ஆவடி தொகுதி: மாநகராட்சியாக மாறிய பின் வளர்ச்சியா? வீழ்ச்சியா?
ஆவடி வளரும் நகரம் என்ற அடையாளத்தை பெற்றுள்ள இந்த காலத்தில், அதன் முன்னேற்றப் பாதை தடைகளைத் தாண்டி செழிப்பை நோக்கிச் செல்ல வேண்டும். மக்களின் நம்பிக்கை, நீண்ட நாள் நிலுவை திட்டங்களின் நிறைவேற்றம் மற்றும் சேவைகளின் தர உயர்வு ஆகியவை இந்நகரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாகும்.
ஹெரோயினுடன் நேற்று(05) கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி பிரமுகரது கணவன் மற்றும் மகன் ஆகியோர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எப்பாவல கட்டியாவ அதிபர் மற்றும் அவருடைய மகனை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தனது கணவரும் மகனும் கைது செய்யப்பட்டதை அடுத்து, தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகர சபை உறுப்பினரான டிஸ்னா நிரஞ்சல குமாரி பதவி விலகியுள்ளார். ஐகதான முக்கிய சந்தேக நபர் அனுராதபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைவராகவும், தன்னார்வத்துடன் அதிபராகப் பணியாற்றி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதிபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் எப்பாவல, எட்டகல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த 1 கிலோ கிராம், ஹெரோய்ன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. சில நாட்களுக்கு முன்பு அதிபரின் மகனும்; ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.
எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு.. எச்.ஐ.வி. 04A06 ஆன்டிபாடி.. ஜெர்மானிய விஞ்ஞானிகள் அசத்தல்!
ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எச்.ஐ.வி வைரஸை எதிர்க்கும் ஒரு புதிய ஆன்டிபாடியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த 04A06 என்ற ஆன்டிபாடி, 98% எச்.ஐ.வி வகைகளை செயலிழக்கச் செய்து, வைரஸ் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.
மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி படுதோல்வி: “எமது நடவடிக்கைகளே முக்கிய காரணம்!” –டிரம்ப்
வாஷிங்டன்: நியூ யார்க் சிட்டி மேயர் தேர்தல் உள்பட அமெரிக்காவின் முக்கிய பதவிகளுக்கு, செவ்வாய்க்கிழமை( நவ. 4) நடைபெற்ற தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்ந்துள்ள ஆளும் குடியரசுக் கட்சி பெரும்பாலான இடங்களில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், இதற்கான காரணம் என்ன? என்பதை டிரம்ப் தெரிவித்திருக்கிறார். வெள்ளை மாளிகையின் தலைமை நாற்காலியில்(அமெரிக்க அதிபர் பதவி) இரண்டாவது முறையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின் நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இது […]
காத்தான்குடியில் மர்மமான குழி ; விசேட அதிரடிப்படையினர் சோதனை
மட்டக்களப்பு – காத்தான்குடி தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரியான ஸாரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் இன்று வியாழக்கிழமை (06) சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர் . உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரிகள் மோட்டார் சைக்கிள் தாழங்குடா கடற்கரை […]
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், சாரதிகள் என ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி அமைக்கும் போது வெடியரசன் கோட்டை பகுதியில் தொல்பொருள் சின்னத்தை சேதப்படுத்தியது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஜவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள் சின்னமாக அடையாளமிடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் நேற்றையதினம் சாரதிகள் இருவர் கைதுசெய்யப்பட்டு காவல்துறையினரால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பெயரில், நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் சந்தேகநபர்களை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.
வங்கக்கடலில் நவம்பர் 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக தேர்தலில் முழுமையாக வென்ற இடதுசாரி அமைப்புகள்! - தோல்வியடைந்த ABVP!
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவ அமைப்புகள் முழுமையாக வென்றிருக்கின்றன. JNU Students Election டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (04.11.2025) மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் இடது சாரி மாணவர் அமைப்புகள் (AISA, SFI, DSF) ஓர் அணியாகவும், வலதுசாரி மாணவர் அமைப்பு (ABVP) ஓர் அணியாகவும் தேர்தலில் பங்கேற்றன. இரண்டு நாட்களாக நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை தற்போது முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலர், துணைச்செயலர் என நான்கு பதவிகளைக் கொண்ட இத்தேர்தலில் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று நான்கு பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகளில் ஏற்பட்ட உடைவின் காரணமாக வலதுசாரி மாணவர் துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை தலைவர், துணைத்தலைவர், துணைச் செயலர் பதவிகளை முறையே இடதுசாரி மாணவர்களான அதிதி, கோபிகா, டேனிஷ் அலி என்னும் மூன்று பெண்கள் கைப்பற்றியுள்ளனர். பொதுச் செயலாளர் பதவியை சுனில் என்னும் இடதுசாரி மாணவர் கைப்பற்றியுள்ளார். JNU Students Election நான்கில் மூன்று பெண்கள் மாணவர் சங்க பொறுப்புகளில் வெற்றி பெறுவது இந்தத் தேர்தலில் கூடுதல் சிறப்பாகும். துணைத்தலைவர் பதவிக்கு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட கேரளாவைச் சேர்ந்த கோபிகா என்பவர் மற்றவர்களை விட மூவாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். ஒவ்வொரு துறைகளுக்குமான கவுன்சிலர் பதவிகளுக்கும் இடதுசாரி மாணவர்களே பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளனர். JNU Students Election வெற்றியடைந்துள்ள மாணவர்கள் அனைவரும் பெண்கள், இஸ்லாமிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராக வளர்ந்து வரும் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்றும் அனைத்து மாணவர்களின் நலனுக்காக பாடுபடுவோம் என்றும் உறுதி பூண்டனர். மேலும், கல்விசார் நிதிக் குறைப்புக்கு எதிராகவும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகையை அதிகப்படுத்தவும் செய்வோம் என்றனர். மேலும் அறிவுப்புலத்திலும், போராட்டத்திலும் பெயர் போன டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தை மீண்டும் இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என்றனர்.
பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன்; ஆனால் அவரை தெரியாது; நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
போதை பொருள் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன் என்றும், எனினும், பத்மேவை தனக்குத் தெரியாது என்றும் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கபடாத பொதிலும் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா தானாக முன்வந்து சி.ஐ.டி.க்குச் சென்று இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார். எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை 2022 துபாய் புத்தாண்டு விழாவிற்கு என் சொந்த செலவில் என் குடும்பத்துடன் நான் சென்றேன். அன்று லட்சக்கணக்கான மக்கள் இருந்தனர். அந்த பெயர் கொண்ட […]
15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!
இஸ்ரேலில் இருந்து 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் காஸா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படை இடையில் கடந்த அக்.10 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இருதரப்பும் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்து வருகின்றன. இதில், ஹமாஸ் ஒப்படைக்கும் ஒரு இஸ்ரேலிய பிணைக் கைதியின் உடலுக்கு இணையாக, இஸ்ரேல் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்து வருகின்றது. இந்த நிலையில், பிணைக் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்டு பலியான இஸ்ரேலிய வீரர் ஒருவரின் உடலை நேற்று […]
ரோடு ஷோ நடத்த தடை.,பொதுக்கூட்டம் நடத்த வைப்புத்தொகை: தமிழக அரசு முடிவு!
தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (06.11.2025)
மம்தானி மட்டுமல்ல…ஜே.டி. வான்ஸ் சகோதரரைத் தோற்கடித்த மற்றொரு இந்திய வம்சாவளி!
அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார். இதையடுத்து, சின்சினாட்டி நகரின் மேயராக தொடர்ந்து இரண்டாவது முறையாக அஃப்தாப் (வயது 43) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சின்சினாட்டி மேயர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக வெற்றிபெற்ற அஃப்தாப் புரேவல், முதல் ஆசிய – அமெரிக்க மேயர் என்ற வரலாற்றை படைத்தார். 66 வாக்குகள் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் […]
மாணவி வித்தியா படுகொலை சம்பவம் ; மேன்முறையீட்டு மனுக்கள் நிறைவு; விரைவில் தீர்ப்பு !
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்காகக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையே இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது. சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் மனு […]
மாணவி வித்தியா படுகொலை சம்பவம் ; மேன்முறையீட்டு மனுக்கள் நிறைவு; விரைவில் தீர்ப்பு !
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்காகக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையே இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது. சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் மனு […]
‘காந்தா’திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா: சினிமாவுக்குள் சினிமா!
ராணா டகுபதி மற்றும் துல்கர் சல்மான் தயாரிப்பில், செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காந்தா’ திரைப்படம், வரும் நவம்பர் 14
Canada H1B Visa: அமெரிக்கா தவறிவிட்ட இந்தியர்களுக்கு கொக்கி... டிரம்ப்பிற்கு காத்திருக்கும் ஷாக்
அமெரிக்காவின் எச்1 பி விசா திட்டத்தால் இந்தியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை ஈர்க்க கனடா விரைவு விசா திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் சிறப்புகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
கோவை மாணவியின் கண்ணீரே கடைசியாக இருக்குமா? | #HerSafety
கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ஆம் தேதி இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளும், வன்முறைகளும் தமிழகத்தில் நடப்பது இது முதல் முறை அல்ல. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த 2024-25ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் பாலியல் வழக்குகள் இரண்டாயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. ஆனால் தண்டனை கிடைத்த வழக்குகள் 30% கூட இல்லை. கோவை மாணவி பாலியல் வழக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மட்டுமன்றி பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தமிழகத்தில் நிறையவே அரங்கேறியிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் சமீபமாக நடந்த சில அதிர்ச்சிகர சம்பவங்களின் தொகுப்பு இங்கே... அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு பெரியளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலியே, நண்பருடன் இருந்த ஒரு பெண்ணை, ஞானசேகரன் என்ற நபர், பாலியல் வன்கொடுமை செய்தார். சென்னையின் பிரதான இடத்தில், அதுவும் பல்கலை., வளாகத்தில் நடந்த இந்த கொடுமை, தமிழகத்தையே உலுக்கியது. குற்றம் செய்த ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரம் மற்றும் காவல் நிலையத்தில் அவர்கள் கொடுத்த FIR தகவல் வெளியில் கசிந்ததை தொழில்நுட்ப கோளாறு என்று கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் கூறியது ஆளும் திமுகவிற்கு கீழ் செயல்படும் காவல்துறை. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு திருவள்ளூர் சிறுமி பாலியல் வழக்கு கடந்த ஜூலை மாதம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். மதியம் பள்ளி முடிந்து, ஆரம்பாக்கத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக, அதே பகுதியில் உள்ள ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அவரை மாந்தோப்பு பகுதிக்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, தப்பியோடினார். இந்த வழக்கில் ராஜூ பிஸ்வகர்மா என்ற வட மாநிலத்தவரை காவல்துறை கைது செய்துவிட்டது. ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை கடந்த ஜுலை மாதம் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வந்தார். இவர் தனது சொந்த ஊரான சித்தூர் செல்வதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து கோயம்புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணித்தார். அப்போது, ரயிலில் உள்ள கழிவறைக்கு கர்ப்பிணி சென்றபோது அங்கிருந்த ஒரு நபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிடவே ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணியை வேலூர் கே.வி குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் அந்த நபர் இறங்கிச் சென்றுவிட்டார். ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில், கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓடும் ரயிலில் எந்தவித அச்சமும் இல்லாமல் கர்ப்பிணி பெண் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். அந்தளவுக்குத்தான் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இருக்கிறதா? திருவண்ணாமலை பாலியல் வழக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத்தார் ஏற்றிய சரக்கு வாகனம் கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அந்த வாகனத்தின் ஓட்டுநரின் உறவினர்களான தாயும், மகளும் அவருடன் அண்ணாலையார் கோயிலுக்கு செல்வதற்காக உடன் வந்துள்ளனர். ஏந்தல் புறவழிச்சாலை அருகே நள்ளிரவு 2 மணியளவில் வந்தபோது ரோந்து போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர். மேலும், பெண்கள் இருவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை பாலியல் வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அப்போது, ஏந்தல் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தாய் கண்முன்னே சுமார் 25 வயதுள்ள இளம் பெண்ணை சுரேஷ்ராஜ் மற்றும் சுரேந்தர் ஆகிய அந்த இரண்டு போலீஸாரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அவர்களை புறவழிச்சாலை அருகே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் அழுதுகொண்டிருந்த இரண்டு பெண்களையும் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகளே இப்படி நடந்துகொள்ளும் அளவிற்குத்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது. ரிதன்யா வரதட்சணை வழக்கு திருமணமான 78 நாள்களில் ரிதன்யா வரதட்சணைக் கொடுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். ரிதன்யா இறப்பதற்கு முன் அவரது தந்தைக்கு வாட்ஸ்அப் மூலம் ஆடியோவாக தனது இறப்பிற்கான வாக்குமூலத்தை அனுப்பி விட்டு உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து ரிதன்யா பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கணவர் கவின் குமார், சித்ராதேவி மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் தவறு செய்த மூவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றனர். ரிதன்யா வரதட்சணை வழக்கு இது போன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் எத்தனையோ ரிதன்யாக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்தக் கட்டுரையை எழுதி முடிப்பதற்குள் திருப்பூரில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கர்ப்பமாக்கிய பெண்ணின் தந்தை மற்றும் இளைஞர் ஆகிய இருவரை போலீஸார் கைது என்ற செய்தி வெளியாகின்ற அளவுக்கான அவலநிலைதான் தமிழகத்தில் இருக்கிறது. இப்படி வெளியில் தெரிந்தும், தெரியாமலும், பேசப்படாமலும் எத்தனையோ பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு? திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. இதுவரை 18,200 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ‘அப்பா என்று அழைப்பது ஆனந்தமாக உள்ளது’ என்று கூறும் ஸ்டாலின் அவர்களே... மகள்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தட்டிக் கேட்க நேரம் இல்லையா? ஸ்டாலின் ‘மகளிர் சுய உதவிக்குழு’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’, ‘புதுமைப்பெண் திட்டம்’, ‘பாதுகாப்பான தோழி விடுதிகள்’ என பெண்கள் முன்னேற்றத்திற்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று சொல்கிறீர்களே? பெண்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க வலுவான, திட்டமோ, சட்டமோ வைத்திருக்கிறீர்களா? ஒரு பெண் போலீசில் புகார் கொடுக்கும்போது, அவளுக்கு நம்பிக்கை கொடுக்கிற சூழல் இந்த அரசில் உண்டா? பெண் பாதுகாப்பு குறித்து பேசும் நீங்கள் பெண்ணுக்கு எதிராக குற்றம் நடந்தால் மௌனம் காப்பது ஏன்? பாதுகாப்புக்காக வேலை செய்யுங்கள்! இது பெண்களுக்கான அரசு. பெண்களின் முன்னேற்றத்திற்கான அரசு என மேடைதோறும் முழங்கினால் மட்டுமே போதாது முதலமைச்சரே. எந்நேரத்திலும் எச்சூழலிலும் பெண்கள் சுதந்திரமாக சௌகரியமாக தங்களுக்கு விருப்பப்பட்டதை பாதுகாப்பு உணர்வோடு செய்ய முடியும் என்பதுதான் உண்மையான பெண்கள் முன்னேற்றம். ஸ்டாலின் அதை உங்கள் அரசு உறுதிப்படுத்த தவறிவிட்டது. அந்த கோவை மாணவியின் கண்ணீராவது கடைசியாக இருக்கட்டும்! கடந்த ஆட்சியிலும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை போன்ற கொடூரங்கள் அரங்கேறி மக்களை பதைபதைக்க வைத்தன. திமுக ஆட்சியில் அந்த நிலை மாறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த ஆட்சியிலும் அதே நிலை தொடர்வது மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்துகிறது... இனியாவது கொஞ்சம் அக்கறையோடு இறங்கி பெண்கள் பாதுகாப்புக்காக வேலை செய்யுங்கள்!
