எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை பகிர்ந்த ஆண்ட்ரூ; வெளியானது ஆதாரம்
அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணங்களின்படி, இளவரசர் ஆண்ட்ரூ 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் வர்த்தக தூதராக பணியாற்றியபோது, தனது அரசுப்பணி தொடர்பான ரகசிய தகவல்களை எப்ஸ்டீனுடன் தெரிந்தே பகிர்ந்து கொண்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட மின்னஞ்சல்களின்படி, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான தனது பயண அறிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ரகசிய விவரங்களை ஆண்ட்ரூ, எப்ஸ்டீனுக்கு அனுப்பியுள்ளார். தனது பயண அறிக்கைகள் மற்றும் முதலீட்டு […]
லிபிய கடற்பகுதியில் படகு விபத்து: குழந்தைகள் உள்பட 53 அகதிகள் மாயம்
லிபிய கடற்பகுதியில் அகதிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 53 போ் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனா். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குச் சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 55 போ் அந்தப் படகில் இருந்தனா். கரையை விட்டுப் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகு கடலில் மூழ்கியதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தக் கோர விபத்தில் நைஜீரியாவைச் சோ்ந்த 2 பெண்கள் மட்டுமே உயிா் பிழைத்துள்ளனா். அதில் ஒரு பெண் தனது […]
லக்ஷமன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆண்டு நிறைவையொட்டிய நகர்வுகளில் தமிழர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன், தங்களது சுயநிர்ணயக் கோரிக்கைக்கும் நாட்டில் யுத்த காலத்தில் நடைபெற்ற இன அழிப்பு, காணாமலாக்கப்பட்டமை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதியே தேவை உள்நாட்டுப் பொறிமுறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தொடர்ச்சியாக போராடியும் வருகின்றனர். இந்தநிலையில்தான், நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் பேசிய அமைச்சர் விஜித ஹேரத் கடந்தகால மனித உரிமை மீறுல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட வேலைத்திட்டங்களை உள்நாட்டுப் […]
கனடா: வணிக வளாகத்தில் இந்தியா் சுட்டுக் கொலை
கனடா நாட்டின் டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் இந்தியா் ஒருவா் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். கா்நாடகத்தைச் சோ்ந்த 37 வயதான சந்தன் குமாா் ராஜா நந்தகுமாா், கனடாவின் பிராம்டனில் வசித்து வருகிறாா். ஐ.டி. ஊழியரான அவா், சனிக்கிழமை மதியம் 3.31 மணியளவில் பிரபல ஷாப்பிங் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்தாா். அப்போது காரில் வந்த மா்ம நபா்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினா் சம்பவ இடம் சென்றபோது, நந்தகுமாா் […]
பிப்.22 முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை- திமுக அறிவிப்பு
2026 தேர்தலை முன்னிட்டு, பிப்.22 முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தொடங்குகிறது.
TVK: ``100-க்கும் மேற்பட்ட ரெளடிகள் அராஜகத் தாக்குதல் - தவெக தலைவர் விஜய் காட்டமான பதிவு!
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க சார்பில் விஜய் உள்பட டாப் தலைவர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெக ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. TVK Vijay இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்! எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். Cuddalore மாவட்ட தொகுதிகள் | ADMK, DMK, NTK, TVK யார், யாருக்கு சீட்டு? | TN Election 360 updates
️ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (2026-02-10)போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க… The post ️ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் appeared first on Global Tamil News .
அல்லைப்பிட்டி : வெள்ளையடிக்கும் அனுர அரசு!
யாழ்ப்பாணத்தில் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்று ஆய்வில் தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுவி மூளையை துளைத்து சென்றமையால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையின் கட்டளையை மீறி பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்திருந்தான். சிறுவனது உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றிருந்தது. துப்பாக்கி சன்னம் சிறுவனின் நெற்றியில் பட்டு ஊடுருவி மூளையை தாக்கியமையால் மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் அறிக்கையிடப்பட்டுள்ளது முன்னதாக சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்திருந்தான். இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் வீதி தடையினை தாண்டி செல்ல முற்பட்ட வாகனம் மீது பின்னாலிருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.
PAK vs USA: 'பாகிஸ்தான் அணி வெற்றி'.. டெத் பௌலர் உஸ்மான் டரிக் அபாரம்: ஸ்கோர் விபரம் இதோ!
டி20 உலகக் கோப்பையில், அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. முதலில் களமறிங்கி 190 ரன்களை அடித்து, இறுதியில் வென்று அசத்தினர்.
நைஜீரியாவில் லாரி கவிழ்ந்து 30 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பலரது நிலைமை […]
ஹெல்மெட் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து ; முற்றிலும் எரிந்து நாசம்
குருணாகலை – பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று (10) பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவலில், தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை!
வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வல்வெட்டித்துறை நகரசபை சபை தலைவர எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை பார்வையிட ஆயிரக்கணக்கில் படையெடுத்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள மக்கள். அவர்கள் அந்த மண்ணை எடுத்து சென்றதால் ஏற்பட்ட கோபத்தில், அந்த வீட்டை இலங்கை இராணுவம் முற்றாக இடித்து அகற்றி வெறும் மணல் தரையாக மாற்றினர். இந்நிலையில் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் உலகத்தலைவர்கள் பலரின் வீடுகள் நினைவுச்சின்னங்களாக மாற்றப்பட்டதை போல தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டையும் அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். எனினும் அதில் கட்டப்படுவதாக கூறப்படும் நூலகத்துக்கு எந்த தடையும் இல்லை. அதில் தலைவர் பிரபாகரனின் வீட்டின் மாதிரியையும், அவரின் பெற்றோர்களின் திருவுருவச்சிலைகளையும் நிறுவவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளோம்” எனவும் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சங்கமித்தை விகாரைக்கு முன்பாக, இன்று செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பிக்குமார் உட்பட 10 பேருக்கு எதிரான வழக்கு நாளை புதன்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் என்பவற்றில் இடம்பெறவுள்ளநிலையில் ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை டச்பே கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானம் ஒன்றை அமைத்து, அதில் புத்தர் சிலையொன்றை வைத்தமை தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 4 பிக்குகள் உட்பட 10 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைது இடம்பெற்றிருந்த நிலையில் தொடர்ச்சியான பிணை மனுக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் இன்னும் சாகவே இல்லை…சர்ச்சையை கிளப்பிய முன்னாள் காதலி
பாலியல் வழக்குகளில் சிக்கிய அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் உயிருடன் இருப்பதாக அவரது நெருங்கிய முன்னாள் காதலி கூறியுள்ள தகவல் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்குகளில் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சர்ச்சையை கிளப்பும் புகைப்படங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், அவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு மற்றும் […]
அண்டார்டிகாவில் பனிப்பாறை உருகுவதை தடுக்க 150 மீ. உயரத்திற்கு சுவர்
அண்டார்டிகாவின் Doomsday Glacier உருகுவதை தடுக்க கடலில் 150 மீ. உயரத்திற்கு சுவர் ஒன்றை கட்ட விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அண்டார்டிகா பனிப்பாறை மிக வேகமாக உருகிவரும் நிலையில், கடலின் சூடான அலைகள் மோதி பனிப்பாறை உருகுவதை தடுக்க சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை ஓராண்டின் கடல்மட்ட உயர்வில் 4%, Doomsday பனிப்பாறை உருகுவதால் மட்டுமே ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் பெரும் சுவர் மைக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கிலாந்தில் இலங்கை தமிழ் இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டு!
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் (Southampton) நகரில் 19 வயது இளம் பெண் ஒருவரை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக… The post இங்கிலாந்தில் இலங்கை தமிழ் இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டு! appeared first on Global Tamil News .
இன்றைய தினம் (10.02.2026)காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான கருத்துப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடலில் மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அழைப்பு விடுத்தார் அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் உயர்தர மற்றும் சாதாரண தரத்தை சித்தியடைந்த இளைஞர் யுவதிகள் வேலைகளுக்கான எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும், ஆனால் மாவட்டத்தில் பல தொழில்தருனர்களிடம் வேலைவாய்ப்பு காணப்படுவதாகவும், மேலும் பல முதலீட்டாளர் யாழ்ப்பாணத்தில் முதலீடு […]
India to Boost Creative Skills in Schools, Colleges
On February 1, Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget in Parliament and highlighted a plan to boost India’s
Finding Wonder in Everyday Life Through Physics
A new year has just started, and already we are a month into it. The end of one year and
அமெரிக்காவின் அழுத்தத்தில் ஈரான் ; 37 ஆண்டுகளின் பின் கமேனி செய்த செயலால் சந்தேகம்
அமெரிக்காவின் தொடர் மிரட்டல்கள் ஒருபக்கம் இருக்க, 37 ஆண்டுகளில் முதல் முறையாக விமானப்படை தளபதிகளுடான வருடாந்திர சந்திப்பில் பங்கேற்காமல் ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி தவிர்த்துள்ளார். பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் கொந்தளித்துள்ள மக்கள், ஈரானில் அந்நாட்டு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டங்களை ஆட்சியாளரான மதகுரு கமேனி ஒடுக்கி வருகிறார். கடும் எச்சரிக்கை பொதுமக்கள் மீதான ஆளும் அரசின் தாக்குதல்கள் பெரும் கண்டனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், போர்க்கப்பல்களை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அனுப்பினார். […]
India’s Space Benefits Should Reach Everyone Globally
V. Narayanan, the Secretary of the Department of Space and Chairperson of ISRO, said that space belongs to everyone. He
Advertising Industry Mourns the Loss of Filmmaker Jerald Packiasamy
Chennai: The Indian advertising and creative fraternity is mourning the untimely demise of Jerald Packiasamy , Founder and Director of Still Waters Films, who passed away on Tuesday in Chennai. Jerald was widely regarded as a filmmaker of rare finesse, known for his class act creative sensibility and a body of work admired for its craft, restraint, and authenticity. Over the years, he emerged as a respected voice in advertising storytelling, earning the trust of agencies and brands alike. According to industry friends and close associates, Jerald succumbed to a brain tumour after a six-month-long battle with the illness. His funeral is scheduled to be held in Chennai on Wednesday. The Advertising Club Madras , in a condolence message, described him as a valued member of the creative fraternity who played a significant role in shaping contemporary advertising storytelling in India. The organisation noted that his contribution to the industry and the creative community would be remembered with respect and gratitude. Founded in 2007 by Jerald Packiasamy and Preeti, Still Waters Films has grown into an award-winning ad film production house with a strong reputation for storytelling excellence. Over the years, the company has built a diverse and impressive brand portfolio, producing advertising films and campaigns for a wide range of marquee clients across categories. Colleagues recall Jerald as a filmmaker who combined creative integrity with a deep understanding of brand narratives, leaving behind work that continues to inspire younger creatives and filmmakers. He is survived by his family. The industry has expressed its condolences to his loved ones, friends, and colleagues, remembering him not only for his creative achievements but also for the quiet dignity with which he conducted his professional life. Here is the links to Jerald’s works from the last 2 years:1) Aashirvaadhttps://youtu.be/2wDS5Fdg1qQ?si=cu2qb4JEjk3_mOQz2) Lenovohttps://youtu.be/cEkMt1E3Z_A?si=oUSuhzcQ81f1get_3) Thooimai Missionhttps://youtu.be/WtnQ7D6BgqY?si=-mky9kjvkp-gidtB4) Lloydhttps://youtu.be/P9_nSQxC_6U?si=qvy1sy95h8uecdcmhttps://youtu.be/-3DjhxlJG04?si=JnV9vwBjaseLpozl5) Asian Paintshttps://youtu.be/pteqOsF-0j4?si=0QKjlAR-PqnoWppg6) Clinic Plushttps://youtu.be/eXw74okkc4Y?si=PbQNgRCa8eJvBgsN7) Surf Excelhttps://youtu.be/FDn8LXrYlcg?si=7DuBKNjc0l7QrTMe
`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' - முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?
கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான நடராஜிடம் பேசினோம். ''முதல்ல ஜூன் ஜூலையில் தான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. நான் தலைவரா ஆனதுமே அதை ஜனவரிக்கு மாத்தினேன். தேர்வு அட்டவணை பக்காவா போட்டு நடத்தறதுல யு.பி.எஸ்.சி அவ்வளவு பர்ஃபெக்ட். அப்பப்ப யு.பி.எஸ்.சி யில இருந்து மாநில தேர்வாணையங்களை அழைத்து மீட்டிங் போடுவாங்க. என் பணிக் காலத்துல அப்படியான ஒரு மீட்டிங்கில் டி.என்.பி.எஸ்.சி.யை மத்த மாநிலங்கள் ஃபாலோ செய்யணும்னெல்லாம் சொன்னார், அப்போதைய யு.பி.எஸ்.சி சேர்மன் அகர்வால். தலைவர், செயலாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மூணு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ணினா எந்தக் குழப்பமும் வராது. இப்ப நடந்தது குறித்து நானும் செய்தி பார்த்தேன். எங்க எப்படி தப்பு நடந்தது தெரியலை. நடந்திருக்கக் கூடாது. இனிமே இந்த மாதிரி நடக்காதுங்கிற உறுதி தரணும் அதிகாரிகள் என்றவரிடம், ஆணையத்தில் உறுப்பினர் பதவி இடங்கள் பாதிக்கு மேல் காலியாக இருப்பது குறித்துக் கேட்டபோது, ``அதை அரசுதான் சரி செய்யணும். ஒண்ணே ஒண்ணு சொல்ல ஆசைப்படுறேன். லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை இதுல அடங்கியிருக்கறதால அதை உணர்ந்து செயல்படணும் அரசு. கமிஷன் சுதந்திரமான ஓர் அமைப்பு. இதில் ஆட்சியாளர்கள் தலையீடு இருக்கக் கூடாது. இந்த ஆட்சியில் அரசியல் தலையீடு இருக்கறதா சொல்றாங்க. அப்படி இருந்தா நல்லதில்ல என்கிறார். TNPSC: நிரப்பப்படாத பதவிகள், ஆளுநர்; அரசு மோதல் - சரி செய்யப்பட வேண்டியது தேர்வாணையம்தான்!
அஜித் குமார் மரண வழக்கு : நிகிதா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு - சிபிஐ தீவிரம்!
காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் புகார் அளித்த பெண் நிகிதாவை விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகளில் பால் மா வகைகளில் நச்சுத்தன்மை கண்டறியப்பட்டது
பாதிக்கப்பட்ட பொருட்கள் ஜனவரி 5 முதல் பெல்ஜியத்தில் திரும்பப் பெறப்படுகின்றன. ஃபிளாண்டர்ஸில் உள்ள குழந்தைகளுக்கு நோய்வாய்ப்பட்ட பால் பவுடர் தயாரிப்பின் தொகுதி எண் இந்த திரும்பப் பெறுதலின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரசபை மேலும் கூறியது. நிறுவனம் மற்றும் அதிகாரிகளின் திரும்பப் பெறுதல் பட்டியல்களுடன் பால் பவுடரை சரிபார்க்க பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த வழக்குகள் குறித்து பிளெமிஷ் அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்று நெஸ்லே தெரிவித்துள்ளது. ஊடக செய்திகளின்படி, குழந்தைகள் நலமாக உள்ளனர் மற்றும் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்பதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ளார். எந்தவொரு கேள்விகளுக்கும் அல்லது கூடுதல் விளக்கங்களுக்கும் நிறுவனம் அதிகாரிகளின் வசம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். நெஸ்லே, டானோன், லாக்டலிஸ் மற்றும் சுவிஸ் நிறுவனமான ஹோச்டோர்ஃப் உள்ளிட்ட பல குழந்தை பால் தயாரிப்பு நிறுவனங்கள், செருலைடு மாசுபாட்டின் அபாயம் காரணமாக 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குழந்தைப் பாலை திரும்பப் பெற்றுள்ளன. தொழில்துறையின் கூற்றுப்படி, இதற்குப் பின்னணி சீனாவில் உள்ள ஒரு சப்ளையரிடமிருந்து பெறப்பட்ட மாசுபட்ட எண்ணெய் ஆகும், இது பால் பவுடர்களில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. செருலைடு குறுகிய காலத்திற்குள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. பிரான்சில், அசுத்தமான குழந்தைப் பால் குடித்ததாகக் கூறப்படும் இரண்டு குழந்தைகள் இறந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அசுத்தமான உணவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இன்னும் நிறுவப்படவில்லை. பிரிட்டனில் 36 குழந்தைகள் மாசுபட்ட குழந்தை பால்மாவை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். நெஸ்லே மற்றும் டானோன் தயாரித்த குறிப்பிட்ட தொகுதிகள் செருலைடு என்ற நச்சுப் பொருளால் மாசுபட்டதால் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து இது வருகிறது. இளம் குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் செரியுலைடு விஷத்துடன் ஒத்துப்போவதாக மருத்துவ அறிவிப்புகள் கிடைத்துள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது. இதேபோன்று பிரித்தானியாவிலும் நெஸ்லெயின் SMA பால் மா வகைகள் கடந்த மாதம் திரும்பப்பெறப்பட்டன. Aptamil போன்ற மா வகைகளும் திரும்பப்பெறப்பட்டன என்பது இங்கே நினைவூட்டத்தக்கது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் இதேபோன்ற பால்மாக்களில் பிரச்சினைகள் இருப்பதால் பால் மா நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை திருப்பிப் பெற்று வருகின்றன.
POCO M8 5G: Stylish, Affordable, and Powerful Smartphone
In today’s market, most smartphones are big and heavy, but slim and stylish phones really stand out. Over the past
பிரான்ஸ் இளைஞர்களுக்கான சமூக ஊடகத் தடை குறித்து விவாதிக்கிறது
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Instagram மற்றும் TikTok மீது கட்டுப்பாடுகளை விதித்த முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறக்கூடும். ஆஸ்திரேலியா சிறார்களுக்கான சமூக ஊடகங்களில் ஒரு முக்கிய தடையை விதித்ததைத் தொடர்ந்து இது வருகிறது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும் நோக்கில், பிரான்ஸ் அரசு இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக்கில் இருந்து சிறார்களைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் தூக்கம், கவனம் மற்றும் செறிவு ஆகியவற்றைப் பாதிக்கின்றன என்று சட்டமியற்றுபவர்கள் வாதிடுகின்றனர் , மேலும் விமர்சகர்கள் இது லாபம் ஈட்டும் வழிமுறைகளைச் சமாளிக்கத் தவறிவிட்டதாகக் கூறுகின்றனர். டீனேஜர்கள் தீர்வுகளைக் காணலாம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஆஃப்லைனில் அதிக நேரம் செலவிடுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கின்றன என தரவுகள் தெரிவிக்கின்றன.
Crispy Sweet and Spicy Honey Chilli Potatoes
Honey Chilli Potatoes is a popular Chinese snack that is juicy, crunchy, and full of flavor. Kids and adults both
சிறுவன் மீது துப்பாக்கி சூடு –உடற்கூற்று ஆய்வு அறிக்கையில்அதிர்ச்சியூட்டும் தகவல்
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த 17 வயது சிறுவனின் உடற்கூற்று ஆய்வு அறிக்கை… The post சிறுவன் மீது துப்பாக்கி சூடு – உடற்கூற்று ஆய்வு அறிக்கையில்அதிர்ச்சியூட்டும் தகவல் appeared first on Global Tamil News .
NZ vs UAE: ‘வரலாற்றில் முதல் முறை’.. எந்த அணியும் செய்யாத சாதனை: நியூசிலாந்து அணி மெகா மெகா வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி மெகா வெற்றியைப் பெற்று அசத்தியது. நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் வரலாற்று சதானையை படைத்துள்ளது.
இந்தியாவில் ஒப்போ K14x 5G ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய் தொடக்க விலையில் அறிமுகமாகியுள்ளது. 6500mAh பேட்டரி மற்றும் டைமென்சிட்டி 6300 சிப்செட் இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும்.
இந்தியாவில் ஒப்போ K14x 5G ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய் தொடக்க விலையில் அறிமுகமாகியுள்ளது. 6500mAh பேட்டரி மற்றும் டைமென்சிட்டி 6300 சிப்செட் இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும்.
