காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்: திரைத்துறை வாய்ப்புகளைக் குறிவைக்கும் புதிய ஸ்டில்கள்
திரைத்துறையில் இரண்டு தசாப்தங்களைக் கடந்துள்ள நடிகை காஜல் அகர்வால், தனது புதிய திரைப்படத் திட்டங்களுக்காகச் சமீபத்தில் நடத்திய புகைப்படத் தொகுப்புகளை (Photoshoot) வெளியிட்டுள்ளார். இது அவரது அடுத்தகட்ட மார்க்கெட் நகர்வை உறுதிப்படுத்துகிறது.
போதைப்பொருள் கடத்திய கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா ; 3 பேர் பலி
பசிபிக் பெருங்கடல் வழியே போதைப்பொருள் கடத்தி சென்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் பசிபிக் பெருங்கடல் வழியே சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அமெரிக்க ராணுவம் கப்பல் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கிழக்கு […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற்ற புது நிர்வாகிகள்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 - 2029 ஆண்டிற்கான) தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் (நேற்று பிப் 22ம் தேதி) நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் இம்முறை இராம நாராயணன் அணி, ஜி.கே.எம். தமிழ்குமரன் சார்பில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் நலன் காக்கும் அணியின் தலைவராகப் போட்டியிட்ட தமிழ்குமரன் அணி வெற்றி பெற்றுள்ளது. நலம் காக்கும் அணியினர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி எனப் பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். விஷால் இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று, 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகளும் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளராக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 715 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். புதிய நிர்வாகிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக... தலைவராக தமிழ்குமரன், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமாரும், பொருளாளராக என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட புது நிர்வாக அணியினர், 'தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை இனி வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்' எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக சங்கத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க, நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி நிதியை சேகரிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தனர். நிர்வாகிகள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
பயணிகள் படகில் மதுபான ரின்களை ஏற்றிச் சென்ற கடற்படையினர்: நெடுந்தீவு மக்கள் விசனம்!
நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.குறிகாட்டுவானில்இருந்து… The post பயணிகள் படகில் மதுபான ரின்களை ஏற்றிச் சென்ற கடற்படையினர்: நெடுந்தீவு மக்கள் விசனம்! appeared first on Global Tamil News .
KH – RK Movie Glimpse Video Stills
Kamal Hassan Watch Thai Kizhavi Movie and Wish Team Stills
Anthony Movie Audio Launch Stills
RJ Balaji Confirms Suriya Leads Karuppu Film
RJ Balaji has officially addressed and cleared up all rumours about his highly anticipated film Karuppu, which stars Suriya and
நெடுந்தாரகையில் மதுபான ரின்களை ஏற்றி சென்ற கடற்படையினர்
நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிகாட்டுவானில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை நெடுந்தீவு நோக்கி பயணித்த நெடுந்தாரகைபடகில் கடற்படையினர் பெருமளவான மதுபான ரின்களை ஏற்றி நெடுந்தீவுக்கு எடுத்து சென்றுள்ளனர். படகில் பெண்கள் , சிறுவர்கள் என பெருமளவானவர்கள் பயணித்த நிலையில் அந்த கடற்படையினரும் பெருமளவான மதுபான ரின்களை படகில் ஏற்றி சென்றுள்ளனர். பொது போக்குவரத்து சாதனத்தில் கடற்படையினர் அளவுக்கு அதிகமான மதுபான ரின்களை ஏற்றி சென்றமை தொடர்பில் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
Suresh Agarwal appointed as MD & CEO designate of life insurance JV between Mahindra and Manulife
Mumbai: Mahindra & Mahindra Ltd. (M&M) and Manulife have announced the appointment of Suresh Agarwal as the Managing Director & CEO designate of their proposed 50:50 life insurance joint venture, subject to regulatory approvals. The agreement to establish the life insurance JV was first announced in November last year, signalling both companies’ intent to strengthen financial security offerings in one of the world’s fastest-growing life insurance markets.Suresh brings nearly three decades of experience across life and general insurance, corporate and retail lending. Over his career, he has driven growth, led transformative strategies and built high-margin, multi-channel business models. He played a pivotal role in establishing and expanding Kotak’s life insurance business and later led the transition of Kotak General Insurance into a joint venture with Zurich Insurance. He is widely recognised for his strategic foresight in multi-channel distribution, operational efficiency, governance and execution excellence.Currently serving as MD & CEO of Mahindra Insurance Brokers Limited since September 2025, Suresh will step down from this role on April 30, 2026, and assume his new responsibilities from May 1, 2026, subject to regulatory clearances.The proposed joint venture aims to offer long-term savings and protection solutions tailored to the evolving needs of India’s population, aligned with the national vision of “Insurance for All” by 2047. The partnership seeks to combine Mahindra’s strong brand equity and extensive rural and semi-urban distribution reach with Manulife’s global expertise in agency development, product innovation and underwriting capabilities, particularly in urban markets. The JV will focus on customer-centricity and leverage technology to build sustainable, long-term value.Speaking on the appointment, Puneet Renjhen, Executive Vice President and Member of Group Executive Board, Mahindra Group said, “Life insurance is a critical pillar in India’s journey towards deeper financial security and inclusion. We are excited to introduce life insurance as a logical extension to Mahindra’s existing financial services offerings. Mahindra’s trusted brand, strong governance, and extensive rural and semi-urban distribution network, together with Manulife’s global insurance expertise, positions us uniquely to build a high-quality, customer-focused life insurance franchise. Suresh brings proven leadership and deep industry knowledge to the joint venture. With today’s leadership appointment, we’re confident that this business will scale with ambition, discipline, and long-term value creation at its core.” Harshal Shah, Chief Marketing Officer, Asia, Manulife, who also serves as the Manulife Principal Officer of the insurance JV, said, “India represents one of the most compelling long-term opportunities in global life insurance, and we’ve been intentional in choosing the right moment—and the right partner—for our entry. Together with Mahindra, we aim to become the number one choice for customers by being digital-first, focused on their needs, and tailoring solutions to diverse protection priorities. With today’s leadership appointment, we’re excited to build a business that brings meaningful protection and savings to millions.”
`பள்ளி மாணவர் மீது ஜாதிவெறி தாக்குதல்; இதுதான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே?' - இபிஎஸ் கண்டனம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த வாரம் (பிப்.19) 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். crime அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது தான் சமூகநீதியா ஸ்டாலின் அவர்களே? இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது? இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு? பிரச்சார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் பொம்மை முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா? எடப்பாடி பழனிசாமி தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த பொம்மை முதல்வர்? மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழக மக்களே- சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக! என்று பதிவிட்டிருக்கிறார்.
WhatsApp Commits to User-Choice Data Sharing in Supreme Court Amid Privacy Policy Battle
New Delhi: WhatsApp has informed the Supreme Court that it will roll out a user-consent-based mechanism for sharing data with other Meta entities, marking a notable shift in its stance in the long-running legal challenge to its 2021 privacy policy. The commitment was recorded by a Bench led by Chief Justice of India Surya Kant along with Justices Joymalya Bagchi and Vipul M. Pancholi, which allowed WhatsApp and Meta to withdraw interim pleas that had sought to pause enforcement of compliance directions issued by the National Company Law Appellate Tribunal (NCLAT).Appearing for the companies, Senior Advocate Kapil Sibal submitted that WhatsApp has already placed on record an affidavit detailing its data-sharing architecture and will implement the user-choice framework in line with the appellate tribunal’s directions by March 5. The Court took note of the assurance and dismissed the interim applications as withdrawn, while directing the company to file a compliance report with the Competition Commission of India (CCI). The core appeal challenging the legality of the 2021 policy, however, remains pending before the Supreme Court.The dispute stems from WhatsApp’s controversial 2021 policy update that required users to accept revised data-sharing terms to continue accessing the service. Unlike earlier provisions that allowed limited opt-outs from sharing data with Facebook—now Meta—the updated terms removed that flexibility, triggering regulatory scrutiny. In November 2024, the CCI ruled that the policy change constituted an abuse of dominance under the Competition Act, 2002, imposing a penalty of ₹213.14 crore and ordering WhatsApp to refrain from sharing user data with Meta companies for advertising purposes for five years.While the NCLAT subsequently struck down some aspects of the CCI’s findings related to Meta’s alleged leveraging of dominance in the online display advertising market, it upheld the monetary penalty on WhatsApp and affirmed key compliance obligations. The appellate tribunal’s directions requiring a consent-based data-sharing framework are now set to be operationalised following WhatsApp’s undertaking to the Supreme Court.The five-year prohibition on sharing WhatsApp user data with Meta entities for advertising continues to be under judicial consideration. During earlier hearings, the Supreme Court had voiced concern over the platform’s “take-it-or-leave-it” consent model, indicating that such design could amount to coerced consent for users, particularly businesses reliant on the messaging service.The outcome of the case is being closely monitored across India’s technology and advertising industries. A final ruling could define how dominant digital platforms structure cross-service data integration and consent management, with implications for targeted advertising, competition law enforcement and the broader digital economy. Further hearings on WhatsApp’s substantive appeal are awaited.
சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தமிழ் காவல்துறை பொறுப்பதிகாரி
சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் இன்றையதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையேற்றார். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்… The post சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தமிழ் காவல்துறை பொறுப்பதிகாரி appeared first on Global Tamil News .
Fast & Furious Movies Leaving Netflix India Soon
Eight films from the Fast & Furious franchise will be removed from Netflix India on March 1, 2026. This means
நாகர்கோவில் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவா் கைது
யாழ்ப்பாணத்தில் 1கிலோ கிராம் 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு ,… The post நாகர்கோவில் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவா் கைது appeared first on Global Tamil News .
Akshay Kumar Shares Emotional Story About Nimrat Kaur
Bollywood actor Akshay Kumar is known for his fun and friendly nature, both on-screen and off-screen. He shares a good
‘கில்லர்’ திரைப்படத்திற்குப் பிறகு தனது சினிமா பயணம் வேறுபட்ட திசையில் நகரும் என்று நடிகர்–இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். உதவி இயக்குநராக இருந்த கால நினைவுகள், எதிர்கால இலக்குகள் மற்றும் ‘கில்லர்’ படத்தின் நிலை குறித்து அவர் மனம் திறந்துப் பேசியுள்ளார்.
‘கில்லர்’ திரைப்படத்திற்குப் பிறகு தனது சினிமா பயணம் வேறுபட்ட திசையில் நகரும் என்று நடிகர்–இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். உதவி இயக்குநராக இருந்த கால நினைவுகள், எதிர்கால இலக்குகள் மற்றும் ‘கில்லர்’ படத்தின் நிலை குறித்து அவர் மனம் திறந்துப் பேசியுள்ளார்.
டிராக்டரில் இருந்து பேட்டரி திருட முயன்றதாக கூறி இளைஞரை அடித்துக்கொன்ற கிராமத்தினர்
ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் முர்மா கிராமத்தை சேர்ந்த இளைஞர் பவன் ராம் (வயது 22). இவர் நேற்று இரவு பக்கத்து கிராமமான டெலியாகி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை திருட பவன் ராம் முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் பவன் ராமை பிடித்துள்ளனர். பின்னர் அவரை ஊர் மத்தியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக […]
India, France Amend DTAC, Remove MFN Clause
India and France have amended their Double Taxation Avoidance Convention (DTAC) to update several key provisions, including the deletion of
'பழைய பென்ஷன்'இல்லையென்ற கவலையா? மாதம் ₹20,000 'இணை பென்ஷன்'வேண்டுமா? அரசு ஊழியர்களுக்காக!
