தனது குடும்பத்தை காப்பாற்ற 4 கி.மீ தூரம் நீந்தி வந்த 13 வயது சிறுவன்
அஸ்திரேலியாவில் , 13 வயது சிறுவன் ஒருவன் சீற்றமான அலைகளுக்கு மத்தியில் 4 கி.மீ தூரம் நீந்தி வந்து உயிர்களைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேற்கு அவுஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் விரிகுடாவில் ஒரு தாய் தனது 12 வயது மகன் மற்றும் 8 வயது மகளுடன் ‘பேடில்போர்டிங்’ செய்துகொண்டிருந்தார். தத்தளித்துக் கொண்டிருந்த தாய் மற்றும் மற்ற இரு குழந்தைகள் அப்போது வீசிய பலத்த காற்றினால் அவர்களின் மிதவைகள் கரையை விட்டு வெகுதூரம் […]
India Face South Africa in Warm-Up Clash
India will play against South Africa in their only warm-up match before the T20 World Cup 2026. The match will
India Tough to Beat in T20 World Cup
India’s strong performance in the recent series against New Zealand has shown why they will be very difficult to beat
காவலர் அஜித்குமார் மரணம்: நகை திருட்டு புகார் பொய் – சிபிஐ!
சென்னை :விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவரது மரணம் காவல் மரணம் (கஸ்டடி டெத்) என சிபிஐ உறுதிப்படுத்தியுள்ளது. நகை திருட்டு புகாரை அளித்த நிகிதா அளித்த குற்றச்சாட்டு பொய்யானது என்றும், அஜித்குமாரை தாக்கியது காவல்துறையினரே என்றும் சிபிஐ தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீது சிபிஐ பதில் அளித்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்த பதிலில், அஜித்குமார் […]
Arsenal Reach League Cup Final After Chelsea Win
Arsenal’s impressive season continued as the team booked a place in the English League Cup final at Wembley Stadium. The
வித் லவ் விமர்சனம்: மனதைத் தொடும் அழகான காதல் காவியம் –இதோ திரைவிமர்சனம்!
வித் லவ் விமர்சனம் (With Love Movie Review) குறித்து இன்று காலை முதல் இணையதளங்களில் பாசிட்டிவான தகவல்கள் குவிந்து வருகின்றன. இயக்குநர் மதன் இயக்கத்தில், அபிஷன்
ஏதுமில்லாத புகாரில் அஜித்குமார் அடித்துக் கொலை.. - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வேதனை!
ஏதும் இல்லா விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்து கொலை செய்து விட்டனர் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்
கோவை மாவட்டம், மதுக்கரை பகுதி நவக்கரை அருகே பெண் காட்டு யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பெண் யானை மருத்துவக் குழுவினர் யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில் யானையின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை என்று தெரியவந்தது. மேலும் இறந்த பெண் யானை கருவுற்ற நிலையில் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. அந்த யானையின் வயிற்றில் இருந்து 13 மாதங்களான சிசு எனக் கண்டறியப்பட்டது. இதே யானைதான் கடந்த வாரம் குப்பனூர் பகுதியில் சேற்றில் சிக்கியது. உயிரிழந்த யானைக்குச் சுமார் 50 வயதிருக்கும். மேலும் யானையின் உடல் உறுப்புகள் பல செயலிழந்துவிட்டன. ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; புதிய மைல்கல் - வனத்துறை நம்பிக்கை கோவை அதனால்தான் கடந்த சில வாரங்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது. வயிற்றில் குட்டியுடன் பெண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு – கேரளா எல்லையில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையாறு அருகே உள்ள வட்டப்பாறை பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் யஷ்வந்த்பூர் ரயில் வேகமாகச் சென்றுள்ளது. யானை அப்போது அந்த வழியே ஒரு யானைக் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்துள்ளது. இதில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி ஆண் யானை மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தென்காசி: யானை - மனித மோதல்களைத் தடுக்க பூர்வீகத் தாவரங்கள் நடவு; வனத்துறை திட்டத்தின் பின்னணி என்ன?
Chattogram Port Paralysed as Workers Continue Strike
In Bangladesh, operations at Chattogram Port came to a standstill yesterday as workers and employees continued their work stoppage. The
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்: இந்தியப் பங்குச் சந்தை 5% உயர்ந்து சாதனை!
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை இன்று 5%… The post அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்: இந்தியப் பங்குச் சந்தை 5% உயர்ந்து சாதனை! appeared first on Global Tamil News .
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி துறையின் கீழ் சென்னையில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
'மீண்டுமா?' 2 நாள்களில் ரூ.7,500 ஏறிய தங்கம் விலை; இப்போதே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதா? | Gold
கடந்த ஆண்டில் இருந்து 'கிடுகிடு'வென ஏறி வந்த தங்கம் விலை, கடந்த 29-ம் தேதி வரை ரூ.1.34 லட்சம் வரை சென்றது. இது சென்னையின் தங்கம் விலை நிலவரம். அதன் பிறகு, 'விறுவிறு'வென இறங்கியது. 'ஒளி தெரிகிறது' என்று மக்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், தங்கம் விலை மீண்டு.....ம் உயரத் தொடங்கியிருக்கிறது. நேற்றும், இன்றும் மட்டுமே தங்கம் கிராமுக்கு ரூ.950-ம், பவுனுக்கு ரூ.7,600-ம் உயர்ந்துள்ளது. இந்த விலை தொடருமா... இப்போது என்ன செய்வது என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்? சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏறியிருப்பதே, இன்றைய தங்கம் விலை உயர்விற்கான காரணம். தங்கம் விலை இப்போது ஏன் உயர்கிறது? சில நாள்களாக, தங்கம் விலையில் கரெக்ஷனும், இன்னொரு பக்கம், பிராஃபிட் டேக்கிங்கும் நடந்தன. இவை இரண்டும் ஒரு முடிவிற்கு வர, இப்போது மீண்டும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் வந்திருக்கின்றனர். இது வழக்கமான பேட்டர்ன் தான். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கான பதில், 'கெவின் வாஸ்' என்று தெரிய வந்தது. இந்தப் பதில் தெரிவதற்கு முன்னால், தங்கம் விலையில் ஒரு நிலையற்ற தன்மை இருந்தது. பதில் தெரிந்ததும், சந்தை ஒரு நிலைத்தன்மையைப் பெற்றது. தங்கம் விலை ஏற்றம் 'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail ஆனால், இந்த ஒரே ஒரு கேள்வியால் மட்டும் தங்கம் விலை உயர்ந்து வந்ததா என்று கேட்டால், 'இல்லவே இல்லை'. இதைத் தாண்டி பல காரணிகள் தங்கம் விலையில் முக்கிய பங்காற்றின. ஆனால், அவற்றுக்கான பதில் இன்னமும் தெரியவில்லை. அவை இன்னும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆக, உலக அளவில் ஒரு நிலையற்ற தன்மை இருந்துதான் வருகிறது. அதனால், முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். 'நாம்' என்ன செய்யலாம்? தங்கம் மற்றும் வெள்ளி ETF-ல் சிறிய அளவில் முதலீடு செய்யலாம். SIP போட்டு வருபவர்கள் குறைந்த தொகையை தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். தங்க நகை வாங்க நினைப்பவர்கள், 'தேவை' என்றால் மட்டும் வாங்குவது நல்லது. மற்றபடி, அவர்களுக்கும் மேலே சொன்னவை நல்ல ஆப்ஷன். எஸ்.ஐ.பி SIP Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக - எப்படி? ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் லம்சம் தொகையை முதலீடு செய்துவிடாதீர்கள். கமாடிட்டி சந்தையைப் பொறுத்த வரை, எப்போதுமே 'டிரேடிங்' தான் சிறந்த... சூப்பர் ஆப்ஷன். அதனால், தங்கம், வெள்ளியில் இப்போது நல்ல டிரேடிங் வாய்ப்பு காத்திருக்கிறது. ஆனால், டிரேடிங்கின் போது மிக மிக கவனம் தேவை. இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் ' Opening Bell Show ' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
Heavy Snow in Japan Leaves 35 Dead
Heavy snowfall has hit northern Japan over the past two weeks, causing serious problems and loss of life. Government officials
திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!
திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் திறக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமுதாயக்கூடம் தாலுகா அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. பிறகு நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. மிகப்பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட இந்த சமுதாயக் கூடம் இப்போது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து அங்கிருக்கும் கடைவீதி மக்களிடம் கேட்கும்போது, இந்த சமுதாயக் கூடமானது நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் இருக்கிறது. முன்பு இக்கூடமானது தாலுகா அலுவலகமாகவும், விடுதியாகவும் பயன்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது இது பயன்பாட்டில் இல்லாமல் ஒரு விதமான அசோகரியத்தையும் இங்கு ஏற்படுத்துகிறது. அடிக்கடி இந்த இடத்தை சுத்தம் செய்வார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பாழடைந்த இடமாகவே மாறிவிடும். எனவே இந்த சமுதாய நலக்கூடத்தை அரசு சீரமைத்து, சுத்தப்படுத்தி ஏதேனும் ஒரு வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் கூறினர். மேலும் இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கேட்டபோது, ஆதிதிராவிடர் நலக்கூடம் மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே அதை பராமரிக்கவும் மறுசீரமைப்பு செய்யவும் ADWஇடம் நிதி கேட்டிருக்கிறோம். நிதி வந்த பிறகு நாங்கள் TAHDCO மூலமாக கண்டிப்பாக திருநெல்வேலி சந்திப்பு ஆதிதிராவிடர் சமுதாயக்கூடத்தை மறுசீரமைப்பு செய்திடுவோம் என்றனர்.
`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?'- சரத் பவார் கேள்வி
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 28-ம் தேதி மாநில துணை முதல்வர் அஜித் பவார் திடீரென விமான விபத்தில் காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். இது குறித்து சரத் பவாரிடம்கூட சுனேத்ரா பவார் கருத்து கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை சரத் பவாரே குறிப்பிட்டு இருந்தார். தற்போது தேசியவாத காங்கிரஸின் இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் இணைவதாக இருந்தால் அது குறித்து பா.ஜ.கவிடம் பேசவேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றது மற்றும் கட்சியின் இரு அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் அளித்த பேட்டியில், ''சுனேத்ரா பவார் துணை முதல்வரானதில் எனக்கு மகிழ்ச்சிதான். பட்னாவிஸ் ஆனால் அஜித் பவாரின் உடல் தகனம் செய்யப்பட்ட வித்யா பிரதிஷ்தான் கல்வி வளாகத்தில் அவருக்கு நினைவகம் கட்டுவது குறித்து எனக்கு தெரியாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைவது குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் தேவேந்திர பட்னாவிஸுக்கோ அல்லது பா.ஜ.க-விற்கோ எந்த தொடர்பும் கிடையாது. தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. அது பற்றி பேச அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இப்போது எந்த ஓர் அரசியல் முடிவு குறித்தும் ஆலோசிக்கப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் எந்த முடிவையும் சொந்தமாக எடுக்கும்'' என்று தெரிவித்தார். இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் ஏற்கெனவே மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட்டு வருகின்றன. அதோடு வரும் நாளை நடக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலில் இரு அணிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றன.
Trump Signs Bill Ending Federal Shutdown
President Donald Trump has signed a government funding bill worth about $1.2 trillion on Tuesday, bringing an end to the
ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது!
அரேபியக் கடலில் அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலுக்கு அருகில் பறந்ததாக கூறப்படும் ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம்… The post ஈரான் ட்ரோனை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது! appeared first on Global Tamil News .
`மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' - அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி!