ட்ரம்ப் பெயர் வந்தவுடன் மௌனம் ; உண்மையை மறைக்கும் மெக்ஸ்வெல்
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இணைந்து பாலியல் கடத்தல் குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கிஸ்லைன் மெக்ஸ்வெல், அமெரிக்க ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் சிறையிலிருந்து மெய்நிகர் (Virtual) முறையில் சாட்சியமளிக்க முன்னிலையான மெக்ஸ்வெல், அமைதியாக இருப்பதற்கான தனது அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்திப் பதிலளிக்கத் தவறியுள்ளார். மெக்ஸ்வெல்லிடம் இருந்தும் எப்ஸ்டீனிடம் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் குறித்த பல கேள்விகள் இருந்த போதிலும், எந்தப் பதிலையும் பெற முடியாமல் போனது […]
20 மாட்டு வண்டியில் 200 சீர் வரிசை…இணையத்தில் ட்ரெண்டான தாய்மாமன்
திண்டுக்கல் மாவட்டத்தில் தாய்மாமன் ஒருவர் தனது அக்கா மகளுக்கு சீர் கொண்டு சென்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இன்றைய காலத்தில் பெண் பிள்ளைகளுடன் பிறந்த ஆண்கள் சீர் செய்வதற்கு தயங்குகின்றனர். மேலும் அந்த பழக்க வழக்கத்தையும் தட்டிக் கழிக்கவும் செய்கின்றனர். ஆனால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தாய்மாமன் கொண்டு வந்து இறக்கிய சீர்வரிசை பரபரப்பாக பேசப்படுகின்றது. தாய்மாமன் சீர் திண்டுக்கல் மாவட்டத்தில் அருகே உள்ள கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்- மாலியபுரம் தம்பதிகள். இவர்களுக்கு […]
Momo Manchurian: Spicy Fusion Snack Recipe
If you enjoy momos and Manchurian, you will love this tasty dish called Momo Manchurian! It is a delicious combination
நிபா வைரஸ் – இலங்கை சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
உலகம் முழுவதும் மற்றும் அண்டை நாடான இந்தியாவில் பரவி வரும் நிபா வைரஸ் (Nipah Virus) அச்சுறுத்தல் காரணமாக,… The post நிபா வைரஸ் – இலங்கை சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை appeared first on Global Tamil News .
அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார் யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிசூடுநடத்திய போது , வாகனத்தினைஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். அந்நிலையில் சிறுவனின்உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில் , சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் , அவர் வாகனம் ஓட்டுவதனைதொழிலாக செய்து வந்தார். பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி […]
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று ஆய்வில் துப்பாக்கி தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுவி மூளையை துளைத்து சென்றமையால் மரணம் சம்பவத்துள்ளது என தெரிய வந்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறுவனது உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றது. அதன் போது துப்பாக்கி சன்னம் சிறுவனின் நெற்றியில் பட்டு ஊடுருவி தலையில் மூளையை தாக்கியமையால் மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் அறிக்கையிடப்பட்டுள்ளது
Gold Rate அதிகரிக்க Reason இதுதான்!' - Thangamayil Jewellery JMD Ramesh interview | Vikatan TV
`நாங்கள் தயார், திமுக தயாரா? குழு அமைக்காதது வருத்தமே!' - டெல்லியில் செல்வப்பெருந்தகை பேட்டி
டெல்லியில் இன்று (பிப்.10) காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ தொகுதி பங்கீடு குறித்து பேச முதல்வர் ஸ்டாலின் உடனே குழுவை அமைக்க வேண்டும். விரைவில் தேர்தல் உடன்பாட்டை முடிக்க வேண்டும். பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை செய்ய எங்களுக்கு உரிய நேரம் தேவை. கடைசி நேரத்தில் அறிவித்தால் குழப்பம் தான் வரும். செல்வப்பெருந்தகை பிஹார், ராஜஸ்தான், மாராட்டியத்தில் கடைசி நேரத்தில் முடிவெடுத்ததால் தான் சங்கடமானது. இந்த அனுபவங்களை வைத்து முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்க வேண்டும். திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும். திமுக பேச்சுவார்த்தையைத் தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது. ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோரின் பயணத்திட்டங்கள் தயாராக இருக்கிறது. நாங்களும் தயாராக இருக்கிறோம். திமுக தயாராக இருக்கிறதா? ராகுல் காந்தியுடன் பேசப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் நாளை கூறுவோம். ஸ்டாலின், செல்வப்பெருந்தகை குழப்பம் எங்களிடம் இல்லை. நாங்கள் தயாராகத் தான் இருக்கிறோம். திமுக குழு அமைக்காமல் இருப்பது வருத்தத்தை தருகிறது என்று எல்லோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பகிர்ந்தனர் என ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
Fresh Aloe Vera vs Store-Bought Gel Benefits
Aloe vera gel has been a key part of Indian skincare for many years. Traditionally, it has been used at
நான் பார்த்து வியந்துவிட்டேன் –இந்திய இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய பட்லர்!
டெல்லி : இந்திய அண்டர்-19 அணி 2026 டி20 உலகக் கோப்பையை வென்றது. ஜிம்பாப்வேயின் ஹராரேவில் பிப்ரவரி 6ஆம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியில் மிக முக்கிய பங்கு வகித்தவர் 14 வயது இடது கை பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி. அவர் இறுதிப்போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 439 ரன்கள் எடுத்து தொடரின் சிறந்த வீரராகவும் […]
ScoreMe reveals new brand identity to boost market visibility
New Delhi: ScoreMe, the Indian fintech company specializing in AI-driven credit analytics and digital lending solutions for banks and NBFCs, has announced a comprehensive brand refresh aimed at reinforcing its visibility, familiarity, and recall among customers. With a strong foothold in a competitive market, the company is evolving its identity to better reflect its core values of innovation, reliability, and user-centricity.The refreshed brand identity marks a strategic move to enhance ScoreMe’s position within the customer consideration set. By strengthening visual recognition and emotional resonance, the company seeks to ensure stronger brand recall and deeper engagement with its audience. The new identity integrates three core elements—Aesthetics, User Centricity, and Brand Values—into a design that feels familiar yet distinctly modern, underscoring ScoreMe’s forward-looking approach.[caption id=attachment_2491217 align=alignleft width=165] Shashank Sharma [/caption] “This rebranding initiative is more than a visual update; it is a reaffirmation of ScoreMe’s mission to deliver innovative solutions with clarity and confidence. By combining aesthetics with meaning, the new identity ensures that ScoreMe stands out in a crowded marketplace while staying true to its values,” said Shashank Sharma, Co-founder & Director, ScoreMe Solutions. “As ScoreMe continues to grow, this brand refresh marks a significant milestone in its journey toward becoming a more recognizable and impactful player in the industry. The new logo, colours, and typography collectively embody the company’s vision of stability, innovation, and trust.” Sharma added.At the heart of the transformation is a newly designed logo built around the letter “S,” symbolizing the essence of ScoreMe. The upper extension of the “S” represents forward thinking and innovation, while bold blue typography conveys stability and a solid foundation. A touch of orange introduces vibrancy, signifying dynamism and futuristic thinking. Together, these elements create a logo that is both modern and meaningful.The brand’s updated typography uses the Raleway typeface, known for its geometric elegance. The font strikes a balance between professionalism and youthful energy, with a mix of upper- and lower-case letters reflecting ScoreMe’s experience and expertise while projecting a fresh, progressive personality.Colour plays a pivotal role in the refreshed identity. The palette has been carefully curated to communicate distinct brand values. Orange signifies positivity, enthusiasm, and security. Navy Blue represents stability, reliability, and expertise. Light Blue reflects wisdom, professionalism, and clarity. The brand name, displayed in deep navy blue, reinforces trust and dependability—qualities that remain central to ScoreMe’s ethos.Through this refreshed identity, ScoreMe aims to sharpen its market presence while continuing to deliver technology-driven financial solutions that empower lenders with greater precision, confidence, and efficiency.
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.
Zee Live Introduces ‘Bhajan Club’ as a Live-First Devotional Entertainment IP
New Delhi: Zee Entertainment Enterprises Limited’s experiential vertical, Zee Live, has announced the launch of ‘Bhajan Club’, a new original spiritual and devotional entertainment IP that brings devotion to the centre stage through a contemporary, youth-forward live format. Launching on February 12, 2026, ahead of Mahashivratri, Bhajan Club blends bhakti, music, community, and technology to create a new-age spiritual experience inspired by the rising “bhajan clubbing” wave.Positioned as a contemporary cultural property, Bhajan Club aims to unite mindful entertainment with spiritual fervour across religious inclinations, while appealing strongly to Gen Z and younger audiences seeking high-energy, community-led experiences that remain rooted in tradition. The IP reimagines devotional music for today’s audiences through curated bhajan performances, participatory moments such as collective singing and clapping, and concert-like atmospheres that preserve the authenticity of “bhakti”.The launch of Bhajan Club is strategically timed with the devotional season, beginning with Mahashivratri on February 15 and 16, and will subsequently expand into other cultural and festival windows throughout the year. As part of the launch celebrations, audiences will come together chanting “Om Namah Shivay”, celebrating Mahashivratri and the union of Lord Shiva and Goddess Parvati. The Bhajan Club experience will soon be available on Zee5 and Zee Zest, with the launch targeting engagement with over 350 live on-ground audiences and reaching more than 4 million viewers across OTT and television platforms.The inaugural edition will feature Keshavam, India’s first devotional rock band and a pioneer of the bhajan clubbing movement. Known for delivering immersive, concert-style devotional experiences, the band has gained recognition for blending traditional spirituality with modern musical sensibilities, resonating with both traditional devotees and younger audiences across festivals, temple events, and spiritual retreats.Over the past year, “bhajan clubbing” has gained visible momentum within urban youth culture, with ticketed live events and growing social conversations framing it as a fresh, communal way to experience devotion. The cultural relevance of the format has also been highlighted nationally, with “bhajan clubbing” referenced by the Hon’ble Prime Minister Shri Narendra Modi ji in “Mann Ki Baat” (Episode 130).[caption id=attachment_2475883 align=alignleft width=200] Raghavendra Hunsur [/caption] Raghavendra Hunsur, Chief Content Officer, Zee Entertainment Enterprises Ltd. said, “Devotional content has always been a powerful part of India’s culture and traditions, and today we are seeing audiences engage with it in newer, innovative ways. Bhajan Club is our offering to our spiritual inner self - an IP that is experience-led and content-driven, a format that is easy to discover, participate in, and return to. Our intent is to ensure the offering is available across every meaningful consumer touchpoint, so audiences can connect with devotion in the way they prefer, whenever they choose.” Gareth Eswin Thomas, Business Head, Zee Live said, “Live experiences are evolving fast, and one of the most exciting shifts we are seeing is the rise of formats that combine cultural identity with a contemporary vibe. ‘Bhajan clubbing’ is emerging as a real phenomenon, and it is striking how strongly youngsters are gravitating towards it because it feels both rooted and social. With Bhajan Club, Zee Live will create a spiritual entertainment property that brings people together through music, community and shared energy, while keeping the essence of bhakti at the centre.” Bhajan Club will roll out as a series of live experiences supported by strong digital amplification. Each edition will be curated around devotional themes, high-recall bhajans, and participative moments designed to be inclusive for both first-time audiences and regular listeners, while also building a sustained community beyond event days.Bhajan Club goes live on February 12, 2026, ahead of Mahashivratri on February 15, 2026.
Amla Juice or Turmeric Water: Which Works Better
If you’ve ever searched online for “best morning drink for glowing skin” or “natural remedies for hair growth,” you’ve probably
திமுக - தவெகவினர் இடையில் வெடித்த மோதல்.. சென்னையில் திடீர் பரபரப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Biju Menon: அவரால் தயாரிப்பாளருக்கு 25 லட்சம் நஷ்டம்! - பிஜூ மேனனை விமர்சிக்கும் ஃபெஃப்கா!
