SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

முல்லைத்தீவு மழை: 64,098 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,312 குடும்பங்களை சேர்ந்த 4,124 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4,658 குடும்பங்களை சேர்ந்த 14,650 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5,443 குடும்பங்களை சேர்ந்த 17,132 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5,476 குடும்பங்களை சேர்ந்த 15,395 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 2,418 குடும்பங்களை சேர்ந்த 5,868 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 2,556 குடும்பங்களை சேர்ந்த 6,932 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் (03) காலை 8.30 மணிக்கு வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் உறவினர் வீடுகளில் 3,872 குடும்பங்களை சேர்ந்த 11,184 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 1,186 குடும்பங்களை சேர்ந்த 3,537 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதிவு 3 Dec 2025 5:25 pm

ரயில் பயணம் செய்யும் மக்களுக்கு புது ரூல்ஸ்.. தட்கல் டிக்கெட் முன்பதிவில் பெரிய மாற்றம்!

ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான விதிமுறையை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. இனி OTP நம்பர் இருந்தால் மட்டுமே புக்கிங் செய்ய முடியும்.

சமயம் 3 Dec 2025 5:22 pm

மன்னாரில் இறைச்சி விற்கத் தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (03) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டப் பட்டுள்மை தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். உத்தரவை மீறி ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் செயல்படு மாறும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பதிவு 3 Dec 2025 5:19 pm

Zomato marks International Day of Persons with Disabilities with campaign encouraging customers to say ‘Thank You’ in sign language

Mumbai: To commemorate the International Day of Persons with Disabilities (PwD), Zomato has launched a new campaign urging customers to express gratitude to hearing-impaired delivery partners using sign language. The initiative is anchored by a heartwarming film that spotlights the everyday resilience and dedication of these partners, while highlighting how small gestures of appreciation can make a meaningful difference.The film tells the story of Rakesh, one of over 1,000 hearing and speech-impaired delivery partners on the Zomato platform. It portrays his daily journey navigating the challenges of delivering with a hearing impairment and the disconnect that often exists between customer appreciation and his ability to receive it. The narrative culminates in a touching moment when a young customer uses sign language to thank him—guided by a simple tutorial now available on the Zomato customer app.Speaking about the initiative, Anjalli Ravi Kumar, Chief Sustainability Officer, Eternal, said, “This campaign puts a spotlight on our PwD delivery partners, who show incredible commitment while navigating challenges unique to them. We want to empower delivery partners with disabilities not just by supporting them as they access livelihood opportunities but also through everyday moments of empathy and understanding. Even a small gesture of appreciation can make them feel a little more seen and supported.” The campaign is part of Zomato’s ongoing mission to create dignified, accessible, and meaningful livelihood opportunities for persons with disabilities. The company continues to support partners with locomotor disabilities and hearing and speech impairments through targeted sensitization initiatives and enhancements in delivery-side technology.Current support measures for PwD delivery partners include higher earning potential per kilometer, specialized training for fleet coaches, and dedicated grievance-redressal channels tailored to their needs.As of October 2025, Zomato has onboarded 5,000+ PwD delivery partners, including 1,000+ partners with hearing and speech impairments, reflecting its commitment to building a more inclusive and empathetic delivery ecosystem.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 5:14 pm

Unitile appoints Aslam Hussain as Vice President – Global Sales & Strategic Alliances

Mumbai: Unitile has announced the appointment of Aslam Hussain as Vice President – Global Sales & Strategic Alliances, marking a pivotal step in its mission to scale globally and strengthen its leadership in high-performance workplace systems. Aslam’s induction into Unitile’s senior leadership team reinforces the company’s commitment to expanding international partnerships and deepening its presence across India and global markets.With nearly 18 years of experience across corporate interiors, integrated design-build, and workplace strategy, Aslam brings a strong track record in enterprise account development, global partnership management, and large-scale transformation programs. His expertise in cultivating high-value relationships and building enterprise channels will play a critical role in broadening Unitile’s access to multinational clients, driving revenue growth, and fortifying its industry leadership.Aslam champions a partnership-led approach focused on long-term value creation. His ability to balance disciplined execution with entrepreneurial thinking has enabled him to build platforms that align diverse stakeholders while maintaining consistent strategic momentum. By fostering deeper alliances with architects, consultants, developers, and project managers, he aims to elevate Unitile’s influence across the commercial real estate and workplace interiors ecosystem.A recognized thought leader in integrated workplace environments, Aslam has led major end-to-end transformation programs for global organizations such as Dow Chemicals, EY, Facebook, Adani Connex Data Centres, NatWest, HCL Technologies, GE, Airbus, Bank of America, Pfizer, Siemens, BASF, Bain & Co., Citibank, and Deutsche Bank. His understanding of enterprise complexities and expectations will be instrumental in sharpening Unitile’s market positioning and enhancing its solution strategy.Commenting on the appointment, Idris Rajkotwala, Executive Director at Unitile , said, “As India emerges as a global hub for innovation, technology, and enterprise growth, the demand for high-performance, agile workplaces has never been greater. Aslam’s industry insight, strategic mindset, and ability to open new market spaces will be central to strengthening Unitile’s presence across India and international markets.” Aslam holds an MBA in Marketing and International Business from Symbiosis International University and has undergone advanced training across consultative selling, solution selling, negotiation strategies, and sales EQ.Sharing his vision, Aslam Hussain said, “Growth is built on trust, clarity, and consistent value creation. I believe in listening deeply to understand what truly matters and in helping organizations build workplaces where people and businesses can thrive. Success is not defined by scale alone, but by purpose, direction, and meaningful impact.” Aslam’s appointment underscores Unitile’s long-term focus on becoming the partner of choice for sustainable, modern workplace performance solutions. His leadership is expected to accelerate global alliances, strengthen Unitile’s extensive enterprise customer base, support international expansion, and reinforce the company’s role as a pioneer shaping the future of workplace environments.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 5:10 pm

நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது –கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை

யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இருந்து வரும் வெள்ள நீர் தமது பிரதேச சபை எல்லைக்குள்… The post நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 5:02 pm

புயலே போயிருச்சு.. காலையில் ஏன் அவ்வளவு மழை? இன்னும் மழை நீடிக்குமா?

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தாலும், காலையில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கான காரணம் என்னவென்று அனைவருக்குள்ளும் ஒரு சந்தேகம் எழுந்து உள்ளது.

சமயம் 3 Dec 2025 4:55 pm

மறு அறிவித்தல் வரை ஆடு –மாடு இறைச்சி விற்பனைக்கு தடை 

மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (3) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை… The post மறு அறிவித்தல் வரை ஆடு – மாடு இறைச்சி விற்பனைக்கு தடை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 4:51 pm

உள்ளாடை முதல் பைக் சீட் வரை; ஆண்களுக்கு சில அலர்ட் டிப்ஸ் - காமத்துக்கு மரியாதை 268

இளைஞர்கள், திருமணமாகாத ஆண்கள், இன்னும் குழந்தைப் பெறாத ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ் தருகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ்! லேப்டாப்..! லேப்டாப்பை மடியில் வைத்து வேலைபார்ப்பதால், ஆணுறுப்புக்கு நேரிடையாக மிகப்பெரிய பாதிப்பு வராது என்றாலும், விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். விந்துப்பைகள் உடம்பிலிருந்து கீழே தொங்குவதற்கு காரணம், அது 35 டிகிரி வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மடியில் லேப்டாப் வைத்து வேலைபார்க்கும்போதும், விந்துப்பையின் வெப்பநிலை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். செல்போன்..! செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதால், அதிலிருந்து வெளிப்படுகிற ரேடியேஷன் விந்தணுக்கள் உற்பத்தியைக் குறைக்கிறது என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதனால் விறைப்புத்தன்மையில் குறைபாடு வராது. இதுவரை குழந்தைப் பெறாதவர்கள், குழந்தையின்மை பிரச்னையுடன் இருப்பவர்கள், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்ப்பதே நல்லது. ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ்! ஜீன்ஸ் பேன்ட்..! இந்தியா போன்ற வெப்பம் அதிகமான நாடுகளில், வெப்பத்தை அதிகரிக்கிற மற்றும் வெப்பத்தை வெளியேற்றாமல் இருக்கிற உடைகளை அணிந்தால் விந்துப்பைகளின் வெப்பநிலைக்கு அதிகரித்துவிடும். விளைவு, விந்தணுக்கள் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும். தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264 உள்ளாடைகள்கூட விந்துப்பைகளை நசுக்காமல், அவற்றைத் தாங்கிப் பிடிக்கும்வண்ணம் இருப்பதே நல்லது. ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் Ball பட்டால் என்ன செய்ய வேண்டும்? காமத்துக்கு மரியாதை 267 சைக்கிளும் பைக்கும்..! நீண்ட தூரம் பைக் ஓட்டாதவர்கள் இன்றைக்கு இருக்கவே முடியாது. அதுவும் வேலை காரணமாக தொடர்ந்து பல வருடங்கள் ஓட்டிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஆணுறுப்பைச்சுற்றி மரத்துப்போகும். இதற்குக் காரணம், அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதுதான். இதனால், ஆண்மைக்குறைவும் வரும்; விந்தணுக்கள் குறைவும் ஏற்படும். நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் இது பொருந்தும். குழந்தையில்லாதவர்கள் இவற்றை தவிர்ப்பதே நல்லது.

விகடன் 3 Dec 2025 4:49 pm

ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி.. காரணம் என்ன?

