Rajat Verma joins Khimji Jewellers as Chief Marketing Officer
Mumbai: Khimji Jewellers has appointed Rajat Verma as its new Chief Marketing Officer (CMO), strengthening the brand’s leadership team as it accelerates growth and retail expansion across India. In his new role, Verma will lead the company’s marketing function, overseeing brand strategy, marketing execution, and consumer-focused initiatives across Khimji Jewellers’ portfolio.As part of the senior leadership team, Verma will play a key role in aligning marketing efforts with overall business objectives, particularly during the launch of new outlets. His responsibilities will span brand building, marketing strategy, and execution, while also supporting the company’s expansion plans in the Indian retail jewellery market.Verma joins Khimji Jewellers from V2 Retail Ltd., where he was instrumental in devising and executing marketing initiatives that drove growth across multiple areas of the business. With over two decades of experience in the retail and consumer sectors, he brings deep expertise in brand development, marketing-led expansion strategies, and consumer engagement.In his new assignment, Verma is expected to serve as a central pillar of Khimji Jewellers’ marketing operations, while also acting as a key driver of the company’s retail expansion ambitions in India.
திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா பராசக்தி? கடைசி நேரத்தில் வந்த திடீர் பிரச்சினை!
சென்னை :நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி இணை இயக்குநர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது ‘செம்மொழி’ என்ற தலைப்பிலான கதையை திருடி இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு படத்தின் ஜனவரி 10-ஆம் தேதி வெளியீட்டுக்கு சவாலாக அமைந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, கதை திருட்டு புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஜனவரி 2-ஆம் தேதி அறிக்கை […]
Abhimanyu Khedkar elevated as MD & Head of Office – Mumbai at Leo Burnett
Mumbai: Leo Burnett India has elevated Abhimanyu Khedkar as Managing Director & Head of Office – Mumbai. He was previously serving as Managing Partner at the agency and has been associated with Leo Burnett since 2016.Announcing his new role on LinkedIn, Abhimanyu shared, “I’m happy to share that I’m starting a new position as Managing Director & Head of Office, Mumbai at Leo Burnett!” In his expanded leadership role, Abhimanyu will be responsible for driving the agency’s growth agenda in Mumbai, strengthening client partnerships, nurturing talent, and further enhancing Leo Burnett’s creative and strategic impact in the market.Prior to joining Leo Burnett, Abhimanyu has worked with several leading organisations including Minority Brand Creation and Management, BBH India, O&M, Publicis Ambience, and Percept H. He began his career in 2003 as an Account Executive at Percept H, building a strong foundation across brand-building and integrated communications.With over two decades of experience in the advertising and marketing industry, Abhimanyu brings deep expertise in brand management, integrated marketing, marketing communications, advertising, and digital marketing. His elevation reflects Leo Burnett’s focus on strengthening leadership from within and continuing to deliver meaningful, human-centric brand solutions.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வெளியில் கூடும் மக்களுக்கு சிரமம் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
Beatit Entertainment takes centre stage at IPL playoff and WPL 2025 with BCCI partnership
New Delhi: Beatit Entertainment, a sports and event management company, has announced two significant mandates that further strengthen its presence in India’s cricket and live entertainment ecosystem. The company has been appointed by the Board of Control for Cricket in India (BCCI) to manage match entertainment for the Women’s Premier League (WPL) 2025 and the IPL Playoff match in New Chandigarh, while also being named the venue operations and entertainment management partner for the Himachal Pradesh Cricket Association (HPCA) at the Dharamshala Cricket Stadium.As part of its collaboration with BCCI, Beatit Entertainment has been entrusted with end-to-end match entertainment management for WPL 2025 and the IPL playoff. The scope includes planning, production and execution of immersive in-stadium experiences such as VR games, large-scale light and sound shows, and synchronised fireworks, designed to elevate fan engagement during India’s most-watched cricket events.In parallel, Beatit Entertainment handled comprehensive stadium operations and entertainment management at HPCA Dharamshala. The mandate covered hospitality management, stadium aesthetics, branding and overlays, match entertainment programming, and synchronised light and firework displays. For the Dharamshala fixtures, the company reimagined premium hospitality zones with distinct themes—red and gold for Corporate Boxes, black and white for the VVIP Enclosure, and metallic blue and silver for the Clubhouse—along with redesigned buffet layouts, curated bar installations and decorative wall panelling.Additionally, more than 30,000 square feet of concourse branding and visual installations were deployed across spectator areas to enhance the overall stadium experience. Responding to feedback after the inaugural match in Mohali, Beatit Entertainment also delivered an upgraded three-minute mid-innings entertainment spectacle at Dharamshala, featuring synchronised fireworks choreography, laser lighting and coordinated stadium illumination. Timed with India’s strong first-innings performance, the show drew strong crowd response and widespread traction on social media.The dual mandates with BCCI and HPCA mark an important milestone in Beatit Entertainment’s growth journey, reinforcing its position as a trusted partner for cricket boards, stadium authorities and major sporting leagues in India, with a focus on delivering high-impact, fan-centric live experiences.
பான் கார்டில் கடைசி வாய்ப்பு.. டிசம்பர் 31 கடைசி நாள்.. உடனே லிங்க் பண்ணிடுங்க மக்களே!
உங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் இன்னும் சில நாட்களில் முடிகிறது. உடனே இணைத்தால் நல்லது.
ஆதார் போல் நேட்டிவிட்டி அட்டை அவசியம்! கேரள அரசின் புதிய திட்டத்தால் மலையாளிகள் குழப்பம்
மத்திய அரசின் ஆதார் அட்டை போல் கேரளா அரசு சார்பில் மலையாளிகளுக்கு நேட்டிவிட்டி கார்ட் என்ற திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
ஹார்முஸ் ஜலசந்தியில் வெளிநாட்டு எண்ணெய் டேங்கரை ஈரானிய கடற்படை கைப்பற்றியது
ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படையினர், எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு வெளிநாட்டு எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றியதாக அரசு நடத்தும் ஊடகம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஐஆர்என்ஏ செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி மாகாண நீதித்துறை அதிகாரி மொஜ்தபா கஹ்ரமனி கூறுகையில், கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டபோது சுமார் 4 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்றது. அதிகாரிகள் 16 வெளிநாட்டு பணியாளர்களை தடுத்து வைத்தனர், ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது டேங்கரின் கொடியை வெளியிடவில்லை. ஈரான் அவ்வப்போது கடற்கொள்ளை குற்றச்சாட்டுகளின் பேரில் மூலோபாய நீர்வழிப்பாதையில் கப்பல்களைத் தடுத்து வைக்கிறது. நவம்பர் மாதத்தில், சட்டவிரோத சரக்கு உள்ளிட்ட மீறல்களைக் காரணம் காட்டி, ஈரானியப் படைகள் ஜலசந்தியைக் கடந்து சென்ற மற்றொரு கப்பலைக் கைப்பற்றின.
சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' - ராமதாஸ் தரப்பு புகார்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில், கட்சியின் சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது நீதிமன்ற தீர்ப்பை மீறி அன்புமணி ஆதரவாளர்கள் பொய்யான புகார் மனுவை வழங்கி உள்ளதாகவும், பொய் புகார் வழங்கிய நபர்கள் மீதும் அவர்களை தூண்டிவிட்ட அன்புமணி மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் இன்று சேலம் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அன்புமணி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் ராமதாஸ் பங்கேற்க உள்ள இந்தக் கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். பாமக-வினர் புகார் மேலும் சேலத்தில் பாமக செயற்குழு கூட்டம் நடத்தக் கூடாது என அன்புமணி ஆதரவாளர்கள் வழங்கிய மனுவில் ராமதாஸின் படம் இடம்பெற்றுள்ளது. ராமதாஸின் படத்தை பயன்படுத்தி ராமதாஸ் கூட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது என புகார் மனு வழங்குவது வேடிக்கையாக உள்ளது. `சூடு, சொரணை இருந்தால் ராமதாஸ் படத்தையும், பெயரையும் பயன்படுத்தாதீர்கள்!' என பாமக சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் கதிர் ராசரத்தினம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரி பெண்களை யாரும் கவனிக்க மாட்டாங்க...! - Priyadharshini | DD | Ethirneechal | Hari Priya
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான யாசிர் அகமது தார், டாக்டர் பிலால் நசீர் மல்லா ஆகியோரின் காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மாணவர் குரலை மௌனப்படுத்த கொலையா? பங்களாதேச அரசியலில் அதிர்ச்சி குற்றச்சாட்டு
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பிரிவினரே, தோ்தலைச் சீா்குலைப்பதற்காக மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதியைக் கொலை செய்ததாக அவரது சகோதரா் உமா் ஹாதி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தக் குற்றச்சாட்டு எழுந்த சில மணி நேரத்திலேயே, உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு உதவியாளராக இருந்த முகமது குதா பக்ஸ் சௌத்ரி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், விசாரணையை 90 நாள்களுக்குள் முடிக்க, இக்கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகச் சட்டத் […]
நோட் பண்ணிக்கோங்க…வெப்பநிலை, உறைபனி எச்சரிக்கை கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 26-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 27-12-2025 மற்றும் 28-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 29-12-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]
ரூ.1 கோடி பரிசுத்தொகை: தட்டி தூக்கிய லக்கி கேரள லாட்டரி எண் இதுதான்! வெளியான முடிவுகள்
கேரள லாட்டரிகளில் ஒன்றான சுவர்ண கேரளம் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் முதல் பரிசான ரூ.1 கோடியை தட்டி தூக்கிய எண் என்ன என்று விரிவாக காண்போம்.
'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'!
உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஐந்து நாள்கள் தான் மீதம் உள்ளன. ஆம்... பான் - ஆதார் இணைப்பிற்கு வரும் டிசம்பர் 31-ம் தேதியே கடைசி. இதை தவறவிட்டு விட்டால், வரும் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து உங்களது பான் கார்டு செல்லாது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? வருமான வரி வலைதளத்திற்குள் செல்லவும். Quick Links > Link Aadhar Card-ஐ கிளிக் செய்யவும். இந்தப் பக்கத்தில் பான் மற்றும் ஆதார் எண்ணை நிரப்பி 'Validate' கொடுக்கவும். உங்களது பான் ஆதார் எண்ணோடு இணைந்திருந்தால், 'Already Linked' என்று தெரிவிக்கும். ஒருவேளை, இல்லையென்றால், நீங்கள் அபராதமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். ஆதார் - பான் கார்டு இணைப்பு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க பின்னர், இங்கே கேட்கப்படும் தகவல்களை நிரப்பி, 'Link Aadhar Option'-ஐ கிளிக் செய்யவும். அடுத்ததாக, உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பிக் கொள்ளவும். பிறகு, 'Submit' கொடுத்தால், அடுத்த 4 - 5 வேலை நாள்களுக்குள் பான் - ஆதார் இணைப்பு நடந்துவிடும். இல்லையென்றால்... இந்தத் தேதியை தவறவிட்டுவிட்டால், மீண்டும் பான் பெறுவதில் இருந்து அனைத்துமே சற்று சிரமம் தான். இந்த இடைவெளியில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் முதல் ரீஃபண்ட் வரை அனைத்துமே சிரமம் ஆகலாம். நீங்கள் வாங்கும் வீடு/நிலம் சொத்து தகராறு, சட்டச் சிக்கல்களில் சிக்கக்கூடாதா? இதை செஞ்சுடுங்க!
கிறிஸ்துமஸ் தினத்தில் கைதான 322 பேர்!
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று (25) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 322 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, பொலிஸார் 29,539 பேரை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில், 179 சந்தேக நபர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததோடு 88 பேருக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அதேசமயம் நேற்று மட்டும் 4,414 போக்குவரத்து குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில், கவனக்குறைவாக வாகனம் […]
இளைஞனின் உயிரைப் பறித்த கொத்து ரொட்டி; துயரத்தில் குடும்பம்
களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கொத்து ரொட்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்று முன்தினம் இரவு (24) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (25) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சகோதனுடன் கொத்து சாப்பிட்ட இளைஞன் சம்பவத்தில் கல்பத்த, பட்டகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத மகேஷ் சஞ்சீவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் தனியார் நிறுவனத்தில் […]
கம்மு மீதான ஈர்ப்பு இயல்பானது என்ற பாரு அம்மா, அரோரா ஒரு விஷ பாம்பு என்ற பார்வதி
பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரம் தங்க அனுமதிக்கப்பட்ட பார்வதியின் அம்மா தன் மகளிடம் சொன்ன விஷயத்தை கேட்டவர்கள் வேறு மாதிரி விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் பாரு இல்லாமல் ப்ரொமோ இல்லையா என்று கேட்கிறார்கள்.
திமுகவுடன் கூட்டணி? முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை முடிந்தது.. ப.சிதம்பரம் அறிவிப்பு!
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு ஏற்கனவே முதலமைச்சருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
பாமகவில் இல்லாதவர் என்னை எப்படி நீக்க முடியும்? –டென்ஷனான ஜி.கே.மணி கேள்வி!
சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டி, கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இந்த கடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட […]
தவெக-வின் ‘விசில்’சத்தம் இனி தமிழகம் எங்கும்!
தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன!… The post தவெக-வின் ‘விசில்’ சத்தம் இனி தமிழகம் எங்கும்! appeared first on Global Tamil News .
அன்புமணிக்கு என்னை நீக்க அதிகாரம் இல்லை… ஜி.கே.மணி அதிரடி- 80ஸ் பாமகவில் நானும் ஒருவன்!
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டதாக அன்புமணி அறிவித்தது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஜி.கே.மணி, தன்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை கொலைச் சம்பவம்: பின்னணியில் இருந்த பெண் கைது! திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு.
அம்பலாங்கொடையில் விற்பனை நிலைய முகாமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணைகளில், பாதாள உலகக் கும்பலின்… The post அம்பலாங்கொடை கொலைச் சம்பவம்: பின்னணியில் இருந்த பெண் கைது! திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு. appeared first on Global Tamil News .
Add Media Buzz wins Digital Media Mandate for Turno EV
Mumbai: Add Media Buzz, an integrated digital and creative agency, has secured the digital media mandate for Turno EV, a key player in India’s electric three-wheeler financing and adoption ecosystem.The win comes at a significant milestone for Add Media Buzz, which recently completed six years in the industry and has entered its seventh year with a strengthened portfolio, expanded service offerings, and multiple high-impact client wins across digital strategy, content, and creative solutions.Under the mandate, Add Media Buzz will drive Turno EV’s digital marketing and storytelling-led communication strategy, with a focus on building awareness and accelerating EV adoption in India through audience-centric narratives and compelling content. The association further strengthens the agency’s position as a specialist partner for high-growth mobility and sustainability-driven brands.In addition to the Turno EV mandate, Add Media Buzz has also been appointed to lead the launch PR event for the Kalyan Dombivli Municipal Corporation’s (KDMC) Building and Permission Department initiative, KD Swift. The initiative aims to simplify building permissions through a single-window process and swift action mechanism, enhancing citizen and developer experience. The agency will handle end-to-end event conceptualisation, media strategy, content creation, stakeholder messaging, and digital amplification.[caption id=attachment_2486126 align=alignleft width=200] Ashish Sharma,[/caption]Commenting on the recent wins, Ashish Sharma, Managing Director, Add Media Buzz, said, “We are proud to begin our seventh year with two significant and meaningful wins—Turno EV and the KD Swift launch for KDMC’s Building and Permission Department. Both mandates reflect our commitment to supporting organisations that are shaping India’s future through innovation and efficiency. At Add Media Buzz, our approach has always centred on creativity backed by strategy. These wins reaffirm our dedication to delivering communication that builds trust, creates lasting value, and drives measurable impact for our clients.” Sharing their perspective on the partnership, Team Turno said, “Add Media Buzz has been more than just a social media agency. They’ve been our creative engine and distribution fix. From shaping Turno’s social voice into something that truly speaks to the heart of India’s commercial auto drivers, to solving the toughest challenge—getting that content seen—they’ve delivered with heart and hustle. They’re not just pushing posts; they’re building localised stories that resonate in India 2 and India 3. For us, they’re a one-stop partner who's helping us turn engagement into real ground-level trust.” With strong momentum and a sharpened strategic outlook, Add Media Buzz is set to deepen collaborations, expand its digital capabilities, and accelerate its growth trajectory in the coming year.
``தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான்... மேடையில் விஜய் செய்த செயல்... - ஆற்காடு நவாப் பேட்டி
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருக்கிறது என்று கடுமையாகச் சாடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தவெக சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், கலந்துகொண்ட ஆற்காடு இளவரசரின் மூத்த மகனும் இளவரசருக்கு திவானுமான நவாப் ஜாதா முகமது ஆசிப் அலி, `தமிழ்நாடு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலம்' என்று பேசியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்... ``விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் நீங்கள் பங்கேற்கக் காரணம் என்ன?'' ``ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் என எந்த ஒரு மத விழாவாக இருந்தாலும், அழைப்பு வந்தால் எங்கள் குடும்பம் அதில் பங்கேற்போம். நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், பள்ளி மற்று கல்லூரியை கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் படித்தவன். என் மகனுக்கு ஜீசஸ் பெயரான ஈஷா என்று பெயரிட்டுள்ளேன். மதங்களைக் கடந்த ஒற்றுமையைப் பேண வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனடிப்படையிலேயே, விஜய் நடத்திய கிறிஸ்துமஸ் விழாவிற்கு மத நல்லிணக்கம் குறித்துப் பேசுவதற்காக ஒரு பேச்சாளராக என்னை அழைத்தார்கள்.'' ``தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று விஜய் தொடர்ந்து பேசிவரும் நிலையில், தவெக மேடையில், `தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு அதிமுள்ள மாநிலம்' என்று நீங்கள் பேசியதுதான் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இப்போதும் அந்த கருத்தில் உடன்படுகிறீர்களா? ``என்னுடைய முழு பேச்சையும் கேட்டால் நான் என்ன அர்த்ததில் பேசினேன் என்பது உங்களுக்குப் புரியும். நான் பேசியது தமிழ்நாட்டின் சூழல் குறித்த ஒரு பொதுவான கருத்து. ஒருகுறிப்பிட்ட காலக்கட்டத்தில் நடக்கும் குற்றங்களுக்கும் நான் பேசியதற்கும் தொடர்பு இல்லை. இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலங்களில் ஒன்று என்பதில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நான் பேசியதில் ஒரு பகுதியை மட்டும் தனியாக எடுத்துப்போட்டதால் அது விவாதமாகியிருக்கிறது. நாம் அனைவரும் தமிழ்நாட்டின் குழந்தைகள் என்பதே எனது எண்ணம் மற்றபடி