழில் தொடரும் சீரற்ற காலநிலை - 297 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும், நேற்றைய தினம் 99.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

பதிவு 25 Nov 2025 8:34 am

பிரித்தானியாவில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (24) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு லிங்கன்ஷையரில் உள்ள A160 உட்பட பிரதான வீதிகளில் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில், நீதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ‘குடும்ப பண்ணை வரி விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதான வீதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிரடி 25 Nov 2025 8:30 am

யாழில் தவறணையில் கொலை - ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் குறித்த குடும்பஸ்தரை தாறுமாறாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 56 வயதுடையவர் குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்றைய தினம் 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கீரிமலையில் வைத்து சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் மற்றுமொரு சந்தேகநபரும் பொலிசாரால் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 25 Nov 2025 8:29 am

கோயம்புத்தூர் மக்களின் 15 வருட கனவு இன்று நனவாகிறது! செம்மொழி பூங்கா இன்று திறப்பு!

கோவை மக்களின் 15 வருட கனவானது இன்று நினைவாக இருக்கிறது. செம்மொழி பூங்காவை இன்று முதலமைச்சர் முகஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். நாளை முதல் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

சமயம் 25 Nov 2025 8:21 am

`2,800 ஆமை குஞ்சுகள்'சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தல் - சுங்கத்துறை தீவிர விசாரணை

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு வரும் பயணிகளில் பெரும்பாலோர் தொழில்கள், வேலைகள், சுற்றுலா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவாக இருக்கிறார்கள். இதனால் திருச்சி விமான நிலையம் எப்போதும் பிஸியாகவே இருக்கும். amai kunchukal அப்படியே, சர்வதேச நாடுகளிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை விலங்குகள், பறவைகள், போதைப்பொருட்கள் போன்றவற்றை கடத்த முயற்சிப்பதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த கடத்தலை தடுப்பதற்கு சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில், உயிருடன் உள்ள 2,800 ஆமை குஞ்சுகள் கடத்த முயற்சிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஆமை குஞ்சுகளை கைப்பற்றி கொண்டு சென்றனர். தொடர்ந்து, ஆமை குஞ்சுகளை கடத்த முயற்சித்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையம் இந்த ஆமை குஞ்சுகள் இங்கு கடத்தப்படுவதற்கு என்ன காரணம் என்பதையும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இந்த ஆமைகளை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரிலிருந்து வந்த பயணியிடம் இருந்து அரிய வகை 2,800 ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, இதுபோல் வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டு கரன்சிகள், சிகரெட், போதைப் பொருட்கள், உயிரினங்கள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முற்றிலும் தடுக்கும் வகையில் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

விகடன் 25 Nov 2025 8:13 am

IND vs SA : ‘2ஆவது டெஸ்டிற்கு பிறகு’.. 2 இளம் பேட்டர்களை நீக்க முடிவு: மாற்றாக இவர்களை சேர்க்க வாய்ப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டிற்கு பிறகு, 2 இளம் பேட்டர்களை அணியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மாற்றாக யாரை ஆட வைக்க வேண்டும் என்பது குறித்தும் கௌதம் கம்பீர் முடிவு செய்துள்ளாராம்.

சமயம் 25 Nov 2025 8:07 am

சபரிமலை: `கூட்டத்திற்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங்' -தேவசம்போர்டு முடிவு; பக்தர்களுக்கு கைகொடுக்குமா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலக்கால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பக்தர்களும் ஸ்பாட் புக்கிங்க்மூலம் 20,000 பக்தர்கள் என மொத்தம் 90,000 பக்தர்களை தினமும் அனுமதிக்க முதலில் முடிவுசெய்யப்பட்டது. ஆனால் மண்டல பூஜைகள் தொடங்கப்பட்ட கடந்த 18-ம் தேதி, கடுமையான பக்தர்கள கூட்டத்தால் சபரிமலை சிக்கி திணறியது. குழந்தைகளும் முதியவர்களும் குடிக்க தண்ணீர் மற்றும் உணவுக்கிடைக்காமல் தவித்தனர். டாய்லெட் வசதியின்மையும் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் அளித்த தகவலின் அடிப்படையில், கேரள ஐகோர்ட் விசாரணை நடத்தி, தினமும் 20,000 ஸ்பாட் புக்கிங்கை 5,000 ஆக குறைத்தது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரை அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவித்தது. இதையடுத்து, தினமும் 75,000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியிருந்தது. `சுவாமியே... சரணம் ஐயப்பா’ - ஐயப்ப பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய 108 சரண கோஷம் | சபரிமலை இதற்கிடையில், கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் தலைமையில் பம்பாவில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், சபரிமலையில் தினசரி வருகைதரும் பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஐகோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது. அதுபோல, ஒவ்வொரு நாளும் சன்னிதானத்தில் அனைத்து துறையினரின் கூட்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பம்பா மற்றும் நிலக்கல்லில் முக்கிய துறைகளின் அதிகாரிகள் தலைமையில் இதே போன்ற கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தற்போது, பதினெட்டாம் படியில் நிமிடத்திற்கு சராசரியாக 70 பேர் ஏறிச் செல்கின்றனர். அது 85 ஆக அதிகரிக்கப்படும். அதற்காக அனுபவம் வாய்ந்த போலீசாரும் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள். பார்க்கிங், கழிப்பறைகளை சுத்தம் செய்தல், குடிநீர் விநியோகம், டோலி பிரச்னை போன்ற விஷயங்களையும் அமைச்சர் வாசவன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இப்போது சபரிமலையில் மிதமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. ஐகோர்ட் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை குறைத்ததற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. சபரிமலைக்கு வருகைதந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்பாட் புக்கிங் வழங்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. சபரிமலை பக்தர்கள் அதே சமயம், ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்துக்கு வருகைதராமல் இருப்பதும் கருத்தில் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ஸ்பாட் புக்கிங் அதிகரிக்கப்படும். இதன்மூலம் கூட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு, பிற பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பதே தேவசம்போர்டின் திட்டமாக உள்ளது. இது பக்தர்களுக்கு அனுகூலமான முடிவு என்றாலும், மீண்டும் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்காமல் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எண்ணமாக உள்ளது. சபரிமலை விசேஷங்கள்! அற்புதம் நிகழ்த்தும் ஐயப்பனின் பிரசாதம்! அரவணைப் பாயசமும் அபிஷேக நெய்யும்!

விகடன் 25 Nov 2025 7:45 am

யாழில் சிறுமி எடுத்த தவறான முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் குடும்பம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து நேற்று உயிர் மாய்த்துள்ளார். மூளாய் – ஆலடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். மரண விசாரணை இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி நேற்று காலை சுருக்கிட்டுள்ளார். இதை அவதானித்த தாயார் கயிற்றினை அறுத்துள்ளார். பின்னர் அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்து […]

அதிரடி 25 Nov 2025 7:42 am

இலங்கையில் சிகிச்சையின் போது சீரழிக்கப்பட்ட இளம் பெண்; வசமாக சிக்கிய வைத்தியர்

கஹதுடுவவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையில் 26 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயது வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பாலியல் துஷ்பிரயோகம் நவம்பர் 12 ஆம் திகதி வைத்தியசாலையின் வெளிநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்ததாகவும், சிறுநீர் பரிசோதனை செய்து கொண்டு நவம்பர் 19 ஆம் திகதி மீண்டும் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பெண் பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின்படி, அந்தப் பெண் நவம்பர் […]

அதிரடி 25 Nov 2025 7:41 am

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த இளைஞர்கள் ; சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் கள்ளுத் தவறணையில் வைத்து இருவரால் தாக்குதல்களுக்கு உள்ளானார். தலைமறைவு தாக்குதலுக்கு உள்ளான அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இலங்கை அவர்மீது தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகி […]

அதிரடி 25 Nov 2025 7:39 am

`கெட்ட கொழுப்புன்னு ஒண்ணுமே இல்ல’ - US டாக்டர் சொன்னது உண்மையா?