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தேதி அவர் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தனிப்படைக் காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சிபிஐ தரப்பில், அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது. என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு ஒருவரை அடித்துக் கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ``இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? எனக் கேள்வி எழுப்பினார். அஜித்குமார் மரண வழக்கு முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றுமில்லா விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்குப் பாடம் புகட்டுவோம் எனக் குறிப்பிட்டு வழக்கை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
India-US Trade Deal Boosts Bilateral Relations
Union Commerce and Industry Minister Piyush Goyal has said that the recent India–US trade deal is an important and historic
மம்மூட்டி தனுஷ் கூட்டணி: 13 ஆண்டுகளுக்குப் பின் இணையும் மிரட்டலான கூட்டணி!
மம்மூட்டி தனுஷ் கூட்டணி (Mammootty Dhanush Combo) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகி ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட
ரஷ்யாவிற்கு மாற்றாக வெனிசுலா… எரிசக்தி சந்தையில் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகம் முழுக்க அதிகரித்துள்ளது. உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பொருளாதார தடை பெரும் பதற்றத்தை தூண்டியது. இந்த சூழலில் இந்தியா அமெரிக்க இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
India Joins BRICS Industrial Competencies Centre
India has joined the BRICS Centre for Industrial Competencies (BCIC) to provide better support to manufacturing companies and Micro, Small
திமுகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்.. எப்போது வெளியிடப்படும்.. கனிமொழி சொன்ன முக்கியமான தகவல்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தொடர்ந்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எம்பி கனிமொழி தலைமையில், தற்போது கூட்டம் ஒன்று நடந்துள்ளது. இதனையடுத்து எப்போது திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்பது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Himalaya Wellness launches nationwide stress awareness campaign across India
Bengaluru: With stress increasingly emerging as a significant public health concern in India, Himalaya Wellness Company has launched a nationwide stress awareness campaign aimed at helping individuals recognise, understand, and validate their stress levels at an early stage.Anchored by a simple, science-backed Stress Test, the initiative recorded responses from over 65,000 participants across the country. The short self-assessment comprised 10 questions covering lifestyle habits, work pressures, and work–life balance, encouraging individuals to reflect on everyday stressors that often go unnoticed until they manifest as burnout or chronic health conditions.Designed as an accessible entry point to stress awareness, the assessment categorised respondents into low, moderate, and high stress levels. The initiative reflects Himalaya’s people-first approach to wellness, with a focus on awareness and early intervention.The findings reveal a pronounced gender disparity in stress levels. Women reported average stress scores nearly 12% higher than men, with over 36% of women falling into the very high stress category compared to 21% of men. Stress levels were particularly elevated among young adults, with the 18–34 age group emerging as the most affected. Within this cohort, young women reported very high stress levels at nearly double the rate of women aged 35 and above, while young men also reflected increasing pressures linked to work demands, relationships, and rising expectations.Geography further amplified these stress patterns. Respondents from metropolitan cities consistently reported higher stress levels than those from non-metro regions. Delhi emerged as the most stressed city, followed by Mumbai, Kolkata, and Hyderabad, highlighting the impact of fast-paced urban lifestyles, long commutes, and demanding professional environments on mental well-being.Across age groups and locations, stress was most commonly experienced as a persistent mental burden rather than an isolated episode. Overthinking emerged as the most prevalent symptom, reported by more than four-fifths of respondents. Other commonly reported indicators included burnout, anxiety, irritability, and recurring feelings of things not going right. Women reported a higher incidence of symptoms such as frequent anger, tension headaches, constant exhaustion, and burnout, offering deeper insight into how stress manifests differently across genders.As part of the campaign’s broader focus on stress awareness and management, Himalaya also highlighted Ashwagandha, a well-researched adaptogenic herb traditionally used in Ayurveda to help the body cope with stress and restore balance. The herb reflects the company’s approach of combining scientific research with traditional wisdom to address everyday wellness challenges.Commenting on the campaign, Vikas Bansi, Business Director–OTX Division, Himalaya Wellness Company, said, “Stress is no longer episodic; it is shaping daily life and behavior. Early awareness is essential if individuals and institutions are to respond before stress translates into more serious health outcomes. The initiative is designed to help validate everyday experiences of stress that are often dismissed or overlooked. As part of its holistic approach to stress awareness, Himalaya continues to advocate evidence-backed herbal solutions such as Ashwagandha, traditionally known to help the body adapt to stress.” The initiative adds to the growing public discourse on stress and mental well-being in India, underscoring the importance of supportive environments, early recognition, and preventive approaches to long-term health.
சுவாச நோய்களில் ஆசியாவிலேயே முதலிடம்; இந்தியாவின் நிலைக்கு என்ன காரணம்?!
ஆசிய நாடுகளிலேயே நாள்பட்ட சுவாச நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடு, இந்தியா - இதை லான்செட் மருத்துவ இதழில் வெளியான புதிய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு 'குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ், 2023' (Global Burden of Disease) என்ற உலகளாவிய சுகாதார தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ளது. காற்றுதான் காரணமா? இந்தியாவில் இந்த நோய்கள் அதிகமாக இருப்பதற்கான காரணிகளில் மக்கள் தொகை, மாசு போன்றவை இருந்தாலும், இதற்கு மிக முக்கிய காரணம், 'காற்று மாசுபாடு'. இந்தக் காற்று மாசுபாடும்... > வெளியில் உள்ள துகள் மாசுக்கள், > வீடுகளில் உள்ள திட எரிபொருள்கள், அதாவது மரம், விறகு, நிலக்கரி ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகைகளால் ஏற்படுகின்றன. சுவாச நோய் SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்! மருத்துவ வசதிகள் குறைவு இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள தென் ஆசியப் பகுதி தான் ஆசியாவின் நாள்பட்ட நுரையீரல் நோய் மையமாக இருக்கிறது என்று லான்செட் ஆய்வு கூறுகிறது. இந்த நோய் ஒரு லட்சம் மக்களில் 3,044 பேருக்கு உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆசியாவின் பல பகுதிகளில் இந்த நோய் பரவலாக இருந்தாலும், குறிப்பாக, சுகாதாரம் குறைவாக உள்ள பகுதிகளிலும், பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் இருக்கும் மக்கள் உள்ள பகுதிகளிலும் இந்த நோய் அதிகம் இருக்கிறதாம். இவர்களால் இந்த நோயிற்கு மருத்துவம் பார்க்க முடியாமல், மரணங்கள் அதிகம் நிகழ்கின்றன என்று ஆய்வு கூறுகிறது. நோயைக் காட்டிலும், நோயிற்கான மருத்துவம் பார்க்க முடியாமல் மக்கள் இறப்பது இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?
Supreme Court Seeks Response on NEET-PG Cut-Off
The Supreme Court on Wednesday asked the Central government and other authorities to respond to a petition challenging the decision
₹50 லட்சம் VW Tayron – Luxury SUV-ல என்ன Special? | Full Walkaround & Details Tamil | Vikatan
`எங்களால் விடமுடியாது'- கொரிய விளையாட்டுக்கு அடிமை; 9வது மாடியிலிருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை
உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சேர்ந்த சேதன் குமாரின் என்பவரின் மகள்கள் விஷிகா (16), பிராச்சி (14), பாகி(12). இவர்கள் மூவரும் எதைச் செய்தாலும் ஒன்றாகத்தான் செய்வார்கள். மூன்று பேரும் கொரிய ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்தனர். அதில் வரக்கூடிய சவால்களை ஏற்று, அவற்றைச் செய்து முடிப்பதில் தீவிரம் காட்டினர். அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் கொரிய மோகம் அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில், சிறுமிகள் 3 பேரும் 9-வது மாடியில் உள்ள பால்கனிக்குச் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக கீழே குதித்தனர். அவர்களின் சத்தம் கேட்டு கட்டட வாட்ச்மேன் மற்றும் சிறுமிகளின் பெற்றோர் ஓடிச் சென்று பார்த்தபோது, மூன்று பேரும் இறந்து கிடந்தனர். சிறுமிகளின் தாயார் துக்கம் தாளமுடியாமல் கதறி அழுது கொண்டிருந்தார். இது குறித்து போலீஸாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். Really Sorry, Papa போலீஸாரின் விசாரணையில் மூன்று சகோதரிகளும் எப்போதும் கொரியன் ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதில் நேரத்தைச் செலவிட்டு வந்தது தெரியவந்தது. இது தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. இதற்காகவே அவர்கள் இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்வதைக்கூட நிறுத்திவிட்டனர். அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 8 பக்கங்களுக்கு கைப்பட கடிதம் எழுதி வைத்திருந்தனர். அதில் இருக்கும் அனைத்தையும் படிக்கும்படியும், அதில் இருக்கும் அனைத்தும் உண்மை என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதோடு தங்களது தந்தையிடம் 'I'm really sorry. Sorry, Papa' எனக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். பாக்கெட் டைரியில் எட்டு பக்கத்துக்கு மொபைல் விளையாட்டு மற்றும் மொபைல் போனின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக எழுதியுள்ளனர். இது குறித்து தற்கொலை செய்த சிறுமிகளின் தந்தை சேதன் குமார் கூறுகையில், ''அவர்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது அவர்கள் அனைத்திலும், கொரிய பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர் என்று தெரிகிறது. அவர்கள் கடிதத்தில் `அப்பா, மன்னிக்கவும், கொரியாதான் எங்கள் வாழ்க்கை, கொரியா மீதான எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய காதலை, நீங்கள் என்ன சொன்னாலும், எங்களால் கைவிட முடியாது' என்று குறிப்பிட்டுள்ளனர். `கொரியா தான் எங்கள் வாழ்க்கை' இது போன்ற ஒரு நிலை எந்தப் பெற்றோருக்கும் அல்லது குழந்தைக்கும் நடக்கக் கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கக் கூடாது. அந்த விளையாட்டைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தால், நான் அவர்களை ஒருபோதும் விளையாட அனுமதித்திருக்க மாட்டேன் எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார். கொரோனா காலத்தில் அவர்கள் மொபைல் விளையாட்டுக்கு அடிமையானார்கள். அதன் பிறகு அடிக்கடி பள்ளிக்குச் செல்வதை நிறுத்தினர். அதன் பிறகு ஒரேடியாக பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர். மூன்று சிறுமிகளும் கொரியப் பெயர்களையும் தங்களுக்கு சூட்டிக்கொண்டிருந்தனர். மூன்று சகோதரிகளில் நடுவில் உள்ள பிராச்சிதான் எல்லாவற்றிலும் அவர்களுக்குத் தலைவராக இருந்தார். மேலும் இந்த ஆபத்தான விளையாட்டிலும் அவரே முன்னின்று வழிநடத்தியதாக அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். விசாரணை குறித்து துணை காவல் ஆணையர் நிமிஷ் படேல் கூறுகையில், இதுவரை நடந்த விசாரணையில் எந்தவொரு குறிப்பிட்ட விளையாட்டின் பெயரும் தெரியவரவில்லை. ஆனால் அந்தப் பெண்கள் கொரிய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டிருந்ததும், அதை தற்கொலைக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. கடந்த சில நாள்களாக, அவர்களுக்கு மொபைல் போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை அவர்களைப் பாதித்ததாகத் தெரிகிறது என்று கூறினார். விளையாட்டில் சவாலை ஏற்று ஜன்னல் வழியாக குதித்தார்களா என்று கேட்டதற்கு, அது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். சிறுமிகளின் தற்கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் –இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி!
