Prime Video adds AP International South Cinema to strengthen regional film offerings
Mumbai: Prime Video has onboarded AP International South Cinema as an add-on subscription, bringing one of the largest South Indian film libraries to its platform. The add-on will feature a specially curated selection of Tamil and Malayalam blockbusters and contemporary classics, available to customers in India at INR 399 per year.AP International South Cinema offers a diverse mix of award-winning, critically acclaimed, and fan-favourite titles, celebrating the depth and vibrancy of South Indian storytelling. The extensive library includes Tamil hits such as Athomugam, Red Sandal Wood, Burqa, Pudhupettai, Sivakasi, 7/G Rainbow Colony, Chellamae, Ghilli, Kovil, Enakku 20 Unakku 18, and Boys, along with Malayalam blockbusters like Jerry, Thaanara, Digital Village, Phoenix, King Liar, Puthiya Niyamam, Rudhramadevi, Ring Master, Annayum Rasoolum, and Neram, among others.As part of Amazon’s video entertainment marketplace, Prime Video’s add-on subscriptions allow customers seamless access to a wide range of premium content from multiple providers — all available at one destination with unified search, billing, and viewing convenience. “We are delighted to launch AP International South Cinema as the newest addition to our fast-growing lineup of local language add-on subscriptions,” said Gaurav Bhasin, Head of Marketplace (Add-on Subscriptions and Movie Rentals) and Prime Video Ads, India. “This collaboration brings hundreds of acclaimed Tamil and Malayalam titles to our service celebrating India's diverse filmmaking heritage. As South Indian cinema continues to gain incredible nationwide popularity, this addition strengthens Prime Video's position as a comprehensive entertainment destination, furthering our commitment to expanding local content offerings and bringing viewers closer to stories from India's various storytelling cultures.” “True cinema transcends language and time. We’re proud to share the soul of Tamil and Malayalam storytelling with audiences everywhere—celebrating the past while shaping the future,” shared Sanjay Wadhwa, Managing Director, AP International . “As the catalogue continues to grow, this collaboration marks a significant step in expanding the reach of Indian cinema and celebrating its enduring artistry.”
பேருந்து நிலையங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்- உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சென்னை :உச்ச நீதிமன்றம் தெருநாய்கள் பிரச்சினைக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் போன்ற வளாகங்களில் தெருநாய்கள் நுழைவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இந்த வளாகங்களிலிருந்து தெருநாய்களை உடனடியாக அகற்றி, நாய் காப்பகங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும், நாய்கள் நுழையாமல் தடுக்க வேலிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வளாகத்தைப் […]
StartUp சாகசம் 45: `கையால் மலம் அள்ளும் முறையை ஒழிக்க உதவ முடியும்’ - தமிழக StartUp `Unibose’ கதை
Unibose StartUp சாகசம் 45 ஆள் நுழைவில்லா எந்திரன்கள் (No,Man Entry Robot , NME) தொழில்நுட்பம் என்பது, தொழிற்சாலைகளில் உள்ள அபாயகரமான தொட்டிகள், குழாய்கள் மற்றும் இயந்திரங்களைச் சுத்தம் செய்ய, மனிதர்களை நேரடியாக உள்ளே அனுப்பாமல், பிரத்யேக ரோபோக்களைப் பயன்படுத்தும் ஒரு பாதுகாப்பு முறையாகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பெட்ரோலியம், ரசாயன மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் (Septic Tanks) சுத்தம் செய்யும்போது, விஷ வாயு தாக்கியோ அல்லது வெடி விபத்திலோ பரிதாபமாக உயிரிழக்கின்றனர். 'கையால் மலம் அள்ளும்' இந்த கொடிய நடைமுறைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும் சக்தி NME ரோபோக்களுக்கு உள்ளது. இது மனித உயிர்களைக் காப்பாற்றுவதோடு, மீட்டெடுக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil & Gas), ரசாயனம், மருந்து (Pharma) போன்ற ஆலைகளில், ATEX Zone போன்ற மிக அபாயகரமான வெடிக்கும் சூழல்கள் இருக்கும். அங்கு மனிதர்களை அனுப்புவது சட்டப்படி குற்றமாகும். இந்த ரோபோக்கள் அத்தகைய இடங்களில் பாதுகாப்பாகச் செயல்பட்டு, விபத்துக்களைத் தடுத்து, நிறுவனங்களைக் சிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. இன்னமும் சொல்லப்போனால் கழிவு நீர் கால்வாய்களிலும், கழிவறை கழிவுகளை சுத்தம் செய்வதில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் இந்த எந்திரன்களை பயன்படுத்தும் நுட்பம் நம் அனைவருக்கும் வரப்பிரசாதம். தொழில்நுட்பம் என்றாலும் சமூதாயத்தில் சமூதாய தொழில்முனைவில் மிகப்பெரிய புரட்சி இது. எத்தனையோ பேர் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும்போது கழிவறை சுத்தம் செய்ய எந்த நுட்பமும் கிடைக்கவேயில்லை என்று ஆதங்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர், அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும் விதமாக தமி்ழ்நாட்டிலிருந்து ஒரு நிறுவனம் சமூகத்தின் பிரச்னைகளை தங்களின் ஆள்நுழைவில்லா எந்திரன்களை கொண்டு தீர்வு தருகிறது என்பதும், உலக அளவில் ATEX Zone தரச்சான்றிதழ் பெற்ற ஆசியாவின் முதல் நிறுவனம், உலக அளவில் இரண்டாவது நிறுவனனமா யுனிபோஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு.மணிகண்டன் அவர்களின் சாகசக்கதையைத்தான் இந்த வாரம் நாம் பார்க்க விருக்கிறன்றோம். இந்தத் தொழில்நுட்பம், இந்தியாவிலேயே 'டீப்,டெக்' (Deep,Tech) புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒரு புதிய, உலகத் தரம் வாய்ந்த சந்தையைத் திறந்துள்ளது. 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உருவாகும் இந்த ரோபோக்கள், உலகளாவிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு, தமிழகத்தின் பொறியியல் திறனை சர்வதேச அரங்கில் நிரூபிக்கின்றன இனி யுனிபோஸ்(Unibose) நிறுவனத்தின் சிஇஓ மணிகண்டன் அவர்களிடமிருந்து... ``'ஆள்நுழைவில்லா எந்திரன்' (No,man Entry Robot) உருவானதன் தொடக்கம் என்ன? இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது, இது ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட அனுபவத்தால் தூண்டப்பட்டதா? ``என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணத்தில் இது தொடங்கியது. நான் L&T நிறுவனத்தில் இருந்தபோது, தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆலைக்குச் சென்றிருந்தேன். அங்கே தொழிலாளர்கள், தடிமனான, வெடிக்கும் தன்மை கொண்ட கசடுகள் நிறைந்த தொட்டிகளுக்குள் இறங்குவதைப் பார்த்தேன் , எந்த மனிதனும் எதிர்கொள்ளக் கூடாத சூழலில் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டிருந்தனர். விண்வெளித் தொழில்நுட்ப யுகத்தில் கூட, மக்கள் இன்னமும் இதுபோன்ற பாதுகாப்பற்ற வேலைகளைச் செய்கிறார்களே என்பது என்னை ஆழமாகத் தாக்கியது. அதுதான் திருப்புமுனை. இந்த யதார்த்தத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் வீடு திரும்பினேன். என் இணை நிறுவனருடன் சேர்ந்து, பல பத்தாண்டுகளாக 'இப்படித்தான் இது செய்யப்படுகிறது' என்ற எண்ணத்தை சவாலுக்கு உட்படுத்த முடிவு செய்தோம் , அப்படித்தான் தமிழ்நாட்டில் ஆசியாவின் முதல் 'ஆள்நுழைவில்லா எந்திரன்' யுனிபோஸ் (unibose) நிறுவனம் பிறந்தது.” கேள்வி : உங்கள் நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர்கள் நான்கு பேரும் எப்படி ஒன்றிணைந்தீர்கள்? அவர்களை எந்தெந்தத் துறையில் எப்படி இணைக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியது? நான் மணிகண்டன் தட்சிணாமூர்த்தி, நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO). நான் அடிப்படையில் ஒரு எம்.எஸ். வேதிப் பொறியாளர் (Chemical Engineer). நான் SSN கல்லூரியில் இளங்கலை (U.G), பிட்ஸ் பிலானியில் முதுகலை (P.G) முடித்தபின் எல்.என்.டி,யில் வேலை செய்து கொண்டிருந்தேன். எனது நண்பர் சமயராஜ் துரைராஜ், அவர் என்னுடன் SSNல் வேதிப் பொறியியல் (Chemical Engineering) படித்தவர், . நாங்கள் படித்தக்காலத்திலியே நண்பர்கள்தான். எஸ்.எஸ்.என்,ல் படிக்கும்போதே ஆளில்லா விமானங்கள் (Drones), மிதவை வானூர்திகள் (Gliders) போன்றவற்றை பொழுதுபோக்காகச் செய்து கொண்டிருப்போம். அதோடு அது சார்ந்த போட்டிகளில் எல்லாம் பங்கேற்று வந்தோம். என்னுடன் L&Tயில் வேலை, மூத்த செயல்முறை ஆலோசகராக (Senior Process Consultant) எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil and Gas) துறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எனக்கு ஆப்பிரிக்காவுக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் நான் முதன்முதலில் இதைப் பார்க்கிறேன்; மனிதர்கள் இது போன்ற தொட்டிக்குள் (Tank) இறங்கி, அபாயகரமான பொருட்களை (Hazardous Substance) சுத்தம் செய்வது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, என் நண்பரிடம் இதுபற்றிப் பேசினேன். இந்தத் தயாரிப்பை (Product) உருவாக்கும் எண்ணம் எங்களுக்கு வந்தது. அப்படித்தான் நானும் சமயராஜும் ஒன்றாகச் சேர்ந்தோம். அதாவது, நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து இதைச் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். பிறகு, நாங்கள் இருவரும் சேர்ந்து அந்தத் தயாரிப்பை உருவாக்கிக் கொண்டிருந்தோம். அதன் முன்மாதிரியை (Prototype) செய்து கொண்டிருந்தபோது, எங்களுக்கு நிறுவன செயல்பாடுகளில் சரியான நபர் தேவைபட்டார், அப்போது என்னுடன் எல் டி யில் பணியாற்றிய சக்திவேல் பன்னீர்செல்வம் நினைவுக்கு வந்தார் , ஒரு தயாரிப்பைச் செய்கிறோம், இதற்கு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் திறமையான ஒருவர் தேவை என்று நினைத்து, நான் சக்திவேலை அணுகினேன். அவரும் என்னுடன் L&Tயில் வேலை செய்தவர், என் நண்பரும்கூட. அவரை அணுகியபோது, அவருக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவரும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார். பிறகு, ஒரு புதுதொழில் நிறுவனத்திற்கு (Startup) நிறைய சட்டரீதியான தேவைகளும் (Statutory Requirements) இருந்தன. இதை ஒரு பகுதியாகக் கையாள்வதற்கும், வணிக மேம்பாட்டை இணையாகச் செய்வதற்கும், அதே நேரத்தில் ஓரளவுக்கு நிதியையும் (Finance) கையாள்வதற்கும், எங்களுக்கு ஒரு நபர் தேவை என்று நினைத்தோம். அந்தக் கோணத்தில்தான் வெங்கடேஷ் சுந்தரமூர்த்தி வந்தார். அவர் என் தம்பி. அவர் தனியாகவே ஒரு புத்தொழில் நிறுவனத்தை (Startup) அப்போது நடத்திக் கொண்டிருந்தார், அதனால் அவரால்இதை செய்யக்கூடிய அறிவு இருந்தது. இப்போது நாங்கள் கீழ்கண்ட துறைகளை எங்களுக்குள் பிரித்து செய்து எங்கள் பணிகளை செய்து வருகின்றோம் சமயராஜ் துரைராஜ், இணை நிறுவனர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி (CTO), சக்திவேல் பன்னீர்செல்வம், இணை நிறுவனர் மற்றும் முதன்மை இயக்க அதிகாரி (COO), வெங்கடேஷ் சுந்தரமூர்த்தி, முதன்மை வணிக அதிகாரி (CBO), மணிகண்டன் தட்சிணாமூர்த்தி, நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) இப்படித்தான் நாங்கள் நான்கு பேரும் ஒன்றாகச் சேர்ந்தோம். ``உங்கள் கண்டுபிடிப்புதான் இந்தியாவிலேயே 'ATEX Zone , 0' சான்றிதழைப் பெற்ற முதல் சாதனம். குறிப்பாக வெடிக்கும் அபாயம் உள்ள சூழல்கள் உட்பட அனைத்து நிலைமைகளுக்கும் பொருத்தமான ஒரு ரோபோவை உருவாக்குவதில் நீங்கள் சந்தித்த மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் யாவை?” ``உலகின் மிகவும் அபாயகரமான பகுதிகளுக்காக ஒரு ரோபோவை வடிவமைப்பது என்றால், 3,000 பாகங்கள் ஒன்றாக இயங்கும்போது ஒரு சிறு தீப்பொறி, அதிர்வு அல்லது உராய்வு வினை கூட ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு திருகு, சீல் (seal) மற்றும் கம்பி கூட பாதுகாப்பிற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டியிருந்தது. உலகளாவிய வெடிப்பு, தடுப்பு தரநிலைகளுக்கு இணங்க, அதை வலுவானதாகவும், நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் அயராது உழைத்தோம். Unibose-ன் இந்தச் சான்றிதழ் ஒரு தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல , இது உலகளாவிய பொறியியல் வரைபடத்தில் இந்தியாவின் முத்திரை. 'உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை இங்கேயே எங்களால் உருவாக்க முடியும்' என்று நாங்கள் உலகிற்கு அறிவித்த தருணம் இது.” ``வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெற ஆரம்ப கட்டத்தில் 'சேவையாக ரோபோ' (Robot as a Service , RaaS) முறையை வழங்கியதாகக் குறிப்பிட்டீர்கள். அதைப்பற்றி விளக்க முடியுமா? இத்தகைய அதிக ஆபத்துள்ள மற்றும் அபாயகரமான தொழில்துறையில், புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் சந்தைக்கு இருக்கும் தயக்கத்தை நீங்கள் எவ்வாறு சமாளித்தீர்கள்?” ``எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற தொழில்துறைகளில், மாற்றம் எளிதில் வராது, அது பலதரப்பட்ட துறைகளின் ஒருங்கணிடைப்பு, குறிப்பாக பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அங்கே எந்த சமரசமும் ஏற்படாது. அதில் ஒருவேளை பணம் ஒரு காரணமாக இருக்கக்கூடாது. அதனால்தான் நாங்கள் 'எந்திரனே ஒரு சேவையாக' (RaaS) திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். வாடிக்கையாளர்களை விலையுயர்ந்த எந்திரன்களை வாங்கச் சொல்வதற்குப் பதிலாக, அதை அவர்கள் நேரடியாக அனுபவித்து அதன் செயல்பாட்டை பார்க்க அவர்களை உணர வைத்தோம். அவர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் , முன்பணம் இல்லை, ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பையும், வேகத்தையும், சேமிப்பையும் நேரில் கண்டவுடன், தயக்கம் மறைந்துவிடும். இது வாக்குறுதிகளால் அல்ல, செயல்பாட்டின் முடிவுகளால் நம்பிக்கையை வெல்வது பற்றியது.” ``நீங்கள் உலகளாவிய நிறுவனங்களான ஜெரோட்டோ (Gerotto) மற்றும் காக்ஸ் (Koks) போன்றவற்றுடன் போட்டியிடுகிறீர்கள். உங்கள் ரோபோ கணிசமாகக் குறைந்த விலை என்றும் குறிப்பிட்டீர்கள். ATEX போன்ற உயர் பாதுகாப்புத் தரங்களில் சமரசம் செய்யாமல் இந்த குறைந்த செலவை எப்படி சாத்தியமாக்கினீர்கள்?” ``ATEX சான்றிதழ் பெற்றுள்ளது என்றால், அது அத்தகைய வெடிக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பாகச் செயல்பட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, கடுமையான சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது என்று அர்த்தம். அந்தச் சாதனம் எந்த வகையிலும் தீப்பொறியை ஏற்படுத்தாது அல்லது விபத்துக்குக் காரணமாக அமையாது என்பதற்கு இது ஒரு உத்தரவாதமாகும். இது உலகளவில் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மாறாக, அவர்கள் தங்கள் தயாரிப்புகளை (products) இந்த உயர் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப வடிவமைத்து, தயாரித்து, பின்னர் ஐரோப்பாவால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட அமைப்புகளிடம் (Notified Bodies) கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த சோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, அவர்களின் தயாரிப்புகளுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படும் . இது படிப்பதற்கு எளிதாக இருக்கலாம், ஆனால் அதன் உருவாக்கம் சற்று கடினமானது. எனவே முதல் நாளிலிருந்தே எங்கள் நோக்கம் எளிமையானது , தொழில்நுட்பம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அது விலை காரணமாக பூட்டி வைக்கப்படக் கூடாது. அதனால் நாங்கள் எல்லாவற்றையும் நிறுவனத்திற்குள்ளேயே உருவாக்கினோம், உள்நாட்டிலேயே பொருட்களை வாங்கினோம், மற்றும் சிக்கன உற்பத்தி (lean manufacturing) கோட்பாடுகளைப் பின்பற்றினோம். வெளிநாட்டு விற்பனையாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்ததன் மூலம், சர்வதேசத் தரத்தில் ஆனால் இந்திய யதார்த்தங்களுக்குப் பொருந்தக்கூடிய ஒரு தயாரிப்பை நாங்கள் உருவாக்கினோம். பிறகு ATEX சான்றிதழ் பெற்றோம். இதனால் உலகத் தரம் வாய்ந்த பொறியியல் , தமிழ்நாட்டில் பிறந்தது, உலகிற்காக உருவாக்கப்பட்டது. அபாயகரமான இடங்களில் மனிதர்களின் நுழைவை நிறுத்தியது.” ``ATEX சான்றிதழ் பெற்ற கேமரா மற்றும் விளக்கு போன்ற முக்கிய கூறுகளை நீங்களே உள்நாட்டிலேயே உருவாக்கியதாகக் குறிப்பிட்டீர்கள். அந்தப் பாகங்களை வெளியில் இருந்து வாங்குவதற்குப் பதிலாக நீங்களே உருவாக்க ஏன் முடிவு செய்தீர்கள்? அது என்ன சவால்களை உருவாக்கியது?” ``தொழில்நுட்பத்தின் மீதான கட்டுப்பாட்டிலிருந்துதான் உண்மையான சுதந்திரம் வருகிறது. இறக்குமதி செய்யப்பட்ட கூறுகளைச் சார்ந்திருப்பது புதுமையைப் மட்டுப்படுத்தியது மற்றும் செலவுகளை அதிகரித்தது. எங்கள் சொந்த கேமரா மற்றும் விளக்கு அமைப்புகளை உருவாக்குவது எங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்தது , வேகமாகப் புதுமைகளைப் புகுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், எங்கள் ரோபோவின் ஒவ்வொரு பகுதியும் ATEX Zone,0 பாதுகாப்புத் தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும் முடிந்தது. இது ஒரு நீண்ட, செலவுமிக்க செயல்முறை, ஆனால் இது யூனிபோஸின் (Unibose) எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கான எங்களின் முதுகெலும்பாக கட்டமைத்தது. எங்களாலேயே முடியுமென்றால் எல்லாராலும் இது முடியும்தானே. ``இதுவரையிலான உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த மிகவும் சவாலான ஒற்றை அம்சம் என்ன, அதை எப்படி சமாளித்தீர்கள்? ``இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இவ்வளவு பெரிய ஒன்றை எங்களால் உருவாக்க முடியும் என்று மக்களை நம்ப வைப்பதுதான். சந்தேகம் உண்மையானது , இத்தகைய தொழில்நுட்பம் ஐரோப்பாவிலிருந்து மட்டுமே வர முடியும் என்று பலர் நம்பினர். ஆனால் நாங்கள் அதைத் தொடர்ந்து நிரூபித்தோம். ஒவ்வொரு பின்னடைவும் கற்றலின் ஒரு புதிய அத்தியாயமாக மாறியது. மேலும் ஒவ்வொரு சிறிய வெற்றியும் பெரிதாகச் சாதிக்க எங்களுக்கு வலிமையைக் கொடுத்தது. இது ஒரு தயாரிப்பின் பயணம் மட்டுமல்ல, இது ஒரு உணர்ச்சிகரமான பயணம் , அவநம்பிக்கையை பெருமையாக மாற்றுவது. ``இந்த தயாரிப்பு, கழிவுநீர்த் தொட்டிகளை (sewer manholes) சுத்தம் செய்வதையும், துப்புரவு செயல்முறைகளையும் ஒரு சாத்தியமான பயன்பாடாகக் குறிப்பிடுகிறது. இந்தியாவில் கையால் மலம் அள்ளும் (manual scavenging) முறையை ஒழிக்க உதவுவதற்கு உங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியமான வாய்ப்பை நீங்கள் காண்கிறீர்களா? ``நிச்சயமாக. எங்கள் பார்வை எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைக்கும் அப்பாற்பட்டது. கழிவுநீர் மற்றும் ஆள்நுழைத் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான சிறப்பு அமைப்புகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இது இறுதியாக கையால் மலம் அள்ளும் முறையை ஒழிக்கும். ஒவ்வொரு மனிதனும் வேலையில் கண்ணியத்திற்கும் பாதுகாப்பிற்கும் தகுதியானவன். எங்கள் தொழில்நுட்பம் அதை யதார்த்தமாக்க உதவினால், அதுவே எங்களுக்குக் கிடைக்கும் மிகவும் அர்த்தமுள்ள வெற்றியாக இருக்கும். ஒன்றை நாங்கள் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். சமூகத்தின் பிரச்னைகளை தீர்வு காண்பதில் நாங்கள் செயல்படுகின்றோம், எதிர்காலத்திலும் செயல்படுவோம்.” ``தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) மூலம் நீங்கள் 2.5 கோடி ரூபாய் திரட்டியுள்ளீர்கள். இந்த ஆரம்பகட்ட அரசாங்க நிதியை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள்? தனியார் துணிகர முதலீட்டாளர்களிடம் (VCs) நிதி திரட்டுவதிலிருந்து இந்த செயல்முறை எவ்வாறு வேறுபட்டது, மேலும் இது மிகவும் நேரடியானதாக இருந்ததா?” ‘ `` ஸ்டார்ட்அப் தமிழ்நாடு (StartupTN) அமைப்பு, டான்சிம் (TANSIM) அனுபவம் எங்களுக்கு ஆச்சர்யமளித்தது. அவர்களின் செயல்முறை மிகவும் தொழில்முறையாகவும், வெளிப்படையானதாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் இருந்தது. அவர்கள் எங்களுக்கு நிதி மட்டும் அளிக்கவில்லை, எங்கள் இலக்கைப் புரிந்து கொண்டார்கள், எங்கள் வணிக மாதிரியைச் செம்மைப்படுத்த எங்களுக்குச் சவால் விடுத்தார்கள், மேலும் வழிகாட்டிகளாக எங்கள் அருகில் இப்போதும் நிற்கிறார்கள். deep tech புத்தாக்கத்தின் அடுத்த அலைக்குத் தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பும் ஒரு கூட்டாளிதான் ஸ்டார்அப் தமிழ்நாடு. “ `` GITEX மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவற்றிலிருந்து நீங்கள் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளீர்கள். எந்தவொரு பரிசுத் தொகையையும் தாண்டி, உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியையும் நம்பகத்தன்மையையும் கட்டியெழுப்புவதில் இந்த அங்கீகாரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை?” ``deep,tech ஸ்டார்ட்அப்பிற்கு, விற்பனை மூலம் உடனடி அங்கீகாரம் கிடைக்காது. அவ்வப்போது கிடைக்கும் அங்கீகாரமே உங்கள் எரிபொருளாக மாறுகிறது. GITEX அல்லது இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் உங்கள் வேலையைப் பாராட்டும்போது, உலகமே கவனிக்கும் ஒன்றை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதற்கு அது ஒரு சக்திவாய்ந்த அறிவிப்பாக இருக்கும். விருதுகள் எங்கள் அலமாரியை மட்டும் அலங்கரிக்கவில்லை, நாங்கள் சரியான பாதையில் நடக்கிறோம் என்ற எங்கள் நம்பிக்கையை அவை வலுப்படுத்துகின்றன.” ``உங்கள் கண்டுபிடிப்பு தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதன் மூலம் ஆழமான சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. deep,tech, எந்திரன் மற்றும் அதற்கான வன்பொருள் (hardware) போன்ற துறைகளில் நீண்ட கால வளர்ச்சி தேவைப்படும் , எனவே அத்துறைகளில் உள்ள மற்ற ஸ்டார்ட்அப்களுக்கு, உத்வேகத்துடன் இருக்கவும் சரியான ஆதரவைக் கண்டறியவும் நீங்கள் வழங்கும் மிக முக்கியமான ஒற்றை அறிவுரை என்ன?” ``உத்வேகம் நமக்கு ஆற்றலைத் தருகிறது, ஆனால் ஒழுக்கமும் நிலைத்தன்மையும்தான் (consistency) நம்மை முன்னோக்கி நகர்த்துகின்றன. ஆழ்நிலை தொழில்நுட்பத் துறையில், காரியங்கள் நடக்க நேரம் எடுக்கும் , முன்னேற்றம் பெரும்பாலும் மெதுவாகத் தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு சிறிய அடியும் முக்கியமானது. உண்மையான தாக்கம் ஒரே இரவில் கட்டமைக்கப்படுவதில்லை என்பதை எங்களுக்கு நாங்களே நினைவூட்டிக் கொள்கிறோம். யதார்த்தத்தில் காலூன்றி நிற்பது, ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்வது, ஒரு நோக்கத்துடன் செயல்படுவது, இதுவே எங்களை இயங்க வைக்கிறது.” StartupTN ஸ்டார்ட்அப் (புத்தொழில்) நிறுவனங்களுக்கான தமிழக அரசின் StartupTN நிறுவனமும், யுனிபோஸ் நிறுவனத்திற்கு நிதி மற்றும் சந்தைக்கான ஆலோசனைகளையும் கொடுத்துவழிகாட்டிவருகிறது கூடுதலாக, யுனிபோஸ் நிறுவனம் StartupTN-இன் 'பெரியார் சமூகநீதி தொழில்வளர் மையத்தின் (Periyar Social Justice Venture Lab) பிரத்யேக ஆதரவையும் பெற்றுள்ளது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், குறிப்பாகசர்வதேச சந்தைகளுக்கு விரிவடைவதற்கு இந்த ஆய்வகம் முக்கியப் பங்காற்றிவருகிறது. குறிப்பாக, ஸ்டார்ட்அப் சூழமைப்பில் (startup ecosystem) தமிழகம் வளர்ந்து வருகிறது. (சாகசம் தொடரும்..)
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொிவிக்கப்பட்டவை
ஜனாதிபதியின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமாகியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார… The post ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொிவிக்கப்பட்டவை appeared first on Global Tamil News .
சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள்..உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகள்..!
தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7, 2025) மூன்று உத்தரவுகளைப் பிறப்பித்தது.
லொறி –முச்சக்கர வண்டி விபத்து –இளைஞன் உயிரிழப்பு
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் , யாழ்ப்பாணத்தைசேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியை சேர்ந்த உதயகுமார்… The post லொறி – முச்சக்கர வண்டி விபத்து – இளைஞன் உயிரிழப்பு appeared first on Global Tamil News .
உடல் எடை குறித்த கேள்வி விவகாரம்…கௌரி கிஷனுக்கு பெருகிய ஆதரவு!
சென்னை :நடிகை கௌரி கிஷன், ’96’ படத்தின் ஃப்ளாஷ்பேக் போர்ஷனில் யங் ஜானு ரோலில் நடித்து பிரபலமானவர். ‘அதர்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு யூடியூபர் அவரை அவமானப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட அதே கேள்வியை மீண்டும் எழுப்பி, அதை நியாயப்படுத்திய யூடியூபருக்கு கௌரி கிஷன் தக்க பதிலடி கொடுத்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆகியுள்ளது. அந்த யூடியூபர் நடிகரை […]
கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!
கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சண்முகம் மீது நண்பர்கள் பீர் பாட்டினால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த சண்முகம் அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று உள்ளார். ஆனால், அப்போது மயங்கி விழுந்த அவர் அங்கேயே உயிரிழந்தார். sanmugam இந்த தகவலை அறிந்து அங்கு வந்த லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, இந்த கொலையை அரங்கேற்றிய விக்கி (வயது: 21) என்பவரை பிடித்து முதலில் விசாரணை நடத்தினர். அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், மேலும் தலைமறைவாக இருந்த சசிகுமார், சுஜாஸ், லிவிஸ், அன்பரசன் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பரை ஐந்து பேர் பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டபுள் எவிக்ஷன்: பிக் பாஸில் இருந்து ரம்யா, துஷாரை வெளியேத்திட்டாங்களாமே!
பிக் பாஸ் ஒரு முறையாவது டபுள் எவிக்ஷன் வைக்கலாமே என்று பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பார்வையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்துவிட்டார் போன்று.
BB Tamil 9: Best Performer யார்? - பிக் பாஸ் கேட்ட கேள்வி; ஹவுஸ்மேட்ஸ் சொன்ன பதில் என்ன?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர். BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருந்தனர். BB Tamil 9: எல்லாரும் சேர்ந்து என்னை அழ வச்சுட்டீங்க!- கலங்கிய விக்ரம் வழக்கம்போல இந்த டாஸ்க்கிலும் போட்டியாளர்களுக்குள் கலவரம் வெடித்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில், 'பெஸ்ட் பெர்ஃபார்மர் யாரு?' என பிக் பாஸ் கேட்க, வினோத், பிரவீன், சுபிக்ஷா என ஹவுஸ் மேட்ஸ் பலரும் விஜே பார்வதியைச் சொல்கின்றனர். BB Tamil 9 இதனால் பார்வதி ஹவுஸ் மேட்ஸ்க்கு நன்றி கூறி நெகிழ்கிறார்.