கெட்ட கொழுப்பு என்று எதுவும் இல்லை என்று பரபரப்பையும், கூடவே கொழுப்புக் குறித்த பயத்தில் இருக்கிற நம் அனைவருக்கும் ’அப்பாடா’ என்கிற நிம்மதியையும் ஒருங்கே கொடுத்திருக்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் டாக்டர் ஜேக் வோல்ஃப்சன் (Dr Jack wolfson). இது குறித்த உண்மையை அறிந்துகொள்ள சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் பேசினோம். கெட்ட கொழுப்பு குறித்த பயம் இனி வேண்டாமா? மூளையே கொழுப்பால் ஆன பிண்டம்தான். ’’முதலில் கொழுப்பு என்பதே கெட்டது கிடையாது. நம் உடலில் இருக்கிற கோடிக்கணக்கான செல்களின் வெளிப்புறச் சுவரே கொழுப்பால் உருவாக்கப்பட்டதுதான். நம்முடைய மூளையே கொழுப்பால் ஆன பிண்டம்தான். ஹார்மோன்கள் சீராக இயங்க, வைட்டமின் டி நம்முடைய உடம்புக்குக் கிடைக்க கொழுப்பு மிக மிக அவசியம். அதனால்தான் மருத்துவர்கள் நாங்கள் கொலஸ்ட்ரால் என்பது கெடுதல் கிடையாது என்பதை அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறோம். படிவது இல்லை! எல்டிஎல் கொழுப்பின் வேலை ரத்த நாளங்களில் அப்படியென்றால் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள் என்கிற கேள்வி எழலாம். ரத்த நாளங்களில் படிவதால் அதற்கு கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) என்று பெயர் வைத்தார்கள். ஆனால், அதனுடைய உண்மையான வேலை என்னவென்று பார்த்தீர்கள் என்றால்,  நம்முடைய ஒவ்வொரு செல்களுக்கும் கொழுப்புச் சத்தை கொண்டு போய் சேர்ப்பதுதான். செல்கள் தங்களை புணரமைத்துக் கொள்வதற்கு, எப்படி நீர் தேவையோ, குளுக்கோஸ் தேவையோ அதே போல கொழுப்பும் தேவை. மற்றபடி எல்டிஎல் கொழுப்பின் வேலை ரத்த நாளங்களில் படிவது இல்லை.  கெட்ட கொழுப்பு குறித்த பயம் இனி வேண்டாமா? காயங்கள் ஏற்பட்டிருக்கும். உப்புத்தாளை வைத்து தேய்த்ததுபோல உள் ஆனால், இந்த எல்டிஎல் கொழுப்பை நமக்கு கெடுதலாக மாற்றுவது நாம்தான். அதிகமான மாவுச்சத்தை சாப்பிட்டு ரத்தத்தில் இன்சுலினை அதிகமாக இருக்க வைக்கிறோம். இதனால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலை வருகிறது. இதனால் ரத்த நாளங்களின் உள்புற சுவர்களில் உப்புத்தாளை வைத்து தேய்த்ததுபோல உள்காயங்கள் ஏற்பட்டிருக்கும். இந்த உள்காயங்களின் மேல் கெட்ட கொழுப்பு என்று சொல்லப்படுகிற எல்டிஎல் படிகிறது. ஏற்கனவே உங்கள் உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலை இருக்கிறது என்றால், உள் காயங்களின் மேல் படிகிற எல்டிஎல் கொழுப்பானது ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட எல்டிஎல் கொழுப்பாக மாறுகிறது. இது ஒரு கட்டத்தில் மெத்தை போல ஆகிவிடும். இதனால் ரத்த நாளங்களில் படிந்த எல்டிஎல் கொழுப்பானது காயங்களின் வழியாக உள்ளே ஊடுருவி ரத்த நாளங்களுக்கு கீழே படிய ஆரம்பிக்கிறது. இது ஒரு கட்டத்தில் மெத்தை போல ஆகிவிடும். இதைத்தான் காரை அல்லது அடைப்பு என்று குறிப்பிடுவோம். ஆங்கிலத்தில் பிளேக் (Plaque). இது மெள்ள மெள்ள நம் ரத்த நாளங்களின் விட்டத்தை குறைக்க ஆரம்பிக்கும். இந்த அடைப்பு திடீரென்ற, தாங்க முடியாத ஸ்ட்ரெஸ் காரணமாக அதன் தன்மையை இழந்தால் அதில் வெடிப்பு ஏற்படும். இந்த நேரத்தில்தான் மாரடைப்பு ஏற்படும்.  கெட்ட கொழுப்பு குறித்த பயம் இனி வேண்டாமா? காரணம் நம்முடைய வாழ்க்கை முறைதான் நமக்கு உதவி செய்வதற்காக இருக்கிற எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு வரை ஏற்படுத்துவதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறைதான். நம்முடைய மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, இவை அத்தனையும் சேர்ந்துதான் எல்டிஎல் கொழுப்பை கெட்ட கொழுப்பாக மாற்றுகிறது. தவிர, ரத்தத்தில் எப்போதுமே இன்சுலினை வைத்திருக்கும் நம்முடைய மாவுச்சத்து அதிகமான உணவு முறை. ஆக, எல்டிஎல் கொழுப்பால் நமக்கு எந்த பிரச்னையும் கிடையாது. நம் வாழ்க்கை முறையால் அது ஆக்சிஜனேற்றம் அடையும்போதுதான் கெட்ட கொழுப்பாக மாறி நம் உயிருக்கே கெடுதல் செய்து விடுகிறது. செல்களின் வெளிப்புறங்களுக்கு உதவுவது; பிறகு கல்லீரலில் இருப்பது என, நாம் கெட்ட கொழுப்பு என்று சொல்கிற எல்டிஎல் அதுபாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டு என்றுதான் இருக்கும். அதனால்தான், அந்த அமெரிக்க இதயவியல் மருத்துவர் கெட்ட கொழுப்பு என்று எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். டாக்டர் ஃபரூக் அப்துல்லா நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப்பு ஆகலாம் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாம் நல்ல கொழுப்பு என்று சொல்கிற ஹெச்டிஎல் கொலஸ்ட்ராலிலும் கெட்ட ஹெச்டிஎல் இருக்கிறது தெரியுமா..? ஹெச்டிஎல் கொழுப்பும் ஆக்சிஜனேற்றம் அடைந்தால் அதுவும் கெட்ட கொழுப்பாகத்தான் மாறும். இதற்கும் அதிக மாவுச்சத்து சாப்பிடுவது, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைபார்ப்பது, இரவுகளில் தூங்காமல் இருப்பது, ஸ்ட்ரெஸ் ஆவது என அதே காரணங்கள்தான். நான் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்னைகளில் ஒன்றிரண்டை நீங்கள் தினமும் செய்து வந்தால்,  எல்லா கொழுப்பும் கெட்ட கொழுப்புதான். Health: மனநிலை, இதயம் சீராக இயங்க உதவும் மெக்னீஷியம்.. உங்கள் உணவில் இருக்கிறதா? கொழுப்பாகத்தான் செய்யும். இப்படி சாப்பிட்டால் எந்தக் கொழுப்பும் கெட்ட நம்முடைய ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக இன்சுலின் இருந்தாலே பிரச்னைதான். இவற்றைத் தவிர மரபணு என்றொரு பிரச்னை இருக்கிறது. வாழ்க்கை முறை சரியாக இருந்தாலும் அவர்களுடைய மரபணுவில் நீரிழிவு, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் வலுவாக இருந்தால் பிரச்னை வரும். ஆனால், இது அரிது தான். மூன்று வேளையும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்டு விட்டு, குப்பை உணவுகளையும் சாப்பிட்டால் எந்தக் கொழுப்பும் கெட்ட கொழுப்பாகத்தான் செய்யும். அதனால், குப்பை உணவுகள் வேண்டவே வேண்டாம். உங்கள் வாழ்வியல் ஆரோக்கியமாக இருந்தால் கொழுப்பு குறித்த அச்சமே உங்களுக்கு தேவையில்லை. மாரடைப்புக்கு இது மட்டுமே காரணம் அல்ல. ரத்தத்தில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் 115-க்கும் கீழே இருந்தால்தான் நார்மல் என்கிறார்கள். ஆனால், ஹார்ட் அட்டாக் வருபவர்களில் 50 சதவீத பேருக்கு இந்த அளவில்தான் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதாவது கெட்ட கொழுப்பு இருக்கிறது. அப்படியென்றால் மாரடைப்புக்கு இது மட்டுமே காரணம் அல்ல. மருத்துவம் குறிப்பிடுகிற அளவுக்கே எல்டிஎல் கொலஸ்ட்ரால் உங்கள் உடலில் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை முறையால் அதை கெட்ட கொழுப்பாக மாற்றினால்தான் பிரச்னை வரும்’’ என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா அழுத்தம் திருத்தமாக. நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்!