எனக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை'' ஆற்காடு நவாப் ``தனிப்பட்ட வகையில் விஜய்யை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' ``அவர் மிகவும் எளிமையான அன்பான மனிதர். கிறிஸ்துமஸ் விழாவின்போது, நான் அமர்ந்திருந்த இருக்கை உடைந்துவிட்டது. அதை யாருமே கவனிகவில்லை. ஆனால், விஜய் அதை கவனித்து, உடனடியாக எழுந்து வந்து எனக்கு உதவினார். வேறு நாற்காலியை மாற்றித்தரும்படி அவரது கட்சியினரிடம் அறிவுறுத்தினார். அவ்வளவு பெரிய மேடையில் விஜய் நடந்துகொண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது. மற்றபடி அவர் இந்த மண்ணின் மைந்தர்; மக்களுக்குச் சேவை செய்ய அவருக்கும் முழு உரிமை உண்டு.'' ``மனிதநேயம் குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறீர்கள் விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது 41 உயிர்கள் பலியானது குறித்து உங்கள் பார்வை என்ன? ``41 உயிர்கள் போனது என்பது வேடிக்கையான விஷயம் அல்ல. விபத்திற்கும் கொலைக்கும் வித்தியாசம் உள்ளது; அது உள்நோக்கத்துடன் செய்யப்படவில்லை. இதுபோன்ற விபத்துகளை வைத்து அரசியல் செய்யாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே முக்கியம்'' சமத்துவ கிறிஸ்துமஸ் விழா ``முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விஜய்யை நீங்கள் எப்படி ஒப்பிடுகிறீர்கள்?'' ``முதலமைச்சர் ஸ்டாலின் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு; அவரும் என் தந்தையும் பள்ளித் தோழர்கள். அதே சமயம், விஜய்யின் எளிமையையும் நான் பாராட்டுகிறேன். நான் ஒரு நடுநிலையான மனிதன் என்பதால், இவர்களை அரசியல் ரீதியாக ஒப்பிட விரும்பவில்லை ``ஆற்காடு அரச குடும்பம் மத்திய மாநில அரசுகளுடனும் முன்னணி அரசியல் தலைவர்களுடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறது. ஆனால், ஏன் நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை?'' ``முன்பே சொன்னதுபோல நாங்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அனைவரையும் சமமாக மதிப்பவர்கள். நாங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்தால், மற்ற கட்சிகளைத் தவிர்க்கவேண்டிய சூழல் ஏற்படும். அதை நாங்கள் விரும்பவில்லை. அதற்காகவே நாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை. ``ஆனால், உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் அரசியலில் ஈடுபடும் ஆசை இருக்கிறதா?'' ``மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு நிச்சயமாக இருக்கிறது. ஆனால், அதற்கு அரசியல் கட்சிதான் ஒரே வழி என்று இல்லை, பல வழிகளில் சேவை செய்யலாம். ஆனால், என் எதிர்கால அரசியல் வருகை என்பது தற்போது ஒரு 'சஸ்பென்ஸ்' தான்; அதுகுறித்து இறைவனுக்கு மட்டுமே தெரியும்''
BB Tamil 9: ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது இயல்புதான்; ஆனால் - பார்வதி அம்மா அட்வைஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா ஆகியோரின் குடும்பங்கள் வந்திருந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், நாங்க (கம்ருதீன்- பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம் என பார்வதி தனது அம்மாவிடம் சொல்கிறார். ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும் என பார்வதிக்கு அவரின் அம்மா அட்வைஸ் கொடுக்கிறார். அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு என பார்வதி தன் அம்மாவிடம் சொல்கிறார். BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்
கனடா உள்ளிட்ட 14 நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அதிருப்தி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய குடியேற்றங்களை (settlements) அனுமதித்த இஸ்ரேலின் முடிவை, பிரித்தானியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட 14 நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும், காசாவில் நிலவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், பிராந்தியத்தின் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் அவை எச்சரித்துள்ளன. பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மால்டா, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியம் […]
மைசூரு அரண்மனை முன்பு பரபரப்பு! பலூன் வெடித்து ஒருவர் பலி-3 பேர் காயம்
மைசூரு அரண்மனை முன்பு பலூனுக்கு காற்று அடைத்து கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனா்.
கில்லை விட ஜெய்ஸ்வால் தான் பெஸ்ட்! தேர்வுக்குழு உறுப்பினர் திலீப் வெங்சர்கர் ஸ்பீச்!
டெல்லி : இந்திய அணியின் 2026 டி20 உலகக் கோப்பை அணி தேர்வு குறித்து முன்னாள் பிசிசிஐ தலைமை தேர்வுக்குழு உறுப்பினர் திலீப் வெங்சர்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஷுப்மன் கில் இடத்துக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற தகுதியானவர் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றிருந்தாலும், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓப்பனிங் செய்ததால் அவருக்கு ஒரு போட்டியில் கூட […]
தர்மபுரி புதிய பேருந்து நிலையம்… ஏ.ரெட்டிஅள்ளி திட்டத்தின் ஸ்டேட்டஸ்- டிசம்பர் 2025 அப்டேட்!
தர்மபுரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஏ.ரெட்டிஅள்ளி பேருந்து நிலையத்தை விரைவாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதன் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.
India Women Seek Third Win Against Sri Lanka
In Women’s Cricket, India and Sri Lanka will face each other in the third T20 International today at Greenfield International
Rohit, Kohli Grab Attention in Vijay Hazare Matches
In the Vijay Hazare Trophy 2025–26, today’s second-round matches saw some of Indian cricket’s biggest stars in action, creating plenty
PV Sindhu Shines Against China at Worlds
Based on her form and results earlier this year, it did not seem likely that PV Sindhu would win a
முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக்கியது எப்படி?
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வருபவர் சத்தியநாராயணன், (68). பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்த இவரை கடந்த 2025 ஜீலை மாதம் பெங்களூரில் உள்ள Fyers Securities என்ற பங்கு சந்தை முதலீட்டு நிறுவன அதிகாரிகள் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். பின்னர் சத்தியநாராயணனை FYERS VIP என்ற வாட்ஸ் ஆப் குழுவில் அவர்கள் இணைத்ததோடு பங்கு சந்தை முதலீடுகள் குறித்த மெசேஜ்களை பதிவு செய்து குறுகிய காலத்தில் அதிகளவில் பணம் சம்பாதிக்கும் ஆசையை தூண்டியிருக்கிறார்கள். மேலும் அந்த வாட்ஸ் அப் குரூப்பில் தினமும் இவ்வளவு ரூபாய் லாபம் வந்ததது போல சிலர் தகவல்களை பதிவு செய்து சத்தியநாராயணனை நம்ப வைத்திருக்கிறார்கள். அதனால் சத்தியநாராயணனுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. முருகேஷ் பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட பங்கு சந்தை நிறுவன முதலீடு அதிகாரிகளிடம் சத்தியநாராயணன் ஆலோசித்தபோது FYERSHNI என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கூறியிருக்கிறார்கள். அதன்படி சத்தியநாராயணனும் அந்தச் செயலியை தன்னுடைய செல்போனில் பதிவு செய்திருக்கிறார். பின்னர் பங்கு நிறுவன அதிகாரிகள், ஊழியர்களின் அறிவுறுத்தலின்படி 07.07.2025 முதல் 25.07.2025ம் தேதி வரை 3 கோடியே 40 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார். அதன்பிறகு பங்கு சந்தை நிறுவன அதிகாரிகள் வாக்குறுதியளித்தபடி முதலீடு செய்த பணத்துக்கான வருமானம் வரவில்லை. அதனால், சத்தியநாராயணன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து National Cyber Crime Reporting Portal-ல் புகார் செய்தார். அதன்பிறகு சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் 07.10.2025-ம் தேதி வழக்கு பதிவுசெய்த போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்தப் புகாரை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் ராதிகா, துணை கமிஷனர் ஸ்ரீநாதா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சோபனா தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். சத்தியநாராயணன், அனுப்பிய பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு சென்றது என சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சோபனா தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியனுக்கும் (51) இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி தூத்துக்குடி முருகேஷ் என்பவரின் வங்கி கணக்குக்கு சத்தியநாராயணன் அனுப்பிய பணம் சென்றதை சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்தனர். அதனால் முருகேஷை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் முருகேஷின் மனைவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளார். எஃப்சி அந்தக் குழுவில் பஞ்சவர்ணம் என்பவர் தலைவியாக இருந்து வருகிறார். அவரிடம் முருகேசனின் மனைவி, சுய உதவிக்குழுவில் 10,000 ரூபாய் கடனாக கேட்டிருக்கிறார். அதற்கு பஞ்சவர்ணம், நீங்கள் கடன் வாங்க வேண்டாம், அதற்கு பதிலாக உங்களின் வங்கி கணக்கை கொடுங்கள். அதில் சிலர் பணத்தை அனுப்புவார்கள். அதை எடுத்துக் கொடுத்தால் 15,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதனால் முருகேசனின் மனைவி, தன்னுடைய கணவரின் வங்கி கணக்கு விவரங்களை பஞ்சவர்ணத்திடம் கொடுத்திருக்கிறார். அதில் சில லட்சம் ரூபாய் வந்திருக்கிறது. அந்தப் பணத்தை எடுத்து பஞ்சவர்ணத்திடம் முருகேசனின் மனைவி கொடுக்க, அதற்கு 15,000 ரூபாயை கொடுத்திருக்கிறார் பஞ்சவர்ணம். இந்தத் தகவலை தெரிந்ததும் முருகேசன், மகளிர் சுயஉதவிக்குழு தலைவி பஞ்சவர்ணம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் பஞ்சவர்ணத்தின் தோழி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எஃப்சி (35) என்பவரையும் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். மோசடி வழக்கில் கைதான பஞ்சவர்ணம் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``இந்த வழக்கில் இதுவரை நான்கு பேரை கைது செய்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்றவர்கள். இதில் மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியாக இருக்கும் பஞ்சவர்ணம், அவரின் தோழி எஃப்சி ஆகியோர் தங்களுக்கு தெரிந்த பெண்களிடம் வங்கி கணக்கு விவரங்களை பெற்று மோசடி கும்பலுக்கு கொடுத்து கமிஷன் பெற்று வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கொடுத்த வங்கி கணக்குகளில் 45 லட்சம் ரூபாய் வரை மோசடி கும்பல் அனுப்பி அதை பெற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. பஞ்சவர்ணத்துக்கும் மோசடி கும்பலுக்கும் இடையே புரோக்கராக சிலர் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.