சென்னை :அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்தார். இதில் மிக முக்கியமானதாக கல்விக் கடன் தள்ளுபடி திட்டம் இடம்பெற்றுள்ளது. வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்து, அந்தத் தொகையை முழுவதுமாக அரசே ஏற்கும் என்று அவர் அறிவித்தார். இத்திட்டம் மாணவர்களின் குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளில் முதியோருக்கான ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் எடப்பாடி […]
ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா? - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட வாக்குறுதி இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப்.4) எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். *சிறுபான்மையினர் மகளிருக்கு வட்டி இல்லாக் கடன் * ஜல்லிக்கட்டு நடத்த 5 லட்சம் மானியம் * மாற்றுதிறனாளிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி * முதியோருக்கான ஓய்வூதியம் ரூ. 2000 * ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம் * மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் போன்ற வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை! இதனைத்தொடர்ந்து அதிமுகவை விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு சம்பவம் (கரூர்) நடந்து 72 நாட்கள் கழித்து தான் அவர் வெளியில் வந்தார். வெளியே வந்தால் தான் விஜய்க்கு விஷயம் தெரியும். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரு கூட்டணி கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமைத் தாங்கும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்கள். ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?. ஒரு முறையாவது முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பேச சொல்லுங்கள். தவெக தலைவர் விஜய் யாரை குறிப்பிடுகிறார்? ஊழல் சக்தி என்று அவர் யாரை குறிப்பிடுகிறார். எங்களை எல்லாம் ஊழல் என்று சொல்லவே முடியாது. அதிமுக ஆட்சியில் என்னை ஊழல்வாதி என்று குற்றம்சாட்டி இருந்தார்கள். ஆனால் நான் நிரபராதி என்று நீதிப்பெற்று வெளியில் வந்திருக்கிறேன். அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் தான். அப்போது விஜய் யாரைக் குறிப்பிடுகிறார். எங்களைக் குறிப்பிட்டு சொன்னால் அதற்கான பதிலை தெளிவாகச் சொல்லுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். Loading…
``பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன் - நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி
சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்துக்கு இன்னும் ஆளும் பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சீன ஊடுருவல் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி, நரவானே எழுதிய புத்தகம் தொடர்பாக காரவன் இதழில் வெளியான செய்திக்கட்டுரையை மேற்கோளிட்டு பேச முயன்றார். அதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் படிக்கவே விடவில்லை. மேலும், சீனா ஊடுருவல் குறித்துப் பேச அனுமதியும் மறுக்கப்பட்டது. ராகுல் காந்தி அதைத் தொடர்ந்து, மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வரும் துணிச்சல் இருக்காது எனக் கருதுகிறேன். ஒருவேளை அவர் வந்தால், (முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற) இந்தப் புத்தகத்தை நானே நேரில் சென்று அவரிடம் வழங்குவேன். அப்போதுதான் அவர் இதைப் படிக்க முடியும். நாட்டின் உண்மையை இந்த தேசமும் தெரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் இப்படி ஒரு புத்தகம் இருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம். லடாக் விவகாரம் குறித்து முழுமையான விவரங்களை அவர் இதில் அளித்துள்ளார். மக்களவையில் இந்தப் புத்தகத்தை மேற்கோள் காட்டக் கூடாது என்று என்னிடம் கூறப்பட்டது. இந்தப் புத்தகத்தில் முக்கியமான வரி ஜோ உசித் சம்ஜோ வோ கரோ (எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்) என்பதுதான். ராகுல் காந்தி இந்த வார்த்தைகளுக்குப் பின்னணியில் ஒரு சம்பவம் இருக்கிறது. சீன டாங்கிகள் இந்திய எல்லையின் கைலாஷ் மலைத்தொடருக்குள் அத்துமீறி வந்தபோது, அந்த டாங்கிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்த அப்போதைய தளபதி நரவானேவும், நம் ராணுவமும் தயாராக இருந்தன. சீனப் படைகள் உள்ளே நுழைந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதுதான் பிரதமர் மோடி ராணுவத்துக்கு வழங்கியிருந்த உத்தரவு என்பதால், ராணுவத் தளபதி ஜெனரல் நரவானே, ராஜ்நாத் சிங் அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கூறி, 'இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டிருக்கிறார். முதலில் ராஜ்நாத் சிங் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. தொடர்ந்து அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராஜ்நாத் சிங் என மாறி மாறி அழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில், ராணுவத் தளபதி நரவானேவின் அழைப்பை ஏற்ற ராஜ்நாத் சிங், `நான் மேலிடத்தில் கேட்டுச் சொல்கிறேன்' எனக் கூறியிருக்கிறார். அத்துமீறி நம் எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துவிட்டது எனக் கூறியதற்குப் பிறகு பிரதமர் மோடி, `எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்' என்ற செய்தியை அளித்திருக்கிறார். ராகுல் காந்தி இதன் பொருள், 'என்னால் இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது. ராணுவத் தளபதியிடமே நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார். இந்த சம்பவத்தை விளக்கியிருக்கும் நரவானே, அந்த இக்கட்டான சூழலில், ஒட்டுமொத்த அரசாங்கமும் தன்னைத் தனித்து விட்டுவிட்டதாகவும், தனக்குத் துணையாக யாரும் இல்லை என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்றார். ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!
30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யும் Oracle ! அதிர்ச்சியில் ஊழியர்கள்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சுமார் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதுடன், தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஓபன் ஏஐ உட்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல் இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஏஐ முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளதது. ஓபன் […]
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி – வெளியேறுமாறு உத்திரவு!
ராஜஸ்தானின் புஷ்கர் (அஜ்மீர் மாவட்டம்) பகுதியில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக பிரித்தானிய தம்பதியினரை… The post பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி – வெளியேறுமாறு உத்திரவு! appeared first on Global Tamil News .
Gritzo launches a special-edition range of Marvel-branded SuperMilk for children
MUMBAI: Gritzo, a Personalised Nutrition brand for Children from the founder of HealthKart, has launched a special-edition range of Marvel-branded SuperMilk for children, bringing together the world of Marvel into everyday nutrition. The range includes eight new products inspired by fan-favourites Iron Man and Black Panther, the range packs delicious flavour with great nutrition, designed to support growing children as they take on everyday adventures.Inspired by Marvel’s storytelling and supported by Gritzo’s science-led approach, the new offerings are designed for children and teens. Young fans can pair the range with newly-launched official accessories featuring Marvel such as Iron Man and Black Panther sippers and keychains. Select packs of SuperMilk also include Marvel-inspired stickers and badges as collectibles. Sushant Kotian, brand Head, Gritzo, said, “This collection celebrates confidence, self-expression and the grit that helps children grow into their own potential. With Gritzo SuperMilk, we give parents nutrition options, and this collaboration adds a layer of entertainment and inspiration that we think young fans will naturally connect with.” The new range reflects a growing focus on moving beyond baseline nutrition to create everyday moments that feel exciting and meaningful for children. Drawing inspiration from popular Super Hero characters and Gritzo’s commitment to supporting each child’s growth journey, it brings fandom and everyday nutrition in a way that children find exciting.
'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' - 2ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது. இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமி குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் மகளிர் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். *சிறுபான்மையினர் மகளிருக்கு வட்டி இல்லாக் கடன் * ஜல்லிக்கட்டு நடத்த 5 லட்சம் மானியம் * மாற்றுதிறனாளிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி * முதியோருக்கான ஓய்வூதியம் ரூ. 2000 * ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம் * மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் * ஜல்லிகட்டில் உயிரிழப்போருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் *கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் *மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘ஃபேஷன் திருவிழா’… நிப்ட் கண்காட்சி
சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தின் (National Institute of Fashion Technology – NIFT) சார்பில் பிரமாண்டமான ஃபேஷன் எக்ஸிபிஷன் நடைப்பெற்றது. இவர்களோடு தஸ்தகாரி ஹாட் (Dastkari Haat) என்ற அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். கண்காட்சியில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள், பாரம்பரிய ஆபரணங்கள், கண்ணாடி கலைப் பொருட்கள், மர வேலைப்பாடுகள், மணிகள், சங்கிலிகள், கலை நகைகள் என விதவிதமான கலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கட்டிருக்கின்றன. வண்ணமயமான கண்ணாடிப் பூக்கள், பறவைகள் என குழந்தைகள் பேவரேட் லிஸ்ட் ஒருபுறமும், தெய்யம், நாட்டார் கலை வடிவங்கள் என கண்காட்சியில் ஒவ்வொன்றும் நம்மை ஈர்க்கின்றன. தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் இந்தத் துறையில் முக்கியமான நிறுவனமாக இயங்கி வருகிறது. இங்கு, ஃபேஷன் டிசைனிங், டிப்ளோமா இன் ஃபேஷன், ஜுவல்லரி டிசைன் (JD), ஃபேஷன் டெக்னாலஜி (FD) போன்ற பல்வேறு ஃபேஷன் சார்ந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால், இந்த கண்காட்சியை கல்லூரி மாணவர்கள், குறிப்பாக ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அதிகமாகப் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிகழ்வினை, தமிழ்நாடு மட்டுமின்றி, வடஇந்தியா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வந்துள்ளனர். வடஇந்திய பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆடைகள், நகைகள் ஆகியவை சென்னை மக்களிடையே தனி கவனம் பெற்றுள்ளது. இந்த ஃபேஷன் கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. கலை, கைவினை, ஃபேஷன் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தக் கண்காட்சி நிச்சயமாக விருந்தாக அமைந்துள்ளது. - தீபன் சேகுவேரா, அலமேலு
78-வது சுதந்திர தினத்தில் எதிர்ப்பு – யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி:
இலங்கையின் 78-வது சுதந்திர தினமான இன்று (பெப்ரவரி 4, 2026, புதன்கிழமை), தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள்… The post 78-வது சுதந்திர தினத்தில் எதிர்ப்பு – யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி: appeared first on Global Tamil News .
பாஜகவுக்கு அவ்வளவு வெறுப்பு –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!
சென்னை :விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.254.29 கோடி மதிப்பிலான 29 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து இளைஞர்களின் கனவுகளைப் பதிவு செய்யும் ‘என் கனவு என் எதிர்காலம்’ திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.390 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த சிறப்புத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லை என்று […]
❄️ ஜப்பானில் பனிப்போர்: 30 பேர் பலி – 300-க்கும் மேற்பட்டோர் காயம்
ஜப்பானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.… The post ❄️ ஜப்பானில் பனிப்போர்: 30 பேர் பலி – 300-க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Global Tamil News .
மத்திய கைலாஷில் இதை கவனிச்சீங்களா? மேம்பாலம் அமைக்கும் இடத்தில் இப்படி ஒரு படைப்புகளா?
சென்னை மத்திய கைலாஷில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் கீழே தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமான கலை படைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன
நீட் 2026 விண்ணப்பப் பதிவு விரைவில் தொடக்கம்; மாணவர்கள் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?
இளநிலை நீட் 2026 விண்ணப்பப் பதிவு இந்த வாரம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்கலாம்.