கேரளா திரைப்படத் தொழிலாளர் சம்மேளத்தின் தலைவர் உன்னிகிருஷ்ணன் படப்பிடிப்பிற்குத் தாமதமாக வரும் நடிகர்கள் பற்றிக் காட்டமாகப் பேசியிருக்கிறார். கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி, கேரளா திரைப்படத் தொழிலாளர் சம்மேளம், தொழிலாளர்களின் பணி நேரத்தைக் குறைக்கும் ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்டிருக்கிறது. B Unnikrishnan - FEFKA Leader இந்த ஒப்பந்தத்தின் மூலம் திரைப்படத்தின் அனைத்துப் பிரிவுப் பணியாளர்களின் பணி நேரமும் 16 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பணியாளர்களின் ஊதியம் தொடர்பான மாற்றங்கள் ஓராண்டிற்குப் பிறகே அமலுக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள். புதிய ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்ட பிறகு ஃபெஃப்கா-வின் (கேரளா திரைப்படத் தொழிலாளர் சம்மேளம்) தலைவர் உன்னிகிருஷ்ணன் செய்தியாளர்களிடையே பேசினார். இதில் அவர், நடிகர்கள் படப்பிடிப்பிற்குத் தாமதமாக வருவதால், ஷூட்டிங் அட்டவணைகளும் தயாரிப்பும் பாதிக்கப்படுகிறது. அதுபோல, ஒப்பந்தப்படி நடிகர்கள் படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்பதில்லை. Biju Menon குறிப்பாக, படத்தின் ப்ரோமோஷன்களில் நடிகர் பிஜூ மேனன் பங்கேற்பதில்லை. அவரைப் பெயர் சொல்லிக் குறிப்பிட எனக்குப் பயம் இல்லை. ஜீத்து ஜோசப்பின் 'வலத்து வாஷத்தே கள்ளன்' படத்தின் விளம்பரப் பணிகளைப் பிஜு மேனன் தவிர்த்துவிட்டார். அதற்கு முந்தைய படத்திலும் இதே போன்று அவர் செய்ததால் தயாரிப்பாளருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது எனக் காட்டமாகப் பேசினார்.
✈️ அமெரிக்காவிலிருந்து 35 பிரித்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய நாடு கடத்தல் கொள்கையின் கீழ், “மிகவும் மோசமான குற்றவாளிகள்” (Worst of… The post ✈️ அமெரிக்காவிலிருந்து 35 பிரித்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா் appeared first on Global Tamil News .
Cancer Treatment Shifts Towards Personalized, Safer Care
For many years, cancer treatment followed a familiar and often frightening approach. After a cancer diagnosis, patients usually faced aggressive
South Asia Blood Conditions Affect HbA1c Accuracy
The standard diabetes test, glycated haemoglobin (HbA1c), which is commonly used to diagnose and monitor type-2 diabetes (T2D), may not
இளையராஜா பயோபிக் படத்திலிருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகியதாக வெளியான செய்திகள் வதந்தி எனத் தனுஷ் தரப்பு மற்றும் இயக்குநர் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா பயோபிக் படத்திலிருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகியதாக வெளியான செய்திகள் வதந்தி எனத் தனுஷ் தரப்பு மற்றும் இயக்குநர் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார். வந்தவர்அங்கிருந்தவியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினாவியுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் […]
❄️ பிரித்தானியாவின் பல பகுதிகளில் அடுத்த வாரம் கடுமையான பனிப்பொழிவு
பிரித்தானியாவின் பல பகுதிகளில் அடுத்த வாரம் கடுமையான பனிப்பொழிவு மற்றும் இரண்டு நாட்கள் நீடிக்கக்கூடிய பனிப்புயல் (Blizzard) ஏற்படும்… The post ❄️ பிரித்தானியாவின் பல பகுதிகளில் அடுத்த வாரம் கடுமையான பனிப்பொழிவு appeared first on Global Tamil News .
Madras High Court Dismisses Jana Nayagan Case
The Madras High Court has dismissed the case related to the film “Jana Nayagan.” The court allowed the producers to
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.. நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் -அடுத்து என்ன?
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Ajith Kumar Asks Fans to Respect Race Rules
Actor Ajith Kumar is now competing in an international car race in Dubai. He has also raced in Malaysia earlier,
David Patton appointed as CEO at D&AD
Mumbai: D&AD, the global non-profit championing excellence in design and commercial creativity, has appointed David Patton as Chief Executive Officer. He will take up the role later this month, marking a significant leadership moment for the organisation as it continues to shape creative standards worldwide.With senior leadership experience spanning marketing, advertising and production, Patton brings a proven track record aligned with D&AD’s mission to celebrate, stimulate and enable creative excellence wherever it is made. He joins the organisation at a time when D&AD is playing an increasingly influential role across design, advertising and commercial creativity in a rapidly evolving global industry.Over the course of his career, Patton has held several high-profile leadership roles. He served as European Vice President of Marketing at Sony PlayStation and Senior Vice President of Marketing for Sony Europe (Sony Electronics), where he became known as a strong advocate for creative excellence. During his tenure, he backed some of the most celebrated and influential commercial campaigns in recent history, including PlayStation’s Double Life and the multi–D&AD Pencil-winning Sony Bravia Balls campaign.Patton’s career also includes leading some of the world’s most respected creative organisations. He has served as CEO of Grey London and EMEA President at Grey, before going on to become Global President of Young & Rubicam, Global President of The Mill and MPC Advertising, and most recently CEO of visual effects and animation studio Jellyfish Pictures.Welcoming the appointment, Tim Lindsay, D&AD Chairman said, “David's remarkable career has been the perfect preparation for running D&AD. He's championed creative excellence and built environments for it to thrive wherever he's been. And at a time when the industry is experiencing seismic changes, his record of setting high creative standards, nurturing creative talent, supporting creative learning and setting himself new challenges will help propel D&AD into a bright future.” Lisa Smith, D&AD President and Uncommon Global Chief Design Officer, said, “What matters most is the quality of the work we choose to stand behind. That principle has guided this appointment, and in David I see a leader with the judgement and ambition to uphold those standards. Just as importantly, he shares our belief in building the next generation of talent, supporting emerging creatives through both traditional and non-traditional pathways, and creating an environment where people at every stage of their career can continue to learn, grow and do the best work of their lives.” Sharing his thoughts on the new role, David Patton said, “Having worked across agencies and in-house teams, I’ve seen first-hand that creative excellence is shaped by the whole industry, from emerging talent to global creative organisations. As the industry continues to evolve, D&AD will play a vital role in supporting talent and setting the standards that drive creative excellence forward. Programmes such as Shift, New Blood and D&AD’s learning initiatives are vital in opening up the industry and nurturing the next generation of creative talent. I’m excited to build on D&AD’s legacy of championing creative excellence and continuing to push the boundaries of what our industry can achieve.” Patton’s appointment signals D&AD’s continued commitment to nurturing creative talent, setting global benchmarks for excellence, and ensuring the organisation remains at the forefront of industry transformation.
TNPSC: நிரப்பப்படாத பதவிகள், ஆளுநர்; அரசு மோதல் - சரி செய்யப்பட வேண்டியது தேர்வாணையம்தான்!
கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 தேர்வு ரத்தானது அல்லவா? தேர்வாணைய வரலாற்றிலேயே தேர்வு நாள் அன்று காலையில் தேர்வு ரத்தாவது இதுதான் முதல் முறை. 'தொழில்நுட்பக் கோளாறு, தவறுக்கு வருந்துகிறோம்' என ஒற்றை வார்த்தையில் கடந்து விட்டது தேர்வாணையம். 'வருடக் கணக்கில் கடுமையாக முயற்சி செய்த லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பு இல்லையா, இவ்வளவு அலட்சியமாகவா இருப்பார்கள்' என எழுந்த சந்தேகத்துடன் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அவர்களுக்குப் பயிற்சி தரும் மையங்கள், தேர்வாணையத்துடன் தொடர்பிலிருந்த சிலர் என பல தரப்பிலும் பேசினோம். தேர்வு ரத்து செய்யப்பட்டது சாதாரணம் என்பது போல பல மடங்கு அதிர்ச்சி உள்ளே காத்திருந்தது. தேர்வாணையம் மூலம் தேர்வாகி தற்போது அரசுத் துறையில் உயர் பதவியிலிருக்கும் அந்த அதிகாரி பேசியதெல்லாம் 'அட கடவுளே' ரகம்தான். tnpsc exam தலைவரும், 14 உறுப்பினர்களும்! பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்பது அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட சுதந்திரமான அமைப்பு. ஆர்டிகிள் 316 முதல் 319 வரையிலான பகுதியில் இது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும், அரசு ஊழியர்கள் நிரந்தரமாக இருப்பவர்கள். அதனால் அவர்கள் திறமையானவர்களாக, நேர்மையானவர்களாக இருந்து அரசு இயந்திரத்தை நகர்த்த வேண்டும் என்பதாலேயே கமிஷனுக்கு தனி அதிகாரம் கொடுத்து அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்து தரச் சொல்கிறார்கள். அதேநேரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இதில் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசு பரிந்துரைக்க வேண்டும் என இருக்கிறது. ஆட்சியாளர்கள் தங்களுடைய கட்சிக்காரர்களை கமிஷனுக்குள் நுழைத்துவிட வாய்ப்பு இருக்கிறது என்பதாலேயே ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிக்க உத்தரவிட்டிருக்கிறது. அதிகாரப் பரவலாக்கல் என்றால் இப்படித்தான் இருக்கும். நம்ம டி.