மாணவியர்களுக்கான ஏஐசிடிஇ பிரகதி ஸ்காலர்ஷிப் திட்டம்!
Pragati Scholarship Scheme for Degree and Diploma Girl Students: தொழில்நுட்ப பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பில் பயிலும் பெண் மாணவிகளுக்கு வருடத்திற்கு ரூ.50,000 உதவித்தொகை வழங்கும் ஏஐசிடிஇ பிரகதி உதவித்தொகை திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
சாலையில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், மக்களிடம் பேசியபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரிடம் அத்துமீறி முத்தமிட முயன்றுள்ளார். மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபரான கிளாடியா ஷீன்பாம், மெக்சிகோ சிட்டி பகுதியில் நேற்று முன்தினம் (நவ. 4) சாலையில் இறங்கி மக்களோடு உரையாடினார். அப்போது, மக்களில் சிலர் அதிபர் ஷீன்பாமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதிபர் ஷீன்பாமை கட்டியணைத்து அவரை முத்தமிட முயன்றுள்ளார். இதையடுத்து, அவரது […]
போதைப்பொருளுடன் கைதான கணவன் , மகன் - NPP நகர சபை உறுப்பினர் இராஜினாமா!
கணவன் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். திஸ்னா நிரஞ்சலா குமாரி என்ற பெண் உறுப்பினரே இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது கணவர் மற்றும் மகன் தொடர்பில் தற்போது சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முழு கவனம் செலுத்தி வரும் இவ்வாறானதொரு தருணத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அவர் தனிப்பட்ட முறையில் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும், நாட்டில் ஒரு நல்ல அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக என்.பி.பி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை கம்பஹா மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். அதன் பிரதி ஒன்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது
SIR-க்கு எதிர்ப்பு: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. திமுக கூட்டணிக் கட்சிகள் கொடுத்த ஷாக்!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வரும் நவம்பர் 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cider Vinegar தெரியுமா?
ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar, ACV) என்பது நொதித்த ஆப்பிள் சாற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வினிகர். எடைக்குறைப்பு, சரும பளபளப்பிற்காக பலரும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் இதில் உள்ளன. சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட கதாநாயகிகள்கூட ஆப்பிள் சிடர் வினிகரின் நன்மைகள் பேசியதை அடுத்து, இது இன்னமும் சமூக வலைத்தளங்களில் பிரபலங்களில் தொடங்கி சாமானியர் வரை பிரபலமாகிவிட்டது. ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்... ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar) ஆரோக்கியம் காக்கும்! ஆப்பிள் சிடர் வினிகரை உணவில் சேர்த்துக்கொள்வது உண்மையில் உடலுக்கு நல்லதா, யாரெல்லாம் இதை எடுத்துக்கொள்ளலாம்? ஆப்பிள் சிடர் வினிகரைப் பயன்படுத்துவதில் உண்மையில் என்ன பயன்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்: ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்து முகம் கழுவி வந்தால் சருமம் பளபளவென்று பொலிவடையும். (ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது) Beauty: இரவு நேர சருமப் பராமரிப்பு டிப்ஸ்! காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால், கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். (ஆனால், இதை 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்) Apple Cider Vinegar ஆப்பிள் சிடர் வினிகரில் அதிகப்படியான அமிலத்தன்மை உள்ளதால் இதை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. பழங்கள் அல்லது காய்கறி சாலட்டுடன் கலந்து சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 100 மி.லி தண்ணீரில் நன்றாகக் கலந்து அருந்தலாம். நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. Beauty: சருமம் பளபளப்பா இருக்க வீட்டுக்குள்ள ஒரு பியூட்டி பார்லர்!
என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம்? ஹரியானா வாக்காளர் பட்டியலில் இருந்த பிரேசில் மாடல் அதிர்ச்சி
இந்திய வாக்காளர் பட்டியலில் தனது புகைப்படம் இருப்பது குறித்து அறிந்த பிரேசில் மாடல் அதிர்ச்சியடைந்துள்ளார். வாக்கு திருட்டு காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக நீண்ட காலமாக விமர்சித்து வருகிறார். ஹரியானாவில் மொத்தமுள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் போலியானவை, அதாவது 8 இல் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார். இதில், ஹோடல் தொகுதியில் ஒரு வீட்டில் 501 […]
இந்தியாவில் என்ட்ரி கொடுக்கும் ஸ்டார்லிங்க்.. முதல் மாநிலம் எது தெரியுமா?
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், மகாராஷ்டிரா அரசு உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஸ்டார்லிங்க் அதிகாரப்பூர்வமாக இந்தியச் சந்தையில் நுழைந்து உள்ளது.
திருகோணமலை கண் பரிசோதனை கூடத்தில் தீ விபத்து
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள தனியார் கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸார் விசாரணை குறித்த கண் பரிசோதனை நிலையத்தின் மேல் மாடி பகுதியில் தங்கியிருந்த தாதியர்களின் விடுதி அறையும் தீப்பற்றி எரிந்துள்ளதுடன், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் […]
இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் மர்ம மரணம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்
இலங்கைக்கு சுற்றுலா வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் ஒரு வீட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவர் சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி வருகின்றார். செவ்வாய்க்கிழமை(04) அன்று அவர் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பியுள்ளர் என்றும் மேலும் குறித்த பெண் போதைப் […]
நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை சுற்றி தொல்லியல் திணைக்களத்தால் நாட்டப்பட்டிருந்த எல்லைக்கற்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் கைதான நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்ட 06 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை அமைந்துள்ள பகுதியில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதி புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்ட வேளை , வீதியோரமாக நாட்டப்பட்டிருந்த எல்லை கற்கள் சேதமடைந்துள்ளது. இது தொடர்பில் நெடுந்தீவில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் முறைப்பாட்டின் பிரகாரம் , வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்ட உழவு இயந்திர சாரதிகள் இருவர் , நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை தொழிநுட்ப உத்தியோகஸ்தர் , வீதி ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட ஆறுபேரை பொலிஸார் கைது செய்து , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். வழக்கு விசாரணைகளை அடுத்து, 06 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு திகதியிட்டுள்ளது.
கடும் மின்னல் தாக்கம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னலால் […]
நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்டோர் கைது
நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அமைந்துள்ள பகுதியில் வீதி அமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னம் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் நெடுந்தீவு பொலிஸாரால் நேற்று கைது […]
கூகிள் ஆய்வு: ஐபோன்களை விட ஆண்ட்ராய்டு பாதுகாப்பானது –உண்மை என்ன?
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு இயங்குதளங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. பாதுகாப்பு
என் இறுதி வரை காப்பாற்றுவேன் …ஆதரவாக இறங்கிய மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி!
சென்னை :கோவையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமண மோசடி குற்றச்சாட்டு வைத்து சென்னை போலீஸில் புகார் அளித்தார். தன்னை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி அவர் புகார் செய்தார். இதன் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாய் கிரிஸில்டா, போலீஸ் […]
பெண் குழந்தை வச்சிருக்கீங்களா? போஸ்ட் ஆபீஸ் போங்க.. பல லட்சம் வருமானம் வரும்!
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீட்டில் ரூ. 46.18 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அது எப்படி தெரியுமா?
மட்டக்களப்பில் காட்டு யானைகளால் வீடுகள் உடைந்து நாசம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் 5 வீடுகளையும் ஒரு கடையையும் உடைத்து நாசம் செய்ததுடன், பாலாமடு பகுதியில் விவசாயிகளின் தங்குமிடமாக இருந்த 3 கொட்டகைகளையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. மேலும், பல பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ச்சியான காட்டு யானை தாக்குதலால் உயிர் அச்சத்தில் வாழும் மாவடிஓடை மக்கள், தமது பகுதியில் யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டு யானை பிரச்சினை குறித்து மட்டக்களப்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யானைகளை துரத்துவதற்கான முயற்சிகளில் கூட அதிகாரிகள் பின்வாங்குவதாகவும், மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் யானையின் தாக்குதல் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் கிராமசேவையாளருக்கு அறிவித்தபோதிலும் தாக்குதல் நடந்து இருதினங்களின் பின்னரே குறித்த பகுதிக்கு அவர் வருகைதருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிராமங்களில் நடைபெறும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டிய கிராம சேவையாளரே இவ்வாறான நிலையிலேயே இருந்துவருவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாவடிஓடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்காக உடனடி தீர்வை கோருகின்றனர்.
நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம் - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் ஆளுநர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர். நியூயார்க் மாநகராட்சி மேயராக 34 வயதேயான ஜோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மீரா நாயரின் மகனான ஜோஹ்ரானின் இந்த வெற்றி டொனால்டு ட்ரம்புற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டொனால்டு ட்ரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது இத்தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. முதல் முறையாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர் இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை மாநகராட்சிக்கும் வரும் ஜனவரி மாதம் மேயர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் மேயராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''அமெரிக்காவில் நடந்திருப்பது வாக்கு ஜிஹாத் ஆகும். நியூயார்க் நகரில் காணப்பட்ட அதே வகையான அரசியலை மும்பையிலும் கொண்டுவர முயற்சி நடக்கிறது. எந்த கானையும் மும்பையில் மேயராக அனுமதிக்க மாட்டோம். இவ்விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் யாராவது கான்களைத் திணிக்க முயன்றால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. சிலர் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் பாதையை கையில் எடுத்துள்ளனர். இதற்கு முன்பு சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்ற இதுபோன்ற சக்திகளிடமிருந்து மும்பையைப் பாதுகாப்பது அவசியம். மத நல்லிணக்கத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆனால் யாராவது தேச விரோத நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்றால், நாங்கள் அவர்களை எதிர்ப்போம். மும்பையின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்காக நாங்கள் எப்போதும் துணையாக நிற்போம். நகரம் முழுவதும் வந்தே மாதரம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஜோஹ்ரான் மம்தானி - Zohran Mamdani ஒவ்வொரு குடிமகனுக்கும் இதைப் பெருமையுடன் பாட உரிமை உண்டு. மும்பை நகரத்தின் சமூக மற்றும் கலாசார அடையாளத்தை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறினார். மகாராஷ்டிராவில் கடந்த பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் கமிஷன் தற்போது அறிவித்து இருக்கிறது. அதுவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து முதல் கட்டமாக டிசம்பர் 2ம் தேதி நகராட்சி கவுன்சில் மற்றும் நகர பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.
திருகோணமலை வீதிகளில் கட்டாகாலி மாடுகள்: பயணிக்க முடியாத நிலையில் மக்கள்!
திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலை நேரங்களில் வேலைக்குச் செல்கின்றவர்களும், பாடசாலைக்கு அவசர அவசரமாக செல்கின்ற மாணவர்களும் வீதிகளில் செல்கின்ற கட்டாக்காலி மாடுகளினாலும் அவை வீதியில் போடுகின்ற சாணத்தினாலும் விபத்துகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். எனவே குறித்த கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில் புதன்கிழமை (05) கட்டாக்காலி மாடுகள் பிடித்தல் தொடர்பான அறிவித்தலை மாநகரசபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக முதல்வர் விடுத்திருந்தார் அதில் மாநகர எல்லைக்குள் கட்டாகாலி மாடுகள் பொது இடங்களில் நடமாடுவது அதிகரித்த வண்ணம் உள்ளது மற்றும் மக்கள் பாதுகாப்பிற்கும் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாகிறது. இதனால், மாநகர சபை சார்பில் இத்தகைய மாடுகள் பிடிக்கப்படுவதுடன், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பிடிக்கப்பட்ட மாடுகளை உரிய உரிமையாளர்கள் மூன்று (03) நாட்களுக்குள் வந்து மீட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மாடுகளை மீளப் பெறாவிட்டால், அவை மாநகர சபைக்கு சொந்தமாக்கப்படும். மாடுகளை மீண்டும் பெற விரும்பும் உரிமையாளர்கள், உரிய அத்தாட்சிப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் மாநகர சபையில் நிர்ணயிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்திய பின்னரே மாடுகளை மீண்டும் பெற இயலும். இனி வரும் காலங்களில் தண்டப்பணத் தொகை மேலும் அதிகரிக்கப்படுமென பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று (06) காலை பிரதான வீதி, கடல்முக வீதி, திருஞானசம்பந்தர் வீதி உள்ளிட்ட பல வீதிகளில் பெருமளவான கட்டாக்காலி மாடுகள் திரிவதை படங்களில் காணலாம்.