விகடன் 25 Nov 2025 7:19 am

சென்னை புறநகர் ரயில்கள் இனி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கம்... சிஎம்ஆர்எல் போடும் வேற லெவல் திட்டம்!

5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை மற்றும் பல்வேறு வசதிகளை சிஎம்ஆர்எல் சென்னை புறநகர் ரயில் சேவையை கைப்பற்றிய பிறகு நடக்கும் என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 25 Nov 2025 7:04 am

இந்த வார ராசிபலன் நவம்பர் 25 முதல் 30 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

விகடன் 25 Nov 2025 7:00 am

சென்னை மெட்ரோ ஷட்டில் சேவையில் சவால்களை சந்தித்து வரும் பயணிகள்!

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஷட்டில் சேவையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பயணிகள் அனைவரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமயம் 25 Nov 2025 6:57 am

பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் பயங்கரவாத தாக்குதல்!

பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகம் மீது திங்கள்கிழமை காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ள பெஷாவர் நகரின் காவல்துறை அதிகாரி, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பாகிஸ்தானில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான ஃபெடரல் கான்ஸ்டபலரியின் தலைமையகம் பெஷாவரில் அமைந்துள்ளது. ஃபெடரல் கான்ஸ்டபலரியின் தலைமையகம் வெளியே இன்று காலை தற்கொலைப் படைத் […]

அதிரடி 25 Nov 2025 6:49 am

தேக்கடி: முல்லைப் பெரியாறு அணை; பசுமை சூழலில் படகு பயணம் | Photo Album

முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை முல்லைப்பெரியாறு அணை

விகடன் 25 Nov 2025 6:37 am

பசுமை ஒலி

பசுமை ஒலி

விகடன் 25 Nov 2025 6:01 am

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன் ஆர்.கே.ஶ்ரீசுதர்சன், அவினாசி, திருப்பூர். 9443775416 பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு. கே.எஸ்.கணேசன், கும்பகோணம், தஞ்சாவூர். 93443 00656 தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, மைசூர் மல்லி, பொன்னி, நவரா, கருங்குறுவை, கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, பூங்கார் அரிசி மற்றும் அவல். பி.எஸ்.வெங்கடேசன், பம்மல், செங்கல்பட்டு. 94446 30429 இயற்கை முறையில் விளைந்த மூலிகை விதைக்கிழங்குகள். கோ.பால்சாமி, கரடிகுளம், தூத்துக்குடி. 97902 87653 நாட்டு ஆமணக்கு விதைகள், வெள்ளை குன்றிமணி விதைகள் மற்றும் கன்னி கற்றாழைக் கன்றுகள். வை.ராஜேந்திரன், நெடுங்காடு, காரைக்கால். 63803 28690 வாசனை சீரகச் சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, கறுப்புக் கவுனி விதைநெல் மற்றும் அரிசி. எஸ்.குமரேசன், கூவம், திருவள்ளூர். 93453 88725 ஆவாரம்பூ, மருதாணி, செம்பருத்தி, சிவப்புச் சோற்றுக்கற்றாழை செடிகள்.

விகடன் 25 Nov 2025 6:01 am

'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை'இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

அனைவருக்கும் பசுமை வணக்கம் “இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிகரிக்கின்றன” என்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் ரொம்பப் பிரமாதமாகப் பேசியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. அவர் பேசியதையெல்லாம் பார்க்கப் பார்க்கப் புல்லரிக்கத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், எரிச்சல்தான் எட்டிப் பார்க்கிறது. காரணம்... அவருடைய ஆட்சியின் கடந்தகால செயல்பாடுகள்தான். ‘பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா’ என்று இயற்கை விவசாயத்துக்கென்றே 2015-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ‘ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இது, இப்போது, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’யாகி விட்டது. 2019 மத்திய பட்ஜெட்டில் வெளியான, ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்’ என்ற அறிவிப்பு, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே கிடக்கிறது. ‘வேஸ்ட் டீ கம்போஸர்’ என்ற இயற்கை உர வளர்ச்சியூக்கி, 20 ரூபாய்க்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை விவசாயிகளிடம் பெருவாரியாகக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அந்தத் தயாரிப்பு உரிமையே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்படி முன்னெடுப்புகளெல்லாம் ஒருபக்கம் தூங்கிக் கொண்டிருக்க, ‘விவசாயிகளே இயற்கை விவசாயம் செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி. உண்மையிலேயே இயற்கை விவசாயத்தின் மீது 100% ஆர்வம் இருந்தால், அவர்தான் முதலில் களத்தில் குதிக்கவேண்டும், விவசாயிகள் அல்ல! ஆம், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ‘வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ். சுவாமிநாதன், மூலமாக, ‘பசுமைப் புரட்சி’ என்கிற பெயரில் ரசாயன விவசாயத்தை 100% கட்டாயமாகப் புகுத்தியது, மத்திய அரசுதான். ரசாயன உரங்களை விவசாயிகள் ஏற்க மறுத்த நிலையில், வேளாண் அலுவலர்கள், இரவோடு இரவாக விவசாயிகளின் வயல்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ரசாயன உரங்களைக் கொட்டினார்கள். அந்த இடங்களில் மட்டும் பயிர்கள் வழக்கத்தைவிட செழிப்பாக வளர்ந்து நிற்பதைக் காட்டி, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பிடியில் சிக்க வைத்தனர். ஆக, அரசாங்கத்தின் கைகளில்தான் அத்தனையுமே இருக்கின்றன. 100% இயற்கை விவசாயம்... 100% சாத்தியமே. இதற்கு, இந்திய துணைக் கண்டத்திலேயே முன்னுதாரணமாக 100% இயற்கை விவசாயம் என்பதை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது, சிக்கிம் மாநிலம். கோவையில், பிரதமர் மோடி பேசியது 100% உண்மை என்றால், ‘இனி, இந்தியாவில் 100% இயற்கை விவசாயம்’ என்று உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை விவசாயம், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு, அதன் முன்னோடியான நம்மாழ்வார் மீதிருக்கும் மரியாதை, இதன் விளைவாக உருவாகியிருக்கும் எழுச்சி என எல்லாவற்றையும் ‘அறுவடை’ செய்வதற்காக நடத்தப்பட்ட ‘தேர்தல் நாடக’மாகவே இருக்கும். - ஆசிரியர்

விகடன் 25 Nov 2025 6:01 am

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம் தயார்... டெண்டர் வெளியிட்ட மாநகராட்சி!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காமராஜர் சாலை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதை யொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் விடும் பணிகள் தொடங்கி உள்ளது .

சமயம் 25 Nov 2025 5:48 am

சென்னையில் புதிய டெர்மினலாக மாறும் பெரம்பூர் ரயில் நிலையம்... முதற்கட்ட பணிகள் தயார்!

