Keraniganj Madrasa Blast Injures Four, Bomb Materials Seized
In Bangladesh, a blast at a madrasa in Keraniganj today injured four people, including a woman and two children. Following
Delhi Customs Committee Meeting Strengthens Stakeholder Confidence
The Customs Clearance Facilitation Committee held a meeting today in New Delhi to build confidence among stakeholders. The meeting was
கலசபாக்கத்தில் கருணாநிதி சிலை திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திருவண்ணாமலை கலசபாக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7 அடி உயரம் கொண்ட சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Shallow Water Ice Found on Mars for Exploration
Scientists have found signs of shallow water ice on Mars in a region that could be ideal for human exploration.
CSK: ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’.. சிஎஸ்கே வரும் ஸ்டோக்ஸ், ஹேரி ப்ரூக்: ராஜ தந்திர திட்டமுங்க சார்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, பென் ஸ்டோக்ஸ், ஹேரி ப்ரூக் ஆகியோர் வர உள்ளனர். இதனால்தான், ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெரிய பெரிய வீரர்களை வாங்கவில்லை எனக் கருதப்படுகிறது.
தங்கம், வைரத்தால் ஆன புதிய ராமர் சிலை; அயோத்தி கோவிலில் விரைவில் பிரதிஷ்டை
புதுடெல்லி, அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வளாகத்தில், மதிப்பிட முடியாத அளவுக்கு விலை உயர்ந்த ஒரு அபூர்வமான சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. தங்கம் போல ஜொலிக்கும் இந்த பிரம்மாண்ட சிலை, வைரம், மரகதம் உள்ளிட்ட பல விலையுயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட இந்த சிலை, தென்னிந்திய சிற்பக்கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் […]
டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணி நேர தடுப்புக்காவல்; நீதிமன்றம் அதிரடி!
கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (27) கம்பஹா நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா – வெலிவேரிய பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் […]
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது. குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் ” மக்களின் காணி மக்களுக்கே .. […]
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று (27) கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இச்செயலமர்வு கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலமையில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டது. கல்முனை […]
சர்வதேச, தேசிய ரீதியாக சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா
சர்வதேச , தேசிய ரீதியாக 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு வெற்றிகளைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் “GRAND ACHIEVERS’ DAY – 2025 ” பெருவிழா வெள்ளிக்கிழமை ( 26 ) மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். ஆர். ஹஸந்தி பிரதம […]
Oppo Reno 15 Series Expected Soon in India
The Oppo Reno 15 series is likely to launch in India soon. The company recently teased the lineup, which currently
பாஜக எங்களை பெற்றெடுக்க பிரசவம் பார்த்த திருமாவளவன்! சீமான் முரட்டு அட்டாக்
விஜய் மற்றும் சீமான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிள்ளைகள் என்று திருமாவளவன் விமர்சித்த நிலையில் இதற்கு சீமான் நக்கல் பதில் தெரிவித்துள்ளார்.
இரண்டே நாளில் முடிவுக்கு வந்த ஆஷஸ் போட்டி…60.6 கோடி இழப்பு?
ஆஸ்ரேலியா :ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) வெறும் இரண்டு நாட்களில் முடிந்தது. இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த குறுகிய போட்டி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு (CA) சுமார் 5 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.60.6 கோடி) நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. MCG-யில் முதல் இரு நாட்களும் ரசிகர்கள் முழு அளவில் கூடினர். மூன்றாவது நாள் டிக்கெட்டுகளும் […]
'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்'டார்கெட்
பாமகவில் தந்தை - மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த நிலையில், ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். போர்... அதில், 'இப்போது பாமகவில் நடந்து வருவது குடும்ப பிரச்னையோ, ஈகோவோ, கோபமோ அல்ல... இது நான் பெற்றெடுத்த இயக்கத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போர். எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்று கடந்த சில நாள்களாக அன்புமணி கும்பல் என்னைப் பற்றி என்னென்னவோ கூறி வருகின்றன... அசிங்கப்படுத்துகின்றன. அன்புமணி, ராமதாஸ் வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் - மத்திய அமைச்சர் H-1B விசா புதிய கட்டுப்பாடு: தொடர்ந்து பேசுவோம் - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன? அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு ஆனால், இந்தக் கட்சியைக் காயப்படுத்தாதீர்கள். இந்தக் கட்சி எனக்கு வந்த சீதனமோ, பரம்பரை சொத்தோ கிடையாது. இது நானாக கட்டிய மக்கள் கோட்டை. இப்போது இந்தக் கட்சி பலவீனமாக நிற்கும்போது பெற்ற வயிறு பற்றி எரிகிறது. நான் என் மகன் அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு. தலைமைப் பண்பு தானாகவும், தியாகத்திலும் வரவேண்டும். அன்புமணிக்கு எம்.பி, மத்திய அமைச்சர் பதவி, ராஜ்யசபா பதவி என பதவிகள் வழங்கினோம். அவருக்கு பொறுப்புகள் தான் வந்தன... பொறுப்புணர்ச்சி அல்ல. உதாரணம் அதற்கு உதாரணம், அன்புமணியின் நாடாளுமன்ற வருகை வெறும் 30% மட்டுமே. விவாதங்களின் போது ஒரு எம்.பி சராசரியாக 79 விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அன்புமணி கலந்துகொண்டது என்னவோ ஏழு. இப்படி எம்.பி பதவியை வீணடித்தது போல, கட்சியில் அவர் செய்ததும் நிறைய இருக்கிறது. ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாமகவிற்கு இன்று அங்கீகாரம் இல்லை. உழைக்க வேண்டிய நேரத்தில் அங்கீகாரம் தேடிக்கொண்டிருந்தது தான் இதற்கு காரணம். அன்புமணி, ராமதாஸ் கட்சி சின்னத்தை மீட்க வேண்டும்! இந்த வயதில் எனக்கு பதவி தேவையில்லை. நான் கட்டிய வீட்டை உங்களுக்காக பாதுகாக்க முன்வந்துள்ளேன். இன்று தலைமைப் பதவியே நீதிமன்றத்தில் நிற்கிறது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் இருந்தால், அந்தக் கட்டடம் எப்படி நிற்கும்? வருகிற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்று கட்சியின் சின்னத்தை மீட்க வேண்டும். பெற்ற அப்பனுக்கே துரோகம் செய்பவர் இந்த இயக்கத்தைப் பின்னர் காப்பாற்றுவாரா என்பதை அன்புமணி பக்கம் இருக்கும் என் தொண்டர்கள் யோசியுங்கள். வயதாகிவிட்டது... இது என் கடைசி யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால், என் கடைசி மூச்சிருக்கும் வரை அறத்துடனும், அன்புடனும் போராடுவேன். இந்த இயக்கத்தைக் காப்பாற்றும் கடைசி வாய்ப்பு இந்தப் பொதுக்கூட்டம் என்று பேசியுள்ளார். முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!