Chennai: Evolve Energy Group, a one-call solar solution, has appointed former Indian cricketer and Tamil Nadu head coach Hemang Badani as its brand ambassador. The collaboration coincides with the launch of Evolve’s “Evolve The All-Rounder in Solar” campaign, highlighting the company’s end-to-end approach to solar energy.The campaign draws a parallel between cricket and solar solutions, positioning Evolve as a holistic partner that manages every stage of the solar journey—from design and financing to installation, monitoring, and long-term performance support.[caption id=attachment_2479705 align=alignleft width=200] Karan Singh [/caption] Karan Singh, CEO, Asset Management, said, “In cricket, a great coach doesn’t focus on just one player or one moment—they shape the entire game. At Evolve, we think the same way about solar. From design and financing to installation and aftercare, we’re not just part of the process, we're the all-rounder that powers every stage. Hemang’s dynamic leadership and versatile mindset perfectly reflect that philosophy.” Hemang Badani shared his enthusiasm for the partnership, stating, “What I’ve learned from cricket is that real success comes from understanding every part of the game, not just one skill. That’s what impressed me about Evolve. They look at solar from every angle—performance, reliability, and impact. I’m excited to be part of a brand that’s building India’s clean energy future with the mindset of an all-rounder.” With over 200 MW of installations across India, Evolve Energy Group has established itself as a trusted name in solar EPC, financing, and technology integration for homes, businesses, and large-scale projects. The company aims to make solar adoption simple, transparent, and financially rewarding for every customer.Hemang Badani headlined Evolve’s REI Expo 2025 campaign, where the company unveiled its new solar concept. His involvement spans LED films, digital campaigns, PR engagements, and customer awareness initiatives throughout the year.Through this strategic partnership, Evolve Energy Group aims to strengthen its nationwide presence and reinforce its position as India’s most trusted and comprehensive solar solutions provider—a true all-rounder in the solar ecosystem.
IND vs AUS 4th T20: ‘வரலாறை தக்கவைத்த இந்திய அணி’.. மிரட்டல் வெற்றி: பிட்சை சரியாக கணித்த சூர்யா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில், அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, வெற்றியைப் பெற்று, வரலாறை தக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு இது வரலாற்று தோல்வியாகும்.
Mumbai: The third edition of Sanjeevani: United Against Cancer, a transformative initiative by Federal Bank Hormis Memorial Foundation, News18 Network, and knowledge partner Tata Trusts, has launched today with a clear message: early detection saves lives, and screening is everyone’s responsibility, regardless of how fit they feel.Leading the campaign is Vidya Balan, whose voice and presence anchor the movement. Through two evocative short films, she challenges complacency and dispels the myth that fitness alone is sufficient protection against cancer. The films convey a powerful message: early screening is the strongest defense against the silent epidemic.The first film addresses a common misconception among health-conscious Indians, showcasing individuals dedicated to fitness, strict diets, and disciplined lifestyles, before delivering a sobering truth—fitness is not enough; cancer respects no boundaries of discipline or health status. Vidya Balan emphasizes, “Screening is not about fear. It’s about hope and action.” In the second film, she draws a parallel between filmmaking and life’s most critical test, highlighting that while scenes can be rehearsed, a missed screening cannot. The narrative underscores that early detection transforms cancer from a death sentence into a manageable condition, offering time, hope, and a chance to survive.The campaign reinforces key truths: Early detection saves lives: Cancer often develops silently, even in those who feel healthy, and timely screening significantly improves survival outcomes. Fitness is not a substitute for screening: A healthy lifestyle is valuable but incomplete; proactive screening is essential. Fear is not an excuse: Awareness and timely intervention empower rather than frighten. Conversation defeats stigma: Open dialogue encourages individuals and communities to embrace screening, breaking societal barriers. M V S Murthy, Chief Marketing Officer, Federal Bank, said, “At Federal Bank Hormis Memorial Foundation, we believe health is not an expense—it is an investment in India’s future. Through Sanjeevani, we have reached thousands of people across the country, and this year we are determined to reach even more. Early detection is not a privilege; it is a right that must reach every Indian. These films, powered by Vidya Balan’s conviction, will inspire millions to make that potentially life-saving choice. Because when screening becomes habit, survival becomes possible.” Siddharth Saini, COO, News18 Studios, added, “Sanjeevani is redefining purpose-driven storytelling, where communication sparks participation. Awareness alone doesn’t save lives; early screening does. That’s why, through partnerships with Federal Bank Hormis Memorial Foundation and Tata Trusts and activations across India, we’ve moved beyond conversations to create measurable impact: millions reached, thousands screened. With Vidya Balan lending her voice to this movement, we’re finding new cultural touchpoints that inspire action—because real change begins when people move from knowing to doing.” Surojit Sen, Co-Founder & CEO, Huddlers Innovation Private Limited, said, “Beyond our secondary research, and after many calls and discussions with our friends, families and their peer groups, we discovered that the most ignorant audience was the fitness enthusiast. Driven by the finding that ‘it is the fit ones who tend to believe that they do not need cancer screening,’ we chose the most direct setting of a gym conversation that tackles this inaccurate mindset. We hope this film reaches out to all fitness enthusiasts and makes them believe that cancer screening is for them as well, just as important as it is for everybody.” With over 70% of cancer cases in India still diagnosed at late stages, Sanjeevani emphasizes that the moment of detection determines the trajectory of a life. Conceptualized by Huddlers Innovation Private Limited, the films reject fear-based messaging in favor of actionable hope, focusing on dignity, agency, and the transformative power of early intervention.The campaign films are now available across Sanjeevani’s digital ecosystem, News18 Network broadcast channels, and select streaming platforms, encouraging India to embrace early screening and ensure that cancer is met with hope, timely care, and determination rather than silence and despair.https://www.youtube.com/watch?v=jDyETBJaQYI
அஜித்குமார் வழக்கு: கால அவகாசம் கோரிய சிபிஐ.. நீதிமன்றம் விதித்த நிபந்தனை!
மடப்புரத்தில் நகை காணாமல் போன வழக்கில் கோவில் காவலாளி அஜித் குமார், போலீஸ் விசாரணையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதார் கார்டில் வரும் பெரிய மாற்றம்.. செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து புதிய திட்டம்!
செயற்கை நுண்ணறிவுடன் ஆதார் கார்டு இணையும் புதிய திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த லெவலுக்கு செல்லும் ஆதார் சேவைகள்.
BC Web Wise secures digital mandate for MsChief
Mumbai: TTK Healthcare has appointed BC Web Wise as its digital agency for MsChief, India’s first female-centric pleasure brand from the house of TTK Healthcare. A pioneer in India’s sexual wellness category since the 1950s, TTK Healthcare has long been associated with trust, innovation, and social responsibility. Through leading brands such as Skore and Eva, the company has helped shape India’s modern understanding of intimacy, confidence, and self-care.The collaboration follows a multi-agency pitch and aims to strengthen MsChief’s digital presence through communication that is culturally aware, authentic, and strategically grounded.With extensive experience across sexual wellness, healthcare, and lifestyle categories, BC Web Wise brings a deep understanding of how to build trust in conversations that often face social discomfort. Devanshi Shah, Associate Account Director, BC Web Wise, said, “The MsChief pitch was all about alignment, understanding the brand’s intent, the audience mindset, and the cultural boundaries that come with the category. We worked closely to bring in that clarity and conviction. This win is a strong addition to our portfolio and a testament to our team's capabilities to navigate sensitive and evolving categories.” [caption id=attachment_2479697 align=alignleft width=200] Anuja Bharadwaj [/caption] Anuja Bharadwaj, Associate Creative Director, BC Web Wise , added, “What stood out for us in the MsChief pitch was how much care this space demands. Pleasure is deeply personal, yet rarely spoken of openly, so every word and visual needed thought. We spent time understanding how women navigate these conversations, what feels seen, what feels judged, what feels safe. Our effort was to build a voice for MsChief that feels inclusive, empathetic, and quietly confident, one that makes women feel spoken to, not spoken at. That’s the lens we’ll continue to bring to everything we create.” Currently at USD 1.4 billion (2024), India’s sexual wellness market is poised for exponential growth, projected to cross USD 2 billion by 2033, driven heavily by female-oriented products. MsChief marks a strategic evolution for TTK Healthcare — expanding inclusivity and representation in the category by addressing the unique needs, aspirations, and conversations of Indian women.Rooted in the belief that women deserve to claim and own their pleasure, MsChief represents a progressive step in India’s sexual wellness landscape. The brand combines TTK Healthcare’s legacy and expertise with a contemporary approach to normalizing conversations around intimacy, self-expression, and confidence. Arjun Siva, Sr. DGM – Digital Marketing & eCommerce, TTK Healthcare, said, “We’re thrilled to have BC Web Wise on board as our digital agency for MsChief. We are working with a young, culturally in-tune team who truly understand the space we operate in, and the audience MsChief talks to. What impressed us was their strategic clarity and creative edge, backed by the solid experience of a 25-year-old agency. It’s the perfect mix of fresh thinking and seasoned expertise. I look forward to building the next phase of MsChief with them.”
நீங்கள் கதைப்பது என்றால் நாங்கள் போகிறோம் - சிறீதரன்
காணிகளை விடுவித்து மக்களைக் குடியிருக்க விடுங்கள். காணிகள் இல்லாத மக்களுக்கு காணிகளை வழங்குகள்.நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் தலைமையில் இன்று வியாழக்கிழமை (06) மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு மக்களின் விடுவிப்பு தொடர்பில் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் மட்டும் 4000 மக்களுக்கு காணியில்லை. அதேபோன்று யாழ்ப்பாணத்திலும் 13000 மக்களுக்கு காணியில்லை. வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களுக்கு முதலீட்டுக்கு வழங்காமல் மக்கள் குடியிருக்க காணிகளை விடுவியுங்கள் என்றார்.
நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்டோர் கைது
நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு… The post நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்டோர் கைது appeared first on Global Tamil News .
Hello India... பிரேசில் பெண் மாடல் வீடியோ வைரல்! ராகுல் காந்திக்கு சப்போர்ட்டா?
இந்தியாவில் நடைபெறும் தேர்தல் வாக்குகள் முறைகேடு தொடர்பான புகார் பரபரப்பு அடைந்து வரும் நிலையில் பிரேசில் மாடல் லாரிசா ஹலோ இந்தியா என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது குறித்து பார்ப்போம்
` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் லாலு கோரிக்கை
243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க-வும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. மறுபக்கம், மகாபந்தன் கூட்டணியில் ஆர்.ஜே.டி 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன. என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் 9-வது முறையாக முதல்வராக மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்டிருக்கிறார். Bihar Assembly Election 2025 மகாபந்தன் கூட்டணியில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்முறையாக முதலமைச்சராகச் சேவை செய்ய வாக்காளர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார். எல்லாவற்றுக்கும் மேல், இரு கட்சிகளும் இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசியிருக்கின்றன. இந்த நிலையில், நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருக்கிறார். तवा से रोटी पलटती रहनी चाहिए नहीं तो जल जाएगी। 20 साल बहुत हुआ! अब युवा सरकार और नए बिहार के लिए तेजस्वी सरकार अति आवश्यक है। pic.twitter.com/KSKnwtf57D — Lalu Prasad Yadav (@laluprasadrjd) November 6, 2025 இன்று தன் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் மனைவியுடன் வாக்களித்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ``சூடான தவாவில் ரொட்டியைத் திருப்பிப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இலையெனில் அது கருகிவிடும். 20 வருடங்கள் என்பது மிகவும் நீண்டது, அது போதும். புதிய பீகாருக்கு தேஜஸ்வி தலைமையிலான அரசு முக்கியம் என்று பதிவிட்டிருக்கிறார். Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை - நிதிஷ் கோரிக்கை `7 நாள் டு 20 வருஷம்' - நிதிஷ் எனும் முதல்வர்! பீகாரில் 2000-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி, பா.ஜ.க, நிதிஷ் குமாரின் சமதா கட்சி என்ற மும்முனைப் போட்டியில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டமன்றம் அமைந்தது. அப்போது பா.ஜ.க-வும், சமதாவும் இணைய நிதிஷ் குமார் முதல்முறையாக முதலமைச்சரானார். ஆனால், அந்தக் கூட்டணியால் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஏழே நாள்களில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது. நிதிஷ் குமார் அதன்பின்னர், காங்கிரஸின் ஆதரவுடன் ஆர்.ஜே.டி ஆட்சியமைக்க லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி 2000 மார்ச் முதல் 2005 மார்ச் வரை முதல்வராக நீடித்தார். பின்னர், 2005 பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அக்டோபரில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதிலும் யாருக்கும் யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. இருப்பினும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனியாக அதிக இடங்களை வென்றிருந்தது. நிதிஷ் குமார் பின்னர், ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க-வும் இனைந்து ஆட்சியமைக்க இரண்டாவது முறையாக நிதிஷ் குமார் முதலமைச்சரானார். இம்முறை முதல்முறை போல அவரின் பதவிக்காலம் வெறும் ஒரு வாரத்துக்கு மட்டும் நீடிக்காமல், இன்றுவரை இரு தசாப்தங்களாக நீடிக்கிறது (நடுவில் 2014 மே - 2015 பிப்ரவரி வரை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்). எத்தனைக் கூட்டணிகள் நிதிஷ் குமார் மாறினாலும், அக்கூட்டணியில் அவரின் கட்சி குறைவான இடங்களைப் பெற்றிருந்தாலும் அவர்தான் முதலமைச்சர். அதனால்தான், 20 ஆண்டுகள் ஒருவருக்கே வாய்ப்பளித்தது போதும் புதிய பீகார் அமைய புதிய முதலமைச்சர் வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் இன்று வாக்காளர்களிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா? பரபர பீகார் தேர்தல்
HBD Kamal: முதல் பாட்டு; மலையாளப் படம்; சாமிப் பாடல் - சக ஹீரோக்களுக்காகப் பாடிய கமல்ஹாசன் | Rewind