அரசு வேலை கிடைத்துவிட்டது, இனி வாழ்க்கையில் கவலையே இல்லை என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், பழைய பென்ஷன் திட்டம் (OPS) இல்லாத இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான அரசு ஊழியர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் ஒரே கேள்வி... என் ஓய்வுக்காலத்துக்குப் பிறகு NPS (National Pension System) மூலம் கிடைக்கும் மாத பென்ஷன், என் குடும்பத்தின் அன்றாடச் செலவுக்கும், மருத்துவச் செலவுக்கும் போதுமானதாக இருக்குமா? என்பதுதான். பிரச்னை எங்கே தொடங்குகிறது? ரமேஷுக்கு 52 வயது, ஓர் அரசு அதிகாரி. அவர் சம்பாதிக்கும் பணம் குடும்பச் செலவுக்கே சரியாகப் போய்விடுகிறது. பி.எஃப் (PF) மற்றும் NPS-ல் பணம் சேர்கிறது என்ற ஒரே நிம்மதியில் இருக்கிறார். ஆனால் நிஜம் என்னவென்றால், 60 வயதில் ஓய்வு பெறும்போது கையில் கிடைக்கும் அந்தத் தொகையை மட்டும் வைத்துக்கொண்டு, அடுத்த 20-25 வருடங்களை ஓட்டுவது சாதாரண காரியமல்ல. பல அரசு ஊழியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு — ஓய்வுக்கால வருமானத்துக்காக தங்களின் NPS பணத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருப்பது. இடையில் கிடைக்கும் நிலுவைத் தொகைகள் (Arrears), போனஸ் அல்லது வங்கியில் சும்மா தூங்கும் லட்சக்கணக்கான ரூபாய் சேமிப்புகளை, எந்த வளர்ச்சியும் இல்லாத சாதாரணத் திட்டங்களில் விட்டுவிடுகிறார்கள். இதனால், 55 வயதில் எதிர்பாராத மருத்துவச் செலவோ, பிள்ளைகளின் திருமணமோ வந்தால், கையில் போதுமான பணமில்லாமல் தவிக்கிறார்கள். Old perrson இதற்கு என்னதான் தீர்வு? உங்கள் ஓய்வுக்காலத்தை 100% பாதுகாப்பானதாக மாற்ற, நீங்கள் 60 வயது வரை காத்திருக்க வேண்டியதில்லை. அரசு தரும் பென்ஷனைத் தாண்டி, உங்களுக்கான ஒரு 'இணை பென்ஷனை' (Parallel Pension) நீங்களே இப்போதே உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்குப் பேருதவியாக இருப்பதுதான் — மியூச்சுவல் ஃபண்டில் செய்யும் Lumpsum (மொத்த முதலீடு) + SWP (Systematic Withdrawal Plan) ஃபார்முலா! உங்களிடம் தற்போது சும்மா இருக்கும் ஒரு மொத்தத் தொகையை (Lumpsum) பணவீக்கத்தைத் தாண்டி வளரக்கூடிய நல்ல ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிடுங்கள். அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட தொகையை SWP (Systematic Withdrawal Plan) முறையில் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும்படி செட் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு மொத்தத் தொகை (Lumpsum) உள்ளது. அது 10% வருமானம் தரும் ஃபண்டில் வளர்வதாக வைத்துக்கொள்வோம். * முதல் வருடம் அதிலிருந்து 5% பணத்தை (SWP) எடுக்கிறீர்கள். * விலைவாசி உயர்வைச் சமாளிக்க, ஒவ்வோர் ஆண்டும் எடுக்கும் தொகையை 6% கூட்டிக்கொண்டே போகிறீர்கள் (Step-Up SWP). * இப்படி 25 வருடங்கள் தொடர்ந்து பணம் எடுத்தாலும், இறுதியில் காம்பவுண்டிங் (Compounding) எப்படிப் பெரிய செல்வத்தை உருவாக்குகிறது என்று பாருங்கள்: SWP Monthly Pension இதனால் என்ன லாபம்? நிம்மதி எப்படி கிடைக்கும்? இந்த SWP முறை மூலம், 60 வயதிற்கு முன்பே கூட உங்களால் ஒரு நிலையான மாத வருமானத்தை உருவாக்க முடியும்! ஒருபக்கம் உங்களின் NPS பணம் முதிர்ச்சியடைந்து பாதுகாப்பாக வளர்ந்துகொண்டே இருக்கும். இன்னொரு பக்கம், இந்த Lumpsum + SWP முதலீடு உங்களுக்கு மாதாமாதம் ஒரு பென்ஷன் போல அமைதியாகக் கைகொடுக்கும். பணவீக்கத்தை முறியடிக்கலாம்: நீங்கள் எடுக்கும் பணம் போக, மீதமுள்ள அசல் முதலீடு சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்துகொண்டே இருக்கும். பயமற்ற வாழ்க்கை: 58 வயதிலேயே நீங்கள் விருப்ப ஓய்வு (VRS) பெற நினைத்தால்கூட, ஐயோ, மாதாந்திரச் செலவுக்கு என்ன செய்வது? என்ற பணக்கவலையின்றி தைரியமாக முடிவெடுக்கலாம். இதுதான் ஓர் அரசு ஊழியருக்குக் கிடைக்கும் உண்மையான நிதிச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு! இதைச் சரியாகத் திட்டமிடுவது எப்படி? என்னிடம் உள்ள சேமிப்பை வைத்து எவ்வளவு தொகையை Lumpsum ஆக முதலீடு செய்வது? அதிலிருந்து மாதம் எவ்வளவு SWP எடுக்கலாம்? என் NPS பணத்தோடு இதை எப்படி இணைத்துத் திட்டமிடுவது? இதுபோன்ற உங்களின் அனைத்துக் குழப்பங்களுக்கும், நடைமுறை உதாரணங்களுடன் விடையளிக்க வருகிறது இந்தச் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு உத்திகளைப் பயன்படுத்தி உங்களின் ஓய்வுக்காலத்தை எப்படி மன அமைதியுடன் (Peaceful Retirement) வடிவமைப்பது என்பதைத் தெளிவாகக் கற்றுக்கொள்ளலாம். நிகழ்ச்சி விவரங்கள் Labham webinar for government employees on Feb 25 2026 தலைப்பு: நிம்மதியான ஓய்வுக்காலம், கேரண்டி! – அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஆன்லைன் வழிகாட்டல் (Special Online Session for Government Employees) நாள்: 25 பிப்ரவரி 2026, புதன்கிழமை பேச்சாளர்: ஏ.ஆர். குமார் (Chief of Content, Labham & முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன்) மெகா போனஸ்: இலவச ரிட்டயர்மென்ட் கால்குலேட்டர்! இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், உங்களின் ஓய்வுக்காலத் தேவைகளைத் துல்லியமாகக் கணக்கிட உதவும் 'Free Retirement Calculator Tool' முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதைக் கொண்டு உங்கள் எதிர்காலத் தேவைகளை நீங்களே சுலபமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்! உழைத்த காலம் போதும்... இனி உங்கள் பணத்தை உங்களுக்காக உழைக்க விடுங்கள்! எந்த ஓர் அரசுத் திட்டத்தின் பரிந்துரையும் இன்றி, அக்மார்க் முதலீட்டு உத்திகளை மட்டுமே கற்றுத்தரும் இந்த நிகழ்ச்சியில் இன்றே பதிவு செய்யுங்கள். ஆன்லைன் நிகழ்ச்சியில் 75 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் இல்லை. முன்பதிவு கட்டாயம். பெயரை முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-feb25-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_feb25_2026
Tesco Mobile turns ‘Bill Dread’ into brand power in new BBH campaign
Mumbai: Tesco Mobile is turning one of the most anxiety-inducing household moments — the arrival of an unexpected bill — into a bold creative statement in its latest campaign developed by BBH London.At a time when the UK market is bracing for Q1 Consumer Price Index (CPI) increases from major telecom operators, the brand is reinforcing its Frozen Prices proposition. The campaign transforms the visual language of debt and bureaucracy by plastering oversized envelopes and bill imagery across billboards, reframing what would normally trigger “bill dread” into reassurance for customers.Backed by research indicating that nearly a third of 30–49 year olds would struggle with an unexpected expense and are borrowing more than usual to cope, the creative insight taps into the tension associated with financial uncertainty. Rather than amplifying anxiety, Tesco Mobile positions itself as the antidote — promising price stability through its Clubcard pricing model. Laura Joseph, Chief Customer Officer said, “We wanted to make switching to Tesco Mobile the obvious choice. Thanks to our great network coverage with O2 and Clubcard Price deals, we have the perfect mix to protect customers from another Consumer Price Index (CPI) increase this winter. We’ll also promise to keep their price Frozen for the duration of their contract, thanks to Clubcard. The helpful network, when you need us.” While competitors prepare to implement price hikes, the campaign’s out-of-home (OOH) and audio executions reassure Clubcard customers that there will be no surprise increases. The creative centres around a striking, oversized envelope visual with a simple subversive message, flipping the traditional fear associated with bills into a symbol of stability. Felipe Serradourada Guimares, ECD at BBH added, OOH at its best is bold, striking and simple. And this idea is all of those. A massive envelope with a simple p.s. subversion. Chef’s kiss. To heighten impact, BBH adopted a tactile, bespoke production approach, shooting physical newspapers, stamps and envelope textures to create hyper-real artwork that retains grit and authenticity even at large-format 48-sheet scale.On social media, the brand extends the creative by shifting from “dread” to “prestige,” leveraging the awards season cultural moment. The price freeze is positioned with the fanfare of an Oscar win, framing stability as the ultimate “Best Performance” in a volatile economic environment.The integrated campaign, planned by EssenceMediaCom UK, spans OOH, press, radio and social media. It launches at a time when consumers are seeking dependable brands amid rising living costs, with Tesco Mobile positioning its frozen pricing as a point of certainty in contrast to expected CPI-linked increases across the telecom sector.
Australia Beats India in FIH Pro League Shootout
The Indian men’s hockey team lost to Australia in a close match in the FIH Pro League at the Tasmania
Vijay-யை காட்டி எல்லோரும் பலனடைகிறார்கள் | பழ.கருப்பையா Interview | Vikatan
சூப்பர் 8 தோல்வி: அக்ஷர் படேல் நீக்கியது தவறு? டென்ஷனான அஸ்வின்!
டெல்லி :2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த தேர்வு முடிவுகள், குறிப்பாக துணை கேப்டன் அக்ஷர் படேலை வெளியேற்றி வாஷிங்டன் சுந்தரை களமிறக்கியது, பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த முடிவு போட்டியில் பலனளிக்கவில்லை. முன்னாள் இந்திய ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார். “அக்ஷர் படேல் T20 கிரிக்கெட்டில் உங்கள் MVP (Most Valuable […]
மத்திய அரசின் எச்எல்எல் லைஃப்கேர் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவியில் உள்ள 40 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பொறியியல், பார்மா, மார்க்கெட்டிங், மனித வளங்கள், சமூகப் பணி, தரவு பகுப்பாய்வு, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஆகிய துறைகளில் ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள்.
'18 வயதில் இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தேன், ஆனால்.!'- KGF இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்
கே.ஜி.எஃப். பட இயக்குநர் பிரசாந்த் நீலின் முதல் படமான உக்ரம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரவி பஸ்ரூர். பிறகு கே.ஜி.எஃப் படங்களுக்கு இசையமைத்து இந்திய அளவில் பிரபலமானார். பிரபாஸின் சலார், யஷ் நடித்திருக்கும் டாக்சிக் போன்ற படங்களுக்கும் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். K.G.F 2 | கே.ஜி.எஃப் 2 கன்னடம், தெலுங்கு தவிர்த்து மலையாளம், இந்தி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் ஒன்றில் ரவி பஸ்ரூர் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எனக்கு 18 வயது இருந்தபோது இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன். எனக்கு வாழ பிடிக்காமல் இருந்தது. ஆனால் இரண்டு முறையுமே நான் காப்பாற்றப்பட்டேன். இரண்டாவது முறை என்னை காப்பாற்றியவர் என் இசையைக் கேட்டு ஒரு கீபோர்டு வாங்கிக் கொடுத்தார். ரவி பஸ்ரூர் மேலும் ரூ. 35 ஆயிரம் கொடுத்தார். அன்று தான் என் பெயரை ரவி என்று மாற்றிக் கொண்டேன். என்னை காப்பாற்றி உதவி செய்தவரின் பெயர் தான் ரவி என்று பேசியிருக்கிறார்.
'பாலு ஜுவல்லர்ஸ்'தந்த சான்ஸ்! 30 வருடங்கள், 600 படங்கள்! - மக்கள் தொடர்பில் நிகில் முருகன் | பேட்டி
கோடிகளில் பணம் புரளும் சினிமாவில் மக்கள் தொடர்பாளர் பணி என்பது முக்கியமான ஒன்று. போடப்படும் பணம் சிந்தாமல் சிதாறாமல் திரும்ப வரவேண்டுமெனில் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த வேலையைச் செய்கிறவர்கள்தான் சினிமா பி.ஆர்.ஒ.க்கள் படத்தின் பூஜை தொடங்கி ரிலீஸுக்குப் பிந்தைய சக்ஸஸ் மீட் வரை தீயாய் வேலை செய்யும் குமார்கள் பலர் தமிழ் சினிமவில் இருக்கிறார்கள். அவர்களில் ரஜினி, கமல் தொடங்கி நேற்று அறிமுகமான புது நடிகர் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் என்றால் `நிகில் முருகன்'. தற்போது நடிகர் அவதாரமும் எடுத்து விட்ட நிகில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பணிபுரிந்து விட்டார். சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிக்கும் `லீடர்' இவரது 600 வது படம். படத்தின் அறிவிப்பு சில தினங்களூக்கு முன் வெளியான சூழலில் நிகிலிடம் பேசினோம். ஜேடி-ஜெர்ரி த யாரிப்பு அமிதாப் - என்ட்ரியே டாப்! ''தாத்தா டி.எஸ். சொக்கலிங்கம் தினமணியின் முதல் ஆசிரியராக இருந்த தாக்கம்னு நினைக்கிறேன், பத்திரிகையாளர் ஆகணும்கிறதுதான் என்னுடைய ஆரம்பகால ஆசை. மைசூர் பல்கலைக் கழகத்துல ஜர்னலிசத்துல டிப்ளமோ படிச்சேன். முடிச்சதும் தமிழ்மகன் மூலமா தினமணி, வீரபத்ரன் மூலமா 'பொம்மை' முதலான பத்திரிகைகள்ல சினிமா செய்திகள் எழுதிட்டிருந்தேன். பிறகு பாக்யராஜ் சார் பி.ஆர்.ஓ. சினி நியூஸ் செல்வம் தொடர்பு கிடைக்க, அவர் மூலமா 'பாக்யா' பத்திரிகையில வேலைக்குச் சேர்ந்தேன். செல்வம் ஒர்க் பண்ணின படங்களில் அவருக்கு அசிஸ்டென்டாவும் ஒர்க் பண்ணினேன். காரணம் அப்பவே பி.ஆர். ஒர்க் எனக்கு பிடிக்கத் தொடங்கிடுச்சு. அடிப்படையிலேயே எல்லாருடனும் ஈசியா மிங்கிள் ஆகற என் குணம் இந்த விஷயத்துல பெரிய ப்ளஸ்ஸா இருந்திச்சு. கொஞ்ச நாள்ல எனக்கும் தனியா பட வாய்ப்புகள் வர, அவர்கிட்ட போய், 'பி.ஆர் பண்ணச் சொல்லி சிலர் கேக்குறாங்க, நான் என்ன பதில் சொல்லட்டும்'னுதான் கேட்டேன். பொதுவா எந்தவொரு டெக்னீஷியன்கிட்டயும் உதவியாளரா ஒருத்தன் போய் சேர்றான்னா, அடுத்து தனியா அந்த வேலையைச் செய்யறதுதான் அவனுடைய திட்டமா இருக்கும். ஆனா அதை முறைப்படி எந்தவொரு புரொட்டோகாலையும் மீறாம செய்யணும்னு நினைச்சேன். இந்த அப்ரோச் அவருக்குப் பிடிச்சது. 'சொல்றேன்'னு சொன்னவர், 'பாலு ஜுவல்லர்ஸ்' நகைக்கடையின் பி.ஆர். ஒர்க் கிடைக்க சிபாரிசு செய்தார். அங்க ஜேடி - ஜெர்ரி அறிமுகம் கிடைச்சது. அவங்க இயக்கிய 'உல்லாசம்'தான் சினிமா மக்கள் தொடர்பாளரா என்னுடைய முதல் படம். அமிதாப் சார் தயாரிப்பு. நேருக்கு நேர் விவேக் சார் வாங்கித் தந்த அஜித் பட வாய்ப்பு! அந்தப் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே 'நேருக்கு நேர்', 'தேவதை', 'காதல் மன்னன்''னு மேலும் சில படங்கள் கமிட் ஆச்சு. 'காதல் மன்னன்' மறைந்த விவேக் சார் மூலம் கிடைச்ச வாய்ப்பு. ஒரே சமயத்துல அமிதாப் சார் தயாரிப்புல, மணிரத்னம், நாசர், சரண் சார் இயக்கத்துல விஜய், அஜித், சூர்யா ஆகியோர் படங்களில் அதுவும் ஃபீல்டுல நுழையும் போதே ஒர்க் பண்ணினதுக்கு காரணம் என்னுடைய அணுகுமுறை. விவேக் சார் இதை எங்கிட்டயே சொன்னார்'' என்றவரிடம் தொடர்ந்து சில கேள்விகளை வைத்தோம். இன்னைக்கு தனித்துத் தெரியற இடத்துல இருக்கீங்க. தனியா தெரிய ஆரம்பிச்சது எப்படி? ''தனித்து தெரியணும்னா தனியா எதையாச்சும் பண்ணினாலே போதும். பத்திரிகைகளூக்கு போட்டோக்கள் கொடுக்கிறப்ப புகைப்பட விபத்தை பேனாவால் எழுதிக் கொடுத்திட்டிருந்தாங்க அப்போ. எதுக்கு திரும்ப திரும்ப எழுதணும்? ஏ4 சீட்ல நாலு தடவை எழுதி ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்தேன். பிறகு படங்களை சிடி யில் ஏத்திக் கொடுக்கிறது, அடுத்து மெயில், இப்ப ஏ ஐ வரைக்கும் வந்திடுச்சு. 'Leader' Movie Team டெக்னாலஜியை அப்டேட் செய்யறதுலயும் ரொம்பவே உஷாரா இருந்தேன். அதேபோல ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கும் பத்திரிகையாளருக்கும் இடையில் முரண் இருக்கானு செக் செய்யறதை ரொம்ப முக்கியமா பண்ணுவேன். ஏன்னா எந்தப் பிரச்னையுமில்லாதவங்க எந்தக் கான்ட்ரவர்சியும் எழுதப் போறதில்ல. பிரச்னை இருக்கிறவங்களைச் சந்திக்க வச்சு அதைச் சரி செய்துட்டா அங்க சிக்கல் இல்லை. சினிமா ஆளூமைகளிடமிருந்து கத்துக்கிட்ட விஷயங்கள்.. கே. பாலச்சந்தர் சார் அவருடைய மேஜையில் ஒரு வாசகம் வச்சிருப்பார். 'எதுக்காவும் யார்கிட்டயும் எக்ஸ்க்யூஸ் கேக்கறதை நான் விரும்பறதில்ல'ங்கிறதுதான் அது. அவர்கிட்ட இருந்து இந்தப் பழக்கத்தை எடுத்துகிட்டேன். வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒரு இஞ்ச்சாவது அடுத்த அடிக்கான முயற்சியை செய்யணும்கிறதை ஷங்கர் சார்கிட்ட இருந்து கத்துகிட்டேன். rajini kamal ஒரு விஷயத்தை முடியாதுனு நினைக்காம, கடைசி வரைக்கும் ட்ரை பண்ணனும்னு கமல் சாரை பாத்து தெரிஞ்சுகிட்டேன். ரஜினி சார்கிட்ட இருக்கிற அப்சர்வேஷன் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எந்தவொரு விஷயத்தையும் நிதானமா பல கோணங்களில் பார்ப்பார் அவர். என்கிறார்.