Australia Lead Despite Collapse on Record Ashes Day
Australia were bowled out for a low total of 152 runs but still took a 42-run lead over England in
கனடாவில் சிகிச்சைக்காக 8 மணிநேரம் காத்திருந்த இந்தியர் மரணம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்
கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடுமையான நெஞ்சு வலியுடன் சிகிச்சைக்காக சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த இந்தியர் உயிரிழநண் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை கிடைக்காத நிலையில் 44 வயதுடைய இந்திய வம்சாவளி நபர், மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி பணியில் இருந்தபோது, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் எட்மண்டனில் உள்ள ‘கிரே நன்ஸ்’ மருத்துவமனைக்கு […]
தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’–மலேசியாவை அதிரவைக்கும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!
இந்த வார இறுதி நாட்கள் இந்தியாவைத் தாண்டி, உலக அளவிலும் தளபதி விஜயின் பெயரால் அதிரப்போகிறது! ஆம், தளபதியின்… The post தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ – மலேசியாவை அதிரவைக்கும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா! appeared first on Global Tamil News .
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை !
கனடாவின் டொராண்டோ(Toronto) பல்கலைக்கழகத்தின் (University of Toronto) ஸ்கார்பரோ (Scarborough) வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20… The post கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை ! appeared first on Global Tamil News .
Kim Jong Un Signals Continued Missile Development
North Korean leader Kim Jong Un has said that the country will continue to develop missiles over the next five
நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்காவின் “கிறிஸ்மஸ் இரவு”வான்வழித் தாக்குதல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS)தீவிரவாதிகள் மீது அமெரிக்க இராணுவம்… The post நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்காவின் “கிறிஸ்மஸ் இரவு” வான்வழித் தாக்குதல்! appeared first on Global Tamil News .
Russian Court Jails Activist Sergei Udaltsov
A Russian court on Thursday (December 25, 2025) found pro-war activist Sergei Udaltsov guilty of justifying terrorism and sentenced him
Helicopter Crash on Mount Kilimanjaro Kills Five
Five people, including two tourists from the Czech Republic, were killed after a helicopter crashed on Mount Kilimanjaro in Tanzania,
6000 டன் எடை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்; 3,500 கி.மீ. பாயும் K-4 ஏவுகணை|சோதனை நடத்திய இந்தியா
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k - 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான 'ஐ.என்.எஸ். அரிகாட்'டில் (INS Arighat) இருந்து இந்தியா, இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருக்கிறது. இந்தச் சோதனை விசாகப்பட்டினம் கடற்கரையில் நேற்று (டிச. 25) நடைபெற்றது. K-4 Missile நீருக்கடியில் இருந்து அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்திய கடற்படைகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 'K-4' ஏவுகணை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த 'K-4' ஏவுகணை 12 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. திட எரிபொருளால் இந்த 'கே - 4' ஏவுகணை இயங்கும் என்று கூறப்படுகிறது. 3,500 கி.மீ., துாரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை மூலம் எதிரியின் எல்லையை நெருங்காமலேயே கடலின் ஆழமான பகுதியில் இருந்தபடி அணு ஆயுததத்தாக்குதலை நடத்த முடியும். ஐ.என்.எஸ். அரிகாட் (INS Arighat) இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பலையடுத்து, கடற்படையில் இணைந்த இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தான் ஐ.என்.எஸ் அரிகாட். இது 6000 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ் அரிகாட் அணுசக்தியால் இயங்குகிறது. அரிகாட்(Arighat) என்பது எதிரிகளை அழிப்பவன் என்ற அர்த்தத்தை கொண்டது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் பல மாதங்கள் நீருக்கடியில் இருந்து செயல்படும் திறன் கொண்டது. இந்திய கடற்படை மட்டுமின்றி DRDO, BHEL ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த ஐ.என்.எஸ். அரிகாட் உருவாக்கப்பட்டிருக்கிறது. K-4 Missile - INS Arighat இந்த ஐ.என்.எஸ். அரிகாட் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட 'K-4' ஏவுகணை சோதனையின் வெற்றி, இந்திய கடற்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நிலம், வான் மற்றும் நீருக்கடியில் தளங்களில் இருந்து அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது.
ராஜஸ்தான்: `திருமணமான பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை' - கிராமப் பஞ்சாயத்தில் முடிவு!
ராஜஸ்தான் மாநிலத்தில் 15 கிராமங்களில் இளம்பெண்கள் மற்றும் மருமகள்கள் கேமரா இருக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஜலோரா மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த செளதரி சமுதாய தலைவர்கள் கூட்டம் நடந்தது. காஜிபூர் என்ற கிராமத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இளம்பெண்கள் மற்றும் மருமகள்கள் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை விதிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவால் பாதிக்கப்படும் பெண்கள் சாதாரண பட்டன் போன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் திருமணம், பொது நிகழ்ச்சிகள் மற்றும் பக்கத்து வீட்டிற்குச் செல்லும்போது ஸ்மார்ட் போன்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 15 கிராமங்களின் தலைவர் சுஜ்னாராம் செளதரி இந்த தீர்மானத்தை பின்னர் அறிவித்தார். இத்திட்டத்திற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள சுஜ்னாராம், ``மொபைல் போன்களால் கண்கள் பாதிக்கப்படுகிறது. அதோடு பெண்கள் எப்போதும் மொபைல் போனில் மூழ்கி இருப்பதால் அவர்களால் அன்றாட வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை. எனவேதான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். இந்த தடை ஜனவரி 26ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
ஜி.எல்.பீரீஸின் புதிய நூல்: அமைதிப் பேச்சுவார்த்தைகளும் பெண்களின் வாழ்வியலும்!
முன்னாள் அமைச்சரும் தகைசார் பேராசிரியருமான ஜி.எல்.பீரீஸ் எழுதிய “Sri Lanka Peace Process: An Inside View”… The post ஜி.எல்.பீரீஸின் புதிய நூல்: அமைதிப் பேச்சுவார்த்தைகளும் பெண்களின் வாழ்வியலும்! appeared first on Global Tamil News .
Bus Crash in Mexico Kills Ten People
A bus accident in eastern Mexico has killed at least 10 people and injured 32 others, officials in the state
Christmas Song’s Ukrainian City Under Attack
The famous Christmas song Carol of the Bells, well known from the movie Home Alone, is in the news for
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி ப்ரொபஷனரி அதிகாரி (SBI PO) பதவிக்கு பயிற்சி பெற்ற நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த மாணவி கமலி முதல் முயற்சிலேயே வெற்றிப் பெற்று சாதித்துள்ளார்.
பிரமாண்டமாக ஜனநாயகன் இசை வெளியிட்டு விழா! மலேசியா அரசு விதித்த முக்கிய கட்டுப்பாடு!
சென்னை : விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் 2026 வெளியீட்டை முன்னிட்டு, படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் மியூசிக் கான்சர்ட் வடிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் 30 ஆண்டு கால திரைப்பயணத்தில் இடம்பெற்ற முக்கியமான பாடல்களை 30-க்கும் மேற்பட்ட பாடகர்கள் பாட உள்ளனர். இது ரசிகர்களுக்கு ஒரு இசை கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவின் கோலாலம்பூர் […]
️ உடுத்துறை நினைவாலயத்தில் அஞ்சலி:
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் 21-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 26)… The post ️ உடுத்துறை நினைவாலயத்தில் அஞ்சலி: appeared first on Global Tamil News .
US Embassy Warns Against Visa Scams
The US Embassy in India has warned people about fake messages and agents who claim they can guarantee visas or
வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க
இந்நேரத்திற்கு வருமான வரி ரீஃபண்ட் வந்திருக்க வேண்டும். ஆனால் பல லட்ச மக்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லை. ஏன்... என்ன காரணம்? இந்த ஆண்டு வருமான வரி ரீஃபண்ட் தாமதமாவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, இந்த ஆண்டு ஐ.டி.ஆர் ஃபார்ம்கள் தாமதமாகத்தான் வெளியிடப்பட்டன. மேலும், இந்த ஆண்டு வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதியும் மிக தாமதமாகத்தான் இருந்தது. இன்னொன்று, வழக்கத்தைவிட, இந்த ஆண்டு மிக கவனமாக அனைத்தும் செக் செய்யப்படுகிறதாம். போலி வருமான வரிக் கணக்குத் தாக்கல், தவறான வருமான வரிக் கணக்குத் தாக்கலைத் தடுக்க இந்த நடவடிக்கை. வருமான வரி நீங்கள் வாங்கும் வீடு/நிலம் சொத்து தகராறு, சட்டச் சிக்கல்களில் சிக்கக்கூடாதா? இதை செஞ்சுடுங்க! உங்களுக்கும் இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? இது பெரும்பாலும் நீங்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது, ஏதாவது தவறு செய்திருந்தாலோ, 'மிஸ்' செய்திருந்தாலோ நடக்கலாம். உங்கள் பான் அல்லது வங்கி தகவல்களில் ஏதேனும் தவறு இருக்கலாம். என்ன செய்ய வேண்டும்? வருமான வரி வலைதளத்திற்குச் சென்று உங்களது ரீஃபண்ட் ஸ்டேட்டஸை செக் செய்யுங்கள். அடுத்ததாக, வருமான வரி ரீஃபண்ட் குறித்து உங்களுக்கு ஏதேனும் இமெயில், எஸ்.எம்.எஸ் வந்திருந்தால், அதை கவனமாக படித்து, அதற்கான விஷயங்களை உடனே செய்யுங்கள். தேவைப்பட்டால், வருமான வரிக் கணக்குத் தாக்கலை மீண்டும் சரியாகச் செய்யுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் முடிப்பது நல்லது. எந்தப் பிரச்னையும் இல்லை... இமெயில், எஸ்.எம்.எஸ்ஸும் வரவில்லை என்றால், உடனே அந்த வலைதளத்திலேயே புகாரளியுங்கள். 1800 - 103 - 0025 அல்லது 1800 - 419 - 0025 உதவி எண்களிலும் புகாரளிக்கலாம். Gold Rate: ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்னும் உயருமா? எப்போது முதலீடு செய்யலாம்? | Q&A
Sony SAB to adapt globally acclaimed medical drama DOC for Indian audiences
Mumbai: Sony SAB, a Hindi general entertainment channels, is set to bring the globally celebrated Italian medical drama DOC – Nelle Tue Mani to Indian television with its official adaptation titled Hui Gumm Yaadein - Ek Doctor, Do Zindagiyaan. Widely praised for its emotionally rich storytelling centred on compassion, resilience and the human spirit, DOC has been adapted in more than five countries and has earned international acclaim.Staying true to the emotional core of the original, Hui Gumm Yaadein - Ek Doctor, Do Zindagiyaan traces the journey of a brilliant doctor whose life takes a dramatic turn after a traumatic incident wipes out years of his memory. As he struggles to rebuild his identity, relationships and professional life, the narrative explores a renewed approach to medicine driven by empathy, vulnerability and human connection. Departing from conventional formats, the adaptation places a strong male protagonist at its centre, offering Indian television a fresh and distinctive storytelling lens.[caption id=attachment_2481517 align=alignleft width=200] Ajay Bhalwankar [/caption]Commenting on the adaptation, Ajay Bhalwankar, Business Head, Sony SAB , said, “We are excited to introduce the Indian adaptation of DOC, Hui Gumm Yaadein - Ek Doctor, Do Zindagiyaan, to our audiences. This show reflects our effort to bring distinctive narratives to Sony SAB. With a nuanced and multifaceted male protagonist at the centre of this emotionally resonant story, Hui Gumm Yaadein presents a perspective that is both refreshing and meaningful within the GEC landscape. We believe this evolved and fresh approach to a high-stakes family drama will resonate deeply with our viewers and further reinforce Sony SAB’s commitment to delivering quality, character-driven entertainment.” Sonika Bhasin, VP, Distribution, South Asia, Sony Pictures Entertainment, format owners of DOC, added, “The DOC format, celebrated internationally for its profound emotional narrative and incredible success, represents a high-value global IP. Launching this property in a critical territory like India required a partner known for their ability to connect deeply with the Indian audience and deliver authentic family drama, which is precisely why we chose Sony SAB. We are confident that their unique approach to the adaptation will ensure Hui Gumm Yaadein - Ek Doctor, Do Zindagiyaan not only resonates but seamlessly extends the legacy of this globally acclaimed series.” With its blend of high-intensity drama, heartfelt moments and layered characters, Hui Gumm Yaadein - Ek Doctor, Do Zindagiyaan aligns with Sony SAB’s focus on stories that inspire, uplift and emotionally engage viewers, further strengthening the channel’s content portfolio.