வவுனியாவில் லொறி - முச்சக்கர வண்டி விபத்து ; யாழை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியை சேர்ந்த உதயகுமார் சாருஜன் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனும் , அவரது நண்பரும் கொழும்பில் இருந்து முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், பெரியகுளம் பகுதியில் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியுடன் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். விபத்து முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் , மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றைய இளைஞன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
The Hindu reinforces trust and credibility through new ‘Written by Journalists’ campaign
Chennai: The Hindu has launched a powerful new brand campaign titled ‘Written by Journalists’, created in collaboration with Talented. The campaign reaffirms The Hindu’s 147-year-old legacy of journalism built on rigour, responsibility, and respect for the reader — by reminding audiences of something fundamental yet often overlooked: real news is written by journalists.Unfolding through four striking ad films, the campaign poses a provocative question — “Who writes the news you read, hear, and breathe?” — challenging viewers to reflect on the source and credibility of the information they consume. [Click here to watch the ads.]At a time when misinformation spreads faster than facts and sensationalism often overshadows substance, The Hindu continues to stand apart for its editorial integrity — where every word is reported, reviewed, and published by journalists. The campaign captures this ethos with quiet confidence and understated authority.Since its founding in 1878, The Hindu has stood for words that matter. ‘Written by Journalists’ is both a tribute to and a reaffirmation of this legacy — a reminder that even after nearly a century and a half, fact-checking, thoughtful editing, and public accountability remain central to its practice. LV Navaneeth, Chief Executive Officer of The Hindu Group, said, “Our readers trust us to separate fact from noise. We are in an age where content is everywhere, but credibility is rare, being ‘Written by Journalists’ is not a campaign name but it’s our truth.” Launched with the ‘Find The Story’ print ad and followed by ad films titled ‘Who writes the news you hear?’ and ‘Who writes the news you read?’, the campaign underscores accuracy over attention, depth over speed, and accountability over applause. Extending beyond print and digital, it also includes OOH installations across major cities and a quirky radio series, further amplifying its message in multiple formats. PG Aditiya, Co-founder and CCO, Talented, added, “When a publication doesn’t believe it has quality readers, it feels no pressure to hire quality writers. That’s not the case with The Hindu. Its readers are discerning, and the brand shows them respect across every format - newspaper, app, or podcast, by doubling down on what great journalism should read, sound, and feel like. Much like advertising, journalism is not just a profession, it’s a passion. And while many have tarnished it, The Hindu continues to protect it.” In an age where “everyone has a platform,” The Hindu reminds readers that few have a newsroom — a newsroom that still stands for truth, credibility, and the craft of journalism itself.https://www.youtube.com/watch?v=UjE_692zmis&list=PLsHvWYTWngjXlUs-UiPdZRqpmLz18OdH4&index=4https://www.youtube.com/watch?v=AL7EUJZzm_k&list=PLsHvWYTWngjXlUs-UiPdZRqpmLz18OdH4&index=4https://www.youtube.com/watch?v=RJUtfqXDhFE&list=PLsHvWYTWngjXlUs-UiPdZRqpmLz18OdH4&index=2https://www.youtube.com/watch?v=cXiy-XwDnZA&list=PLsHvWYTWngjXlUs-UiPdZRqpmLz18OdH4&index=2
கர்நாடகத்தில் ஆட்கொல்லி புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பந்திப்பூர், நாகரஒலே புலிகள் சபாரி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Mumbai: Prime Video has launched the highly awaited trailer for the third season of its critically acclaimed and widely loved Original series, The Family Man, at a vibrant fan and media event in Mumbai. The exhilarating, high-stakes spy action-thriller series created by the powerhouse duo Raj & DK under their banner—D2R Films, marks the return of the iconic spy, Srikant Tiwari (Manoj Bajpayee), who now finds himself on the run along with his family from not only formidable new adversaries—Rukma (Jaideep Ahlawat) and Meera (Nimrat Kaur), but also from TASC, his own intelligence unit. With the tables turned and his life unraveling, the hunter has now become the hunted. The explosive trailer draws audiences into the dangerous world of spies and espionage, as Srikant’s life spirals out of control while he faces nemeses unlike any before. Season 3 is replete with all the signature elements fans have come to love and expect from the series—witty dialogues, high-octane action, thrilling chases, and blurred lines between Srikant’s personal and undercover professional life. Torn between duty, emotions, and responsibilities, Srikant is racing against time, as he must protect not only himself and his family but also the nation from an imminent threat.Written by Raj, DK, and Suman Kumar, featuring dialogues by Sumit Arora, the groundbreaking series is directed by Raj & DK, with Suman Kumar and Tusshar Seyth joining as directors this season. Also returning this season in pivotal roles are Sharib Hashmi (JK Talpade), Priyamani (Suchitra Tiwari), Ashlesha Thakur (Dhriti Tiwari), Vedant Sinha (Atharv Tiwari), Shreya Dhanwanthary (Zoya), and Gul Panag (Saloni), among others. The Family Man Season 3 will premiere exclusively on Prime Video in India and over 240 countries and territories worldwide on November 21.Creators, directors, and writers Raj & DK said, “Season 3 of The Family Man turns Srikant’s covert professional and fragile personal life upside down, as he is forced to go on the run with his family while facing an even more alarming threat in Rukma and Meera. Both Jaideep and Nimrat are the perfect choice, as actors and personalities to embody these dynamic and menacing foes, testing not only Srikant’s grit and resolve but also his commitment to his family and his nation. Taking the story several notches higher the new season will grip audiences with its edge-of-the-seat tension and nail-biting moments as they witness their favorite spy navigating uncharted territories and peril.” “For the past four years, fans have hounded me with the question, ‘Kab aa raha hai Srikant Tiwari?’ And we finally have the answer with a new season that’s not only bigger, bolder, and more exciting but also raises the stakes higher than ever for Srikant, as he finds himself cornered with no respite in sight,” said Manoj Bajpayee. “Thanks to Raj and DK’s vision and masterful storytelling, and the continued support of Prime Video, The Family Man has become one of the most-loved Indian series. I, too, couldn’t wait for the show to return and step back into Srikant’s shoes for the third time, making it a true homecoming. I’m confident that audiences will enjoy the new season and continue to shower their love on the show and its unforgettable characters.” “I have always admired Raj and DK for their creative abilities and bringing to life a series like The Family Man, which has become one of the most watched and loved Indian series all over the world, and I am thrilled to be a part of the latest season. Prime Video and I have had an extremely successful and creatively enriching collaboration with Paatal Lok, and I am excited for the audience to watch me in the new season of The Family Man. Without giving away much about my character, I am certain that everyone will be surprised to see me portraying this role,” said Jaideep Ahlawat. “Like the rest of the country, I’ve been a fan of The Family Man since season 1 and joining the series for Season 3—especially as a formidable new force has truly been a dream come true,” remarked Nimrat Kau r. “Playing Meera was both thrilling and challenging, as I had to match the caliber and performative brilliance of Manoj and Jaideep. And the way Raj, DK, and Suman have crafted the story with its rich characters and unpredictable twists, I believe audiences will want to binge the new season in one go.” -Based on Press Release
ZEE5 brings the epic Dashavatar to audiences worldwide, streaming from November 14
Mumbai: ZEE5, India’s largest homegrown video streaming platform, has announced the World Digital Premiere of Dashavatar, a grand-scale mythological drama directed by Subodh Khanolkar and produced by Ocean Film Company and Ocean Art House. The film features an exceptional ensemble cast including Dilip Prabhavalkar, Mahesh Manjrekar, Bharat Jadhav, Abhinay Berde, Priyadarshini Indalkar, Siddharth Menon, Aarti Wadagbalkar, Ravi Kale, and Vijay Kenkre.Reimagining the timeless legend of Lord Vishnu’s ten incarnations, Dashavatar is a celebration of faith, devotion, and the triumph of light over darkness. Blending mythology with human emotion, the film showcases intricate set design, traditional costumes, and stunning cinematography to deliver a deeply immersive viewing experience. The film is set to premiere exclusively on ZEE5 on 14th November 2025.Set in Maharashtra’s Konkan region, the story revolves around Babuli Mestri (Dilip Prabhavalkar), a veteran Dashavtari performer devoted to preserving an ancient folk theatre tradition. Despite his failing eyesight, Babuli continues to perform with unwavering faith. During one final Mahashivratri performance, the line between art and divinity begins to blur as he seemingly embodies the fierce Rudra avatar — triggering an emotional and spiritual journey that explores the eternal conflict between belief, duty, and destiny. V.R. Hema, Chief Channel Officer - Zee Marathi and Business Head - Marathi ZEE5 said, “At ZEE5, we take pride in presenting stories that celebrate Maharashtra’s cultural and spiritual heritage while redefining cinematic storytelling. Dashavatar is a milestone for Marathi cinema — a visual spectacle and emotionally profound experience that explores the intersection of mythology and today’s real issues with depth and artistry. With Dilip sir’s powerful portrayal, Subodh Khanolkar’s masterful direction and moving performances by the entire cast, this film is a divine journey our audiences will cherish. We are thrilled to premiere Dashavatar exclusively on ZEE5 on 14th November.” Director Subodh Kanolkar shared, “Dashavatar is not just a story for me — it is a cherished corner of my childhood memories. Since I was a child, I have watched Dashavatari performances in my native village in Konkan, experienced grandness of nature, and met unique people. I have tried to capture the essence of all of that in this film. Our country’s nature, art forms, and traditions are filled with immense diversity — yet there is a deep connection among them. There is grandeur in our landscapes and folk arts, and there is also vibrant energy. This film celebrates all of that. I wish for it to be seen not only across India but in every corner of the world — and I truly believe it will resonate with everyone.” Actor Dilip Prabhavalkar added, “Portraying Babuli Mestri was one of the most profound experiences of my career — a role that demanded not just performance, but surrender. Under Subodh Khanolkar’s sensitive direction, every moment felt alive with emotion and purpose. I’m deeply grateful for the love the film has already received, and I can’t wait for audiences to experience the soul of Dashavatar when it begins streaming on ZEE5 from 14th November.” Dashavatar premieres exclusively on ZEE5 from 14th November 2025.
உலகின் வயது முதிர்ந்த ஜனாதிபதி பதவிப் பிரமாணம்
உலகின் மிகவும் வயது முதிர்ந்த ஜனாதிபதியான போல் பியா எட்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். தனது எட்டாவது தொடர்ச்சியான பதவிக்காலத்திற்காக பதவியேற்றபோது, தேர்தல் பிந்தைய வன்முறையால் பதற்றமடைந்த நாட்டில் ஒழுங்கை மீட்டெடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார். தனது பதவியேற்பு உரையில், உலகின் மிக வயதான ஆட்சியாளர் என கருதப்படும் பியா, போராட்டங்களில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார். கடந்த மாத தேர்தலில் மோசடி அதே நேரத்தில் “பொறுப்பற்ற அரசியல்வாதிகளே” நாட்டை கலக்கத்துக்குள் தள்ளியதாக குற்றம் சாட்டினார். […]
சென்னை: இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம் - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்
சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. அணியின் முக்கிய வீரரான சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா இந்தச் சாதனைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார். திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்தியும் பரிசுகளை வழங்கியும் வருகின்றனர். கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா அந்த வகையில் நேற்றைய தினம் (நவம்பர் 6) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்ணகி நகர் சென்று கார்த்திகா மற்றும் குழுவினரை வாழ்த்தியுள்ளார். ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவமானங்கள், போராட்டங்கள், சவால்கள்... அத்தனையும் தாண்டிய வெற்றி! - தேசமே கொண்டாடும், `கண்ணகி நகர்’ Lokesh Kanagaraj என்ன கூறினார் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கார்த்திகாவின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ரொம்ப சந்தோஷமா இருந்தது. அட் த சேம் டைம் ரொம்ப பெருமையாவும் இருந்தது, அதுக்கு ஒரு வாழ்த்து தெரிவிக்கதான் வந்தேன். லோகேஷ் கனகராஜ் ஏன்னா நான் இந்த ஏரியாக்கு பல முறை வந்துருக்கேன். ரொம்ப பழக்கப்பட்ட ஏரியா, மாநகரம் சூட்டிங்கும் இந்த இடத்துல பண்ணிருக்கேன், மாஸ்டர் படத்துல இங்க இருந்து நிறைய பேரை நடிக்க வச்சிருக்கேன். சோ எனக்கு இங்க இருந்து சாம்பியனா வந்ததுல இன்னும் பெருமை. அவங்க இன்னும் மேல சக்சஸ் ஆகணும். அதுக்கு வேண்டிய ஒரு வாழ்த்துதான் இது. எவ்வளவு தூரம் நம்மளால போக முடியுமோ அதுக்கு ட்ரை பண்ணணும். அதுக்கு முடிஞ்ச அளவுக்கு சப்போர்ட் இப்படிதான் காட்ட முடியும். இன்னும் இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம் எனப் பேசினார். Bison: உங்கள் உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது மாரி - வாழ்த்திய ரஜினிகாந்த்
ரிலீஸ் பண்ணுங்க…ரூ.23.75 கோடிக்கு என்ன பண்ணாரு? வெங்கடேஷ் ஐயரை வறுத்தெடுத்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!
டெல்லி :முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டனுமான கிரிஸ் ஸ்ரீகாந்த், ஐபிஎல் 2026 ஏலத்துக்கு முன்னதாக மூன்று முக்கிய வீரர்கள் பற்றி தனது யூடியூப் சேனலில் தெளிவாகக் கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் ஐயரை “வர்த்தகம் செய்ய முடியாத வீரர்” என்று கடுமையாக விமர்சித்த அவர், கடந்த இரு சீசன்களாக அய்யர் சொதப்பியதால் எந்த அணியும் அவரை டிரேடு செய்ய மாட்டார்கள் என்றார். 2025 மெகா ஏலத்தில் […]
n-First: 'இது பெண்களுக்கான ஸ்கூட்டர்!' - நியூமரோஸ் மோட்டார்ஸின் N-ஃபர்ஸ்ட் | Photo Album
20 நகரங்கள்... 4500 பெண்கள்.. விபத்தில்லா பயிற்சி! - அசத்தும் கியர் பைக் டிரெய்னர் மாயா
திடீரென்று ஒரு சைரன் சத்தம்! - அந்நிய மண்ணில் ஒரு அபாய அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இரவில் கலைந்த தூக்கத்தை இழுத்துப் பிடித்துப் பின் ஓரளவு நிம்மதியாகவும் ஆழமாகவும் தூங்க ஆரம்பிக்கும் நேரம்தான் விடிகாலை. இந்த நேரத்தை நான் யாருக்கும் எதற்காகவும் விட்டுத் தருவதில்லை. சிட்னி நகரில் அப்படிப்பட்ட ஒரு ஆஸ்வாசமான விடிகாலை நேரம். திடீரென்று ஒரு சைரன் சத்தம் ...ட் முதலில் , கனவோ என்று அசட்டையாக புரண்டு படுத்த என்னை, அந்த அபாய சங்கு பிடிவாதமாக அலறி , உலுக்கி எழுப்பி விட்டது. கூடவே ஆங்கிலத்தில் கனமான எச்சரிக்கை குரல், Emergency...Evacuate now... என்று வீட்டில் உள்ள இரண்டு smoke detectors மூலம் ,விடாமல் துரத்தியது. தூக்கம் கலையாத அந்த விடி காலையில் இந்த ஓலம் பயமாகவும், கூடவே வெறுப்பாகவும் இருந்தது. முதலில் நான், உடனே மனைவி, உள்ளே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக, மகன் என்று எல்லோரும் எழுந்து விட்டார்கள். மருமகள் ஒண்ணரை வயதுக் குழந்தையை தூக்கிக் கொண்டு பயத்துடன் வந்தாள். குழந்தை , ஏதோ விளையாட்டு என்று நினைத்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே, சைரனைத் தொடர்ந்து அதுவும் சைரன் போல கத்திக் கொண்டு வீடு முழுக்க ஓடிக் கொண்டிருந்தது . நல்ல வேளை, அழவில்லை.. இந்த ஆர்த்ரடிஸ் காலை வைத்துக் கொண்டு 9வது மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக இறங்க வேண்டுமே என்ற கவலை என் வயிற்றில் புளியைக் கரைத்தது. எதையும் சிந்திக்க விடாமல், அபாய சங்கு ஒலியுடன் evacuate , emergency என்ற குரல் விடாமல் அலறிக் கொண்டே இருந்தது. இந்த நால்வரில் மனோ தைரியமும் , உடல் வலுவும் கொண்ட என் மகன், எல்லோரும் இங்கேயே இருங்கள். நான் கீழே போய் நிலைமையை பார்த்து விட்டு உங்களுக்கு ஃபோன் செய்கிறேன். அப்புறம் வேகமாக வந்தால் போதும் ..அதற்குள் நீங்கள் தயாராக இருங்கள் என்று கூறிவிட்டு வேகமாக படியில் இறங்கி சென்றார். காலையில் எழுந்த மறு நிமிடமே டீ போடப் போகும் மனைவி, இன்றும் அவசரமா ஒரு டீ போட்டு விடவா? என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் ஒரே குரலில் இந்த நேரத்தில் அடுப்பு ஏற்ற வேண்டாம் என்று தடுத்து விட்டோம். நான் அவசரம் அவசரமாக எங்களின் பாஸ்போர்ட், பர்ஸ், அனைவரின் charge செய்யப்பட்ட மொபைல் ஃபோன், வீட்டு, கார் சாவிகள், முக்கியமான வங்கி ஆவணங்களை எல்லாம் ஒரு பையில் பதுக்கினேன். ஷூ போட நேரம் ஆகும் என்பதால் ஷூவையு ம் போட்டுக் கொண்டு மெள்ள மெள்ள கீழே இறங்கத் தயாராகி விட்டேன். என் மனைவியும் அவசரமாக ஆடை மாற்றிக் கொண்டு ஒரு சின்ன பையில், கையில் சிக்கிய பழம், ரொட்டி, எனர்ஜி பார் எல்லாம் நிரப்பி ரெடியாகி விட்டார். மருமகள் குழந்தைக்கான அத்தியாவசிய பொருட்களை சேகரித்துக் கொண்டார். விடாமல் அபாய அறிவிப்பும், சைரனும் தொடர்ந்து, ஒரு பக்கம் பதட்டத்தையும் பயத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்தன. வெளியே எட்டிப் பார்த்தபோது சிலர் சிறு பைகளை முதுகில் சுமந்து கொண்டு, கிடு கிடு என்று படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் முகத்தில் பயத்துடன், எங்களைப் போல வாசலில் தயங்கி நின்று கொண்டிருந்தார்கள். கீழே சென்ற மகன் ஃபோனில், பயப்பட ஒன்றுமில்லை என்று ' கண்டேன் சீதையை..' என்பது போல சொல்லிவிட்டு , மீதியை சொன்னார். Fire engine உடனே வந்து விட்டது. அவர்கள் எல்லாவற்றையும் சோதித்து விட்டு , not serious , you can go home என்று சொல்லிவிட்டார்கள். இதோ நான் லிஃப்ட் மூலம் மேலே வருகிறேன்.. என்றார். அபாய சங்கும் தன் அலறலை நிறுத்திக் கொண்டது. எல்லாம் சுபம். மனைவி காலை டீ போட சென்றுவிட்டார். நானும் ஷூவை கழற்றி விட்டு இயல்பு உடைகளுக்கு மாறி படுக்கையில் மீண்டும் சாய்ந்தேன். அனுபவம் தந்த பாடம்: - எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.. - பதட்டம் இல்லாமல் evacuation ( வெளியேற்றம்) நிலைமையை எப்படி எதிர்கொள்வது... - எந்த பொருட்களை உடனே எடுத்து செல்லவேண்டும் என்று சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும். அது கொஞ்சமாகவும் முக்கியமானதாகும் இருக்க வேண்டும் - false alarm என்று நாமே முடிவு செய்யக் கூடாது. ' புலி வருது ' கதை ஆகக் கூடாது. சில தகவல்கள்: அபாய அறிவிப்பின் காரணம் என்னவென்று தெரியவில்லை. நிச்சயம் technical fault என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இங்கு அடிக்கடி இந்த புகை நெருப்பு எச்சரிக்கை ( smoke detection and fire alarm system) அமைப்பின் வன்பொருள் ( hardware) மென்பொருள் ( software) இரண்டும் அடிக்கடி பரிசோதிக்கப் படுகிறது. எந்த பிளாட்டில் என்ன புகையோ தெரியவில்லை. சாதாரண புகை என்றால் கொஞ்ச நேரம் இந்த அபாய சங்கு ஊதிவிட்டு அடங்கிவிடும். இதை false alarm என்று சொல்வார்கள். இல்லை கனமான புகை, அல்லது நெருப்புடன் கூடிய அபாயம் என்றால் இந்த smoke detector ( வீட்டில் பொருத்தப் பட்ட, புகையை உணரும் sensor) இன்னொரு fire alarm சிஸ்டத்தை முடிக்கி விட்டு கட்டிடம் முழுதும் அலற விடும். எல்லோரும் உடனடியாக படி வழியாக கீழே ஓடவேண்டும். சில இடங்களில் தீயின் தீவிரத்தை பொறுத்து இந்த fire alarm தானாகவே தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்து விடும். தீ எரியும் இடத்தில் sprinklers என்னும் கருவி தண்ணீரைத் தெளித்து தீயை அடக்க முயற்சி செய்யும். சமையல் செய்யும்போது அஜாக்கிரதையாக புகையவிட்டு அதனால் automated fire alarm முடுக்கப்பட்டு தீ அணைப்பு படையினர் அனாவசியமாக வர நேர்ந்தால் நாம் ஒரு பெரும் தொகையை அபராதம் கட்ட வேண்டி வரும். - ராஜன் விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
``நாயகன் படத்தை நான் 16 முறை பார்த்திருக்கிறேன்; ரீ-ரிலீஸுக்கு தடையில்லை'' - உயர்நீதிமன்ற நீதிபதி
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு முன்னோடி, 1987ல் வெளியான 'நாயகன்' படம் தான். மணிரத்னம்-கமல், பி.சி.ஶ்ரீராம் கூட்டாண்மையில் மூன்று தேசிய விருதுகளை வென்ற படம். வேலு நாயக்கர் கதாபாத்திரமாகவே கமல் வாழ்ந்திருப்பார். இளையராஜாவின் 400வது படம் என்ற சிறப்பும் 'நாயகனுக்கு' உண்டு. இப்படி பல சிறப்புகளைப் பெற்ற 'நாயகன்', கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 'நாயகன்' படப்பிடிப்பில்.. நாயகன் ரீரிலீஸ்: ``அப்பாவுடைய விசில் சத்தம் கேட்க மாட்டேங்குதுன்னு சொன்னேன் - இந்திரஜா ரோபோ சங்கர் இந்நிலையில், 'நாயகன்' திரைப்படத்தை எனது நிறுவனம், ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து படம் வெளியிடும் உரிமையை கடந்த 2023 ஆம் ஆண்டு பெற்றுவிட்டோம். இதை மறைத்து வி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 'நாயகன்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது முறைகேடான நடவடிக்கை. எனவே 'நாயகன்' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று எஸ்.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி செந்தில் குமார் முன்பு மனுதாரர் தரப்பு முறையீடு செய்திருந்தார். அதன்படி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், 'நாயகன்' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தார். நீதிபதி செந்தில் குமார் இதற்குமுன்பு பேசியவர், இந்த படத்தை நான் 16 முறை பார்த்திருக்கிறேன். இதன் காட்சிகளை என்னால் இப்போதும் விவரிக்க முடியும். எனவே 'நாயகன்' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதிக்க முடியாது என்று கூறியது கமல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. Kamal Haasan: ரீ ரிலீஸுக்கு தயாராகும் கமலின் கல்ட் க்ளாசிக்ஸ் - என்னென்ன படங்கள் தெரியுமா?