இண்டிகோ விமான நிறுவனத்தின் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகளின் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சமயம் 3 Dec 2025 4:48 pm

Akhanda 2: ''தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது - சென்னையில் பாலைய்யா

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. 2021-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு. சம்யுக்தா மேனன், ஆதி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். Akhanda 2 இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 'அகண்டா 2: தாண்டவம்' படக்குழுவினர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். பிரசாத் லேபில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனு, நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா உட்பட சிலர் வருகை தந்திருந்தார்கள். மேடையில் தமிழில் பேசிய பாலைய்யா, “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சொந்த வீட்டுக்கு வந்த மாதிரியான உணர்வு இப்போ எனக்கிருக்கு. நான் பொறந்தது இங்கதான். தமிழ்நாடு என்னுடைய ஜென்ம பூமி. தெலங்கானா என்னுடைய கர்ம பூமி. ஆந்திரா என்னுடைய ஆத்ம பூமி. என்னுடைய அப்பா என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையும் இங்கதான் வளர்ந்ததுனு உங்களுக்குத் தெரியும். Nandamuri Balakrishna மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் எங்க அப்பா மீது வைத்திருந்த அன்பு, பாசம் மறக்க முடியாதது. என்னுடைய அப்பாவும் தமிழ்நாட்டுக்கு அன்பு, பாசத்தைக் காட்டினார். அவர் எனக்கு குரு, தெய்வம் எல்லாமே. கோவிட் சமயத்துல 'அகண்டா' படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆச்சு. அந்த நேரத்துல இந்தப் படத்தை தியேட்டருக்கு வந்து மக்கள் பார்ப்பாங்களான்னு பயம் இருந்தது. ஆனா, மக்கள் வெளிவர்றதுக்கு இந்த மாதிரியான படம் வேணும்னு படக்குழுவினர் உணர்ந்தாங்க. அந்தப் படம் 2021-ல வெளியாகி பெரிய ஹிட் ஆச்சுனு சொல்லலாம். இயக்குநர் போயப்பட்டி ஶ்ரீனுவுடனான என்னுடைய நான்காவது படம். ‘சிம்ஹா’, ‘லெஜெண்ட்’, ‘அகண்டா 1’ இப்போ ‘அகண்டா 2’ செய்திருக்கோம். இவை அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்கள். எனக்கும் அவருக்கும் இடையில நல்ல புரிதல் இருக்கு. அதனாலதான் பல்வேறு லொகேஷன்களில் இந்தப் படத்தை 130 நாள்ல எடுக்க முடிஞ்சது. Balaiyaa ஏதோ தெய்வ சக்தி இல்லாம இதெல்லாம் நடக்காது. இந்த இரண்டாம் பாகத்தை சீக்வெல்னு சொல்ல முடியாது. இந்த ‘அகண்ட தாண்டவம்’ திரைப்படம் நம்முடைய கலாசாரத்தை உலகத்திற்கு எடுத்துரைக்கச் செய்யும் ஒரு யாகம். நம்முடைய சக்தியைத் தூண்டும் தாண்டவம். இந்தப் படத்தைப் பார்த்தால் எதிர்கால சந்ததியினருக்கு தெரிய வரும்.” என்று பேசினார்.

விகடன் 3 Dec 2025 4:46 pm

RepIndia appoints Yash Bhatt as Account Director – ORM

Mumbai: RepIndia, a digital communications agency, has announced the appointment of Yash Bhatt as Account Director – ORM, further bolstering its Online Reputation Management vertical. With over 14 years of experience across customer service, digital brand experience, and ORM, Yash’s leadership is set to enhance the agency’s growing capabilities in managing brand reputation in an increasingly complex digital ecosystem.Before joining RepIndia, Yash was associated with Games24x7, where he played a crucial role in shaping the organisation’s digital customer experience strategy, strengthening consumer engagement, and building long-term trust across platforms.In his new role, Yash will drive excellence across key client mandates by building advanced listening frameworks, strengthening RepIndia’s social intelligence practice, and elevating response management systems. He will also focus on crafting customer experience-led reputation strategies that align with the evolving expectations of digital-first consumers, further advancing RepIndia’s goal of becoming one of the most valued ORM and strategic communications partners in the industry.Speaking about his appointment, Yash Bhatt said, “RepIndia’s leadership in the market comes from its unmatched expertise and the sheer strength of its workforce. With one of India’s largest and most seasoned ORM teams—200+ specialists who understand the pulse of digital conversations—the agency has built its reputation on clarity, consistency, and a deep understanding of how brands truly live online. That’s what drew me in. RepIndia’s independence and its ability to mobilise talent at scale allow it to move fast, think boldly, and deliver solutions that genuinely shape consumer perception. Stepping into the ORM vertical here—with its robust 24x7 monitoring ecosystem, integrated search and social reputation management, and market-defining frameworks—feels like the ideal place to push the boundaries of customer experience. I’m excited to strengthen how brands listen, respond, and build trust in a digital world that evolves every single day.”[caption id=attachment_2482984 align=alignleft width=173] Archit Chenoy[/caption]Welcoming him to the team, Archit Chenoy, CEO, RepIndia, commented, “Yash joins RepIndia at an exciting moment in our ORM journey. His depth of experience in social intelligence and crisis + response management will be integral as we scale our capabilities and deliver greater value to our clients. We’re delighted to welcome him to the team.” RepIndia continues to build a future-ready, data-led, and experience-driven ORM practice. The appointment of Yash Bhatt underscores the agency’s commitment to strengthening digital reputation management and delivering end-to-end consumer experience solutions for brands navigating an evolving online landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 4:43 pm

TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ - விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாகச் சென்று மக்களைச் சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆனால் ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. அதையடுத்து நேற்று மீண்டும் புதுச்சேரிக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா நான்காவது முறையாக முதல்வர் ரங்கசாமி, காவல்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர்.   ஆனால் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டது காவல்துறை. அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், ``ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறோம். அதேசமயம் நேரம் குறைவாக இருப்பதால் வேறு தேதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறோம்” என்றார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி நடக்கவிருந்த விஜய்யின் ரோடு ஷோ பொதுக்கூட்டமாக மாறி, அதுவும் தள்ளிப்போகும் சூழல் நிலவியது. இந்த நிலையில்தான் இன்று காலை சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் ரங்கசாமியின் அறைக்கு டி.ஜி.பி ஷாலினி சிங், ஐ.ஜி அஜிஸ்குமார் சிங்ளா, டி.ஜ.ஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டவர்கள் வந்தனர். சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் அங்கு வந்த முதல்வர் ரங்கசாமி, ஊர்க்காவலர்களாக பயிற்சி பெற்ற 68 பேருக்கு பணி வாய்ப்பு இல்லாமல் போனது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் ரங்கசாமியை அவரது அறையில் சந்தித்தார். முதல்வர் ரங்கசாமியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்  அதன்பிறகு செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறினார் புஸ்ஸி ஆனந்த். முதல்வர் அலுவலகத்தில் அதுகுறித்து விசாரித்தபோது, ``ரோடு ஷோ நடத்த அவர்கள் கேட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்று ஏற்கெனவே காவல்துறை தெரிவித்துவிட்டது. இன்று புதுச்சேரி ஈ.சி.ஆர் சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை ஒன்றரை கிலோமீட்டருக்காவது அனுமதி கொடுங்கள் என்று முதல்வரிடம் கேட்டார் புஸ்ஸி ஆனந்த். ஆனால் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்துவிட்டதால் அதில் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார்” என்றனர். புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக; எதிர்ப்புகளை மீறி நண்பருக்கு கைகொடுப்பாரா ரங்கசாமி?

விகடன் 3 Dec 2025 4:42 pm

கிளம்பிய எதிர்ப்பு…”சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இல்லை”உத்தரவை திரும்பப்பெற்ற மத்திய அரசு!

டெல்லி : இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களிலும் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி (app) கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற மத்திய தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவு இன்று (டிசம்பர் 3, 2025) வாபஸ் பெறப்பட்டுள்ளது. டெபார்ட்மெண்ட் ஆஃப் டெலிகாம் (DoT) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த உத்தரவு “ஆப் பயனர்களிடம் அதிகரித்த ஏற்றத்தால்” ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1.4 கோடி பயனர்கள் ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், கடந்த நாளில் மட்டும் 6 […]

டினேசுவடு 3 Dec 2025 4:39 pm

திருக்கார்த்திகை: நெல்லையப்பர் திருக்கோயிலில் பரணி தீபம்; அகல் விளக்கு ஏற்றி வழிபாடு | Photo Album

திருக்கார்த்திகை: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் விழா.! திருக்கார்த்திகை: வீட்டில் ஏற்றவேண்டிய 27 தீபங்கள் - வழிபாட்டு முறைகள்

விகடன் 3 Dec 2025 4:30 pm

உக்ரைனில் ரஷ்ய படைகளின் முக்கிய வெற்றி ; புதின் புதிய வீடியோ அறிவிப்பு

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விடியோ அறிக்கையில், ராணுவ சீருடை அணிந்தவாறு புதின் பேசியதாவது: போக்ரோவ்ஸ்க் மற்றும் காா்கிவ் பகுதியின் வோவ்சான்ஸ்க் நகரங்கள் உக்ரைனிடம் இருந்து முழுமையாக ‘விடுவிக்கப்பட்டன’. இது, நமது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கையின்’ (உக்ரைன் போா்) ஆரம்ப இலக்குகள் அடையப்படுவதை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்லும் என்றாா் அவா். உக்ரைன் போரை முடிவுக்குக் […]

அதிரடி 3 Dec 2025 4:30 pm

MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது. சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு, 2015, 2019 அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியோடு வெளியேறி ஏமாற்றம் தந்த இந்தியா, 2023-ல் சொந்த மண்ணில் இறுதிப்போட்டி வரை முன்னேறி மீண்டும் ஏமாற்றம் தந்தது. கபில் தேவ் - தோனி - ஹர்மன்பிரீத் கவுர் இதற்கு மத்தியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கடந்த மாதம் சொந்த மண்ணில் மகளிர் உலகக் கோப்பையை வென்று அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றியது. இந்த நிலையில், தான் கேப்டனாகப் பதவி வகித்த காலத்தில் இருந்த 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனான தோனி, இந்திய மகளிர் அணியும் ஆடவர் அணியும் இன்னும் 100 கோப்பைகளை வெல்ல ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியதோடு, தன் கிரிக்கெட் வாழ்வின் மிக நெகிழ்வான தருணம் குறித்து பேசியுள்ளார். 2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்? குஜராத்தின் பருல் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற மிஷன் பாசிபிள் (Mission Possible) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2011 உலகக் கோப்பையில் இறுதிபோட்டியின் கடைசி நிமிடங்களை நினைவுகூர்ந்த தோனி , ``மும்பை வான்கடே ஸ்டேடியம் அவ்வளவு பெரிய ஸ்டேடியம் இல்லை. எல்லா சத்தமும் உள்ளேயே இருக்கும். அன்று இறுதிப் போட்டியில் கடைசி பந்துக்கு 15 - 20 நிமிடங்களுக்கு முன்பு ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் `வந்தே மாதரம்' பாடல் பாடத் தொடங்கினர். தோனி ஸ்டேடியத்தில் ஒரு மூலையில் அந்தப் பாடல் தொடங்கி நிறைய குரல்களுடன் ஒரு மெக்சிகன் அலை போல நகர்ந்து வந்தது. அந்தச் சத்தத்துக்கு நடுவில் நிற்கும்போது அது நகர்வதை உங்களால் உணர முடியும். என் கிரிக்கெட் வாழ்வில் மிகச் சிறப்பான தருணம் அது. அந்த சமயத்தில் எனக்கு இருந்த மிகச் சிறந்த நெகிழ்வான உணர்வு என்று அதைக் கூறுவேன். 2011 ஒருநாள் உலகக் கோப்பை - தோனி எமோஷனலாக மிகவும் நெகிழ்ந்தேன். அந்த மாதிரியான தருணத்தை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம். இந்தியா மீண்டும் வெல்லும். மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியேயும் வெற்றி பெறுவார்கள். கடவுள் அவர்களை 100 முறை வெற்றிபெறச் செய்யட்டும் என்று கூறினார். 2011 CWC Final: யுவி-க்கு முன்னாடி தோனி இறங்கியதற்கு 2 காரணங்கள் இருக்கிறது - சச்சின் ஓபன் டாக்

விகடன் 3 Dec 2025 4:30 pm

தீவிரமாகும் பொதுக்குழு ஏற்பாடு; டெல்லியில் ஓ.பி.எஸ்... அதிமுகவில் கிளைமேட் சேஞ்ச் நடக்குமா?