சென்னையின் புதிய டெர்மினலாக பெரம்பூர் ரயில் நிலையம் மாற இருக்கும் நிலையில் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 25 Nov 2025 5:11 am

கனடாவில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்படும் சட்ட மூலம்

கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சட்ட மூலம் உருவாக்கப்பட உள்ளது. அல்பெர்டா அரசு விரைவில் கொண்டு வர உள்ள அல்பெர்டா விஷ்கி சட்டம் “Alberta Whisky Act” எனும் புதிய சட்டத்தின் வரைவு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எழுதப்படலாம் என்று மாகாண அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது அல்பெர்டா விஸ்கி என்ன? அதற்கான தரநிலைகள் என்ன?—இவற்றை நிர்ணயிக்க இந்த சட்டம் பயன்படுத்தப்பட உள்ளது. சட்டத்தை AI எழுதட்டும் இந்த பணியானது செயற்கை நுண்ணறிவு […]

அதிரடி 25 Nov 2025 3:30 am

தவறணையில் கொலை –ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக… The post தவறணையில் கொலை – ஒருவர் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 3:22 am

விடுதலைப் புலிகளின் தலைவரை இல்லாதொழித்து போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாவத்துக்கா இந்த நிலை?

விடுதலைப் புலிகளின் தலைவரை இல்லாதொழித்து போரை முடிவுக்கு கொண்டு வந்த பாவத்துக்கா இந்த நிலை என கோசம் எழுப்பி… The post விடுதலைப் புலிகளின் தலைவரை இல்லாதொழித்து போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாவத்துக்கா இந்த நிலை? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 1:22 am

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி.. 2011 ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சியா? வீழ்ச்சியா?

சென்னை மாநகராட்சியின் மண்டலம் 7-ல் உள்ள 13 வார்டுகள் அம்பத்தூர் தொகுதியின் நிர்வாக எல்லைகளில் அடங்குகின்றன. இங்கு 10,000-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.

சமயம் 24 Nov 2025 11:11 pm

பாலக்காடு- கன்னியாகுமரி ரூட்டில் சூப்பர் பஸ் பயணம்! அனுபவத்தை பகிர்ந்த யூடியூபர்... வீடியோ வைரல்

பாலக்காட்டில் இருந்து கன்னியாகுமரி தனியார் பஸ்சில் பயணித்த தனது அனுபவத்தை யூடியூபர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 24 Nov 2025 11:08 pm

டெல்லியில் காற்று மாசுபாடு.. இரவில் அனைத்து அலுவலகங்களுக்கும் பறந்த உத்தரவு!

டெல்லியில் காற்று மாசு தாறுமாறாக உயர்ந்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே வர உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமயம் 24 Nov 2025 10:47 pm

முன்னாள் படைகள் மீண்டும் வீதியில்!

கோத்தபாயவை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச்செய்திருந்ததுடன் பின்னராக நாட்டைவிட்டு தப்பியோட வைத்திரந்த இலங்கை இராணுவ முன்னாள் படைவீரர் சங்கம் அனுர அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. முன்னாள் படையினரது உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ் குழுவொன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று (24) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் காவல்துறை சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படையினர் பலர் கலந்துகொண்டிருந்தனர். தாம் உயிரிழந்த பின்னர் தமது ஓய்வூதியத்தை எவ்வித குறைப்பும் இன்றி தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அக்குழுவினர் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

பதிவு 24 Nov 2025 10:08 pm

மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் ராமர் என்பவர் கக்கன் காலனியில் பழக்கடையுடன் குளிர்பானக் கடையும் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல், மது போதையில் வியாபாரி ராமரிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மதுபோதை ராமர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் ராமரை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து 2,000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்குக் காவல் நிலைய போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ராமரின் கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர்களை வலைவீசித் தேடியுள்ளனர். வியாபாரியின் பணம் பறிப்பு அதனைத் தொடர்ந்து சந்தோஷ், சாமுவேல்ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாயுள்ள மூவரை தேடி வருகின்றனர். மது போதையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு அவர் மீது வாலிபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகர்ப் பகுதிகளின் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தலைக்கேறிய மதுபோதை; நடுரோட்டில் திமுக பிரமுகர் செய்த ரகளை! -வைரலான வீடியோ... கைது செய்த போலீஸ்!

விகடன் 24 Nov 2025 10:02 pm

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. ஆனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். இபிஎஸ், ஓபிஎஸ் `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! இதையடுத்து ஆட்டம் சூடு பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், இன்னும் ஒரு மாதத்தின் உள்ளாக அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும். ஓ. பன்னீர் செல்வத்தின் தலைமையில் அந்த புதிய கட்சி உருவாக்கப்படும் என்று பேசி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. எதுவாகினாலும், இந்த நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 15ம் தேதிக்குள் இந்த அதிமுக பிரச்னைக்கு ஒரு முடிவுக்கு வரும்; இல்லையெனில் இரு கட்சியாக உடையும் என்று கூறுகிறார்கள். TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

விகடன் 24 Nov 2025 9:42 pm

எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு; வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் - விமான சேவைகள் பாதிப்பு

எத்தியோப்பியாவில் நிகழ்ந்த மாபெரும் எரிமலை வெடிப்பால், கண்ணூரில் இருந்து அபுதாபிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 1433, திங்கள்கிழமை அன்று குஜராத்தின் அஹமதாபாத் நகருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட மிகவும் அசாதாரணமான வெடிப்புகளில் ஒன்று என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதனால் விமானப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஏர்லைன்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமான சேவை | indigo அஹமதாபாத்தில் தரையிறங்கிய பயணிகளை கண்ணூருக்குத் திரும்ப அழைத்துச் செல்ல மாற்று விமான சேவையை இண்டிகோ நிறுவனம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் அலர்ட்! சுமார் 10,000 ஆண்டுகளில் முதல் முறையாக, எத்தியோப்பியாவின் ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) அன்று வெடித்ததில் ஏற்பட்ட சாம்பல் புகை மண்டலம் வட இந்தியாவை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி வழியாகச் செல்லும் விமானப் பாதைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் இன்று மாலை முதல் விமானப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சில விமானங்கள் ஏற்கெனவே சாம்பல் புகையைத் தவிர்க்க தங்கள் வழித்தடங்களை மாற்றியுள்ளன. Here we observe the ash plume from the first recorded volcanic eruption from Hayli Gubbi Volcano in Ethiopia in 10,000+ years! This is the northern end of the East African Rift Valley, a geologic spreading center driven by the Great African Superplume. pic.twitter.com/wksMnbfEI4 — Stefan Burns (@StefanBurnsGeo) November 23, 2025 அகாசா ஏர் நிறுவனம் (Akasa Air) ஒரு ஆலோசனையில், சர்வதேச விமானப் போக்குவரத்து நெறிமுறைகளின் படி எரிமலை செயல்பாட்டை கூர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்புதான் தங்களின் 'முதன்மையான முன்னுரிமை' என்றும் அது கூறியுள்ளது. US Doomsday Planes: அணு ஆயுத போரில் அதிபரை பாதுகாக்கும் விமானம்... இதன் தனித்துவம் என்ன? ஓரிரு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் வெடிப்பு! எத்தியோப்பியாவின் எர்டா அலெ மலைத்தொடரில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை, ஞாயிற்றுக்கிழமை காலை வானத்தில் உயரமாகச் சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு வாயுவின் தூண்களைக் கக்கியுள்ளது. துலூஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (Toulouse Volcanic Ash Advisory Centre) செயற்கைக்கோள் மூலம் நடத்திய மதிப்பீடுகளில், இந்த சாம்பல் புகை 10 கி.மீ முதல் 15 கி.மீ உயரம் வரை எழுந்து செங்கடலைக் கடந்து கிழக்கு நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது. இந்தச் சாம்பல் மேகம் ஏற்கனவே ஓமன் மற்றும் எமான் பிராந்தியங்களைப் பாதித்துள்ளது; மேலும், சுற்றுச்சூழல் மற்றும் விமானப் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்! 'கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓமன் சுற்றுச்சூழல் ஆணையம் (Oman’s Environment Authority) எரிமலை வாயு மற்றும் சாம்பலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. எரிமலையின் இருப்பிடம் வெகு தொலைவில் இருந்தாலும், வலுவான வெடிப்பினால் சாம்பல் புகை வணிக விமானங்கள் பயணிக்கும் உயரத்தை எட்டியுள்ளது. ஏமன் மற்றும் ஓமன் முழுவதும் பரவி மேலும் கிழக்கு நோக்கிச் செல்வதால், இந்தியாவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விடாமுயற்சி : '4000 ஆண்டுகள் அணையாமல் எரியும் தீ' - Azerbaijan பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