Amit Shah Inaugurates NIA Counter-Terror Conference
Union Home Minister Amit Shah today opened the Counter-Terrorism Conference organised by the National Investigation Agency (NIA) in New Delhi.
இலங்கையில் அழகுசாதனப் பொருட்களுக்கு புதிய சட்டம்:
இலங்கையில் விற்பனை செய்யப்படும் அழகுசாதனப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டு… The post இலங்கையில் அழகுசாதனப் பொருட்களுக்கு புதிய சட்டம்: appeared first on Global Tamil News .
துருக்கியில் பாரிய தாக்குதல் சதி முறியடிப்பு ; 115 பேர் அதிரடி கைது
துருக்கியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கருதப்படும் ‘ஐஎஸ்’ (IS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இஸ்தான்புல் முழுவதும் 124 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் இஸ்தான்புல் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தமை […]
தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணிகளே தீர்வு ..
தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரை தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கிறோம். ஆனால் குறித்த விகாரை எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் குறித்த பிரச்சினையை நீடிக்காமல் முடிறுத்தவே எதிர்பார்க்கின்ற நிலையில் விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு உரிய மாற்றுக்காணிகளை வழங்குவது அல்லது தற்போதைய சூழ்நிலைக் கேற்ற அவர்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இழப்பீடு அல்லது மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு கூட எத்தனை பேரிடம் ஆவணங்கள் சரியாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க குறித்த பிரச்சனையை அரசியல் ரீதியாக மாற்றிக்கொண்டு செல்கிறார்கள். நாட்டின் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்க முயற்சிக்கக் கூடாது. ஆகவே அரசாங்கம் திடமான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக்காணியே என அமைச்சர் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முந்தலம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச சபையின் மங்களஎலிய தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5 ஆம் திகதி தான் அனர்த்த நிவாரணக் கடமை நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், குறித்த உறுப்பினர் பயணித்த சிறிய லொறி வண்டி மோதி விபத்து இடம்பெற்றதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் உறுப்பினர் தன்னைத் திட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் தெரிவித்துள்ளார். இது குறித்து தான் முந்தலம பிரதேச செயலாளருக்குத் தெரியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற அனர்த்தக் குழுக் கூட்டத்தின் பின்னரும் குறித்த உறுப்பினர் தனக்குத் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தித் திட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறையிட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், குறித்த உறுப்பினர் முந்தலம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகம் நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கடலில் மூழ்கி வைத்தியர் உயிரிழப்பு
மிரிஸ்ஸ கடலில் நீந்திக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. வெலிகம காவல் பிரிவின் மிரிஸ்ஸ பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடலில் மூழ்கிய வைத்தியரை அப்பகுதி மக்கள் மீட்டெடுத்து, அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் மாத்தறை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், வெலிகம வாலன மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாக இருந்த 49 வயதான தேஜன் ஜெயசேகர என்ற வைத்தியர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த வைத்தியர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வ பணிகளுக்காக வாலன மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!
கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் ஊடாகக் கிடைத்த அநாமதேய தகவலை அடுத்து, அங்கு பெரும் பதற்றமான… The post கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு! appeared first on Global Tamil News .
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல்
சுனாமி ஆழிப் பேரலையின் 21ம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்கின்றது. சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர். கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது
BB Tamil 9 Day 81: பாரு அம்மா என்ட்ரி - கம்முவுக்கு சொன்ன அட்வைஸ்; பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம்
‘தாத்தா வராரு.. கதற விடப் போறாரு’ என்கிற பாட்டு மாதிரி பாருவின் அம்மா உள்ளே வந்தால் பூகம்பம் நிகழும் என்கிற மாதிரி பில்டப்பை பாருவே தந்திருந்தார். நான் முன்பே யூகித்தபடி எதுவுமே நடக்கவில்லை. கம்முவின் குடும்பத்திற்கு அவரது நடவடிக்கை பிடிக்கவே இல்லை என்பதை பல்வேறு வழிகளில் அவர்கள் உணர்த்தியது சிறப்பு. BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 81 கார்டன் ஏரியா கிறிஸ்துமஸ் விழாவிற்கான அலங்காரங்களைக் கொண்டிருந்தது. கடந்த சீசன் சவுந்தர்யா, சான்ட்டா தாத்தா வேடத்தில் வந்து நடனமாடி பரிசு தந்து சென்றார். (யார் இந்த சான்ட்டா என்கிற விளம்பர பில்டப் வேறு!) கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் அமித் வர, பிக் பாஸ் ப்ரீஸ் என்று சொல்ல மற்றவர்களை விடவும் பாருவிற்கு கூடுதல் உற்சாகம் ஏற்பட்டது. ஒரு சிறிய விளையாட்டைக் கூட கொடூரமாக நிகழ்த்துவதில் பாரு வல்லவர். மைக் இருப்பதைக் கூட கவனிக்காமல் தண்ணீரை ஆவேசமாக ஊற்றுவார். ஃப்ரீஸ் என்று பிக் பாஸ் சொன்னாலும் கேட்க மாட்டார். தான் செய்ய வந்ததை செய்தே முடிப்பேன் என்கிற ரிவேன்ஜ் மோடில் செயல்படுவார். (அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!) இந்தச் சமயத்திலும் அதே போல், அமித்தின் மீது தான் குடித்துக் கொண்டிருந்த காஃபியை ஊற்ற வந்தார் பாரு. “தண்ணி வேணா ஊத்து.. காஃபி வேணாம். மைக் இருக்கு..” என்று அமித் கதறினாலும் பாரு கேட்பதாக இல்லை. பாருவை பழிவாங்க வேண்டுமென்றால் பிக் பாஸிற்கு கூட உற்சாகம் வந்து விடுகிறது. எனவே அவர் ஃப்ரீஸ் என்று பாருவிற்கு உத்தரவிட, மற்ற போட்டியாளர்கள பாருவிற்கு சிறப்பான திருவிழா நடத்தி சிறப்பித்தார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாரு அம்மா என்ட்ரி - பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம் பாடல் ஒலிக்க பாருவின் அம்மா சரஸ்வதி என்ட்ரி. அம்மாவைப் பார்த்ததும் பாருவின் முகத்தில் அழுகை வெடித்தது. பழைய சீசனில், லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்ததும் நடந்த டிராமா போல ஏதாவது நிகழும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். BB Tamil 9 பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர்மாறாக நிதானமாக இருக்கிறார் பாரு அம்மா. “கண்ணு எப்படி இருக்கு?” என்று பாருவை விசாரித்தார். “அம்மா.. சிரிக்கறா.. பரவாயில்ல.. அப்படின்னா ஒண்ணுமில்ல.. எல்லாம் ஓகேதானே?” என்று பாரு பம்ம “ஓகேதானே.. அப்புறம் ஏன் பதர்றே?” என்று பாருவின் அம்மா மடக்கியது சிறப்பு. ‘துணிவே சக்தி’ என்று மந்திர உச்சாடனம் போல பாருவின் அம்மா உரத்த குரலில் கணீர் என்று ஆசிர்வாதம் செய்ய ‘என்னா வாய்ஸ்.. என்னா ரேஞ்சு?” என்று வியந்தார் வினோத். பாருவின் அம்மா, கம்ருதீனை சந்திக்கும் போது என்ன நிகழும் என்பது அடுத்த எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும் ஒன்றும் நிகழவில்லை. ‘வாப்பா கம்ருதீன்.. நீ தொழில்ல நல்லா வரணும்.. படத்துல ஹீரோவை விட விழுமியத்துல ஹீரோவா வரணும்” என்று