என்.பி.எஸ்.சி.க்கு வருவோம். தலைவர் மற்றும் அவருடன் சேர்த்து 14 உறுப்பினர்கள் கொண்ட ஒரு அமைப்புதான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தலைவரையும் இதர உறுப்பினர்களையும் தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க, ஆளுநர் நியமிக்க வேண்டும். தலைவரும் 14 உறுப்பினர்களும் கல்வியாளர்கள், பணியிலிருக்கும் அல்லது ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அரசு பரிந்துரைக்க, ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும். இவர்கள் தவிர, அரசின் நிரந்தரப் பிரதிநிதியாக செயலாளர், தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், இதர ஊழியர்களும் இருப்பார்கள். TNPSC அரசு கை காட்டிய காக்கி, நோ சொன்ன கவர்னர் அரசு தரப்பிலிருந்து காலிப் பணியிடங்கள் குறித்து விபரங்கள் ஆணையத்துக்கு அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும். தேர்வை நடத்தி ஆட்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட எல்லாவற்றையும் ஆணையம் சுதந்திரமாக செய்யும். தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கே முடிவெடுக்கிற அதிகாரம். இன்றைக்கு தேதியில் தலைவர் இருக்கிறார் ஆனால் 14 உறுப்பினர்களில் பாதிக்கு மேல் அதாவது 8 உறுப்பினர் பதவி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. ஆறு உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். எவ்வளவு நிர்வாக அலட்சியம் இருந்தால் இந்த மாதிரி ஒரு நிலையில் ஆணையத்தை வைத்திருப்பார்கள்? ஆட்சியாளர்களால் திறமையான, நேர்மையான, இதற்குத் தகுதியான நபர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நிர்வாக அலட்சியம் தானே காரணமாக இருக்க முடியும். போதாக்குறைக்கு மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான முரண்பாடும் சேர்ந்துகொண்டிருக்கிறது. தமிழக அரசு பரிந்துரைத்த நபர்களை கவர்னர் நிராகரிப்பது இன்னொரு புறம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆணையம் தலைவர் இல்லாமலேயே இயங்கிக்கொண்டு வந்தது. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபுவை அரசு ஆணையத்துக்கு தலைவராக பரிந்துரைக்க, அதற்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு கடைசியில் என்ன நினைத்ததோ 2024 கடைசியில் இப்போது இருக்கிற எஸ்.கே. பிரபாகரை நியமித்தது. காலியாக இருக்கிற எட்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு எப்போது விடிவு காலம் வருமோ தெரியவில்லை என்றார் அவர். Sylendra Babu IPS வழக்கில் ஆஜரானதற்கு பரிசா? சில சமயங்களில் ஆட்சியாளர்கள், வாரியங்கள் போன்ற மற்ற சில அமைப்புகளைப் போல, இங்கும் தங்கள் சொல் கேட்கும் நபர்களை நியமிக்கும் போக்கும் இருந்ததாம். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவருக்கு வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணணை தலைவராக நியமித்ததைச் சுட்டிக்க்காட்டும் சில தேர்வர்கள், அதே நேரம் ஜெயலலிதாவாவால் இன்னொரு முறை நியமிக்கப் பட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி நட்ராஜின் பணிக் காலத்தில் தேர்வாணையத்தின் நல்ல சில விஷயங்களும் நடந்தன என்பதையும் மறுக்கவில்லை. TNPSC: `தேர்வு ரத்து பெரும் வலி; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு அது ரொம்பவே புரியும், ஏன்னா?' இன்றைய சிக்கல்களுக்கு தீர்வு தான் என்ன? 'அரசுப் பணிகளில் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப் படம்ணும்கிற உண்மையான அக்கறை அரசுக்கு இருக்கணும். அதேபோல நடுநிலையாளர்களை ஆணையத்துக்கு நியமிச்சு ஆணையம் சரியா இயங்க நடவடிக்கை எடுக்கணும். ஆளுநரும் அரசும் அரசியல் பண்ணாம இருந்தாலே போதும்' என்கின்றனர் கல்வியாளர்கள். exam for govt job நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் நுழைந்தால், 'சுதந்திரமானதும், பாரபட்சமற்றதும் ஒழுக்க நெறியின்பாற்பட்டதும், செயல்திறன் மிக்கதும், அரசு அன்றாடம் எதிர்கொள்ளும் புதிய சவால்களைச் சந்திக்கும் திறன் கொண்டதும், பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலுமான திறன் மிக்க அரசுப் பணியாளர்களை உருவாக்கி வளர்த்திடுவதே தேர்வாணையத்தின் முதன்மையான நோக்கம்' என்கிற வாசகங்கள் பளிச்சிடுகின்றன. உயரிய நோக்கம்தான், ஆனால் யார் செயல்படுத்துவது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக நிற்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?
மருதனார்மட சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது போலித் துப்பாக்கி
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை, 10-02-2026) துப்பாக்கியுடன் நபர் ஒருவர் நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய… The post மருதனார்மட சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது போலித் துப்பாக்கி appeared first on Global Tamil News .
நரவானே புத்தக விவகாரம்: ``யார் பொய் சொல்கிறார்கள்? - ராகுல் காந்தி கேள்வி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி நரவானேவின் சுயசரிதை 'Four Stars of Destiny' நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தை முன்வைத்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதற்கிடையில், ராகுல் காந்தி, இன்னும் வெளியிடப்படாத 'Four Stars of Destiny' புத்தகத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்தார். இந்த நிலையில், இந்தப் புத்தகத்தின் உரிமையை வைத்திருக்கும் பெங்குயின் பதிப்பகம், ``தற்போது புழக்கத்தில் உள்ள புத்தகத்தின் எந்தப் பதிப்பும் (அச்சு அல்லது டிஜிட்டல்) காப்புரிமை மீறலாகும். புத்தகத்தை நாங்கள் இன்னும் வெளியிடவில்லை. பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் இல்லை. சட்டவிரோதமாகப் புத்தகத் தகவல்களைப் பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறது. ராகுல் காந்தி இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``நரவானே 2023-ல் தனது எக்ஸ் பக்கத்தில், `எனது நூலைப் பாருங்கள், இணைப்பைப் பின்தொடருங்கள். மகிழ்ச்சியுடன் படியுங்கள். ஜெய் ஹிந்த்' எனப் பதிவிட்டிருக்கிறார். அப்படியானால் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுவிட்டது. அமேசான் தளத்திலும் விற்பனைக்கு இருப்பதைப் பார்த்தேன். முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்ல மாட்டார் என்று நான் நம்புகிறேன். நரவானேவின் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் இந்திய அரசிற்கும், பிரதமருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. எனவேதான் பெங்குயின் பதிப்பகம் அந்தப் புத்தகத்தை வெளியிட மறுக்கிறதோ எனத் தோன்றுகிறது. நரவானே உண்மையைப் பேசுகிறாரா அல்லது பெங்குயின் பதிப்பகம் உண்மையைப் பேசுகிறதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார். ராகுல் காந்தி இதற்கிடையில், சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் புத்தகத்தின் அங்கீகரிக்கப்படாத நகல் பரப்பப்பட்ட விவகாரம் குறித்து டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தின் பிடிஎஃப் (PDF) கோப்பு சில இணையதளங்களில் கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் போன்ற தளங்களில் புத்தகத்தின் அட்டைப்படம் விற்பனைக்கு இருப்பது போலக் காட்டப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக ஒப்பந்தம்; மோடி சரணடைந்துவிட்டார் என்கிற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு!: மக்கள் கருத்து?
Chris Hemsworth Explains Why He Chose Crime 101
Hollywood star Chris Hemsworth is in the spotlight once again with his upcoming project, “Crime 101.” The film has attracted
உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது
உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது. உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை.அவர்கள் உணர்வுடன் தமது உரிமைகளை பெற்றுக்… The post உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது appeared first on Global Tamil News .
Hollywood Star Margot Robbie Opens Up About Advice
Hollywood actress Margot Robbie recently shared a personal story about receiving unwanted advice regarding her body, highlighting the pressures faced
சில துரோகிகள் இருக்காங்க…ஐயாவிடம் பொய் சொல்கின்றனர் –அன்புமணி வேதனை!
சென்னை :பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் மாம்பழச் சின்னம் மற்றும் கட்சி தனக்கே சொந்தம் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். “ராமதாஸை சுற்றி உள்ளவர்கள் அவரிடம் பொய் சொல்கின்றனர்.அவரை சுற்றி சில துரோகிகள் 5000 பேர் வரை உள்ளனர்; அதில் முக்கியமானவர் ஜி.கே.மணி” என்று குற்றம்சாட்டியுள்ளார். கட்சியின் உள் பிரச்சினைகளுக்கு ராமதாஸ் அருகில் உள்ள சிலரே காரணம் என்றும், அவர்கள் பொய் தகவல்களை அளித்து ராமதாஸின் மனதை மாற்றுவதாகவும் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியை கடுமையாக […]
Aamir Khan Reveals True Reason for Arijit Visit
Aamir Khan has finally revealed the real reason behind his visit to singer Arijit Singh in Murshidabad. Many fans had
பிரித்தானியா மற்றொரு பிரதமரை இழக்கப் போகிறதா?
2022-இல் போரிஸ் ஜோன்சன் பதவி விலகியபோது கூறிய அந்த “மந்தை மனப்பான்மை” (Herd Instinct) பற்றிய கருத்து, இப்போது… The post பிரித்தானியா மற்றொரு பிரதமரை இழக்கப் போகிறதா? appeared first on Global Tamil News .
'அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!' - அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் நயினார் நாகேந்திரன்
சமீபத்தில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 72 சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் பா.ஜ.க-வில் நியமிக்கப்பட்டனர். சிங்காநல்லூர், பத்மநாபபுரம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அதற்கு, அண்ணாமலை ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒரு மாநிலத் தலைவராக இருந்தவரை, ஆறு தொகுதிக்குள் சுருக்குவது நியாயமா... என்று டெல்லிக்குப் புகார்களும் பறந்தன. மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனின் ஆலோசனையில், மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம்தான் இந்த நியமனங்களை செய்தார் என்பதால், விநாயகத்தை பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென டெல்லிக்கு அழுத்தமும் கூடியது. இந்தச் சூழலில்தான், கடந்த பிப்.9-ம் தேதி, சென்னை சேத்துப்பட்டிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. பி.எல்.சந்தோஷ் பா.ஜ.க-வின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹல் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில்தான், கேசவ விநாயகத்தை நீக்கிவிட்டு, புதிய அமைப்புப் பொதுச்செயலாளராக பிரஷோப குமாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காரசாரமாக நடந்து முடிந்திருக்கும் அந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில், அண்ணாமலையிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவருக்கு மாநில அளவில் ஒரு பதவி வழங்க பேசி முடிக்கப்பட்டதாகவும் சொல்கின்றன பா.ஜ.க வட்டாரங்கள். சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டம் குறித்து, பா.ஜ.க-வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். இந்தக் கூட்டத்திற்கு முன்பாக, கமலாலயத்தில் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதிலேயே, 'சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகியது குறித்து யாரும் பேச வேண்டாம்' என்று உத்தரவு போட்டுவிட்டார் சந்தோஷ். அப்போதே, தன்னுடைய சிஷ்யருக்கு ஆதரவாகவே சந்தோஷ் செயல்பட போவது தெரிந்துவிட்டது. சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு வர அண்ணாமலை விரும்பவே இல்லை. பி.எல்.சந்தோஷ்தான் வலுக்கட்டாயமாக பேசி அவரை வரவழைத்தார். கூட்டம் தொடங்கியவுடனேயே, 'சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் குழுவில், முன்னாள் மாநிலத் தலைவர்களான பொன்னார், தமிழிசை, எல்.முருகன் உள்ளிட்டோரும்தான் இடம் பெற்றிருக்கிறார்கள். அண்ணாமலைக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியுமா? கட்சியின் சார்பில் குழு போட்டால் அதை மதித்து நடக்க வேண்டியதுதானே...' என்று சீனியர்கள் சிலர் பேசியிருக்கிறார்கள். அதற்கு அண்ணாமலையின் பதிலைக் கேட்டிருக்கிறார் சந்தோஷ். அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் 'எனக்கு ஆறு தொகுதிகள் மட்டும் ஒதுக்கியதில் எந்த வருத்தமும் இல்லை. ஒரு தொகுதியை ஒதுக்கினாலும் வேலை செய்யத் தயார். ஆனால், நான் அங்கே போய் என்ன செய்வது... வெற்றிப் பெறுவதற்கான எந்த வியூகத்தையும் கட்சித் தலைமை சொல்லவே இல்லை. இந்தக் குழு அமைக்கப்பட போவதுகூட எனக்குத் தெரியாது. யாரும் என்னிடம் கலந்தாலோசிப்பதும் இல்லை. சுற்றுப்பயண பொறுப்பாளராக ஓர் இரவு முழுவதும் தொகுதிக்குள் தங்கினால் வெற்றி வந்துவிடுமா... நமக்கு எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை. வியூகமும் இல்லை. நாளைக்கே என்னை போட்டியிட சொன்னால், வியூகமே இல்லாமல் ஒன்றரை மாதத்தில் என்ன தேர்தல் வேலைப் பார்த்துவிட முடியும்...' என்று கொதித்துப் பேசியிருக்கிறார் அண்ணாமலை. அவரது கேள்விகளுக்கு மாநிலத் தலைவரான நயினாரிடம் எந்த பதிலும் இல்லை என்பதால், அவர் கப்சிப் என அமைதியாக இருந்திருக்கிறார். அதன்பிறகுதான், அண்ணாமலைக்கு புதிய பதவி அளிப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ் சீனியர்களுடன் கலந்தாலோசித்திருக்கிறார் பி.எல்.சந்தோஷ். அதன்படி, தமிழகத்திலுள்ள சக்தி கேந்திரங்களுக்கு பொறுப்பாளராக, 'சக்தி கேந்திர பிரமுக்' பதவியில் அண்ணாமலையை நியமிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சக்தி கேந்திரத்தின் கீழ், நான்கைந்து வாக்குச் சாவடிகள் வரும். வாக்குச் சாவடிகளையும் தொகுதி நிர்வாகிகளையும் இணைக்கும் பாலமாக சக்தி கேந்திரங்கள் செயல்படுகின்றன. தேர்தல் பிரசாரம் தொடங்கி, களப்பணி வரையில் முக்கிய பங்காற்றும் இந்த சக்தி கேந்திரங்களில், சுமார் 25,000 பேர் தமிழகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு பொறுப்பாளராகத்தான் நியமிக்கப்படவிருக்கிறார் அண்ணாமலை. பா.ஜ.க கேசவ விநாயகம் 2015-ம் ஆண்டிலிருந்து கட்சியின் மாநில அமைப்புப் பொதுச் செயலாளராக 11 வருடங்கள் பணிபுரிந்தவர் கேசவ விநாயகம். அவருக்கும் அண்ணாமலைக்கும் இருக்கும் உரசலை பெரிதுப்படுத்தாமல், நீண்டகாலமாக ஒரே பொறுப்பில் இருப்பதால், அவரை நீக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அவரிடத்தில், நாகர்கோவிலைச் சேர்ந்த பிரஷோப குமாரை நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளராக இருக்கும் பிரஷோப குமார், மார்ச் முதல்வாரத்தில் அமைப்பு பொதுச்செயலாளராக பொறுப்பேற்கவுள்ளார் என்றனர் விரிவாக. அமைப்பு பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள கேசவ விநாயகத்துக்கு, சமூக நல்லிணக்க பொறுப்பாளர் பதவியை வழங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. தமிழகத்தில், கிராமங்கள் அளவில் கூட்டங்கள் போட்டு, சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு அவரை நியமித்திருக்கிறார்கள். இந்த மாற்றங்களில், சக்தி கேந்திர பொறுப்பாளராக அண்ணாமலைக்கு பதவி வழங்கப்படவுள்ளதில், நயினார் நாகேந்திரன் தரப்பு கடும் அப்செட் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். திமுக கூட்டணி: சோனியா மௌனம்... ராகுல் அமைதி... பிரியங்கா நிலைப்பாடு? - டெல்லியில் நடப்பது என்ன? நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஒருவர், சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகியவுடனேயே, அவர்மீது டெல்லிக்கு ரிப்போர்ட் வாசித்தது நயினார் தரப்பு. 'அண்ணாமலை மீது டெல்லி கடும் கோபத்தில் இருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கப் போகிறார்கள்' என்ற வதந்தியும் கட்சிக்குள் தீயாகப் பரவியது. ஆனால், வேறொரு கணக்கைப் போட்டு முடித்துவிட்டது டெல்லி. நயினார் நாகேந்திரன் மீது டெல்லிக்கு நம்பிக்கை குறைந்ததால்தான், மாநிலத் தலைவர் பதவிக்கு இணையான 'சக்தி கேந்திர பிரமுக்' பதவியில் அண்ணாமலையை நியமிக்க முடிவெடுத்திருக்கிறார்கள். கேசவ விநாயகம் பிரிவு உபசார விழா... வரும் பிப்.14-ம் தேதி, சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சேலம் வரவிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். அதைத்தொடர்ந்து, பிப்.17-ம் தேதியிலிருந்து தேர்தல் பணிகளை சக்தி கேந்திர நிர்வாகிகள் தொடங்கவுள்ளனர். இதையெல்லாம் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பொறுப்பு அண்ணாமலைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, 'என்னுடைய திருநெல்வேலி தொகுதியில் அண்ணாமலை நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் போட்டிருக்கிறார்கள். கட்சிக்குள் இருப்பவருக்கு எதற்கு நற்பணி மன்றம்..' என்றெல்லாம் சொல்லிப் பார்த்திருக்கிறார் நயினார். அதையெல்லாம் டெல்லி சட்டை செய்யவே இல்லை. இதில், நயினார் கடும் அப்செட்! என்றார். மின்சார வாரியம் முதல் ஆவின் வரை; நஷ்டத்தின் பின்னால் இருக்கும் அரசியல்; திமுக, அதிமுக சொல்வது என்ன? மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வரவிருக்கிறார் அண்ணாமலை. சக்தி கேந்திர பொறுப்பாளராக, பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாக கவனம் செலுத்தவும் தயாராகிறார். அதேசமயம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூலமாக, அண்ணாமலைக்கு பதவி வழங்கப்பட உள்ளதற்கு தடை போட சில காய்நகர்த்தல்கள் நடைபெறுகின்றன. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
மருதனார்மட சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது போலி துப்பாக்கியாம்
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும் , குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் சந்தைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது குறித்த நபர் தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் வந்து, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? என வினாவியுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் , அவரது இடுப்பு பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் காணப்பட்டதாக, சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் அறிவித்துள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு , துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார் , அவரை கைது செய்து செய்துள்ளதுடன் , அவர் சந்தைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியையும் மீட்டுள்ளனர். அதன் போது குறித்த நபர் சந்தைக்கு கொண்டு சென்றது போலி துப்பாக்கி எனவும் , அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சுன்னாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
New Delhi: In a move reflecting entrepreneurial ambition and strategic expansion, advertising professionals Sudhanshu Kulshrestha and Ssumit Goswami have announced the launch of INDYSLAY, a direct-to-consumer fashion brand built for Bharat’s new generation of confident consumers.Importantly, the founders are not stepping away from the outdoor media business that established their industry reputation. Instead, they are building INDYSLAY alongside their growing media venture, RIO ADS (P) LTD, reinforcing their long-term commitment to both while leveraging the strategic advantages that come from deep expertise in consumer attention and brand-building.This marks a calculated expansion rather than a pivot, as the duo extends their entrepreneurial presence into India’s fast-growing D2C fashion segment. “Entrepreneurship, for us, has always been about building — not replacing,” said Ssumit Goswami, Co-founder of INDYSLAY . “While RIOADS(P) LTD continues to grow as a strong media platform, INDYSLAY represents our vision to participate directly in Bharat consumer growth story.” Strategic Operators Enter the D2C Arena India’s D2C landscape continues to evolve rapidly, driven by digital commerce and aspiration-led consumption. Having worked at the forefront of advertising, the founders identified a whitespace within apparel — a category where elevated design often remains inaccessible and everyday fashion rarely balances refinement with comfort.INDYSLAY is built on a clear premise: premium sensibility without unnecessary exclusivity. “Our experience has taught us that enduring brands are created through consistency, not noise,” noted Sudhanshu Kulshrestha, Co-founder. “With INDYSLAY, we are applying the same strategic discipline that helped us build credibility in media.” Built with Designing in Its DNA Few emerging consumer brands begin with such a strong foundation in brand architecture. The founders’ advertising lineage informs every aspect of INDYSLAY — from product design and detailing to communication and customer experience.The brand launches with premium linen shirts designed to transition seamlessly from professional settings to social occasions. The offering is centred around what the founders describe as “elevated essentials” — timeless pieces that prioritise longevity over fast-moving trends.At the heart of the brand lies its guiding philosophy: Slay Your Everyday. More than a tagline, it reflects a broader cultural shift where confidence is no longer reserved for milestone moments but expressed consistently in daily life.[caption id=attachment_2491200 align=alignleft width=150] Yogit Chawla [/caption] “INDYSLAY is built on the belief that everyday wear deserves thoughtful design,” noted Yogit Chawla, Co-Founder & Head of Design. We focus on creating pieces that balance comfort, confidence, and quiet luxury — helping people express their individuality without trying too hard. The Advantage of Dual Leadership By continuing to scale RIOADS while building INDYSLAY, Sudhanshu and Ssumit represent a new breed of Indian entrepreneurs — operators who expand horizontally rather than abandon proven ventures.Industry observers often view such founders as structurally advantaged, bringing execution maturity, financial prudence, and a sharp understanding of market dynamics.Rather than pursuing hyper-growth at the cost of brand equity, the leadership team is focused on deliberate, sustainable expansion. “We are not chasing momentum — we are building relevance,” the founders shared. “Great companies are measured not by how fast they appear, but by how long they endure.”