விகடன் 24 Nov 2025 8:58 pm

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்; தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்றை வைத்தமை தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கஸ்ஸப தேரருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.என்.எம்.சன்சுதீன் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளார். தேரரின் வதிவிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது நடைபெற்ற குழப்பமான சூழல் தொடர்பாக பொலிசாரிடம் வாக்குமூலம் […]

அதிரடி 24 Nov 2025 8:55 pm

ATM அட்டையில் இருந்து 4 லட்சம் எடுத்தவருக்கு விளக்கமறியல்

மொனராகலை,ஒக்கம்பிட்டிய நகரில் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி 2 முறைக்கு 4 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற ஒருவர் சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார். ATM அட்டையுடைய உரிமையாளர் விவசாய பணிகளுக்காக வாகனமொன்றை குத்தகைக்கு விட்டு, பெற்றுக்கொண்ட பணத்தை கணக்கில் வைப்பிலிட்டு திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த போது ஏ.டீ.எம் அட்டை தவறி கீழே விழுந்து காணாமல் போயுள்ளது. இரகசிய இலக்கத்துடனான ஏடிஎம் அட்டை இந் நிலையில் வங்கி கணக்கைச் சரிபார்த்தபோது, இரண்டு முறை நான்கு லட்சம் ரூபாய் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. […]

அதிரடி 24 Nov 2025 8:49 pm

பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம்

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) கார்த்திகை 25 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 10 ஆம் திகதி வரை பால் நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டமானது “அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி வன்முறைகளிலிருந்து இன்றே பாதுகாப்போம் – Stop Digital Violence” எனும் தொனிப்பொருளின் கீழ் துண்டுப்பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (24.11.2025) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் […]

அதிரடி 24 Nov 2025 8:47 pm

கனடா குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம்.. இந்திய வம்சாவளிக்கு சிக்கல் தீர்ந்ததா?

கனடா தனது குடியுரிமை சட்டங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு இப்போது கனடா குடியுரிமை பெற வாய்ப்பு உள்ளதாக மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 24 Nov 2025 8:35 pm

ஜேர்மனியில் 150 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்

ஜேர்மனியில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் ரயில் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (22) பிற்பகல் ஆக்ஸ்பர்க் – புச்லோ – ஃபுசென் பாதையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்பர்க்கில் இருந்து புறப்பட்ட ரயில், வேறொரு பாதைக்கு மாற்றப்படும்போது தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடம் புரண்டதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

அதிரடி 24 Nov 2025 8:30 pm

தெற்கில் வலுக்கின்றது எதிர்ப்பு!

தேசிய மக்கள் சக்தி தெற்கில் தொடர்ந்தும் உள்ளுராட்சி சபைகளது அதிகாரங்களை இழந்தேவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடையுந்துள்ளது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை, இரண்டாவது முறையாகவும் தவிசாளர் எவ்வித திருத்தங்களும் இன்றி சபையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக தமது வாக்குகளை அளித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பொது முன்னணியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது 04 மேலதிக வாக்குகளால் கந்தகெட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தோல்வியடைந்தது. அதேவேளை புளத்கோ{ஹபிட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட வரைவும் திங்கட்கிழமை (24) அன்று மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. வரவு -செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர உட்பட 8 பேர் வாக்களித்தனர். அதே நேரத்தில் 11 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, சர்வ ஜன பலய கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய பெரமுன ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

பதிவு 24 Nov 2025 8:30 pm

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம்

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் -தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சமூக செயற்பாடு மையத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் சுகிர்தராஜ் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பெண்கள், சிறுவர்களின் நலன்களை முன்னிறுத்தி பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவரும் ஓர் அமைப்பு என்ற ரீதியில் பெண்களின் நலன்கள் பிரச்சினைகளை பல்வேறு […]

அதிரடி 24 Nov 2025 8:29 pm

சென்னையில் ஷாப்பிங் செய்யனுமா? இது தான் TOP 5 மால்களின் லிஸ்ட்...

சென்னையில் உள்ள டாப் 5 முக்கிய மால்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக காண்போம்.

சமயம் 24 Nov 2025 8:07 pm

Mysterious Fast-Moving Red Object Discovered in Milky Way

NASA has discovered a strange red object moving very fast through the Milky Way. Called CWISE J1249, this object is

சென்னைஓன்லைனி 24 Nov 2025 8:03 pm

முதலமைச்சர் ஸ்டாலின் கோவை, ஈரோடு வருகை: பயணத் திட்டத்தின் முழு விவரம்!

கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். நாளை கோவையில் செம்மொழி பூங்காவை திறந்து வைத்து, தொழில்துறை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