நாவிதன்வெளி உப தவிசாளரின் முன்மாதிரி
நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளருக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவை மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளித்து வழங்கி வரும் நாவிதன்வெளி உப தவிசாளர் கு.புவனரூபன் இம்முறை தனது ஏழாவது மாத கொடுப்பனவை வீரச்சோலை பகுதியில் உள்ள வறிய குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைத்தார். நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏழாவது மாதாந்த கொடுப்பனவை குறித்த குடும்பத்திற்கு வழங்கி உதவி ஏனையோருக்கு முன்மாதிரியாக செயற்பட்ட அவர் நாவிதன்வெளி உப தவிசாளர் பதவியில் உள்ள வரை […]
இயற்கைச் சீற்றங்கள் மற்றும் காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உடனடியாக நட்டஈடு வழங்க முன்வர வேண்டுமென நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மழையினால் முளைக்கும் நெல்மணிகள் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத்துறை இன்று பெரும் சிதைவைச் சந்தித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் […]
கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !
தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் பிரசார வாகனங்கள்
கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் ஆய்வு
கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் ஆய்வு பாறுக் ஷிஹான் பொது நிர்வாகம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் திட்ட பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் சம்மாந்துறைக்கு விஜயம் மேற்கொண்டனர். கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக விஜயம் செய்த அவர்களுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்ட குழுவினர் இணைந்து நேரடி கள ஆய்வில் ஈடுபட்டனர். இதன்போது, சிறிய பாலங்கள் உள்ளிட்ட […]
Moneycontrol tops business news ranking, more than twice the audience of Economic Times
Mumbai: Moneycontrol consolidated its leadership in India’s business and financial news space in January 2026, clocking the highest number of unique visitors in this category, as per global audience measurement agency Comscore.With a total digital population of 63.38 million unique visitors, Moneycontrol drew more than twice the audience of The Economic Times, which recorded 30.61 million.In fact, Moneycontrol attracted more unique users than its next two media rivals combined in business news.Moneycontrol's lead over ET extended to all other key digital metrics. Comscore data shows that Moneycontrol logged 249.25 million page views in January, nearly three times The Economic Times’ 97.18 million. The data points to strong user interaction across Moneycontrol’s content offerings.Comscore data on engagement, as measured by time spent by readers, told an even stronger story. Readers spent 581.29 million minutes on Moneycontrol during the month, more than five times the 111.90 million minutes recorded by The Economic Times.[caption id=attachment_2406088 align=alignleft width=400] Nalin Mehta [/caption] “The latest numbers reflect the deep trust readers have placed in the quality of our content, the depth of our coverage of the stock markets and the cutting-edge analytical tools we provide to users,” said Nalin Mehta, Managing Editor, Moneycontrol. “In an increasingly fluid global environment, readers are looking for clarity and we remain sharply focused on providing credible, accurate and timely business information. Comscore’s January rankings reaffirm Moneycontrol’s leadership in India’s financial news space once again, pointing to its sustained lead in both reach and engagement.
Fixderma launches brand film spotlighting shadow SPF 50+ sunscreen
Mumbai: Fixderma has unveiled a new brand film centred on its flagship sunscreen, Fixderma Shadow SPF 50+, reinforcing its positioning as a science-led, dermatologist-trusted daily sun protection solution.Set against the backdrop of today’s digital-first skincare landscape, the film captures a relatable moment of a young woman endlessly scrolling through sunscreen options, overwhelmed by competing claims and uncertain about what to trust. The narrative mirrors the clutter and confusion that define the modern skincare marketplace, where choice is abundant but clarity is scarce.The turning point comes with the entry of Shaily Mehrotra, Co-Founder of Fixderma and a new Shark on Shark Tank India Season 5. Positioned not merely as a brand ambassador but as an industry leader, she introduces Fixderma Shadow SPF 50+ as a solution grounded in scientific credibility and global acceptance.The film highlights key product credentials, including trust from 15,000+ dermatologists, 15 years of skincare expertise, manufacturing at Fixderma’s state-of-the-art facility in Neemrana, exports to over 40 countries, broad-spectrum protection, a non-greasy and lightweight texture, and water-resistant properties suited for daily wear.Closing with the message “Har Din Ke Liye Har Skin Ke Liye,” the campaign reinforces the idea that sunscreen is not a seasonal product but a daily essential.[caption id=attachment_2492914 align=alignleft width=133] Shaily Mehrotra [/caption]Speaking on the campaign, Shaily Mehrotra, Co-Founder, Fixderma , said “The biggest challenge today is not availability, it is clarity. Consumers are confused between marketing claims and real science. With this film, we wanted to simplify the conversation. Fixderma Shadow SPF 50+ is built on 15 years of trust, backed by 15,000+ dermatologists, manufactured in our own Neemrana facility, and exported to 40+ countries. It is not just sunscreen, it is science-led daily protection.” Adding to this, Anurag Mehrotra, Chairman, Fixderma , “This film represents our larger brand philosophy, where dermatological science meets proven efficacy. Fixderma Shadow SPF 50+ is backed by rigorous in-vivo & in-vitro testing to ensure reliable broad- spectrum protection and consistent performance. Manufactured in our facility and exported to 40+ countries, the product represents our commitment to global quality standards. As we continue to expand internationally, our focus remains on delivering clinically validated, science- led skincare that our consumer and dermatologist can trust”. https://www.youtube.com/watch?v=XJnc_O2OhKs
திமுக துணை பொதுச்செயலாளரான கனிமொழி வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் அறிக்கை தயார் செய்வது, கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையில் வரும் சட்டபேரவை தேர்தலில் கனிமொழி போட்டியிடுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக அவரே தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய அரசியல் விவாதத்தில் மு.க. ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின் கருத்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நிர்வாக அனுபவமும் அரசியல் அணுகுமுறையும் தேசிய அரசியல் விவாதங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியல் விவாதத்தில் மு.க. ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின் கருத்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நிர்வாக அனுபவமும் அரசியல் அணுகுமுறையும் தேசிய அரசியல் விவாதங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பொதுமக்கள் ஆலோசனைக்குழு -அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல சந்திப்பு
இன நல்லிணக்கம், பொதுமக்கள், தொடர்பாடல் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவிற்கு கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(22) மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றதுடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறு […]
``திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்! - அறநிலையத்துறை
திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் பொறுப்பேற்றது முதல் 22.02.2026 வரை, 20 முதல் 400 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4,332 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. திருப்பணி 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 29,479 திருப்பணிகளுள் ரூ.4,346 கோடி மதிப்பீட்டிலான 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் நன்கொடையாளர் நிதி மூலம் ரூ.2,000.87 கோடி மதிப்பீட்டில் 12,220 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு அகற்றுதல் / நிலங்கள் அளவீடு திராவிட நாயகர் ஆட்சியில், 1,055 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ .8,436.31 கோடி மதிப்பிலான 8,107.03 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நவீன ரோவர் கருவிகள் (DGPS) மூலம் 2,38,060.24 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1,50,221 எல்லைக் கற்கள் நடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் திருக்கோயில்களில் திருப்பணி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணி கிராமப்புறத் திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் திருப்பணி ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் திட்டத்தில், அரசு நிதி ரூ.425 கோடி, திருக்கோயில் நிதி, நன்கொடையாளர் நிதி, பொதுநலநிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 88 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன. பெருந்திட்ட வரைவுப் பணி (Master Plan) திருச்செந்தூர், சமயபுரம், இராமேஸ்வரம், பழநி, அழகர்கோவில், மருதமலை, திருவேற்காடு, பெரியபாளையம், சிறுவாபுரி உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் பெருந்திட்ட வரைவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கம்பிவட ஊர்திகள் மற்றும் மின்தூக்கிகள் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயிலில் ரூ.20.30 கோடி செலவிலும், கரூர் மாவட்டம், அய்யர்மலை, அருள்மிகு இரத்தனகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.9.10 கோடி செலவிலும், கம்பிவட ஊர்திகளும், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.5.20 கோடி செலவில் மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளன. பழனி மலை மற்றும் இடும்பன் மலை இடையே ரூ.90 கோடி மதிப்பீட்டிலும், அனுவாவியில் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், திருநீர்மலையில் ரூ.19.60 கோடி மதிப்பீட்டிலும், திருக்கழுக்குன்றத்தில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டிலும், திருப்பரங்குன்றம் அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.32.18 கோடி மதிப்பீட்டிலும் கம்பி வட ஊர்திகளும், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் : 2 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 12 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 14 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ.120 கோடி செலவிடப்படுவதோடு, சுமார் 3.65 கோடி பக்தர்கள் பயன்பெறுகின்றனர். தங்க முதலீட்டுத் திட்டம் இருக்கன்குடி, பெரியபாளையம், சமயபுரம், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 21 திருக்கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு 1,074 கிலோ 123 கிராம் தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டு வட்டியாக 17 கோடியே 81 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் திருக்கோயில்களுக்கு வருமானம் கிடைக்கிறது. ஆன்மிகப் பயணம் 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9.94 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.40,000-லிருந்து ரூ.1 இலட்சமாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.10,000-லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்குச் 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை மற்றும் பட்டு வேட்டி உட்பட ரூ.70,000/- மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருக்கோயில்களின் சார்பாக 2,800 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ .335 கோடியில் ஒருகால பூசை திட்டம் ஒருகால பூசை கூடச் செய்திட முடியாத, நிதிவசதி இல்லாத 12,959 திருக்கோயில்களுக்கான வைப்பு நிதி தலாரூ.1 இலட்சத்திலிருந்து, ரூ. 2 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், 5,041 திருக்கோயில்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டன. தற்போது ஒருகால பூஜைத் திட்டத்திலுள்ள 19,000 திருக்கோயில்களுக்கும் வைப்பு நிதி ரூ.2.50 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்திற்காக மட்டும் இதுவரை ரூ. 335 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஒருகால பூசை திட்டத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஊக்கத் தொகை ரூ.1,500/–ஆக உயர்த்தப்பட்டு 19,000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 1,500 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 19,000 ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூசை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடுதல் திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணம், கட்டடக்கலை, கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டு; மேலும் 300 நூல்கள் மறுபதிப்பு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி மற்றும் பெண் ஓதுவார்கள் நியமனம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உன்னத திட்டமாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்படி, 29 பேர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி நியமனம் செய்யப்பட்ட 46 ஓதுவார்களில் 12 ஓதுவார்கள் பெண்கள் ஆகும். நாள் முழுவதும் பிரசாதம் இவ்வரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 30 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2024 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. யுனெஸ்கோ விருது தஞ்சை மாவட்டம், கும்பகோணம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டடக் கலையினைப் பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் திருக்கோயிலைப் புனரமைத்தற்காக கலாச்சாரப் பாரம்பரிய யுனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்கு கற்கோயில் அய்யன் திருவள்ளுவரைப் போற்றும் வகையில் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணி ரூ.19.17 கோடியில் கற்கோயிலாகக் கட்டப்பட்டு வருகிறது. தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் நாகை மாவட்டம். வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அருள்மிகு ஒளவையார் திருக்கோயிலில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு இவ்வரசு பொறுப்பேற்ற பின் திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்கள் உள்பட 294 திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 விழுக்காடு பங்குத் தொகையாக வழங்கப்படுகிறது. 14 போற்றி நூல்களை பதிப்பிக்கச் செய்து மேலும் வலு சேர்த்துள்ளது. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலைகளை நிறுவுதல் கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ. 110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம், அடிப்படை வசதிகளுடன் அருங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதியதாக 184 அடி உயர முருகன் சிலையும், ஈரோடு மாவட்டம், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக 180 அடி உயர முருகன் சிலையும், இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், குமரகிரி, திமிரி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் புதியதாக 114 அடி உயர முருகன் சிலையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுக்கும் பணி திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடற்கரை பரப்பினை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் பொருட்டும், புனித நீராடும் பக்தர்களின் நலன் கருதியும், நீர்வளத்துறையின் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு மூலம், ரூ.15 கோடி அரசு நிதி மற்றும் ரூ.15 கோடி திருக்கோயில் நிதி ஆக மொத்தம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பணியாளர் நியமனங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி ஆணையர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 பேர் உட்பட, 944 பேருக்கும், நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் 946 அலுவலர்களுக்கும், கருணை அடிப்படையில் 34 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,351 பணியாளர்கள் பணிவரன்முறைப்படுத்தப்பட்டுள்ளனர். திருக்கோயில் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அர்ச்சர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடைகள் மற்றும் சீருடைகள், ரூ.221 கோடி மதிப்பீட்டில் 616 குடியிருப்புகள், திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 ஆகவும் உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை, குடும்ப நலநிதி ரூ.4 இலட்சமாக உயர்வு, ஆண்டிற்கு ஒருமுறை முழு உடற் பரிசோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வள்ளலார் முப்பெரும் விழா & அனைத்துலக வள்ளலார் மாநாடு ரூ. 3.25 கோடி அரசு நிதியில் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு, ஓராண்டு காலம் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், வடலூரில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் வகையில் 15.02.2026 அன்று சென்னை, கீழ்ப்பாக்கத்தில், அனைத்துலக வள்ளலார் மாநாடு வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை திட்டங்களுக்கு அரசு நிதி : மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதியாக ரூ.1,187.83 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 23 முதல் மார்ச் 1 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
மன்னாரில் பல தொன் பழுதடைந்த சோள விதைகள்-சட்டவிரோத சத்துணவு தயாரிப்பதற்கு கொண்டு வரப்பட்டதா ?