Mamata to Appear in Supreme Court Today
West Bengal Chief Minister Mamata Banerjee will personally appear before the Supreme Court today (February 4, 2026) in a case
இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!- படத்தை பாராட்டிய சீமான்
விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். '7 Screen Studio' லலித் குமார் தயாரித்திருந்த இந்தப்படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'சிறை' திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாராட்டி இருக்கிறார். சிறை படத்தில்... மெய் சிலிர்த்தேன்! இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அன்பிற்குரிய சகோதரர் லலித்குமார் அவர்களின் 7 screen studio நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அன்புத்தம்பி சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில், அன்பு இளவல் தமிழ் அவர்களின் ஆகச்சிறந்த கதை, திரைக்கதை, உரையாடலில், அன்புத்தம்பி விக்ரம் பிரபு, அன்புத்தம்பி அக்ஷய்குமார் ஆகியோர் நாயகர்களாக நடித்து வெளியான வெற்றிப்படைப்பான ‘சிறை’ திரைப்படத்தினை அண்மையில் கண்டு மெய் சிலிர்த்தேன். மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும் 'சிறை' 1980களில் நடந்த உண்மை நிகழ்வைத் தழுவி அன்புத்தம்பி தமிழ் அவர்கள் எழுதிய கதையை, ஆகச்சிறந்த திரைப்படைப்பாகத் தந்துள்ள சுரேஷ் ராஜகுமாரி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இயக்குநர், நடிகராக மட்டுமின்றி கதாசிரியராகவும் தம்பி தமிழ் பெரும் வெற்றி பெற்றுள்ளார். காவல்துறையில் பணியாற்றிய தம்முடைய அனுபவத்தின் மூலம் காவல்துறையில் நடக்கும் உணர்வுப்பூர்வமான உண்மைகளை ஆகச்சிறந்த கலைப்படைப்புகளாக ஆக்கித்தந்து, சமூகத்தின் இருண்ட பக்கங்களுக்கு புதுவெளிச்சம் பாய்ச்சும் தம்பி தமிழின் அளப்பரிய கலைத்திறன் மிகுந்த போற்றுதற்குரியது. ‘சிறை’ பொதுவாக வலியையும் வேதனையையும் தரும் என்பார்கள். ஆனால், இந்த ‘சிறை’ திரைப்படம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. சிறை படத்தில்... ஒரே ஒரு பெயர்.! வேலை பளு காரணமாக திரைப்படம் வெளியான உடனேயே காணக்கூடிய சூழல் அமையாத நிலையில், இப்படி ஒரு நல்ல படத்தை இத்தனை நாட்கள் பார்க்காமல் தவறவிட்டுவிட்டோமே என்று வருந்தும் அளவிற்கு ஆகச்சிறந்த கலைப்படைப்பாக சிறை திரைப்படம் அமைந்துள்ளது மிகுந்த மனநிறைவைத் தந்தது. கதையின் நாயகனுக்கு அப்துல் ரவூப் என்ற பெயர் வைத்ததற்காவே தம்பி தமிழ் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள். ஒரே ஒரு பெயர் அதிகாரவர்க்கத்தின் பார்வையிலும், சிந்தனையிலும் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது ‘சிறை’ திரைப்படம். மதம் கொண்டே எடை போடப்படுகிறார்கள் சாமானிய மனிதர்கள் அவர்கள் சார்ந்துள்ள சாதி, மதம் கொண்டே எடை போடப்படுகிறார்கள் என்ற உண்மையை வெகு இயல்பாக உணர்த்துகிறது ‘சிறை’ திரைப்படம். இசுலாமியப் பெயர் வைத்திருந்தாலே எந்த அளவிற்கு அவர்கள் சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை ஐயா அப்துல் கலாம் முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் வரை நாம் செய்திகளாக கேள்விப்பட்டு அறிந்தோம். அத்தனை உயரத்திற்கு சென்ற புகழ் பெற்ற ஆளுமைகளுக்கே அந்த நிலைமை என்றால் இந்த மண்ணில் வாழும் சாமானிய இசுலாமியச் சொந்தங்கள் எத்தகைய துயரங்களையும், வேதனைகளையும் அதிகார மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் சந்திக்க நேர்கிறது என்பதைப் பார்க்கும் அனைவருக்கும் கடத்துகிறது ‘சிறை’ திரைப்படம். ‘சிறை' துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’! 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதிகளாகவே சிறையில் இசுலாமியச் சொந்தங்கள் மனதளவிலும், உடலளவிலும் அனுபவித்து வரும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’! காவல்துறையிலும், நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் கலந்தே உள்ளனர் என்பதையும், துறை ரீதியாக அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள், அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள், அரசியல் அதிகாரத்தின் அழுத்தத்தால் வேறு வழியின்றி அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகள், கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய சூழல்கள் என அனைத்தையும் கதையின் போக்கிலேயே வெளிப்படுத்தி புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது சிறைத் திரைப்படம். விக்ரம் பிரபுவிற்கு மிகச்சிறந்த படம் ஈழமக்களின் துயர் துடைக்க தன் இன்னுயிர் ஈந்த மானத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு மூத்த நெருப்பு ‘தழல் ஈகி’ அப்துல் ரவூப் அவர்களின் ஈகத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாக, நாம் தமிழர் கட்சி தம் மாணவர் பாசறையின் குறியீடாக அப்துல் ரவூபின் திருவுருவத்தையே வரித்துக்கொண்டது. ஆனால், இப்படத்தின் ஒரே ஒரு உரையாடல் மூலம் அனைத்து மக்களுக்கும் அப்துல் ரவூபின் ஈகத்தை தம்பி தமிழ் சேர்த்துள்ளது மனதை நெகிழச் செய்துவிட்டது. விக்ரம் பிரபு உண்மையான காவல்துறை அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடனும், அதிகார தோரணையுடனும் காவலர் கதிரவனாக தம்பி விக்ரம் பிரபு நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். டாணாக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு தம்பி விக்ரம் பிரபுவிற்கு மிகச்சிறந்த படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. சிறை படத்தில்... நெஞ்சை உருகச் செய்த அழுகை இந்த இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களும் தம்பி தமிழ் அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளாகும். அவரைப்போலவே படத்தின் நாயகனாக வரும் தம்பி அக்ஷய்குமார் அறிமுக நாயகன் என அறியாத அளவிற்கு, தன்னுடைய திறமையான நடிப்பாற்றலால் கதையின் நாயகனாகவே வாழ்ந்துள்ளார். இறுதிக் காட்சியில் அவரின் அழுகை நெஞ்சை உருகச் செய்துவிட்டது. 80களில் வாழ்ந்த சிவகங்கை மண்ணின் மகளாக வரும் நாயகி அனிஷ்மா சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் அனந்தா தம்பிராஜா ஏற்ற பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீதிபதியாக வரும் தேனப்பன், காவல் ஆய்வாளராக வரும் தம்பி மூணாறு ரமேஷ், ரகு உள்ளிட்ட அனைவருமே தங்களின் இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு உயிரூட்டியுள்ளனர். அழுத்தமான உரையாடல்களும், அதற்கேற்ற காட்சி அமைப்புகளும் படத்தை ஆகச்சிறந்த காவியமாக்கியுள்ளது. அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்..! தம்பி ஜஸ்டின் பிரபாகரின் மனதை வருடும் இசையும், தம்பி மாதேஷ் மாணிக்கத்தின் அழகான ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் தம்பி பிலோமின் ராஜின் அருமையான படத்தொகுப்பும், படத்தினை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. ‘சிறை’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்..! நீதிமன்றங்களே இந்த நாட்டில் வாழும் எளிய மக்களின் இறுதி நம்பிக்கை என்பதையும், காவல்துறையும், நீதித்துறையும் நேர்மையாகச் செயல்பட்டால் இந்த நாட்டில் வாழும் எந்த ஒரு குடிமகனும் அநியாயமாகத் தண்டிக்கப்படாமல் காக்க முடியும் என்பதையும் காட்சிகளால் கற்பிக்கிறது ‘சிறை’ திரைப்படம். சமூகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத கலைப்படைப்பு வீணானதே. நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘சிறை’ திரைப்படம், சமகால மனிதர்களின் சிந்தனையில் நல்ல மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சீமான் சிறை பார்க்கும் ரசிகர்களின் மனம் நிறை! இதுபோன்ற ஆகச்சிறந்த திரைப்படைப்புகளுக்கு நாம் தரும் ஆதரவும், வரவேற்புமே, படைப்பாளிகளுக்குப் பெரும் ஊக்கத்தையும், மேன்மேலும் இதுபோன்ற கலைப் படைப்புகளைத் தரவேண்டும் என்ற உத்வேகத்தையும் அளித்து, தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பாக அமையும். 1984ஆம் ஆண்டு அம்மா லட்சுமி அவர்களின் நடிப்பில் வெளியான ‘சிறை’ திரைப்படம் வெற்றிப் படைப்பானது போல, அன்பு இளவல் சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘சிறை’ திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படைப்பானது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது! ‘சிறை’ திரைப்பட இயக்குநர் அன்பு இளவல், சுரேஷ் ராஜகுமாரி, திரைக்கதை ஆசிரியர் அன்புத்தம்பி தமிழ், நாயகர்கள் அன்புத்தம்பி விக்ரம் பிரபு, அன்புத்தம்பி அக்ஷய்குமார், நாயகி அனிஷ்மா உள்ளிட்ட ‘சிறை’ திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! சிறை பார்க்கும் ரசிகர்களின் மனம் நிறை! என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
அதிமுக 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்… கல்விக்கடன் ரத்து முதல் 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வரை!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டுள்ளார்.
Kerala Assembly Protests Centre’s Discriminatory Approach
The Kerala Legislative Assembly has unanimously passed a resolution strongly criticising the Union government for what it called the “continued
``ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்
சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆ டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்துக்கு இன்னும் ஆளும் பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் , சீன ஊடுருவல் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி, நரவானே எழுதிய புத்தகத்திலிருந்து சில வரிகளை படிக்க முயன்றார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் படிக்கவே விடவில்லை. மேலும், சீனா ஊடுருவல் பேச அனுமதியும் மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``கௌரவத்திற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும், எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நலன்கள் சார்ந்த விவகாரங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், உரிய விளக்கங்களை அளிக்கவும் வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் நிலைநாட்ட, இந்த இடைநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். எனக் சபாநாயகர் ஓம்.பிர்லாவை டேக் செய்து குறிப்பிட்டிருக்கிறார். 'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' - தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம்
ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.. வலுப்பெறும் கூட்டணி
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை சார்ந்த எம்பிகள் எட்டு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் நடந்த கூட்டத்தொடரில் இந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி முயற்சி செய்த சமயத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேஷன் உள்ளிட்ட இந்திய கூட்டணி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான அரையிறுதிப் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், டாஸ், பிளேயிங் 11 குறித்து தற்போது பார்க்கலாம்.
'இந்த'செய்கைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தான் - நீதிமன்றம் தீர்ப்பு
இன்னும் பலருக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கான வரையறைகள் என்னவென்று தெரிவதில்லை. ஒரு பெண்ணிடம் ஆபாசமாகப் பேசினாலோ, தவறாக நடந்துகொண்டாலோ தான் பாலியல் தொந்தரவுகள் என்று நினைக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில் பெண்ணிற்கு அசௌகரியம் தரும் வகையில் பார்த்தால் கூட அது பாலியல் தொந்தரவு தான். இதை மீண்டும் ஒரு வழக்கில் உறுதி செய்துள்ளது சண்டிகர் மாவட்ட நீதிமன்றம். நீதிமன்றம் SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்! அந்த வழக்கு என்ன? 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு வெளியே பெருக்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது 62 வயதுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்தப் பெண்ணின் மீது 500 ரூபாய் நோட்டை வீசி உள்ளார். மேலும், கண் அடிப்பது, ஃபிளையிங் கிஸ் தருவது போன்ற செய்கைகளையும் செய்துள்ளார். அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் போதையில் இருந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரளிக்க, வழக்கு பதிவாகியுள்ளது. Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? - பட்ஜெட் அறிவிப்பு படி, யாருக்கு வரி? யாருக்கு வரி இல்லை? தீர்ப்பு என்ன? இந்த வழக்கை விசாரித்த சண்டிகர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் (Chief Judicial Magistrate) சச்சின் யாதவ், பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தைக் குலைக்கும் வார்த்தை அல்லாத எந்தச் செயலும் பாலியல் தொந்தரவே. இதில் ஃப்ளையிங் கிஸ், கண் அடிப்பது ஆகியவையும் அடங்கும் என்று தீர்ப்பளித்துள்ளார். Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?