நாளை கமல்ஹாசனின் பிறந்த நாள். இந்திய சினிமாவில் கலை, தொழில்நுட்பம் தொடங்கி, துறை சாராத விஷயங்கள் வரை அத்தனையிலும் கற்றுத் தேர்ந்தவர் கமல்ஹாசன்தான் என்பார்கள். நடிப்பு தவிர, நடனம், தயாரிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர், பிக்பாஸ் என கமல் தொடாத துறைகளே இல்லை. அவர் நடிக்கும் படங்களில் அவர் பாடிய பாடல்கள் இப்போதும் ஆல் டைம் ஃபேவரிட் தான். 'யார் யார் சிவம்..', 'கண்மணி அன்போடு காதலன்..', 'அம்மம்மா வந்தது இங்கு செல்லக்குட்டி', 'ராஜா கைய வச்சா...', 'சுந்தரி நீயும்..', 'தென்பாண்டி சீமையிலே..', 'விக்ரம்.. விக்ரம்..', 'பத்தல பத்தல..', 'நினைவோ ஒரு பறவை..', 'இஞ்சி இடுப்பழகி', 'உன்ன விட..' என கமல் பாடிய பாடல்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் இனிக்கும் இன்பம் தான். கமல்ஹாசன் இதில் ஆச்சரியமான ஒரு விஷயம். மற்ற ஹீரோக்களுக்காகவும் அவர்களது படங்களில் பாடியிருக்கிறார் கமல். சக ஹீரோக்களின் படங்களில் 'இந்தப் பாடல் கமல் பாடினால்தான் சிறப்பாக வரும்' என இசையமைப்பாளர்களோ அல்லது இயக்குநர்களோ விரும்பினால் கமலிடம் கேட்டுவிட்டால் போதும். மறுக்காமல் பாடிக்கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'மெய்யழகன்' வரை உதாரணங்களை அடுக்கலாம். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக, ஒரு மினி பார்வை இது.. கமல், ரஜினி முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975ல் தான் கமல் முதன் முதலில் ஒரு பாடலைப் பாடினார். ஜி.தேவராஜன் இசையில் 'ஞாயிறு ஒளிமழையில்..' என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் தெவிட்டாத தேன் பாடலாக ஒலிக்கவே, கமல் தனது படங்களில் பாடுவதைத் தொடர்ந்தார். அப்போது மலையாளத்திலும் நடித்து வந்ததால், அங்கேயும் பாடல்கள் பாடினார். ஒரு டிக்கெட் 4 ரூபாய்! - ரஜினி, கமல் படத்தை தவிர்த்து விட்டு லட்சுமி படம் பார்த்த கூல் அனுபவம் மற்ற ஹீரோக்களுக்காக அவர் பாடிய முதல் படமாக விஜயன் ஹீரோவாக நடித்த 'தெரு விளக்கு' என்ற படத்தில் இடம்பெற்ற 'மதுரைப் பக்கம் மச்சான் பாரு..' பாடல். ஒரு காலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலாக இருந்திருக்கிறது. அதன்பிறகு பக்திப் படத்திலும் கமல் பாடியிருக்கிறார். மனோரமாவின் மகன் பூபதி, ராதாரவி, பூர்ணிமா நடித்த படம் 'சரணம் ஐயப்பா'. சந்திரபோஸ் இசையமைத்திருக்கும் அந்தப் படத்தில் 'அண்ணா வாடா..' என்ற பாடலைப் பாடினார். இப்போதும் அதை யூடியூப்பில் கேட்க முடியும். எண்பதுகளில் கமல் சில படங்களில் கையில் மைக் வைத்துக் கொண்டு சில படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு அந்த மைக் மோகனின் கைக்கு மாறிவிட்டது என்பார்கள். ஆனால், மோகன், கமலின் ரசிகர். 1984ல் மோகன், ஊர்வசி நடித்த 'ஓ மானே.. மானே' படத்தில் 'பொன்மானைத் தேடுதே..' என்ற பாடலை மோகனுக்காகப் பாடியிருக்கிறார் கமல். கமல், கே.பாலசந்தர், ரஜினி மாதவன், கீது மோகன்தாஸ் நடித்த 'நள தமயந்தி'யில் 'சூடு பட்டதா..' என்ற பாடலையும், 'Stranded On the Streets' என்ற ஆங்கில பாடலையும் மாதவன், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கேட்டதற்காக பாடிக் கொடுத்தார். இது தவிர இந்தியிலும் பாடியிருக்கிறார். பங்கஜ் கபூர் நடித்த 'ஹப்பி' என்ற படத்தில் 'ஜிந்தகி திஷ்...' என்ற பாடல் கமல் பாடினதுதான். அஜித்தின் 'உல்லாசம்' படத்தில் கமல் பாடிய 'முத்தே முத்தம்மா...' இப்போது பலரின் ப்ளே லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கும் பாடல். தனுஷின் 'புதுப்பேட்டை'யில் நா. முத்துக்குமாரின் வரிகளில் 'நெருப்பு வாயினில்..' பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடியிருக்கிறார். சமீபத்திய 'மெய்யழகன்' படத்தில் 'போறேன் நா போறேன்.. யாரோ இவன் யாரோ..' பாடலில் கமலின் குரல், கரையாத உள்ளத்தையும் கரைத்துவிடும். இப்படி சினிமாவிலேயே தொடர்ந்து உழைத்து வரும் கமலின் பயணம் இன்னும் தொடர வாழ்த்துகிறோம்! Thalaivar 173: 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி - சுந்தர் சி காம்போ; கமல் தயாரிப்பில் ரஜினி
அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க ஆயத்தமாகும் ரஷ்யா
அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஆயத்தமாகும் வகையில், அதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்குமாறு தனது அதிகாரிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துமாறு தனது பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதன் எதிரொலியாக புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அணு ஆயுத சோதனை இது குறித்து மாஸ்கோவில் புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புதின் பேசியதாவது: நிறுத்திவைக்கப்பட்ட அணு ஆயுத […]
உலக சுற்றுலா வரைபடத்தில் ஒரு புதிய கோடு! எகிப்தில் திறக்கப்பட்ட ‘கிராண்ட் எகிப்தியன் மியூசியம்’!
எகிப்து நாட்டின் தொன்மையான நாகரிகத்தையும், மகத்துவத்தையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டப்பட்டு வந்த ‘கிராண்ட்
உறவுகளை வலுப்படுத்துவதே இந்தியப் பயணத்தின் நோக்கம்
இந்திய-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதே தனது இந்தியப் பயணத்தின் நோக்கம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், கோவிட்-19 பேரழிவு மற்றும் பொருளாதார வங்குரோத்து நிலை ஆகிய- எமது நாடு எதிர்கொண்ட மூன்று துயரங்களின் போது, இந்தியா ஒரு நல்ல நண்பராக இருந்து வருகிறது. இந்தியா ஒரு படி
ஐ.நாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்கு செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவி
சிறிலங்கா கடற்படைக்கு ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலகத்திடம் இருந்து, ‘கொங்னைட் S12’ (Congnyte S12) என்ற செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவியை பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி மற்றும் ஜப்பானிய கடலோர காவல்படையின் சிறப்பு உதவியுடன், “இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சட்ட விதிகளை வலுப்படுத்துதல்” என்ற திட்டத்தை
Mumbai: Johnson’s Baby, the baby care brand, has announced a major brand transformation with the launch of its upgraded product range, featuring advanced skin-science-based formulations, refreshed branding, and sustainable packaging — designed to be “Better for Baby, Better for Mum, and Better for the Planet.”The relaunch is accompanied by the unveiling of its new campaign, ‘It’s Pure Love,’ featuring Anil Kapoor and Sonam Kapoor, which beautifully captures everyday moments of bonding between parents and their babies. The film, conceptualized by FCB Group India and produced by Flirting Vision, highlights the role of a mother’s touch and Johnson’s Baby in “protecting what’s precious.” Better for Baby: Advanced Formulations Rooted in Science For over 130 years, Johnson’s Baby has been a trusted companion for parents worldwide, built on a deep understanding of baby skin science. Taking this legacy forward, the brand’s new range features gentle, 100% doctor-tested formulations enriched with natural ingredients such as Aloe Vera, Vitamin B5, milk protein, and turmeric — offering enhanced nourishment and protection.The new moisturizing range delivers up to 72 hours of moisturization, while Johnson’s Baby Soap now provides triple protection against germs, dryness, and irritation — ensuring that a baby’s delicate skin and hair remain soft and healthy. Better for Mum: Designed for Modern Parenting Beyond product innovation, the brand has also refreshed its packaging design to highlight key ingredients and benefits upfront, empowering parents to make confident choices. For the first time, Johnson’s Baby introduces ‘The Iconic Drop’ — a new brand mascot symbolizing love, care, and protection — which will be seen across brand touchpoints. Better for the Planet: Sustainability at the Core As part of its renewed commitment to sustainability, Johnson’s Baby has introduced eco-conscious bottles made with 50% Post-Consumer Recycled (PCR) plastic, reinforcing its long-term vision of creating a better world for future generations. ‘It’s Pure Love’ Campaign: A Celebration of Everyday Bonds Speaking about the new campaign, Manoj Gadgil, Business Unit Head – Essential Health & Skin Health & VP Marketing, Kenvue , said, “When a baby is born every mother makes a promise, a promise to protect her baby from Day 1. And this promise reflects in everything she does, in the biggest decisions she makes to the small daily rituals. For generations, our products have played a meaningful role in enhancing these everyday moments into moments of joy and care and strengthen their bond with baby. With our new brand campaign, ‘It's Pure Love,’ we capture these moments and further our commitment to support mothers with upgraded formulations and sustainable packaging. At Johnson’s Baby, we will continue to stand beside mums to protect what’s precious.” Brand ambassador Anil Kapoor shared, “Being part of the ‘It’s Pure Love’ campaign with Johnson’s Baby has been incredibly special for me, not just as an actor, but as a father. The bond between a parent and child is the purest form of love, and this campaign captures that emotion so beautifully. Johnson’s Baby has been a part of our family for generations, and I’m proud to associate with a brand that continues to evolve while staying true to its heart.” Adding to this, Sonam Kapoor said, “As a mother, every decision I make for my baby comes from a place of love and protection. Everyday rituals with a baby, be it massaging, bathing, post-bath care, are moments of bonding with the little one which is almost magical, joyful and pure love in its truest form. It’s amazing how Johnson’s Baby has captured this thought so beautifully. I loved shooting for the new Johnson’s Baby campaign, be it reel or in real life, a bond with a baby is precious and ‘Pure Love’.” [caption id=attachment_2479689 align=alignleft width=259] Kartikeya Tiwari [/caption] Kartikeya Tiwari, Digital Creative Partner, FCB Group India, added, “Nothing’s more pure than the tender love between a mom and her baby. To add to that, there was this amazing opportunity to tell the story of parenthood coming a full circle — a father’s love for his daughter, now reborn through her baby.” Benny Mallik, Director at Flirting Vision, said, “My cameras have travelled the world, but the Johnson’s Baby DNA of pure, gentle love is the creative compass I follow every time. It’s a privilege to be the custodian of that emotion, across continents, across generations.” https://youtu.be/7o3g1i7XnjE
மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கோ எதிர்க்கட்சிக்கோ ஆர்வமில்லை
சிறிலங்கா அரசாங்கமோ, அல்லது எதிர்க்கட்சியோ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் துயரச் சம்பவம்: ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் சிபிஐ விசாரணை
தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். அதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Bengaluru: Moshi Moshi, one of India’s leading integrated communication agencies, has bagged two new high-profile mandates — the digital marketing mandate for Rapido’s Ownly and the branding consultancy mandate for Kusha Kapila’s Underneat.Under the partnership with Ownly, Moshi Moshi will lead content creation, social media management, performance marketing, influencer collaborations, and digital community building, with a focus on hyperlocal campaigns designed to engage Bengaluru’s young and independent audience. The brand’s digital narrative will highlight affordable, everyday meals at ₹149, with storytelling that emphasizes value and authenticity over discount-led promotions.Meanwhile, for Underneat, Moshi Moshi has undertaken a comprehensive branding consultancy, shaping the brand’s visual identity, aesthetic, and packaging development. The design system captures Underneat’s essence of comfort, inclusivity, and confidence, inspired by natural body forms and expressed through a clean, elegant visual language. The packaging further reinforces the brand’s core philosophy — “the secret to good clothing” — offering a distinctive, immersive experience for consumers.[caption id=attachment_2479684 align=alignleft width=200] Ajay Bothra [/caption]Commenting on the dual win, Ajay Bothra, Co-founder & Creative Director, Moshi Moshi, said, “At Moshi Moshi, we approach every mandate with a deep understanding of the brand’s purpose and audience. With Ownly, our focus is to build a strong digital-first identity that drives awareness, engagement, and community through authentic, localized storytelling. For Underneat, our branding work goes beyond design — it’s about creating a distinct, emotionally resonant brand language that reflects inclusivity, confidence, and modern elegance. Both collaborations reflect our commitment to blending creativity and cultural relevance to help brands connect meaningfully with today’s consumers.”
தீவிரமாக நடைபெறும் வாக்குப்பதிவு…பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்..!
பீகார் : சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6, 2025) காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில் இது முதல் கட்டமாகும், மொத்தம் 3.75 கோடி வாக்காளர்கள் (ஆண்கள் 1.98 கோடி, பெண்கள் 1.76 கோடி) வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில், 40,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் பாதுகாப்பு […]
Omnicom Media Group’s PHD India wins integrated media mandate for Marico
Mumbai: Following a highly competitive multi-agency pitch, Marico Limited, one of India’s leading FMCG companies, has appointed Omnicom Media Group’s PHD India as its Agency of Record for its integrated media mandate.Under this partnership, PHD India will handle end-to-end media strategy, planning, and buying for Marico’s diverse portfolio, including marquee brands such as Parachute, Parachute Advansed, Saffola, Nihar, Livon, Set Wet, and new-age digital-first brands like Beardo, Just Herbs, and True Elements.The appointment marks a significant milestone in Marico’s ongoing journey to become a future-ready, digitally empowered consumer company, with an enhanced focus on brand-building, consumer engagement, and portfolio diversification across modern channels.Commenting on the development, Akash Banerji, Executive Vice President & Head, Digital Transformation and Beauty & Styling Digital Business, Marico Limited, said, “As Marico continues to sharpen its focus on innovation and consumer-centricity, our media strategy plays a pivotal role in forging meaningful connections with audiences and translating insights into cultural impact. Modern media planning demands sophisticated approaches to navigate complexity and deliver tangible results. We are delighted to partner with PHD India, whose expertise and capabilities align with this vision. Together, we can harness the collective strength of data, creativity, and technology to build brands that are not only relevant today but also resilient for the future.” He further acknowledged the company’s long-standing relationship with its outgoing agency, adding, “Madison Media has been a long-trusted partner and an integral part of Marico’s journey. We value their contribution and thank them for helping shape our growth trajectory over the years.” As Marico’s new media partner, PHD India will leverage its ‘Intelligence.Connected’ framework — combining data, technology, and human insight — to design media strategies that drive business impact, cultural relevance, and innovation.Expressing her excitement about the partnership, Monaz Todywalla, CEO, PHD India, said, “Marico has been a household name for generations – inspiring trust, shaping the tastes and experiences of countless Indians, and setting benchmarks for excellence. To partner with a brand of such legacy and ambition is both a privilege and a commitment. Together, we look forward to unlocking new possibilities for growth and innovation, building on Marico’s remarkable journey with fresh energy and strategic depth to drive successful business outcomes.” [caption id=attachment_2479679 align=alignleft width=200] Kartik Sharma [/caption]Adding to this, Kartik Sharma, Group CEO, Omnicom Media Group India, stated, “This partnership is a testament to PHD India’s consistent focus on driving growth through strategic innovation and media intelligence. Marico’s legacy of building powerful, purpose-led brands aligns perfectly with our philosophy of delivering transformative business outcomes for clients, and we look forward to setting new benchmarks for impact and innovation in a rapidly evolving marketing landscape.” Over the years, Marico has continuously evolved its marketing strategy to stay ahead of consumer needs, expanding its investments in advertising and promotion to reinforce its leadership across categories. The new partnership with PHD India represents a forward-looking step in strengthening its brand momentum, innovation-led growth, and consumer engagement.