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் உரிய அனுமதியின்றி வீதி மற்றும்… The post மன்னாரில் பல தொன் பழுதடைந்த சோள விதைகள்-சட்டவிரோத சத்துணவு தயாரிப்பதற்கு கொண்டு வரப்பட்டதா ? appeared first on Global Tamil News .
Shriram Finance unveils ‘Shri Aarambh Loans’ campaign for commercial vehicles
Mumbai: Shriram Finance (SFL), the flagship company of the Shriram Group, has unveiled its new integrated campaign, ‘Shri Aarambh Loans’, reinforcing its comprehensive suite of Commercial Vehicle Loans tailored for India’s trucking and transport community.The structured proposition brings together vehicle financing along with tyre, fuel, challan, insurance and repair support under one offering, positioning Shri Aarambh as more than just a vehicle loan. The campaign highlights the everyday realities faced by truck drivers and small transport operators, presenting Shriram Finance as a financial partner that helps keep their business moving.For truck drivers and small fleet owners, a vehicle represents their primary source of livelihood. The name ‘Shri Aarambh’ reflects this sentiment — ‘Shri’ anchors the initiative to Shriram Finance’s legacy, while ‘Aarambh’ signifies an auspicious new beginning. The campaign underscores the idea that challenges on the road, whether rising fuel costs, maintenance issues or unforeseen disruptions, can become opportunities to restart when backed by the right financial support.At the heart of the initiative is a musical brand film translated into eight Indian languages — Hindi, Marathi, Gujarati, Bengali, Kannada, Malayalam, Telugu and Tamil — capturing the shared experiences of truck drivers across regions. While routes and geographies differ, the anxiety of a stalled vehicle and the determination to keep moving remain universal themes. The recurring line, ‘Ghoomega Pahiya’ (घूमेगा पहिया), symbolises resilience and continuity, reinforcing the message that with the right support, the wheel of life keeps turning.Conceptualised and executed by Leo India, the campaign has been rolled out pan-India. The media strategy focuses on digital platforms including YouTube, Meta, ShareChat-Mauj and OTT platforms such as Sun NXT, alongside ecosystem-driven platforms like TruckDekho and Paytm where the core audience actively engages. Outdoor visibility has also been deployed across select states and national highways, transport hubs and dhabhas — key touchpoints within the trucking ecosystem.Commenting on the launch, Elizabeth Venkataraman, Executive Director - Marketing, Shriram Finance, said “Truck drivers and small fleet owners form the backbone of India’s logistics ecosystem. With Shri Aarambh, we wanted to reinforce our proposition that goes beyond financing a vehicle and supports the entire business lifecycle of anyone from the trucking and transport community. The campaign reflects our commitment to standing by our customers and enabling new beginnings even during challenging moments.” The initiative aligns with Shriram Finance’s brand philosophy, ‘Judenge Udenge’, reaffirming its commitment to empowering customers and supporting their growth journeys.With Shri Aarambh Loans, Shriram Finance aims to further strengthen its position as a long-term partner to India’s trucking and transport community, ensuring that the wheels of enterprise continue to move forward.https://www.youtube.com/watch?v=jVhcgyA2A3c
பாலிவுட்டில் நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன்; அதனால் தான்..!- பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டுக்குச் சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘வாரணாசி’ ``பாலிவுட்டை விட்டு வெளியேற நான் நினைத்ததில்லை. அங்கு பணிபுரிந்தபோது பல காரணங்களுக்காக நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன். அதனால் என் எல்லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகையாக எனக்கு உற்சாகமாக இருக்கும் வாய்ப்புகளைத் தேடும் ஆசை எனக்கு வந்தது. அமெரிக்காவுக்குச் சென்று நடிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன். எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும். ‘வாரணாசி’மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. நான் இரண்டு உலகங்களை கடந்து செல்வதுபோல் உணர்கிறேன். பிரியங்கா சோப்ரா இரண்டு துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன். கலாசாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம் என்று பிரியங்கா சோப்ரா பேசியிருக்கிறார்.
Swaraj Tractors renews partnership with MS Dhoni; unveils new campaign ‘Bharosa’
Mohali: Swaraj Tractors, part of the Mahindra Group, has announced the renewal of its long-standing association with former Indian cricket captain MS Dhoni as the brand’s endorser, marking the beginning of a new strategic phase in the partnership.Built on shared values of power, trust and reliability, the association has evolved into a key pillar of Swaraj’s brand journey. The relationship gained authenticity when Dhoni chose a Swaraj tractor for his own farm operations, reinforcing real-world credibility and deepening the connection between the brand and its core agricultural audience.Over the years, Dhoni’s association has enhanced Swaraj’s brand visibility and strengthened customer consideration. His grounded persona, credibility and dependable image closely mirror Swaraj’s positioning as a powerful and trustworthy partner for Indian farmers.[caption id=attachment_2492903 align=alignleft width=200] Gaganjot Singh [/caption]Commenting on the continued association, Gaganjot Singh, CEO, Swaraj Division M&M Ltd . said, “MS Dhoni reflects the ethos of Swaraj — dependable, authentic, and consistently focused on performance. This partnership has helped us strengthen our connect with customers while reinforcing the values that define the brand. As we move ahead, his association will play an important role in building greater resonance for Swaraj across markets and supporting our efforts to present the brand with contemporary outlook and energy while staying true to its legacy.” As part of the renewed collaboration, Dhoni will feature in Swaraj’s upcoming integrated campaigns across platforms and play a pivotal role in building momentum around the brand’s next major product introduction, tailored to the evolving needs of progressive Indian farmers.Marking the next chapter of the association, Swaraj Tractors has also launched a new campaign titled “Bharosa”. The campaign celebrates the shared values of unmatched power, trust and reliability — attributes embodied by both the brand and the cricketing icon. Through the new DVC, Swaraj aims to reinforce its emotional and functional connect with farmers, positioning itself as a dependable partner in their growth journey.https://youtube.com/shorts/hGkOxapE_6I?feature=share
ECO India : சுவாசிக்கும் பாலங்கள் - மேகாலயாவின் இயற்கை அதிசயம் |வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.!
ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்... சுவாசிக்கும் பாலங்கள் - மேகாலயாவின் இயற்கை அதிசயம் | இயற்கையுடன் கட்டுமானம் | Eco India S2 EP-5 இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா.... அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க... CLICK HERE இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...! வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா, அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..! > வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும் > வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.! > வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…
மெக்சிகோவில் பெரும் போர்: ராணுவத்திற்கும் CJNG கார்டெல் குழுவிற்கும் இடையே கடும் மோதல்!
மெக்சிகோ நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் சவாலாக விளங்கும் CJNG (Jalisco New Generation Cartel) போதைப்பொருள் கடத்தல்… The post மெக்சிகோவில் பெரும் போர்: ராணுவத்திற்கும் CJNG கார்டெல் குழுவிற்கும் இடையே கடும் மோதல்! appeared first on Global Tamil News .
நாகர்கோவில் பகுதியில் 1 கிலோ கிராம் 750 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 1கிலோ கிராம் 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் உடைமையில் இருந்து ஒரு கிலோ 750 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SIR: வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி?!
கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் அந்த வகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது. இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925 பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617 SIRக்கு பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம். https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலத்தை பதிவு செய்து தேடலாம். அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து பெயர் இருப்பதை அறியலாம். வாக்காளர் பட்டியல் திருத்தம் மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம். பெயர் இருந்தால் ‘View Details’ பகுதியில் முழு விவரங்களை காண முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உதயநிதி கலந்துகொண்ட மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் - Photo Album
மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு கூட்டம்
Jaipur: Specta, an Indian luxury brand specialising in engineered quartz surfaces, has unveiled its latest ad campaign titled “The Drop Test”, signalling a narrative-led shift in how quartz surfaces are marketed in India. Starring acclaimed actors Aamir Bashir and Samvedna Suwalka, the campaign adopts a Modern Family–inspired mockumentary format, turning an everyday Indian kitchen into a humorous arena for extreme durability tests.Blending slice-of-life humour with high-energy kitchen chaos, the film portrays a modern Indian family putting their Specta countertop through a series of playful yet dramatic drop tests. Armed with household items such as a cooking pan and pressure cooker, the family indulges in a game that highlights the resilience of their quartz surface. Instead of traditional engineering demonstrations, the ad uses character-driven storytelling, timing and situational comedy to showcase the strength and impact resistance of Specta’s products.The campaign has gained national visibility through Specta’s sponsorship of MasterChef India, airing in a premium slot during the show’s one-hour episodes. It has also been rolled out across Specta’s digital and social media platforms, amplifying its reach among urban homeowners and design-conscious consumers.Commenting on the campaign, Ankit Jain, Founder of Specta Quartz Surfaces, said, “Quartz advertising has traditionally been about facts, features and technical specifications, but often misses the everyday reality of how Indian kitchens truly work. With ‘The Drop Test’, we wanted to break out of that mould. Kitchens today are lively and chaotic, where spills, slips and accidental drop moments happen all the time, and our surfaces are engineered precisely for that level of durability. The mockumentary format allowed us to keep it real, humorous and relatable. This film reflects our vision for the category: durability backed by science, communicated through stories that feel authentic to modern Indian homes.” The mockumentary-style execution, complete with confessional camera moments and family banter, introduces warmth and relatability to a category rarely associated with emotion or humour. The approach mirrors the transformation of Indian kitchens from purely functional spaces into open, social environments at the heart of modern homes.With “The Drop Test,” Specta positions itself as a brand that combines engineering precision with culturally resonant storytelling, reinforcing durability as both a technical strength and a lived, everyday advantage in Indian households.https://www.youtube.com/watch?v=GBcNPZlz61k
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கரூர் மரணங்கள் தற்போதுவரை எந்த குற்ற உணர்ச்சியையும், உறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு அவருடைய இன்றை பேச்சே காரணம் என நாம் தமிழர் கட்சியை சார்ந்த இடும்பாவனம் கார்த்திக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
SIR : தமிழ்நாட்டில் அதிக, குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதிகள்... இறுதி வாக்காளர் பட்டியல்!