Ananya Birla enters film production with launch of Birla Studios
Mumbai: Ananya Birla has announced the launch of Birla Studios, a new film studio created with the vision of producing high-concept, prestige-driven commercial cinema that balances broad audience appeal with artistic distinction.Birla Studios will focus on culturally relevant storytelling, championing narratives that create an immediate emotional connection while delivering long-term resonance. The studio aims to curate films that combine creative ambition with commercial viability, while also nurturing new talent and amplifying fresh voices across genres.Rooted in Ananya Birla’s belief in cinema as a powerful medium of expression, the studio is positioning itself as a platform for meaningful, widely engaging storytelling that reflects contemporary cultural sensibilities. “We are all stories. Cinema is one of the most powerful mediums through which those stories are told. At its most powerful, cinema creates an immediate connection while leaving a lasting resonance. At Birla Studios, our focus is on curating a slate of films that balance cultural significance with strong entertainment value and a conscious stand to nurture new talent, while exploring genres, amplifying fresh voices and diverse perspectives. As we put this slate together, we’ve been deeply encouraged by the kindness and receptiveness of everyone across the industry. It would be a privilege to play even a small part in taking Indian cinema forward,” said Ananya Birla. Birla Studios is developing a diverse, multi-language slate that includes films in Hindi, Gujarati and Malayalam, alongside international English-language cinema. This approach reflects the studio’s ambition to engage audiences across regions, languages and global markets.With a genre-agnostic philosophy, Birla Studios aims to back films with strong storytelling depth and commercial potential, while prioritising craft, scale and thoughtful execution. Further announcements regarding upcoming projects are expected in the coming months.Launched in 2026, Birla Studios enters the Indian film landscape with a focus on building cinema that endures—balancing cultural specificity with universal reach and contributing meaningfully to the evolving creative ecosystem.
வயது தடையல்ல… ரோஹித்–கோலி போன்ற அனுபவம் தான் பலம் – தோனி கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு நேரடியாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளார். “வயது ஒரு காரணியல்ல. உடற்தகுதி மற்றும் திறமைதான் முக்கியம்” என்று அவர் உறுதியாகக் கூறினார். 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களை வெறும் வயதை வைத்து நீக்கக் கூடாது என்றும், அவர்களின் செயல்திறன் மற்றும் உடல் தகுதியை மட்டுமே அளவுகோலாக வைக்க வேண்டும் என்றும் தோனி […]
With Love: 'டூரிஸ்ட் ஃபேமிலி'படத்தின் சின்ன டச்..! - சிம்ரன் டு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு!
‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நடிகை ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டது. திரைப்படத்தைப் பார்த்தப்பிறகு திரைப்பிரபலங்கள் சொன்னவை... நடிகை ஸ்ருதி ஹாசன்: ``உண்மையிலேயே இன்று இந்தப் படத்தைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நான் இந்தத் திரைப்படத்தை முழுமையாக ரசித்துப் பார்த்தேன். இந்தப் படம் நம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு அழகான ‘நாஸ்டால்ஜிக்’ அனுபவத்தைத் தருகிறது. அதே சமயம், இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் மார்டன் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் எழுத்தும், இயக்கமும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. நடிகர்களின் பர்ஃபாமன்ஸும் அற்புதமாக இருந்தது. ஒட்டுமொத்தக் குடும்பமும் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான படைப்பு. படத்தின் வெளியீட்டிற்காக நான் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிகர் எஸ்.ஜே.சூர்யா: ``ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல 'ஃபீல் குட்' படம் பார்த்த திருப்தி. தற்போது 'ஜென்-சி' கிட்ஸ் காதல் என்று சொல்லிப் பல படங்கள் வந்தாலும், ஒரு நல்ல காதல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'வித் லவ்' ஒரு மிகச்சிறந்த உதாரணம். அனஸ்வரா மிகவும் 'க்யூட்' ஆகவும் அழகாகவும் நடித்துள்ளார். அவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது. குறிப்பாக, அவர் தனது காதலனைச் சந்திக்கும் காட்சிகள் மற்றும் அந்த உணர்ச்சிகரமான தருணங்கள் மிகவும் லவ்லியாக இருந்தன. படத்தில் எமோஷன் மட்டுமல்லாமல் கமர்ஷியல் அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் ஒரு மாஸ் மசாலாவான பகுதியும் இருக்கிறது. குறிப்பாக 'அவள் அருவாளா' பாடலில் அவர்கள் காட்டிய அந்த எனர்ஜி மற்றும் உழைப்பு மிகவும் அழகு. எனக்கே இந்தப் படத்தை இன்னும் இரண்டு, மூன்று முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இயக்குநர் மதனின் நேர்த்தியான திரைக்கதையையும், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோரின் தரமான தயாரிப்பும் பாராட்டுக்குரியது. இது மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அழகான படம். நடிகை சிம்ரன் நடிகை சிம்ரன்: ``ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல 'ஃபீல் குட்' லவ் ஸ்டோரியைப் பார்த்த உணர்வு இருக்கிறது. அனஸ்வரா மற்றும் அபிஷந்த் இருவரும் மிக அற்புதமாக நடித்துள்ளனர். இவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்குப் பெரிய பலம். இயக்குநர் மதன் முதல் முறையிலேயே முத்திரை பதித்திருக்கிறார். குறிப்பாக, 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஒரு சிறிய டச் இந்தப் படத்திலும் ஆங்காங்கே தெரிகிறது. அது ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும். இது நிச்சயம் திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பெறும். நான் இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன், அதேபோல் ஆடியன்ஸும் கண்டிப்பா கொண்டாடுவாங்க. ஒரு நல்ல படைப்பைத் தயாரித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!
Q3FY26 EBITDA grows 29.4% to Rs. 68 Crores, EBITDA margin of 16.7%: Nazara
MUMBAI: Nazara Technologies, a diversified global gaming platform, announced its financial results for Q3FY26 and 9MFY26.In Q3FY26, Nazara delivered revenue of Rs. 406 crores, with an EBITDA of INR 67.8 crores, up 29.4% YoY and margins expanding to 16.7%. For 9MFY26, revenue grew by 29.7% YoY to INR 1,431.2 crores, while EBITDA increased 73% YoY to Rs. 177.2 crores, with margins expanding to 12.4%.Kiddopia achieved a resumption in subscriber growth driven by Nazara’s Centres of Excellence in User Acquisition, Data Analytics, Growth & Product. In parallel, the company continued to expand its IP footprint, including Animal Jam on Roblox, unlocking new platform-led growth. Nazara’s associate company NODWIN gaming also delivered strong operational performance and profitability this quarter.The board also approved an investment in nCore Games, developers of the made in India franchise ‘FAU-G’, as well as a primary capital infusion of up to INR 15 crores into Rusk Media, a mobile-first, IP-led entertainment platform for Gen-Z and Gen-A audiences. These investments underscore Nazara’s role in supporting the Indian gaming ecosystem.Commenting on the results, Nitish Mittersain, Joint MD, CEO Nazara Technologies, said, “Nazara continued to make strong progress in building a global gaming company. The quarter was driven by disciplined execution, improving operating efficiency, and multiple growth engines across new launches, live content expansion, and platform extensions. We remain focused on disciplined capital allocation, including through strategic acquisitions where Nazara’s operating platform can accelerate scale, improve unit economics, and drive long-term value creation.”
Q3FY26 EBITDA grows 29.4% to Rs. 68 Crores, EBITDA margin of 16.7%: Nazara
MUMBAI: Nazara Technologies, a diversified global gaming platform, announced its financial results for Q3FY26 and 9MFY26.In Q3FY26, Nazara delivered revenue of Rs. 406 crores, with an EBITDA of INR 67.8 crores, up 29.4% YoY and margins expanding to 16.7%. For 9MFY26, revenue grew by 29.7% YoY to INR 1,431.2 crores, while EBITDA increased 73% YoY to Rs. 177.2 crores, with margins expanding to 12.4%.Kiddopia achieved a resumption in subscriber growth driven by Nazara’s Centres of Excellence in User Acquisition, Data Analytics, Growth & Product. In parallel, the company continued to expand its IP footprint, including Animal Jam on Roblox, unlocking new platform-led growth. Nazara’s associate company NODWIN gaming also delivered strong operational performance and profitability this quarter.The board also approved an investment in nCore Games, developers of the made in India franchise ‘FAU-G’, as well as a primary capital infusion of up to INR 15 crores into Rusk Media, a mobile-first, IP-led entertainment platform for Gen-Z and Gen-A audiences. These investments underscore Nazara’s role in supporting the Indian gaming ecosystem.Commenting on the results, Nitish Mittersain, Joint MD, CEO Nazara Technologies, said, “Nazara continued to make strong progress in building a global gaming company. The quarter was driven by disciplined execution, improving operating efficiency, and multiple growth engines across new launches, live content expansion, and platform extensions. We remain focused on disciplined capital allocation, including through strategic acquisitions where Nazara’s operating platform can accelerate scale, improve unit economics, and drive long-term value creation.”
49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு ; யாழில் இரு கைதிகள் விடுதலை
சுதந்திர தினத்தையொட்டி இன்று புதன்கிழமை (04) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி சீனிவாசன் இந்திரகுமார் தலைமையில் குறித்த 2 சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு கசிப்பு வழக்கு ஒன்றுக்காக தண்டப்பனம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) […]
அதிமுகவைவிட தவெக அதிக வாக்குகள் கிடைக்கும்.. இதுதான் முக்கிய காரணம்- பிரவீண் சக்கரவர்த்தி!
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை விட விஜயின் தமிழக வெற்றி கழகம் அதிக வாக்குகளை கைப்பற்றும் என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெட்ரோ பணி விரிவாக்கத்தின் அடுத்தக் கட்டம்.. மயிலாப்பூர் சுரங்கப்பாதை பணி முடிவது எப்போது?
சென்னை மெட்ரோ விரிவாக்கப் பணிகளில் ஒன்றான மயிலாப்பூர் வரையிலான சுரங்கப்பாதை அமைக்கும் பணி, வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நிறைவடையும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
லிபிய முன்னாள் ஜனாதிபதி மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி படுகொலை!
லிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மிகவும் செல்வாக்கு மிக்க மகனும், அவரது அரசியல்… The post லிபிய முன்னாள் ஜனாதிபதி மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி படுகொலை! appeared first on Global Tamil News .
சின்மயி வைரமுத்து சர்ச்சை: விருது கிடைக்காதது அதிர்ச்சி அளிக்கவில்லை!
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் பட்டியலில் சின்மயி பெயர் இடம்பெறாதது குறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பனைமரம் என்னும் கற்பகத் தருவினைப் பேணிப் பாதுகாப்போம்” எனும் நோக்கத்தோடு இன்றைய மாவட்ட சுதந்திரதின நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் யாழ்ப்பாணத்தின் அடையாளமான பனைமரம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நாட்டிவைக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை… The post யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்! appeared first on Global Tamil News .
”இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்!” - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட பிரதமர் மோடி ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கேட்ட அத்தனை திட்டங்களையும் பாரதிய ஜனதா அரசு வழங்கியது. பா.ஜ.கவிற்கு, அ.தி.மு.க. அடிமையாக இல்லை. நாங்கள் அவர்களோடு அன்போடுதான் இருக்கிறோம். இது மக்களுக்கும் தெரியும். ராஜேந்திர பாலாஜி டெல்லி சென்றால் ஒரு மாதிரியும், சென்னைக்கு வந்தால் ஒரு மாதிரியும் இருப்பது நாங்கள் அல்ல. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிதான் அடிமைத்தனமான கூட்டணி. தேர்தல் குறித்து யார் கருத்து கூறினலும் அ.தி.மு.க. கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்கிறார்கள். இதை பொறுக்க முடியாத சிலர் அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்கிறார்கள். ரூ.200 சினிமா டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பதும் ஊழல்தானே? எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தார். ஆனால், அவர் அரசியலில் நடிக்கவில்லை. இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். இந்த நடிப்பை நிச்சயம் மக்கள் ஏற்க மாட்டார்கள். பட்டாசு, தீப்பெட்டித் தொழிலுக்கு பா.ஜ.க அரசு எதுவும் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் பேசி ஜி.எஸ்.டி.யை குறைத்தோம். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை காப்பியடித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது. ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர் பொது மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் கருத்து கேட்டு அதனை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனசாமி கவனத்துக்கு கொண்டு சென்று அதன் பின்னர் வெளியிடுவோம். தி.மு.க. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் அதில் இருந்து தப்பிக்க, எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். வருங்காலங்களில் மக்களை தி.மு.க. ஏமாற்ற முடியாது. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தோல்வியை மக்கள் பரிசாகத் தருவார்கள்” என்றார். Loading…
KIADB Clarifies Tax Authority in Foxconn Dispute
The Karnataka Industrial Areas Development Board (KIADB) has said that it is the only authorised body to collect property tax
Nielsen launches co-viewing pilot program to enhance TV measurement
Mumbai : Nielsen, a global leader in audience measurement, data and media intelligence, has announced the launch of a new pilot program aimed at more accurately accounting for co-viewing, further strengthening the way total television audiences—particularly for live events—are measured.The pilot will debut with Super Bowl LX, airing on NBC on Sunday, February 8, 2026, and will extend to other high-profile live sports and entertainment events through the first half of the year. Initial findings from the pilot will be released a few weeks after Nielsen delivers its final Big Data + Panel ratings, which will continue to serve as industry currency.[caption id=attachment_2490428 align=alignleft width=200] Karthik Rao [/caption]Commenting on the initiative, Karthik Rao, CEO, Nielsen, said, “Nielsen’s mission is to constantly push measurement forward and deliver the most accurate data ever. This co-viewing pilot builds on that mission, alongside our recent enhancements with Big Data + Panel, out of home expansion, live streaming measurement and our wearable devices. Our clients produce live TV events that get the world watching. It’s our job to make sure we are accurately counting the audiences they meticulously build.” Nielsen has long been positioned to measure instances where multiple viewers watch content together. The new pilot methodology enhances this capability by leveraging Nielsen’s proprietary wearable measurement devices. Worn on the wrist by Nielsen panelists and resembling smart watches, these devices passively capture audio from TV events, shows and movies—eliminating the need for manual logging and enabling more accurate shared-viewing measurement.The co-viewing pilot underscores Nielsen’s ongoing commitment to innovation in audience measurement. In recent years, the company has introduced significant advancements, including the widespread adoption of Big Data + Panel measurement, first-party data integration for live streaming, and expanded out-of-home measurement. Nielsen continues to be a trusted source for streaming insights through reports such as The Gauge and the Nielsen Streaming Top 10.Co-viewing estimates from the pilot will not be immediately incorporated into Nielsen’s Big Data + Panel ratings and will therefore not be treated as transaction currency for advertisers. However, the pilot data will be made available to Nielsen clients after the delivery of Big Data + Panel ratings, and clients will be permitted to share the findings publicly.Nielsen plans to provide additional impact data later in 2026, ahead of fully integrating co-viewing methodology into its marketing intelligence products, with the goal of including it in currency measurement for the 2026–2027 season. This initiative represents the first phase of broader co-viewing enhancements, with further developments planned beyond 2026.
SIR : ``விதிமுறைகளுக்கு உட்பட்டு..! - உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக'மம்தா பானர்ஜி | Live Updates
உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..! மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வரும் நிலையில், மம்தா பானர்ஜியே தனது வழக்கிற்காக ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சுய பதிவு விவரங்களில்,`நான் சட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். எனவே நீதிமன்றங்களில் வாதாடும் நடைமுறைகள் முழுமையாக தெரியும். உச்ச நீதிமன்றத்தின் மாண்புகள் குறித்த தகவல்களையும் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கண்ணியத்துடன் நீதிமன்றத்தில் நடந்து கொள்வேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். மம்தாவின் குற்றச்சாட்டு மம்தா பானர்ஜி தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் திட்டம் எனவும், சிறுபான்மையினர், பா.ஜ.க கட்சிக்கு எதிரானோர்களிடமிருந்து வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``தேர்தல் ஆணையம், சிறு எழுத்துப்பிழை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள் போன்றவர்களை நீக்குகிறது. உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது என்றக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!
கிறீஸ் கடலோர காவல்படை கப்பல் புலம்பெயர்ந்தோர் படகுடன் மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சியோஸ் தீவின் கடற்கரையில் ஹெலனிக் கடலோர காவல்படை கப்பலுடன் ஒரு வேகப் படகு மோதியதில் குறைந்தது 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர். 11 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என 14 பேரின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. காயமடைந்த பெண்களில் ஒருவர் பின்னர் மருத்துவமனையில் இறந்தார், இதனால் இறப்பு எண்ணிக்கை குறைந்தது 15 ஆக உயர்ந்துள்ளது. 11 குழந்தைகள் மற்றும் இரண்டு கடலோர காவல்படை அதிகாரிகள் உட்பட 25 காயமடைந்த நபர்கள் தீவின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. வேகப் படகில் இருந்த மொத்த மக்களின் எண்ணிக்கை உடனடியாகத் தெளிவாகத் தெரியாததால், காணாமல் போன நபர்களைக் கண்டுபிடிக்க ரோந்துப் படகுகள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் டைவர்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது. டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு துருக்கியிலிருந்து சியோஸ் கடற்கரையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. கிரேக்க கடலோர காவல்படை ரோந்துப் படையினர் அந்தப் படகைக் கண்டு, அதன் பாதையை மாற்ற உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. புலம்பெயர்ந்தோர் படகைக் கண்ட பிறகு ரோந்துப் படையினர் எச்சரிக்கை சமிக்ஞையை வெளியிட்டதாகவும், பின்னர் அது தப்பிக்க முயன்றது. இரண்டு படகுகளும் மோதிக்கொண்டதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இதனால் சிலர் கடலில் விழுந்ததாக ஏதென்ஸ் செய்தி சேனலான ஸ்காய் தெரிவித்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
Gold Prices Rise Again After Recent Dip
Gold prices have been fluctuating a lot in recent days, moving up and down frequently. On the 29th of last
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையில் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.… The post மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையில் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு. appeared first on Global Tamil News .
With Love: ``96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.! - இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார்
‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ரஜினிகாந்த் இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டது. திரைப்படத்தைப் பார்த்தப்பிறகு திரைப்பிரபலங்கள் சொன்னவை... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்: ``படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யூத்புல்லாகவும், அதே சமயம் நகைச்சுவையான விதத்திலும் படம் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு முழுமையான உணர்வு கிடைக்கிறது. நமக்கு மிக நெருக்கமான 96, ஆட்டோகிராப், ராஜா ராணி போன்ற படங்களைப் பார்த்துவிட்டு வரும்போது என்ன மாதிரியான உணர்வு ஏற்படுமோ, அவற்றின் ஒரு அற்புதமான கலவையாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. அந்த உணர்வுகள் அனைத்தும் இளமைத் துடிப்புடன் திரையில் வரும்போது இன்னும் பிரமாதமாக இருக்கிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். சமுத்திரக் கனி - சசிகுமார் ஷான் ரோல்டனின் இசை படத்தின் உணர்வுகளுக்குப் பெரிய பலத்தைச் சேர்த்திருக்கிறது. இப்படி ஒரு தரமான படத்தை வழங்கிய தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். நடிகர் சசிகுமார்: ``அபியின் முதல் படம் இது என்று சொல்ல முடியாத அளவிற்கு எனர்ஜியுடன் நடித்திருக்கிறார். படத்தை முழுமையாகத் தன் தோளில் சுமந்து மிக அழகாகக் கொண்டு சென்றிருக்கிறார். கதாநாயகி அனஸ்வரா ராஜன் மற்றும் படத்தில் நடித்த மற்ற அனைவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர். With Love: புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்! - 'Tourist Family' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல ஒரு புதிய நடிகரின் முதல் படத்திற்குத் தேவையான மிக முக்கியமான விஷயம் சரியான விளம்பரம். அபிக்கு முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய பலம். இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சேர்த்த அவர்களுக்கு நன்றிகள். இது இன்றைய இளைஞர்களுக்கான ஒரு அருமையான காதல் கதை. தியேட்டருக்கு வந்து பார்க்கும்போது அந்த உணர்வை முழுமையாகப் பெற முடியும். படம் மிகவும் நேர்த்தியாகவும், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றாக வந்து இந்தப் படத்தை ரசிக்கலாம். நல்ல சினிமாக்களைத் திரையரங்கிற்கு வந்து பார்த்து ஊக்கப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!
மன்னாரில் பணிசில் பல்லி எச்சம்!!
மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர். அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை,எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை,உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிமுகவைவிட தவெக அதிக வாக்குகள் வாங்கும் –பிரவீண் சக்கரவர்த்தி ஸ்பீச்!
சென்னை : காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், அரசியல் விமர்சகருமான பிரவீண் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தவெகவுக்கு தொடர்ந்து ஆதரவாக பேசி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் அவர் அளித்த பல்வேறு பேட்டிகளில், விஜய்யின் அரசியல் பயணம், தவெகவின் வளர்ச்சி, மக்கள் ஆதரவு ஆகியவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். தற்போது ஒரு ஊடகத்திற்கு அளித்த புதிய பேட்டியில், தவெகவின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்து மேலும் தெளிவான கருத்துகளை […]
NDTV at the Heart of the Global Story: Bringing the World to India and India to the World
Mumbai: In a world marked by shifting alliances, geopolitical recalibration, and economic realignments, decisions taken in distant geographies increasingly carry consequences at home. For three decades, NDTV has consistently followed and chronicled narratives where global decisions begin to matter at home - bringing context and clarity to the Indian viewer, while placing India firmly within the global conversation.NDTV’s global journalism is guided by a clear editorial commitment - India is no longer a peripheral observer of world affairs, but a central actor in a changing world order. Its programming reflects this reality - moving beyond episodic overseas coverage to explain how developments across continents intersect with India’s strategic, economic, and diplomatic choices.This approach is evident in NDTV’s sustained on-ground presence at key global conversations. When Greenland emerged as a critical geopolitical flashpoint - symbolising strategic competition, transatlantic strain, and the growing importance of the Arctic - NDTV reported from the ground, capturing both the local mood and the wider strategic imperatives driving global attention.At Davos, NDTV’s continuous coverage at the World Economic Forum's Annual Meeting examined the widening fractures in the world order, decoding what economic uncertainty, shifting alliances, and geopolitical risk mean for India’s position on the global stage.Beyond these flashpoints, NDTV has reported extensively from South Asia, including Dhaka amid evolving regional equations; from China, as Asia’s balance of power continues to shift; from Germany, where NDTV covered the landmark Munich Security Conference - one of the world’s most influential platforms on global security; and from the United States, where policy decisions on trade, energy, and alliances continue to reverberate worldwide. Across geographies, NDTV’s journalism has focused on interpretation - placing global change within an Indian context.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption] ‘India today sits at the centre of global conversations on geopolitics, growth, and governance. NDTV’s role is to reflect that reality through reporting that is global in outlook and grounded in India’s national interest,’ said Rahul Kanwal, CEO and Editor-in-Chief, NDTV At the core of this coverage lies a focus on the critical questions confronting India today: the stress within traditional alliances such as NATO; the evolving relevance of multilateral institutions like the United Nations; the promise and limitations of groupings such as BRICS; and India’s deepening economic engagement with the European Union, including the ‘mother of all deals’ - the Free Trade Agreement. These are consequential conversations that will shape India’s global trajectory and were highlighted extensively across the NDTV Network.‘Our journalism is about being present where global stories are shaping up, and explaining what they mean for India’s future,’ said Vishnu Som, Senior Managing Editor, NDTV, who has travelled extensively across the globe to make sense of the contemporary global discourse.In an age defined by uncertainty and constant realignment, NDTV continues to serve as a vital bridge - India’s voice to the world, and the world’s voice to India - consistently covering what matters to a nation at the heart of the global story.-Based on Press Release
இந்திய ரயில்வேயில் 22,195 காலிப்பணியிடங்கள் 'எளிய'தகுதிகள் தான்! - உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? சென்னையில் உள்ள பணிகள்: இன்ஜினீயரிங் துறையில் அசிஸ்டென்ட் பிரிட்ஜ் பணி. மெக்கானிக்கல் துறையில் அசிஸ்டென்ட் கேரேஜ் மற்றும் Wagon. எலெக்ட்ரிக்கல் துறையில் அசிஸ்டென்ட் லோகோ ஷெட், அசிஸ்டென்ட் TL மற்றும் AC உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 22,195 வயது வரம்பு: 18 - 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) ஆரம்ப சம்பளம்: ரூ.18,000 ரயில்வே Career: தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை; சம்பளம் ரூ.29,000; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவச் சோதனை. விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2, 2026 மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! டிகிரி படித்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட ரூ.50,000 சம்பளம்; தமிழ்நாட்டில் வங்கி வேலை!