கோவில் நில விவகாரத்தில் ஜிபி முத்துவை கைது செய்யக் கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனா்.
Smriti Mandhana leads Rexona’s ‘Maidan Mein Utro’ campaign, championing women’s everyday confidence
Mumbai: Breaking away from comfort zones, Rexona’s latest campaign, ‘Maidan Mein Utro’, fronted by Indian cricket icon Smriti Mandhana, delivers a powerful message — true confidence is built by stepping in, showing up, and embracing every challenge.The campaign is a bold celebration of participation, resilience, and self-belief, encouraging women to step into every “maidan” — every space and challenge — with confidence. Set against the dynamic backdrop of a cricket field, the film draws parallels between the sporting arena and the everyday fields of ambition that women navigate, from classrooms and workplaces to personal milestones.In the campaign film, Smriti Mandhana is seen walking onto the field with purpose, her voice echoing through the stadium: “Some of us are not here to sit, but to play. Not to lose, but to win. Not to fear the sweat, but to own it.” Her words set the tone for a stirring narrative — a tribute to women who choose to participate rather than stay on the sidelines. The visuals alternate between moments of training, gameplay, and quiet determination, reinforcing Rexona’s message that true confidence isn’t about avoiding sweat; it’s about embracing it and owning every moment.Speaking about the campaign, Smriti Mandhana, Vice-Captain of the Indian Women's Cricket Team, said, “Confidence doesn’t come from waiting, it comes from stepping in. It comes from sweating it out and showing up, no matter how hard it is. That’s what ‘Maidan Mein Utro’ means to me and I hope it inspires every girl to take her first step with confidence.” Adding perspective on the brand’s vision, Nitin Agarwal, Chief Marketing Officer (CMO), Unilever International, shared, “‘Maidan Mein Utro’ is more than a campaign — it’s a call to action. It’s about empowering women with the confidence to move, to play, to show up — and Rexona is proud to be their confidence and freshness partner along the way.” https://www.youtube.com/watch?v=LVtDcDwu2io
UPSC: `இறுதியில் என்னையே நான் தொலைத்துவிட்டேன்!' - யு.பி.எஸ்.சி தயாரிப்பு குறித்து இளம்பெண் எமோஷனல்
யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்குத் தயாராகும் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களின் உயரிய இலகுக்காக, பல்வேறு தியாகங்களைச் செய்கின்றனர். சவால்கள் நிறைந்த இந்தப் பாதையில், ஒரு தேர்வரின் மனமும் வாழ்க்கையும் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்படுகின்றன என்பதை, மான்வி ஸ்ரீவஸ்தவா என்ற இளம் பெண்ணின் உணர்வுப்பூர்வமான காணொளி சமீபத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. ஒரு மகத்தான லட்சியத்துக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எழும் ஒரு கேள்வியாகவே அவருடைய ஆதங்கம் இன்று பார்க்கப்படுகிறது! யு.பி.எஸ்.சி தேர்வைத் தன் இலக்காகக் கொண்ட அவர், அந்தப் பயணத்தில் தான் சந்தித்த சிரமங்களைப் பதிவு செய்துள்ளார். எனது 20-களை இதற்காகவே நான் கொடுத்துவிட்டேன். பிறந்தநாள், நண்பர்கள், உறவுகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று மான்வி கூறுகிறார். தேர்வு இந்தக் கடுமையான ஒழுக்கமும், வெளி உலகத்துடனான தொடர்புகளை முழுவதுமாகத் துண்டித்துக் கொண்ட தனிமையும், ஒரு கட்டத்தில் அவரது வாழ்க்கையின் மீதே ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. இலக்கை அடைவதற்காகத் தன்னை வருத்திக்கொண்டபோது, அவர் படிப்படியாகத் தன்னுடைய இயல்பான மகிழ்ச்சி மற்றும் அடையாளத்தையே இழந்துவிட்டதாகச் சொல்கிறார். தேர்வுப் பாதை முடிவுக்கு வந்தபோதுதான், மான்வி ஒரு பெரிய வெற்றிடத்தை உணர்ந்தார். எல்லாம் முடிந்த பிறகு, நான் யார் என்றே எனக்குத் தெரியவில்லை. யு.பி.எஸ்.சியைத் துரத்துவதற்கும், தூக்கத்தை இழந்ததற்கும் இடையில், நான் எப்போதோ என்னையே தொலைத்துவிட்டேன் என்று அவர் மன வேதனையுடன் பேசுகிறார். அவருடைய லேப்டாப் திரையில் தன் ரெஸ்யூமை எழுத முற்படும்போது, அது தோல்விகளைப் பற்றி மட்டுமே அறிந்த ஒருவருடையதைப் போல் தோன்றுவதாகவும், 'வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்' என்று தெரியாதவராக உணருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தன்னுடைய இந்தக் கடுமையான அனுபவத்திலிருந்து, மான்வி மற்ற தேர்வர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை வைக்கிறார். தான் அனுபவித்த தனிமையின் வலியைத் தாங்களும் அனுபவிக்காமல், மற்ற தேர்வர்கள் தங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். View this post on Instagram A post shared by Manvi Srivastava (@discipline.over.motivation.now) நீங்கள் உங்கள் கனவுகளுக்காகத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால், தயவுசெய்து உங்களைத் தொலைத்து விடாதீர்கள். எல்லாம் முடிந்த பிறகு, உங்களுக்கு நீங்களே தேவைப்படுவீர்கள். உங்கள் மன ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்பதே அவருடைய அழுத்தமான செய்தியாகும். இலக்கை அடைவதற்கான பாதையில், மனத் தெளிவுக்கும், சுயமகிழ்ச்சிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு சியாரா கார் பரிசு.. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பு பரிசை அறிவித்துள்ளது.
பாமக: அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்; பெயரையும் நானே சொல்கிறேன் - ராமதாஸ்
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாகியிருக்கின்றன. ஆனால், பாமக இன்னும் உட்கட்சி மோதலில் இருந்தே மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான அதிகார சண்டைகள் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருப்பதால் தேர்தலை நோக்கிய அடுத்த அடியை எடுத்து வைக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது பாமக. ராமதாஸ், அன்புமணி பாமக: ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுப்போம் - ராமதாஸ் உறுதி இதுகுறித்து இன்று (நவ 6), விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்திருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி அரசியல் செய்ய விரும்பினால் தனியாக கட்சியை ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆனால், 'பாட்டாளி மக்கள் கட்சி'யின் பெயரையும், என் பெயரையும் உபயோகப்படுத்தக் கூடாது. 'ஆர். அன்புமணி' என்று மட்டும் அன்புமணி தனது பெயரை வைத்துக் கொள்ளட்டும். 'அன்புமணி ராமதாஸ்' என என் பெயரைச் சேர்த்துப் பயன்படுத்தக் கூடாது. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையும், புனிதமான அதன் கொடியையும் அன்புமணி எப்போதும் உபயோகப்படுத்தக் கூடாது. பலமுறை இதைச் சொல்லியிருக்கிறேன். கேட்கவில்லை என்பதால் மீண்டும் இதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். ராமதாஸ் அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்... - ராமதாஸ் எச்சரிக்கை உங்கிட்ட (அன்புமணி) இருக்க 21 பேர வைச்சு ஒரு தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ. புதிய கட்சிக்குப் பெயர் வேண்டுமானால் அதையும் நானே சொல்கிறேன். உனக்கும் பாமகவிற்கும், எந்தச் சம்பந்தமுமில்லை. என்னோடும் உனக்கு எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன் என்று திட்டவட்டமாகப் பேசியிருக்கிறார் ராமதாஸ்.
இருளுக்கு மத்தியில் நியூ யார்க்கில் ஒளி: அரங்கை அதிரவிட்ட மம்தானி பேச்சு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூ யார்க் நகர மேயராக இந்திய வம்சாவளியான ஸோரான் மம்தானி வெற்றிபெற்ற நிலையில், பொதுமக்களின் முன்பாக வெற்றியுரை ஆற்றினார். இந்த உரையின்போது, ஸோரான் மம்தானி “டிரம்ப் அவர்களே, எனது வெற்றியுரையை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களிடம் சொல்வதற்கு சில உள்ளன. ஆகையால், காணொலியின் ஒலியை அதிகரித்துக் கொள்ளுங்கள். டிரம்ப்பால் உருவாக்கப்பட்ட நகரமே, […]
YesMadam onboards Sakshi Tanwar to launch Korean Body Polishing Service
Mumbai: After creating waves by featuring Ekta Kapoor in a first-of-its-kind brand film — and earlier collaborating with Divyanka Tripathi — YesMadam, India’s leading home salon and wellness brand, has now onboarded another television icon, Sakshi Tanwar, to promote the launch of its Korean Body Polishing service.Known for her grace and simplicity, Sakshi is seen in a fresh, relatable avatar in the new campaign film, which showcases her experiencing YesMadam’s newly launched service with co-founder Akanksha Vishnoi. The film, set in a nostalgic and humorous tone, presents a playful twist as Sakshi moves away from her traditionally “Sanskari” TV image to enjoy the indulgent Korean Body Polishing treatment — blending comfort, fun, and authenticity.The campaign continues YesMadam’s strategy of connecting selfcare with emotion and familiarity, featuring television’s most trusted faces to reinforce everyday confidence and comfort.With this campaign YesMadam once again proves that selfcare is not just about beauty, it’s about emotion and connection. The brand continues to stand out by blending its salon services with television’s most trusted and loved queens — creating a beautiful connection between everyday selfcare and the icons who have been part of people’s lives for years.Speaking about the collaboration, Akanksha Vishnoi, Co-founder of YesMadam , said, “The people we’ve seen on TV every day, the ones we admire and trust, collaborating with them builds a strong sense of trust for YesMadam. When familiar faces connect with our brand, it makes people feel more confident and comfortable choosing YesMadam.” Conceptualised and executed by The Ridikulus, the campaign further strengthens YesMadam’s positioning in the growing home-beauty segment. The brand’s Korean Body Polishing service has quickly become a customer favourite, offering a premium, Korean-inspired beauty experience in the comfort of one’s home.https://www.youtube.com/watch?v=02Sc0rx6l6o
IDEABAAZ sets new benchmark, surpasses Shark Tank India in launch week reach
Mumbai: IDEABAAZ, a multilingual startup reality show, has made an extraordinary debut across the linear and digital entertainment platforms of Zee Entertainment Enterprises Ltd. (‘Z’), outperforming Shark Tank India Season 1 in total launch-week reach.According to BARC data, IDEABAAZ reached an impressive 30.9 million viewers (All India 2+) across its first two airings on October 25 and 26. The show was simulcast on nine key Zee Network channels — Zee TV (SD & HD), Zee Bangla, Zee Marathi, Zee Kannada, Zee Tamil, Zee Telugu, Zee Sarthak, Zee Punjabi, and Zee Keralam — making it one of the widest multilingual rollouts ever for a new reality format in India.On Zee TV in HSM Urban 15+, the show achieved a cumulative reach of 5.7 million in the first week, with an average TVR of 0.19 and average time spent (ATS) of 10 minutes per viewer — strong numbers for a new property with no legacy footprint.In comparison, Shark Tank India Season 1 — which premiered on Sony Entertainment Television in 2021 — recorded an average TVR of 0.51 and an estimated reach of around 20 million viewers during its debut week. This means IDEABAAZ has surpassed Shark Tank’s launch reach by over 50 percent, driven by its expansive network presence and multilingual storytelling approach.Beyond television, IDEABAAZ also registered robust traction on Zee5, adding to its success across platforms. The combined reach across TV and digital has now exceeded 31 million viewers, marking a remarkable milestone for a debut Indian intellectual property in the entrepreneurial reality genre.Speaking about the show’s stellar debut, Raj Nayak, Chief Curator - Ideabaaz, said, “IDEABAAZ is proof that an Indian idea, created for Indian audiences, can achieve global scale. By allowing founders to pitch in their own languages, we’ve made entrepreneurship more inclusive, relatable, and inspiring. The early numbers reaffirm our belief that India is ready to celebrate its own innovators and storytellers.” He added that the show is expected to grow exponentially through word of mouth as more people discover its authenticity, emotion, and power to inspire everyday dreamers across India.[caption id=attachment_2477475 align=alignleft width=200] Mukund Galgali[/caption] Mukund Galgali, Dy. CEO and CFO, Zee Entertainment Enterprises Ltd., added, “Z has always believed in the power of ideas to shape culture and create change. With Ideabaaz, we are putting the spotlight on the thinkers and builders who are defining India’s tomorrow. This is just the beginning — we firmly believe that it will ignite an idea revolution across the Nation.”
DoubleVerify and Roku collaboration strengthens CTV ecosystem against fraudulent traffic
Mumbai: DoubleVerify, a software platform for media quality verification and performance optimization, and Roku, Inc. (“Roku”) (NASDAQ: ROKU), today announced new milestones from their two-year collaboration to protect connected TV (CTV) advertising from fraud. The partnership continues to deliver significant results in combating falsified ad impressions and ensuring greater transparency across the streaming ecosystem.According to DV’s latest report, Global Insights: Trends in the Modern Streaming Landscape, the digital advertising industry continues to face increasing threats from fraudulent actors targeting CTV environments. The report reveals that over 4 million infected CTV bot devices generate massive volumes of invalid traffic daily, resulting in estimated financial losses exceeding $7.5 million per month from just a single bot variant.Against this backdrop, the collaboration between DV and Roku has led to the blocking of billions of fraudulent ad requests mimicking Roku device traffic since 2023. This marked reduction stands out in contrast to broader industry trends, underscoring the effectiveness of Roku’s Advertising Watermark technology and DV’s advanced fraud prevention systems in verifying inventory authenticity and curbing invalid traffic (IVT) at scale.[caption id=attachment_2479664 align=alignleft width=200] Mark Zagorski [/caption] “CTV remains one of the fastest-growing channels in digital advertising and, unfortunately, one of the most targeted by fraudsters due to high CPMs and the relative newness of the ecosystem,” said Mark Zagorski, CEO of DoubleVerify . “Our work with Roku shows how proactive, collaborative innovation can deliver real, measurable results for advertisers. And this is just the beginning—by the end of 2025, DV will be rolling out new advancements designed to bring even greater trust and performance to CTV.” Roku’s Advertising Watermark serves as a critical safeguard, ensuring that only authentic Roku devices can display verified ads—effectively reducing device and app spoofing. “Our Advertising Watermark technology is instrumental in combating device and app spoofing,” said James Kelm, VP of Product, Advertising and Media, Roku. “Our partnership with DV enhances our collective capabilities to secure the TV streaming advertising ecosystem. Together, we are committed to ensuring transparency, accountability, and confidence for advertisers and partners.” The collaboration between Roku and DoubleVerify has a strong history of tackling major CTV ad fraud operations: In 2022, the two companies worked together to dismantle SmokeScreen, a sophisticated scheme that used screensaver apps to generate fake ad impressions. From 2023 to 2024, they uncovered and mitigated CycloneBot, one of the largest CTV ad fraud schemes ever identified, which generated up to 250 million fake ad requests daily. Both investigations leveraged Roku’s Advertising Watermark and DV’s Fraud Lab to detect and neutralize these fraudulent activities.Beyond fraud prevention, the partnership has also expanded to include measurement capabilities across Roku’s home screen and native formats—helping advertisers effectively reach audiences on the biggest screen in the home.The continued collaboration between DoubleVerify and Roku reflects their shared mission to strengthen the integrity, transparency, and performance of the global CTV advertising ecosystem.