தமிழக அளவில் வாக்காளர் தீவிர திருத்தத்தப் பணிகள் முடிந்த பிறகான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அர்ச்சனா பட்நாயக் அதன்படி, 'தமிழகத்தில் SIR க்கு முன்பாக 6,41,14, 587 வாக்காளர்கள் இருந்தனர். SIR கணக்கெடுப்பு முடிந்து டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5,43,76,756 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 97,37,831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் இருப்பை நிரூபித்து விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்து பெயரை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மேலும் 27.53 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு 4.23 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படிருந்தது. இறுதியாக இப்போது வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதில் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர் ஆண்கள், 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேர் பெண்கள். 7617 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இறுதியாக இப்போது 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா பட்நாயக் தமிழகத்திலேயே அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5,36,991 வாக்காளர்களும், தமிழகத்திலேயே மிகக்குறைவாக துறைமுகம் தொகுதியில் 1,16,986 வாக்காளர்களும் இருக்கின்றனர். வெளியான பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621 ; பெண்கள் 2,74,254 ; மூன்றாம் பாலினத்தவர் 116). இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662 ; பெண்கள் 2,19,035; மூன்றாம் பாலினத்தவர் 75). தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,16,896 ஆவர். (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; மூன்றாம் பாலினத்தவர் 55). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட எழும்பூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879 ஆவர் (ஆண்கள் 65,677 ; பெண்கள் 69,149 ; மூன்றாம் பாலினத்தவர் 53).
WPP discloses $9 billion client ad spend data in US court battle with ex-executive
Mumbai: Global advertising major WPP has revealed detailed spending data of its top clients—including Google, Coca-Cola, Unilever and Ford—after submitting internal documents as evidence in a US legal dispute with a former senior executive. The material, now publicly accessible through court filings, outlines more than $9 billion in annual advertising outlays and other commercially sensitive information, according to a report by The Times.The disclosure stems from WPP’s defence against a $100 million claim brought by Richard Foster, a former division head within the group’s media-buying arm, previously known as GroupM and now WPP Media. Foster, who spent 17 years at the company before being laid off last summer, alleges he was dismissed for raising internal concerns that WPP retained undisclosed rebates or discounts secured on media purchases rather than passing them on to clients.To counter the whistleblower claim, WPP filed in court a 35-page document Foster had prepared in December 2024. The company argued the report was a business proposal—focused on establishing a new entertainment unit—and did not allege wrongdoing, calling Foster a “disgruntled former employee” seeking additional severance and publicity. WPP added that its media-buying operations are routinely audited and that no rebate handling had ever been deemed improper.However, the report contains granular commercial data, including a table of the top 20 WPP Media clients’ marketing expenditures in 2023 and breakdowns of ad placements by platform. The filing shows nearly $5 billion spent on Google advertising alone, including about $299 million from Ford, $194 million from Unilever and $101 million from Adidas. It also details agency-level revenue, staffing costs and profit-and-loss information, as well as spend by companies such as JPMorgan, Shell and Cartier across specific WPP units.Foster’s document further alleged that WPP generated roughly $1 billion in annual profit from “non-product-related income”—including rebate-linked arrangements—with growth targets of 15 per cent.Industry observers say the exposure of such information could have strategic implications. Ivan Fernandes, a former WPP executive now advising rival groups including Publicis, told The Times the filing appeared “commercially significant”, noting the material amounted to internal competitive intelligence rather than a typical court record.WPP, led by chief executive Cindy Rose since 2024, has accused Foster of attempting to “extort” a larger payout by threatening to publicise allegations. Foster’s lawyers, led by Bill Brewer of Brewer, Attorneys & Counselors, have rejected that characterisation, saying the claim lacks evidentiary support.WPP declined to comment. The case is ongoing in a US court.
போட்டி தேர்வுகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் - நீட்டை ஆதரிக்கிறதா தவெக? விஜய் பேசியதன் பின்னணி
தவெக வாக்குறுதியில் அரசு கல்வி நிலையங்களில் போட்டி தேர்வுகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் அமைக்கப்படும் என கட்சியின் தலைவர் விஜய் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Chennaiyin FC partners with Simple Energy as Mobility Partner for ISL 2026
Chennai: Chennaiyin FC have announced a new partnership with Simple Energy, an Indian-origin electric vehicle (EV) manufacturer, who join the Marina Machans as the club’s Official Mobility Partner for the Indian Super League 2026 season.Under the agreement, Simple Energy will receive prominent brand integration across Chennaiyin FC’s match and training ecosystem, including logo placement on the back of the team’s match and training shorts. The brand will also feature during LIVE home fixtures through LED perimeter boards and select in-stadia assets at the Marina Arena, ensuring sustained visibility throughout the season.The association extends beyond on-ground branding, with digital integrations across the club’s official platforms, access to select brand assets, and player interaction opportunities designed to deepen engagement with fans.Speaking on the partnership, Chennaiyin FC’s COO Akhil Prakash said, “We’re pleased to welcome Simple Energy as our Official Mobility Partner. As a future-focused brand from India, Simple Energy aligns strongly with Chennaiyin FC’s values of performance, innovation, and responsibility. This partnership allows us to strengthen our sustainability narrative while engaging young, urban fans across Tamil Nadu in meaningful ways—both on and off the pitch.” The collaboration brings together two youth-oriented, forward-looking brands operating in complementary spaces. Chennaiyin FC, a longstanding presence in the Indian football landscape with a strong regional following, aligns with a company positioned at the forefront of sustainable mobility. Simple Energy’s performance-driven electric scooters — including the Simple One and Simple OneS — reflect a broader push towards innovation-led, high-performance solutions tailored for a new generation of riders.Commenting on the occasion, Suhas Rajkumar, Founder and CEO, Simple Energy, stated, “Chennaiyin FC stands for ambition and a strong connection with its community—values that mirror how we build at Simple Energy. Mobility, like football, is driven by momentum and belief. This partnership reflects our commitment to Tamil Nadu and to empowering fans and riders with performance-driven technology built for real-world India. Together with Chennaiyin FC, we want the next generation to Ride Untamed—on the pitch, on the road, and beyond.” Simple Energy opened its Chennai store in 2025 and currently operates 15 stores across Tamil Nadu, underscoring its growing presence in the state. For Simple Energy, the partnership provides access to a deeply engaged football audience, while for Chennaiyin FC, it strengthens the club’s association with forward-looking partners committed to sustainability, innovation and long-term community impact.The partnership will be visible throughout the ISL 2026 campaign, beginning with Chennaiyin FC’s upcoming fixtures, as both organisations look to drive performance on the pitch and beyond.
T20 World Cup: ‘இந்திய அணி பிளேயிங் 11-ல்’.. தேவையில்லாமல் இடம்பெற்றுள்ள வீரர்! மோசமான தேர்வு!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், தேவையில்லாமல் ஒரு வீரரை தொடர்ச்சியாக பிளேயிங் 11-ல் சேர்த்திருப்பது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் பிசிசிஐ கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
BAFTA 2026: மணிப்புரி திரைப்படம் ‘பூங்’க்கு சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்பட விருது
79-வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (BAFTA 2026) விழாவில், மணிப்புரி மொழித் திரைப்படமான ‘பூங்’ சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படத்திற்கான விருதை வென்று சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.
டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞா் சட்ட அமலாக்க அதிகாரிகள் சுட்டுக்கொன்றனா். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்ப்பின் மாா்-அ-லாகோ இல்லத்துக்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு துப்பாக்கி, எரிவாயு கேனுடன் இளைஞா் ஒருவா் அத்துமீறி நுழைந்தாா். அவரைக் கண்ட சட்ட அமலாக்க அதிகாரிகள், துப்பாக்கியையும் எரிவாயு கேனையும் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு தெரிவித்தனா். எனினும் எரிவாயு கேனை கீழே போட்ட அவா், அதிகாரிகளை சுடும் விதமாக துப்பாக்கியை உயா்த்தியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து தங்களை […]
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ரூபாய் நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது, யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனவரி மாதம் 16ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான மீள்குடியேற்ற வீடமைப்பு திட்டத்திற்கான உதவி வழங்கும் நிகழ்வு . இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பொது மக்களை மைதானத்திற்கு அழைத்து வருவதற்காக 11 தனியார் பேருந்துகளை சேவைக்கு அமர்த்தியதாகவும் , அதற்காக 2 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் , மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஜனவரி 16ஆம் திகதி முழு நாடும் ஒன்றாகபோதை ஒழிப்பு நிகழ்வுக்காக கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்திற்கு மக்களை அழைத்து வர இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 75 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியதாகவும் , அதற்காக 23 இலட்சத்து 43 ஆயிரத்து 885 ரூபாய் கொடுப்பனவு வழங்கியதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்!
கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது. இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925 பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617 SIR-ன் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியான, பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ரீதியாக வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் கீழே மாவட்டரீதியாக இறுதி வாக்காளர் பட்டியல்
டிரம்பின் தூக்கத்தை கெடுக்கும் கிம் ஜொங் உன் மீண்டும் தேர்வு: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து!
வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் (Workers’ Party of Korea – WPK) 9-வது மாநாடு பியோங்யாங்கில்… The post டிரம்பின் தூக்கத்தை கெடுக்கும் கிம் ஜொங் உன் மீண்டும் தேர்வு: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து! appeared first on Global Tamil News .
Switzerland Tourism launches multi-city campaign featuring Neeraj Chopra
Mumbai: Following the lifestyle-driven narrative of Olympic gold medallist Neeraj Chopra discovering Switzerland beyond the expected, Switzerland Tourism has rolled out an integrated multi-city campaign across Mumbai, Delhi, and Gurugram to amplify the story at scale.Anchored in Chopra’s immersive journey through Zurich and the alpine heights of Schilthorn, the campaign positions Switzerland as a destination where urban culture, refined lifestyle, and high-adrenaline adventure coexist seamlessly. The initiative highlights the blend of cosmopolitan experiences and alpine escapades, reinforcing Switzerland’s multifaceted appeal for Indian travellers.As part of the rollout, the campaign leveraged strategic print integrations across leading English dailies in Mumbai and Delhi, spotlighting the core narrative while enhancing editorial visibility. The print leg aimed to lend credibility to the storytelling and strengthen Switzerland’s positioning among premium urban audiences.The campaign was further supported by high-impact Out-of-Home (OOH) installations across airports, premium malls, and key lifestyle districts in Mumbai, Delhi, and Gurugram. The 15-day sustained visibility drive was designed to ensure consistent engagement across high-footfall urban touchpoints, targeting frequent flyers, young professionals, and aspirational travellers.By combining impactful print storytelling with dominant outdoor visibility, the integrated campaign delivers both credibility and scale. Through this strategic amplification, Switzerland Tourism reinforces Switzerland’s appeal as a destination where culture, creativity, leisure, and alpine adventure converge in one seamless journey.
Former OML Leaders Rishabh Nahar and Ankur Kaushik launch Beacon Live
Mumbai: Rishabh Nahar and Ankur Kaushik, two key figures behind the rise of India’s modern live comedy touring ecosystem, have launched Beacon Live, a live entertainment touring company aimed at shaping the next phase of global and domestic live experiences.Drawing on their leadership experience at Only Much Louder (OML), where they helped scale artist touring, international expansion and marquee live milestones, the founders are now focused on building artist-first infrastructure, structured global touring pathways and original live properties under the Beacon Live banner. During their tenure at OML, they managed and worked closely with artists including Tanmay Bhat, Samay Raina, Biswa Kalyan Rath, Rohan Joshi, Sumukhi Suresh and Suhani Shah, among others.Over the past decade, Nahar and Kaushik have played an instrumental role in developing scalable touring models and commercially viable comedy intellectual properties, helping Indian artists perform across more than sixty global markets. Their work contributed to landmark shows at iconic venues such as Madison Square Garden, Royal Albert Hall, Scotiabank Arena, Sydney Opera House and Dubai Opera. They also contributed to building large-scale touring ecosystems around leading artists such as Zakir Khan.The founders’ experience has been supported by longstanding international relationships with organisations including United Talent Agency, Outback Presents, Soho Theatre, Live Nation, AEG Presents, BookMyShow and TribeVibe.With Beacon Live, the founders aim to move from category-building within an organisation to independently shaping the next phase of live entertainment growth. Positioned as a full-spectrum touring and promotions partner, the company will operate across comedy, music and emerging performance formats, offering capabilities spanning domestic and international touring, IP and festival development, cross-border programming, consulting and strategic advisory.Beacon Live’s approach focuses on creating structured and scalable touring ecosystems that prioritise long-term audience building, operational discipline and transparent partnerships. The company intends to treat touring not merely as isolated event production but as sustained market development for artists and audiences.[caption id=attachment_2492878 align=alignleft width=133] Rishabh Nahar [/caption]Speaking on the launch, Rishabh Nahar, Co Founder of Beacon Live said, “We’ve had the privilege of building within the ecosystem at a time when comedy and live touring were still finding their footing. After years of helping scale live formats and global touring pathways, Beacon Live is a natural extension of that journey. Beacon Live is rooted in the belief that the live industry can operate with greater depth of expertise, stronger execution discipline, and long-term ecosystem thinking. We’re bringing together everything we’ve learned, networks, credibility, and perspective to create sustainable opportunities for artists and partners at scale.” [caption id=attachment_2492879 align=alignright width=150] Ankur Kaushik [/caption] Ankur Kaushik, Co Founder of Beacon Live added, “Our journey has been defined by growing alongside the artists and audiences that shaped this space. That proximity gave us insight into the structural gaps and opportunities within touring, programming, and experience building. Beacon Live is an artist-, consumer-, and experience-first company, and that principle informs every decision we make, from developing new formats to expanding global access for Indian talent and supporting the evolution of live infrastructure. We see this as a long-term commitment to strengthening the ecosystem rather than just participating in it.” As India’s live entertainment sector enters a phase marked by increasing institutional recognition, infrastructure investment and global collaboration, Beacon Live positions itself at the intersection of experience, access and execution. By leveraging deep industry relationships and operational expertise, the company aims to accelerate the global movement of Indian artists, introduce international performers to domestic audiences, and build scalable live properties aligned with evolving audience demand and cultural exchange.