2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் அனலைக் கிளப்பியது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல், வரலாற்றுச் சிறப்பு பொதுக்குழு என்ற பெயரெடுத்த அதிமுக பொதுக்குழு வரை வெடித்தது. 2022 ஜூலை மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்ட அதேநேரத்தில், பொருளாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ். அதிமுக பொதுக்குழு அதைத்தொடர்ந்து தர்மயுத்தம் 2.0 நடத்திய ஓ.பி.எஸ், தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில், வரும் டிசம்பர் 10-ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டியிருக்கிறார் எடப்பாடி. அதேநேரத்தில், டிசம்பர் 15-ம் தேதி முக்கியமான ஓர் முடிவை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், ஆடிட்டர் குருமூர்த்தியுடன் டெல்லியில் ஓ.பி.எஸ் முகாமிட்டிருப்பதால், அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள். இதுதொடர்பாக ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரிடம் பேசும்போது, அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்ட பிறகு, அவருடன் பயணித்த ஜெ.சி.டி பிரபாகரன், புகழேந்தி உள்ளிட்ட பலரும் பிரிந்து சென்று முன்னாள் எம்.பி-யான கே.சி. பழனிசாமியுடன் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற நடத்தி வருகின்றனர். ஓ.பி.எஸ்ஸுக்கு மிக பக்கப்பலமாக இருந்த மனோஜ் பாண்டியனும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். அதிமுகவில் இணைப்பை ஏற்படுத்தலாமென்று வண்டியில் ஏறிய செங்கோட்டையனும், த.வெ.க-வில் இறங்கிவிட்டார். ஓபிஎஸ் இதனால், இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக தொ.உ.மீ.கு இருக்கிறது. அதன்படி, சமீபத்தில் நடந்த உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், குழுவைக் கழகமாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்மூலம், தி.மு.க, த.வெ.க என யாருடன்வேண்டுமென்றாலும் கூட்டணி வைக்கலாம் என்பதுதான் திட்டம். ஆனால், இதனை ஓ.பி.எஸ் முழு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான், இறுதிக்கட்டமாக டெல்லி பாஜக தலைவர்களை ஒருமுறை சந்தித்துப் பேச முடிவெடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். அதன்படியே, டெல்லிக்கு தனது மகன் ரவீந்தர்நாத் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பயணப்பட்டிருக்கிறார். முதற்கட்டமாக, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அடுத்தப்படியாக பிரதமர் மோடியைச் சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது, ஓ.பி.எஸ்ஸையும் தினகரனையும் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு டெல்லி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல, ரவீந்தர்நாத்தின் எதிர்காலம் குறித்தும் அவரை பாஜகவில் இணைக்கலாமா என்பது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு பேசப்பட்டது குறித்து முழு விவரம் இன்னும் முழுமையாக எங்களுக்கே தெரியவில்லை. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் வந்தபிறகுதான் அதுகுறித்து முழுவிவரம் தெரிய வரும் என்றனர் சுருக்கமாக. நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா, அமித்ஷா என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், தினகரனையும் ஓ.பி.எஸ்ஸையும் உள்ளே கொண்டுவர டெல்லி காய்நகர்த்தி வருகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் முக்கியத் தலைவரான அருண்குமார் கடந்த மாதம் எடப்பாடியை சென்னையில் வைத்து சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது, தினகரனையும் ஓபிஎஸ்ஸையும் அதிமுகவில் இணைக்கவே முடியாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்திருக்கிறார். ஆனால், அவர்களை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி எந்தத் தடையுமே விதிக்கவில்லை. அதன்படி, தினகரனைப்போல ஓ.பி.எஸ்ஸும் புது கட்சியைத் தொடங்கினால், என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என்பது டெல்லி தலைவர்களின் கணக்காக உள்ளது. அப்படி செய்தால், அதிமுகவுக்கு ஓ.பி.எஸ் எப்போதுமே உரிமை கொண்டாட முடியாது. இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுகவின் அனைத்து அதிகாரங்களும் எடப்பாடியின் கைகளுக்கு முழுமையாகச் சென்றுவிடும். இது த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று ஆசையிலிருக்கும் எடப்பாடிக்குச் சாதகமாகிவிடும். இந்த ரிஸ்கை எடுக்கலாமா என்பது உள்ளிட்ட ஆலோசனைகளைதான் டெல்லி தலைவர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாகதான், ஓ.பி.எஸ் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். டிசம்பர் 10-ம் தேதி பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் இந்தச் சூழலில், டெல்லியில் ஓ.பி.எஸ் முகாமிட்டிருப்பது அதிமுகவின் நிலைமையை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

விகடன் 3 Dec 2025 4:09 pm

ஈரோடு: மூச்சுக்குழாயில் சிக்கிய வாழைப்பழம்; 5 நிமிடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண் (5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தைச் சாப்பிடக் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட சிறுவன் விழுங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அப்போது, இருமல் வந்து புரையேறி வாழைப்பழம் உணவுக்குழாய்க்குப் பதிலாக மூச்சுக்குழாயில் போய் அடைத்துள்ளது. இதனால் சிறுவனுக்கு மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுவன் சாய்சரணை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சாய்சரணைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சாய் சரண் இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டபோது, அது உணவுக்குழாய்க்குப் பதிலாக மூச்சுக்குழாயில் போய் அடைத்ததால்தான் நுரையீரலுக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடைபட்டு, சிறுவன் உயிரிழந்துள்ளான். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே சிறுவனின் உயிர்போயிருந்தது. வாழைப்பழம் மூச்சுக்குழாயை அடைத்த 5 நிமிடத்துக்குள் உயிர் போயிருக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களைக் கொடுக்கும்போது அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொடுக்க வேண்டும். இதுபோன்று மூச்சுத்திணறல் ஏற்படும் சமயத்தில் நெஞ்சில் கை வைத்தபடி தலையை நன்கு தாழ்த்திப் பிடித்துக் கொண்டு முதுகில் வேகமாக தட்டினால் உணவுக்குழாயில் சிக்கிய பொருள் வெளியே வர வாய்ப்பு உள்ளது என்றனர். ஈரோடு: பழனிசாமியின் லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

விகடன் 3 Dec 2025 4:08 pm

மன்னாரில் வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான கால் நடைகள் உயிரிழப்பு

மன்னாரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரை யொதுங்கியது. மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இந் நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி கால்நடைகள் (மாடு) கடலில் விடப்பட்ட நிலையில் குறித்த கால்நடைகள் உயிரிழந்த […]

அதிரடி 3 Dec 2025 4:05 pm

தூத்துக்குடி வளர்ச்சி பணிகள்: பெண்களுக்கு தனியாக பிங்க் பூங்கா - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

தூத்துக்குடியில் முதல்வர் உத்தரவால் பல வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது. பூங்காக்கள் 3ல் இருந்து 53 ஆக உயர்ந்து, பெண்களுக்காக தனி பிங்க் பூங்காக்கள் மூன்று அமைக்கப்படுகிறது.

சமயம் 3 Dec 2025 4:02 pm

ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம்

சாப்பாட்டில் எவ்வளவு உப்பு போட வேண்டும்... என்ன படிக்கலாம்... எங்கே டிரிப் போகலாம்... இந்த டிரெஸ்ஸிற்கு என்ன மேட்சாக போடலாம்... - இப்படி சின்ன, பெரிய சந்தேகங்கள் அனைத்திற்கும், இப்போது 'ChatGPT' தான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. இது இன்னும் ஒருபடி மேலே போய், நம் மக்கள் முதலீட்டு ஆலோசனைகளுக்கும் சாட் ஜிபிடியை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அது சரியா... தவறா என்பதை காரணத்துடன் விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் நாகராஜன். பங்குச்சந்தை நிபுணர் நாகராஜன் ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது? ஒரு நபர் ChatGPT-யிடம், 'இந்தப் பங்கில் முதலீடு செய்யலாமா?' எனக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அது அதற்கு, 'இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம்... ஆனால், நான் அதை பரிந்துரைக்கமாட்டேன். அந்தப் பங்கில் முதலீடு செய்யாமல் இருந்தாலும் நல்லது' என்பது போல நழுவலாக தான் பதில் சொல்லும். ஆனால், நம் மக்கள் இதை புரிந்துகொள்ளாமல் சாட் ஜிபிடி சொன்ன பங்கில் முதலீடு செய்வார்கள். உண்மையில், பங்குச்சந்தை தரவுகளை சாட் ஜிபிடி மாதிரியான ஏ.ஐ டூல்களில் ஆராய... பகுப்பாய்வு செய்யவே தனியாக படிக்க வேண்டும். அடுத்ததாக, ஏ.ஐயிடம் நமக்கு இருக்கும் சந்தேகத்தை எந்தக் கேள்வியாக கேட்க வேண்டும் என்கிற புரிதல் இருக்க வேண்டும். அது இருந்தால் தான், சாட் ஜிபிடியிடம் ஆலோசனை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். ஆனால், அதிலும் மிகுந்த கவனம் வேண்டும். முழுமையான தகவல் கீழே உள்ள வீடியோவில்...