Google Maps பயனாளர்களுக்கு 10 புதிய அப்டேட்கள்! ஜெமினி முதல் மெட்ரோ டிக்கெட் வரை...
இந்திய பயனாளர்களுக்காக 10 புதிய வசதிகளுடன் கூகுள் மேப்ஸ் அப்டேட் செய்துள்ளது. அதில் ஜெமினி இணைப்பு, பாதுகாப்பு எச்சரிக்கை, பயண வசதிகள் இணைப்பு உள்ளிட்டவற்றை விரிவாக காண்போம்.
இந்தியப் பங்குச் சந்தை: வீழ்ச்சியா, வாய்ப்பா? - உங்கள் பணம் எங்கே செல்கிறது?
‘சென்செக்ஸ் 83,000 புள்ளிகள்’, ‘நிஃப்டி 25,500-ஐ நெருங்குகிறது’ – இது போன்ற செய்திகளைத் தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் தினமும் பார்க்கிறோம். சில நாட்கள் சந்தை ராக்கெட் வேகத்தில் ஏறும்; சில நாள்கள் திடீரெனச் சரியும். இதைப் பார்க்கும் நம்மில் பலருக்கு, ‘இது நமக்கான விளையாட்டு இல்லை’ என்ற எண்ணம் தோன்றும். ‘சரியான நேரத்தில் முதலீடு செய்யத் தெரியவில்லையே’ என்ற குழப்பமும், பயமும் நம்மில் பலரை முதலீட்டிலிருந்து தள்ளியே வைத்திருக்கும். ஆனால், இந்தக் குழப்பமான நேரத்தில்தான் புத்திசாலி முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார்கள். அது எப்படி? தற்போதைய நிலை என்ன? பயப்பட வேண்டுமா? முதலீடு கடந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தை ஒருவிதமான மந்தநிலையில் இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதும், லாபத்தை எடுப்பதும் இதற்கு முக்கியக் காரணம். சந்தை இறங்கும்போது, ‘ஐயோ, நம் பணம் போய்விடுமோ’ என்ற பயத்தில், கையிலிருக்கும் நல்ல பங்குகளையும் நஷ்டத்திற்கு விற்கிறோம். இதுதான் நாம் செய்யும் முதல் தவறு. உண்மையில், சந்தையின் இந்தச் சிறிய இறக்கங்கள், நல்ல நிறுவனப் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதற்கான சிறந்த 'வாய்ப்பு' என்கிறார்கள் அனுபவமிக்க முதலீட்டாளர்கள். முதலீட்டின் எதிர்காலம்: பணம் எங்கே வளரப்போகிறது? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் டேட்டா எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தது? இன்று அதுவே நம் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. இதுதான் வளர்ச்சி. இதேபோன்ற வளர்ச்சிதான் இந்தியப் பொருளாதாரத்தின் பல துறைகளில் நடக்கவிருக்கிறது. ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். (AI) 1. தொழில்நுட்பத் துறை: செயற்கை நுண்ணறிவு (AI), 5ஜி, கிளவுட் கம்ப்யூட்டிங் என தொழில்நுட்பத் துறை அடுத்த கட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது. இனி எல்லாமே டிஜிட்டல்தான். இந்தத் துறையில் முதலீடு செய்வது, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் நம்மை ஒரு பங்குதாரராக மாற்றும். 2. பசுமை ஆற்றல்: உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சோலார், காற்றாலை போன்ற பசுமை ஆற்றல் துறைகளில் இந்திய அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்துகிறது. இது அடுத்த பத்து ஆண்டுகளுக்கான மிகப்பெரிய வளர்ச்சித் துறை. 3. சுகாதாரத் துறை: ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. புதிய மருத்துவமனைகள், தரமான மருந்துகள், காப்பீடு என இந்தத் துறை தொடர்ந்து வளரக்கூடியது. 4. உள்கட்டமைப்பு: புதிய சாலைகள், விமான நிலையங்கள், ஸ்மார்ட் நகரங்கள் என இந்தியாவின் அடையாளமே மாறிவருகிறது. இது சிமென்ட், ஸ்டீல் போன்ற பல துணைத் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். நான் என்ன செய்ய வேண்டும்? ‘இந்தத் துறைகளையெல்லாம் கண்காணித்து, சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது கடினமாயிற்றே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒரு சாதாரண முதலீட்டாளராக, நாம் சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கணிப்பது சாத்தியமில்லை. அதற்குத்தான் நிபுணர்களின் வழிகாட்டுதல் தேவை. எந்தத் துறையில் எப்போது முதலீடு செய்ய வேண்டும், சந்தை சரியும்போது என்ன செய்ய வேண்டும், லாபத்தை எப்போது வெளியே எடுக்க வேண்டும் என்பதை ஒரு நிதி ஆலோசகர் சரியாக வழிகாட்டுவார். நிபுணருடன் ஒரு கலந்துரையாடல்! பணம் சேர்ப்பது உங்களின் ஆசையா? பங்குச் சந்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமா? மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘ லாபம் ’ வழங்கும் சிறப்பு வெபினாரில் கலந்துகொள்ளுங்கள். இந்த வெபினாரில், பங்குச் சந்தை நிபுணர் பாலாஜி வைத்யநாத் (CEO & CIO, NAFA PMS) கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இவர் பங்குச் சந்தையில் சுமார் இருபது வருட கால அனுபவம் கொண்டவர். சந்தையின் கரடுமுரடான பாதைகளிலும் முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வழிநடத்திய அனுபவம் இவருக்கு உண்டு. அவரின் வழிகாட்டுதல், சந்தை குறித்த உங்கள் பயத்தைப் போக்கி, தெளிவான பாதையைக் காட்டும். தலைப்பு: இந்திய பங்குச் சந்தை & முதலீட்டின் எதிர்காலம் நாள்: நவம்பர் 9, 2025, ஞாயிறு நேரம்: காலை 11:00 - 12:30 இந்திய நேரம் பேச்சாளர்: பாலாஜி வைத்யநாத், CEO & CIO, NAFA PMS நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 75 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். பதிவு செய்ய: https://labham.money/webinar-nov-09-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov09_2025
150 ஆண்டுகளை நிறைவு செய்த வந்தே மாதரம் பாடல்.. பள்ளிகளில் பாட தடை -சுவாரஸ்ய தகவல்!
வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் நநேரந்திர மோடி, அஞ்சல் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை வெளியிட்டார். இந்த நிலையில், வந்தே மாதரம் பாடலின் சில சுவாரஸ்ய தகவல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவராக வேலை செய்த ரஞ்சித் (வயது: 25) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித்தின் நடவடிக்கைகள் சரியில்லை என்று அறிந்த வினிதா காதலை முறித்துக் கொண்டதாகவும், இதனால் ரஞ்சித் கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. accused உடல்நிலை சரியில்லை என்பதால் வினிதா குளக்காரன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த ரஞ்சித் வினிதாவை கொலை செய்யும் நோக்கத்துடன் இரவு 11:30 மணிக்கு கொதிக்க வைத்த எண்ணெய்யை எடுத்து வந்ததோடு, படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த வினிதா மீது ஜன்னல் வழியாக ஊற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் வினிதாவின் உடலில் கொதிக்கும் எண்ணெய் பட்டதால் வலி தாங்கமுடியாமல் அவர் துடித்து கதறியுள்ளார். இதனை அறிந்த வினிதாவின் பெற்றோர், வினிதாவை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பாலவிடுதி காவல் நிலையம் வினிதாவின் பெற்றோர் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர். கடவூர் அருகே காதலை மறுத்த கல்லூரி மாணவி மீது இளைஞர் ஒருவர் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலறி துடித்த இளம்பெண், காரில் கடத்தலா? - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி; கோவை காவல் ஆணையர் விளக்கம்
பைக் மீது மோதாமல் தவிர்க்க லாரி மீது மோதி விபத்தில் சிக்கிய அரசு பஸ்; 4 பேர் பலி –உ.பி.யில் அவலம்
ஹத்ராஸ், உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் சாமமை கிராமத்தில் அலிகார்-ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அலிகார் நகரில் இருந்து ஹத்ராஸ் நோக்கி சென்ற அந்த பஸ், சாலையில் சென்ற பைக் ஒன்றின் மீது மோதி விடாமல் தவிர்ப்பதற்காக அதன் ஓட்டுநர் பஸ்சை திருப்பியுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. எனினும், பஸ்சில் இருந்த சில பயணிகள் கீழே குதித்து தப்ப முயன்றனர். இந்த […]
கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புத் துளிகள்!
டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
ஒட்டுசுட்டான் அதிபரின் ஓய்வூதியத்தை நிறுத்த முறைப்பாடு!
சேவைக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசுவமடு மகா வித்தியாலய அதிபரின் ஓய்வூதியத்திற்க்கு எதிராக பிரதமர் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சேவைக்காலத்தில் தாய் தந்தை இழந்த மாணவனுக்கு அறக்கட்டளை ஒன்றின் மூலம் வழங்கப்பட்ட நிதி மோசடி, பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கில் வைப்பில் இடப்பட்டதென காட்டப்பட்ட தொகை வைப்பிலிடப்படாமை, சேவைக்காலத்தில் மோசடிகள் அதிக காசோலைகள் பாடசாலை சிற்றூழியர் மற்றும் ஆசிரியர்களின் பெயரில் எழுதி மாற்றப்பட்டமை, எந்த ஒரு காசு பெறுவனவுக்கும் பற்றுச்சீட்டு […]
Tisca Chopra’s directorial debut ‘Saali Mohabbat’ to premiere on ZEE5 later this year
Mumbai: After making rounds at prominent film festivals, Saali Mohabbat — the highly anticipated ZEE5 Original Film — directed by Tisca Chopra and starring Radhika Apte, Divyenndu Sharma, Anurag Kashyap, Anshumaan Pushkar, Sauraseni Maitra, and Sharat Saxena — is set to premiere exclusively on ZEE5 later this year.Produced by Jio Studios and Manish Malhotra’s Stage5 Production, the thriller-drama marks the designer’s digital debut as a producer, seamlessly blending his signature visual finesse with a deeply emotional narrative. This release also represents ZEE5’s third collaboration with Jio Studios, following the successes of Hisaab Barabar, Mrs. starring R. Madhavan and Sanya Malhotra, and the recent Bhagwat featuring Arshad Warsi and Jitendra Kumar. Radhika Apte also returns to the platform after her acclaimed performance in Mrs. Undercover.Having premiered at IFFI last year and the Chicago South Asian Film Festival this year, Saali Mohabbat follows Smita (Radhika Apte), a small-town housewife whose seemingly ordinary life spirals into a labyrinth of infidelity, deceit, and moral ambiguity. What begins as a domestic tale evolves into a gripping exploration of betrayal, revenge, and the thin line between truth and illusion. Kaveri Das, Business Head, Hindi ZEE5, said, “At ZEE5, our constant endeavour is to bring stories that challenge conventions and connect with audiences on a deeper level. With Saali Mohabbat, we’re thrilled to present a thriller that’s not just about suspense, but about the intricate emotions that drive human choices. Collaborating once again with Jio Studios and working with creative powerhouses like Manish Malhotra and Tisca Chopra has been incredibly rewarding. And of course, having Radhika Apte return to the platform with a role that showcases her depth and range makes this project even more special.” Jyoti Deshpande, President – Jio Studios (Media & Content Business, RIL), added, “At Jio Studios, our constant pursuit is to back bold voices and powerful stories that transcend genres. Saali Mohabbat is a shining example of that vision — an ingeniously crafted thriller that marks our proud collaboration with producer Manish Malhotra, who seamlessly extends his creative brilliance from fashion to film. After its successful reception at IFFI, we are delighted that Saali Mohabbat has found a home on ZEE5, where our stories have consistently found a wide and appreciative audience. We look forward to viewers across the globe experiencing Tisca Chopra’s riveting directorial debut.” Manish Malhotra, Producer, Stage5 Production, said, “Stage5 Production was founded with a clear intention — to back stories that are original in thought and strong in craft. In that same spirit, I’m pleased to announce our second film, Saali Mohabbat — a layered, character-driven drama that examines power, silence, and the invisible cost of human choices. This project has been built with deep involvement at every stage — from development to the final cut — because at Stage5, we don’t just produce films, we stand by them. Every creative and strategic decision has been shaped with purpose, rigour, and responsibility. We’ve had the privilege of working with an ensemble of exceptionally talented actors, each bringing a distinct rhythm, restraint, and truth to their characters — the kind of performances that don’t speak loudly but linger. Jyoti Deshpande and Jio Studios have backed the film from day one with clarity and long-term vision — and at the core of this vision stands Tisca Chopra whose script and direction bring structure, nuance, and an assured creative voice to the story. We’re also proud to partner with ZEE5, a platform that has consistently championed courageous, content-forward cinema. Their support ensures the film will reach audiences across geographies, languages, and cultures — exactly the kind of journey this story deserves. Saali Mohabbat is the result of shared intent, aligned effort, and a team that values storytelling over spectacle.” Director Tisca Chopra shared, “With Saali Mohabbat, I wanted to tell a story that feels both intimate and unsettling — one that captures a woman’s gaze in a world full of hidden fractures and polite faades. I’ve always been fascinated by the quiet tensions that exist beneath the surface of relationships — the invisible power struggles, the unspoken expectations, the ways in which love can transform into something darker. This film explores those fragile boundaries — of trust, betrayal, and identity — but through a deeply female perspective. It’s about what happens when a woman stops conforming to the emotional roles expected of her and begins to own her truth, no matter how uncomfortable that truth might be. I feel incredibly fortunate to have had a producer as creative and instinctive as Manish Malhotra, and his production house Stage5. Manish’s response — just three minutes into the narration — gave me the conviction that this story had found its right home. He and his team supported the film not just with resources, but with genuine artistic trust and emotional understanding, allowing it to retain its raw, unpolished honesty. Directing Saali Mohabbat has been both terrifying and liberating — terrifying because it demanded emotional vulnerability, and liberating because it allowed me to step outside the boundaries women filmmakers are so often placed within. I am deeply grateful to ZEE5 for championing bold, layered, and thought-provoking cinema, and for bringing this story to audiences who seek something more than surface emotion. And I must also express my heartfelt gratitude to Jio Studios — for their belief in meaningful storytelling and their commitment to supporting independent, auteur-driven voices. Jio Studios has consistently encouraged stories that push boundaries, and I’m truly thankful that Saali Mohabbat found a home with partners who share that vision.”