‘Z’ unveils Pan-India Zee Short Film Contest to nurture emerging filmmakers
Mumbai: Strengthening its commitment to building a future-forward content ecosystem rooted in culture, creativity and scale, ‘Z’ has announced the launch of the Zee Short Film Contest — a pan-India, omnichannel initiative aimed at identifying, nurturing and celebrating emerging filmmaking talent across the country.The contest brings together some of the most distinctive cinematic voices from across regions on a unified national platform. Designed as a multilingual and inclusive gateway, the initiative spans seven key languages — Hindi, Marathi, Bengali, Telugu, Tamil, Malayalam and Kannada — enabling storytellers from diverse cultural and cinematic traditions to access a marquee stage backed by industry stalwarts.At the core of the Zee Short Film Contest is a high-profile jury panel featuring filmmakers who have redefined storytelling within their industries. The jury includes Anurag Kashyap (Hindi), Ravi Jadhav (Marathi), Srijit Mukherji (Bengali), Nag Ashwin (Telugu), Samuthirakani (Tamil), Lijo Jose Pellissery (Malayalam), and Hemanth Rao (Kannada).By uniting these industry-defining voices under one platform, ‘Z’ is positioning the contest as a structured talent incubator that reflects India’s linguistic and creative diversity. The initiative is designed to provide aspiring filmmakers with national visibility, mentorship from established directors, cash prizes to support their creative journeys, and opportunities within Z’s broader content ecosystem spanning digital, television and theatrical platforms.[caption id=attachment_2476588 align=alignleft width=200] Kartik Mahadev [/caption]Commenting on the vision behind the initiative, Kartik Mahadev, Chief Marketing Officer, ZEE & ZEE5, said, “India is home to one of the most diverse storytelling cultures in the world, yet access and visibility for emerging filmmakers has often remained fragmented. With the Zee Short Film Contest, we are institutionalizing opportunity at a national scale. By bringing together pathbreaking filmmakers across seven languages on a single platform, we are creating an ecosystem where regional excellence meets national visibility. This is not just a contest it is a strategic step towards strengthening India’s creative pipeline and building the next generation of storytellers who will define the future of Indian cinema.” Sharing their encouragement for aspiring filmmakers, Anurag Kashyap said, “A short film got me my first feature. This is your chance to fulfil your dream of being a filmmaker.” Srijit Mukherji added, “Filmmaking is always a matter of the heart. Follow your heart and your mind will show you the way through the obstacles.” Lijo Jose Pellissery shared, “If you believe you are a filmmaker, the door is open. Come, make a short to make it big.” Nag Ashwin noted, “The film industry is more than a world of dreams — it’s a world of stories. Showcase your talent to the world.” Hemanth Rao said, “Love for cinema is a disease that never gets cured. Is there a story within you that’s haunting you? Share it with everyone. Register for the Zee Short Film Contest and submit your short film.” Ravi Jadhav remarked, “Talent, passion and vision are what matter most in filmmaking. If you have them, this contest is for you.” Samuthirakani added, “Send your short film and seize a golden chance to showcase your talent before the country’s renowned directors. We’re ready. Are you?” As ‘Z’ continues to champion culturally resonant storytelling powered by scale, credibility and innovation, the Zee Short Film Contest marks a significant step in formalising a national pathway for emerging creators — building the next wave of filmmakers set to shape the future of Indian entertainment.https://www.youtube.com/watch?v=ofyD2w_riF0https://www.youtube.com/watch?v=LRmsUjtiKbM
முழு வரி ரத்திற்கு 'சான்ஸே இல்லை': அடுத்த வரி வழிகளை தேடும் ட்ரம்ப் அரசு; இருக்கும் ஆப்ஷன்கள் என்ன?
என்னதான் 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று விதிக்கப்பட்ட வரியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தாலும், வரி போடுவதை கைவிடுவதாக இல்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த எண்ணத்தின் ஒரு பகுதிதான் தீர்ப்பு வந்த அன்றே (பிப்ரவரி 20) ட்ரம்ப் அறிவித்த 10 சதவிகித வரி. இந்த வரியை அவர் வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122-ன் படி விதித்திருந்தார். அடுத்த நாளே, இந்த 10 சதவிகித வரியை உலகளவில் 15 சதவிகிதமாக உயர்த்தினார். இந்தக் குறிப்பிட்ட சட்டத்தை ட்ரம்ப் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அது அதிபருக்கு அளிக்கும் அதிகாரம் தான். அமெரிக்க உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்ற உத்தரவு: இதுவரை வசூலித்த 133 பில்லியன் டாலர் வரி... ரீஃபண்ட் செய்யுமா அமெரிக்கா? வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122-ன் படி, அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து அதிக தொகைக்கு வாங்கி... ஆனால், அது ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கான தொகை முன்பு சொன்னதை விட குறைவாக இருந்தால் (Balance of Payment Deficit) அமெரிக்க அதிபர் 15 சதவிகிதம் வரை உலக நாடுகள் மீது வரி விதிக்கலாம். ஆனால், அது 150 நாள்களுக்கு மட்டுமே செல்லும். இந்த வரி விதிப்பு நாளை (பிப்ரவரி 24) முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த 150-வது நாள் ஜூலை 24, 2026. அதனால், அதற்குள் ட்ரம்ப் நிச்சயம் இன்னொரு வரிச் சட்டத்தைப் பிடித்துவிடுவார். ஆனால், அது எந்த நீதிமன்றத்தாலும் தலையிட முடியாத படி, வலுவான சட்டங்களாக இருக்கும். அவர் ஏற்கெனவே இன்னும் சில மாதங்களில் ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்ப வரி அறிவிக்கப்படும் என்று வேறு தெரிவித்திருக்கிறார். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் வரி விதிப்பை மட்டும் விட்டுவிட மாட்டார் ட்ரம்ப். அப்படி சட்டத்திற்கு உட்பட்டு ட்ரம்பிற்கு இருக்கும் வலுவான ஆப்ஷன்களைக் காண்போம்... ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? 1. வர்த்தக விரிவாக்கச் சட்டம், 1962 - பிரிவு 232 இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் தேசிய பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், அதிபரால் வரி விதிக்க முடியும். இதற்கு எந்தக் கால வரம்பும் கிடையாது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் இந்தப் பொருள்களால், உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆபத்து என்று ட்ரம்ப் இந்தச் சட்டத்தின் கீழ் வரிகளைக் கொண்டு வரலாம். 2. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 301 நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என்கிற அடிப்படையில் இந்தச் சட்டத்தின் மூலம் அமெரிக்க அதிபர் உலக நாடுகளின் மீது வரி விதிக்கலாம். இதில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் நியாயமற்றதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது என்று கூட வரி விதிக்கலாம். இதில் அறிவுசார் திருட்டுகள் கூட அடங்கும். ஏற்றுமதி - இறக்குமதி 'நோட் பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold 3. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 201 அமெரிக்காவிற்குள் இறக்குமதிகள் அதிகமாகி, அது உள்நாட்டு உற்பத்திகளைப் பாதித்தால், அதிபர் தாராளமாக வரி விதிக்கலாம். 4. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 701, 731 - Anti-dumping and Countervailing Duties நியாயமான விலைக்குக் கீழே விற்கப்படும்... வெளிநாட்டு அரசுகளால் மானியம் வழங்கப்படும் பொருள்களுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் வரி விதிக்கலாம். இதற்கு அதிபரின் உத்தரவு எல்லாம் தேவை இல்லை. இது குறித்து அமெரிக்க வர்த்தகத் துறையே முடிவெடுக்கலாம். 5. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 338 அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் போது, அதிபர் இந்த பழிவாங்கும் வரிச் சட்டத்தைக் கையிலெடுத்து அதிக வரிகளை விதிக்கலாம். இப்படி அடுத்து 'சட்ட ரீதியாக' எப்படி உலக நாடுகளின் மீது வரி விதிக்கலாம் என்று ட்ரம்ப் அரசு நிர்வாகத்தினர், இப்போது தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!
ஐஐடி மெட்ராஸ் பி.எஸ் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் ஆன்லைன் பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர்க்கை பெறலாம். ஆன்லைன் வழியாக மே 31-ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படுகிறது.
USA Wins Olympic Hockey Gold After 46 Years
The United States won the men’s ice hockey gold medal at the Winter Olympics for the first time in 46
Barcelona Reclaim League Lead With 3-0 Win
FC Barcelona moved back to the top of the Spanish league table after a comfortable 3-0 win over Levante UD.
`தாய் கிழவி’க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்
`தாய் கிழவி’ படத்துக்கான விகடன் பேட்டியில், நடிப்பு அனுபவத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ராதிகா... “இந்தக் கதையில் வரும் பவுனுத்தாய்க்கு பாரதிராஜா சார் அம்மாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். அவர்களை ரொம்ப வருஷங்களா தெரியும். அதில் கொஞ்சம் எங்க அப்பா எம்.ஆர்.ராதாவை மிக்ஸ் பண்ணினேன். தெனாவட்டாகப் பேசுவது, அலட்சியமாகக் கிண்டல் அடிப்பது என்று அவரையும் கொண்டுவந்து உள்ளே வச்சிருக்கேன்.” என்று பேசியிருந்தார். mr radha & radhika ராதிகாவும் தந்தை எம்.ஆர்.ராதா போலத்தான். மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லுவார். எதற்கும் பயப்படமாட்டார். தமிழ்த் திரையுலகில் எம்.ஆர்.ராதா என்ற பெயருக்குப் பின்னால் ஒரு மாபெரும் ஆளுமையும், அஞ்சாத துணிச்சலும் ஒளிந்திருக்கிறது. அதே நெருப்பைத் தன்னுள் ஏந்தி, இன்று வரை ஒரு `சிங்கப் பெண்ணாக' வலம் வருபவர் ராதிகா. மேடை நாடகமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எதற்கும் அஞ்சாதவர் எம்.ஆர்.ராதா. சமூக அவலங்களை முகத்திற்கு நேராகச் சுட்டிக்காட்டிய `கலகக்காரர்'. ராதிகாவும் அப்படியே. அரசியல் மேடைகளாகட்டும் அல்லது சினிமா சங்க விவகாரங்களாகட்டும், எதற்கும் பயப்படாமல் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். எம்.ஆர்.ராதா வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிந்தனையாளர். பகுத்தறிவுப் பாதையில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர். அதேபோல், ராதிகா ஒரு சிறந்த தொழில்முனைவோர் (Entrepreneur). சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது முடங்கிப் போய்விடாமல், சின்னத்திரையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். சந்தை எதை எதிர்பார்க்கிறது, காலத்திற்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அந்த சமயோஜிதம் இருவருக்கும் பொதுவானது. Radhika - A Reporter's Diary நடிப்பைப் பொறுத்தவரை இருவரும் இயல்பான கலைஞர்கள். எம்.ஆர்.ராதா வில்லத்தனத்திலும் நையாண்டி, தனித்துவமான குரல் வளம், உடல் மொழி மூலம் ரசிகர்களைத் தன்வசப்படுத்துவார். ராதிகா, எமோஷனல் அல்லது அதட்டலான காட்சிகளாகட்டும், அதில் எதார்த்தம் இருக்கும். `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தொடங்கிய அந்தத் துடிப்பு, இன்று வரை அவரிடம் குறையவே இல்லை. எம்.ஆர்.ராதா ஒரு சகாப்தம் என்றால், அந்தச் சகாப்தத்தின் நீட்சிதான் ராதிகா!
South Africa Ends India’s T20 Winning Streak
India’s strong run in the ICC Men’s T20 World Cup came to an end on Sunday (February 23, 2026) after
கரூர் விவகாரத்தில் என் மீது ஏன் பழி போட்டீங்க ?– முதல்வரை சரமாரியாக கேள்வி எழுப்பிய விஜய்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியலில் அனைவரும் நண்பர்கள் என்று கூறியிருந்த நிலையில், கரூர் விஷயத்தில் ஏன் என் மேல் பழியை தூக்கிப் போட்டீங்க உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருந்தா அப்படி பேசியிருப்பீங்களா? தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
Iran–US Nuclear Talks Resume in Geneva
Iran and the United States are set to resume nuclear talks in Geneva on the 26th of this month. The
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் –அர்ச்சனா பட்நாயக் முக்கிய தகவல்!
சென்னை :தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்ரவரி 23, 2026) மதியம் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். SIR (Special Intensive Revision) பணிகளுக்குப் பிறகு மொத்தம் 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய […]
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் –அர்ச்சனா பட்நாயக் முக்கிய தகவல்!
சென்னை :தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்ரவரி 23, 2026) மதியம் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். SIR (Special Intensive Revision) பணிகளுக்குப் பிறகு மொத்தம் 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய […]
அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?
அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகப் பேசிய அமெரிக்கத் தூதருக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் நிலையில், அண்மையில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் நிலப்பதிவு மேற்கொள்ளும் திட்டத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருப்பது, அந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்காபே […]
Mumbai: McCain Foods India has announced strong traction for its latest brand campaign, #PartyShuruWithMcCain, which has garnered over 12.1 million views, reached 7.9+ million users, and generated 4M+ engagements across Instagram and Facebook. The campaign marks a strategic push by the brand to expand beyond everyday snacking and deepen its presence in the growing in-home celebration and sharing occasions category.Built on the insight that most house parties begin with polite small talk and awkward silences before energy picks up, the campaign positions McCain’s golden, crispy snacks as the ultimate ice-breaker. Conceptualised and created by Schbang, the campaign pairs restaurant-style snacks with a catchy jingle that serves as a house party anthem, signalling the start of celebration.At the heart of the campaign is a digital film that captures a familiar house party scenario. The narrative opens on a slow-starting gathering marked by hesitant conversations. The host senses the lull and breaks into a musical sequence featuring the McCain jingle. As the snacks are served and the anthem plays, the atmosphere transforms into a lively, warm celebration. The storytelling device reinforces McCain’s positioning as the catalyst that turns awkward beginnings into memorable moments.Strategically, the campaign is designed to strengthen McCain’s leadership in the at-home celebration space. By associating its products with the emotional turning point of a gathering, the brand seeks to embed itself at the centre of how India celebrates within homes. The jingle functions not only as a creative hook but also as a cultural cue that the party has officially begun. Shreyashi Kesari, Head of Marketing at McCain Foods India , says, #PartyShuruWithMcCain celebrates how Indian families actually celebrate: at home, with people they love, over food that brings everyone together. Our jingle became the party anthem because it captures that crucial moment when a gathering transitions from polite to genuinely fun. Paired with our golden, crispy snacks that deliver restaurant-style taste, we've made breaking the ice effortless and turned initial awkwardness into memorable warmth. Jitto George, President of Solutions at Schbang, says, At Schbang, we wanted to tap into a universal truth about house parties. They all have that slow start, that initial lull when people just arrive. We decided to own that moment through McCain's incredibly catchy jingle, making it the anthem that signals the party has officially begun, paired with their crowd-favourite snacks. Because while every party needs that ice-breaker, only McCain combines the perfect snack with the perfect soundtrack to get celebrations truly started. The #PartyShuruWithMcCain campaign reflects McCain Foods India’s broader strategy of reimagining consumption occasions and owning culturally relevant moments. By combining music, insight-led storytelling, and product appeal, the brand aims to cement its role not just as a snack choice, but as a celebration enabler in Indian homes. View this post on Instagram A post shared by McCain Foods India (@mccainfoods_india)
ஆண்ட்ரூவின் கைதுப் புகைப்படம் லூவ்ரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது!!