பாரு அம்மா சொன்னது சூசகமான அறிவுரை. “விழுமியன்னா என்னம்மா?” என்றார் கம்மு. (விழுமியம் என்றால் values - மனிதரின் உயர்ந்த பண்புகள்!) “இந்த வீடு எனக்கு நிறைய கத்துக் குடுக்குது” என்று நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு கம்மு சொல்ல “எது நல்லது கெட்டதுன்னு உரசிப் பார்த்து தெரிஞ்சுக்கணும்” என்று இன்னொரு மறைமுக அட்வைஸ் தந்தார் பாருவின் அம்மா. (‘அவன் பொழுதன்னிக்கும் உரசர வேலையைத்தான் செய்யறான்’ என்று நல்லவேளையாக யாரும் சொல்லவில்லை!) ‘பாரு என்னுடைய பிரியமான எதிரி’ - விக்ரம் சர்காஸம் அமைதிப்படை அமாவாசை மாதிரி கம்மு அடிக்கடி பாரு அம்மா காலில் விழ “இதுவரைக்கும் ஏழு முறை விழுந்திருக்கான். இன்னமும் எத்தனை முறை விழப் போறான்னு பார்க்கணும்” என்று நக்கலடித்தார் விக்ரம். பிறகு “உங்க பொண்ணு பாருவை எனக்கு பிடிக்கும். பிரியமான எதிரி. ஆனா அவளை வேலை வாங்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. உங்க பொண்ணு ரேஞ்சுக்கு இங்க யாராலும் கேம் ஆட முடியாது” என்று பாரு அம்மாவிடம் சர்காஸ கிண்டல்களைத் தொடர்ந்தார் விக்ரம். (யம்மா.. ஒத்த ரோசா… பிள்ளைய நல்லா வளர்த்திருக்கீங்கம்மா!) BB Tamil 9 இன்னொரு பக்கம், காமிரா முன்பு பரிதாபமாக பேசிக் கொண்டிருந்தார் அரோரா. “என் ஃபேமில இருந்து யாரும் வரமாட்டாங்க. ரியாதான் எனக்கிருக்க ஒரே பிரெண்டு. அவளும் கோவிச்சுக்கிட்டு வர மாட்டா.. என் நாய்க்குட்டியையாவது பார்க்கணும்” என்று உருக்கமாக பேசிக் கொண்டிருந்த அரோவைப் பார்த்து பரிதாபமாக இருந்தது. கார் விளம்பரத்தைத் தொடர்ந்து அரோவின் தோழி ரியா வந்து இறங்க அரோவிற்கு பயங்கர மகிழ்ச்சி. “ஆமாம்.. கோபமாத்தான் இருக்கேன்” என்று சிரித்தார் ரியா. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ரியா, அப்போதே வெளிப்படையான கேள்விகளை துடுக்குத்தனமாக கேட்பார். இப்போது விருந்தினராக வந்திருக்கிறார். எனவே கேட்கவே வேண்டாம். அரோவை அமர வைத்து சரமாரியாக குத்தினார். ‘இருக்கா.. இல்லையா.. தெளிவா சொல்லு’ - அரோவிடம் ரியா கறார் “நீ துஷாரை லவ் பண்றியா.. இல்லையா.. ஓப்பனா சொல்லு.. எப்பப்பாரு துஷார்.. துஷார்.. ன்னு இம்சை பண்றே.. அது எதுவா வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். இப்ப அந்த விஷயத்தை உன் மூளைல இருந்து கழட்டி வெச்சிடு. உன்னை வெளியே அனுப்பணும்னு பாரு துடியா துடிக்கறா.. அதே மாதிரி உன் மனசுலயும் பழிவாங்கற உணர்ச்சி இருக்கு. ஆக்சுவலி பாருவிற்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும்.. அவதான் அந்த டிரையாங்கிளை முடிச்சு வெச்சா.. இப்பத்தான் நீ நல்லா விளையாட ஆரம்பிச்சிருக்கே. இப்படியே மெயின்டெயின் பண்ணு”... என்று அறிவுரை வழங்கினார் ரியா. “பாரு என்னை வெறுப்பேத்தறப்ப, வன்மத்தைக் கொட்டறப்ப மட்டும்தான் அவளை நாமினேட் பண்ணுவேன். அவ நல்லா கேம் ஆடும் போது பண்ண மாட்டேன்.. பாரு போக மாட்டான்னு தெரியும். எனக்கு இங்க செட் ஆக டைம் ஆயிடுது” என்று அரோ சமாளிக்க, “துஷார் கிட்ட மட்டும் ரெண்டே நாள்ல பிரெண்ட் ஆக முடிஞ்சதா?” என்று ரியா மடக்கியது சுவாரசியம். BB Tamil 9 “உனக்கு வெட்கம், மானம் ஏதாவது இருக்கா.. கம்ருதீன் உன்னை அப்படி வெச்சு செய்யறான்.. இன்னமும் அவன் கிட்ட போய் இளிச்சிட்டிருக்கே..” என்கிற மாதிரி ரியா கொதிக்க “துஷார் வெளியே போக நான்தான் காரணம்ன்னு அவன் சொன்னப்பவே எனக்கு விட்டுப் போச்சு. இப்பத்தான் அது ரிலையஸ் ஆச்சு” என்ற அரோவிடம் “பிக் பாஸ்ன்றது பெரிய வாய்ப்பு. சரியா ஆடு” என்று உபதேசத்தை முடித்துக் கொண்டார் ரியா. பிறகு மற்ற போட்டியாளர்களுக்கு ரிப்போர்ட் தரும் போது “போன சீசன்ல இருந்து வெளியே வரவங்களை சபரி டிரோல் பண்ணுவான். இப்ப அவனையே இங்க காணலை” என்ற ரியா “அமித்.. பாரு கிட்ட இருந்து தள்ளியே இருங்க” என்று சொல்ல “என்னைப் பத்தி சொல்லாத.. ஸ்கிப் பண்ணிடு” என்று பம்மினார் பாரு. ரியா அதையும் மீறி சொல்லப் போக “நீ வெளியே வா… “ என்று ஜாலியாக மிரட்டினார் பாரு. ‘என் கிட்ட நிறைய கருணை இருக்கு’ - பாரு சீரியஸ் காமெடி “கம்மு.. பார்வதிக்கு எப்பவும் ஒரு வன்மம் இருந்துட்டே இருக்கும். பிக் பாஸ்ல நூறு நாள் எப்படி இருக்கறதுன்னு தெளிவா பிளான் போட்டு வந்திருக்கா. யார் உள்ளே வந்தாலும் அவர்களை தனியாக ஓரங்கட்டி தன்னைப் பற்றி விசாரிப்பது பாருவின் வழக்கம். இப்போதும் அப்படியே ரியாவை ஓரங்கட்ட “நீங்க கரெக்ட்டா பிரெடிக்ட் பண்ணி ஆடுங்க. முதல்ல நல்லா இருந்துச்சு. அப்புறம் ரூட் மாறிடுச்சு.. ஒரு மாதிரியா இருக்கு. முதிர்ச்சியா கையாளுங்க” என்று மறைமுகமாக ரியா அட்வைஸ் செய்ய “கம்ரூதீனா?” என்று சுருக்கமாக கேட்டார் பாரு. “உன் கிட்ட இருக்கற நல்ல பக்கம் எதுவுமே வெளில வரல. வெளில கெட்ட பெயர்தான் இருக்கு. நல்ல குணம் இருந்தாலும் கோபத்துல அது மறைஞ்சுடுது. யாரை வேண்டுமானாலும் கேமிற்காக தூக்கிப் போடுவீங்கன்ற மாதிரி தெரியுது. ரெண்டு பொண்ணுங்க ஒரு பையனுக்காக அடிச்சுக்கறது பார்க்க கேவலமா இருக்கு” என்று ரியா பொரிந்து தள்ள “என் கிட்ட நிறைய கருணை குணம் இருக்கு” என்று சமாளித்தார் பாரு. (ஏம்மா.. அந்த கருணைக்கிழங்கை ஒளிச்சியே வெச்சிட்டிருக்கீங்க?!) BB Tamil 9 ‘Am I being played by Kamruddin?’ என்று பாரு சுருக்கமாக கேட்பதின் மூலம் அவருக்கு கம்ருதீன் மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை என்பது தெரிகிறது. கம்ருதீனும் அதே மாதிரிதான் இருக்கிறார். “இவ எப்ப வேணா எனக்கு குல்லா போட்டுருவாடா” என்று நண்பர்களிடம் சொல்கிறார். இந்த மாதிரி காதலை வைத்துக் கொண்டு இருவரும் படுத்துகிற பாடு இருக்கே! கம்ருதீன் பற்றிய கேள்விக்கு “அது எனக்குத் தெரியாது” என்று சொல்லி எஸ்கேப் ஆனார் ரியா. ரியா விடைபெறும் போது “அவனைக் கேட்டதா சொல்லு” என்று அரோ காதில் ரகசியம் பேச “செருப்பு பிஞ்சிடும்” என்று சிரித்தார் ரியா. அந்த விசாரிப்பு துஷார் பற்றியதாக இருக்க வேண்டும். (அத்தனை சொல்லியும் திருந்தலையே மக்கா!) ‘வாங்க அக்கா.. ‘ கம்முவின் சகோதரியை பாசத்துடன் அழைத்த பாரு பாருவின் அம்மா உள்ளே இருக்கும் போதே கம்முவின் குடும்பத்தையும் சந்திக்க வைக்கும் சதித் திட்டத்தை சிறப்பாக தீட்டினார் பிக் பாஸ். தனது குடும்பம் உள்ளே வருவதை நெகிழ்வுடன் பார்த்தார். அப்போது வேறுவிதமான கம்முவைப் பார்க்க முடிந்தது. கம்முவின் சகோதரியை ‘வாங்க அக்கா’ என்று பாரு பாசத்துடன் அழைக்க “அக்கா?... நைஸ்.. தங்கச்சி” என்று சர்காஸமாக சிரித்தார், கம்முக்கா. கம்முவின் சகோதரியும் நண்பனும் அமர்ந்திருக்க, பாரு வழக்கம் போல் எதையோ வாயை விட “அய்யோ.. நிறைய பேச முடியலையே.. சொல்லி அனுப்பிச்சாங்களே” என்று தவித்தார் கம்முவின் நண்பர். BB Tamil 9 “இத்தனை நாள் உனக்கு அக்கா ஞாபகம் வரலேல்ல.?” என்று குறும்பும் தீவிரமும் கலந்து விசாரித்தார் கம்முவின் அக்கா. “பார்வதி என்னை அக்கான்னு கூப்பிடறா.. அப்படின்னா உனக்கு தங்கச்சிதானே?” என்று அவர் விசாரிக்க “ஆமாம்” என்று குறும்புடன் சிரித்தார் கம்மு. (அடப்பாவி உலக நடிப்புடா சாமி!) பிறகு தனியாக பேசும் போது “திவ்யா கூட ஏன் சண்டை போடறே?” என்று விசாரிக்கும் போது “அப்படியா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் கம்மு. (இன்னொரு அடப்பாவி!) “திவ்யாவும் பாருவும்தான் சண்டை போடறாங்க.. ஆனா அந்தக் கோபத்துலயும் அவங்க கிட்ட இருந்து தப்பான வார்த்தை வரதில்லை.. கவனிச்சியா.. சேரை தூக்கிப் போடற.. இது நம்ம வீடு இல்ல. இது வாழ்க்கையை தீர்மானிக்கற இடம் இல்ல. இந்த வாய்ப்புக்காக எத்தனை போ் வெயிட் பண்றாங்க.. சரியா பயன்படுத்திக்க. நீயும் சரியா பேசற. ஆனா பேசற விதம்தான் சரியில்ல” என்று கம்முவிற்கு சரமாரியாக அறிவுரை கிடைத்தது. ‘இது குழந்தைங்க பார்க்கற ஷோ. ஒழுங்கா இருங்க” - எச்சரிக்கப்பட்ட பாரு - கம்மு கம்முவை தனியாக அழைத்துச் சென்ற நண்பர் “காமிரா இருக்கறதை மறந்துட்டியா.. ஒரு வரைமுறை இல்லையா.. ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாமா.. ஃபைனல் வரைக்கும் போகும் தகுதி இருக்கு. விட்றாத” என்று எச்சரித்தார். கம்முவின் அக்காவும் இதே அறிவுரையை “நம்ம வீட்லயும் குழந்தைங்க பார்க்கறாங்க” என்று சுட்டிக் காட்டியது சிறப்பு. “அரோ.. உன்னை depend பண்ணி ஆடறா.. வெல் விஷரா அவ சொல்றதை எடுத்துக்காத. பாருவைக் கூட நம்பிடலாம் போல. ஆனா அரோ சரியான நேரம் பார்த்து பாயிண்ட் பாயிண்ட்டா பேசறா” என்று கம்முவிற்கு நண்பர் சொன்ன அட்வைஸ் சரியா என்று தெரியவில்லை. டிரையாங்கிள் ரொமான்ஸ் காரணமாக அரோவின் நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கம்முவிற்கு அரோ சொன்ன பல அறிவுரைகள் உண்மையானவை. ஆத்மார்த்தமான நட்பிலிருந்து எழுந்தவை. BB Tamil 9 பிறகு பாருவையும் தனியாக அழைத்த கம்முவின் நண்பர் “நான் கம்முவோட அப்பாவா இருந்தா.. உங்க பக்கத்துலயே வந்திருக்க மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் பிரஜின்-சான்ட்ரா மாதிரி தம்பதி கிடையாது. இந்த ரிலேஷன்ஷிப் என்ன வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். ரெண்டு பேரும் தனியா கேம் ஆடுங்க. இது குழந்தைங்க பார்க்கற ஷோ” என்று சூசகமாகவும் சரியாகவும் அட்வைஸ் செய்தார். பாருவிற்கும் கம்ருதீனுக்கும் பரஸ்பரம் நம்பிக்கையில்லை. இந்த ஆட்டத்தின் சர்வவைவல் காரணமாக ‘காதல்’ என்கிற வஸ்துவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பிக் பாஸ் முடிந்தவுடன் இந்த ரொமான்ஸூம் முடிந்து விடும் என்பது இருவருக்குமே நன்றாகத் தெரியும். என்றாலும் வலிக்காத மாதிரி இவர்கள் ஆடும் நாடகம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. பாருவின் அம்மா என்ன மாதிரியான அறிவுரையை தன் மகளுக்கு தந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
PM Modi Mourns Death of Tripura Speaker
Prime Minister Narendra Modi today said he was saddened by the death of Tripura Assembly Speaker Biswa Bandhu Sen. In
அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்: காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு! ♂️
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியா் அர்ச்சுனா ராமநாதனை தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்து, தெல்லிப்பழை காவல் நிலையத்தில்… The post அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்: காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு! ♂️ appeared first on Global Tamil News .
கரூர் விவகாரம் : “ஆஜர் ஆகுங்கள்”..புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுக்கு டெல்லி சிபிஐ சம்மன்!
சென்னை :கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ தலைமையகத்தில் டிசம்பர் […]
PM Modi to Chair Chief Secretaries Conference
Prime Minister Narendra Modi will chair the three-day fifth National Conference of Chief Secretaries in New Delhi starting today. He
கடலில் நீந்திய வைத்தியா் நீரில் மூழ்கி பலி!
மாத்தறை, மிரிஸ்ஸ கடற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த போது, வெலிகம – வாலன (Walana) வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி நீரில் மூழ்கி… The post கடலில் நீந்திய வைத்தியா் நீரில் மூழ்கி பலி! appeared first on Global Tamil News .
BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா, விக்ரம் ஆகியோரின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பீட் பாக்ஸை இதோட நிப்பாட்டு. நல்லாவே இல்ல, அதை பண்ணாத. பாரு, சாண்ட்ராவை நம்பாத. யாரை நீ ரொம்ப நம்புறியோ அவங்கதான் உனக்குக் கெடுதல் நினைப்பாங்க. BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள் விக்ரம்கிட்ட நீ எப்படி இருக்கியோ அதே மாதிரி வினோத் அண்ணா, கம்ருதீன் கிட்டயும் இரு. பாருவை எப்படி எதிர்த்து பேசுனியோ அதே மாதிரி பேசு. நீ ரொம்ப பயந்தவ மாதிரி இருக்க என்று சுபிக்ஷாவின் தம்பி அட்வைஸ் கொடுக்கிறார். BB Tamil 9 உன்னைய பத்தி யாராச்சும் பேசுனா. அவங்களை எதிர்த்து பேசு. கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க. சிங்கப்பெண்ணுங்கிற பேரு இந்த வீட்டில உனக்கு இல்லையேமா? என சுபிக்ஷவின் அப்பாவும் அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.
President Murmu Presents Bal Puraskar on Veer Bal Diwas
President Droupadi Murmu presented the Pradhan Mantri Rashtriya Bal Puraskar on the occasion of Veer Bal Diwas in New Delhi
பீட் பாக்ஸ நிப்பாட்டு, நல்லாவே இல்ல, பாரு, சாண்ட்ராவ நம்பாதே: சுபிக்ஷாவுக்கு தம்பி அட்வைஸ்
என்னங்கய்யா இது, வரும் ஆட்கள் எல்லோரும் பார்வதியை விளாசுகிறார்கள். ஒருத்தர் கூட பார்வதியை நம்புனு போட்டியாளர்களிடம் சொல்லவில்லை என பிக் பாஸ் ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
Feeding India unveils film showcasing how everyday giving fuels 140,000 meals a day
Mumbai: Feeding India, a not-for-profit organisation, has launched a moving new film celebrating the power of a fulfilling meal and the collective impact of everyday generosity. The campaign highlights how the Zomato and Blinkit user community has enabled nutritious meals for over 140,000 underprivileged children across India every single day, turning micro-donations into meaningful, large-scale change.Anchored by a heartwarming, multi-lingual film, the campaign brings to life the simple joy of a child’s mealtime. Set against India’s rich cultural diversity, the film features whimsical vignettes of children from different regions expressing happiness and satisfaction after a hearty meal, each in their own unique way. It culminates in a powerful note of gratitude, directly linking the smiles on screen to the collective contributions of millions of Zomato and Blinkit users who make these daily meals possible.The initiative also encourages transparency and participation by allowing users to track their individual impact. By searching for ‘Feeding India’ on the Zomato or Blinkit app, contributors can view a personal tracker that shows the exact number of meals their donations have helped provide. A Feeding India spokesperson said, “Hunger should never be the barrier between a child and their potential. Through Feeding India, we make a simple but powerful promise: every student will have access to nutritious, quality meals that sustain them as they learn, grow, and dream. Our deepest gratitude goes to each person walking this path with us, you are helping create a future where every child can flourish.” https://www.youtube.com/watch?v=bytpkgVBUAk
BOI வங்கியில் 400 காலிப்பணியிடங்கள்; டிகிரி இருந்தால் போதும் - உடனே விண்ணப்பிக்கலாம்
பேங்க் ஆஃப் இந்தியா-வில் (BOI) தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 400 இடங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 10 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சிக்கு ஜனவரி 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பிரித்தானியாவில் சொத்து வரி அதிரடி –ஒரு வீட்டிற்கு £140,000 வரை வரி செலுத்த நேரிடும்!
பிரித்தானிய நிதியமைச்சர் (Chancellor) அறிமுகப்படுத்தவுள்ள புதிய சபைத் வரி (Council Tax) சீர்திருத்தங்கள் காரணமாக, பல குடும்பங்கள் “பின்வாசல்… The post பிரித்தானியாவில் சொத்து வரி அதிரடி – ஒரு வீட்டிற்கு 140,000 வரை வரி செலுத்த நேரிடும்! appeared first on Global Tamil News .