ஜனாதிபதி அநுரவின் 2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (7) பிற்பகல் சமர்ப்பிக்கவுள்ள 2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் வரவு செலவுத் திட்ட உரையை இன்று பிற்பகல் 01.30 மணிக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி அதற்கிணங்க, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதம் நாளை (08) முதல் டிசம்பர் […]
’’அதிமுகவில் பணம் இருந்தால் மட்டும்தான் வாய்ப்பு..’’ பழனிசாமியின் ரூல்ஸ் இதுதான்- சத்தியபாமா பேச்சு!
அதிமுகவில் செங்கோட்டையன் ஆதரவாளராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவை கட்சியில் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
What to watch: `நாயகன்', `ஆரோமலே', `கிஸ்' - இந்த வாரம் வெளியாகியுள்ள சீரிஸ் மற்றும் படங்கள் லிஸ்ட்!
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான்! நாயகன்: 1987-ம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் `நாயகன்'. கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி இத்திரைப்படம் வியாழன் (நவம்பர் 6) அன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆரோமலே: நடிகர்கள் கிஷன் தாஸ், ஷிவத்மிகா, ஹர்ஷத் கான், VTV.கணேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் `ஆரோமலே'. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. Aaromale Movie Others: அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் நடிகைகள் கௌரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. கிறிஸ்டினா கதிர்வேலன்: நடிகர்கள் கௌஷிக் ராம், பிரதீபா ஆகியோரது நடிப்பில் அறிமுக இயக்குநர் SJN அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. Innocent (மலையாளம்): நடிகர்கள் அல்தஃப் சலீம், ஜெமோன் ஜ்யோதிர், அனார்கலி மரீக்கர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த காமெடி திரைப்படம் இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. Ithiri Neram (மலையாளம்): நடிகர் ரோஷன் மேத்யூ நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படமான இது இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. Innocent Movie Haq (இந்தி): நடிகர்கள் யாமி கௌதம், இம்ரான் ஹஷ்மி ஆகியோரது நடிப்பில், உண்மை சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. Predator: Badlands (ஆங்கிலம்): உலகம் முழுவதும் பிரபலமான பிரிடேட்டர் திரைப்பட வரிசையில் மற்றுமொரு திரைப்படமான இது இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. நேரடி ஓடிடி வெளியீடுகள்: Chiranjeeva (தெலுங்கு) - Aha: நடிகர் ராஜ் தருண் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேன்டஸி திரைப்படமான இது இன்று (நவம்பர் 7) ஆஹா தளத்தில் வெளியாகி இருக்கிறது. Bramulla (இந்தி)- Netflix: காஷ்மீரில் தொடர்ந்து காணாமல் போகும் குழந்தைகளும், அதற்கு பின்னால் இருக்கும் மர்ம பின்னணியும் என த்ரில்லர் கதையில் உருவாகியுள்ளது நெட்ஃபிளிக்ஸின் பிரமுல்லா. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 7) வெளியாகி இருக்கிறது. Chiranjeeva Movie தியேட்டர் டூ ஓடிடி: கிஸ் - Zee5 - November 7 Eka (கன்னடம்) - Sun Nxt - November 7 Mithra Mandali (தெலுங்கு) - Amazon Prime - November 7 Karam (மலையாளம்) - Manorama Max - November 7 Frankstein (ஆங்கிலம்) - Netflix - November 7 Fantastic Four: First Steps (ஆங்கிலம்) - Jio Hotstar - November 5 ஓடிடி தொடர்கள்: First Copy Season 2 (இந்தி) - MX player - November 5 Maharani Season 4 (இந்தி) - Sonyliv - November 7 Thode Door Thode Pass (இந்தி) - Zee5 - November 7 Maxton Hall Season 2 (ஆங்கிலம்) - Amazon Prime - November 7 All's Fair (ஆங்கிலம்) - Jio Hotstar - November 4 My Sister's Husband (ஆங்கிலம்) - Netflix - November 3 Kamal Haasan: ரீ ரிலீஸுக்கு தயாராகும் கமலின் கல்ட் க்ளாசிக்ஸ் - என்னென்ன படங்கள் தெரியுமா?
இன்று தூத்துக்குடி..மதுரை மொத்தம் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
சென்னை :தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 07-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 08-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]
'எனக்கு டிரெயின்ல நடந்த 'அந்த'சம்பவத்தை கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கலாம்; ஆனா..' | #HerSafety
ரெண்டு, மூணு பசங்க சேர்ந்து இருந்தா... தண்ணீ அடிச்சிருந்தா... பொண்ணுங்க அரைகுறையா டிரஸ் பண்ணியிருந்தா தான் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும்னு சொல்ல முடியாது. இது எதுவுமே இல்லாத போது தான், எனக்கு சில விஷயங்கள் நடந்திருக்கு. நடத்துகிட்டும் இருக்கு... பொ துவா, சென்னை சென்ட்ரல்ல இருந்து தான் கோயம்புத்தூருக்கு டிரெயின் ஏறுவேன். அந்தத் தடவை டிக்கெட் கிடைக்காததால, எக்மோர்ல ரிசர்வ்ட் கோச்ல டிக்கெட் புக் பண்ணேன். நைட் டிராவல் தான்னாலும், உக்காந்துட்டே தான் போக வேண்டிய சூழல். எனக்கு எதிர்ல ஒரு ஃபேமிலி உக்கார்ந்திருந்தாங்க. ஒரு ஆண், அவரோட மனைவி, அவரோட நாலு இல்லனா அஞ்சு வயசு பொண்ணு, அவரோட அம்மாவோ, மாமியாரோ யாரோ ஒருத்தவங்க கூட வந்துருத்தாங்க. ரயில் 'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கருத்து? |#HerSafety அன்னைக்கு ஆபீஸ்ல கொஞ்சம் அதிக வேலை, ரெண்டு, மூணு நாளா சரியா தூக்கம் இல்லாததால, என்னால தூக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியல. கொண்டு போயிருந்த சால்வையை மேலே போத்திட்டு நான் பாட்டுக்கு தூங்க ஆரம்பிச்சுட்டேன். ஏதோ டிஸ்டர்ப் ஆகி 'டக்'குனு முழிப்பு வர்ற... முழிச்சு பார்த்தா, எனக்கு எதிர்ல உக்காந்திருந்த அந்த ஃபேமிலி மேன் என்னைய உத்து பார்த்துகிட்டு இருந்தாரு. நான் டிஸ்டர்ப் ஆகி எந்திரிச்சு... அவரு பாக்கறதை நான் பாத்த அப்புறமும் அவரு கொஞ்சம் கூட பார்வைய திருப்பவே இல்லை. அவரு பாக்கறாருனு ஒரு மாதிரி இருக்க, நான் கொஞ்சம் நேரம் ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சா, அப்பவும் அவரு என்னையவே பாத்துட்டு இருக்கறதை ஃபீல் பண்ண முடிஞ்சுது. இருந்த டயர்ட்ல கண்ணு சொக்க, என்னையும் மீறி கொஞ்ச நேரத்துல தூங்கிட்டேன். மீண்டும் திடீர்னு முழிப்பு. அவரு பாத்துக்கிட்டிருக்காரு. இது அந்தப் பயணத்துல கிட்டத்தட்ட 10 - 15 தடவை நடந்திருக்கும். நான், ஒரு பெண்ணை பார்க்கும் பார்வையின் ஆழத்தையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியாதவள் அல்ல. அது பெண்ணை சுடும் பார்வை. பெண் பாதுகாப்பு Youth Diary: `நம்ம ரெண்டு பேருக்கும் செட்டே ஆகாது... LET'S BREAKUP!' அப்போ அந்த சமயத்துல எனக்கு பயத்தை தாண்டி, ஏதோ ஒரு ஃபீல் அதை எப்படி சொல்றது சொல்றது... என்னவா குறிப்பிடறதுனு இப்போ யோசிச்சு பார்த்த கூட புரியல... தெரியல... கோயம்புத்தூர் ஸ்டேஷன்ல இறங்கி, என்னை கூப்பிட்டு போக வந்த அப்பாவை பாத்ததும் எனக்கு கிடைச்ச நிம்மதி... சந்தோஷம் இருக்கே. அது எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. இந்த வாக்கியத்துக்கும் மேலா எத்தனை வாக்கியங்கள் இருந்தாலும், அந்த அத்தனை வாக்கியங்களும் அந்த நிம்மதிக்கு பொருந்தும். அடுத்த சம்பவமும் டிரெயின்ல தான். 'டிரெயின்ல எப்பவும் நைட் டைம் தான போறோம். ஒரு தடவை, பகல் டைம்ல போய் பாக்கலாம்'னு இன்டர்சிட்டில கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு வந்தேன். போன் பாத்துக்கிட்டு வந்த எனக்கு, ஒரு டிஸ்டர்ப்ட் ஃபீல். அண்ணாந்து பாத்தா 40 - 50 வயசு இருக்க ஒரு அங்கிள் என்னை குறுகுறுனு பாத்துக்கிட்டு இருந்தாரு. நாம தான் ஏதோ தப்பா நினைக்கிறோம்னு போன் பாக்க தொடங்கினேன். திரும்பவும் ஒரு ஃபீல். இப்போ அவரு என்னை தான் பாக்கறாருனு கன்ஃபார்மே பண்ணிட்டேன். மீண்டும் அதே பார்வை தான். ரயில்வே Youth Diary: ``முதல் குழந்தையைப் புடுங்கிக்கிட்டாங்க, அதனால இன்னொரு குழந்தையை... இத்தனைக்கும் அவரு அவரோட மனைவியோட வந்திருந்தாரு. முதல்ல நின்னுக்கிட்டு இருந்த அவரு, சீட் கிடைக்க பக்கவாட்டுல இருந்த எதிர்வரிசை சீட்ல அவரோட மனைவியோட உக்காந்தாரு. அப்பவும் அவரோட மனைவியோட உக்காந்திருந்தாலும், பேசிக்கிட்டிருந்தாலும், அப்பப்போ அவரோட அந்த பார்வை வந்து போயிட்டே தான் இருந்தது. இன்னொரு சம்பவம் என்னோட காலேஜ் டைம்ல நடந்தது. சின்ன வயசுல இருந்து ஸ்கூலுக்கு அப்பா தான் கூப்பிட்டு போய்ட்டு வருவாரு. காலேஜ்லயும் காலேஜ் பஸ் தான். இன்டர்ஷிப் பண்ணும்போது, ஃபர்ஸ்ட் டைம் பஸ்ல போய் வந்துட்டு இருந்தேன். அதுவரைக்கும் நான் பஸ்லேயே போனது இல்லையானா போயிருக்கேன் தான். ஆனா, அப்போ அம்மா, அப்பா கூட இருப்பாங்க. இல்லைனா, ஸ்கூல், காலேஜ் டைம் கூட்ட நேரத்துல நான் பஸ்ல ஏறுனது இல்ல. பஸ் Youth Diary: ``சேலை கட்டாதே அப்பாகிட்ட பேசாதே- கன்னாபின்னா கண்டிஷன்ஸ்... Boyfriends பரிதாபங்கள்! அது என்னவோ தெரியாது... காலேஜ் ரூட்ல ஓடுற பிரைவேட் பஸ்கள்ல பெரும்பாலும் இளைஞர்கள் தான் கண்டக்டர்கள்லா இருப்பாங்க. நான் அன்னைக்கு ஏறுனா பஸ்லயும் என்ன விட 1-2 வயசு பெரியவங்க தான் கண்டக்டர். அந்தப் பஸ்ல செம்மையான கூட்டம். டிக்கெட் கொடுக்கறேன்ங்கற பேர்ல அந்தக் கண்டக்டர் நான் உட்பட அங்க இருந்த எல்லா காலேஜ் பொண்ணுங்களயும் இடிச்சுக்கிட்டே தான் இருந்தாரு. அது கூட்டத்துனாலேயோ, பஸ்ல பிரேக் போட்டதுனலேயோ ஏற்பட்ட இடிப்பு அல்ல. அதை ஃபீல் பண்ண, எனக்கு நல்லாவே தெரியும். ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரியும். இ ந்த சம்பவங்கள் எல்லாம் சாம்பிள் தான். ஒவ்வொரு பொண்ணுங்க கிட்டயும் கேட்டா, இப்படி ஆயிரம் கதைகள் இருக்கும். நான் சொன்ன சம்பவங்களை விட, அதி பயங்கரமான சம்பவங்களைக் கூட கடந்து வந்துருப்பாங்க. நான் சொன்ன முதல் சம்பவத்துல, அவரு மனைவி, மகள், அம்மா/மாமியார்னு மூணு பெண்களோட தான் வந்துருந்தாரு. என்னை அவரு அப்படி பாத்துக்கிட்டு இருக்கும்போது, அவரோட தோளுல அவரோட மகள் தூங்கிட்டு இருக்கு... அந்தக் குழந்தைய அவரு அவ்வளவு பத்திரமா, இறுக்கமா பிடிச்சிருந்தாரு. ரயில் Youth Diary: ரெண்டு பேர் எப்பவும் ஒண்ணாவே சுத்தினா அது காதல் தானா?! அவரோட மகள் மாதிரி தான, என்னோட அப்பாவுக்கும் நான். என்னை ஏதோ ஒரு நொடில நானும் இன்னொரு அப்பாவோட பொண்ணு தான்னு நினைச்சிருந்தாலோ, இந்தப் பொண்ணுக்கு நாம செய்யறது இன்னும் 15-18 வருசத்துல இன்னொரு ஆண் நம்ம மகளுக்கு செய்றதுக்கான வாய்ப்பு இருக்குனு நினைச்சிருந்தாலோ, அவரோட கண்ணு தானா திரும்பியிருக்கும். ரெண்டாவது சம்பவத்துல, அந்த அங்கிள் அவரோட மனைவிக்கிட்ட நல்லா சிரிச்சு பேசிக்கிட்டு வராரு. அவங்க மனைவி ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. கிட்டத்தட்ட என் அப்பா வயசு. சந்தோஷமா மனைவியோட போய்க்கிட்ட இருக்க அவருக்கு என் பக்கம் ஏன் அந்த பார்வை? அன்னைக்கு என்ன பெரிய ஆச்சரியம்னா, கிட்டத்தட்ட என்னோட வயசுல இருந்த பசங்க அவங்கவங்க வேலைய பாத்துக்கிட்டு இருந்தாங்க. நான் அந்த அங்கிள் பார்க்கறது வீடியோ எடுக்கணும். எடுத்தா அவருக்கு ஒரு பயம் வரும்னு நினைச்சேன். ஆனா, அதை என்னால செய்யவே முடியல. இப்போ நினைச்சாலும் அதுக்கு பதில் தெரியல. மூணாவது சம்பவம், தினமும் காலேஜ் பொண்ணுங்க பயணிக்கற பஸ். எத்தனை பொண்ணுங்கள அந்தக் கண்டக்டர் இப்படி டச் பண்ணியிருப்பாரு, அந்தப் பொண்ணுங்க எப்படி ஃபீல் பண்ணிருப்பாங்க. என்னால இந்த மூணு இடங்கள்லயும் ரியாக்ட் பண்ணியிருக்க முடியும் அல்லது கம்ப்ளெயின்ட் மாதிரியான எதாவது ஒரு விஷயத்தை முன்னெடுத்திருக்க முடியும். ஆனா, நான் இதை எதுவுமே செய்யல. பெண் பாதுகாப்பு Youth Diary: `நம்ம ரெண்டு பேருக்கும் செட்டே ஆகாது... LET'S BREAKUP!' 'இதெல்லாம் நடக்கற ஒண்ணு தானே'னு இந்த சம்பவங்களை இயல்பாக்குற எண்ணம் தான் என்னை ரியாக்ட் பண்ண விடலனு சொல்லலாம். இதை வெளிய சொன்னா, வீட்டுல பயப்படுவாங்க... ஒவ்வொருத்தருக்கும் அவங்க அடுத்தடுத்த வளர்ச்சிகள் பாதிக்கும். எனக்கு இன்டர்ன்ஷிப் முடிச்சிருக்க முடியாது. அதனால, எதுக்கு பிரச்னைனு சொந்த விஷயத்துலேயே தள்ளி நிக்கற நிலைமை தான் பெண்களுக்கு. இந்த எண்ணம் எங்களுக்குள்ள எப்படி வந்துச்சு. இந்த எண்ணத்தை எங்களுக்கு யாரும் சொல்லி கொடுக்கல. இயல்பா, சாப்பிட, தூங்க தெரிஞ்ச மாதிரி இதுவும் ஒரு விஷயம் ஆகிடுச்சு. சின்ன பசங்க, போதை ஆசாமிகளால மட்டும் பெண்களுக்கு எதிரான பிரச்னை ஏற்பட்டுடல. இந்த மாதிரியான ஃபேமிலி மேன்கள் கிட்ட இருந்தும் தான் வருது. ஆனா, அதை பத்தி நாம யாருமே பேசறது இல்ல. பாக்க தான செஞ்சாங்க... அதுல என்ன ஆயிடுச்சுனு அதை அசால்டாக கடக்க முடியாது. தேவையில்லாத பார்வையும் எத்திக்ஸ் ரீதியிலும் தப்பு தான்... சட்ட ரீதியிலும் தப்பு தன். ஒப்பீட்டுல அளவுல சின்ன விஷயத்தை ஃபேஸ் பண்ண எனக்கே இவ்வளவு மன உளைச்சல்னா, நம்ம தினம் தினம் செய்திகள்ல பாக்கற பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு எப்படி இருக்கும். அந்த ஃபீலை மன உளைச்சல்கள்ங்கற வார்த்தைகளுக்குள்ள அடக்கவே முடியாது. அந்த ஃபீலை குறிப்பிட அந்த வார்த்தைய ரொம்ப குறைச்சலா இருக்க மாதிரி இருக்கு. பெண்களுக்கு எதிரான ஒரு விஷயத்தை செய்யாம இருக்க ஆண்கள் ஒண்ணும் பெண்களை அவங்க அம்மாவாவோ, அக்கா, தங்கச்சியாவோ, மகளாவோ பாக்க வேண்டாம். பெண்களை பெண்கள்ங்கற பாலின அடையாளத்தை தாண்டி சக மனிதர்களா பாத்தாலே போதும்.! மீண்டும்... மீண்டும்... கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் சம்பவம் பெரிய அதிர்ச்சியை கிளப்பியது. அதன் அதிர்வுகள் முழுமையாக அடங்கும் முன்பே இப்போது ஒரு சம்பவம். இப்போது என்று கூறுவதை விட, தொடர்ந்து என்று கூறுவது சரியாக இருக்கும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விகடன் ஒரு முன்னெடுப்பை எடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு இங்கே ஒரு சர்வே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு நீங்கள் பகிரும் பதில்கள் மிக முக்கியமானது. உங்களின் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்படும். Loading…
Kylie Cosmetics partners with Nykaa to deepen its India presence
Mumbai: Kylie Cosmetics, the global beauty brand founded by entrepreneur Kylie Jenner, is expanding its presence in India with its launch on Nykaa, India’s leading beauty and lifestyle destination. This move brings Kylie’s trend-setting universe closer to her growing fan base in the country.Introduced in India by House of Beauty, Kylie Cosmetics has already garnered strong consumer love, with its cult-favourite Lip Kits leading the charge. As part of its next growth phase, the brand is now available on Nykaa.com, the Nykaa app, and Nykaa Stores, combining global equity with Nykaa’s unique ecosystem that blends discovery, authenticity, and connection across online and offline experiences.Reflecting on the brand’s global journey, Vikram Vijay Kant, Chief Business Officer, House of Beauty, said, “We’re thrilled to see how beautifully Kylie Cosmetics has given exponential growth in India of over 100% since the launch in April 2024. As we gear up to partner with Nykaa, we’re confident this next step will help us reach even more beauty lovers across the country. Our aim is to keep expanding the portfolio with global best-sellers and continue bringing Kylie’s most-loved innovations to Indian consumers.” “Kylie Cosmetics is one of the new-age beauty brands, driven by innovation, digital storytelling, and a strong emotional connect with consumers. At Nykaa, we see immense potential for the brand in India’s fast-growing premium beauty segment, which continues to be shaped by global trends and aspirational consumers. Our partnership combines Kylie Cosmetics’ global equity with Nykaa’s deep understanding of the Indian market, creating a powerful platform for sustained growth. As we strengthen our portfolio with globally loved brands, our focus remains on delivering access, authenticity, and elevated experiences to Indian beauty consumers. While lipsticks remain Kylie’s best-selling category in India, the Eyes and Face segments have shown double-digit growth, and the new fragrance category has emerged as a significant contributor to the overall business.To celebrate the launch, Kylie Cosmetics will feature at Nykaaland 3.0, India’s largest beauty playground, from November 7 to 9 at NSIC Grounds, Okhla, Delhi. Fans can experience immersive interactive booths, discover new launches, attend exclusive masterclasses, and celebrate self-expression and beauty artistry in an experiential journey into Kylie’s world.This collaboration reinforces Kylie Cosmetics’ commitment to deepening its India presence, leveraging Nykaa’s integrated platform to drive awareness, engagement, and accessibility for beauty enthusiasts nationwide.