பொது அலுவலகத்தில் மோசமான தவறான நடத்தைக்காக ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை கைது செய்ததைத் தொடர்ந்து, 'எவ்ரிஒன் ஹேட்ஸ் எலான்'பிரச்சாரக் குழு, லூவ்ரில் அவரது பிரபலமற்ற கைது புகைப்படத்தைத் தொங்கவிட்டது. முன்னாள் இளவரசரை உலகம் எப்படி நினைவில் கொள்ளும்என்பதைக் காண்பிப்பதற்காக, பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் அவமானப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் கைது புகைப்படத்தை ஆர்வலர்கள் தொங்கவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கோடீஸ்வர எதிர்ப்பு குழுவான எவரிஒன் ஹேட்ஸ் எலோன், புகழ்பெற்ற பிரெஞ்சு அருங்காட்சியகத்தின் சுவரில் புகைப்படத்தை ஏற்றியது, அதனுடன் அவர் இப்போது வியர்க்கிறார் என்ற தலைப்பும் இருந்தது. கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட குய்ஃப்ரே, தான் மைனராக இருந்தபோது மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் தன்னுடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டினார், அவரை குழந்தை பாலியல் வன்கொடுமை நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடத்திச் சென்றார். பிப்ரவரி 19 அன்று பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் நோர்போக் காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய பிறகு, மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் ஒரு ரேஞ்ச் ரோவரின் பின் இருக்கையில் சரிந்து இருப்பதை புகைப்படம் காட்டுகிறது. அவர் 11 மணி நேரம் போலீஸ் காவலில் இருந்தார். 1647 ஆம் ஆண்டு மன்னர் முதலாம் சார்லஸ் கைது செய்யப்பட்ட பிறகு பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இந்த சின்னமான கைது புகைப்படத்தை லூவ்ரில் வைப்பதன் மூலம், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவை உலகம் எவ்வாறு நினைவில் கொள்ளும் என்பதைக் காட்ட நாங்கள் நினைத்தோம் என்று அந்தக் குழு ராய்ட்டர்ஸிடம் கூறியது. அந்தப் புகைப்படம் 15 நிமிடங்களுக்குப் பிறகு லூவ்ரே ஊழியர்களால் அகற்றப்பட்டது.
Kim Jong Un Re-elected Party General Secretary
North Korea’s ruling Workers’ Party of Korea has re-elected Kim Jong Un as its General Secretary during the fourth day
மெக்சிக்கோவில் போதைப்பொருள் தலைவர் சுட்டுக்கொலை: பற்றியொிகிறது நகரம்!
மெக்சிக்கோவின் பிரபலமான ரிசார்ட் நகரமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவிற்கு வருபவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மெக்சிகோவின் சில பகுதிகளில் , ஒரு போதைப் பொருள் கும்பல் முதன்மையான தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்ததை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் உள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். எல் மென்சோஎன்று அழைக்கப்படும் நெமேசியோ ரூபன் ஒசேகுரா செர்வாண்டஸ், மெக்சிகன் இராணுவம் அவரைப் பிடிக்க முயன்றபோது, அவரது சொந்த மாநிலமான ஜாலிஸ்கோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டார். போதைப் பொருள் குழுவின் உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர், சாலைகளை மறித்துள்ளனர் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். மெக்சிகோவின் சில பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க பல நாடுகள் இப்போது ஆலோசனை வழங்கியுள்ளன, மேலும் ஏற்கனவே நாட்டிற்குள் இருப்பவர்கள் தங்கள் ஹோட்டல்கள் அல்லது குடியிருப்புகளுக்குள் தஞ்சமடைய வேண்டும் என்று கூறியுள்ளன.
InstaMoney launches ‘InstaMoney – Apka Superdost’ campaign highlighting instant financial support
Mumbai: InstaMoney, a digital lending platform and part of Vartis Platforms Group, has unveiled its latest brand campaign titled ‘InstaMoney – Apka Superdost’. The high-energy digital film blends humour and relatability to spotlight how instant credit can help users navigate sudden financial emergencies. The campaign features actor Kashish Rizwan in the lead role.At the centre of the film is a young professional portrayed by Rizwan, known for her appearances in Jalsa and Rocky Aur Rani Kii Prem Kahaani. The storyline captures a series of unexpected financial setbacks — from urgent medical bills and looming work deadlines to unpaid rent and last-minute travel plans — positioning her character as a humorous “problem magnet” juggling multiple crises simultaneously.The narrative introduces a superhero-like alter ego, her “SuperDost” — InstaMoney — which resolves each situation instantly through a few taps on the app. From settling hospital bills and upgrading her laptop to clearing rent and rescuing a Goa trip, the film uses sharp humour, fast-paced edits, and Bollywood-style dramatization to emphasise the platform’s promise of quick and reliable financial support.Built around the campaign’s closing message, “Jab aapki jeb ho tight, tab aapka dost kare sab right… Kyuki InstaMoney sirf aapka dost nahi, SuperDost hai,” the film positions InstaMoney as a dependable companion during life’s unplanned financial moments.Speaking about the campaign, Bhavin Patel, CEO & Co-Founder, Vartis Platforms said, “With ‘InstaMoney - Apka Superdost’, we wanted to bring alive the everyday reality of sudden expenses in a way that feels entertaining yet deeply relatable. The idea was to move away from serious, stress-led financial storytelling and instead show how instant credit can empower users to stay in control. Through humour and a superdost metaphor, this campaign highlights our promise of fast approvals, a fully digital process, and loans without collateral.” The campaign is being rolled out across digital and social platforms including YouTube, LinkedIn, Twitter, and Instagram. It reinforces InstaMoney’s brand positioning around accessibility, speed, and trust, while highlighting key features such as loan approvals in minutes, collateral-free borrowing, and instant disbursals of up to ₹1 lakh — making short-term credit seamless and stress-free for users.https://www.youtube.com/watch?v=mgPsG4EEt9w
Nepal Bus Accident Kills 17 in Dhading
At least 17 people, including two foreign nationals, were killed in a tragic bus accident in Nepal early this morning.
பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது ‘தேஜஸ்’போர் விமானம்!
இந்திய தொழில்நுட்பத்தில் உருவான தேஜஸ் (LCA Tejas) இலகுரக போர் விமானம், இன்று தனது பயிற்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு… The post பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது ‘தேஜஸ்’ போர் விமானம்! appeared first on Global Tamil News .
இத்தாலியின் உம்ப்ரியாவில் உள்ள மலை உச்சி நகரத்தில் உள்ள புனித பிரான்சிஸ் ஆஃப் அசிசியின் எலும்புகளைக் காண கிட்டத்தட்ட 400,000 பேர் முன்பதிவு செய்தனர். இத்தாலியின் துறவியின் எச்சங்கள் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. மத்திய இத்தாலிய நகரமான அசிசியில் உள்ள அவரது பெயரிடப்பட்ட பசிலிக்காவிற்கு வெளியே அசிசியின் புனித பிரான்சிஸின் எச்சங்களைக் காண ஞாயிற்றுக்கிழமை யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களின் நீண்ட வரிசை பொறுமையாகக் காத்திருந்தது. கிட்டத்தட்ட 800 ஆண்டுகளில் முதல் முழுமையான பொதுக் காட்சியாகும். கிட்டத்தட்ட எட்டு நூற்றாண்டுகளில் முதல் முறையாக, கத்தோலிக்க திருச்சபையின் மிகவும் பிரபலமான புனிதர்களில் ஒருவரின் எச்சங்களை பொதுமக்கள் காண முடிந்தது. இத்தாலியின் புரவலர் துறவியின் உடல் பல நூற்றாண்டுகளாக ஒரு கல் உடற்பேளையில் வைக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை, சவப்பெட்டி சடங்கு ரீதியாக அசிசியின் புனித பிரான்சிஸ் பசிலிக்காவின் கீழ் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. இந்தக் காட்சி ஒரு மாதம் நீடிக்கும், மார்ச் 22 ஆம் திகதி முடிவடையும். பிரான்சிஸ்கன் ஆணையின்படி, உலகம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 400,000 பேர் இதில் கலந்துகொள்ளப் பதிவு செய்துள்ளனர். ஆய்வு மற்றும் அறிவியல் பரிசோதனைக்காக முந்தைய தோண்டியெடுப்புகளைத் தவிர, புனித பிரான்சிஸின் எலும்புகள் 1978 ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே, மிகக் குறைந்த குழுவிற்கும் ஒரு நாளுக்கும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புனித பிரான்சிஸ் யார்? 1181 ஆம் ஆண்டு அசிசியின் பிரான்சிஸ் பிறந்தார். தனது செல்வத்தைத் துறந்து ஏழைகளுக்கு உதவுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பின்னர் பிரான்சிஸ்கன் சபையை நிறுவினார். அவரது மரணத்திற்குப் பின்னர், உடற்பேளை ஒரு மறைக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 1818 ஆம் ஆண்டில், போப் பியஸ் VII கல்லறையை வெளிக்கொணர பிரான்சிஸ்கன்களுக்கு அனுமதி வழங்கினார். பசிலிக்காவின் கீழ் தேவாலயத்தில் சர்கோபகஸுக்கு ஒரு புதிய மறைவு கட்டப்பட்டது. அவரது 800வது மரண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, துறவியின் உடல் கீழ் தேவாலயத்தின் பலிபீடத்திற்கு அருகில் ஒரு பிளெக்ஸிகிளாஸ் உடற்போளை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் காட்சியின் வெளிப்புறப் பெட்டியைத் தொட அனுமதிக்கப்படுகிறார்கள். காட்சி முடிந்த பின்னரும் இத்தாலியில் கொண்டாட்டங்கள் தொடரும். புனித பிரான்சிஸின் விழாவான அக்டோபர் 4 ஆம் திகதி பொது விடுமுறை நாளாக மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
`திமுக கூட்டணி குறித்த கேள்விகள்; செலவுக்கு.?' - தே.மு.தி.க நேர்காணலில் பிரேமலதா கேட்ட கேள்விகள்!
வரும் சட்டமன்ற தேர்தலில் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப்பிறகு தி.மு.கவுடன் கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. அதையொட்டி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தே.மு.தி.க நிர்வாகிகளிடம் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நேர்காணல் நடந்தது. பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த நேர்காணலில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம், கூட்டணி குறித்து முதலில் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒட்டு மொத்த மாவட்டச் செயலாளர்கள், தி.மு.கவுடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்திருப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதன்பிறகு மாவட்டம் வாரியாக நேர்காணல் நடந்திருக்கிறது. தே.மு.தி.க நேர்காணல் 20-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. 21-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியாலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றுக்கு நடத்தப்பட்டது. 22-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நடந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர். அவர்களிடம் நேர்காணல் நடத்திய பிரேமலதா, `தொகுதியில் உங்களின் செல்வாக்கு என்ன?, கட்சியின் செல்வாக்கு, எவ்வளவு செலவழிக்க முடியும்?' என பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு நேர்காணலில் பங்கேற்றவர்கள் பதிலளித்ததும், `தி.மு.க கூட்டணியில் நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்' என்று பிரேமலதா பேசியிருக்கிறார். தே.மு.தி.க நேர்காணல் நேர்காணலில் பங்கேற்ற தே.மு.தி.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம் ``தி.மு.க கூட்டணியில் ஒற்றை இலக்கத்தில்தான் தே.மு.தி.கவுக்கு சீட் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பொதுச் செயலாளர் பிரேமலதா, விருத்தாசலத்திலும் விஜய பிரபாகரன், விருதுநகரிலும் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது எங்கிறார்கள். இதுதவிர சென்னையில் விருகம்பாக்கம், தர்மபுரி, டெல்டா மாவட்டத்தில் ஒரு தொகுதி, தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி உள்ளிட்ட தொகுதிகள் தே.மு.தி.கவுக்கு கிடைக்கும் என நம்புகிறோம். தென்காசி மாவட்டத்தில் தி.மு.க கூட்டணியிலிருக்கும் ம.தி.மு.க போட்டியிட்டு வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியை தே.மு.தி.கவுக்கு ஒதுக்கினால் தென்மாவட்டத்தில் கட்சி வளர வாய்ப்பாக அமையும். இந்தத் தொகுதியில் போட்டியிட தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் நெடுவயல் எம்.குமார் நேர்காணலின்போது, `வாசுதேவநல்லூரில் போட்டியிட்டால் நிச்சயம், தே.மு.தி.க வெற்றி பெறும். ஏனெனில் இந்தத் தொகுதியில் 30 சதவிகிதம் ஆதிதிராவிட சமுகத்தினர் இருந்தாலும் தெலுங்கு பேசுபவர்கள் தொகுதியில் பரவலாக இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டுக்கள் தே.மு.தி.கவுக்கு கிடைத்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்' என பேசியிருக்கிறார். பிரேமலதா அடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகிகள், பாளையங்கோட்டை தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கூறியிருக்கிறார்கள். தென் மாவட்ட நிர்வாகி ஒருவர், கோடியில் செலவழிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். நேர்காணலில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் லட்சத்தில் மட்டுமே செலவு செய்ய முடியும் எனக் கூறியிருக்கிறார்கள். கோடி, லட்சங்களில் செலவு செய்பவர்களிடம் எவ்வளவு நாள்களுக்குள் உங்களால் ஏற்பாடு செய்ய முடியும் எனவும் கேட்கப்பட்டுள்ளதாம். பின்னர், கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கட்டும், அதன் பின்னர் பார்க்கலாம் என நேர்காணல் முடிக்கப்பட்டதாம். தொடர்ந்து அ.தி.மு.க வஞ்சகம் செய்தது குறித்து சில மாவட்டச் செயலாளர்கள் நேர்காணலில் ஆவேசமாக பேசினார்கள். அதையெல்லாம் பிரேமலதா பொறுமையாக கேட்டார், பின்னர் தி.மு.க கூட்டணியில் நமக்கு 11 தொகுதிகள் கிடைக்கும் என கூறிய பிரேமலதா, சற்று யோசித்த அவர், 12, 13 தொகுதிகள் வரைகூட கிடைக்கும் என தெரிவித்தார் என்றனர்.