கோவை சொக்கம்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூடுக- சீமான் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
கோவை சொக்கம்புதூர் பகுதியில் மக்கள் குடியிருப்பு அருகே செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என சீமான் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.
கொழும்பில் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது
கொழும்பு மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
யோஷிதவிற்கு எதிரான வழக்கு ; கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது. இவ்வழக்கு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, முறைப்பாடு தரப்பால் இவ்வழக்கு […]
கெஹலிய ரம்புக்வெல்ல வழக்கு தொடர்பில் நீதிமன்றம் புதிய உத்தரவு
அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு தரமற்ற இம்யூனோகுளோப்லின் தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்குக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு முந்தைய மாநாட்டை நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (06) உத்தரவிட்டது. முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையாகும். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் […]
நேபாளம் பனிச்சரிவு.. 9 பேரின் உடல்கள் மீட்பு.. படுகாயமடைந்த 5 பேருக்கு சிகிச்சை!
நேபாளம் மலைச் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி சர்வதேச மலையேற்றக் குழுவினர் உயிரிழந்தனர். அதில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Dailymotion Advertising strengthens global video strategy with launch of Agentic AI platform Ray
Mumbai: Dailymotion Advertising, the video marketing suite developed by Dailymotion, has announced the launch of Ray, its new Agentic AI video marketing platform designed to transform a simple brief into an actionable plan within minutes.Available worldwide, Ray empowers brands and advertisers to streamline audience planning, creative intelligence, activation, and campaign measurement across Dailymotion’s vast ecosystem of 400 million monthly users and 5,000 publishers. The Dailymotion video platform operates in more than 40 languages across 183 countries, leveraging deep video engagement data to drive insight-led marketing.Powered by Dailymotion’s proprietary data and a database of over 700,000 content topics, the Ray platform helps planners identify their true audience based on video interests and intent.Built on a robust technological framework, Ray is structured around four complementary AI pillars: Predict AI — Instantly designs personalized media plans based on real audience signals and insights drawn from over 700,000 video topics analyzed monthly. Engage AI — Analyzes and optimizes creative assets using attention and neuroscience data to guarantee impact before campaigns go live. Activate AI — Automates campaign deployment and optimization, ensuring precision, reach, and efficiency. Measure AI — Delivers narrative, explanatory reports that clarify results and identify actionable levers for improvement. “ With Ray, Dailymotion takes a decisive step in its transformation and in the evolution of video marketing. We’re putting artificial intelligence at the service of performance and creativity while ensuring complete transparency in its use,” said Vijay Kunduri, Dailymotion APAC Managing Director. “Our platform brings clarity and direction to the complexity of modern marketing.” According to Dailymotion, the new platform helps agencies save 26 hours per week, while advertisers achieve 2.5x higher engagement and a 70% increase in campaign effectiveness.Ray operates within Dailymotion’s privacy-safe ecosystem, built on verified proprietary data. Every recommendation is grounded in measurable signals and includes a confidence score that ensures responsible, transparent AI usage.The company emphasized that Ray embodies a responsible vision of AI, placing creativity and transparency at the heart of performance and brand–audience relationships. It reflects Dailymotion’s belief that AI only holds value when grounded in reliable, measurable, and controlled data. “The new Ray platform has artificial intelligence seamlessly integrated into its products, at the service of performance and creativity, and we ensure that we demystify black box activity while ensuring complete transparency for any actions,” said Kunduri . “Marketers and agencies see the ‘why’ behind every recommendation, asset, and report provided by Ray.” He added, “We reveal all the data and logic behind every audience persona, signal or plan created, there is never a ‘just trust the AI’ moment.”
5 நாட்களுக்கு முன்னதாக அனுமதி…பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!
சென்னை : தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளை (ரோடு ஷோக்கள்) முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து இன்று (நவம்பர் 6, 2025) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை இயற்கை வளங்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், ஐ.ஆ.பி. அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கரூர் த.வெ.க […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில், இந்திய அணி பேட்டர்கள் சிறப்பாக ஆடவில்லை. குறிப்பாக, திறமையை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்த ஷுப்மன் கில், தொடர்ந்து நிதானமாக ஆடினார்.
காந்தா: ``இந்தக் கதை என்னைவிட்டு போயிடுமோனு பயமா இருந்துச்சு - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `காந்தா' திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது. துல்கர் சல்மான், ராணா, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போஸ் எனப் பலரும் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியானது. சென்னையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது. Kaantha Movie இந்த நிகழ்வில் துல்கர் சல்மான் பேசுகையில், இந்தப் படத்தின் கதையை நான் 2019-ல கேட்டேன். கதை கேட்ட அன்றைக்கு எனக்கு வேறொரு இடத்துல டின்னரும் இருந்தது. கதையை ஆறு மணிக்குள்ள கேட்டு முடிச்சிட்டு போயிடலாம்னு திட்டமிட்டேன். ஆனா, 7.30 மணி ஆகிடுச்சு. அப்போ நான் படத்தின் இயக்குநர் செல்வாகிட்ட டின்னர் போகணும்னு சொன்னேன். `பரவாயில்ல நான் 10 நிமிஷத்துல முதல் பாதி கதையைச் சொல்லி முடிச்சிடுவேன்'னு சொன்னாரு. முதற்பாதியைச் சொல்வதற்கே அவர் அவ்வளவு நேரம் எடுத்துக்கிட்டாரு. Lokah: ``நஷ்டம் ஏற்படும் என நினைத்தோம்!'' - துல்கர் சல்மான் நரேஷனுக்கு வரும்போதே ஒரு ஸ்பீக்கரோட வருவாரு. அதைக் கேட்பதே ஒரு படம் பார்த்த உணர்வைத் தரும். நம்ம தமிழ் சினிமாவுக்கு செல்வா மிகப்பெரிய குரலாக நிச்சயம் இருப்பார். சமுத்திரக்கனி சார் சில வரலாறுகளைச் சொல்லித் தருவார். அரசியல், சினிமானு நிறைய விஷயங்கள் பற்றி பேசுவாரு. இந்தப் படத்துக்காக பலமுறை ஸ்கிரிப்ட் மீட்டிங்களுக்காகச் சந்தித்திருக்கோம். இதுவரை நான் நடிச்ச படங்களிலேயே இந்தப் படத்துக்குத்தான் அதிகமுறை ஸ்கிரிப்ட் கேட்டிருப்பேன். இந்தப் படத்துக்கான மீட்டிங் குறைந்தபட்சம் 5 மணி நேரம் நடக்கும். இந்தப் படம் தாமதமாகும்போது எனக்குப் பயமாக இருக்கும். துல்கர் சல்மான் ஏன்னா, இந்தக் கதை எனக்கு அவ்வளவு பிடிச்சிருந்தது. இந்தக் கதை என்னை விட்டு போயிடுமோனு பயமாகவும் இருந்துச்சு. தமிழ்தான் என்னுடைய மூன்றாவது மொழி. சிலர் நீங்க தமிழ்தான் அழகாகப் பேசுறீங்க, மலையாளம்கூட கொஞ்சம் ரோலாகுதுனு சொல்வாங்க. இங்க கோடம்பாக்கத்திலிருந்துதான் சினிமா பிரிஞ்சு போயிருக்கு. இந்தப் படத்துல ஸ்டுடியோ கலாசாரத்தைக் கொண்டாடியிருக்கோம். சமுத்திரக்கனி சார் அவ்வளவு கதைகள் எங்களுக்குச் சொல்வார். இந்தப் படத்துல ஐயா கதாபாத்திரத்துல முக்கியமான நபராக தேர்வு பண்ணுங்க. அவரைப் பார்த்த ஐயானு கூப்பிடுற மாதிரி இருக்கணும்னு சொன்னேன். சரியான தேர்வாக கனி சாரை நடிக்க வச்சிருக்காங்க என்றார். Mysskin:`மிஷ்கினை வரவேற்கும் மலையாள திரையுலகம்' - துல்கர் சல்மான் படத்தில் ஒப்பந்தம்
Cristina Kathirvelan ஒரு True Incident பத்தின Love Story - Actress Pratibha| Kaushik Ram |Vikatan
பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?
வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, இந்திய வீராங்கனை ஒருவர் பிரதமரிடம் கேட்ட குறும்புத்தனமான கேள்வி, அங்கிருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில், வீராங்கனை ஹர்லீன் தியோல், பிரதமர் மோடியிடம், நீங்கள் மிகவும் பொலிவுடன் ஜொலிக்கிறீர்கள், உங்கள் ஸ்கின்கேர் ரொட்டீன் என்ன? என்று கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டு பிரதமர் உட்பட அறையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, நான் இதைப் பற்றி பெரிதாக யோசித்ததே இல்லை என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட சக வீராங்கனை சினே ராணா, நாட்டு மக்களின் அன்புதான் பிரதமரின் பொலிவுக்குக் காரணம் என்றார். பிரதமர் மோடியும் நிச்சயமாக, அதுதான் மிகப்பெரிய பலம். இத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் மக்களின் ஆசீர்வாதங்கள் வந்துகொண்டே இருப்பது, நம் மீது ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. Every Indian feels immense pride in Team India’s World Cup victory. It was a delight interacting with the women’s cricket team. Do watch! https://t.co/PkkfKFBNbb — Narendra Modi (@narendramodi) November 6, 2025
Mumbai: Havas has announced the acquisition of a majority stake in Gauly Advisors (“Gauly”), a leading corporate and financial communications consultancy based in Germany. With this acquisition, Gauly will join H/Advisors, Havas’s global strategic communications network, marking a significant expansion of its advisory platform across Germany, the broader DACH region, and Europe. The move further strengthens H/Advisors’ position as a leader in strategic and financial communications across major global business hubs.Founded in 2012, Gauly has built a reputation as a trusted advisor to both listed and privately held companies — from large caps to mid-sized enterprises — providing counsel on corporate strategy, financial communication, and reputation management. Under its new name, H/Advisors Gauly, the firm becomes part of the H/Advisors global organization, uniting more than 1,500 professionals across 20 countries.Gauly’s leadership team — Marcus Brans, Alexander Cordes, Sandra Fabian, Vanessa Haumberger, Helge Hoffmeister, and Andreas Martin — will retain significant equity in the company and continue to lead operations, ensuring continuity and long-term commitment. As a full member of the H/Advisors network, Gauly will gain access to expanded global resources, while enhancing H/Advisors’ strength in financial and corporate communications, crisis and issues management, public affairs, and transformation consulting.Together, H/Advisors Gauly and H/Advisors Deekeling Arndt will now provide complete market coverage in Germany, with offices in Dsseldorf, Frankfurt, Munich, and Berlin. Additionally, Gauly will collaborate closely with H/Advisors’ partners in Zurich and Vienna, further consolidating H/Advisors’ presence across the DACH region and strengthening its public affairs capabilities in Brussels. Yannick Bollor, Chief Executive Officer, Havas said, “H/Advisors has become a key pillar of Havas’s global strategy, reflecting our conviction that strategic communication is indispensable to leadership, trust, and performance. I am delighted to welcome the talented team at Gauly to the Havas family. Their addition reinforces our ambition to build a truly global consultancy capable of guiding clients through the most complex reputational and business challenges.” Stphane Fouks, Executive Chairman of H/Advisors and Executive Vice President of Havas, added, “The acquisition of a majority stake in Gauly reflects what defines H/Advisors: collaboration, creativity, and a commitment to making an impact. Together with H/Advisors Deekeling Arndt, Hirzel.Neef.Schmid.Konsulenten, and Pantarhei, it strengthens our leadership across Germany and the DACH region, reinforces our leadership in Europe, and supports our ambition to build a bold, modern, and European-rooted strategic communications consultancy for a changing world.” Alexander Cordes, speaking on behalf of Gauly’s Managing Partners, said, “We are thrilled to be joining H/Advisors. Over the years, we have built a strong partnership founded on shared values, collaborative culture, and high standards. Moving from a trusted partnership to full membership within H/Advisors is a natural next step in Gauly’s journey. It allows us to remain an owner-managed, entrepreneurial, and quality-driven consultancy deeply rooted in the DACH region, while giving our clients and teams access to global reach and world-class expertise through our 1,500 new colleagues across the H/Advisors organization.” This acquisition marks another milestone in Havas’s ongoing global expansion strategy, underlining its commitment to building a world-class communications ecosystem that integrates strategic, creative, and data-driven expertise for clients worldwide.
நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!
நேபாள முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹாலின் (பிரசண்டா) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) உள்பட 9 கட்சிகளை ஒன்றிணைத்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி புதன்கிழமை உருவாக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஆட்சியாளர்களின் ஊழலை எதிர்த்து ஜென்-ஸி இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜிநாமா செய்தார். மேலும், அவர் தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டு, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி […]
தேனி மாவட்டத்தில் 78 காலிப்பணியிடங்கள்; 8-ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம் - சம்பள விவரம் இதோ
தேனி மாவட்டத்தில் இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் காலியாக உள்ள 78 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உதவியாளர், நர்சிங் தெரபிஸ்ட், லேப் டெக்னீஷியன், அலோசகர், பல்துறை மருத்துவமனை பணியாளர், பார்மசிஸ்ட் என பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகிறது.