விகடன் 3 Dec 2025 3:58 pm

UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை

ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவைத் தொகையாக உள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டுக்கான 877 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்தப்படாமல் இருப்பதால், மொத்த நிலுவைத் தொகை சுமார் 1.586 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஐநா ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் வெறும் 145 நாடுகள் மட்டுமே 2025ஆம் ஆண்டுக்கான தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலுவைக் காரணமாக, ஐ.நா. தனது வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான குறைப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பட்ஜெட் குறைப்பு மற்றும் அதன் தாக்கங்கள் ஏற்கெனவே UN80 சீர்திருத்த முயற்சியின் கீழ் ஐ.நா. சபை செலவினங்களைக் குறைக்க முயலும் சூழலில், பெரும்பாலான பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைபடுவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்துமாறு நான் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று வருந்தியுள்ளார். ஐநா சபை திருத்தப்பட்ட திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் வழக்கமான பட்ஜெட் 3.238 பில்லியன் டாலராக இருக்கும். இது 2025 உடன் ஒப்பிடும்போது 577 மில்லியன் டாலர் (சுமார் 5,200 கோடி ரூபாய்) அல்லது 15.1% குறைவாகும். வேலை இழப்புகள் மற்றும் பணிகளில் தாக்கம் இந்த நிதி நெருக்கடியின் காரணமாக 2,681 வேலைகள் நீக்கப்படும். இது ஐ.நா. அதிகாரிகளில் சுமார் 18.8% ஆகும். சிறப்பு அரசியல் பணிகளில் 2025 உடன் ஒப்பிடுகையில் 21% குறைப்பு மேற்கொள்ளப்படும். இதன் விளைவாக, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடுகளில் ஐ.நா.வின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐ.நா.வின் முக்கிய நிலையங்களைச் செலவு குறைவான நகரங்களுக்கு மாற்றுவது, ஊழியர்களின் விருப்ப ஓய்வை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்த ஐ.நா. திட்டமிட்டுள்ளது. Gaza: ``உலகின் மௌனம் அச்சுறுத்துகிறது'' -இஸ்ரேலை எதிர்த்து காசாவுக்கு உதவ முயலும் கிரேட்டா தன்பெர்க்

விகடன் 3 Dec 2025 3:53 pm

தென்காசி: அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை! - பட்டப் பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தென்காசியின் மையப்பகுதியில் உள்ள நடுபல்க் அருகே அரசு வழக்கறிஞரின் அலுவலகம் உள்ளது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள், அவரது அலுவலகத்துக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகச் செயல்பட்டு வந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். அவரது அலுவலகம் தென்காசியின் மையப்பகுதியான நடுபல்க் அருகே அமைந்துள்ளது. இன்று மதியம் அவர் தனது அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அவருக்குப் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அதனால் நிலைகுலைந்த அவர் சேரிலேயே சரிந்து விழுந்தார். முத்துக்குமாரசாமி வழக்கறிஞர் அலுவலகத்தில் கேட்ட கூக்குரலால் அப்பகுதி மக்கள் அங்குச் சென்றனர். ஆள் வருவதைப் பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த வெட்டுக் காயங்களுடன் சிகிச்சை பெற்ற அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட தென்காசி வழக்கறிஞர்கள் முத்துக்குமாரசாமி அலுவலகத்துக்குத் திரண்டு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், சம்பவப் பகுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அத்துடன், சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கொலை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் உதவியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், வழக்கறிஞர் ஒருவரை அவரது அலுவலகத்திற்குள்ளேயே சென்று மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினரிடம் கேட்டதற்கு, கொலைக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். இரண்டு நபர்கள் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததாகத் தெரிகிறது. வழக்குத் தொடர்பான முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா, அல்லது குடும்பப் பிரச்சினையால் வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். அதனால் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றார்கள்.

விகடன் 3 Dec 2025 3:53 pm

முதல்வருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு –செல்வப்பெருந்தகை பேட்டி!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் மேல் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய தலைமை அமைத்த ஐவர் குழு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது. குழுவில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.என். ஹெக்டே உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். […]

டினேசுவடு 3 Dec 2025 3:51 pm

பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த எட்டு வயது மீட்பு

கொழும்பு புறநகர் கொட்டாவ நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று (03) தனியாக இருந்த எட்டு வயது சிறுவனொருவரை கொட்டாவ பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். இதன்போது, ​​சிறுவன் நன்றாக உடையணிந்து, காலணிகள் அணிந்திருப்பதைக் கண்டு சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, உணவு மற்றும் பானங்களை வழங்கி, அவன் இருக்கும் இடம் குறித்து விசாரித்துள்ளனர். எனினும் சிறுவன் சரியாக பதிலளிக்காததால் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் […]

அதிரடி 3 Dec 2025 3:42 pm

கற்சிலைமடு பேராறுப்பாலத்தில் உடைவு

கற்சிலைமடு பேராறுப்பாலத்தில் உடைவு ஏற்பட்டதன் காரணமாக கனரக வாகானம் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடு பேராறுப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் உடைவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக் காரணமாக இன்றைய தினம் புதன்கிழமை உடைவு ஏற்பட்டுள்ளது எனவும், அதனால் குறித்த வீதியால் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

பதிவு 3 Dec 2025 3:42 pm

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.50,000 ஊதியத்தில் பணி; சட்டம் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு, 15-ம் தேதி வரைதான் டைம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டம் படித்தவர்களுக்கான நல்ல வாய்ப்பு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. ஆய்வு சட்ட உதவியாளர் பிரிவில் உள்ள 28 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 3 Dec 2025 3:40 pm

சண்டையில் பார்வதி காலில் விழுந்த ரம்யா: இதெல்லாம் ஓவர் ஆக்டிங்னு சொல்லும் பிக் பாஸ் பார்வையாளர்கள்

இந்த வார வீட்டு தலயான ரம்யா ஒரு பிரச்சனையின்போது வி.ஜே. பார்வதி காலில் விழுந்ததை பார்த்தவர்கள் இது தேவையில்லாத விஷயம், ஓவராக பண்றார் என்று விமர்சிக்கிறார்கள்.

சமயம் 3 Dec 2025 3:38 pm

BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் பார்வதி, ரம்யா, கம்ருதீன் மூவருக்கும் சண்டை நடக்கிறது. நான் சொல்லும்போது ஏன் யாருமே கேட்கல என பார்வதி கேட்க, இந்த விஷயத்தை நீ தான் சொன்ன, நான் சொன்னேன்னு யார்கிட்டையும் சொல்லவே இல்லையே என ரம்யா சொல்கிறார். இதனிடையே பார்வதிக்கு ஆதரவாக கம்ருதீன் பேச கம்ருதீனுக்கும், ரம்யாவுக்கும் வாக்குவாதம் ஆகிறது. என் கிட்ட பேசாத உன் கால்-ல கூட விழுறேன் என ரம்யா பார்வதியின் காலில் விழுந்து அழுகிறார். BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

விகடன் 3 Dec 2025 3:36 pm

ரஷியா வசம் முக்கிய உக்ரைன் நகரம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விடியோ அறிக்கையில், ராணுவ சீருடை அணிந்தவாறு புதின் பேசியதாவது: போக்ரோவ்ஸ்க் மற்றும் காா்கிவ் பகுதியின் வோவ்சான்ஸ்க் நகரங்கள் உக்ரைனிடம் இருந்து முழுமையாக ‘விடுவிக்கப்பட்டன’. இது, நமது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கையின்’ (உக்ரைன் போா்) ஆரம்ப இலக்குகள் அடையப்படுவதை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்லும் என்றாா் அவா். உக்ரைன் போரை முடிவுக்குக் […]

அதிரடி 3 Dec 2025 3:30 pm

Sting Energy and Mercedes-AMG PETRONAS F1 Team announce landmark global partnership

Mumbai: Sting Energy, PepsiCo’s high-octane energy drink and an Official Team Partner of Formula 1, has announced a groundbreaking global partnership with the Mercedes-AMG PETRONAS F1 Team—unveiled in a way the sport has never seen before.In a bold creative move, the partnership was announced not by drivers, spokespeople, or executives—but by the Mercedes-AMG PETRONAS Formula 1 car itself. In a digital film that has already ignited conversation online, the car delivers the news with a precision-tuned lap, culminating in the engine’s roar transforming into an unmistakable: “STINGGGGGG.”This first-of-its-kind reveal sets the tone for the collaboration that officially begins in 2026.The announcement signals Sting Energy’s entry into global speed culture, promising “more energy, more speed, and a deeper connection between fans and the Mercedes-AMG PETRONAS F1 Team.” Within hours of release, leading creators across platforms shared their excitement, praising the innovative car-led reveal.“This partnership unites performance, energy, and flavour under one banner - connecting three of PepsiCo’s most iconic brands with the world’s most successful Formula 1 team, said Eugene Willemsen, Chief Executive Officer, International Beverages at PepsiCo. “Through Gatorade, Sting, and Doritos, we’re inside the culture of the sport, fueling both the athletes and the fans who live for the thrill of F1. Partnering with Mercedes-AMG PETRONAS Formula 1 Team reflects our shared commitment to performance, innovation, and excellence - values that define both our organizations.” Toto Wolff, Team Principal & Chief Executive Officer, Mercedes-AMG PETRONAS F1 Team, commented, “Welcoming a company with a portfolio as strong as PepsiCo’s into our partner ecosystem is another sign of the strength of our team and our sport. As a brand, they align perfectly with our ethos of chasing ultimate performance through innovation and excellence. Gatorade’s expertise in sports science, Sting’s youthful energy, and Doritos’ cultural relevance each bring something unique. Together, they create a partnership that not only supports our team’s performance but also enhances the experience for our fans around the world.” Richard Sanders, Chief Commercial Officer, Mercedes-AMG PETRONAS F1 Team, added, “We’re delighted to welcome PepsiCo to the team. Their expertise in this sector will help us deliver great experiences for our guests and fans at the track and beyond. It’s a partnership that adds real value to how we operate day-to-day and how we connect with people around the world.” https://www.instagram.com/reel/DRy3uu_j_SZ/?igsh=MTNlM3RwZmNsanphbw==

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 3:29 pm

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை :நேற்று (02-12-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் புதுவை வடதமிழகம் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (03-12-2025) காலை 0530 மணி அளவில், வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, காலை 0830 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

டினேசுவடு 3 Dec 2025 3:22 pm

பெரும் பேரழிவின் பின் இலங்கை வந்த மிகப்பெரிய சுற்றுலா கப்பல்!

மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்” என வர்ணித்து, இலங்கை சுற்றுலா அதிகாரசபை இன்று (03) 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளுடக் வருகை தந்த மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பலை வரவேற்றது. கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை பேரழிவிற்குப் பின்னர் முதல் முறையாக பெரிய சொகுசு சுற்றுலா கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகள் இதன் மூலம் இலங்கை பாதுகாப்பானது, கதவுகளை திறந்துள்ளது மற்றும் மீண்டும் பார்வையாளர்களை வரவேற்கத் தயாராக உள்ளது,” […]

அதிரடி 3 Dec 2025 3:20 pm

Zee Entertainment UK and Samsung TV Plus partner to launch first single-IP Indian channel Jodha Akbar in France

Mumbai: Zee Entertainment UK has announced the launch of Jodha Akbar, the first-ever single IP Indian channel to debut in France, now available on Samsung TV Plus. The dedicated channel brings the iconic historical drama Jodha Akbar to French audiences, further strengthening Zee’s growing international footprint.The new channel serves as a natural extension of the already successful Zee One channel in France. With Jodha Akbar having earned immense popularity and admiration on Zee One, this launch represents a significant step toward deepening engagement with French viewers by offering a genre-defining historical and costume drama that has resonated globally.Samsung TV Plus, Samsung’s free ad-supported streaming TV (FAST) service, offers hundreds of live channels and on-demand entertainment options—without any subscription. The service is accessible across Samsung TVs, Galaxy devices, and Samsung Smart Monitors, ensuring wide reach for Zee’s new offering. Amit Goenka, President International and Digital Businesses, Zee Entertainment, said, “Jodha Akbar is one of the most acclaimed and watched show on Zee internationally. It has been dubbed and subtitled in multiple languages and has been watched for millions of hours by viewers across the world. To continue our legacy of building bridges between languages, cultures, and communities, we are bringing another partnership with Samsung TV Plus to experience the magic of Jodha Akbar as an exclusive single IP channel.” Commenting on the partnership, Antoine Chotard, Country Lead France & MENA, Samsung TV Plus, added, “Teaming up with Zee allows us to bring Jodha Akbar, a truly iconic and culturally rich series to Samsung TV Plus in France - we’re excited to launch this remarkable IP on the service and look forward to the channel’s success in the French market.”The launch underscores Zee’s strategic focus on expanding its premium content offering across global streaming and connected TV ecosystems. With Samsung TV Plus as a distribution partner, French audiences can now enjoy frictionless, subscription-free access to one of India’s most notable television epics.This marks Zee’s 8th channel launch in Europe, reaffirming its leadership in delivering culturally rich entertainment to international markets.Jodha Akbar is available now on Samsung TV Plus in France on channel number 4277.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 3:19 pm