Aaromaley Review: 90ஸ் கிட்ஸின் காதலும், மேட்ரிமோனியின் மறுபக்கமும்! எமோஷன் எடுபடுகிறதா?
கௌதம் மேனன் படங்களின் மீது கொண்ட மோகத்தில் காதலித்தே தீர வேண்டும் என்று பதின்ம பருவத்திலேயே முடிவெடுக்கிறான் அஜித் (கிஷன் தாஸ்). ஆனால் பள்ளி, கல்லூரி என ஒவ்வொரு காலகட்டத்திலும் காதல்கள் சொதப்புகின்றன. இதில் ஒரு காதல் அவனை காவல் நிலையம் வரை கொண்டு செல்ல, பெற்றோரின் கண்டிப்பினால் மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான். ஆரோமலே விமர்சனம் | Aaromale Review அங்கே காதலை லட்சியமாகக் கொண்ட அஜித், திருமணத்தைத் தொழிலாக மட்டுமே திறமையாகச் செய்து வைக்கும் சீனியர் மேனேஜர் அஞ்சலியைச் சந்திக்கிறான். இதன் பின்னர் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே ‘ஆரோமலே’ படத்தின் கதை. ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?! மூன்று பருவங்களிலும் காமெடி, எமோஷன் என எந்த உணர்வுகளையும் திணிக்காமல், இயல்பான உடல்மொழியைச் சமநிலையாகக் கடத்தியிருக்கிறார் கிஷன் தாஸ். ரொமாண்டிக் மட்டுமல்ல ‘பாய் நெக்ஸ்ட் டோர்’ பாத்திரத்திற்கும் சரிப்பட்டு வருவேன் என்கிறது அவரது நடிப்பு. ‘கடமையே கண்’ என்று வரும் நாயகி ஷிவாத்மிகா ராஜசேகர் 'சிடு மூஞ்சி மேனேஜராக' ஒரு பக்கம் ஸ்கோர் செய்ய, “என் வாழ்க்கையை நானே சரி செய்வேன்” என்று உறுதியாகப் பேசுமிடத்தில் முதிர்ச்சியான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். ஆரோமலே விமர்சனம் | Aaromale Review இருவருக்கும் இடையிலான உறவு வளர்வதற்கான வைக்கப்பட்ட காட்சிகள் கியூட் மாண்டேஜ்கள். சச்சினாக, தான் வருகின்ற காட்சிகளில் எல்லாம் சிரிப்பு சத்தத்தைச் சேர்த்தே கொண்டுவந்து சிக்ஸர் அடித்திருக்கிறார் ஹர்ஷத் கான். டைமிங்கில் அவர் போடும் ஒன்லைனர்ஸ் கலகல! நீண்ட வசனமாக வரும் இரண்டாம் பாதியின் முக்கிய இடத்தைக் காப்பாற்றுகிறார் கிஷன் தாஸின் அம்மாவாக வரும் துளசி. Kiss Review: காமெடி காதல் கதையில் ஃபேண்டஸி மத்தாப்பு - இந்தப் புதுமை க்ளிக்காகிறதா? மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் விடிவி கணேஷ் காமெடியில் நியாயம் செய்தாலும், எமோஷன் காட்சிகளில் சற்றே தடுமாறியிருக்கிறார். சந்தானபாரதி, ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு 'யூத் வைப்'பை படம் முழுக்க தக்க வைக்கிறது. காட்சி கோணங்களும், ஒளியும், நிறமும் படத்தின் தரத்தை உயர்த்துகின்றன. இருப்பினும் டீஜே அருணாசலம் வருகிற பிளாஷ்பேக் காட்சிகள் உயர்ரக விளம்பரம் போலப் படத்தோடு ஒட்டாத உணர்வினைக் கொடுத்தது துருத்தல். சித்து குமாரின் பின்னணி இசை படத்துக்குத் தேவையான உணர்வினைத் தக்கவைக்கிறது; பாடல்களும் ஸ்கோரும் கதையைத் தொந்தரவு செய்யவில்லை. முதல் பாதி இலகுவாக, வேகமாகச் செல்ல, இரண்டாம் பாதியின் நீளம் மலை ஏறுகிறது. அதில் படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி சற்றே கத்தரி போட்டிருக்கலாம். ஆரோமலே விமர்சனம் | Aaromale Review 'மேரேஜ் மெட்ரிமோனி' என்ற புதுமையான இடத்தில் கதைக்களத்தை அமைத்து, அதில் சிறப்பான ஸ்டேஜிங், புத்துணர்ச்சியான விஷுவல் ஸ்டைலோடு என்ட்ரி கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சாரங் தியாகு. ஆரம்ப காட்சிகள் முடிந்ததும், மேட்ரிமோனி அலுவலகத்துக்குள் அஜித் நுழைய சுவாரஸ்யமடைகிறது திரைக்கதை. ஒரு ரொமாண்டிக் பையன் 'அரேஞ்டு மேரேஜ்' அலுவலகத்தில் வேலை செய்தால் என்ன நடக்கும் என்கிற எழுத்து புதுசு! அதில் ‘மயூர்’, ‘நிறுவனர் சந்தானபாரதி’ எனச் சில கதாபாத்திரங்களைச் சேர்த்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா? அதேபோல துணைக்கதையாக வரும் தந்தை - மகன் உறவுக்கு ஆழம் சேர்க்கிறது அம்மா துளசி சொல்லும் பிளாஷ்பேக்! அதுவே ஒரு சிறுகதையின் நயத்தில் நீள்வது, அதே கதை மகனுக்கும் தற்போது நடப்பது நல்லதொரு ஹைக்கூ! நாயகியின் பிளாஷ்பேக்கை நீட்டிச் சொல்லாமல், நாயகனின் அம்மாவுக்குப் பின்கதை அமைத்ததும் பாராட்டத்தக்கது. இரண்டாம் பாதியில், முதிர்ச்சியை வெளிப்படுத்தும் அஞ்சலியின் ‘பவுண்டரி’ வசனங்கள் கைதட்டல் வாங்குகின்றன. ஆனால், காமெடிக்கு வாங்கிய ஹார்ட்டின்கள் எமோஷன் காட்சிகளில் சற்றே மிஸ்ஸிங்! குறிப்பாகக் கிளைக்கதையாக வரும் மற்றொரு காதலைச் சேர்க்கும் விதம், விடிவி கணேஷ் திருமணம் ஆகியவற்றில் இன்னுமே ஆழம் இருந்திருக்கலாம். ஆரோமலே விமர்சனம் | Aaromale Review அதே போல, படத்தின் ஆரம்பத்திலும், இடையிலும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் கௌதம் மேனன் (ஹேங்கோவர்) அழகியலைச் சற்றே தவிர்த்திருக்கலாம். சிம்புவின் வாய்ஸ்ஓவரும் ஓவர்டோஸ் பாஸ்! அதே பாணியில் இடைவேளைக்குப் பிறகு காட்சிகளைக் குறைத்து உரையாடலை அதிகப்படுத்தியிருப்பதும் சற்றே அயர்ச்சியடையச் செய்கிறது. இறுதிக் காட்சி எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதையும் எளிதாகக் கணிக்க முடிகிறது. இதில் நாயகியின் மனமாற்றத்துக்கு வலுவான காரணம் இல்லாததும் ஏமாற்றமே! ஆனாலும், ‘காதலுக்கு முதிர்ச்சி வேண்டும்’ என்பதை ஜாலியாகவும், புதுமையான கதைக்களத்திலும் சொல்லியிருக்கும் இந்த ‘ஆரோமலே’-க்கு ஹார்ட்டின்களைப் பறக்கவிடலாம்! Kantara: Chapter 1 Review: அசரடிக்கும் மேக்கிங் - `காந்தாரா - 2' தனித்து நிற்பது எங்கே?
பாடசாலை நேரம் நீடிப்பு; வெளியானது அறிவிப்பு
பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேர நீடிப்பானது தரம் 5இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார். பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பில் நேற்று (06) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், முதலாம் தர மாணவர்களின் நேரத்தில் மாற்றம் ஏற்படாது பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்படும். அவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். உதாரணமாக […]
யாழில் பெரும் துயரம்; ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு
யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற தாயார் , குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதான தாயாரே உயிரிழந்துள்ளார். தவிக்கும் பச்சிளம் குழந்தைகள் குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. […]
Ind v Aus: இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் வலிக்கிறது- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி
கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியை கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்தினர். இந்திய மகளிர் அணி இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஷா ஹீலி தோல்வி குறித்து பேசுயிருக்கிறார். நான் நன்றாக இருக்கிறேன் என்று பொய் சொல்ல மாட்டேன். அந்தத் தோல்வி இன்னும் வலிக்கிறது. ஏழு வாரங்கள் நீடித்த ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தில் நாங்கள் மிகச் சிறப்பான கிரிக்கெட்டை தான் நாங்கள் விளையாடினோம். இந்திய அணி அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். நாங்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடுகிறோம், மற்ற அணிகள் எங்களைத் தோற்கடிக்க தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. Ind va Aus இந்தியா கோப்பையை வென்றது உலக கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு நல்லது. இது ஒரு அற்புதமான அனுபவம். ஆனால் தனிப்பட்ட முறையில், இந்தத் தோல்வி என்னைச் சிறிது காலத்திற்குத் துரத்தும் என்று பேசியிருக்கிறார்.
அதிமுகவை ஒன்றிணைக்க கூறியது பாஜகதான் –உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
சென்னை :அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று (நவம்பர் 7, 2025) கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை (இ.பி.எஸ்) கடுமையாக விமர்சித்தார். “என்னைப் போன்றவர்கள் முன்மொழிந்ததால்தான் இ.பி.எஸ் முதலமைச்சரானார். எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தது இ.பி.எஸ் என்று கூறுவது வேதனையளிக்கிறது. நாங்கள் முன்மொழியாவிட்டால் அவர் முதலமைச்சராகியிருக்கவே முடியாது” என்று காட்டமாகப் பேசினார். அதனைத்தொடர்ந்து, கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர் இ.பி.எஸ் என்றும், சசிகலாவின் முடிவால்தான் எல்லாம் நடந்தது என்றும் சுட்டிக்காட்டினார். கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் […]
10 நோயாளிகளை கொலை செய்த தாதிக்கு ஆயுள்தண்டனை
ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 2020-ம் ஆண்டு ஆண் தாதியாக பணியில் சேர்ந்த நபர்… The post 10 நோயாளிகளை கொலை செய்த தாதிக்கு ஆயுள்தண்டனை appeared first on Global Tamil News .
ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆய்வு அதிகாரி, நூலகர், பார்மசிஸ்ட், எக்ரே டெக்னீஷியன் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
``கோமாவில் இறந்தவர், பாலிசி காலாவதியை ஏற்க முடியாது'' - மனைவிக்கு ரூ.1 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் விசாலாட்சி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விசாலாட்சியின் கணவர் சரவணன் ரெங்கநாதன், தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பாலிசியை கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி எடுத்திருந்தார். அதற்கான முதல் ஆண்டு பிரீமியமாக ரூ.7,425-ஐ அவர் செலுத்தியிருந்தார். இந்த பாலிசி 2015, ஜூலை 1-ம் தேதி முதல் 2016, ஜூலை 1-ம் தேதி வரை அமலில் இருந்தது. இந்த நிலையில், சரவணன் ரெங்கநாதன் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். நீதிமன்றம் இதில் அவரது தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. விபத்து நடந்த நாள் முதலே சரவணன் ரெங்கநாதன் கோமா நிலைக்கு சென்றார். அவர் திருச்சி மற்றும் நெல்லையில் உள்ள மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்றார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி உயிரிழந்தார். விபத்து நடந்த நாள் முதல் உயிரிழந்த நாள் வரை அவர் கோமா நிலையிலேயே இருந்தார். அவர் இறந்ததையடுத்து அவரது மனைவி விசாலாட்சி காப்பீட்டு தொகை கோரி விண்ணப்பித்தார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் அக்கோரிக்கையை நிராகரித்தது. பாலிசிக்கான இரண்டாம் ஆண்டு பிரீமியம் சலுகை நாட்கள் உட்பட 2016, ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தப்படவில்லை என்றும், அவர் இறந்த தேதியான 2016, ஆகஸ்ட் 17-ம் தேதி பாலிசி அமலில் இல்லை என்றும் கூறி காப்பீட்டு நிறுவனம் நிராகரித்தது. இதுகுறித்து விசாலாட்சி நெல்லை மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரவணன் ரெங்கநாதன், விபத்தில் சிக்கிய 2015 அக்டோபர் 17-ம் தேதி பாலிசி முழுமையாக அமலில் இருந்தது. விபத்து நடந்த நாளிலிருந்து அவர் இறக்கும் வரை கோமா நிலையில் இருந்தார் என்பதை மருத்துவ ஆவணங்கள் தெளிவாக நிரூபித்துள்ளன. இதைக் காப்பீட்டு நிறுவனத்தின் தரப்பு சாட்சியான நாகராஜன் மணியும் குறுக்கு விசாரணையின் போது ஒப்புக் கொண்டார். காப்பீட்டாளர் கோமா நிலையில் இருந்ததால் அவர் பிரீமியத்தை செலுத்த இயலவில்லை. நீதிமன்றம் எனவே “பிரீமியம் செலுத்தாதது வேண்டுமென்றோ அல்லது உள்நோக்கத்துடனோ செய்யப்பட்ட தவறு அல்ல. ஒரு காப்பீட்டு நிறுவனம் வணிக நோக்குடையதாயினும், அதன் அடிப்படை சமூக நலன் மற்றும் பாதுகாப்புக் கொள்கை முக்கியம். உடல்பார்வை ரீதியான இயலாமையால் ஒருவர் தனது கடமையை செய்ய முடியாதபோது, மனிதாபிமான மற்றும் சமத்துவக் கருத்துகளின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டிருக்க வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இக்காரணங்களின் அடிப்படையில் பாலிசி காலாவதி ஆகிவிட்டது என்ற காப்பீட்டு நிறுவனத்தின் வாதத்தினை ஏற்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து விசாலாட்சிக்கு ரூ.1 கோடியை, ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆயுள் காப்பீட்டு பாலிசி... கவனிக்க வேண்டிய 8 முக்கிய அம்சங்கள்..!