சமயம் 24 Nov 2025 8:00 pm

Dharmendra: `ஷோலே'பட வீரு; பாலிவுட்டின் ஹீ - மேன், ரிடையர்மென்டுக்கு நோ! - தர்மேந்திராவின் கதை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அவருடைய இல்லத்துக்கு வெளியே, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்ணீருடன் ஒரு பதாகையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த பதாகையில், “கடவுளே, தயவு செய்து தர்மாஜியை சீக்கிரமாக குணப்படுத்து!” என எழுதப்பட்டிருந்தது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே, அவருடைய இல்லத்துக்கு வெளியே நீண்ட நேரமாக அவர் நின்றிருந்தார். அந்த 60 வயது நபர் மட்டுமல்ல, தர்மேந்திரா சிகிச்சைப் பெற்று வந்தபோது அவருடைய ரசிகர்கள் பலரும் பல பகுதிகளில் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra Funeral இந்த அளவிற்கு பலருக்கும் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் தர்மேந்திரா. பாலிவுட்டில் பல சாதனைகளைப் படைத்த இந்த சீனியர் நடிகருக்கு எண்ணற்ற தீவிர ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் மனதையெல்லாம் கனமாக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், அவருடைய இல்லத்தில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று மதியம் இயற்கையை எய்தியுள்ளார். மறைவு செய்தியை அறிந்தவுடன், கண்ணீருடன் அவருடைய ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர். ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த பாலிவுட் லெஜெண்டிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் ‘He-Man’ என்று அழைக்கப்படும் இந்த சீனியர் நடிகர், அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இன்று இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைவருடைய பேவரைட் நடிகர்கள் பட்டியலிலும் தர்மேந்திரா நிச்சயமாக இருப்பார். அந்த அளவிற்கு பாலிவுட்டின் முக்கியமான படைப்புகளில் இவரின் முகம் ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ தோன்றியிருக்கிறது. ‘பூல் அவுர் பதார்’, ‘சத்யகம்’, ‘ஷோலே’ போன்ற இவருடைய படைப்புகள் பலவும் பாலிவுட் பெருமையாக சொல்லப்படும் படைப்புகள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra சிறுவயதில் வறுமையான சூழலிலேயே வளர்ந்தவர் தர்மேந்திரா. வறுமை காரணமாக சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாப்பில் ரெயில்வே கிளார்க்காக வேலை செய்திருக்கிறார். சினிமா ஆசையுடன் இருந்த அவர் ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டிய புகைப்படங்களை எடுக்கத் தேவையான பணம் கூட தர்மேந்திராவிடம் இல்லையாம். அவருடைய நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல், கனவுகளோடு மட்டுமே முயன்ற அவருக்கு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் கிடைத்தது. பிறகு சினிமாவில் வாய்ப்புத் தேடி மும்பைக்கு வந்தார். குடும்பத்தின் வறுமையான சூழலை அவர் எந்த நேரமும் தனது கனவுகளுக்கு தடையாக்கவில்லை. “கிடைத்த அறை, கிடைத்த உணவு. சரி, அதுவும் இல்லையென்றால், எனக்கு டீ மட்டுமே போதும்!” என அவர் இருந்ததாக முன்பு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் பெரும் கனவுடன், கிராமங்களிலிருந்து கிளம்பி வருபவர்களுக்கு நகரத்திலிருக்கும் விஷயங்களுக்கேற்ப தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதில் சில தயக்கங்கள் இருக்கும். அதே தயக்கங்களும் தொடக்கத்தில் தர்மேந்திராவுக்கும் இருந்திருக்கின்றன. தன்னம்பிக்கையுடன் தைரியமாக தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் பேசுவதில் தொடக்கத்தில் இவருக்கு சில தயக்கங்கள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் உடைத்து வெளிவர சில காலம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகும்கூட தர்மேந்திராவுக்கு நினைத்தபடியான பாதை அமையவில்லை. இரவு-பகலாக மும்பையில் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்து தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டியிருக்கிறார். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra பிறகு சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் முன்னேறியவருக்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடுவது பிடிக்காதாம். அவராகவே குதிரை சவாரி செய்வது உள்ளிட்ட பல ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கிவிடுவாராம். இப்படி தன் பணிக்கு நேர்மையாக இருந்தவருக்கு பாராட்டுகளும், அடையாளங்களும், விருதுகளும் குவிந்தன. ஒரு காலகட்டத்தில் பிஸியாக வலம் வரத் தொடங்கியவர் ஒரே நாளில் மூன்று படங்களின் ஷூட்டிங்கிற்கு சென்று வருவாராம். இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்தவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட்டு சென்று அங்கு நடிப்பதில் தர்மேந்திராவுக்கு நாட்டமில்லை. ஆதலால், அந்த வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பக்கமும் ரவுண்ட் அடித்திருக்கிறார். பிளாக் & வொயிட் சினிமா, கலர் சினிமா, ரீல் கேமிரா, டிஜிட்டல் கேமிரா, ஓடிடி என அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் இவர் அருகிலிருந்து கண்டிருக்கிறார். இந்த உச்ச நட்சத்திரத்துக்குள் ஒரு ரைட்டரும் இருக்கிறாராம். அதைப் பற்றி எந்த இயக்குநர்களும் இதுவரை பெரிதளவில் வெளியில் பேசியதில்லை. படப்பிடிப்பின்போது ஸ்கிரிப்டில் இருக்கும் சில காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதுவாராம். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியை மெருகேற்றுவதற்கான ஐடியாக்களையும் தருவாராம். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra உச்ச நட்சத்திரமாக, மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு நடிகர் அரசியலுக்கு வராமலா இருப்பார்!? அதுவும் நடந்தது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரின் கோரிக்கைக்குப் பிறகு அரசியலுக்கும் வந்தார். 2004 முதல் 2009 வரை ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். சினிமாவைப் போல அரசியல் வாழ்க்கை அவர் நினைத்தபடி அமையவில்லை. மக்கள், மீடியா என பலராலும் அவர் விமர்சிக்கப்பட்டார். பெரும் அலையாய் விமர்சனங்களை சந்தித்தவர் 2009-க்குப் பிறகு அரசியல் களத்துக்கு வரவில்லை. இது குறித்து அவரே, “அரசியல் என்னுடைய உலகம் கிடையாது. நானொரு சாதாரண நடிகர். அரசியல் எனக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. நான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை!” என்பதை திட்டவட்டமாக கூறினார். அறிமுக நடிகர், சிறந்த நடிகர், வாழ்நாள் சாதனையாளர் எனப் பல ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கும் இந்த லெஜெண்ட் நடிகருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் கிடைத்தது. “கேமிரா என்னுடைய வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. வயதாகிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சம் பயத்தையும் தருகிறது.” என முன்பொரு பேட்டியில் தர்மேந்திரா கூறியிருந்தார். இவருடைய வாரிசுகளான சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், கிரண் தியோல் என இவருக்கு அடுத்த இரண்டு தலைமுறைகள் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra ஆனால், இத்தனைக்கும் பிறகும், வயதான பிறகும், தர்மேந்திரா ரிடையர்மென்ட் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என கடைசிவரை பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து வந்தார். இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஒன் லாஸ்ட் டைம் ஹீ - மேன்! 60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா

விகடன் 24 Nov 2025 7:52 pm

Google denies using Gmail for AI training

Google has cleared up reports about Gmail and AI. Some news said Gmail was using users’ emails and attachments to

சென்னைஓன்லைனி 24 Nov 2025 7:48 pm

OnePlus 15R Smartphone, Pad Go 2 Tablet Launch

OnePlus will launch its new OnePlus 15R smartphone and OnePlus Pad Go 2 tablet in India on December 17. The

சென்னைஓன்லைனி 24 Nov 2025 7:40 pm

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நற்செய்தி.. அரசு அதிரடி அறிவிப்பு!

கிராமப் புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளது. பெண்களின் நிதி அதிகாரமளிப்பை நோக்கமாகக் கொண்டு, மாநில அரசு சமீபத்தில் ரூ.304 கோடி மதிப்பிலான வட்டியில்லா கடன்களை வெளியிட்டு உள்ளது.

சமயம் 24 Nov 2025 7:31 pm

வெனிசுலா வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு எச்சரிக்கை

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் அதிகரித்த இராணுவ நடவடிக்கை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அச்சுறுத்தல்கள் இந்த அச்சுறுத்தல்கள் விமானங்கள் புறப்படும்போது, ​​தரையிறங்கும் போது மற்றும் எந்த உயரத்திலும் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா அழுத்தம் அதிகரித்து வருவதால் இந்த […]

அதிரடி 24 Nov 2025 7:30 pm

பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு எப்போது? திமுக அரசை குற்றம் சாட்டும் அன்புமணி ராமதாஸ்

பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஓராண்டாகியும் திமுக அரசு அதை செயல்படுத்த மறுப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சமயம் 24 Nov 2025 7:23 pm

IND vs SA 2nd Test: ‘இந்தியாவுக்கு’.. எத்தனை ரன் இலக்காக இருக்கும்? டிக்ளேர் எப்போது: மார்கோ யான்சன் பேட்டி!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி எப்போது டிக்ளேர் அறிவிக்கும் என்பது குறித்து மார்கோ யான்சன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா தற்போது 300+ முன்னிலையில் இருக்கிறது.

சமயம் 24 Nov 2025 7:15 pm

Sri Lankan Coconut Chicken Curry Recipe Made Simple

This creamy coconut chicken curry is full of flavor. Roasting the curry powder gives it a wonderful aroma. Ingredients For

சென்னைஓன்லைனி 24 Nov 2025 7:02 pm

தமிழ்நாடு அரசின் 2,147 கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்

கடந்த செப்டம்பர் மாதம் 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று (நவம்பர் 24) வெளியாகி விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

சமயம் 24 Nov 2025 6:57 pm

DIY Natural Remedies Trending in Beauty Industry

The beauty industry is increasingly moving toward natural and organic products, and people are noticing. Influencers and celebrities are especially

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:50 pm

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் –பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் மயிலிட்டி கடற்தொழிலாளர்களின் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தொழில் முதல்கள் நாசம்… The post இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் – பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 6:48 pm

தென்காசி மாவட்ட அணை நீர் நிலவரம்: கடனா டூ ராமநதி வரை... முழு

தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில், அணைகளின் நீர் நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 24 Nov 2025 6:44 pm

வன்முறை இல்லா சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்குடன்

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை… The post வன்முறை இல்லா சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்குடன் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 6:43 pm

தென்காசி கோர விபத்து.. நாயால் வந்த வினை.. 7 பேரை காவு வாங்கிய சோகம்!