Waves OTT premieres feature film honouring Freedom Fighter Khudiram Bose on December 3

Mumbai: Waves OTT, the official digital platform of Prasar Bharati, has announced the release of a special feature film commemorating the extraordinary life and sacrifice of Shaheed Khudiram Bose — one of India’s youngest and most fearless revolutionaries. The film will stream exclusively on Waves OTT beginning December 3, coinciding with the birth anniversary of the iconic freedom fighter.Born on December 3, 1889, Khudiram Bose remains an enduring symbol of youthful courage, patriotic zeal, and unwavering revolutionary spirit. At just 18 years old, he became one of the youngest martyrs of India’s independence movement, walking to the gallows with unmatched composure and fearlessness. The tribute also comes at a meaningful moment, as the nation marks 150 years of the historic call “Vande Mataram,” a slogan Bose passionately embraced to stir national consciousness.The feature film traces Khudiram’s journey from his early years in Medinipur district to his involvement in India’s revolutionary activities, shaped by powerful influences such as Sister Nivedita. It chronicles key events—including the attempted assassination of British magistrate Kingsford, his arrest, trial, and his resolute final moments leading to his martyrdom on August 11, 1908.The film features an acclaimed ensemble cast including Vivek Oberoi, Nasser, Atul Kulkarni, Rakesh, Maria Ravi Varma, Ravi Babu, Kasi Viswanath, and Abhiram. Directed by Vijay Jagarlamudi and produced by DVS Raju, the film includes music by Mani Sharma and production design by Thota Tharani. It will be available in four languages—Hindi, Tamil, Telugu, and Bengali—ensuring broad accessibility for audiences across the country.Speaking about the release, Gaurav Dwivedi, CEO, Prasar Bharati, said, Waves OTT stands out because we are not chasing trends, we are preserving India’s narrative. While most platforms prioritise commercial global content, our focus is exclusively on India: its history, its heroes, its languages, and its lived experiences. With an expanding catalogue of patriotic, cultural, and regionally rooted stories, we aim to revive narratives that deserve national attention. Presenting the story of Khudiram Bose and his valor is part of this conscious effort to bring meaningful, nation-building cinema to audiences across the country.” The special feature film will stream exclusively on Waves OTT starting December 3.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 3:16 pm

Green Gold Animation launches ‘Green Gold TV’, enters India’s FAST channel space

Mumbai: Green Gold Animation, a creator of original animated entertainment, has announced the launch of its dedicated Free Ad-Supported Streaming Television (FAST) channel, Green Gold TV. The 24x7 channel will be available across major connected TV and streaming platforms including TCL, Airtel Xstream, RunnTV, YuppTV, and Cloud TV, with additional distribution partners set to join soon.With this launch, Green Gold Animation becomes one of the first established Indian studios to foray into the rapidly expanding FAST ecosystem—an emerging format reshaping how audiences consume entertainment on connected TV. Green Gold TV will offer a diverse slate of full episodes and animated movies in Hindi, aimed at kids and family audiences nationwide. Viewers can access some of Green Gold’s most beloved titles such as Super Bheem, Mighty Raju, Chorr Police, Krishna Balram, Luv Kushh, Maha Ganesha, and Vikram Betal—all available free of cost and supported by advertisements.Rajiv Chilaka, Founder & CEO of Green Gold Animation, said, “The television landscape is at the brink of a major transformation, with FAST channels redefining how audiences experience content. We are excited to be among the first Indian studios to embrace this change. With Green Gold TV, we are excited to bring our catalogue of original Indian stories directly into living rooms across the country, expanding our reach to millions of households, offering stories that families can enjoy together — free, seamless, and in a format built for the future.”The FAST (Free Ad-Supported Streaming TV) segment has gained strong global momentum and is now rapidly growing in India, fueled by the adoption of connected TVs and rising demand for ad-supported streaming. Industry estimates suggest that connected TV households in India could exceed 150 million in the coming years, presenting a significant opportunity for both content creators and advertisers. Unlike subscription-driven OTT platforms, FAST channels provide a continuous, lean-back viewing experience similar to linear television, but delivered over the internet and supported by ads.The launch of Green Gold TV marks an important milestone in Green Gold’s digital evolution, underscoring its commitment to extending reach through new formats and technologies. The channel will operate independently from YouTube, offering long-form episodes and curated movies to ensure an uninterrupted, high-quality viewing experience. Programming includes 22-minute episodic content and 60-minute feature-length films, curated for younger audiences and family co-viewing.Launching this December, Green Gold TV will debut with six marquee titles, with plans to expand into new IPs and original programming over time. The channel also unlocks fresh monetization opportunities through advertising partnerships, while delivering premium, safe, and accessible entertainment to Indian households.As one of the first Indian animation studios to embrace the FAST model, Green Gold Animation is setting a new benchmark in how kids’ content is delivered, discovered, and enjoyed across digital-first ecosystems.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 3:13 pm

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு'அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதியில் தென்மேற்கு திசையில் மெல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்குள், இது இன்னமும் வலுவிழுந்து குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மழை வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி? எங்கெல்லாம் கனமழை? இன்று திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கே மிக கனமழை பெய்யலாம். வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் கனமழை பெய்யலாம். நாளை கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. HEAVY RAINFALL WARNINGS pic.twitter.com/CDEfJu1JXM — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 3, 2025 `டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன?

விகடன் 3 Dec 2025 3:00 pm

400 பேருக்கு மட்டும் அழைப்பு: சொந்த ஊரை தவிர்த்து பஹ்ரைனில் திருமணம் செய்துகொள்ளும் அஜித் பவார் மகன்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். அவரது மகன் ஜெய் பவாருக்கு வரும் 4ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை திருமணம் நடைபெறுகிறது. ஜெய் பவார் ருதுஜா பாட்டீலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இத்திருமணம் அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியிலோ அல்லது புனேயிலோ அல்லது மும்பையிலோ நடைபெறவில்லை. வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் நாட்டில் இத்திருமணம் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கு 400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பாட்டீல் மற்றும் பவார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இத்திருமண விழாவில் முதல் நாளில் மருதாணி வைக்கும் சடங்கு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 5ம் தேதி மஞ்சள் வைக்கும் நிகழ்ச்சியும், 6ம் தேதி சங்கீத நிகழ்ச்சியும், 7ம் தேதி திருமணமும் நடைபெறுகிறது. சுப்ரியாவுடன் ஜெய்பவார் விழா பஹ்ரைனில் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகள் இந்தியாவில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு பவார் குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டது. ஆனால் கடந்த 30ம் தேதி மும்பையில் நடந்த சரத்பவார் பேரன் யுகேந்திர பவார் திருமணத்தில் பவார் குடும்பம் மொத்தமும் கலந்து கொண்டது. இதில் அஜித் பவார், சுப்ரியா சுலே, சரத்பவார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இப்போது அஜித் பவார் மகன் திருமணம் நடைபெறுகிறது. இதில் சரத்பவார் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. ஆனால் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே இத்திருமணம் குறித்த தகவல்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனால் இரு குடும்பமும் சமாதானமாகிவிட்டதாகவே தெரிவிகிறது. முன்னதாக ஜெய் பவார் தனது வருங்கால மனைவியுடன் சென்று சரத்பவாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். மும்பையில் திருமணம் நடந்தால் அஜித் பவாரின் அரசியல் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். ஆனால் பஹ்ரைனில் திருமணம் நடப்பதால் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விகடன் 3 Dec 2025 2:57 pm

இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி ஸ்கைவாக் பாலம்… எங்க இருக்கு தெரியுமா?

மிக நீளமான கண்ணாடி ஸ்கைவாக் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது எங்கு இருக்கிறது, எப்படி செல்வது தொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

சமயம் 3 Dec 2025 2:56 pm

அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்! - 8 மணி நேர பணி குறித்து துல்கர் &ரானாவின் கருத்து என்ன?

சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது. நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்தார். இவருடைய கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் முக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் பேசி வருகிறார்கள். Deepika Padukone ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்காக அதன் ஆசிரியர் அனுபமா சோப்ரா, 2025-ம் ஆண்டின் முன்னணி தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ரவுண்ட் டேபிள் நேர்காணல் நடத்தியிருந்தார். அதில் நடிகர்கள் துல்கர் சல்மானும், ரானாவும் இந்த 8 மணி நேரப் பணி குறித்து அவர்களுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். அந்த நேர்காணலில் ரானா, சினிமா என்பது வேலை இல்லை. இது ஒரு லைஃப்ஸ்டைல். இதில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனித்தன்மைகளைக் கொண்டிருக்கும். அதைக் குறிப்பிட்ட நேர அட்டவணைக்குள் அடைக்க முடியாது. தொழிற்சாலையைப் போல அசெம்பிளி லைன் அணுகுமுறை கதை சொல்லலைப் பாழாக்கிவிடும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலையைச் செய்தால் தானாக சிறந்த காட்சி வந்துவிடும் என்று கிடையாது. தெலுங்கு சினிமாவில் இப்போது பல முன்னணி நடிகர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவதால் பட்ஜெட்டைக் கட்டுப்படுத்தவும், ஷூட்டிங்கை விரைவாக முடிக்கவும் முடிகிறது. பெரிய நட்சத்திரங்கள் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளையும் சொகுசையும் குறைப்பது அவர்களது பொறுப்பு என்றார். Rana Daggubati அவரைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான், மலையாள சினிமாவில் பட்ஜெட் சிறியதாக இருப்பதால் நீண்ட தொடர் ஷெட்யூல்களையே பின்பற்றியிருக்கிறோம். இடைவெளி அதிகம் இல்லாமல் விரைவாக ஷூட்டிங்கை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் தெலுங்கு படங்களில் பணிபுரியும் போது பெரிய பட்ஜெட், சிறந்த திட்டமிடல் இருப்பதால் பெரும்பாலும் மாலைக்குள்ளேயே பேக் அப் ஆகிவிடும். எல்லாம் ஒழுங்காக, கட்டமைக்கப்பட்ட விதத்தில் நடக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை என்பது எப்போதும் பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை. ஒரு நாளைக்கு சில மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்வது, மற்றொரு முழு நாள் ஷூட்டிங் செய்வதைவிட குறைவான பணமே செலவாகும். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:55 pm