Quick and Easy Sausage Pasta with Tomato Sauce
Quick Sausage Pasta with Tomato Sauce Ingredients: 1 tbsp olive oil 1 red pepper, seeds removed and chopped 400g (14oz)
கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடைப் பேச்சை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசினார். அந்த விமர்சனத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
Winter Red Cabbage with Apples and Spices
Ingredients: 1 tbsp sunflower oil 1 onion, chopped 450g (1lb) red cabbage, shredded 225g (8oz) cooking apples, peeled, cored, and
சுனாமி தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு
video link: https://fromsmash.com/xTwUnAhU8A-dt “சுனாமி” 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று(27) சனிக்கிழமை காலை சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை தலைமைக் காரியாலயத்தில் ஆரம்பமாகியது. இதில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் அதிகம் அதிகம் கலந்து கொண்டு இரத்தத்தினை தானம் செய்தமையை காண முடிந்தது. “ஓர் […]
மயோன் குரூப் அனுசரணையில் உத்தியோகபூர்வ டீ-சேர்ட் வெளியீடு
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் அங்கத்தவர்களுக்கான உத்தியோகபூர்வ டீ-சேர்ட் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், சுனாமி 21ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வின் போது, இந்த டீ-சேர்ட் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. மயோன் குரூப் சார்பாக, சாய்ந்தமருது மயோன் ரவல்ஸ் அண்ட் டூவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எ.எல்.எம்.நியாஸ் அவர்கள், ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைவர் அஸ்வர் ஆதம்பாவா அவர்களிடம், றிஸ்லி முஸ்தபா […]
இந்திய ரயில்வேயின் கவச் திட்டம்.. காலக்கெடு முடிந்தது ஏன்? எதிர்பார்ப்புகளும் சவால்களும்..
2026 ஆம் ஆண்டுக்குள் கவச் அமைப்பு இந்த முக்கிய வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், இந்திய ரயில்வே பாதுகாப்பு துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Goutham Krishna Shines on World Rapid Chess Debut
Fifteen-year-old Indian chess prodigy Goutham Krishna made a remarkable impression on the opening day of the FIDE World Rapid Chess
“எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்”: நயினாதீவு விகாராதிபதியிடம் தையிட்டி மக்கள் உருக்கமான கோரிக்கை!
தையிட்டியில் விகாரை அமைப்பதற்காக அபகரிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள்… The post “எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்”: நயினாதீவு விகாராதிபதியிடம் தையிட்டி மக்கள் உருக்கமான கோரிக்கை! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எனத் தயாரிக்கப்பட்ட பத்து ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டம் உள்ளுராட்சி மன்றங்களின் அவைத் தீர்மானத்தினை பெறாதது. அவ்வாறான ஓர் ஆவணத்தினை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அனுமதிக்க முடியாது. அதனை வர்த்தமாணிப்படுத்த முடியாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எதிர்த்தமையினால் விரைவில் உள்ளுராட்சி மன்றங்களின் அவைத் தீர்மான அனுமதியுடன் அணுகுவது என முடிவு எட்டப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட யாழ.; குடாநாட்டின் பத்து ஆண்டுக்கான திட்டம் மாவட்ட அபிவிருத்திக் […]
இலவசம் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 27, 2025) நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் தமிழக அரசியல், ஊழல், இலவசங்கள், தமிழ் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். ஊழல் மற்றும் லஞ்சத்தை விமர்சித்த சீமான், “ஊழல், லஞ்சம் ஒரு பக்கம் என்றால் உண்மை, நேர்மை ஒரு பக்கம். மக்கள் எந்த பக்கம் நிற்பார்கள்?” என்று […]
நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்
நைஜீரியாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தியதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: எனது உத்தரவின்படி, வடமேற்கு நைஜீரியாவில் ஐஎஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்த பயங்கரவாதிகள் அப்பாவி கிறிஸ்தவா்களை படுகொலை செய்தனா். அந்தப் பயங்கரவாதிகளை நான் முன்பே எச்சரித்தேன். கிறிஸ்தவா்களைக் […]
Nigerian Village Witnesses Intense U.S. Air Attack
Sanusi Madabo, a 40-year-old farmer from the small Nigerian village of Jabo, was preparing to go to bed on Thursday
மணிக்கு 700 கி.மீ. வேகமா? புதிய சாதனை படைத்த சீனா.. மேக்லேவ் ரயிலின் சிறப்பம்சங்கள் இதோ!
சீனா உருவாக்கிய புதிய மேக்லேவ் (Maglev) ரயிலானது மணிக்கு 700 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய திறன் படைத்துள்ளது. இதன் மூலம் சீனா உலக சாதனை படைத்து உள்ளது.