கேரளா: பாஜக மாநிலத் தலைவரை எதிர்த்து களமிறங்கும் சசிதரூர்; விஐபி தொகுதியாகும் நேமம்; பின்னணி என்ன?
கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் போட்டியிட சி.பி.எம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் முண்டியடிக்கும் நிலை உள்ளது. கேரளாவில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் சி.பி.எம் அந்தத் தகுதியை நிலைநிறுத்தும் வகையில், 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கடும் முயற்சியில் உள்ளது. பா.ஜ.க இம்முறை கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களத்தில் உள்ளது. பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத் தேர்தலின்போது திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வென்றார். வரும் சட்டமன்றத் தேர்தலும் சசிதரூருக்கும், ராஜீவ் சந்திரசேகருக்கும் நேரடியாக மோதல் ஏற்படும் நிலை உள்ளது. திருவனந்தபுரம், கோவளம், காட்டாக்கடை தொகுதிகளை மூன்று பக்க எல்லையாகவும், ஒருபுறம் கடலை எல்லையாகவும் கொண்டது நேமம் தொகுதி. இங்கு சி.பி.எம், சி.பி.ஐ, காங்கிரஸ் கட்சிகள் வென்றுள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஓ.ராஜகோபால் வென்று கேரளாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப் பெற்றார். நேமம் தொகுதியில் தாமரை படம் வரைந்த ராஜீவ் சந்திரசேகர் 2016 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம் வேட்பாளர் வி.சிவன்குட்டி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். 2021 தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த வி.சிவன்குட்டி நேமம் தொகுதி எம்.எல்.ஏ-வாக வென்று தற்போது கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளார். கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்! கடந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸின் கே.முரளிதரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மீண்டும் நேமம் தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். நேற்று நேமம் தொகுதியில் சுவர் எழுதும் பணியைத் தொடங்கிவைத்து பிரசாரத்தைத் தொடங்கினார் ராஜீவ் சந்திரசேகர். பின்னர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், திருவனந்தபுரத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அதற்காக நேமம் தொகுதியில் போட்டியிடத் தயாராக உள்ளேன். இது பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பே தேசியத் தலைமைக்குத் தெரிவித்துள்ளேன். தேசியத் தலைமை இறுதி முடிவை எடுத்து, விரைவில் அறிவிக்கும் என நம்புகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் மக்கள் எனக்கு அளித்த ஆதரவையும், அன்பையும் மறக்க முடியாது என்றார். ராஜீவ் சந்திரசேகர், சசிதரூர் முன்னாள் மத்திய அமைச்சரான பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக வலுவான வேட்பாளரைக் களமிறக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி-யுமான சசிதரூரை நேமம் தொகுதியில் களமிறக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 3 பேர் ஏற்கனவே வென்றுள்ளனர். அதிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.கருணாகரன் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ. ஆகி கேரள மாநில முதல்வராக இருந்த வரலாறு உள்ளது. எனவே, முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சசிதரூரும் இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். சி.பி.எம் சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான அமைச்சர் சிவன்குட்டி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே நேமம் தொகுதி வி.ஐ.பி தொகுதியாக மாறும் நிலை உள்ளது. கேரளா: பொன்னு மோளே நீ சாக மாட்டாய் - 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு
US Aided Mexico in El Mencho Operation
The White House has confirmed that the United States provided intelligence support to the Mexican government for an operation that
Five NFR Stations Earn Eat Right Certification
In an important step towards providing safe and hygienic food to passengers, five railway stations under the Northeast Frontier Railway
பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை குறித்த சட்டம் நோக்கி நகர்கிறது இஸ்ரேல்
இஸ்ரேல் கடைசியாக மரண தண்டனையைப் பயன்படுத்தியது 1962 ஆம் ஆண்டு, நாஜி படுகொலையில் முன்னணி நபரான அடால்ஃப் ஐச்மானை ஜெருசலேமில் நீண்ட விசாரணைக்குப் பிறகு தூக்கிலிட்டபோதுதான். இருப்பினும், பல தசாப்தங்களுக்குப் பிறகும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தலைமையிலான பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகும் , இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனையை மீண்டும் நிலைநாட்டும் மிகவும் சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்ற இஸ்ரேலிய சட்டமியற்றுபவர்களால் ஒரு புதிய உந்துதல் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள், இது நெறிமுறையற்றது மற்றும் இனவெறி கொண்டது என்றும், யூத இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் பாகுபாடு காட்டுவதாகவும், பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் வாதிடுகின்றனர். தற்போதைய வடிவத்தில் உள்ள வரைவு மசோதா, இராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு சில குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனையை வழங்குகிறது. கூடுதலாக, இந்த மசோதா மன்னிப்பு அல்லது தண்டனையை குறைப்பதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் நீக்குகிறது. இந்த வரைவு மசோதாவின் முதல் வாசிப்பு நவம்பர் 2025 இல் இஸ்ரேலின் நெசெட்டில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது மேலும் விவாதத்திற்காக தேசிய பாதுகாப்புக் குழுவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் சட்டமாக மாற இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது எப்போது நடக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தீவிர வலதுசாரி யூத சக்தி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் நிதியுதவி செய்யப்படுகிறது. லிகுட் மற்றும் இஸ்ரேல் பீட்டேனு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வாக்கெடுப்புக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு அமைச்சருமான இடமர் பென் க்விர், இந்த மசோதாவை இஸ்ரேல் மாநில வரலாற்றில் மிக முக்கியமான மசோதா என்று அழைத்தார். பாதுகாப்பு அதிகாரிகள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் ரபீக்கள் உள்ளிட்ட இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் இந்த மசோதாவை குறிப்பாக தீவிரமான மற்றும் விதிவிலக்கான விதிகள் என்று ஒரு திறந்த கடிதத்தில் விமர்சித்துள்ளனர். இஸ்ரேலிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான ஹாகாய் லெவின், நெசெட்டில் நடந்த விவாதங்களில் பங்கேற்று சட்டத்தை எதிர்க்கிறார். இனவெறி மற்றும் தீர்ப்பு இல்லாமல், நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அனைத்து வேறுபட்ட பரிசீலனைகளையும் பற்றி சிந்திக்காமல், இந்த வகையான மரண தண்டனையை நாங்கள் எதிர்க்கிறோம்,என்று போரின் போது பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றத்தின் மருத்துவக் குழுவிற்கும் தலைமை தாங்கிய லெவின் கூறினார். இந்த இஸ்ரேலிய மசோதா பாலஸ்தீன மக்களை அச்சுறுத்துகிறது, நாங்கள் அதை எதிர்க்கிறோம்,என்று பாலஸ்தீன கைதிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அம்ஜத் அல் நஜ்ஜார் கூறினார். ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் தெரியப்படுத்துங்கள் இந்த மசோதா தான் தடுக்கும் மசோதா. இந்த மசோதாதான் பயமுறுத்தும். இந்த மசோதாதான் இன்னொரு அக்டோபர் 7-ஐச் செய்வதற்கு முன் ஆயிரம் முறை சிந்திக்க வைக்கும் என்று அவர் கூறினார்.
மெக்சிக்கோவின் ‘El Mencho’மரணமும் அதைத் தொடர்ந்த வன்முறையும்!
மெக்சிகோ ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 22, 2026) அன்று நடத்திய அதிரடித் தாக்குதலில், உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள்… The post மெக்சிக்கோவின் ‘El Mencho’ மரணமும் அதைத் தொடர்ந்த வன்முறையும்! appeared first on Global Tamil News .
இலக்கிய வட்டத்தில் சிறகடிக்கும் 11-ம் வகுப்பு மாணவி; ஏழாவது புத்தக வெளியீட்டை எதிர்நோக்கும் சூடாமணி!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான மு.சூடாமணி தன் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களை எழுதத் தொடங்கியவர். தற்போது ஆறு புத்தகங்கள் வரை எழுதியிருக்கும் இவருக்கு, தமிழக அரசின் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் குழந்தை விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரை பொருநை புத்தகத் திருவிழாவில் சந்தித்தோம். நம்மிடம் பேசியவர், எனக்கு கவிதைகள் எழுதவும், ஓவியம் வரையவும் ரொம்ப பிடிக்கும். இதுவரை ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளேன். என்னுடைய ஏழாவது புத்தகம் தற்போது அச்சில் உள்ளது. கம்பர், வள்ளுவர் பற்றி பேசுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய எழுத்து இந்தச் சமூகத்தை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அதற்கு நான் அதிகாரமிக்க பதவிக்கு முதலில் செல்ல வேண்டும். அப்போது நம்முடைய குரல் மக்கள்வரை சென்று ஒலிக்கும். சமூக முன்னேற்றத்துக்காக வித்திட்ட தமிழ் பெண்கள் பற்றி எழுதியதாலும், சமூகம் மாற்றத்திற்காக தொடர்ந்து எழுதுவதாலும் தமிழக அரசு சிறந்த பெண் குழந்தை விருதை எனக்கு வழங்கியிருக்கிறது. சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் கையால் சிறந்த பெண் குழந்தை விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சிக்குரிய தருணம். இந்த விருதை தந்த தமிழக அரசுக்கும், என்னை எப்போதும் ஊக்குவிக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும், நெல்லை, தூத்துக்குடி தென்காசி அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துப் பணி பற்றி? என்னுடைய முதல் நூல் 'அம்மாவைத் தேடி' என்கின்ற 12 கதைகள் சேர்ந்த சிறுகதை தொகுப்பு. அப்புத்தகத்தை 10 வயதில் எழுதத் தொடங்கி என்னுடைய பதினோராவது வயதில் எழுதி முடித்தேன். என்னுடைய 12 வது வயதில் 'ஏன்? எப்போது? எப்படி?' என்ற நூல் 14 சிறுகதைகள் சேர்ந்த சிறுகதை தொகுப்பு. இந்நூலில் அறம், இயற்கை போன்ற கருத்துக்கள் கூறப்பட்டிருக்கும். என்னுடைய 13 வது வயதில் மிருகதேசம் என்கின்ற குறுநாவலை எழுதினேன். ஒருவேளை மனிதர்கள் மிருகங்கள் வாழ்கின்ற உலகத்திற்குள் சென்றால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் எழுதிய நூல்தான் அது. 14வது வயதில் 'எம் மண்ணின் நட்சத்திரங்கள்' என்கிற நூல் என்னுடைய வயதில் உள்ள இளையோருக்கு தெரியாத 10 ஆளுமைகளைப் பற்றி கூறிய நூல். என்னுடைய ஐந்தாவது புத்தகம் 15வது வயதில் எழுதினேன். 40 கவிதைகள் சேர்ந்த கவிதை தொகுப்பு அது. பிறகு என்னுடைய இலக்கிய ஆசான் நாறும்பூநாதன் மாமா இறப்பையொட்டி, அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவது போல் 'சமூகத்திற்காக வித்திட்ட தமிழ்ப் பெண்கள்' என்ற நூலானது இளைய தலைமுறைக்குத் தெரியாத 12 பெண்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பாக அதனை எழுதியுள்ளேன். என்னுடைய ஏழாவது புத்தகம் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி எழுதியுள்ளேன். பள்ளிக்குச் சென்று வந்த பிறகு நான் புத்தகம் வாசிப்பது என்பது என் வாழ்வில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. வாசிப்பு எனக்கு மன நிம்மதியைத் தருகிறது. எனவே எப்போதும் வாசித்துக் கொண்டே இருப்பேன். தினமும் வாசித்துவிடுவேன் என்றார். சூடாமணியின் தந்தையிடம் பேசிய போது, எங்கள் வீட்டில் எப்போதும் அனைவரும் புத்தகம் வாசிப்போம். அதைக் கண்டு ஆர்வத்தில் சூடாமணியும் மூன்றாம் வகுப்பிலேயே புத்தகம் வாசிக்கத் தொடங்கி விட்டாள். இதற்கு பள்ளிக்கூடத்தின் பங்கும், சமூகத்தினுடைய பங்கும் மிக முக்கியமானது. சூடாமணி விருது பெற்றபோது எங்களை விட இந்த சமூகம் மிகச் சிறப்பாக கொண்டாடியது. நெல்லை எழுத்தாளர்கள் அனைவரும் இதனை அவர்கள் வெற்றியாகப் பார்க்கிறார்கள். ஒரு பெற்றோருக்கு இதைவிட வேறென்ன வேண்டும். தினமும் ஒரு பக்கமாவது வாசிக்காமல் உறங்க மாட்டாள். பிடித்த புத்தகமெனில் இரண்டு, மூன்று மணிநேரமாவது வாசிப்பாள். திடீரென்று பேசிக் கொண்டிருக்கையில் புத்தகங்கள் பற்றியும் பேசுவாள். அவளுடைய எழுத்தும் செயலும் இந்த சமூகத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவளுடைய இலக்கிய ஆசான் நாறும்பூநாதன் ஐயா சொன்னதைப் போல் பத்து பேராவது அவளுடைய எழுத்தால் மனம் மாற வேண்டும். இளைஞர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுகின்ற போது இந்த சமூகம் நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

27 C