Angammal: அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு! - கீதா கைலாசம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள 'அங்கம்மாள்' படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கீதா கைலாசம் - சரண் சக்தி தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். டிசம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கீதா கைலாசம், “'அங்கம்மாள்' கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது. அவளுடைய மௌனத்திற்கும், பெருமைக்கும், இதயத்துடிப்புக்கும் முழுமையாக சரணடைய வேண்டியிருந்தது. கிராமத்தில் படமாக்கியதால் ஒவ்வொரு ஃபிரேமிலும் நான் நடிக்கும் முறையே மாறியது. இந்தக் கதையை இவ்வளவு உணர்திறனுடன் வடிவமைத்த இயக்குநர் விபினுக்கு நன்றி. ரிகர்சல் மூலம் அல்லாமல் அந்த கதாபாத்திரத்தை நான் உணர்ந்து நடிக்க அனுமதித்தார். சரண் சக்தி மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது. கீதா கைலாசம் - பரணி இந்தப் படம் வெளியானதும் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். படப்பிடிப்பில் நாங்கள் அனைவரும் மிகவும் சின்சியராக நடித்தோம். இந்தப் படம் எங்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் புது அனுபவத்தையும் ஒரு தலைமுறையின் வலிமையையும் எடுத்து சொல்லும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 3 Dec 2025 2:49 pm

``ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்துக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது!'' - அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பா.ஜ.க மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதால், அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால், 'நானும் கட்சியில் இருக்கிறேன்' என்பதை காட்டிக் கொள்ள, என்னை 'பி டீம்' என்று கூறியுள்ளார். நாங்கள் எது பி டீம், எது சி டீம், எது ஸ்லீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்துவிட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றம் கிடையாது. ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அமைச்சர் ரகுபதி எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் தி.மு.க-விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே ஜெயக்குமார் பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை. எடப்பாடியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர். மாவட்டச் செயலாளர் தான். ஆனால், நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால், எடப்பாடியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார். சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ரகுபதி பதில்

விகடன் 3 Dec 2025 2:46 pm

கேரளா: உலகின் முதல் உளவியல் பூங்கா என அழைக்கப்படும் `சைக்கோ பார்க்'| ஸ்பாட் விசிட் போட்டோஸ்.!

கேரளா: உலகின் முதல் உளவியல் பூங்கா என அழைக்கப்படும் 'சைக்கோ பார்க்'

விகடன் 3 Dec 2025 2:32 pm

திருமணமாகாமல் பிறந்தவ நான் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்றை திருடிட்டாங்க: நடிகையின் மகள் கண்ணீர்

தன் பிறப்பு குறித்த விஷயத்தை வெளிப்படுத்த பிறப்பு சான்றிதழ் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான மசாபா குப்தா.

சமயம் 3 Dec 2025 2:13 pm

Bergner India promotes Umesh Guptaa to Managing Director & CEO

Mumbai: Bergner India, a premium cookware and kitchen solutions brand, today announced the appointment of Umesh Guptaa as Managing Director & Chief Executive Officer of Bergner Impex (India) Private Limited.Guptaa, who has been steering Bergner India since its inception as Managing Director, has played a pivotal role in establishing the brand’s presence and bringing global innovation and world-class kitchenware to Indian homes.In his new role, Guptaa will lead Bergner India’s next chapter of growth, focusing on long-term expansion across categories, channels, and geographies. He will champion innovation, ensuring cookware safety, product performance, and technology-led solutions tailored to Indian kitchens, while promoting healthier cooking.Beyond product innovation, Guptaa will also strengthen community initiatives, connecting home cooks and professional chefs through learning programs and founder-led conversations. Under his leadership, Bergner aims to evolve from a premium cookware label to a holistic culinary lifestyle brand, aligning with the Bergner Group’s global vision to scale responsibly and with cultural relevance. Umesh Guptaa, Managing Director & CEO, Bergner India, said, “Bergner entered India with a simple but powerful belief — that Indian kitchens deserve the same level of innovation, safety, and design as any global market. As I step into the role of Managing Director & CEO, my vision is to build and strengthen Bergner India as a trusted companion in every kitchen — one that enables healthier cooking, inspires culinary creativity, and celebrates the emotional bond between food, family and everyday moments. We will continue to invest in product innovation, brand-building and community platforms that bring us closer to the modern Indian consumer.” Guptaa’s elevation is expected to accelerate Bergner India’s growth, reinforcing its commitment to sustainable innovation, local insights, and premium yet practical kitchen solutions for modern Indian households.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 2:13 pm

William Penn awards Lapis Bard’s Creative Mandate to Sunny Side Up

Bangalore: Sunny Side Up, an integrated communications agency, has been appointed as the creative partner for Lapis Bard, William Penn’s luxury writing instrument and accessories brand. The agency will oversee the brand’s overall strategy, creative execution, and integrated communications across all platforms.The move comes as Lapis Bard aims to reinforce its premium positioning and expand its market presence.[caption id=attachment_2482958 align=alignleft width=200] Nikhil Ranjan [/caption] Nikhil Ranjan, Managing Director, William Penn, said, “Lapis Bard represents the pinnacle of craftsmanship and design within our portfolio. As we look to elevate its stature, we sought an agency partner that understands the nuances of luxury and possesses the creative firepower to articulate the brand’s story effectively. Sunny Side Up demonstrated a clear strategic vision and a creative approach that aligns with Lapis Bard’s ambition.” The mandate includes managing the brand’s creative output, digital content strategy, and campaigns for upcoming product launches.[caption id=attachment_2482959 align=alignright width=163] Shyam Nair [/caption] Shyam Nair, Creative Director, Sunny Side Up, added, “Lapis Bard has a beautiful, intrinsic truth rooted in craftsmanship and legacy. Our job is to translate that inherent elegance into an unmistakable and contemporary visual language. The challenge, and the opportunity, is creating communication that doesn't just sell a pen or a bag, but asserts Lapis Bard's definitive role in the modern luxury narrative.”

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 2:04 pm

மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட முக்கிய வீதிகள் வருமாறு: A-004: கொழும்பு – இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு வீதி A-026: கண்டி – மகியங்கனை – பதியதலாவ வீதி AA 006: அம்பேபுஸ்ஸ – குருநாகல் – திருகோணமலை வீதி AA 010: கட்டுகஸ்தோட்டை – குருநாகல் – புத்தளம் வீதி AA 003: பேலியகொட – புத்தளம் வீதி உள்ளிட்ட பல பிரதான வீதிகள் இதில் அடங்குகின்றன. வீதிப் பாதுகாப்பு மற்றும் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக, பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் குழுக்களும் கள உத்தியோகத்தர்களும் இரவும் பகலும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவ்வதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. தற்போது மூடப்பட்டுள்ள ஏனைய வீதிகளையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 3 Dec 2025 2:03 pm

மொபைல் போனில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்… இது மக்களுக்கு பாதுகாப்பா அல்லது பாதிப்பா?

மத்திய அரசு சமீபத்தில் சஞ்சார் சாத்தி என்ற செயலி அனைத்துமொபைல் போன்களிலும் கட்டாயம் என்று அறிவித்திருந்த நிலையில், இது பெரும் சர்ச்சையானது.இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 3 Dec 2025 1:56 pm

தமிழகத்தை உலுக்கிய வன்கொடுமை! கோவை குற்றவாளிகள் புகைப்படம் வெளியானது..!

கோவை : புறநகர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவரை கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் இழுத்துச் சென்று மூன்று இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் கைதான கருப்பசாமி (24), கார்த்தி (23), தவசி (26) ஆகிய மூவரின் புகைப்படங்களும் பின்னணியும் தற்போது வெளியாகியுள்ளன. மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் வெளியான தகவல்கள் பொதுமக்களிடையே பீதியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. போலீஸ் வட்டார தகவலின்படி, வன்கொடுமை நடப்பதற்கு […]

டினேசுவடு 3 Dec 2025 1:55 pm

RBI MPC Meeting: நாணயக் கொள்கைக் கூட்டம் தொடக்கம்.. என்ன செய்யப் போகிறது ரிசர்வ் வங்கி?

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகள் எகிறியுள்ளன. பொருளாதார வளர்ச்சி மேம்படுமா? ரெப்போ வட்டி குறைக்கப்படுமா?

சமயம் 3 Dec 2025 1:49 pm

தமிழ்நாட்டின் 5 புதிய புவிசார் குறியீடுகள்: திருச்சி உறையூர் சேலைகள் முதல் தூயமல்லி அரிசி வரை!

தமிழ்நாட்டின் 5 புதிய புவி சார் குறியீடுகள் பெறப்பட்டு உள்ளது . இதில் பல்வேறு பொருட்களுக்கு புவி சார் குறியீடுகள் வழங்கப்பட்டு இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை தருகிறது .

சமயம் 3 Dec 2025 1:42 pm

நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது - கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை

யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இருந்து வரும் வெள்ள நீர் தமது பிரதேச சபை எல்லைக்குள் வர கூடாது என வாய்க்காலுக்கு குறுக்காக மண் அணை போடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் , நல்லூர் மற்றும் வலி. கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்கால் மதகு ஒன்று காணப்படுகிறது. குறித்த மதகுக்கு அருகில் , நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீ தேங்கி நின்றமையால் , நல்லூர் பிரதேச சபையினால் , வீதியோரமாக தற்காலிக வாய்க்கால் அமைக்கப்பட்டு , கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள வெள்ள நீர் வடிந்தோடும் மதகுக்குள் வெள்ள நீரினை விட்டுள்ளனர். அதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் கோப்பாய் பிரதேச சபை எல்லையில் உள்ள பெயர் பலகையுடன் , தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெள்ள வாய்க்காலை இடை மறித்து மண் அணை போட்டுள்ளனர். நல்லூர் பிரதேச சபையினர் எமது பிரதேச சபை எல்லைக்குள் எவ்வாறு வெள்ள நீரினை வெளியேற்ற முடியும் என கேள்வி எழுப்பிய வாய்க்காலை இடைமறிந்துள்ளனர். குறித்த சம்பவம் பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இரண்டு பிரதேச சபை தவிசாளர்களுக்கும் அறிவித்தும் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பதிவு 3 Dec 2025 1:40 pm

கார்த்திகை தீபம் 3 டிசம்பர் 2025: ரேவதியை தேடி வந்த கார்த்திக்.. துப்பாக்கியை கையில் எடுத்த சாமுண்டீஸ்வரி.. பரபரப்பு திருப்பம்

கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிய வந்ததில் இருந்து கடுமையான அப்செட்டில் இருக்கிறாள். கார்த்திக்கிடம் இனிமேல் உனக்கும், இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வீட்டை விட்டு வெளியே போ என்கிறாள். அப்போது ரேவதி எதிர்பாராத முடிவு ஒன்றினை எடுக்கிறாள்.