தென்காசி அருகே நடந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர், 76 பேர் காயமடைந்தனர். சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததால், பேருந்தை திருப்பியதில் மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

சமயம் 24 Nov 2025 6:41 pm

Aloe Vera vs Chia Gel: Winter Hair Growth

Winter may feel cozy, but it is actually tough on your hair. Cold winds, indoor heaters, and low humidity dry

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:41 pm

IND vs SA ODI: ‘இந்திய உத்தேச 11 அணி’.. ருதுராஜுக்கு இடமிருக்கா? குட்டி கோலிக்கு ஜாக்பாட்: தரமான பேட்டிங் வரிசை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய உத்தேச 11 அணி குறித்த தொகுப்பு. ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா? கில், ஷ்ரேயஸ் ஐயர் இல்லாத பேட்டிங் வரிசை எப்படி இருக்கும்.

சமயம் 24 Nov 2025 6:40 pm

அம்பாறையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

மட்டக்களப்பு - அம்பிளாந்துறை கிராமத்தில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் போராளி குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். மாவீரர்களின் பெற்றோர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களாகிய தமது பிள்ளைகளின் புகைப்படத்திற்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.

பதிவு 24 Nov 2025 6:36 pm

பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானாா்

பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு… The post பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானாா் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 6:35 pm

விசுவமடுவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள். விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதன்போது கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன. விசுவமடு மேற்கு, கிழக்கு மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு ஏற்பாட்டு குழுவின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளருமான வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் கு.அகிலன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பதிவு 24 Nov 2025 6:31 pm

பிஹாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் –தாக்கம் எத்தகையது?

புதுடெல்லி: பிஹாரில் தாய்ப்​பாலில் யுரேனி​யம் கண்டறியப்பட்டு உள்​ளது. இதனால் குழந்​தைகள், பெண்​களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்​ப​டாது என்று என்​டிஎம்ஏ மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்​ளார். பிஹார் தலைநகர் பாட்​னா​வில் செயல்​படும் மகாவீர் புற்​று​நோய் மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்​து​வர்​கள் அருண் குமார், அசோக் கோஷ் மற்​றும் டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்து​வர் அசோக் சர்மா தலை​மையி​லான குழு​வினர் பிஹாரின் பல்​வேறு மாவட்​டங்​களில் தாய்ப்​பாலை சேகரித்து ஆய்வு செய்தனர். இதன்​படி கடந்த 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை போஜ்பூர், […]

அதிரடி 24 Nov 2025 6:30 pm

Bangladesh Faces Rising Dengue Deaths, Cases Surge

Bangladesh’s dengue situation has worsened, with eight more people dying in the last 24 hours, raising this year’s death toll

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:30 pm

SaaS Unicorn Amagi Media Labs receives SEBI approval for IPO

Mumbai: Amagi Media Labs Limited, a Bengaluru-based software-as-a-service (SaaS) company enabling media organisations to deliver cloud-native video and streaming services across connected devices, has received approval from the Securities and Exchange Board of India (SEBI) to launch its initial public offering (IPO). The clearance was reflected in the regulator’s latest update on Monday.The IPO comprises a fresh issue of equity shares aggregating up to Rs. 1,020 crore and an offer for sale (OFS) of up to 3.41 crore equity shares, as outlined in the draft red herring prospectus (DRHP).Under the OFS component, the investor selling shareholders—PI Opportunities Fund I, PI Opportunities Fund II, Norwest Venture Partners X – Mauritius, Accel India VI (Mauritius) Ltd., Accel Growth VI Holdings (Mauritius) Ltd., Trudy Holdings, AVP I Fund, and several individual shareholders—will offload a portion of their holdings.According to the DRHP, Amagi plans to deploy Rs. 667 crore from the fresh issue towards investments in technology and cloud infrastructure, while the remainder will support inorganic growth via acquisitions and general corporate purposes.The company had filed its draft papers with SEBI in July 2025 and received regulatory observations on November 18. In SEBI’s framework, receiving observations is treated as the formal go-ahead to proceed with an IPO.Founded in 2008 by Baskar Subramanian (Managing Director & CEO), Srividhya Srinivasan (Chief Technology Officer), and Arunachalam Srinivasan Karapattu (President—Global Business), Amagi is backed by marquee venture investors including Accel, Avataar Ventures, Norwest Venture Partners, and Premji Invest.Amagi describes itself as the only end-to-end, AI-enabled cloud platform in the video category of the Media & Entertainment industry, operating as an “industry cloud” for the sector. Its business spans three divisions—Cloud Modernization, Streaming Unification, and Monetization & Marketplace—serving content creators, distributors such as OTT platforms and smart TV manufacturers, and advertising technology partners.The company works with more than 45% of the world’s top 50 listed media and entertainment companies by revenue, underscoring its global footprint and enterprise adoption.On the financial front, Amagi reported Rs. 1,162 crore in revenue from operations in FY25, reflecting a CAGR of 30.70% between FY23 and FY25, driven by strong customer acquisition and deeper platform engagement.The company may also consider a pre-IPO placement of up to Rs. 204 crore, which, if executed, will reduce the size of the fresh issue accordingly.Kotak Mahindra Capital, Citigroup Global Markets India, Goldman Sachs (India), IIFL Capital Services, and Avendus Capital are serving as the book-running lead managers for the IPO. The equity shares are proposed to be listed on both BSE and NSE.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 6:18 pm

முடிவுக்கு வரும் ஆயுதப் போராட்டம்.. மாவோயிஸ்ட் கடிதத்தில் குறிப்பிட்டது என்ன?

மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, மறுவாழ்வு திட்டங்களை ஏற்க தயார் எனத் தெரிவித்து உள்ளனர். இதற்காக பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரியுள்ளனர்.

சமயம் 24 Nov 2025 6:18 pm

தனியாருக்கு கடற்கரை காணிகளை விற்காதே: மூதூரில் மக்கள் போராட்டம்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை மீட்டுத் தருமாறு கோரியும் இன்று (24) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் (குளோபல் சீ பூட்) நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். மூதூர் தக்வா நகர் கடற்கரை பள்ளிவாசலிலிருந்து தொடங்கிய இந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி ஊடாக சென்று மூதூர் பிரதேச சபையில் முடிவடைந்தது. மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் ரோஸானாவிடமும் மகஜரைக் கையளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மீனவர்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பதிவு 24 Nov 2025 6:18 pm

Artificial Sweeteners May Affect Brain Health, Study Shows

New research shows that artificial sweeteners, often found in diet drinks and sugar-free products, may affect brain health. Studies suggest