ஹாங் ஹாங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 6 ஓவர்களில் 148 ரன்களை குவித்தது. ஓபனர் குல்பாதின் 12 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். ஸ்கோர் விபரம் குறித்து பார்க்கலாம்.
Himalaya Wellness partners with Indian Women’s Ice Hockey Team for #StrongWomenSoftSkin campaign
Mumbai: Himalaya Wellness, a personal care brand, has partnered with the Indian Women’s Ice Hockey Team to launch its new campaign #StrongWomenSoftSkin, unveiling the Himalaya Cocoa Butter Intensive Serum Body Lotion.A first-of-its-kind innovation in its category, the lotion combines the benefits of serum with 100% natural-origin extracts to deliver deep and lasting nourishment. The collaboration celebrates women who push boundaries and exemplify resilience in the face of challenges.The digital video campaign features the Indian Women’s Ice Hockey Team and opens in a locker room, where athletes apply the Himalaya Cocoa Butter Intensive Serum Body Lotion before stepping onto the ice. The film draws a striking parallel between the lotion’s deep protective care and the athletes’ strength, symbolizing how both endure under extreme conditions.Designed to provide 48-hour moisturization and skin-friendly pH 5.5 protection, the lotion emerges as the gold standard in skincare performance—keeping skin soft and hydrated even in harsh winter environments.Rajesh Krishnamurthy, Business Director – Consumer Products Division, Himalaya Wellness, said, “Partnering with the Indian Women’s Ice Hockey Team allows us to celebrate strength and resilience—values that have always been at the heart of Himalaya Wellness. Through this collaboration, we aim to inspire confidence and remind women that while they chase their goals, Himalaya Lotion cares for their skin every step of the way.”Ragini Hariharan, Marketing Director – Beauty & Personal Care, Himalaya Wellness, added, “This campaign with the Indian Women’s Ice Hockey Team truly reflects what our product stands for—endurance, care, and protection that last even in the toughest conditions. It also reinforces our commitment to innovation rooted in nature and aligned with evolving consumer needs.From supporting initiatives like the Women’s Premier League to mentoring through our 1derwoman program, our commitment has always been to nurture potential and power dreams. As champions of women’s progress, we’re proud to stand behind those who play with heart, lead with purpose, and inspire a generation to rise both on and off the field.” Harjinder Singh, General Secretary, Ice Hockey Association of India, remarked, “Playing on ice demands exceptional strength, focus, and resilience. Our partnership with Himalaya Wellness feels like a perfect match — their philosophy of care and protection mirrors our approach to training and performance, where we push boundaries and stay strong even in the harshest conditions.” Sunita Murthi, Co-founder, Chapter 5 , commented, “The idea was to create a narrative that connects the spirit of sport with personal care. #StrongWomenSoftSkin shows that just as athletes rely on resilience and endurance to face challenges, the skin too deserves care that stands strong in every condition.” Through this campaign, Himalaya Wellness reinforces its commitment to combining nature and science in personal care while celebrating women who embody strength, confidence, and perseverance—reflecting the spirit of empowerment that drives the brand forward.https://youtu.be/Dkv6zOaw1_A
Vijay-ன் முடிவு, EPS-டம் வருத்தப்பட்ட மாஜிக்கள், Stalin-ன் 'நெல்லை'பிளான்! | Elangovan Explains
Actor Kavin: Tovino Thomas Spoke to Me After Watching STAR | MASK | Vetrimaaran, Andrea| Vikatan
30 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில்,தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்… The post 30 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு. appeared first on Global Tamil News .
கொடநாடு கொலை நடந்தது ஏன்? - TTV பகீர்! | Bihar Election 2025 | CJI BJP EPS DMK TVK | Imperfect Show
* இந்திய வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா * வாக்குத் திருட்டு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? * ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடு; இதுவே ஆதாரம்'' - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி * பீகார் தேர்தல் அப்டேட்ஸ்? * நாளை வாக்குப்பதிவு.. பாஜகவில் இணைந்த ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்! * மகளிர் உதவித்தொகை: ரூ. 1.68 லட்சம் கோடி கொடுக்கும் 12 மாநிலங்கள் - எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி * நான் ஓய்வு பெற்ற பிறகுதான் வழக்கு விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கிறீர்களா? * சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன - பாஜக எம்.பி சர்ச்சைக் கருத்து * ராயப்பேட்டையில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது நடந்த பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு * நானும் ரவுடிதான் எனப் பேசி வருகின்றனர் - அப்பாவு * ரோடு ஷோ, பொதுக்கூட்ட நெறிமுறைகள்... இன்று அனைத்துக் கட்சி கூட்டம்? * கூட்டத்திற்கு முதல்வர் வராதது ஏன்? - ஜெயக்குமார் * முக்கிய கோப்புகளை கிழித்துவிட்டோம் - டி.டி.வி.தினகரன் * MLA அருளை கைது செய்ய வேண்டும் - அன்புமணி தரப்பு * கட்சிக் காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்குக் காரணம்.. -ராமதாஸ் * குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - ஶ்ரீகாந்தி. * ஓசூர்: மகளிர் விடுதி குளியல் அறையில் கேமரா; ஒடிசா பெண் கைது - வீடியோவை ஆண் நண்பனுக்கு அனுப்பினாரா? * தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?
கெட்டிமேளம் சீரியலில் தீபா, கேசவனுக்கு குழந்தை இல்லையென்று ஹாஸ்பிட்டல் போய் செக்கப் பண்ணலாம் என வெற்றி, துளசி முடிவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மீனாட்சி தெரிந்துக் கொண்டு, ஏதாவது சூழ்ச்சி செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறாள். இதனையடுத்து தீபா செல்லும் ஹாஸ்பிட்டலில் வைத்து பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது.
அஜித் குமார் வழக்கில் புதிய திருப்பம்.. மத்திய ஆய்வக அறிக்கை தாக்க செய்ய CBI-க்கு உத்தரவு!
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு விசாரணையை மத்திய தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
யாழில். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தவர் பேருந்து தரிப்பிடத்தில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் பேருந்து தரப்பிடமொன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றில் , முதியவரின் சடலம் காணப்படுவதாக சுன்னாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். குறித்த முதியவர் கடந்த 03 ஆண்டு காலமாக குடும்பத்தை பிரிந்து […]
404 Innovation Studio names Arthur Lobão as Creative Director
So Paulo: 404 Innovation Studio, part of Galeria Holding, has announced the appointment of Arthur Lobo as Creative Director, joining Thayssa Szymanskyj and the creative duo Carlos Yanke and Michelle Gorodski, collectively known as “Carchelle.”Lobo’s appointment follows the integration of part of EST.31, the creative studio he founded in 2024, into the 404 Innovation Studio ecosystem. Under his leadership, EST.31 introduced a distinctive equity-based business model and methodology tailored for startups, redefining creative collaboration in the entrepreneurial ecosystem. The studio partnered with over 10 startups globally and was recognized as “New Studio of the Year” at the Latin American Design Awards 2025.With more than a decade of experience in copywriting and art direction, Lobo has built and led creative teams across Latin America, including in Mexico. His experience includes establishing creative hubs from scratch at Nubank, NotCo, and Stone, scaling operations across 12 countries, and driving brand hypergrowth. Over the years, he has collaborated with leading global brands such as Netflix, Google, Amazon Prime, and Diageo.Rafael Caldeira, Co-founder and Chief Creative Officer of 404 Innovation Studio, said Lobo’s combination of creative and tech-driven expertise would strengthen the studio’s vision of blending innovation with strategic creativity. “Arthur represents the future of creative leadership, someone who understands not just how to make great creative work but how creativity drives business value at every stage of growth,” Caldeira said . “His experience building brands from the ground up inside tech companies, combined with award-winning creative vision and his entrepreneurial mindset, makes him the perfect fit to lead our global creative efforts.” Expressing his excitement about the new role, Lobo said, “Great creative work only happens when you’re fully invested in every layer of a brand, from the story to the business. That’s why I’m thrilled to begin this new chapter at 404 Innovation Studio, a place built to push boundaries and work side by side with brands at their core.” At 404 Innovation Studio, Lobo will oversee creative products, working closely with clients to craft brand strategies, campaigns, and experiences that drive meaningful business impact. His appointment reinforces the studio’s commitment to blending strategic innovation with creative excellence on a global scale.
``நடிகர் விஜய் பலவீனமானவர், பிரச்னை வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்'' - சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசின் அனுமதி பெறாமல் ஒரு செங்கலைக்கூட மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு எடுத்து வைக்க முடியாது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்பவ இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்காமல், அவரது வீட்டில் போய் அமர்ந்து கொண்டவர் நடிகர் விஜய். இதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு முதல்வரிடம் குறுகிய எண்ணம் கிடையாது.தொலைநோக்குப் பார்வை உள்ளது. ஒருவரை தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்திருந்தால், அன்றே அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். `எந்த அரசியல் தலைவர்களும் தன் தொண்டர்களை அழைத்து வந்து கொலை செய்ய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். அந்த அடிப்படையில்தான் விஜய்யை பார்க்கிறேன்' என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தவெக: எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை - அப்பாவு கரூர் சம்பவத்தில் தமிழக அரசு தனது கடமையை சிறப்பாக செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் செய்தது. பெருந்தன்மையோடு நடந்த முதல்வரை சிறுமைபடுத்தவேண்டும் எனப் பேசுபவர்கள் சிறுமைபட்டு போவார்கள். 41 பேர் உயிரிழந்தவுடன் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்தவர்கள், நானும் ரெளடிதான் என வடிவேலு நகைச்சுவை போல சொல்லி வருகிறார்கள். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு கரூர் சம்பவத்தில் தமிழக அரசு தனது கடமையை சிறப்பாக செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் வழங்கியது. பெருந்தன்மையோடு நடந்த முதல்வரை சிறுமைபடுத்தவேண்டும் எனப் பேசுபவர்கள் சிறுமைபட்டு போவார்கள். 41 பேர் உயிரிழந்தவுடன் 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என ஓடி ஒளிந்தவர்கள், 'நானும் ரெளடிதான்' என வடிவேலு நகைச்சுவை போல சொல்லி வருகிறார்கள். நடிகர் விஜய் பலவீனமானவர். ஒரு பிரச்னை வந்தால், அவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஓடி ஒளிந்துக் கொள்கிறார்கள். பலவீனமானவர்கள் தங்களை வீரன் எனக் காட்டிக் கொள்ள எதையாவது சொல்லிக் கொள்வார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து என்ன ஆனார்கள் என்பது வரலாற்றில் உள்ளது,” என்றார். ”தவெக நிகழ்வின் காலதாமதமே உயிர்பலிக்கு காரணம்; காவல்துறை மீது குற்றம் சுமத்துவது தவறானது”- அப்பாவு
பிக் பாஸ் 9 வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்: அந்த பொண்ணு போறது உறுதியாமே
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒன்றல்ல இரண்டு பேரை வெளியேற்றப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி பார்வையாளர்களை குஷியாக்கியிருக்கிறது. இன்னும் 4 பேரையும் சேர்த்து வெளியேற்றச் சொல்கிறார்கள்.
வாடிகனில் போப் 14-ம் லியோவுடன் பாலஸ்தீன அதிபர் சந்திப்பு!
வாடிகன் நகரில், போப் பதினான்காம் லியோவை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் (நவ. 5) வாடிகன் நகரத்துக்குச் சென்றடைந்தார். இதையடுத்து, புனித மேரி தேவாலயத்தில் உள்ள மறைந்த போப் பிரான்சிஸின் கல்லறையின் மீது மலர் வைத்து அவர் மரியாதைச் செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் அப்பாஸ், பாலஸ்தீன மக்களுக்காக போப் பிரான்சிஸ் செய்தவற்றை மறக்க முடியாது எனவும், யாரும் […]
அப்போது செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் –வைகோ சாடல்!
சென்னை :மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (நவம்பர் 7, 2025) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரை வைகோ கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தல் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்த தவறுக்காக இப்போது […]
``2011-ல் எங்களுக்கு செய்த தவறுக்காக தான் இப்போது அனுபவிக்கிறார்'' - ஓபிஎஸ் குறித்து வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (நவம்பர் 7) நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை குற்றம்சாட்டி பேசியிருக்கிறார். “2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார். கூட்டணிக்கு மதிமுக வர தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் கூறியிருக்கிறார். ஜெயலலிதா 15 தொகுதிகளில் ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் தெரியும். கூட்டணிக்கு மதிமுக வர தயாராக இல்லை என ஓபிஎஸ் கூறியதும் எனக்கு பின்னர்தான் தெரியும். ஓபிஎஸ் சிலரின் சதி காரணமாக சீட் உடன்பாடு ஏற்படாததால் 2011 தேர்தலை நாங்கள் புறக்கணிக்க முடிவு எடுத்தோம். பிறகு ஜெயலலிதா எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்: “உங்கள் மீது எல்லையற்ற மரியாதை வைத்திருக்கிறேன். கூட்டணி குறித்து முடிவு எடுப்பது உங்களின் சொந்த உரிமை. உங்களை ஒரு சொந்த சகோதரனைப் போலவே பாவித்து வருகிறேன். இந்த சகோதரி என்றும் உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறாள்” என்று ஒரு அருமையான கடிதத்தை எழுதியிருந்தார்,” என்று கூறியிருக்கிறார்.
Mumbai: Digitally Inspired Media, an award-winning integrated communications agency known for crafting culturally resonant digital experiences and strategic storytelling, has bagged the integrated campaign mandate for OM SYSTEM, the iconic imaging brand formerly known as Olympus Cameras.The win follows a competitive multi-agency pitch and marks a pivotal step in OM SYSTEM’s rebranding journey in India, reinforcing its legacy while embracing a new era of innovation and creativity.As part of the mandate, Digitally Inspired Media will spearhead OM SYSTEM’s national rebranding campaign through a comprehensive strategy that spans digital media planning and buying, public relations, and influencer collaborations. The agency’s approach blends immersive storytelling, data-led media execution, and purpose-driven partnerships to reconnect the brand with India’s photography, creator, and tech communities.By emphasizing OM SYSTEM’s 85-year heritage and its evolution into a modern imaging solutions brand, the campaign aims to deepen consumer trust, build strong distributor confidence, and showcase the brand’s enduring commitment to performance and precision. Vivek Handoo, Vice-President & Head of APAC, Managing Director – Australia & Hong Kong, OM Digital Solutions Corporation, stated, “After a strong multi-agency pitch process, we are delighted to award the integrated campaign mandate to Digitally Inspired Media. Their deep understanding of the Indian consumer landscape and strategic insight into the market made them stand out. The team’s creative capabilities, robust network, and passion for storytelling made it an obvious choice to entrust them with our India rebranding journey. Under the leadership of Mr. Manish Kishore and Mr. Surej Salim, the India launch of OM SYSTEM was executed seamlessly. We look forward to strengthening this partnership as we continue to build our India growth strategy together.” [caption id=attachment_2239518 align=alignleft width=200] Manish Kishore [/caption] Manish Kishore, Co-Founder & CEO, Digitally Inspired Media, remarked, “We’re truly honored to partner with OM SYSTEM for their rebranding journey in India. This collaboration is special because it represents more than just a campaign—it’s about reintroducing an 85-year legendary brand to a new generation of explorers, creators, and photographers. Our teams worked closely to translate OM SYSTEM’s global vision into a language that connects deeply with the Indian audience. The integrated campaign brought together creative storytelling, influencer engagement, digital media planning and buying, and PR to deliver meaningful impact. We’re excited to continue this partnership as OM SYSTEM strengthens its presence and community in India.”
விமான நிலையத்தில் வேலை வேண்டுமா? இலவசமாக பயிற்சியுடன் வேலை ஏற்படுத்தி தரும் தமிழக அரசு
விமான நிலையத்தில் பணி செய்ய ஆர்வமாக உள்ளீர்களா? தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் இலவச பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
மைத்திரி இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவில் + நாலக குற்றப் புலநாய்வுப் பிரிவில்..