சமயம் 3 Dec 2025 1:38 pm

இஸ்ரேல் தாக்குதலில் 4 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் படையினா் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் நான்கு பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது, ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் காஸா நிறுத்தத்தை சீா்குலைக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸா: தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு செய்தியாளா் கொல்லப்பட்டாா். அதேநாள், காஸாவின் மையப் பகுதியில் உள்ள புரெய்ஜ் அகதிகள் குடியிருப்புப் பகுதியில் ஒரு பாலஸ்தீனா் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா். காஸாவில் கடந்த 2023-இல் போா் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் […]

அதிரடி 3 Dec 2025 1:30 pm

விமல் வீரவன்சவிற்கு    பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவன்சவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காகவே இவ்வாறு பிடியாணை… The post விமல் வீரவன்சவிற்கு பிடியாணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 1:18 pm

Keystone Foundation partners with Thought Blurb to create a new communication ecosystem

MUMBAI: Keystone Foundation has been working in the Nilgiri Biosphere Reserve (NBR), Central & Eastern India, and beyond, with Indigenous Peoples and Local Communities since 1993. The corpus of work focuses on improving environmental quality, ecologically sensitive development, amplifying community voices, conservation, livelihoods, social enterprises, community wellbeing, culture, and other initiatives for sustainable living.With a shared reverence for hills and forests and a love for nature, Keystone and Thought Blurb are natural allies in giving voice to the vital work the organisation does in partnering with indigenous communities.The partnership aims to marry the competencies to create avenues for skill-sharing, learning and collaborative creativity.[caption id=attachment_2482947 align=alignleft width=300] Pratim Roy [/caption] Rural development expert and ecologist, Founder-Director of Keystone, Pratim Roy stated, “From Kotagiri to Mumbai, we want the teams to immerse themselves in each other’s environments through work retreats. We are creating opportunities for ideas to cross-pollinate. The objective is for employees of both organisations to explore avenues even beyond communication, to internships, field studies, team exchange programmes to allow both ecosystems to learn from each other. We look forward to Thought Blurb’s creative skills to bring alive the story of the land and its people.” The teams are working together to build better communication and more innovative, effective ways to reach their audience for advocacy on ecological development, sustainable livelihoods, biodiversity conservation, climate change conversations, cultural conservation, and more.Keystone Foundation is also the fountainhead for green shoot enterprises like Last Forest and Aadhimalai. Last Forest is a brand for traditional honey hunters in the Nilgiris, offering sustainable harvesting and value-added products, with profits benefitting the community. Aadhimalai is owned and operated by tribal producers – small scale farmers, foragers, artisans, and cattle-rearers across 147 villages. The enterprise was created to strengthen the livelihoods of tribal communities through fair, sustainable, and locally rooted economic opportunities. Thought Blurb will also be partnering with Keystone to develop creative solutions that help these two organisations engage further, transcend their current boundaries, and experiment with more innovative products and ideas.[caption id=attachment_2482945 align=alignleft width=300] Anita Varghese [/caption] Ecologist and director, Anita Varghese, sees the partnership creating greater impact with very nuanced and crafted communication. “We are dealing with very complex issues when it comes to indigenous cultures - forest rights, conservation, climate change to name a few. We need partners who have spent enough time absorbing the ground realities of what we do. We want to share what we are doing on the grassroots level, realistically and at the same time in a way that it engages the audience. We believe Thought Blurb will be instrumental in this effort.” [caption id=attachment_2482944 align=alignright width=267] Vinod Kunj [/caption] Vinod Kunj Founder, CCO Thought Blurb Communications said, “For us at Thought Blurb, this is a vital, meaningful work. Working with Keystone is like walking into a living university and coming back rich with knowledge every day. The Keystone team and their dedication to their craft, the land and the people inspire us to look beyond all that we have done so far. It’s humbling to partner an organization that expressly desires no hype, no hoopla, no projection, no exaggeration! So we are leaning towards innovative ways to tell the story of Keystone; even exploring a new pedagogy style of narration. As Pratim says, the idea is to evolve a communication ecosystem that is true to life.” From Wildlife Departments to organic farming and rural artisans, Thought Blurb has forged partnerships with organizations that stand for ecological issues and indigenous community development.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 1:16 pm

இனி மனுக்களுக்கு தீர்வு காண போறவங்க…மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற “உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2025” மற்றும் “உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்” அறிமுக விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். “அனைத்து மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். உங்களைப் பார்த்தாலே போதும்… பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது” என்று உருக்கமாகத் தொடங்கிய அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல உரிமை தான்” என்று திட்டவட்டமாகக் கூறினார். இந்த நாள் வெறும் கொண்டாட்ட நாள் […]

டினேசுவடு 3 Dec 2025 1:14 pm

திருவண்ணாமலையில் இன்று கனமழை… கார்த்திகை தீபம் பார்க்க செல்லும் பக்தர்களே உஷார்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலைக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

சமயம் 3 Dec 2025 1:10 pm

டிட்வா  புயலால் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு

பாரிய அழிவை ஏற்படுத்திய டிட்வா புயலால் இலங்கையில் சுமார் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய… The post டிட்வா புயலால் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 1:10 pm

IND vs SA 2nd ODI: 'டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா': கேப்டன் பதவியில் மாற்றம்: பிளேயிங் 11, கேப்டன்கள் பேட்டி இதோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி போராடி வென்றது. இதனைத் தொடர்ந்து, 2ஆவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

சமயம் 3 Dec 2025 1:09 pm

பிஎம் கிசான் திட்டத்தில் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் பணம்!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு 21 தவணைகளில் ரூ.12,764 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமயம் 3 Dec 2025 1:06 pm

BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கும், திவ்யா கணேஷிற்கும் சண்டை நடக்கிறது. ஒருத்தவுங்களை பேச விட்டு எல்லாரும் வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்தீங்க என திவ்யா சொல்ல தேவை இல்லாம பேசாத. நீ எல்லாம் என் கூட பேசவே கூடாது கிளம்பு என கம்ருதீன் கோபப்படுகிறார். மரியாதையா பேசு கம்ருதீன் என திவ்யா கத்துகிறார். கம்ருதீனை சமாதானம் செய்யும் பார்வதியை 'நீ பண்றது தப்பு' என காட்டமாக பேசுகிறார் திவ்யா.

விகடன் 3 Dec 2025 12:57 pm

மன்னார் நீர் விநியோகம் பாதுகாப்பானது-போலி செய்திகளை நம்ப வேண்டாம் 

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள நிலையால், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மாசுபட்டுள்ளது என்ற பொய்யான செய்தி சமூக வலைத்தளங்களில்… The post மன்னார் நீர் விநியோகம் பாதுகாப்பானது-போலி செய்திகளை நம்ப வேண்டாம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 12:55 pm

Piramal Finance’s latest ‘Neeyat’ campaign highlights hard working entrepreneurs and families

Mumbai: Piramal Finance Limited, a diversified NBFC with a strong presence across Bharat’s emerging markets, today unveiled the latest chapter of its flagship campaign, ‘Hum Kaagaz Se Zyaada Neeyat Dekhte Hain’. The new films celebrate the determination, integrity, and everyday courage of Bharat’s small business owners and families, reinforcing the belief that intent is as important as documentation.The campaign’s narratives highlight individuals who have built their journeys through hard work and unwavering intent, echoing the thought: “Neeyat se banaya hai, toh neeyat se badhoge bhi.” This year’s chapter follows the stories of a mill owner striving to expand, a father completing his family home, and a bakery shop owner rebuilding his livelihood alongside his daughter.[caption id=attachment_2482932 align=alignleft width=134] Arvind Iyer [/caption] Arvind Iyer, Chief Marketing Officer, Piramal Finance Ltd., said, “With this new chapter of Neeyat, we’re continuing to bring forward stories that reflect what we see across our branches every day. Families and small business owners, whom we speak with every day, come with real aspirations and a strong desire to move forward. These stories capture that spirit, the authenticity, and the optimism that drives them. It also reinforces our approach of engaging with customers openly, understanding their needs, and supporting them with solutions that take the next step with confidence, achieving growth and progress.” The campaign, conceptualised by The Womb, directed by Hemant Bhandari, and produced by Daniel Amanna and Kush Malhotra, continues Piramal Finance’s tradition of authentic and purpose-driven storytelling. Suyash Khabya, CCO, The Womb, said, “When you work on a brand and its 'big idea' year after year (and this is our third), we keep looking for interesting strategic and creative cuts to refresh the campaign. At the same time, it's our responsibility to keep the brand tone intact. Authentic, heart warming and empowering – that's what Piramal and Neeyat stand for. The 3 stories this year come from a Bharat we have seen as we grew up. That gehu ki chakki wale uncle in the colony, that favourite bakery in the nukkad that's been the same for generations, the semi-built kacha pakka houses we walk by...these are visuals that stay and we just put the dots together through these while crafting the idea of 'Neeyat se badhna' this year. The protagonist has angst; he wants to move up in life, but paperwork is hindering his growth. But his intentions, his neeyat, is what Piramal sees to help him succeed. We're confident that the casting, the relatable set-ups, the music and the emotions will make this simple campaign memorable and unignorable.” The three films can be viewed here: Chakki: https://youtu.be/iGVYO07wxgc Istri: https://youtu.be/kHqkEAhbt4E Bakery: https://youtu.be/HrCkujXZ9RoCreditsAgency: The WombProduction House: Chrome PicturesDirector: Hemant BhandariProducer: Daniel Amanna and Kush Malhotra

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 12:51 pm

ஏப்ரலில் வீட்டுவசதி கணக்கெடுப்பு; சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது? - மத்திய அரசு தகவல்

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2026 ஏப்ரல் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக தொடங்கும் என்று மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார். ராகுல் காந்தி அதன்படி, முதல் கட்டமான (Phase 1) வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்டமான (Phase 2) மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மார்ச் 1, 2027-ம் தேதி குறிப்புத் தேதியாக (Reference Date) இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய பனிப்பொழிவு உள்ள பகுதிகள் செப்டம்பர் - அக்டோபர் 2026-ல் கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, ராகுல் காந்தி ‘மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கேள்விகளின் வரைவை வெளியிட்டு, பொதுமக்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைப் பெற அரசு திட்டமிட்டுள்ளதா?’ என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராய், 2027-ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கேள்விகள் தொகுப்பை இறுதி செய்யும் பணியில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இருக்கிறது என்று பதிலளித்தார். இந்திய மக்கள் தொகை மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்த ஆண்டு (2025) ஏப்ரல் 30-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் முடிவின்படி, இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும், என்று உறுதியளித்திருக்கிறார். மேலும் ஒரு பதிலில் அவர், 2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். இதில் தரவுகள் அனைத்தும் மொபைல் செயலிகள் மூலம் சேகரிக்கப்படும். அத்துடன், சுயமாகக் கணக்கெடுக்கும் வசதி (Self-enumeration) ஆன்லைன் மூலமாகவும் வழங்கப்படும், என்றும் தெரிவித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்

விகடன் 3 Dec 2025 12:44 pm

மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் இவ்வளவு மழைநீர் தேங்கியிருக்காது –தவெக தலைவர் விஜய்!