EPS Slams DMK Over Student Drug Case
Chennai: AIADMK general secretary Edappadi K. Palaniswami (EPS) and Amma Makkal Munnetra Kazhagam (AMMK) founder T.T.V. Dhinakaran have criticised the
UPSC, SSC, வங்கித் தேர்வுகளுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி; பிரபல நிறுவனத்துடன் கைக்கோர்த்த மத்திய அரசு
இந்தியாவில் முழுவதும் உள்ள பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமுகத்தினருக்கு போட்டித்தேர்வுகளில் பங்கேற்க இலவசமாக ஆன்லைன் வழியில் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மைதானத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஜப்பானிய கைப்பந்து நட்சத்திரம்! - வைரல் வீடியோ பின்னணி
விளையாட்டு உலகில் வெற்றிகளையும் பதக்கங்களையும் போல, ஒரு வீரரின் நற்பண்புகளும் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். அந்த வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நட்சத்திரப் கைபந்து விளையாட்டு வீரர் யூஜி நிஷிடா, விளையாட்டுக் களத்தில் ஒரு பெண்ணிடம் காட்டிய அதீத மரியாதையும், அவர் மன்னிப்பு கேட்ட விதமும் தற்போது உலக அளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கண்காட்சிப் போட்டியின் போது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. இந்தப் போட்டியின் ஒரு பகுதியாக சர்வீஸ் அடிக்கும் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதில் பங்கேற்ற யூஜி நிஷிடா, தனது முழு வலிமையையும் திரட்டிப் பந்தை அடித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக, மிக வேகமாகச் சென்ற அந்தப் பந்து திசைமாறி அங்கிருந்த ஒரு பெண் நடுவரின் முதுகில் பலமாகத் தாக்கியது. பந்து தாக்கியதைக் கண்ட நிஷிடா ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்தார். அடுத்த கணமே, எவ்விதத் தயக்கமுமின்றி களத்தின் தரைப்பகுதியில் சறுக்கிக் கொண்டே அந்தப் பெண்மணியை நோக்கி ஓடினார். அவர் அருகில் சென்றதும் மண்டியிட்டு, மீண்டும் மீண்டும் தலைவணங்கி மன்னிப்பைக் கோரினார். அந்தப் பெண்மணியும் அவரது பெருந்தன்மையைக் கண்டு புன்னகையுடன் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். japanese volleyball player makes the most genuine apology after accidentally hitting someone with his serve pic.twitter.com/YlfLtLnupY — Shibetoshi Nakamoto (@BillyM2k) February 1, 2026 தவறு செய்வது மனித இயல்பு, ஆனால் அதை உணர்ந்து மன்னிப்பு கோருவது மிக உயர்ந்த குணம் என இணையவாசிகள் நிஷிடாவைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஜப்பானிய கலாச்சாரத்தின் அங்கமான பிறரை மதிக்கும் பண்பை இவர் மிகச் சரியாகப் பிரதிபலிப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான தருணத்திக்குப் பிறகு தனது ஆட்டத்தைத் தொடர்ந்த நிஷிடா, தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்டத்தின் இறுதியில் அவருக்குச் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்பட்டது. ஒரு சிறந்த விளையாட்டு வீரராகத் தனது திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், களத்தில் ஒரு சிறந்த மனிதராகவும் யூஜி நிஷிடா பலரது இதயங்களை வென்றுள்ளார்
சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் அதுப்பற்றி கருத்து தெரிவித்து வருகின்றன. அதே நேரம் தவெக தலைவர் விஜய் இன்னமும் நிதி நிலை அறிக்கை பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
இளைஞனின் ஆசன வாய்க்குள் பீரங்கி குண்டு; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பிரான்சின், துலூஸ் (Toulouse) நகரில் 24 வயது இளைஞர் ஒருவரின் ஆசன வாய்க்குள் சுமார் 8 அங்குல நீளம் கொண்ட பீரங்கி குண்டு (Artillery shell) கண்டுபிடிக்கப்பட்டமை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பீரங்கி குண்டு முதலாம் உலகப்போர் காலத்து குண்டு (Artillery shell) என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முதலாம் உலகப்போர் காலத்து குண்டு இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் நோயாளிகளையும் ஊழியர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். 1918-ஆம் ஆண்டைச் சேர்ந்த […]
Fourth Dimension Media Solutions celebrates 15 years in India’s media ecosystem
Chennai: Fourth Dimension Media Solutions is celebrating 15 years of excellence in media outsourcing, ad sales and digital innovation, marking a Crystal Jubilee milestone in its journey within India’s evolving media ecosystem. Over the past one and a half decades, the company has emerged as a trusted media partner, known for combining deep regional understanding with national scale and performance-driven solutions.Founded with the belief that Southern markets required a distinct voice, strategy and storytelling approach, Fourth Dimension set out with a clear objective: “To become a media partner who is rooted in regional understanding but capable of delivering scale, credibility, and results.” This conviction shaped its early growth and continues to define its positioning in the media landscape.Popularly recognised as the ‘South Storytellers’, Fourth Dimension built its reputation by going beyond traditional media selling to focus on impactful storytelling that delivered reach, relevance and results for both media partners and brands. This approach enabled the company to create strong resonance across Southern audiences while building long-term credibility.Today, Fourth Dimension Media Solutions is regarded as one of the most trusted media firms in the national market. The company has established successful collaborations with leading news and entertainment networks including Puthiyathalaimurai News, V6 News, R Kannada, Republic Network, Velugu, Puthuyugam and Artcube AI.With changing advertiser expectations and evolving audience behaviour, Fourth Dimension expanded its core ad sales expertise into digital and integrated marketing solutions. The company now operates with a content-led, data-driven and tech-enabled digital approach, enabling brands to drive measurable impact and sustained engagement across platforms.Beyond commercial success, Fourth Dimension has also built thought leadership through its flagship industry platforms. Initiatives such as the South India Media Summit, South India Digital Summit, South India Television Summit, South India Content Summit, along with mobile and retail conclaves, have brought together media leaders, policymakers and business stakeholders, fostering collaboration and shaping industry dialogue.Reflecting on the milestone, Shankar B, CEO of Fourth Dimension Media Solutions, said, “Completing 15 years is a proud moment for us. What started as a focused regional vision has grown into a national media presence built on trust, consistency, and performance. Our strength has always been our understanding of markets and our ability to grow alongside our partners.” Bharath V, COO of Fourth Dimension Media Solutions, added, “That this proud moment wouldn't have been possible without a great team that we have built over the last 15 years. We have always stayed ahead of the learning curve and altered our business strategies accordingly and that has been our biggest strength till date.” As Fourth Dimension Media Solutions marks 15 years of its journey, the company continues to position itself as a future-ready media partner, poised to shape the next chapter of India’s media and advertising story.
Metro Tunnel Links Mylapore to Marina
Chennai Metro Rail is getting ready to connect Mylapore and Marina Beach through an underground tunnel as part of Phase
Vasuta Agarwal named CRO at Agentic AI Firm gnani.ai
Bangalore: Agentic AI and voice technology company gnani.ai has appointed Vasuta Agarwal as its Chief Revenue Officer (CRO), strengthening its leadership as it accelerates growth in the fast-evolving voice-first AI platform space.Agarwal announced her appointment on LinkedIn, expressing enthusiasm about the new role. She said she is looking forward to building in a high-energy, high-growth environment focused on scaling voice-first Agentic AI solutions from India for global markets. Highlighting the opportunity to work at the cutting edge of technology, she described the role as an exciting challenge aligned with gnani.ai’s ambition to expand exponentially.With nearly two decades of experience spanning digital businesses and strategy consulting, Agarwal brings deep expertise in revenue growth, business transformation and scaling technology platforms. She began her professional journey as a chip designer at Intel in Bengaluru before completing her MBA and moving into strategy consulting at McKinsey, where she advised clients across banking, government services, IT and manufacturing sectors.Prior to joining gnani.ai, Agarwal spent over 13 years at InMobi, where she held multiple senior leadership positions. Most recently, she served as Chief Business Officer, playing a key role in driving business expansion and overseeing strategic initiatives across global markets.In addition to her executive responsibilities, Agarwal is actively involved in corporate governance. She currently serves as an independent director and board member at Kaya Skin Clinic and IndiaMART, and has previously served on the board of Nephroplus.Her appointment comes at a time when gnani.ai is sharpening its focus on voice-led Agentic AI platforms, positioning itself for the next phase of growth in enterprise and consumer AI adoption.
மேட் இன் கொரியா டீசர்: பிரியங்கா மோகன் நடிக்கும் மிரட்டலான பட அப்டேட்!
பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள 'Made in Korea' படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் கூடுதல் விவரங்கள் இதோ.
How Tier-2 Developers Are Building Visibility Through Hyper-Local Media Planning
In Tier-2 real estate market visibility is no longer about how loudly a brand speaks it’s about how locally it listens. As buyers become more discerning and media consumption fragments, Tier-2 developers are moving from mass, metro-style advertising and adopting hyper-local media planning to build trust where it actually counts: within neighbourhoods.Here’s how that shift is playing out on the ground.1. By Redefining the Market as a Neighbourhood, Not a CityTier-2 developers are abandoning the idea of city-wide visibility and instead breaking markets into micro-catchments specific residential pockets, arterial roads and zones around competing projects. Digital platforms now allow precise geo-fenced campaigns within a few kilometres of a site, ensuring that messaging reaches people who already have a physical relationship with the location. In parallel, “near me” searches are being actively optimised, capturing buyers at the exact moment intent turns local.2. By Making Vernacular the Default, Not an Add-OnIn Tier-2 markets language is not a creative choice it is a trust signal. Developers are increasingly prioritising vernacular communication, moving beyond English-heavy campaigns to content in Hinglish, Gujarati, Tamil and other regional dialects. The messaging is being driven by the locals through festivals, milestones, and local sentiment, which make the campaigns feel familiar, not just transactional. The online platforms are no longer experiments they have become important spaces for meaningful engagement.3. By Swapping Star Power for Street CredibilityWalkthrough reels, lifestyle integrations, and genuine reviews are allowing projects to organically become a part of the conversation, rather than being pushed through aspirational marketing. The age of celebrity endorsements for real estate is slowly decreasing in Tier-2 cities. Micro-influencers, local creators, and interior designers are now being used by developers to promote projects.4. By Treating Offline Presence as a Brand AssetDespite the digital push Tier-2 developers recognise that physical presence still anchors trust. Site visit events, customer interaction days and participation in local festivals are becoming central to media plans. Outdoor advertising is also taking a smarter approach by being placed around cafes, business areas, and residential clusters instead of being randomly distributed throughout the city. This is clearly visible when the offline marketing is coupled with online marketing to create a seamless experience.5. By Using Technology to Simplify the Buying JourneyTechnology is increasingly being used by Tier-2 developers to remove friction from the home buying process rather than to impress. Technologies such as virtual site tours, integrated CRMs, and lead response systems are making it easier for developers to reach their audience. Developers have found that faster turnaround times and the ability to access information about projects easily are increasing engagement and speeding up the decision-making process.6. By Leaning on Regional Media for CredibilityAlthough the digital medium is the driver for discovery, regional media remains the source of legitimacy. Local-language newspapers and regional television coverage influence opinions, particularly when they focus on contributions, employment, and progress. For Tier-2 developers, regional press is not about reach it is about reassurance.The Larger ShiftWhat’s emerging is a fundamentally different approach to brand building. Tier-2 developers are no longer chasing visibility through volume. They are earning attention through relevance by showing up in the right neighbourhoods, speaking the local language and engaging in ways that feel personal. In doing so, they are not just marketing projects; they are embedding themselves into the social fabric of the cities they build in.(Views are personal)
”பாஜகவின் கிளைக்கழகம் அதிமுக; சொல்வதை கேட்கும் கேட்பார் பிள்ளை” - மனோஜ் பாண்டியன் அட்டாக்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் `தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆலங்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டடேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், “கொடநாடு கொலை வழக்கு என்றைக்கு எடுக்கப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராகக்கூட வர முடியாது. எடப்பாடி பழனிசாமி எத்தனை ஆதாரங்களை அளித்தாலும் எத்தனை கோணங்களில் நீங்கள் எதை செய்தாலும் சட்டம் உங்களை துரத்தி துரத்தி அடிக்கும். இன்று உங்களுக்கு மத்திய அரசினுடைய பாதுகாப்பு இருக்கலாம். தேர்தலுக்குப் பின்னால் கூவத்தூரில் உருவான அ.தி.மு.க பெறக்கூடிய சட்டமன்ற தொகுதிகள் எவ்வளவு என்று யூகித்து பார்த்தால் என்னுடைய யூகம் எல்லாம் மூன்றாவது இடம். ஒரு தொகுதி கூட அதிமுக பெறாது என்பதுதான். காரணம், அ.தி.மு.க-வை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி விட்டார்கள். தனித்தன்மை என்பதே இல்லை. கொள்கை என்பதே இல்லை. சொல்வதைக் கேட்டு நடக்கக்கூடிய கேட்ப்பார் பிள்ளைகள் என்ற அடிப்படையில் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை செய்கிறார்கள். தலைமைக் கழகத்தில் வைத்து அ.தி.மு.கவுக்கும் பா. ஜ.கவுக்கும் கூட்டணி ஏற்படவில்லை. மனோஜ் பாண்டியன் ஸ்டார் ஹோட்டலில் வைத்துதான் கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த அளவுக்குதான் அவர்களுடைய சுயமரியாதை உள்ளது. சுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க மாறிவிட்டது. ஆனால், தி.மு.க கூட்டணி கட்சிகள் அறிவாலயத்திற்கு வருகை தந்து தலைவரை சந்தித்து கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இங்குதான் கொள்கையும் சுயமரியாதையும் உள்ளது. இதுதான் திராவிட மாடல்.” என்றார்.