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது. குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் மக்களின் காணி மக்களுக்கே .. என கூறியதுடன் , திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதாக உறுதி அளித்திருந்தார். ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நயினாதீவு நாக தீப விகாராதிபதி , தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியார்களுடைய காணி , அந்த காணியினை அவர்களிடமே மீள் அளிப்பதே அறம் என கூறி இருந்தார். அதனை அடுத்து , காணி உரிமையாளர்கள் விகாரதிபதியை சந்தித்து , தமது காணி உரிமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதியை கையளித்ததுடன் , காணி விடுப்பை மேற்கொண்டு தருமாறு விகாரதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை , தையிட்டி விகாரை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட , தேசிய மக்கள் சக்தியினர் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் அமைச்சர் தையிட்டி விகாரை தொடர்பில் கருத்துக்களை கூறாது கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Hostel Students Rely on Parks for Exam Preparation
In a small hostel room in Anna Nagar, shared with three other students, Varadhan S. from Cuddalore district prepares for
நான் திரும்ப வந்துட்டேன்! காயத்தில் இருந்து மீண்ட சுப்மன் கில்!
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில், காயத்தில் இருந்து மீண்டு வந்து உள்ளூர் கிரிக்கெட்டில் திரும்ப உள்ளார். விஜய் ஹசாரே டிராபி குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ள அவர், ஜனவரி 3-ஆம் தேதி , ஜனவரி 6-ஆம் தேதி கோவா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கலந்துகொள்வார் என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (PCA) உறுதிப்படுத்தியுள்ளது. சுப்மன் கில் சமீபத்தில் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து […]
டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கைத்துப்பாக்கியை வழங்கியதாக கூறப்படும் விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா நேற்றுமாலை கைது செய்யப்பட்டார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, பாதாள
சீதுவையில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு – 6 பேர் கைது!
சீதுவை பகுதியில் உள்ள பிரபல இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குழுவொன்றை… The post சீதுவையில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு – 6 பேர் கைது! appeared first on Global Tamil News .
IND vs NZ ODI: ‘இந்திய அணியில்’.. இளம் பேட்டிங் வரிசை: சீனியர்கள் நீக்கம்: காரணம் இதுதானாம்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணியில் இளம் பேட்டிங் வரிசை இருக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளம் பேட்டர்களை ஆட வைக்க திட்டமாம்.
Boost Hair Health with Henna and Natural Ingredients
Henna has been a popular beauty secret for centuries, used by women around the world. From Morocco to India, this
``விவசாயி வேடமிட்டு, விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள்!’’ - விமர்சித்த ஸ்டாலின்
தி ருவண்ணாமலையில் இன்றைய தினம், வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசுகையில், ``நிலத்தில் நீரை பாய்ச்சியும், உடலில் ஓடும் செந்நீரை வேர்வையாக சிந்தியும், உலகத்தை பசுமாக்கி ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிற விவசாயிகளுடன் இருக்கும்போது, சிந்தனையும் செயல்களும் பசுமையாகிறது. இந்த வேளாண் கண்காட்சியையும், கருத்தரங்கையும் தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் நம்முடைய திராவிட மாடல் அரசு முன்னோடியாக இருக்கிறது. இந்த ஓராண்டில் மட்டும் மூன்றாவது வேளாண் கண்காட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். பொதுவாக, `உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்று சொல்வார்கள். `நாற்று நட்டு அறுவடை செய்யும்வரை ஒரு விவசாயிக்கு பிரசவ வேதனை’ என்றும் சொல்வார்கள். பாடுபடுகிற விவசாயிக்கு இயற்கையும், மண்ணும் கைகொடுத்தால்தான் மகசூல் சரியாக இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. பலமணிநேர வேலைகளை சிலமணி துளிகளிலும், பலநூறுபேர் செய்யக்கூடிய வேலைகளை சில இயந்திரங்கள் செய்யும் அளவுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. இந்த வளர்ச்சி, விவசாயிகளின் கைகளிலும் வந்துசேர்ந்தால்தான் அது உண்மையான வளர்ச்சியாக மாறும். அப்படியிருக்கும்போது, இந்த தொழில்நுட்பங்களை தேடி விவசாயிகள் அலையக்கூடாது என்பதால்தான் உங்களைத் தேடிவந்து வேளாண் கண்காட்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த கண்காட்சியில் ஏராளமான ஸ்டால்கள் அமைத்திருக்கிறார்கள். உயர் விளைச்சலைத் தரக்கூடிய புதிய பயிர் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், அறுவடைக்குப் பிறகு தேவைப்படக்கூடிய மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டு நுட்பங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, உணவுப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு நுட்பங்கள், பயிர்க்கடன், பயிர் காப்பீடு, வேளாண் ஏற்றுமதி என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி, நீங்கள் இங்கே தெரிந்துக்கொள்ளலாம். நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, `வேளாண்மைத்துறை’ பெயரை `வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என்று மாற்றினோம். சிலர் பெயர்களை இஷ்டத்துக்கு மாற்றுவார்கள். ஆனால், விவசாயிகளை தவிக்கவிட்டு, நடுத்தெருவில் போராட விட்டுவிடுவார்கள். இன்னும் சிலர் விவசாயி வேடம் போட்டுக்கொண்டு அரசியல் செய்வார்கள். ஆனால், விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள். நம்முடைய திராவிட மாடல் அரசில், விவசாயிகளுடைய நலனும் வளர்ச்சியும்தான் முக்கியம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நினைத்தோம். அதற்காக, வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் போட ஆரம்பித்தோம். இதுவரைக்கும் ஏராளமான திட்டங்களை அறிவித்து, 5 அக்ரி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறோம். இந்த 5 அக்ரி பட்ஜெட்டையும் சேர்த்து, விவசாயிகளுக்காக ஒதுக்கியிருக்கிற நிதி, `ஒரு லட்சத்து தொண்ணூற்று நான்காயிரம் கோடி ரூபாய்’. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முந்தைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் கைவிட்ட 125 உழவர் சந்தைகளை நவீன வசதிகளுடன் புனரமைத்ததோடு, 14 உழவர் சந்தைகளையும் நாம் அமைத்திருக்கிறோம். பனை மேம்பாட்டு இயக்கம், உழவர் செயலி, இ-வாடகை செயலி என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, இந்த மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்பு வழங்காமல் நான் போய்விட முடியுமா? முடியாது!திருவண்ணாமலை விற்பனைக் குழுவில், வாடகை கட்டடத்தில் இயங்கும் பெரணமல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு புதிதாக 500 மெட்ரிக் டன் கொண்ட சிறப்பு கிடங்கு, அலுவலகத்துடன்கூடிய பரிவர்த்தனை குடோன் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வறை ரூ.3 கோடியில் நிறுவப்படும். வேளாண் விளைப்பொருள்களை உலர்த்தி, சுத்தப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக திருவண்ணாமலை விற்பனைக் குழு கட்டுப்பாட்டில் செயல்படும் சேத்துப்பட்டு, போளூர், வந்தவாசி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய உலர் களங்கள் அமைக்கப்படும்’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்த நினைக்கிறார்கள் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையால் தீவகத்தில் 40 குடும்பங்களுக்கு உதவி வழங்கல்
ஜனநாயக தமிழரசுக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி.தவராசா அவர்களின் பாரியாரான அமரர்.சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அம்மையார் நினைவாக தீவகத்தின் வேலணை மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் மற்றும் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம்) ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன், சாவகச்சேரி […]
JanaNayagan Audio Launch: விஜய் - SPB பாடல் காம்போ; நடித்த காம்போவா; எது சிறந்தது? - சரண் பதில்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாக விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து 'தளபதி திருவிழா' என்ற கான்சர்ட்டையும் நடத்தி வருகிறார்கள். Thalapathy Kacheri - Jananayagan இந்த கான்சர்ட்டை நடிகர் ரியோ ராஜும், தொகுப்பாளர் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள். பின்னணிப் பாடகர்கள் பலரும் மேடையில் பாடல்களைப் பாடிய பிறகு விஜய் குறித்தும், அவர்கள் பாடும் பாடல்கள் குறித்தும் பேசி வருகிறார்கள். அங்கு விஜய் யேசுதாஸ் பேசுகையில், இன்றைக்கு விஜய் சாருக்காக அனைவரும் வந்திருக்கோம். விஜய் சாருடைய படங்களில் அப்பா பாடின பாடலை இன்றைக்கு நாங்க இங்கு பாடுவோம் எனப் பேசினார். எஸ்பிபி சரண் விஜய் - எஸ்.பி.பி. பாடல் காம்போவா? இருவரும் இணைந்து நடித்த காம்போவா? எது சிறந்தது எனச் சொல்லுவீர்கள்? எனத் தொகுப்பாளர் ரியோ ராஜ் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி.பி. சரண், பாடல்னுதான் நான் சொல்லுவேன். ஏன்னா, அப்பாவோட நடிப்புக்கு நான்தான் பெரிய விமர்சகராக இருப்பேன். இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் அப்பானு சொல்வேன். ஆனா, பாடல்களில் அப்படிச் சொல்ல முடியாது. முதல் முறையாக மலேசியாவில் இத்தனை மக்கள் முன்னாடி பாடல் பாடுறேன். தளபதிக்காக மக்கள் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷம் எனப் பேசினார். விஜய் : எனக்கு இது One Last Chance - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்
2025ஆம் ஆண்டை ஒரு வழி ஆக்கிய தங்கம் விலை.. அடுத்து 2026 எப்படி இருக்கும்?
2025ஆம் ஆண்டில் தங்கம் விலை உயர்வு மற்றும் எதிர்கால கண்ணோட்டம் குறித்து ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது –செல்வப் பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும்
Urban Malaria Threatens India’s 2030 Elimination Goal
Urban malaria is becoming a serious problem in India, mainly because of the spread of the mosquito Anopheles stephensi in
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம்!
சீமான் சீமான் சீமான் சீமான் சீமான்
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு
மேகமாய் வந்து போகிறேன்…தளபதி திருவிழா நடைபெறும் ஸ்டேடியத்தில் திடீர் மழை!
மலேசியா : கோலாலம்பூர் அருகே நடைபெறும் ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மறக்க முடியாத கொண்டாட்டமாக அமைந்துள்ளது. விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 27-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த ஸ்டேடியத்தில் திடீரென மழை பெய்தது. மழை பெய்ததால் ரசிகர்கள் ஈரமாவதைத் தடுக்க ஏற்பாட்டாளர்கள் உடனடியாக ரெயின் கோட் வழங்கினர். விஐபி சீட்டில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு முன்னுரிமை […]
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது ஏற்புடையதல்ல: புதின் கருத்து வெளியானதால் பரபரப்பு
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது ஏற்புடையதல்ல என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபா் ஜாா்ஜ் டபிள்யூ புஷ்ஷிடம், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வலியுறுத்திப் பேசியது இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் தகவல் பெறும் சுதந்திரம் தொடா்பான வழக்கின் அடிப்படையில் கடந்த 2001 முதல் 2008 வரை அதிபராக இருந்த ஜாா்ஜ் டிபிள்யூ புஷ் பிற நாடுகளின் தலைவா்களுடன் நேரடியாகவும், தொலைபேசியிலும் பேசிய விவகாரங்கள் தொடா்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2005-இல் அமெரிக்க […]
Supreme Court Pushes Aravalli Definition Debate Forward
The task was to define the Aravalli Hills, an ancient range of eroded hills stretching across four states, from the
சென்னையில் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; உயர் நீதிமன்றம் அருகே குண்டுக்கட்டாக கைது
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு!
தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை மற்றும் அது பாதாள உலகக் குழுவினரிடம் சிக்கியமை… The post முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு! appeared first on Global Tamil News .