சென்னை :தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்தார். “வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணம்” என்று அவர் குற்றம் சாட்டினார். மழைநீர் தேங்கி நிற்பதால் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பெரும் துன்பத்தை வார்த்தைகளால் […]

டினேசுவடு 3 Dec 2025 12:44 pm

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

நாட்டில் ஏற்ற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி வழங்கப்படவுள்ளது. அதன்படி பாதிக்கபப்ட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாவை வழங்க ஜனாதிபதி அனுர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதிரடி 3 Dec 2025 12:43 pm

India Today Hosts Exclusive Moscow Roundtable Ahead of President Vladimir Putin’s Visit to India

New Delhi: In a landmark initiative, India Today, India’s leading news platform, is hosting an exclusive high-powered roundtable on 3rd Dec in Moscow ahead of President Vladimir Putin’s historic visit to New Delhi.The roundtable will feature a series of in-depth conversations on the pillars of the India–Russia partnership. Energy will be a core theme, with leaders from key Russian sectors, oil, gas, nuclear, renewables, mining and critical minerals - sharing perspectives on strengthening long-term cooperation. India’s growing engagement in Russia’s energy landscape makes this dialogue especially timely ahead of President Putin’s visit.A dedicated conversation on life for Indians in Russia will feature community groups, cultural associations, and business chambers that sustain a vibrant diaspora presence. Another important session will explore whether Russia remains a destination of choice for Indian students. Representatives from the Association of Indian Students in Russia and top medical and technical universities will discuss education quality, safety, opportunities, and evolving expectations.Given the deep military partnership between the two nations, the forum will also host a significant dialogue on defence cooperation. Industry leaders from Russian defence, aviation and technology sectors, along with Indian entrepreneurs working across pharmaceuticals, FMCG, IT, engineering, logistics, textiles and tea, will contribute to a broader discussion on economic and industrial collaboration.India Today will bring the full roundtable, expert reactions, exclusive interviews and live coverage of President Putin’s visit to India across its platforms.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 12:40 pm

திவ்யா, கம்ருதீன் இடையே பயங்கர சண்டை: சந்து கேப்புல பார்வதிக்கு வேறு அடி

பிக் பாஸ் 9 வீட்டில் திவ்யா கணேஷ் மற்றும் ரெமோ பெண் வேடத்தில் இருக்கும் கம்ருதீனுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. சண்டைக்கு இடையே பார்வதியை போட்டுத் தாக்கியிருக்கிறார் திவ்யா.

சமயம் 3 Dec 2025 12:39 pm

பாகிஸ்தான் அரச அதிகாரி கார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 4 பேர் பலி

பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணத்தின் பனு மாவட்டத்தில் உள்ள சாலையில் சென்றபோது ஷா வாலியின் காரை இடைமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பாகும். இந்த பயங்கரவாத […]

அதிரடி 3 Dec 2025 12:30 pm

நாயாறு பால புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

நாட்டில் டித்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் முற்றிலுமாக சேதமடைந்த முல்லைத்தீவு பிரதான நாயாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவில் உள்ள பிரதான நாயாறு பாலம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று (02) தெரிவித்தது. பாலம் இடிந்து விழுந்ததன் விளைவாக, முல்லைத்தீவிலிருந்து வெலி ஓயாவிற்கும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கும் மற்றும் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய்க்கும் பயணிக்கும் அனைத்துப் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 3 Dec 2025 12:27 pm

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகதாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும் இதனால் அரசுக்கு 09 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டமை தொடர்பாகவும் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுள்ளது.

அதிரடி 3 Dec 2025 12:25 pm

எதற்கு வருத்தம் தெரிவித்தார்? சின்மயிக்கு இயக்குநர் மோகன் ஜி கேள்வி!

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணிப் பாடகி சின்மயி, சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற இயக்குநர் எம்.ஜி. மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘திரௌபதி 2’ படத்தில் பாடிய ‘எம்கோனே’ என்ற பாடலுக்காக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே #MeToo இயக்கத்தில் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்த சின்மயி, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இந்தப் பாடலுக்குப் பிறகு தனது X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதற்கு இயக்குநர் மோகன் ஜி உடனடியாக வீடியோ […]

டினேசுவடு 3 Dec 2025 12:25 pm

கடற்பாதை உபகரணங்கள் குறிகட்டுவானை செற்டைந்தது.

யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் புதிய கடற்பாதைக்கானஉபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. குறிகாட்டுவானில்இருந்து… The post கடற்பாதை உபகரணங்கள் குறிகட்டுவானை செற்டைந்தது. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 12:24 pm

Kishan Kumar elevated as Executive Vice President – Malayalam at JioStar

Mumbai: JioStar has promoted Kishan Kumar as Executive Vice President – Malayalam, marking a significant step in strengthening its regional leadership. Kumar previously served as Business Head – TV & Digital, Malayalam Cluster, where he played a pivotal role in driving growth across the network’s Malayalam portfolio.In his earlier role, Kishan spearheaded programming and operational strategy for the Malayalam cluster, with a focus on accelerating performance across both linear and digital platforms. His mandate included overseeing people management, financial outcomes, and strategic planning — all aimed at reinforcing JioStar’s competitive edge in a rapidly evolving media ecosystem. His leadership has been instrumental in strengthening the brand’s visibility and impact within the Malayalam market.Kishan brings over 21 years of experience across media, marketing, and advertising. Before joining JioStar, he held leadership and strategic roles at Disney Star, Wavemaker India, Maxus Global, and Vasudhara Dairy. His longest tenure was with Maxus Global, where he spent more than 13 years honing his expertise across relationship marketing, media research, market planning, ad networks, integrated marketing, and advertising sales.Kishan’s diverse background and deep understanding of regional markets are expected to further accelerate JioStar’s growth trajectory in the Malayalam entertainment space.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 12:20 pm

தமிழ், தெலுங்கு, மலையாளம்.. சொந்த மொழியிலேயே வங்கிச் சேவை.. ரிசர்வ் வங்கி உத்தரவு!

வங்கி வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் இனி பிராந்திய மொழிகளிலும் கிடைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

சமயம் 3 Dec 2025 12:19 pm

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரை யொதுங்கியது. மன்னார் சௌத்பார்… The post வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 12:18 pm

Billroth Hospitals Launches Institute of Robotic Surgery to Deliver High-Precision, Cost-Effective Care

Billroth Hospitals, one of the city’s leading multispeciality centres and a pioneer in advanced laparoscopic and laser procedures, has launched

சென்னைஓன்லைனி 3 Dec 2025 12:10 pm

திருத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த ரஷ்யா!

மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்தித்து பேசினார். இதில் அனுமதி ஒப்பந்தத்தில் மேற்கொள் ளப்பட்ட திருத்தங்கள் குறித்து

சென்னைஓன்லைனி 3 Dec 2025 12:08 pm

வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி உயிரிழப்பு! –ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகன் இருந்தான். நேற்று இரவு சிறுவன் சாய்சரண்

சென்னைஓன்லைனி 3 Dec 2025 12:06 pm

ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை!

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக டிரம்ப் 28 அம்சங்களை கொண்ட

சென்னைஓன்லைனி 3 Dec 2025 12:05 pm

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்தது

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக

சென்னைஓன்லைனி 3 Dec 2025 12:04 pm

வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா.

உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான… The post வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Dec 2025 12:04 pm

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்து பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 29-ந் தேதி வெள்ளி தேரோட்டம் 30-ந் தேதி மகா

சென்னைஓன்லைனி 3 Dec 2025 12:02 pm

Junglee Games elevates Co-Founder Kapil Rathee to CEO

Mumbai: Junglee Games has announced a significant leadership transition, elevating Co-founder Kapil Rathee to the role of Chief Executive Officer, as part of a structured succession plan aligned with Flutter Entertainment’s long-term Asia Pacific strategy. Alongside this, Abhishek Bharti, Senior Vice President – Technology, has been promoted to Chief Technology Officer, and Bharat Bhatia, Chief Marketing Officer, has taken on the expanded role of Chief Business Officer.Kapil, who joined Junglee in May 2015, has been instrumental in shaping the company’s growth trajectory over the past decade. Over nearly 11 years, he has held several key leadership roles including VP of Product, Chief Product Officer, and President, and was named Co-founder in 2023. His elevation to CEO underscores his impact on Junglee’s product leadership, business excellence, and organisational culture. As CEO, he will steer the company’s next phase of expansion, supported closely by Bharat and Abhishek, with a strong focus on product innovation and strengthening alignment with Flutter’s regional priorities. Barni Evans, CEO, Flutter APAC, said, “Kapil has been a central driver of Junglee’s growth for more than a decade and his planned appointment as CEO is a natural progression of the leadership he has consistently demonstrated. His strategic clarity and deep understanding of the business will be essential as Junglee expands its product offerings. We are also thankful to Ankush and have immense gratitude for the strong foundation and culture he has built. This transition positions Junglee to play an even larger role in Flutter’s long-term strategy for the APAC region.” As part of the structured transition, founder Ankush will continue to serve as a key advisor to the board, supporting strategic initiatives. He said, “It has been a phenomenal journey building Junglee, and I am so proud of everything we have achieved as a team. Kapil has been a key force behind the company’s growth, business leadership and navigating multiple challenges over the past decade. I am confident that under Kapil’s stewardship alongside Bharat, Abhishek and the rest of Junglee's exco, the business will enter its strongest phase yet.” Commenting on his new role, Kapil Rathee said, “I am honoured to step into the role of CEO at such a pivotal time for Junglee. Over the last decade, we have built a company rooted in innovation, integrity, and exceptional player experiences. With the support of our exco, my focus will be on expanding into new products and markets, enhancing our product leadership, strategy and driving sustainable long-term growth in alignment with Flutter’s APAC strategy.” With this leadership evolution, Junglee Games is positioned to accelerate its next phase of strategic expansion as part of Flutter Entertainment’s APAC vision. The company aims to strengthen its product capabilities, deepen its market footprint, and unlock new growth opportunities while maintaining its commitment to responsible, compliant, player-first experiences.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Dec 2025 12:02 pm

சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரெயில்வே அதிரடி உத்தரவு

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரெயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரெயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது

சென்னைஓன்லைனி 3 Dec 2025 12:01 pm

மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் இந்த நிலைக்கு காரணம்... தவெக தலைவர் குற்றச்சாட்டு!

வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் இந்த நிலைக்கு காரணம் என்று தவெக தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.

சமயம் 3 Dec 2025 12:00 pm

வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் –வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமல்

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு

சென்னைஓன்லைனி 3 Dec 2025 11:58 am

2030-க்குள் மூன்றாம் உலகப் போர் –எலான் மஸ்க் கருத்து

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று எச்சரித்துள்ளார். உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு

சென்னைஓன்லைனி 3 Dec 2025 11:57 am