ஹோலி, தீபாவளி பண்டிகைக்கு இலவச சிலிண்டர் – டெல்லி அரசு முடிவு!
டெல்லி : முதலமைச்சர் ரேகா குப்தா, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போது இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முக்கிய நடவடிக்கையாகும். பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஒரு சிலிண்டருக்கு ரூ.853 நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களின் சமையல் செலவு கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு டெல்லி அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக அமைகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய […]
”தம்பி விஜய், கடைசி வரையில் ஆடிக்கொண்டுதான் இருக்கணும்!”- நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பட்ஜெட்டை படித்து பார்க்காமல் பட்ஜெட் உள்ளே என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்கள் ஒண்ணுமே இல்லை ஒண்ணுமே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருப்பார்கள், ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவார்கள். இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் இதுகூடத் தெரியாமல் நம்முடைய முதலமைச்சர் ஒண்ணுமே தரவில்லை ஒண்ணுமே தரவில்லை என்று கூறினால் பத்திரிக்கையாளர்கள்தான் அவரை கேட்க வேண்டும். ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எத்தனை ரயில்களை கொண்டு வரப்பட்டது? இன்றைக்கு சென்னையில் இருந்து அதிவேக விரைவு ரயில் பெங்களூருக்கும் ஹைதராபாத்திற்கும் கூறியுள்ளனர் இதை உங்களைக் கேட்டால் கூறினார்கள்... நீங்கள் கேட்காமலே கொடுத்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டை படித்துப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும். தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். அக்கட்சியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் தமிழகத்தின் கலாச்சாரம் தெரியாமல் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்படி நடமாடிக் கொண்டிருந்தால் கடைசி வரையில் நடனமாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த ஐந்தாண்டு காலம் ஸ்டாலின்தான முதல்வர். சட்டம் ஒழுங்கை தமிழக முதல்வர்தான் கையில் வைத்துள்ளார். நயினார் நாகேந்திரன் ஆனால், கஞ்சா விற்பனை கிராமந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பெண்களுக்கு எதிரான 50 சதவீதம் பெண்கள் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. சாத்தான்குளத்தில் நடந்த லாக்கப் மரணத்திற்கு எல்லா கட்சிகளும் ஐயோ என்று குதித்தார்கள். இன்றைக்கு கடந்த 5 ஆண்டுகளில் 32 மரணங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்” என்றார்.
Josh D’Amaro to Succeed Bob Iger as Disney CEO from March 18, 2026
Mumbai: The Board of Directors of The Walt Disney Company has unanimously elected Disney Experiences Chairman Josh D’Amaro as Chief Executive Officer, effective March 18, 2026, at the company’s Annual Meeting. D’Amaro will succeed longtime CEO Robert A. Iger, who will transition to Senior Advisor and remain on the Disney Board until his retirement on December 31, 2026. The Board also plans to appoint D’Amaro as a director following the meeting.D’Amaro currently leads Disney’s largest business segment, Disney Experiences, which generated $36 billion in revenue in FY2025 and employs nearly 185,000 Cast Members and employees globally. A 28-year Disney veteran, he has overseen the largest global expansion in the segment’s history, driving strong financial performance, creative growth, and improved guest satisfaction. “Josh D’Amaro possesses a rare combination of inspiring leadership, innovation, and deep passion for the Disney brand,” said James Gorman, Chairman of the Disney Board . “He has demonstrated a compelling vision for Disney’s future and a strong ability to combine storytelling with cutting-edge technology to create long-term value for consumers and shareholders.” Iger said D’Amaro brings an “instinctive appreciation of the Disney brand” and a proven ability to balance creativity with operational excellence. “He is the right person to lead Disney into its next chapter,” Iger added.In a concurrent leadership move, Dana Walden, Co-Chairman of Disney Entertainment, has been named President and Chief Creative Officer of The Walt Disney Company, also effective March 18. In this newly created role, Walden will report directly to D’Amaro and oversee storytelling and creative expression across all Disney platforms, aligning creative vision with enterprise-wide business goals. “Creativity is at the heart of everything Disney does, and Dana is exceptionally well prepared to lead in this historic role,” Iger said.Since returning as CEO in 2022, Iger has led a strategic transformation of Disney, restructuring the organization, restoring financial discipline, and setting four priorities: strengthening film studios, achieving sustained streaming profitability, positioning ESPN as a leading digital sports destination, and accelerating growth in Disney Experiences. “I am deeply honored to be entrusted with leading this company,” D’Amaro said. “Disney’s strength lies in its people and its creative excellence. I look forward to building on this extraordinary legacy while continuing to innovate and grow.” The Board credited Iger with stabilizing the company during a period of industry disruption and strengthening Disney’s leadership bench, marking the end of an era defined by growth, creativity, and innovation.
With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்'விமர்சனம்!
இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன், வித் லவ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாகவும், நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸை ஒட்டி, சென்னை சத்யம் திரையரங்கில் படக்குழுவினருக்காகச் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவருடன் நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டு படம் பார்த்தனர். படம் முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, தனது டிரேட்மார்க் பாணியில் படம் Very Nice... சூப்பர்... சிறப்பாக வந்துருக்கு எனப் பாராட்டினார். மேலும், ஒரு தயாரிப்பாளராகத் தனது மகளின் பணி திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் மனதாரத் தெரிவித்தார். With Love: புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்! - 'Tourist Family' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல
Mumbai: At a time when the global economy is navigating heightened geopolitical uncertainty, technological disruption, and shifting capital flows, two of the world’s most influential business leaders, Mukesh Ambani, Chairman and Managing Director of Reliance Industries Limited, and Larry Fink, Chairman and Chief Executive Officer of BlackRock, are coming together for an exclusive conversation on CNBC TV18 today.The two leaders will be in conversation with Shereen Bhan, Managing Editor of CNBC TV18, with the discussion set to air from 3:00 PM onwards on 4th February. A must-watch interaction on how the future of investing is being shaped in India amid an evolving global order. Two Global Leaders, One Defining Moment With Reliance Industries at the forefront of India’s energy transition, digital infrastructure, and consumer-led growth, and BlackRock managing more than $14 trillion in assets globally, the dialogue is expected to offer rare, forward-looking insights into how long-term capital is being deployed in a rapidly changing world.Larry Fink’s appearance on CNBC TV18 coincides with his third visit to India, underlining the country’s growing strategic importance for BlackRock, a Wall Street-listed firm with a market capitalisation of over $177 billion. Fink had previously visited India twice in 2023, including a brief visit in October that year when he met both Mukesh Ambani and Prime Minister Narendra Modi in New Delhi.India remains a key pillar of BlackRock’s long-term growth strategy, anchored by its joint venture with Jio Financial Services. The partners announced a 50:50 venture, JioBlackRock, in July 2023, committing up to $150 million each to build a digital-first asset management platform for India’s rapidly growing investor base.The discussion also comes against the backdrop of BlackRock’s strong global performance. The firm closed 2025 with record assets under management of $14.04 trillion, driven by $698 billion in net inflows during the year, including $342 billion in the fourth quarter.Fink has repeatedly highlighted India as a standout destination for global capital. Speaking at the Saudi–US Investment Summit in Riyadh last year, he noted that the “fog of global uncertainty is lifting,” with capital flows returning to dynamic markets such as India, supported by structural reforms, a growing consumer base, and strong long-term return potential. A Must-Watch Global Dialogue As geopolitical environment reshape trade, capital allocation, and economic alliances, the CNBC TV18 interaction between Mukesh Ambani and Larry Fink is expected to go beyond balance sheets, addressing access to capital, the role of technology, and how investing can power sustainable economic growth.For business leaders, investors, and policymakers, the interaction promises perspective, clarity, and strategic insight at a defining moment for both India and the global economy.
Aaj Tak to Host ‘Salaam Cricket’ Ahead of T20 World Cup
Mumbai: Aaj Tak, India’s leading Hindi news channel, presents Salaam Cricket - a marquee event that brings together some of the most respected and celebrated names in Indian cricket to deliver incisive analysis of Team India’s preparations ahead of the upcoming ICC T20 World Cup.Salaam Cricket is positioned as the definitive build-up to the global tournament, featuring deep-dive discussions on players’ current form, team combinations, on-field strategies and the ability to perform under pressure in high-stake encounters. The initiative underscores Aaj Tak’s commitment to delivering credible, insightful and engaging sports journalism to audiences across platforms.At Salaam Cricket, Rishabh Pant will take centre stage, where he will share his journey as a World Cup winner and present a contemporary perspective on the demands of modern cricket - leadership under pressure and performing at the highest level. The craft of fast bowling will come into focus as Mohit Sharma, Ishant Sharma and Umesh Yadav will decode pace, swing and adaptability in today’s fast-evolving T20 game, while veterans Madan Lal, Atul Wassan and Chetan Sharma will revisit India’s rich bowling legacy, sharing stories and insights that continue to hold relevance. A rare and special session by the ‘Little Master’ Sunil Gavaskar will offer reflections on technique, temperament and the evolution of the game, while World Cup winners Harbhajan Singh, Suresh Raina and Yuzvendra Chahal will open-up about the mindset required to succeed on the world stage. The event will culminate in a high-profile panel as cricket’s finest will come together to deliberate on India’s road ahead and what it will take to emerge as champions once again.With Salaam Cricket, Aaj Tak carries forward its long-standing legacy of creating impactful, viewer-first initiatives that have consistently set benchmarks in Hindi news. Anchored in trust and driven by innovation, Aaj Tak continues to deliver authoritative journalism and meaningful content to audiences across the country.

29 C