Mumbai: Havas has announced the acquisition of a majority stake in Gauly Advisors (“Gauly”), a leading corporate and financial communications consultancy based in Germany. With this acquisition, Gauly will join H/Advisors, Havas’s global strategic communications network, marking a significant expansion of its advisory platform across Germany, the broader DACH region, and Europe. The move further strengthens H/Advisors’ position as a leader in strategic and financial communications across major global business hubs.Founded in 2012, Gauly has built a reputation as a trusted advisor to both listed and privately held companies — from large caps to mid-sized enterprises — providing counsel on corporate strategy, financial communication, and reputation management. Under its new name, H/Advisors Gauly, the firm becomes part of the H/Advisors global organization, uniting more than 1,500 professionals across 20 countries.Gauly’s leadership team — Marcus Brans, Alexander Cordes, Sandra Fabian, Vanessa Haumberger, Helge Hoffmeister, and Andreas Martin — will retain significant equity in the company and continue to lead operations, ensuring continuity and long-term commitment. As a full member of the H/Advisors network, Gauly will gain access to expanded global resources, while enhancing H/Advisors’ strength in financial and corporate communications, crisis and issues management, public affairs, and transformation consulting.Together, H/Advisors Gauly and H/Advisors Deekeling Arndt will now provide complete market coverage in Germany, with offices in Dsseldorf, Frankfurt, Munich, and Berlin. Additionally, Gauly will collaborate closely with H/Advisors’ partners in Zurich and Vienna, further consolidating H/Advisors’ presence across the DACH region and strengthening its public affairs capabilities in Brussels. Yannick Bollor, Chief Executive Officer, Havas said, “H/Advisors has become a key pillar of Havas’s global strategy, reflecting our conviction that strategic communication is indispensable to leadership, trust, and performance. I am delighted to welcome the talented team at Gauly to the Havas family. Their addition reinforces our ambition to build a truly global consultancy capable of guiding clients through the most complex reputational and business challenges.” Stphane Fouks, Executive Chairman of H/Advisors and Executive Vice President of Havas, added, “The acquisition of a majority stake in Gauly reflects what defines H/Advisors: collaboration, creativity, and a commitment to making an impact. Together with H/Advisors Deekeling Arndt, Hirzel.Neef.Schmid.Konsulenten, and Pantarhei, it strengthens our leadership across Germany and the DACH region, reinforces our leadership in Europe, and supports our ambition to build a bold, modern, and European-rooted strategic communications consultancy for a changing world.” Alexander Cordes, speaking on behalf of Gauly’s Managing Partners, said, “We are thrilled to be joining H/Advisors. Over the years, we have built a strong partnership founded on shared values, collaborative culture, and high standards. Moving from a trusted partnership to full membership within H/Advisors is a natural next step in Gauly’s journey. It allows us to remain an owner-managed, entrepreneurial, and quality-driven consultancy deeply rooted in the DACH region, while giving our clients and teams access to global reach and world-class expertise through our 1,500 new colleagues across the H/Advisors organization.” This acquisition marks another milestone in Havas’s ongoing global expansion strategy, underlining its commitment to building a world-class communications ecosystem that integrates strategic, creative, and data-driven expertise for clients worldwide.
Oroos Confectionery names Manish Babuta as Head of GT Sales
Mumbai: Oroos Confectionery Pvt. Ltd., an innovation-led Indian packaged food brand committed to redefining indulgence for the next billion consumers through its Make in India initiative, has announced the appointment of Manish Babuta as Head of General Trade (GT) Sales.In his new role, Manish will spearhead Oroos’ GT Sales strategy and expansion across North and East India, driving growth through robust distribution building, retail partnerships, and sales operations.With over 25 years of experience in the FMCG industry, Manish has held leadership positions across reputed organizations, including 14 years with PepsiCo and 6 years leading the India market entry for a prominent Korean food and snacks company. His expertise spans General Trade Sales, Institutional Sales, Trade Marketing, Key Account Management & Business Development, and During his tenure at PepsiCo, he earned several accolades, including the PepsiCo Global Chairman’s Award, PepsiCo India Region CEO Award, and recognition under the PepsiCo Young Leaders Academy, underscoring his exceptional contributions to business growth and leadership excellence.[caption id=attachment_2479652 align=alignleft width=200] Raje Suneet Jain[/caption]Commenting on the appointment, Raje Suneet Jain, CEO, Oroos Confectionery, said, We are pleased to welcome Manish to Oroos. His deep expertise in building and scaling GT networks, coupled with a proven track record in driving sales growth, will be instrumental in strengthening our retail footprint and accelerating our growth journey. At Oroos, we take pride in attracting high-calibre professionals like Manish and remain committed to building a strong, performance-driven organization powered by exceptional talent.” Expressing his enthusiasm, Manish Babuta said, “I’m excited to join Oroos at a pivotal stage of growth. With its strong focus on innovation and quality, Oroos is perfectly positioned to serve India’s fast-emerging consumers, and I look forward to building a strong distribution network across North and East India to make premium quality confectionery accessible to every household.”
எஸ் ஐ ஆர் பணிகளில் திமுகவினர் தலையீடு: திருச்சி கலெக்டரிடம் அதிமுக புகார்!
திருச்சியில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியில் முறைகேடு நடைபெறுவதாக புகார் மனு அளித்தனர்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் ரோடு ஷோ, கூட்டங்கள் நடத்துவதற்கு முக்கிய வழிகாட்டுதல்கள் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்று விரிவாக காண்போம்.
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரை கிணற்றில் வீசி மறைத்ததாக இருவர் கைது - சாத்தூரில் துயரம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டி கெங்கையம்மன் கோயிலுக்கு திருமணத்திற்காக சிவலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது உறவினர்களுடன் கடந்த 31 ஆம் தேதி இரவு சென்றுள்ளார். இந்த நிலையில், திருமணத்திற்கு வந்த உறவினர்களில் ரவிக்குமார் (47) மற்றும் சுரேஷ்குமார் (45) ஆகிய இரண்டு பேரும் அதிகாலையில் கோயிலுக்கு பின்புறம் உள்ள அர்ஜுனா ஆற்றுப் பகுதிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அதிகாலையில் சென்றவர்கள் மாலை வரை திரும்பி வராததால், உறவினர்கள் அருகிலுள்ள அப்பைநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் ரவிக்குமார், சுரேஷ்குமார் ஆகியோரை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்து உள்ளனர். புகாரின் அடிப்படையில், கடந்த 6 நாட்களாக அப்பையநாயக்கன்பட்டி போலீசார் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அர்ஜுனா நதி ஆற்றுப் பகுதியில் உள்ள உறைக் கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைத்தது. பலியானவர்கள் அங்கு சென்ற அப்பையநாயக்கன்பட்டி போலீசார் ஜேசிபி உதவியுடன் உறைக் கிணற்றில் இருந்து ரவிக்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவரின் உடல்களையும் அழுகிய நிலையில் சடலமாக மீட்டனர். பின், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், சாத்தூர் அருகே உள்ள வேப்பிலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்கம் என்பவர் மனைவி தெய்வானை என்பவரின் தோட்டத்தில் பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க அனுமதி இன்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்துள்ளது. விசாரணையில், அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி இருவரும் தெய்வானையின் தோட்டத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. பலியானவர்களின் உறவினர்கள் தெய்வானை தோட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்த அவரது மருமகன்கள் சுதாகர் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து மின்சாரம் தாக்கி பலியான சுரேஷ்குமார் மற்றும் ரவிக்குமார் இருவரின் உடல்களை அப்புறப்படுத்த முயற்சி செய்து, உடல்களை உறைக் கிணற்றில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகத்தின் பேரில் அப்பையநாயக்கன்பட்டி போலீசார் மணிகண்டன் மற்றும் சுதாகர் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், விவசாய தோட்டங்களில் அனுமதியின்றி மின்சார வேலி அமைத்து விவசாயம் செய்யும் நிலையில், இது போன்ற உயிரிழப்புகள் தொடருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறி, இருவரும் மீட்ட இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணை இரவில் மிரட்டி கொள்ளை; போலீஸ்காரர் மகன் உடந்தை - கோவையில் அதிர்ச்சி
பீகார் தேர்தல்: 121 தொகுதிகள்; 1,314 வேட்பாளர்கள்; நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படிடையில் முதற்கட்ட வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. 121 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலில், 121 பெண் வேட்பாளர்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். வைஷாலி, பச்வாரா, ராஜபக்கர், பிஹார் ஷரிப் மற்றும் பெல்தெளர் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஐ கட்சிகளின் வேட்பாளர்கள் களம்காண்கின்றனர். பிரதமர் மோடி - நிதிஷ் குமார் - பீகார் இதுதவிர 73 தொகுதிகளில் ஆர்.ஜே.டி. வேட்பாளர்களும், 24 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், CPIML வேட்பாளர்கள் 14 இடங்களிலும், சிபிஐ வேட்பாளர்கள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். என்.டி.ஏ. கூட்டணியில், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 57 இடங்களிலும், பாஜக 48 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி14 இடங்களிலும் களம் காண்கின்றன. முசாபர்பூர் மற்றும் குர்ஹானி தொகுதிகளில் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். போரே, பர்பட்டா, அலாவுலி தொகுதிகளில் தலா 5 பேர் மட்டுமே களமிறங்குகின்றனர். இந்த வேட்பாளர்களில் நட்சத்திர வேட்பாளர்களாக முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவின் ரகோபூர், அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவின் மகுவா, துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சவுத்ரி போட்டியிடும் தாராபூர், விஜய்குமார் சின்ஹா போட்டியிடும் லக்கிசராய், பாடகி மைதிலி தாக்குர் போட்டியிடும் அலி நகர் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா? பரபர பீகார் தேர்தல்
Jayalalitha-வுக்கு சசிகலா தெரியுறதுக்கு முன்பே சசி எனக்கு ஃப்ரண்டு! - V.S Chandralekha Interview
2026 சட்டமன்றத் தேர்தல்: கூட்டணி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீமான்
நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது என்று சீமான் கூறியுள்ளார்.
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் மீது எனது எதிர்ப்புக் குரல் இது #HerSafety
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் - பள்ளிகள், கல்லூரிகள், குடும்பங்கள் மற்றும் அரசாங்கம் - ஆழமாக வேரூன்றிய சமூக மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளைக் கையாள்வதுடன், ஒரு விரிவான, பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான பின்வரும் தீர்வுகள், ஆணாதிக்க மனப்பான்மையை மாற்றுதல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், பொறுப்புணர்வை உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பான சூழல்களை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. பள்ளி அளவில் எதிர்கால மனப்பான்மையையும் நடத்தைகளையும் வடிவமைக்க ஆரம்ப வயதிலேயே தடுப்பு நடவடிக்கைள் அவசியம். 1.கட்டாய விரிவான பாலியல் கல்வி: பள்ளிகள் வயதுக்கு ஏற்ற, கட்டாய பாலியல் கல்வியை அமல்படுத்த வேண்டும். இது வெறும் உயிரியல் மட்டுமல்லாமல், சம்மதம் (consent), ஆரோக்கியமான உறவுகள், பாலின அடையாளம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற தலைப்புகளையும் உள்ளடக்க வேண்டும். இது களங்கத்தை நீக்க உதவுகிறது மற்றும் நம்பகமான தகவல்களை வழங்குகிறது, இதனால் குழந்தைகள் இணையம் அல்லது சகாக்கள் போன்ற நம்பத்தகாத மூலங்களிலிருந்து கற்றுக்கொள்வதைத் தடுக்கிறது. 2.பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் திட்டங்கள்: குழந்தைகளுக்கு, பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் என்ற கருத்தைக் கற்பிப்பது, பொருத்தமற்ற நடத்தையை அடையாளம் காணவும், நம்பகமான வயது வந்தவர்களிடம் புகாரளிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. 3.பாலின ஸ்டீரியோடைப்களை சவால் செய்தல்: பாடத்திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் தொடர்புகளில் பாலின ஸ்டீரியோடைப்களை பள்ளிகள் தீவிரமாக ஊக்கப்படுத்த வேண்டும். பகிரப்பட்ட பொறுப்புகள் மற்றும் மரியாதைக்குரிய நடத்தையை ஊக்குவிப்பது சிறுவர் சிறுமிகள் மத்தியில் சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை உணர்வை வளர்க்க உதவுகிறது. 4.ஆசிரியர் பயிற்சி மற்றும் பொறுப்புக்கூறல்: கல்வியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாய, தொடர்ச்சியான பாலின உணர்திறன் பயிற்சி பெற வேண்டும் (உதாரணமாக, இந்திய சூழலில் POCSO மற்றும் POSH பயிற்சி), இதனால் அவர்கள் வெளிப்படுத்தல்களை உணர்வு ரீதியாகவும் திறம்படவும் கையாள முடியும். 5.தெளிவான கொள்கைகள் மற்றும் பாதுகாப்பான இடங்கள்: பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட துன்புறுத்தல் எதிர்ப்பு கொள்கைகளை தெளிவான, ரகசியமான புகார் அளிக்கும் வழிமுறைகளுடன் நிறுவவும். மாணவர்கள் பயமின்றி அனுபவங்களைப் பற்றி விவாதிக்கவும், சகாக்களுக்கு ஆதரவளிக்கவும் பாதுகாப்பான இடங்கள் அல்லது மன்றங்களை உருவாக்கவும். கல்லூரி அளவில் உயர் கல்வி நிறுவனங்கள் வளர்ந்து வரும் வயது வந்தோரின் நடத்தையை நிவர்த்தி செய்து, பொறுப்பு மற்றும் சம்மதத்தின் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். 