போரின் நடுவில் கிறிஸ்துமஸ் ; வைரலான ஜெலன்ஸ்கி உரை
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரேனியர்களின் கிறிஸ்துமஸ் வேண்டுதலாக இருக்கும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி பேசியுள்ளார். உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடியோ வெளியிட்டுள்ளார். விடியோவில் அவர் பேசியதாவது, “ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும், மிக முக்கியமான இடங்களை ஆக்கிரமிக்கவோ குண்டு வீசவோ முடியாது. உக்ரைன் மக்களின் இதயம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமைதான் அது. நேற்று, நம் அனைவருக்கும் ஒரே கனவும் வேண்டுதலும்தான் […]
BJP Accuses DMK of Christmas Event Boycott
The Bharatiya Janata Party (BJP) on Friday accused the Dravida Munnetra Kazhagam (DMK) of boycotting a Christmas celebration held in
சிவகங்கை தொகுதியில் போட்டியா? விளக்கம் கொடுத்த சீமான்!
சென்னை : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்தார். செய்தியாளரின் கன்னத்தை கிள்ளியபடி சிரித்துக்கொண்டே பதிலளித்த சீமான், இதுபோன்ற கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். இந்த நடத்தை செய்தியாளர்களிடையே சிரிப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. சிவகங்கை தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் சீமான் அதை உறுதிப்படுத்தவோ […]
கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை
மின்னஞ்சல் மூலம் கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரால் அங்கு விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸார் மற்றும் பொலிஸ விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பெயர் தெரியாத ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் செய்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் தந்தையுடன் சென்ற சிறுமிக்கு எமனான வாகனம்
வெலிபென்ன , அளுத்கம-மத்துகம வீதியில் 5ஆவது தூண் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்துடன் மோதியுள்ளார். காயமடைந்த சிறுமியும் அவரது தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த அவரது தந்தை மற்றும் தாயார் மேலதிக சிகிச்சைக்காக நாகொட […]
Southern Railway Speeds Up Station Redevelopment
After recently completing the redevelopment of two railway stations in Chennai, the Southern Railway has increased the pace of renovation
மன்னார் மாவட்டச் செயலகத்தில் சுனாமி 21ஆம் ஆண்டு நினைவேந்தல்! ️ ️
ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட சுனாமி பேரலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26-12-2025) மன்னாரில் மிகவும் உணர்வுபூர்வமாக… The post மன்னார் மாவட்டச் செயலகத்தில் சுனாமி 21ஆம் ஆண்டு நினைவேந்தல்! ️ ️ appeared first on Global Tamil News .
Renovated Goschen Library to Open in January
A walk along Arunachalam Street in Chintadripet earlier made it easy to miss the nearly 100-year-old Goschen Library, which stood
Madison Turnt powers seamless end-to-end experience for IPL Auction 2026 in Abu Dhabi
Abu Dhabi: Madison Turnt, the experiential marketing arm of Madison World, successfully delivered the end-to-end execution of the IPL Auction 2026 at the iconic Etihad Arena in Abu Dhabi, further strengthening its credentials in sports-led experiential marketing.From creative design and venue transformation to on-ground execution and technical management, Madison Turnt managed every aspect of the high-profile event. Operating in one of the most critical moments in global sport, the team ensured seamless coordination across venue operations, live show elements and broadcast requirements, delivering a premium, broadcast-ready experience aligned with the international stature of the IPL.[caption id=attachment_2486104 align=alignleft width=200] Ajit Varghese [/caption]Commenting on the execution, Ajit Varghese, Partner & Group CEO, Madison Media Group & Hiveminds, said, “Sports is where culture, communities and brands converge at scale and that requires a very different experiential capability. From fan engagement formats to global properties like the IPL Auction 2026, Madison Turnt is building strong momentum in sports-led experiences. This execution reinforces our ability to deliver high-visibility properties with speed, precision and world-class standards.” Over the past few years, Madison Turnt has expanded its presence across large-format sports platforms, spanning fan-centric initiatives such as IPL Fan Parks to mass-participation events like the HCL Cyclothon in Chennai and Hyderabad. The successful execution of the IPL Auction 2026 marks a key milestone in this journey, bringing together scale, premium production values and seamless stakeholder coordination.Madison Turnt and Anugrah Madison are part of Madison World, India’s largest homegrown communication agency established in 1988. Madison World operates several OOH brands including Platinum Outdoor, MOMS and retail specialist MRP, and through its 11 units, served over 500 advertisers in the past year.
ஜனவரி 20-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்குகிறது. ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுடன் இந்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் ஜனவரி 20-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ஆண்டின் முதல் கூட்டத்தொடராக அமையும் என்பதால் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் அரசின் முக்கிய சட்டமுன்வடிவுகள், நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள், பல்வேறு […]
One winner, one title: Halli Power finale airs on Zee Power on December 27 & 28 at 8:30 pm
Bengaluru: Zee Power has been winning strong appreciation from viewers for its compelling mix of engaging fiction and relatable non-fiction programming. One of the channel’s most popular reality shows, Halli Power, hosted by Akul Balaji, is now set to culminate with a grand finale. The much-awaited finale episodes will air on Zee Power on December 27 and 28, from 8:30 PM to 10:30 PM, as audiences tune in to witness who will be crowned the winner of Season 1.Halli Power stands out for its distinctive format, where city-bred young women step away from their modern comforts to immerse themselves in the realities of village life. Throughout the season, the contestants took on a range of daily rural tasks that tested their physical endurance, adaptability, problem-solving abilities, and time management. From farming and livestock care to cooking and essential village chores, each challenge offered hands-on exposure to the rigors of rural living. Shot entirely in Sangolli, the show’s authentic setting played a key role in capturing the essence of village culture, traditions, and everyday practices, helping Halli Power carve a unique space among reality shows and sustain steady viewership.After weeks of intense competition, Rugged Rashmi, Sakkath Sonia, Ghati Ganavi, Milky Beauty Monisha, and Mannina Magalu Fareen have emerged as the finalists. Their consistent performances, resilience, and dedication across tasks have set the stage for a closely contested finale, leaving viewers eager to see who will rise to the occasion and claim the Halli Power Season 1 title.As the season draws to a close, the grand finale promises edge-of-the-seat moments, emotional highs, and a thrilling conclusion. With the much-anticipated winner set to be revealed, the final episodes are poised to deliver an engaging and memorable viewing experience on Zee Power.Catch the grand finale of Halli Power on Zee Power on December 27 and 28, from 8:30 PM to 10:30 PM, and witness who will be crowned the Season 1 winner-Based on Press Release
மக்களை அல்ல, கூட்டணியை நம்பும் முதல்வர்.. ஸ்டாலினை சாடிய ஆர்.பி.உதயகுமார்!
கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளேன் என்று கூறுகிறாரே தவிர, மக்கள் நம்பி உள்ளேன் என்று ஸ்டாலின் கூறவில்லை என ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டியுள்ளார்.
Boathouses Coming Up at Madhavaram, Manali Lakes
Residents of Madhavaram, Manali, and nearby areas have something to look forward to — boathouses are set to be opened
CloudSEK names Tanuja Padwal as AVP – Marketing
Bengaluru: CloudSEK, a Predictive Cyber Intelligence platform, has announced the appointment of Tanuja Padwal as Assistant Vice President (AVP) – Marketing. In her new role, Tanuja will spearhead CloudSEK’s global marketing strategy, focusing on brand building, demand generation and strengthening the company’s positioning as a trusted authority in cyber threat intelligence across international markets.Tanuja brings over 16 years of global B2B marketing experience spanning cybersecurity, SaaS and enterprise technology. Prior to joining CloudSEK, she led high-impact go-to-market and demand generation initiatives at organisations such as Sacumen, Securin, Uniphore, CompuCom, Honeywell and Fujitsu Consulting, delivering measurable pipeline growth and revenue impact across highly competitive markets.With deep expertise in building scalable marketing engines and executing multi-region GTM strategies across the United States, Israel, India and EMEA, Tanuja is known for her data-driven approach and close alignment with sales and product teams. Her work has consistently contributed to market expansion, stronger brand visibility and accelerated growth through integrated demand generation, ABM and field marketing programmes.In her new mandate, Tanuja will be responsible for shaping and executing CloudSEK’s global marketing vision, accelerating growth across key regions including the US, LATAM, UAE, India and APAC. She will also focus on ensuring consistent global messaging aligned with regional security priorities, while enhancing CloudSEK’s credibility among CISOs and security leaders worldwide.CloudSEK said the appointment comes at a pivotal stage in its global expansion journey, as demand for predictive cyber intelligence continues to rise. Tanuja’s proven ability to scale enterprise marketing functions, build strong brands and drive revenue-focused outcomes is expected to play a critical role in strengthening the company’s market leadership.Commenting on her appointment, Tanuja Padwal said, “CloudSEK is uniquely positioned at the intersection of AI, threat intelligence, and proactive cyber defense. I am excited to join the team and lead the next phase of global marketing growth, building a strong, trusted brand while driving demand and impact across key international markets.” CloudSEK is a Predictive Cyber Intelligence platform that enables organisations to detect and anticipate cyber threats before they materialise by continuously mapping digital footprints, correlating weak signals and identifying emerging attack paths across the open, deep and dark web.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட டெட் தேர்வு (TET 2025) முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. தேர்வர்கள் https://trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
2026 தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 20ல் கூடுகிறது… சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
வரவிருக்கும் 2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரீஃபண்ட் பணம் இன்னும் வரல.. வரி செலுத்துவோர் கவலை.. காரணம் என்ன தெரியுமா?
வருமான வரி செலுத்திய பலருக்கு இன்னும் ரீஃபண்ட் பணம் வரவில்லை. அதற்கான காரணம் என்ன தெரியுமா?

27 C