பொங்கல் ஆடைக்கு பதில் பணம் –புதுச்சேரி அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு தரப்படும் இலவச ஆடைக்கு பதிலாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின்
இந்தியாவில் போலி ராபிஸ் நோய் தடுப்பூழி –ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை
இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்காக ‘அபய்ராப்'(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அபய்ராப்’ மருந்து ஐதராபாத்தைச் சேர்ந்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான
மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்
மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. அதே சமயம் இதே கூட்டணியில் இருக்கும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மும்பையில் தனித்துப் போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஆனால் புனேயில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இரண்டு நாட்களாகக் குழப்பம் நிலவி வந்தது. அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. பட்னாவிஸ் மற்றும் ஷிண்டே இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையில் சரத்பவார் கட்சிக்கு 35 இடங்கள் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் அந்த வேட்பாளர்கள் தங்களது கடிகாரச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அஜித்பவார் கறார் காட்டினார். இதையடுத்து கூட்டணி வேண்டாம் என்று சரத்பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதையடுத்து நேற்று இரவு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நீடித்தது. இதில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணி புனேயில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிரா: மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும் - ராஜ் தாக்கரே அதோடு தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் மூன்று கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. புனே மட்டுமல்லாது மும்பையில் சிவசேனா(ஷிண்டே) மற்றும் பா.ஜ.க இடையே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சிவசேனாவிற்கு 87 இடங்கள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. ஆனால் தங்களுக்கு 100க்கும் அதிகமான இடங்கள் வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் பா.ஜ.க தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. இதையடுத்து இரு கட்சித் தலைவர்களும் மீண்டும் ஒருமுறை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். மும்பை மட்டுமல்லாது கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியிலும் இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருக்கிறது. வரும் 31ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். சரத் பவார் (Sharad Pawar) எதிர்க்கட்சிகள் இப்போது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தால் ஆளும் கூட்டணிக் கட்சிகள் அந்த வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிடும் என்று அச்சம் அடைந்துள்ளன. எனவே கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. சில இடங்களில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாவிட்டாலும் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநகராட்சி : உறவுகளால் இணைந்த தாக்கரே, பவார்களால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்!
'உங்கள் பணம் - உங்கள் உரிமை’.. தேடி வரும் பணம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
மறக்கப்பட்ட நிதிச் சொத்துக்களையும் பணத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தையிட்டி விகாரை அகற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்… The post ” தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம்” – சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் தேசிய மக்கள் சக்தியினர் குழப்பம் appeared first on Global Tamil News .
ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; வீடியோ ஆதாரத்துடன் புகார்; தலைமறைவான காவலர்
சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீஸாரின் அலட்சியம் காரணமாக தற்போது அந்தக் காவலர் தலைமறைவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியில் கோவையைச் சேர்ந்த மாணவி படித்து வருகிறார். இவர் விடுமுறைக்காக கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து கோவைக்கு வரும் இன்டர்சிட்டி ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் வந்துள்ளார். அப்போது, இவர் அருகில், கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் ஷேக்முகமத் என்பவரும் பயணித்துள்ளார். அந்த ரயில் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே வந்தபோது, அருகே அமர்ந்து இருந்த காவலர் ஷேக் முகமத், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது செல்போனில் காவலரின் செய்கையை வீடியோவாகப் பதிவு செய்து உள்ளார். மேலும், இதுகுறித்து அந்த மாணவி ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஷேக் முகமத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். காவலர் ஷேக் முகமத் அப்போது, தூக்கக் கலக்கத்தில் தெரியாமல் மாணவி மீது கை பட்டதாக காவலர் தெரிவித்தார். இருப்பினும், அப்பெண் புகார் அளித்ததையடுத்து காவலர் ஷேக் முகமத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வீடியோ ஆதாரத்துடன் ஷேக் முகமத் மீது புகார் அளித்தும், போலீஸாரின் அலட்சியத்தால் அவர் தற்போது தலைமறைவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் விசாரித்தபோது, சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கமாக விடுமுறை நாள்களில் சென்னையில் இருந்து ரயிலில் கோவைக்கு வருவது வழக்கம். அவ்வாறு கடந்த சனிக்கிழமை ரயிலில் வந்து கொண்டிருந்தபோது, கூட்டம் அதிகமாக இல்லாத நிலையிலும், ஆண் ஒருவர் தனக்கு அருகில் வந்து அமர்ந்துள்ளார். தொடக்கத்தில் இருந்தே அவரது செயல்பாடுகள் சரியாக இல்லை. அரக்கோணம் அருகே வந்தபோது தூங்குவதுபோல் அமர்ந்திருந்த அவர் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்பதால் அவருடைய செல்போனில் அந்த நபரின் செயல்பாடுகளை வீடியோவாகப் பதிவு செய்து, அரக்கோணம் ரயில்வே போலீஸாருக்கு மாணவி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காட்பாடியில் அவரைக் கீழே இறக்கி போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கோவையைச் சேர்ந்த காவலர் என்பது தெரியவந்தது. ஓடும் ரயிலில் கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வீடியோ ஆதாரத்தால் சிக்கிய போலீஸ்காரர் பாலியல் தொல்லை இருந்தபோதிலும் மாணவியிடம் அத்துமீறிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றனர். இதனிடையே காவலரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான சட்டக் கல்லூரி மாணவி விசாரணை நடத்திய பெண் அதிகாரியிடம் பேசிய செல்போன் உரையாடல் வெளியாகி உள்ளது. அதில் காவல் அதிகாரியிடம் சம்பந்தப்பட்ட காவலர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்புகிறார். மேலும், கூட்ட நெரிசலில் இவ்வாறு தெரியாமல் நடந்ததாகக் கூறி அவர் சொல்லித் தப்பிக்கக் கூடும் என்பதாலேயே ஆதாரத்திற்காக வீடியோ பதிவு செய்து காவல்துறைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறுகிறார். வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் காவலரை போலீஸார் கைது செய்யாமல் தப்பவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் கூறுகையில், சட்டக் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார் பெற்றவுடன், காட்பாடி ரயில்வே போலீஸார் உடனடியாகச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நபரிடம் விசாரித்தபோது, அவர் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றுவது தெரியவந்தது. தூக்கக் கலக்கத்தில் மாணவி மீது தெரியாமல் கைப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தொடர் விசாரணையில் திட்டமிட்டே மாணவியிடம் காவலர் ஷேக் முகமத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. `இன்டர்னல் மார்க்கில் கைவைப்பேன்!' - மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவக் கல்லூரி அலுவலர் தலைமறைவு பாலியல் தொல்லை அப்போது மாணவி தரப்பில் இருந்து வீடியோ ஆதாரம் ஏதும் காவல் துறையிடம் வழங்கவில்லை. வீடியோ ஆதாரத்தை வழங்கி இருந்தால், அப்போதே கைது செய்திருப்போம். அதுமட்டுமில்லாமல், ஷேக் முகமத்தை ரயிலில் இருந்து இறக்கிவிட்டால்போதும் என்பது மாணவி முதற்கட்டமாக அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்படவில்லை. தற்போது, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ய காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது. ஓரிரு நாள்களில் ஷேக் முகமத் கைது செய்யப்படுவார் என்றார்.