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மங்களூரு சேவை தொடர்பாக பேச்சு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே விரைவில் முக்கிய முடிவு எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
`எங்களிடம் முதலிடத்தில் இருந்தார்; அங்கோ 4-வது இடம்' - செங்கோட்டையன் குறித்து திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “100 நாள் வேலை திட்டத்தை 125 நாள்களாக எங்களது கூட்டணியில் உள்ள பாஜக அதிகரித்ததை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைக் கண்டித்து 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்குவது பற்றி தலைமை அறிவிக்கும் போது தான் தெரியும். அனைத்தும் ரகசியம் தான் வெளியே சொல்ல முடியாது. அனைத்தும் முடிவான பின்பே தெரியும். ஜாக்டோ ஜியோ பாராட்டு கூட்டங்கள் எல்லாம் நடைபெற்றது, ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்தும் ஏமாற்று வேலை, அனைத்தும் பொய். அதற்குரிய விளக்கங்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சி வந்தவுடன் அவர்களுக்கு தேவையான நன்மைகள் செய்வோம். பாஜக - அதிமுக கூட்டணி போராட்டங்களால் மாணவர்கள் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. துப்புரவு பணியாளர்களை கைது செய்தனர் பின் காலை உணவு வழங்கி வருகின்றனர். நான்கு வருடம் பத்து மாதத்திற்கு பின்பு அனைத்து அமைச்சர்களும் செயல்படுகின்றனர். ஏதோ அனைத்தையும் சரி செய்தது போன்று ஏமாற்று வேலையை திமுக செய்து வருகிறது. மக்களுக்கு புரிய வேண்டும் என ’கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ‘ என ஹிந்தியில் பெயர் வைத்துள்ளனர். தெரியாதவர்கள் ஹிந்தி தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பல திட்டங்களுக்கு தற்போது மகாத்மா காந்தியின் பெயரை வைத்துள்ளனர். பிள்ளைகள் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும்போது பாதியில் நிறுத்திவிட்டனர் என செய்திகள் பார்த்தேன். மோசமான ஆட்சிக்கு இது ஒரு உதாரணம். நிர்வாக திறமையற்ற மோசமான ஆட்சிக்கு இதுவே சாட்சி. யாராவது இப்படி செய்வார்களா? முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேமுதிக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேசிய தலைமை தற்போது தேமுதிக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களின் கோரிக்கை பேச்சுவார்த்தையை மாநில அளவில் முடிக்க முடியவில்லை என்பதால், அவர்கள் எடுத்துள்ளனர். நல்ல விதத்தில் முடியும். பாஜக எங்களது கூட்டணியில் தான் உள்ளனர். பாஜக கூப்பிட்டாலும் நாங்கள் கூப்பிட்டாலும் கூட்டணி எங்களுடன் தான். சிலர் அதிமுக-வை நம்பி வருவார்கள் சிலர் பாஜக-வை நம்பி வருவார்கள். பாஜக கூட்டினாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக கூட்டணிக்கு தான் வருவார்கள். அதிமுக தான் கூட்டணி குறித்து பேசி வருகிறது. சில முரண்படாத தலைவர்கள் உள்ளனர். மத்திய அரசாங்கத்தில் பதவி கேட்பார்கள். அதனால் அவர்களை அங்கேயே பேச சொல்லி உள்ளோம். முடிவு அதிமுக-விற்கு சாதகமாக வரும். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என அமித்ஷா அறிவித்தார். சென்ற முறை ரூ.1500 அறிவித்தோம்.ஆனால் எங்களுக்கு முன்பே திமுக 1000 ரூபாய் அறிவித்தது எடுபட்டுவிட்டது. அதனால் இந்த முறை ரூ.2000 தருகிறோம் என முந்திக் கொண்டோம். இதற்கு வயிறு எரிந்தால் நாங்கள் என்ன செய்வது. செங்கோட்டையன் செங்கோட்டையனை நினைத்து கண்ணீர் விட தான் வேண்டும். எங்களுடன் இருந்த பெரிய மனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டார். செங்கோட்டையன் அவர்களுக்கு என தனியாக தகுதிகள் உள்ளது. சின்ன சின்ன தாளத்தில் அடிப்பார்கள், ஆனால் அண்ணன் செங்கோட்டையன் தாம்பலத்தில் டம் டம் என்று அடித்து வருகிறார். அப்போதும் செங்கோட்டையனை நாலாவது அல்லது ஐந்தாவது இடத்திலேயே உட்கார வைத்துள்ளனர். எங்களுடன் முதலிடத்தில் இருந்தார். கண்ணீர் வடிக்கின்றோம் எங்களுக்கும் அந்த நிலை வந்து விடக் கூடாது என்று, அவரது நிலை தாழ்ந்து விட்டது” என்றார்.
Titan Shares Hit Record High Ahead Earnings
Shares of Titan Company rose 2% on Tuesday ahead of the company’s Q3 earnings announcement scheduled for today. The jewellery
2001-ம் ஆண்டு வெளியான 'மின்னலே' திரைப்படம் வரும் பிப்ரவரி 14 அன்று 4K தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. மாதவன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் பாடல்கள் மீண்டும் ஒலிக்கின்றன.
2001-ம் ஆண்டு வெளியான 'மின்னலே' திரைப்படம் வரும் பிப்ரவரி 14 அன்று 4K தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. மாதவன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் பாடல்கள் மீண்டும் ஒலிக்கின்றன.
நிலவில் நகரம் செவ்வாயில் அல்ல ; எலான் மஸ்கின் அடுத்த புரட்சி
நிலவில் நகரம் அமைப்பது குறித்த தனது திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். செவ்வாய் கிரகத்தை விட, நிலவில் நகரம் உருவாக்குவது வேகமாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வந்தாலும், அதற்கு முன்னதாக நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவது சாத்தியமானது. செவ்வாயை விட நிலவு பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதால், அங்கு […]
Sensex, Nifty Continue Three-Day Winning Streak
Domestic stock markets in India continued their upward momentum for the third consecutive day on Tuesday. Both the Sensex and
அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்படும் என்று மக்ரோன் எச்சரிக்கிறார்
அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட மோதலுக்கு ஐரோப்பா தயாராக வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். ஐரோப்பாவை நோக்கிய வாஷிங்டனின் நிலைப்பாடு வெளிப்படையாக விரோதமாக மாறியுள்ளது என்று மக்ரோன் கூறினார். டிரம்ப் நிர்வாகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் துண்டாக்க செயற்படுவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக கிறீன்லாந்து விவகாரம், வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் ஒழுங்குமுறையில், அமெரிக்க அழுத்தத்தை சமாதானப்படுத்த அல்லது பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்று அவர் வாதிட்டார். மோதல்கள் தவிர்க்க முடியாதவை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக அமுல்படுத்தினால், இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அமெரிக்க வரிகளைத் தூண்டக்கூடும். ஐரோப்பாவின் சவாலை இரட்டை நெருக்கடியாக மக்ரோன் வடிவமைத்தார். ஒருபுறம், சீனா (வர்த்தக சுனாமி) என்று அவர் முன்வைக்கிறது. சீனா ஐரோப்பிய சந்தைகளை மூழ்கடித்து ஐரோப்பாவின் தொழில்துறை அடித்தளத்தை சோதிக்கிறது. மறுபுறம், அமெரிக்கா நிலையான கணிக்க முடியாத தன்மையைக் குறிக்கிறது. ஐரோப்பிய பொருளாதாரங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு உறுதியற்ற தன்மையை உருவாக்குகிறது. ஒன்றாக, இந்த அழுத்தங்கள் ஒரு வலுவான மற்றும் ஒருங்கிணைந்த ஐரோப்பிய பதிலைக் கோரும் ஆழமான பிளவுக்கு சமம் என்று அவர் கூறினார். பெல்ஜியத்தில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, போட்டித்தன்மையையும் உலகளாவிய செல்வாக்கையும் அதிகரிக்க, தடைபட்ட பொருளாதார சீர்திருத்தங்களை மீண்டும் தொடங்குமாறு தலைவர்களை மக்ரோன் வலியுறுத்தினார். பெரிய அளவிலான முதலீட்டிற்கு நிதியளிக்கவும், அமெரிக்க டாலரை நம்பியிருப்பதைக் குறைக்கவும் பொதுவான ஐரோப்பிய ஒன்றியக் கடன் வாங்குவதற்கான அழைப்புகளை அவர் மீண்டும் புதுப்பித்தார். அமெரிக்காவும் சீனாவும் பெரும் சக்திகள் தங்கள் சொந்த நலனுக்காக செயல்படுகின்றன. ஐரோப்பா இரு தரப்பிலிருந்தும் கருணை காட்ட முடியாது என்றார் மக்ரோன்.
Shubman: 'அவரின் எளிமையைக் கண்டு வியந்தேன்'- சுப்மன் கில்லை பாராட்டிய இங்கிலாந்து கால்பந்து வீரர்
இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட், சுப்மன் கில்லை நேரில் சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எனது பயணங்களில் நான் பல விளையாட்டு வீரர்களைச் சந்திருக்கிறேன். சுப்மன் கில் ஆனால் சுப்மன் கில்லை போல ஆர்வமுள்ளவர்கள் மற்றும் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் மிகக்குறைவு. என்னிடம் கால்பந்து குறித்து பல விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். அதில் இருந்தே அவருடைய ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் சொன்ன விஷயங்களில் இருந்து அவர் எதை எடுத்துக்கொள்வார் அல்லது அந்த விஷயங்கள் அவருக்கு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. ஆனால், இவ்வளவு இளம் வயதில் தன்னை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கேள்விகளை கேட்டு, புதிய விஷயங்களை அறிய முயல்வது மிகவும் சிறப்பான ஒன்று. கிரிக்கெட் உலகில் இளம் வயதிலேயே பல சாதனைகள் செய்திருந்தாலும் அவருடைய எளிமை மற்றும் பண்புத்தன்மையை கண்டு நான் வியந்தேன். சுப்மன் கில் - ரியோ பெர்டினாண்ட் இந்த சந்திப்பு இந்தியாவிற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. மிக விரைவில் நான் இந்தியா வருகிறேன் என்று சுப்மன் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
Keion White Injured in San Francisco Shooting
San Francisco 49ers player Keion White had surgery after being shot in the ankle early Monday morning. The shooting happened
IND vs NAM: ‘இந்திய உத்தேச 11 அணி’.. மூன்று வீரர்களுக்கு ஓய்வு: வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு?
நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் இருக்கும் எனக் கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக விளையாடாமல் இருக்கும் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
Mukul Agrawal and Sunil Singhania invest in YAAP Digital ahead of IPO plans
Mumbai: YAAP Digital Limited, a data, AI and analytics-led marketing intelligence company, has secured strategic investment from marquee market participants Mukul Agrawal and Sunil Singhania-led India Ahead Venture Fund, ahead of its proposed initial public offering.The company had filed its Draft Red Herring Prospectus (DRHP) in July for a proposed public market listing, marking a key milestone in its evolution into a scalable, platform-led marketing and analytics enterprise.Each investor has acquired 7,20,400 equity shares, representing approximately 4.68 percent equity stake in the company. The move signals strong institutional confidence in YAAP Digital’s AI-powered marketing, analytics and performance attribution capabilities.Market participants view the investment as an endorsement of YAAP’s data-centric operating model, its proprietary marketing intelligence stack, and its expanding domestic and international footprint. The backing comes at a time when enterprises are increasingly shifting toward outcome-driven, AI-led marketing solutions.Riding the Shift to Measurable Marketing ROIThe investment aligns with a broader structural shift underway in the global marketing ecosystem. Brands are steadily moving away from purely creative-led campaigns toward data-validated, technology-enabled, and ROI-measurable marketing models.AI-powered platforms that integrate data mining, advanced analytics, automation, and performance attribution are increasingly being recognised as scalable and defensible business models within the digital services landscape. YAAP Digital’s positioning at the intersection of marketing intelligence and AI-driven decision-making places it well to capitalise on this transformation as it prepares for its next phase of growth in the public markets.
துப்பாக்கிச் சூட்டுக்கு ஆட்களை விநியோகித்த ஆவா குழு! 90 நாட்கள் விளக்கமறியலில் இருவர்!
கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையின் பின்னர் நாட்டை விட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபர்கள், அண்மையில் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியபோது, கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சந்தேகநபர்கள் மீண்டும் நாடு திரும்பியபோது, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றத்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதோடு, துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு ஆட்களை விநியோகிக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதலீட்டு வலயம் மூலம் இளைஞர்கள் யுவதிகளுக்கு எவ்வாறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பான சாதக பாதகங்களை ஆராய்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது – அரசாங்க அதிபர் காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான கருத்து பகிர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (10.02.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் காங்கேசன்துறை முதலீட்டு வலயம் தொடர்பான […]
செங்கோட்டையனின் நிலை யாருக்கும் வரக்கூடாது –திண்டுக்கல் சீனிவாசன்!
சென்னை :தேமுதிகவுடன் பாஜக தேசிய தலைமை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். “தேமுதிகவுடன் பாஜக தேசிய தலைமையும் L.முருகனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது; பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய சூழலை உருவாக்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக – பாஜக கூட்டணி வலுப்பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. திண்டுக்கல் சீனிவாசன், தவெக நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையன் மீது […]
யாழ்.பல்கலையின் பீடமொன்று முல்லைத்தீவுக்கு –கட்டுமான பணிகள் விரைவில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு […]
திமுக கூட்டணி: சோனியா மௌனம்... ராகுல் அமைதி... பிரியங்கா நிலைப்பாடு? - டெல்லியில் நடப்பது என்ன?
காங்கிரஸ் தலைமையின் கனத்த மௌனம் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லியில் ராகுலை சந்தித்து பேச உள்ளார்கள். குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இருக்கும்? என்கிற கேள்விக்கான முடிவு இன்று டெல்லியில் தெரிந்துவிடும் என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள். அதே நேரம் டெல்லி காங்கிரஸ் தலைமையின் கனத்த மௌனமே இந்த கூட்டணி குழப்பத்திற்கு காரணம் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? டெல்லி காங்கிரஸ் தலைமை என்னதான் நினைக்கிறது? என்கிற விசாரணையில் இறங்கினோம். இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசினார் மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் . ஸ்டாலின், ராகுல் காந்தி சோனியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர் “காங்கிரஸ்- தி.மு.க இடையிலான கூட்டணி என்பது 2004-ம் ஆண்டு முதல் இப்போது வரை நீடித்து வருகிறது. அதில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சி தனித்து நின்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியும், அகில இந்திய அளவில் பா.ஜ.க வின் எழுச்சியும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தி.மு.க பக்கம் கொண்டு வந்தது. கருணாநிதி உயிரோடு இருந்த வரை சோனியாவின் நம்பிக்கைக்குரிய நண்பராகவே இருந்தார். அதனால் கூட்டணி முதல் சீட் சேரிங் வரை அனைத்தும் இரண்டு தலைவர்களும் பேசி முடிக்க கூடிய விஷயமாக இருந்தது. இதனால் கூட்டணியில் எந்த சிக்கலும் எழாமல் இருந்தது. இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால், 2ஜி வழக்கில் கனிமொழியை கைது செய்த போது கூட உடனடியாக காங்கிரஸ் கூட்டணியை விட்டு தி.மு.க வெளியே வரவில்லை. அதற்கு காரணம் கருணாநிதியின் சாணக்கிய தனம். இன்று காங்கிரஸ்- தி.மு.க இடையே கசப்பு உணர்வு மேலோங்க இரண்டு கட்சிகளின் தலைமைக்குள் சரியான புரிதல் இல்லாமல் போனது ஒரு காரணம். டி.ஆர் பாலுவின் லாபி காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து சோனியா நகர்ந்த பிறகு, அந்த இடத்தை ராகுல் நிரப்பினார். அதே நேரம் தி.மு.க வின் தலைவர் பதவியை ஸ்டாலின் கையில் எடுத்தார். இந்த இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்த நெருக்கம் போக, போக கசக்க ஆரம்பித்தது. இதுபோன்ற கசப்பான நேரங்களில் தி.மு.க -வின் டெல்லி முகமாக இருப்பவர்கள், காங்கிரஸ் தலைமையை பேசி சரி கட்டுவார்கள்.. அப்படி தி.மு.க வின் டெல்லி முகமாக இருந்த டி.ஆர் பாலுவின் லாபியை ஒருகட்டத்தில் ராகுல் ரசிக்கவில்லை. ராகுல் காந்தி, ஸ்டாலின் கசந்த தி.மு.க- காங்கிரஸ் உறவு எனவே ஆளை மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. மற்றொருபுறம் ராகுலுக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் தலைகள் தி.மு.க-வுக்கு எதிரான மன நிலையில் இருந்தார்கள். அவர்கள் தி.மு.க-வுக்கு எதிரான கருத்துக்களை ராகுலிடம் சொல்லி வந்தனர். இதன் நீட்சியே தி.மு.க- காங்கிரஸ் உறவு கசப்பாக மாற காரணமானது. ஒரு கட்டத்தில் தி.மு.க தலைமை மூலம் ராகுலை தொடர்பு கொள்ள முடியாத நிலைகூட உருவானது. இதை தொடர்ந்தே காங்கிரஸ் கட்சியை தன்வயப்படுத்த முதல்வர் முடிவெடுத்தார். பிகார் தேர்தலின் போது ராகுலுடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள பாட்னாவிற்கே சென்றார். அந்த சம்பவத்திற்கு பிறகும் ராகுலின் தி.மு.க மீதான பார்வை மாறவில்லை. இதற்கு தகுந்தாற்போல த.வெ.க தரப்பிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தூண்டில் போட ராகுலின் மனதினை கரைக்க ஆரம்பித்தனர் ஒரு சிலர். ராகுல் காந்தி,கனிமொழி அதே நேரம் சோனியா மூலம் அடுத்த மூவ் எடுத்தது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சோனியாவை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து “தி.மு.க நமக்கு நம்பகமான கூட்டணி. அவர்களை விட்டு செல்ல வேண்டாம்” என்று ராகுலிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கனிமொழி ராகுல் சந்திப்பு நடந்தது. அப்போது சோனியாவின் கருத்தையும் முன் வைத்த ராகுல், கூட்டணியை விட்டு வெளியேறும் நிலை இல்லை. அதே நேரம் எங்கள் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். குழுவை முதலில் அமையுங்கள்” என்று சொல்லியுள்ளார். காங்கிரஸ் பக்கமிருந்து த.வெ.க ஆதரவு குரல்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று தி.மு.க நினைத்து வந்த நிலையில் தான் மீண்டும் காங்கிரஸ் பக்கமிருந்து த.வெ.க ஆதரவு குரல்கள் எழுந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இந்த விவகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே கவனத்திற்கு கொண்டுசென்றவுடன், “கூட்டணி குறித்து இனி யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அதை தலைமை பார்த்துக்கொள்ளும்” என்று உத்தரவிட்டார். அதன்பிறகும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலர் கருத்துக்களை தெரிவித்தனர். ராகுலின் பின்னணியிலேயே இந்த கருத்துகள் வெளியாவதால், கார்க்கேயும் என்ன செய்வது என்று புரியாமல் உள்ளார். மற்றொருபுறம் தி.மு.க-வுக்காக குரல் கொடுக்கும் சோனியாவும் உடல்நிலை காரணமாக மௌனமாக இருக்கிறார். ராகுல் தி.மு.க விசயத்தில் அமைதியாக இருக்கிறார். இப்போது த.வெ.க-வுடன் நெருக்கத்தை ஏற்படுத்த விரும்பும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும், அவருக்கு துணையாக பிரியங்கா காந்தியுமே தி.மு.க வுக்கு குடைச்சலாக மாறிவருகிறார்கள் ” என்று விவரிக்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். முப்பது தொகுதி... டெல்லியில் ராகுலை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பதற்கு முன்பே பாராளுமன்றத்தில் தி.மு.க எம்.பிக்களை சந்தித்துள்ளார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்க்கே. அப்போது கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. நீங்கள் குழு அமைக்கும் வேலையை மட்டும் பாருங்கள்” என்று நம்பிக்கை கொடுத்துள்ளார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அதே நேரம் ராகுலை சந்திக்க உள்ள நிர்வாகிகள் முப்பது தொகுதிகளுக்கு குறைவாக நாம் தொகுதிகளை தி.மு.க-விடம் வாங்கிட கூடாது. அதே நேரம் தி.மு.க கூட்டணியையும் நாம் விடக்கூடாது” என்று சொல்ல உள்ளார்களாம். சோனியாவின் மௌனத்தில் ஆரம்பத்த இந்த குழப்பம் இப்போது ராகுலின் அமைதியால் அதிகரித்துள்ளது. கார்கேவின் முடிவும், பிரியங்காவின் திருப்தியுமே இந்த கூட்டணியை இறுதி செய்யும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர். நாகப்பட்டினம்: `ஸ்டாலின் பாராட்டிய ஒருவர் vs உதயநிதி பாராட்டிய ஒருவர்' - திமுகவில் சீட் யாருக்கு?
Netherlands Beat Namibia in Dominant T20 Win
The Netherlands finally secured their first win of the T20 World Cup with a strong seven-wicket victory over Namibia on
Sri Lanka’s Call Secures India-Pakistan T20 Match
A late-night telephone call between Sri Lankan President Anura Kumara Dissanayake and Pakistani Prime Minister Shehbaz Sharif played an important

25 C