1.செயலில் உள்ள பார்வையாளர் தலையீட்டு பயிற்சி: ஆபத்தான சூழ்நிலைகள் அல்லது சிக்கலான நடத்தையைக் காணும்போது பாதுகாப்பாக எவ்வாறு தலையிடுவது என்பதை மாணவர்களுக்குக் கற்பிக்கும் கட்டாய பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும் (Bringing in the Bystander அல்லது Green Dot போன்ற திட்டங்கள்). 2.உறுதியான சம்மதத்திற்கு முக்கியத்துவம்: வேண்டாம் என்று சொல்லாததை விட உற்சாகமான சம்மதம் என்ற கருத்தை கல்வித் திட்டங்கள் வலுவாக வலியுறுத்த வேண்டும். 3.கடுமையான கொள்கை அமலாக்கம்: அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தெளிவான, கடுமையான துன்புறுத்தல் எதிர்ப்பு மற்றும் வன்முறை எதிர்ப்பு கொள்கைகளை, வெளிப்படையான விசாரணை மற்றும் ஒழுங்குமுறை செயல்முறைகளுடன் செயல்படுத்தவும். 4.அணுகக்கூடிய ஆதரவு சேவைகள்: வளாகத்தில் அணுகக்கூடிய ஆலோசனை மையங்கள், சுகாதார மையங்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஆதரவு சேவைகள் இருப்பதை உறுதிசெய்து, இந்த ஆதாரங்களைப் பற்றி மாணவர்களுக்குத் தெரியப்படுத்தவும். 5.உள்கட்டமைப்பு பாதுகாப்பு தணிக்கைகள்: தங்குமிடங்கள் மற்றும் வளாக கட்டிடங்களில் விளக்குகள், சிசிடிவி கவரேஜ் மற்றும் பாதுகாப்பான நுழைவு/வெளியேறும் இடங்கள் உட்பட, உடல் சூழலின் வழக்கமான பாதுகாப்பு தணிக்கைகளை நடத்தவும். குடும்ப அளவில் மரியாதை மற்றும் சமத்துவ விழுமியங்களை வளர்ப்பதற்கான அடித்தள நிறுவனம் குடும்பமாகும். 1.திறந்த தொடர்பு: பெற்றோர் ஒரு ஆதரவான, தீர்ப்பளிக்காத சூழலை உருவாக்க வேண்டும், அங்கு குழந்தைகள் பாலியல், உறவுகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு சங்கடமான அனுபவங்கள் உட்பட கடினமான தலைப்புகளைப் பற்றி பாதுகாப்பாக விவாதிக்க முடியும். 2.சமத்துவத்தை முன்மாதிரியாகக் காட்டுதல்: பெற்றோர் வீட்டில் சமமான உறவுகளையும் பகிரப்பட்ட பொறுப்புகளையும் முன்மாதிரியாகக் காட்ட வேண்டும், மேலும் கடுமையான பாலினப் பாத்திரங்களை நிலைநிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் அவர்கள் கவனிப்பதைப் பின்பற்றுகிறார்கள். 3.பச்சாதாபமுள்ள சிறுவர்களை வளர்ப்பது: மகன்களுக்கு பெண்கள் மற்றும் பெண்களை சமமானவர்களாகவும், பங்காளிகளாகவும் பார்க்கக் கற்பிக்கவும், தாழ்ந்தவர்களாக அல்ல, மேலும் மற்றவர்களிடம் பச்சாதாபத்துடன் இருக்கக் கற்பிக்கவும். சிறுவயதிலிருந்தே மரியாதை மற்றும் எல்லைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும். 4.பெண்களுக்கான நிதி சுதந்திரம்: குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் பெண்கள் உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க ஊக்குவிக்கவும் மற்றும் ஆதரிக்கவும், இது நிதி ரீதியாகச் சார்ந்திருக்கும் குற்றவாளிகளால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் பாதிப்பைக் குறைக்கிறது. 5.பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுவதை முடிவுக்குக் கொண்டுவருதல்: குடும்பங்கள் ஒருபோதும் தாக்குதலுக்காக பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறக்கூடாது (உதாரணமாக, அவர்களின் ஆடை அல்லது இருப்பிடத்தைக் கேள்வி கேட்பது) மற்றும் நீதி மற்றும் ஆதரவைத் தேட அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.| அரசாங்க அளவில் கட்டமைப்பு மாற்றம், சட்ட அமலாக்கம் மற்றும் வள ஒதுக்கீட்டிற்கு அரசாங்க நடவடிக்கை முக்கியமானது. 1.விரைவான மற்றும் உறுதியான நீதி: பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் மூலம் பாலியல் குற்ற வழக்குகளுக்கு விரைவான விசாரணைகளை உறுதிசெய்து, குற்றவாளிகளுக்கு கடுமையான, உறுதியான தண்டனையை உறுதிப்படுத்தவும். 2.காவல்துறை மற்றும் நீதித்துறை சீர்திருத்தம்: உயிர் பிழைத்தவர்களை கண்ணியத்துடனும் பச்சாதாபத்துடனும் கையாள அனைத்து காவல்துறை மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கும் கட்டாய பாலின உணர்திறன் பயிற்சியை வழங்கவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய சூழலை உருவாக்க காவல் நிலையங்களில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும். 3.வலுவான ஆதரவு உள்கட்டமைப்பு: 24/7 உதவி எண்கள் (உதாரணமாக, 181, 112), சட்ட மற்றும் மருத்துவ உதவிக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (One Stop Centers), மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கான பாதுகாப்பான தங்குமிடங்கள் போன்ற ஆதரவு அமைப்புகளை நிறுவி, போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவும். 4.பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள்: சம்மதம் பற்றிய பொதுமக்களுக்குக் கற்பிக்க, தீங்கு விளைவிக்கும் சமூக விதிமுறைகளை சவால் செய்ய, மற்றும் பார்வையாளர் தலையீட்டை ஊக்குவிக்க ஊடகங்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான தேசிய பிரச்சாரங்களைத் தொடங்கவும். 5.தீங்கு விளைவிக்கும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துதல்: பெண்களை இழிவுபடுத்தும், வன்முறையை மகிமைப்படுத்தும் அல்லது பாலியல் பலாத்கார கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தைத் தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்த கொள்கைகளை செயல்படுத்தவும். 6.தரவு மற்றும் பொறுப்புக்கூறல்: ஆபத்து காரணிகளை அடையாளம் காணவும், தடுப்பு உத்திகளின் செயல்திறனை மதிப்பீடு செய்யவும் பாலியல் வன்முறை குறித்த ஆராய்ச்சி மற்றும் தரவு சேகரிப்பில் முதலீடு செய்யவும். பாதுகாப்பு கொள்கைகளை செயல்படுத்துவதற்கு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும். -இராஜேஷ்குமார் தமிழ்ச்செல்வம் சர்வஷ்ரீ அபார்ட்மெண்ட், காந்தி மெயின் ரோடு, சங்கர் நகர், பம்மல், செ-75 விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Bandhan Mutual Fund launches ‘Copy-Paste’ campaign to simplify investing for young professionals
Mumbai: Bandhan Mutual Fund, in partnership with Grey India, has unveiled its latest investor awareness campaign, Copy Paste, through a playful new film.Targetted at young professionals who often feel confused or overwhelmed about investing, the campaign delivers a simple message: investing in Index Funds can be as easy as copy-pasting.Index funds essentially track a particular Index market, offering diversification, simplicity, and low costs, while eliminating much of the uncertainty typically associated with investing.The film highlights how investing can be effortless, through the story of a 28-year-old who overcomes indecision with one simple mantra: Copy Paste. Vishal Kapoor, CEO, Bandhan AMC said, Investing often stalls due to indecision, not a lack of funds. Investors need a confident, low-decision way to participate. That’s where index funds help. They follow a proven path, keeping investing simple, diversified and cost-efficient.. Our Copy-Paste campaign shows how investors can easily adopt this smart, tested strategy. [caption id=attachment_2479649 align=alignleft width=200] Harsh Kapadia [/caption] Harsh Kapadia, CCO Grey India, said, “We came up with the visual metaphor of copy-paste to show that investing in index funds doesn’t have to be complicated. It’s a compelling way to both engage and educate today’s audiences.” With a blend of simplicity and humour, the campaign looks to make investing feel easy and approachable.Watch the film here:https://www.youtube.com/watch?v=V4Z0G3Kwnc8
``அன்பில் மகேஸ் திமுகவிற்கு அழைத்தாரா?'' - அமைதி காக்கும் வைத்திலிங்கம்!
நெருங்கும் சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் இன்னும் ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வெற்றிக்கான திட்டங்களை வகுக்க தொடங்கி விட்டன. அதிமுக கூட்டணியில் த.வெ.க இடம் பெறும் என எடப்பாடி பழனிசாமி முன் கூறி வந்தார். ஆனால் சிறப்பு பொதுக்குழுவில் திமுக, த.வெ.க இரண்டுக்கும் இடையே தான் போட்டி என மீண்டும் அழுத்தி சொன்ன விஜய், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார். இந்த சூழலில், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என கூறி வந்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவான ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அதில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார், மேலும் தன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். ஓ.பன்னீர்செல்வம்- வைத்திலிங்கம் வைத்திலிங்கம் இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் ஓ.பி.எஸ்.க்கு அடுத்த நிலையில் இருந்த வைத்திலிங்கம் என்ன செய்யப்போகிறார் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அரசியல் வட்டாரத்தில் அனைவரது கவனமும் வைத்திலிங்கம் மீது விழுந்திருப்பதால், அவர் எவ்வித சலனமும் காட்டாமல் அமைதியாக இருக்கிறார். அன்பில் மகேஸ் இந்த சூழலில், அமைச்சர் அன்பில் மகேஸ் நேரடியாக தொடர்பு கொண்டு திமுகவிற்கு வந்து விடுங்கள் என பேசியதாக தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. அதிமுகவில் செங்கோட்டையன் நீக்கம், ஓ.பி.எஸ். அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் விலகல் ஆகியவைகளுக்கு பிறகும் வைத்திலிங்கம் அமைதியாக இருக்கிறார். அவர் பேசாமல் அமைதியாக இருப்பதை குறிப்பிட்டு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். வைத்திலிங்கம் நிலைப்பாடு என்ன? இந்த சூழலில் வைத்திலிங்கம் நிலைப்பாடு என்ன, அவரது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்க நபராக வலம் வந்தவர் வைத்திலிங்கம். திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை தன் கட்டுக்குள் வைத்திருந்து, சோழ மண்டல தளபதியாக பவர்புல் மேனாக இருந்தார். இந்நிலையில், 2016 தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தோல்வியை எதிர்கொண்டார். அதன் பிறகு அவரிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, 2021 தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தனக்கு இனி அரசியல் எதிர்காலம் என உணர்ந்தவர் கடுமையாக செலவு செய்து மீண்டும் ஒரத்தநாடு தொகுதியை தனதாக்கி கொண்டார். மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஐய்யப்பன் இந்த சூழலில் அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ் தனியாக பிரிந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கினார். இதற்கான காரணகர்த்தா வைத்திலிங்கம் தான் என அப்போது பேசப்பட்டது. அதன் பின்னர் தலைமை கழகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஓ.பி.எஸ். அணியில் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் ஆர்.டி.ராமச்சந்திரன், திருவையாறு எம்.ஜி.எம். சுப்ரமணியன், இராமநாதபுரம் தர்மர், தேனி சையதுகான், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோர் மட்டும் உள்ளனர். இதில் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், ஐயப்பன் ஆகியோர் எம்.எல்.ஏக்கள். இவர்கள் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கு.பி. கிருஷ்ணன் மதில் மேல் பூனையாக எந்த பக்கமும் இல்லாமல் ஒதுங்கி நிற்கிறார். ஒருங்கிணைப்பு குறித்து பலரும் பேசி வந்தாலும், சிலருக்கு கட்சியில் இடம் அறவே கிடையாது என உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பிரிந்த அனைவரும் ஒன்று சேர்த்து தேர்தலில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இவை நடக்காது என்பதை உணர்ந்ததால் மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்று விட்டார். வைத்திலிங்கத்திடம் இருந்த அறிவுடை நம்பி, ரதிமீனா சேகர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே எடப்பாடியிடம் சென்று விட்டனர். தற்போது, வைத்திலிங்கத்தின் செல்வாக்கு குறைந்திருப்பதாக தான் சொல்ல வேண்டும். ஆனால் கட்சி வேலையில் அவர் ஆளுமை மிக்கவர். திமுகவின் சோழமண்டல தளபதியாக அறியப்பட்டவர் கோசி. மணி. இவருக்கு இணையாக, அதிமுகவின் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் தஞ்சாவூரை அதிமுகவின் கோட்டையாக மாற்றினார். வைத்தியை செயல்வீரர் என்று பலமுறை பாராட்டியிருக்கிறார் மறைந்த ஜெயலலிதா. ஜெயலலிதா ``ஜெயலலிதா இருந்திருந்தால்?..” - வைத்திலிங்கம் குறித்து சசிகலா நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சந்திப்பு! `எனக்கான அடையாளம்' கோசி. மணிக்கு அடுத்தபடியாக திமுகவில் பலம் பொருந்தியவராக இருந்த எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தலைமை தனக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்கிற அதிருப்தியில் இருக்கிறார். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுகவில் கோஷ்டி பூசலுக்கும் பஞ்சமில்லை. பொறுப்பு அமைச்சராக இருந்த போது, அமைச்சர் அன்பில் மகேஸ் மாவட்டத்தில் எதையும் கண்டும் காணாமல் இருந்தார். அமைச்சர் கோவி. செழியன் சொல்வதை நிர்வாகிகள் யாரும் கேட்பதில்லை என்றார். இந்த சூழலில், வைத்திலிங்கத்தை திமுகவிற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் அன்பில் மகேஸ் நேரடியாக தொடர்பு கொண்டு, “வைத்திலிங்கத்திடம் திமுகவுக்கு வந்துடுங்க, உங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கிறோம்” என பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால், வைத்திலிங்கம், “எனக்கான அடையாளத்தை தந்தது அதிமுக. நான் வாழ்கிற வாழ்க்கை என் இயக்கத்தாலும், ஜெயலலிதா அம்மாவாலும் கிடைத்தது” என்று அன்போடு மறுத்து விட்டார். இதை அன்பில் மகேஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. அமைதியாக இருப்பது ஏன்? வைத்திலிங்கத்துக்கு நெருக்கமானவர்களே, “அடுத்து அதிமுக ஆட்சிக்கு வரும்னு தெரியல, இப்போதைக்கு பலமாக இருக்கும் திமுகவிடம் இருந்து வரும் அழைப்பை ஏற்று செல்லுங்கள்” என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, “மூச்சு அடங்கிய பிறகு என் உடம்பில் அதிமுக கரை வேட்டி இருக்க வேண்டும்” என்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் பேசத் தொடங்கியதும், அதிமுகவில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது' என சொன்ன வைத்திலிங்கம், அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இதில் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருப்பார்கள், அதிமுகவில் இருக்கிற எல்லோரும் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இல்லை என்றால் முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள் என்ற வைத்திலிங்கம் தற்போது கடும் அமைதியாக இருப்பது ஏன் என்பது புரியவில்லை என்றனர். வைத்திலிங்கம் வைத்திலிங்கத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வைத்திலிங்கம் தற்போது சென்னையில் ஓய்வில் இருக்கிறார். அன்பில் மகேஸ் வைத்திலிங்கத்திடம் பேசியதாக தகவல் பரவியது. அருகில் இருக்கும் எங்களுக்கு தெரியும், '99% இதற்கு வாய்ப்பில்லை, இது வதந்தி' என்று. ஒரு வாரம் பொறுத்திருங்கள், அண்ணன் ஓப்பனாக எல்லாவற்றையும் பேசுவார். தஞ்சாவூரில் இருந்து தன் எண்ணத்தை வெளிப்படுத்துவார்” என்றனர். ``அதிமுக-வில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது”-வைத்திலிங்கம்!

25 C