MGM Healthcare Malar, Adyar has successfully performed a fifth-generation Autograft Cartilage Tissue Transplant, an advanced daycare arthroscopic technique that enables
2026 ஐ அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாக மாற்றியமைப்போம்
அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, புதிய அபிவிருத்தி அத்தியாயத்தை நோக்கி வடக்கு மாகாணத்தை நகர்த்துவதாக… The post 2026 ஐ அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாக மாற்றியமைப்போம் appeared first on Global Tamil News .
விஜய், சீமான் பா.ஜ.க–ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தின் கருவிகள்.. திருமாவளவன் விமர்சனம்!
பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டதாக திருமாவளவன் விமர்சித்து உள்ளார்.
Thalapathy Vijay’s Jana Nayagan Audio Launch Excites
Tamil superstar Thalapathy Vijay will appear in the upcoming political action film Jana Nayagan. The movie is scheduled to release
ரீல்ஸ் வீடியோவுக்காக ரெயிலை நிறுத்திய பிளஸ்-2 மாணவர்கள்
திருவனந்தபுரம், கேரள மாநிலம் எர்ணாகுளம்-புனே இடையே ஓடும் ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை கண்ணூர் அருகே தலைச்சேரி-மாகி இடையேயான தண்டவாள பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு தண்டவாள ஓரமாக 2 பேர் ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கு காண்பித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் ஏதோ ஆபத்து நிகழ்ந்ததாக கருதி உடனே ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்ற பின்னர் என்ஜின் டிரைவர் இறங்கி பார்த்தபோது ரெயிலை நிறுத்திய 2 பேரும் […]
சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்!
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வின் போது நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில்… The post சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்! appeared first on Global Tamil News .
Kanimozhi: நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள் - கனிமொழி
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த நிகழ்வுக் குறித்துப் பேசினார். கனிமொழி பேசும்போது, 'மார்கழியில் மக்களிசை' என்பது அரசியல் பேசக்கூடிய மேடை. கலை என்பது மக்களைப் பிரதிபலிக்கும் ஒன்றாக மட்டும் இருக்கக் கூடாது. உளி போல் சமூகத்தைச் செதுக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். அப்படியான கலைக்கான மேடையைத்தான் ரஞ்சித் அமைத்துக் கொடுத்திருக்கிறார். Kanimozhi MP இங்கு கலைஞர்கள் பேசக் கூடிய அரசியல் மிக முக்கியமான ஒன்று. நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள். இன்றைக்குப் பறையைக்கூட நம் கைகளிலிருந்து வேறு யாரோ எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதை நமது என்று சொல்லக்கூடிய ஒரு மேடையாக இதனை ரஞ்சித் மாற்றியிருக்கிறார். அது நம்முடைய இசை என்பதை இங்கும் நாம் உரக்கச் சொல்லுவோம் என்றார். Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ்
Avatar’s Future Depends on Third Film
Filmmaker James Cameron has said that the future of the Avatar film series depends largely on how the third movie,
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் பலி.. சிவகாசி அருகே நடந்த துயரம்!
சிவகாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Dhruv Rathee Sparks Debate on Bollywood Beauty
Content creator Dhruv Rathee has once again sparked debate, this time by questioning beauty standards in Bollywood. After earlier comments
Art-e Mediatech releases AI-led festive mashup showcasing everyday AI in brand storytelling
New Delhi: Art-e Mediatech, a creative, media and MarTech agency, has released an AI-led festive mashup video that brings together Christmas campaign films created for multiple leading brands, highlighting how Artificial Intelligence is becoming an integral part of everyday brand storytelling.The mashup features festive campaign work developed by Art-e Mediatech for brands including IndiaMART, TCL, Firefox, Sharp, Dylect and others. Each campaign film was originally conceptualised and produced individually to meet specific brand objectives and platform requirements. The newly released mashup unifies these finished films into a single presentation, demonstrating how AI can streamline production workflows while preserving distinct brand identities.By combining clips from different festive campaigns, the video showcases how varied creative ideas can coexist within a shared AI-enabled production framework. Despite being brought together through a common process, each brand’s tone, visual language and messaging remain clearly recognisable, underscoring the balance between technology and creative clarity.The mashup also reflects the evolving role of Artificial Intelligence in festive marketing, where campaigns are time-sensitive and demand high volumes of content across digital and social platforms. The video illustrates how AI supports faster turnaround times and efficient content adaptation, enabling brands to stay relevant during peak cultural moments without compromising on quality.At Art-e Mediatech, Artificial Intelligence is applied selectively across stages such as planning, visual development, execution and multi-platform adaptation. This approach helps reduce repetitive tasks, allowing creative teams to focus on storytelling, tone and brand alignment—areas that continue to be led by human insight.[caption id=attachment_2486249 align=alignleft width=200] Rohit Sakunia[/caption]Commenting on the release, Rohit Sakunia, Co-founder, Art-e Mediatech, said, “AI has quietly become part of the everyday creative workflow for many brands, especially when it comes to moment-based content. All the festive films in the mashup were first developed individually for each brand. The mashup reflects how these completed campaigns can be brought together using AI. What we are seeing now is less focus on experimenting with tools and more focus on using them responsibly to work faster and stay relevant. The role of human creativity remains essential, because it is what defines the story, the emotion, and how a brand shows up during cultural moments.” Through this festive mashup, Art-e Mediatech offers a snapshot of how Artificial Intelligence is already embedded in real-world campaign execution. By showcasing completed work for live brands, the agency highlights how AI-led processes are supporting timely, scalable and culturally relevant storytelling, while keeping creative direction firmly human-led. View this post on Instagram A post shared by ART-E MEDIA TECH (@artemediatechofficial)
சம வேலைக்கு சம ஊதியம்…2வது நாளாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் கைது!