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:13 pm

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் விடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தார்கள் மாவீரர்களின் வீரத்தை மட்டுமல்ல, அவர்களை உருவாக்கிய பெற்றோர்களின் உழைப்பையும் நாங்கள் என்றும் நினைவில் கொள்வோம். இன்று விதையாகிய சந்தணபேழைகளின் வீரத்தின் ஊடாக, நாம் சுவாசிக்கும் காற்றில் அவர்களது மூச்சுகாற்றும் கலந்து இருக்கின்றது. அந்த தியாகமானது எப்போது மறக்க கூடியது ஒன்றல்ல. இளையோர் அமைப்பை சார்ந்த செல்வி ஜென்சியா நியூட்டன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்கள். தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தென் கிழக்கு பகுதி பொறுப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். ஈகை சுடரினை லெப்டினன் கேண்ல் கதிரவன் அவர்களின் தாயாரும் லெப்டினன் கேணல் ஜெயந்தி அவர்களின் மாமியாருமாகிய கமலாவதி கந்தசாமி அவர்கள் ஏற்றி வைப்பார். தொடர்ந்து நினைவு கல்லறைக்கான மலர்மாலை அணிவித்தல். மாவீர்ர் நினைவு கல்லறைக்கான மலர்மாலையினை லெப்டினன் கேணல் சந்தோசம் மாஷ்டர் மற்றும் வீரவேங்கை புதியவன் அவர்களின் சகோதரர் திரு தவநேசன் அவர்கள் அணிவித்தார்கள். வடமேற்க்கு பகுதியில் பொதுச்சுடரினை வீர வேங்கை ஈழவள் ( பத்மநாதன் பத்மினி) அவர்களின் சகோதரி திருமதி. பிறேமாவதி செந்தில்வேல் மற்றும் வீர வேங்கை லெப்டினன்ட் கேணல் . கோபி மாஸ்ரர் (திருநாவுக்கரசு சதீஸ்குமார்) அவர்களின் புதல்வி செல்வி. டிலானி சதிஸ்குமார் ஆகியோர் ஏற்றிவைத்தார்கள். தமிழீழ தேசியக்கொடியினை தமிழர்ஒருங்கிணைப்பு குழு வடமேற்கு இலண்டன் பிராந்திய மாவீரர் பணிமனை பொறுப்பாளரும் லெப் கேணல் மனுச் அவர்களின் சகோதரருமான திரு. கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் ஈகைச்சுடரினை வீரவேங்கை ஜெயசக்தி அவர்களின் சகோதரர் திரு. குணரெட்ணம் கோகுலதாஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் நினைவு கல்லறைக்கு மலர்மாலையினை லெப்டினன்ட் அர்ஜுன் ( பத்திநாதன் தர்ஷன் ) அவர்களின் சகோதரர் திரு ரோஸ் நிக்கோலஸ் அவர்கள் அணிவித்தார்கள். மாவீரர் பெற்றோர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கப்பட்டு உணவுகள் பரிமாற்ப்பட்டு தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவடந்தது.

பதிவு 24 Nov 2025 6:08 pm

கரூர் வெண்ணெய்மலை கோவில் நில ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

கரூர் வெண்ணெய்மலை கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கில், அறநிலையத்துறை ஆணையர் தான் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. அடுத்த விசாரணை நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமயம் 24 Nov 2025 6:06 pm

Protest Against Temple Mismanagement and Agama Violations

A protest took place near the Kanchipuram bus stand, organized by the Kanchi Athivaradar Temple Protection Committee. They were opposing

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:02 pm

எம்.எல்.ஏ.சுதர்சனம் கொலை வழக்கு : 3 பேருக்கும் ஆயுள் தண்டனை!

சென்னை :2005 ஜனவரி 8 அன்று சென்னை அடையாறு கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம்.கே. சுதர்சனம் (வயது 57) தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, ராஜஸ்தான் சேர்ந்த பவாரியா கொள்ளையர் கும்பல் 5 பேர் கொண்ட குழு வீட்டுக்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பியது. இந்த கொடூரச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுதர்சனம், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக, […]

டினேசுவடு 24 Nov 2025 6:01 pm

தஞ்சாவூர்: `குளம் போல் மாறிய வயல், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்' - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவில், வயல் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் குளம் போல மாறி, நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெற்பயிருடன் விவசாயிகள் தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வயல்களில் மழைநீர் தேங்கியதால் வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை நடவு செய்திருந்தனர். இந்நிலையில், பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆன நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், “அம்மாப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. கிட்டத்தட்ட இடுப்பளவு தண்ணீர் வயல்களில் தேங்கியுள்ளது. இதில் நெற்பயிர்கள் மூழ்கியதால் தற்போது அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. வயல்களை ஒட்டியுள்ள வடிகால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதுவே மழைநீர் தேங்குவதற்குக் காரணமாகியுள்ளது. பாசன வாய்க்காலும், வடிகால்களும் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இடுப்பளவு தண்ணீரில் பயிர்கள் மூழ்கியிருப்பதால், நிச்சயம் பயிர் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் இழப்பைச் சந்திப்பார்கள்” என்றார். வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி எல்லைக்குள் இருக்கும் செல்லிக்குறிச்சி ஏரி 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் ஏரி முழுமையாக நிரம்பியது. உபரி நீர் அதிக அளவில் வாய்க்கால் வழியாக வெளியான நிலையில், அதிராம்பட்டினம் மின்வாரிய அலுவலகம் அருகே உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நெல்லை: தொடரும் கனமழை; அருவி சுற்றுலாத் தலங்கள் மூடல்; வாழை பயிர்கள் சேதம் #Rain Alert 2025-26

விகடன் 24 Nov 2025 5:59 pm

PM Modi to Hoist Flag at Ayodhya Temple

Ayodhya is preparing for the grand ‘Dharam Dhwaj’ ceremony tomorrow. On November 25, Prime Minister Narendra Modi will go to

சென்னைஓன்லைனி 24 Nov 2025 5:54 pm

TRENDS and Mirchi unveil pan-India wedding campaign ‘Tumne Maari Entry’

Mumbai: TRENDS has teamed up with Mirchi, India’s leading multi-format music and entertainment brand, to unveil one of the most unique wedding season campaigns of the year — ‘Tumne Maari Entry’. Unlike traditional wedding campaigns that focus on brides, this initiative puts the spotlight on wedding guests, giving them a chance to dress their best, make a grand entrance, and steal the thunder this wedding season.Live across 16 key markets — Bangalore, Mumbai, Chandigarh, Hyderabad, Kolkata, Pune, Jaipur, Ahmedabad, Surat, Jodhpur, Baroda, Patna, Rajkot, Nagpur, Indore, and Delhi — the campaign invites women across India to create the grandest, filmiest, most attention-grabbing wedding entry ever. Combining glamour with fun and theatrics, the campaign taps into a cultural truth: guests deserve their moment too. A Campaign That Lets Guests Steal the Spotlight This season, TRENDS and Mirchi are shifting the spotlight from brides to everyone attending the wedding — celebrating individuality and personal style. The campaign encourages women to plan dramatic, show-stopping wedding entries that become the highlight of the event and social media.One lucky participant will win her dream wedding entry, executed by Mirchi, complete with: Trendiest Occasion Wear styling by expert fashion curators A grand limousine arrival A full red-carpet Bollywood-style moment High-drama production A ₹1 lakh shopping voucher from TRENDS How to Participate Participants can enter through just two steps: Visit a TRENDS store and shop the latest Occasion Wear collection. Customers receive an instant ₹501 off on purchases worth ₹2499. Create an Instagram Reel showcasing their idea of the most dramatic, viral-worthy wedding entry — be it a dance step, a punchline, or a stunning fashion moment — and tag Mirchi & Trends. RJ Naved Leads the Buzz Driving nationwide excitement, the campaign is powered by the immensely popular RJ Naved, whose humorous storytelling and viral sketches — including the relatable “Mera Thunder Chura Liya” prank — are amplifying engagement across radio, Instagram, and digital platforms.With ‘Tumne Maari Entry’, TRENDS and Mirchi reshape the traditional wedding narrative by celebrating the best guest. Blending fashion, pop culture, and entertainment, the campaign creates a unique cultural moment that resonates with today’s consumers — who want style, confidence, and a little drama to go with their festive celebrations.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 5:46 pm

Yashasvi Jaiswal Shines Despite India’s Batting Collapse

Yashasvi Jaiswal was India’s only shining light in a disappointing batting performance during the Guwahati Test. The rest of the

சென்னைஓன்லைனி 24 Nov 2025 5:46 pm