சென்னை :இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இரண்டாவது நாளாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராடிய ஆசிரியர்கள், போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு திடீர் போராட்டத்தை தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டனர். போராட்டத்தை ஒட்டி டிபிஐ வளாகத்தில் போலீசார் முன்கூட்டியே குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் […]
Stars Wish Salman Khan on 60th Birthday
Bollywood superstar Salman Khan turned 60 today, and the occasion is being celebrated by fans and celebrities across the country.
PNB Flags ₹2,400 Crore SREI Fraud Case
Punjab National Bank (PNB) shares are likely to attract attention when the stock market opens on Monday after the bank
Silver Prices Hit Record Highs Worldwide
Silver has become the best-performing metal in the bullion market, hitting new record highs in both global and Indian markets.
Dorgu Scores First Goal as United Beat Newcastle
Patrick Dorgu scored his first goal for Manchester United as the team beat Newcastle 1–0 in an exciting Premier League
Deepti Sharma Becomes Joint Top T20I Wicket-Taker
Star Indian all-rounder Deepti Sharma achieved a major milestone on Friday by becoming the joint highest wicket-taker in women’s T20
என்னையையும் விஜய்யையும் பாஜக பெத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் –சீமான்!
சென்னை :விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தார். “சீமானும் விஜயும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்” என்று கூறிய திருமாவளவன், அவர்கள் அரசியலில் மதவாத சக்திகளுக்கு துணை போவதாக குற்றம்சாட்டினார். இருவரும் பாஜகவின் செல்வாக்கால் உருவானவர்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், அவர்களது அரசியல் நிலைப்பாடு தமிழகத்தில் மதவாதத்தை வளர்க்க உதவுவதாக விமர்சித்தார். திருமாவளவனின் இந்தக் […]
Gambhir, Agarkar Reject Indian Cricket’s Star Culture
In a year when the world was focused on weight-loss injections and getting fitter, Indian cricket also made some bold
Vetri Maaran: 'மார்கழியில் மக்களிசை'என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான் - வெற்றி மாறன்
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தப் பிறகு வெற்றி மாறன் இந்த நிகழ்வு குறித்தும், பா.ரஞ்சித்தின் முன்னெடுப்புகள் குறித்தும் பேசினார். Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ் வெற்றி மாறன் பேசுகையில், 'மார்கழியில் மக்களிசை' என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான். பா. ரஞ்சித்தின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு முன்னெடுப்பும் சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக இதை நான் பார்க்கிறேன். 6ஆம் முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வுக்கு இத்தனை பேர் வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வெற்றிமாறன் இங்கு எந்தக் கலைக்கு மேடையை அமைத்துக் கொடுக்குது என்பதுதான் முக்கியம். இங்கு பெர்ஃபார்ம் செய்யக்கூடிய கலைஞர்களின் நோக்கம் சினிமா கிடையாது. அவர்களுடைய நோக்கம் சமூக மாற்றம் மட்டுமே. இங்கு கேட்ட அத்தனை பாடல்களும் சமூக மாற்றத்திற்கான பாடல்களாகத்தான் இருந்தன. மாற்றம் விரைவில் வரணும்! எனக் கூறினார். தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்... - வெற்றி மாறன்
England Beat Australia at MCG After 14 Years
England finally ended their long wait for a Test win in Australia after 14 years, defeating Australia in the fourth
களியாட்ட விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் ; உரிமையாளர் உட்பட 6 பேர் கைது
கம்பஹா, சீதுவை பகுதியில் களியாட்ட விடுதி ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆறு பெற்றோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு வழக்குகள் தொடர்பில் பிடியாணை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் விடுதியின் முகாமையாளர், தொழிலதிபர் ஒருவர், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாக மேல் மாகாண […]
கைதான டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் வெளியான தகவல்; இன்று நீதிமன்றில் முன்னிலை
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (27) நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார். கம்பஹா நீதிவான் முன்னிலையில் டக்ளஸ் தேவானந்தா இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கம்பஹா நீதிவான் முன்னிலையில் இன்று முன்னதாக, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா – வெலிவேரிய பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது. குறித்த துப்பாக்கி, டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டது எனபொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டதாக […]
Israel Announces Diplomatic Ties with Somaliland
Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel plans to quickly expand cooperation with Somaliland in areas such as agriculture, health,
Japan Approves Record $58 Billion Defence Budget
Japan’s Cabinet has approved a record defence budget of more than 58 billion US dollars for the coming year. With
Bangladesh Rock Star James Concert Cancelled
A much-awaited concert by famous Bangladeshi rock singer James, also known as Nagar Baul, was cancelled yesterday after violence broke
சென்னை ரயில்வே ICF வேலைவாய்ப்பு; 25 காலிப்பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்
சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) விளையாட்டு கோட்டாவில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 25 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் விண்ணப்பதார்கள் ஜனவரி 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
'வெட்கமா இல்லையா திமுக அரசே?' - கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்; குண்டுக்கட்டாக கைது!
தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 140 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே கூடி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பிராட்வேயின் குறளகம் அருகே இருந்து தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று முதல்வரிடம் மனு கொடுக்கப் போவதாக அறிவித்தனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காலை முதலே காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். உயர்நீதிமன்றத்தை சுற்றியிருக்கும் குறளகம், ஹைரோடு, NSC போஸ் ரோடு ஆகியவற்றில் வெவ்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குழுக்களாக பிரிந்து போராடினர். இதை எதிர்பார்க்காத காவல்துறையினர் தடுமாறிப் போயினர். 'நர்ஸூங்க மட்டும் கேட்ட உடனேயே வேலை கொடுக்குறீங்க. நாங்க இத்தனை நாளா தெருல இறங்கி போராடுறோமே உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா. சாதி பார்த்து ஒதுக்குறீங்களா? குப்பை அள்ளுறவங்கதானேன்னு குப்பையா தூக்கி போடுறீங்களா?' என தூய்மைப் பணியாளர்கள் கோஷம் எழுப்பி கொந்தளித்தனர். கிட்டத்தட்ட 35 பேருந்துகளில் பெண் தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றனர் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி பேசுகையில், '140 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். மாநகராட்சி சார்பில் யாருமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. செவிலியர்கள் போராடியவுடன் அவர்களுக்கு பணி நிரந்தரம் கொடுக்கிறார்கள். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இத்தனை நாட்கள் போராடியும் எந்த தீர்வும் இல்லை. அடுத்தக்கட்டமாக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் வீட்டை நோக்கி போராட்டத்தை முன்னெடுப்போம். எங்களுக்கு தீர்வை கொடுக்கமால் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தினால், சென்னையில் குறைந்தபட்சம் 10 இடங்களிலாவது போராட்டம் நடத்துவோம். ராம்கி நிறுவனம் சம்பாதிப்பதற்காக ஏழைகளை நசுக்குவதா? பெண்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வீதியில் இறங்கி போராடி குண்டுக்கட்டாக கைது செய்யப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்துக்கு வெட்கமாக இல்லையா?' என்றார்.
Russian Missiles Strike Kyiv Ahead of Talks
The Ukrainian capital Kyiv was hit by a major Russian attack in the early hours today. Loud explosions were heard
விவசாயி வேடமிட்டு அரசியல்.. உழவர்களை கொச்சைப்படுத்தும் சிலர் – முதல்வர் ஸ்டாலின் காட்டம்!
சிலர் விவசாயி வேடமிட்டு கொச்சைப்படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : ஜன.17ஆம் தேதி அனுமதி அளிக்க கோரி மனு!
சென்னை :மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் முக்கிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு விழாக்குழு நிர்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். அத்துடன் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கக் கோரி மனுவும் சமர்ப்பித்தனர். போட்டியின் பாதுகாப்பு, […]
AI-related B2B searches grew 35% YoY, making AI and ML the dominant search drivers: FTA Global
Mumbai: FTA Global, a new-age marketing company, today released its industry report, “B2B Indian Tech Industry: Search & Demand Trends 2025”, providing an in-depth analysis of the search shifts and demand patterns shaping India’s B2B technology landscape.The report highlights how Indian enterprises increasingly discover technology solutions through search-led discovery, covering categories such as AI, SaaS, cloud, FinTech, cybersecurity, and Industry 4.0. Insights are drawn from search and visibility patterns across major metros and high-growth Tier 2 industrial hubs.Key findings include a 35% YoY growth in AI-related B2B queries, nearly 28% growth in IoT and industrial automation searches, and a steady 20% increase in searches for B2B logistics, inventory SaaS, and ERP tools. Google’s AI Overviews are shaping visibility, compelling brands to optimise for zero-click results, structured data, and conversational queries.Segment-specific insights reveal Zoho and Freshworks leading Indian SaaS visibility, while Tier 2 cities show nearly double the growth rate compared to metros. Vernacular searches and “near me” queries have risen by 20–30% YoY, indicating the increasing importance of localised content.[caption id=attachment_2486238 align=alignleft width=175] Senthil Kumar Hariram [/caption] “The B2B technology ecosystem is entering a phase where search behaviour is no longer linear. Enterprises are discovering solutions through AI-led answers, vernacular queries, and localised intent that did not exist at this scale even two years ago,” said Senthil Kumar Hariram, Founder and Managing Director, FTA Global . “Our report shows that brands must engineer their presence for this new discovery framework. This means building structured data, creating concise and authoritative content, and investing in regional and city-specific visibility to capture demand from the next wave of business buyers.” The report also provides a strategic roadmap for 2025, recommending AI-focused optimisation, vernacular and hyperlocal content creation, structured data adoption, and targeted Tier 2 city outreach.
Special New Year Trains Between Delhi, Katra
The Jammu Division of Northern Railway has announced special reserved train services between New Delhi and Shri Mata Vaishno Devi
மட்டக்களப்பு மக்களை அச்சுறுத்திய முதலை உயிரிழப்பு
மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த இராட்சத முதலையொன்று, உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் இன்று (27) உயிரிழந்த இராட்சத முதலை கரையோதுங்கியுள்ளது. சுமார் 15 அடி நீளமுடைய இந்த இராட்சத முதலை, மட்டக்களப்பு வாவிக்கரை அண்மித்த பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி […]
சிரியாவில் தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி, 18 பேர் காயம்
8சிரியாவில் தொழுகையின் போது மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள மசூதியில் தொழுகையின் போது வெள்ளிக்கிழமை திடீரென குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 21 பேர் காயமடைந்தனர். விசாரணைகளில் மசூதிக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதனிடையே மசூதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இமாம் அலி இப்ன் அபி […]

25 C