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக… The post மைத்திரி இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவில் + நாலக குற்றப் புலநாய்வுப் பிரிவில்.. appeared first on Global Tamil News .
ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும் 4 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மீண்டும் கருத்தரித்த பாரதிக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு துருவன் என பெயர் சூட்டினர். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி மதியம், மனைவி பாரதி பால் கொடுத்தபோது தனது குழந்தை துருவன் புரண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துவிட்டதாகக் கூறி சுரேஷ், அப்பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் குழந்தையை தூக்கிச் சென்றார். குழந்தை துருவன் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர். இதைக் கேட்டதும் சுரேஷ் கதறி அழுதார். ஆனால் தாய் பாரதி சோகமின்றி காணப்பட்டார். இதையடுத்து உடற்கூறாய்வுக்கு குழந்தையின் உடலை அனுப்பாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளையும் முடித்து உடலை நல்லடக்கம் செய்தனர். அப்போதும், குழந்தையை இழந்த துக்கத்தை காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக நடந்துகொண்ட பாரதியின் நடத்தை குறித்து உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், “கைக்குழந்தையை கொல்லும் அளவுக்கு ஒரு தாய்க்கு மனம் வருமா?” என்று எண்ணி உறவினர்கள் அமைதியாக இருந்தனர். இந்த நிலையில், மனைவி பாரதி பயன்படுத்தி வந்த 2 செல்போன்களில் ஒன்றை எடுத்து சுரேஷ் பார்த்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் மகள் சுமித்ரா (20) வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டிருக்கிறார். அதில், “குழந்தையின் வாயை பொத்தி கொன்றுவிடு” என சுமித்ராவின் குரல் பதிவும், “நீ சொன்ன மாதிரியே குழந்தையை கொன்னுட்டேன். புரண்டு செத்துப் போச்சி. வெளியே போய் இருக்கிற என் வீட்டுக்காரன் வரதுக்குள்ள, தூங்க வைக்கிற மாதிரி படுக்க வச்சிடுறேன். அவன் வந்ததும், சந்தேகம் வராததுபோல குழந்தைக்கு உடம்பு சரியில்லனு சொல்லிடுறேன்” எனக் கூறுவதைப்போன்ற பாரதியின் பதில் குரல் பதிவும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. whats app chat இதைக் கேட்டு அதிர்ந்த கணவன் சுரேஷ் உடனடியாக கெலமங்கலம் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அந்த போனில், தனது மனைவி பாரதி மற்றும் இளம்பெண் சுமித்ராவுடன் தன்பாலின உறவில் ஈடுபட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்ததையும் கண்டுபிடித்த சுரேஷ், அந்த போனை போலீஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, வழக்குப் பதிவு செய்த போலீஸார், குழந்தையின் தாய் பாரதி மற்றும் அவருடன் தன்பாலின உறவில் இருந்த இளம்பெண் சுமித்ராவையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பாரதி சுமித்ராவுடன் தன்பாலின உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார். தன்பாலின ஈர்ப்பு காதலி சுமித்ராவின் பெயரையும் `Sumi’ என ஆங்கிலத்தில் தனது மார்பில் `டாட்டூ’ குத்தியிருக்கிறார் பாரதி. இது குறித்து, ஏற்கெனவே கணவன் சுரேஷுக்குத் தெரியவந்தபோதே, மனைவி பாரதியிடம் `இது தவறு’ என அறிவுரைக்கூறிக் கண்டித்திருக்கிறார். அதன் பிறகும், பாரதி தன்பாலின உறவைத் தொடர்ந்து வந்திருக்கிறார். குழந்தை புதைக்கப்பட்ட இடம் இந்த நிலையில், சுரேஷ் வேலைக்குச் சென்றுவிட்ட பிறகு சுமித்ரா அடிக்கடி வீட்டுக்கு வந்துசெல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, இருவரும் தகாத செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த நேரத்தில், குழந்தை பசிக்கு அழுவது இருவருக்குமே எரிச்சலை ஏற்படுத்தி, குழந்தை மீது கொடிய எண்ணம் உருவாகியிருக்கிறது. `தன்பாலின காதலுக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை கொன்றால் மட்டுமே நமக்கு நிம்மதி’ என்று சுமித்ரா சொல்ல, குழந்தையை பெற்றெடுத்த பாரதியும் அதற்கு சம்மதித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, சம்பவத்தன்று சுரேஷ் வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்புவதற்குள்ளாக குழந்தையின் உயிரை பறித்திருக்கின்றனர். இதையடுத்து, புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூரச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. தன்பாலின ஈர்ப்பு... வாய்ஸ் மெசேஜ்; நண்பனைக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட இன்ஜினீயர்!
கோவையில் பெண் கடத்தல் உண்மையா?.. அதிரவிட்ட CCTV - கமிஷனர் சொன்ன பரபரப்பு தகவல்கள்!
இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்!
ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.… The post ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்! appeared first on Global Tamil News .
தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த சிக்னல்… தெற்கில் திரும்பிய கனமழை- சென்னைக்கு பெரிய பிரேக்!
தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தற்போது குறைந்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள தகவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன.
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவிப்பு!
தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண காவற்துறையினர் கைது செய்து… The post பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவிப்பு! appeared first on Global Tamil News .
குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தவர் பேருந்து தரிப்பிடத்தில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்தில் பேருந்து தரப்பிடமொன்றில்இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே… The post குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தவர் பேருந்து தரிப்பிடத்தில் சடலமாக மீட்பு! appeared first on Global Tamil News .
BB Tamil 9 Day 32: `அழுகை, அழுகை, அழுகையோ அழுகை'; சாண்ட்ராவின் அலப்பறை; விருந்தினர்களின் கோபம்
சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் சொல்லும்போது, இதை சாண்ட்ரா செய்து முடிக்க மாட்டாரோ என்று தோன்றியது. அத்தனை அவநம்பிக்கையாகத் தெரிந்தார். ஆனால் களத்தில் இறங்கி ஒற்றை ஆளாக மற்றவர்களைக் கதற விட்டு இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்துவிட்டார்கள். அதற்கு சில பல கண்ணீர் துளிகளை பலியாகத் தர வேண்டியிருந்தது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 32 தனக்கு சீக்ரெட் டாஸ்க் தரப்பட்ட சில நிமிடங்களிலேயே அலப்பறையை ஆரம்பித்துவிட்டார் சாண்ட்ரா. “கிச்சன் டிபார்ட்மென்ட்டில் எனக்கு திவாகர் வேண்டாம். சொன்ன வேலை ஒண்ணுகூட செய்யறதில்லை. யாரும் உதவிக்கு வரதில்லை. திவாகரை வெளியே அனுப்புங்க” என்று மேனேஜர் விக்ரமிடம் கதறிக் கொண்டிருந்தார். நல்ல ஃபெர்பாமன்ஸ். ‘என்னடா.. இது சோதனை’ என்று விக்ரம் போய் திவாகரிடம் சொன்னால் ‘அதெல்லாம் என்னால மாற முடியாது. நான் என்ன தப்பு பண்ணேன்?’ என்று அடம்பிடிக்க விக்ரமிற்கு தோல்வி. BB TAMIL 9: DAY 32 நள்ளிரவு 02: 30 மணிக்கு பிரியங்கா மீண்டும் ஹோட்டலுக்கு செக் - இன். (பக்கத்து சூப்பர் சிங்கர் செட்ல இருந்து வர்றதுக்கு இத்தனை பெரிய சூட்கேஸ்லாம் ஓவர் நடிப்பு!) 24x 7 டாஸ்க் என்றாலும் “கிச்சன்ல இப்ப எதுவும் இல்ல. கழுவி ஊத்தியாச்சு’ என்று பிரியங்காவிற்கு உணவு தர மறுத்தார் சாண்ட்ரா. (அப்பத்தான் பிரச்னை பெரிசாகும் என்கிற கணக்குபோல!). கிச்சன் ஹெட் சொன்னால் பணியாளர்கள் அதைப் பின்பற்ற வேண்டும். ஆனால் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திகொண்ட வியானா “மேம். கொஞ்சம் இருங்க.. உங்களுக்கு சுடச்சுட சப்பாத்தி பண்ணித் தரேன்” என்று சொல்லி அடுத்த ஸ்டாரை வாங்குவதற்கான ஆர்வத்தில் இருந்தார். சீக்ரெட் டாஸ்க் அலப்பறையை சிறப்பாகச் செய்த சாண்ட்ரா தனக்கு கீழே பணிபுரியும் ஊழியரே, தன் பேச்சைக் கேட்காத காரணத்தினால் கோபமடைந்த சாண்ட்ரா, “வியானா.. தள்ளுங்க.. நானே பண்றேன். திவாகர் நீங்க வெளியே போங்க” என்று இரண்டு பேரையும் துரத்த, சட்டென்று வியானாவிற்கு கோபம் வந்தது. “அவரு மாற மாட்டேங்கறாரு.. அதுவும் இல்லாம.. மேடம். திவாகரை மாத்தச் சொல்லி.. நீங்க சொல்ற ரீசன் வேலிட்-ஆ இல்ல. அதனால முடியாது” என்பதுபோல் விக்ரம் சொல்ல “அப்படின்னா நான் என் வேலையை ரிசைன் பண்றேன்” என்று அதிரடியாக முடிவெடுத்தார் சாண்ட்ரா. BB Tamil 9 Day 32 நாள் 32. இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்கிற பழைய பாட்டினை ரீமிக்ஸ் செய்து அடித்து துவைத்தார்கள். ‘ஒரு தாலாட்டு பாட்டு பாடுங்க’ என்று வினோத்திற்கு ஆர்டர் செய்தார் மஞ்சரி. (ரூம் சர்வீஸில் தாலாட்டு பாடறதெல்லாமா உண்டு?!) லேட்டானதால் கோபித்துக்கொண்டார். என்றாலும் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்கிற பாடலை வினோத் பாடியது அத்தனை இனிமையாக இருந்தது. (திவாகரிடம் மல்லுக்கட்டுவதை விடவும் இந்தத் திறமையை அவர் அதிகம் வெளியேகாட்டலாம்!). பணியிலிருந்து ரிசைன் செய்துவிட்டாலும் தான் பயன்படுத்திய பொருட்களை திருப்பித் தர மறுத்து அடம்பிடித்தார் சாண்ட்ரா. “மேடம்.. நீங்க இந்த மாதிரி பண்ணக்கூடாது. திருப்பித் தாங்க” என்று திருட்டுக் கெஞ்சு கெஞ்சினார் பாரு. என்றாலும் சாண்ட்ரா அதற்கு மசியவில்லை. பாருவிற்கு அடாவடி பாடம் கற்றுத் தந்த சாண்டரா பொறுப்பில் இருக்கும் ஒருவர் சொல்வதை அடாவடியாக மறுத்துப்பேசினால் அந்த எரிச்சல் எப்படியாக இருக்கும் என்பது பாருவிற்கு இப்போது புரிந்திருக்கும். இதிலிருந்தாவது அவர் பாடம் கற்றுக்கொள்வாரா? எப்படியோ சாண்ட்ராவிடம் பாரு பம்மி பம்மி பேசும்போது அத்தனை ஆனந்தமாக இருந்தது. என்றாலும் பாருவிற்குள் இருக்கும் துடுக்குத்தனம் போய் விடுமா என்ன? “பொருட்களையெல்லாம் லவட்டிட்டு போய்டாதீங்க” என்று வாய்விட்டு விட்டார். ஹோட்டல் பணியாளர்களை கதறவிட்ட சாண்ட்ரா, தனது டாஸ்க்கின் அடுத்த பகுதியாக கெஸ்ட்களிடம் விளையாடத் தொடங்கிவிட்டார். “நான் யூஸ் பண்ண டவல்தான் உங்களுக்கு கொடுத்திருக்காங்க. அதைக் கொடுங்க” என்று அதிரடியாக பற்ற வைக்க “என்னது..?” என்று அதிர்ச்சியடைந்த பிரியங்கா “ஃபிரெஷ் டவல்தான்னுதானே சொன்னாங்க” என்று ஜெர்க் ஆனார். “டவல் மட்டுமில்ல.. படுக்கையும் நான் யூஸ் பண்ணதுதான்” என்று கூடுதல் ஷாக் தந்தார் சாண்ட்ரா. இவர் இப்படி வீட்டை தாறுமாறாக ஆக்குவதால் திவ்யா அண்ணாச்சி செம ஹாப்பி. (நான் மேனேஜரா இருந்தபோது என்னெல்லாம் பண்ணீங்கடா!) BB TAMIL 9: DAY 32 மறுபடியும் சாண்ட்ராவிடம் வந்து கெஞ்சவேண்டிய நிலைமை பாருவிற்கு. (ஆஹா!.. ஆனந்தம்!). “கெஸ்ட்டுங்க கிட்ட இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று பாரு கெஞ்ச “நான்.. அப்படித்தான் பேசுவேன்” என்று பாரு மாதிரியே அலட்டலாக சாண்ட்ரா நடந்து சென்றது கண்கொள்ளா காட்சி. “மொதல்ல சம்பளத்தைக் கொடுங்க மேடம்.. “ என்று அடம்பிடித்தார் சாண்ட்ரா. புதிய மேனேஜர் பதவியில் திண்டாடிய விக்ரம் “சட்னியில முடி இருக்குது.. அதையா சாப்பிடப் போறீங்க.. அப்புறம் உங்க இஷ்டம்” என்று அடுத்த அதிர்ச்சியை விருந்தினர்களுக்கு தந்தார் சாண்ட்ரா. ‘உவ்வேக்’ என்று வாந்தியெடுக்காத குறை பிரியங்காவிற்கு. ‘டிஸ்கஸ்ட்டிங்’ என்று ஆங்கிலத்தில் வெடித்தார் தீபக். சாண்ட்ராவை பெட்ரூமில் தள்ளி பூட்டமுடியுமா என்று பார்த்தார் அமித். முடியவில்லை. ‘தள்ளுய்யா.. வென்று’ என்று தள்ளிக்கொண்டு சென்றார் சாண்ட்ரா. இவர் செய்த அலப்பறையை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட திவ்யா “கெஸ்ட்டுங்க போனாப் போகட்டும்..ன்னு ஒருத்தர் சொன்னாரு.. அந்த அளவிற்கு சர்வீஸ் இருக்கு” என்று போட்டுக்கொடுக்க “ஆமாம்.. நான்தான் சொன்னேன்” என்று துஷார் கோபத்தில் கத்த ‘மாட்டிக்கினாரு ஒருத்தரு.. காப்பாத்தணும் கர்த்தரு’ என்று சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார் திவ்யா. BB TAMIL 9: DAY 32 அதென்னமோ திவ்யாவிற்கும் துஷாருக்கும் இடையே வாய்க்கால் தகராறு வந்து விடுகிறது. அரோராவிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்த துஷார், இந்த வாரத்தில் திடீரென்று வீறு கொண்டு திவ்யாவிடம் மட்டும் மல்லுக்கட்டுகிறார். ஒரு பக்கம் சாண்ட்ராவின் அலப்பறை, சக பணியாளர்களின் பதட்டம், கெஞ்சல், விருந்தினர்களின் கோபம்… என்று வீடு ரகளையாக இருக்க, புது மேனேஜர் விக்ரம் திண்டாடிப் போனார். “இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று திவ்யாவிற்கு ஏக குஷி. ‘காமெடியனை அழ வெச்சுட்டீங்களே’ - கண்ணீர் விட்டு கதறிய விக்ரம் சபை கூடியது. ஆர்மி கேம்ப் பாணியில் அனைவரும் கைத்தட்ட “ம்க்கும்..இது ஒண்ணுதான் குறைச்சல். சும்மா இருங்கடா டேய்..” என்று அழாத குறையாக வேண்டினார் விக்ரம். “உங்களால இந்த வீட்டை கன்ட்ரோல் பண்ண முடியுமா.. முடியாதா?” என்று பிக் பாஸ் கறாராக கேட்க “இல்ல.. பாஸ்.. ஒருத்தரும் கேக்க மாட்றாங்க..” என்று பரிதாபமாகச் சொன்னார். “அஸிஸ்டெண்ட் மேனேஜர் கெட்ட வார்த்தை பேசினாங்க அவங்களை மாத்தணும்” என்று சாண்ட்ரா புது புகார் சொல்ல “லவட்டிட்டாங்கன்றது கெட்ட வார்த்தை இல்லை” என்றார் பாரு. (இவரிடம் இதைச் சொல்லியிருந்தால் சும்மா இருப்பாரா?!) “பாரு.. நீங்க கொஞ்சம் தியாகம் பண்ணுங்க” என்று விக்ரம் கெஞ்ச “அதெல்லாம் முடியாது” என்று பாரு அடம்பிடிக்க “போதும்ப்பா.. போதும்.. என்னால முடியல” என்று இரு கைகளையும் தூக்கிவிட்டார் விக்ரம். “நான் ரிசைன் பண்றேன் பிக்பாஸ். ஊர்ல போய் மாடுகூட மேய்ச்சு பொழச்சுக்கறேன். இவங்களை மேய்க்க முடியாது” என்று கண்கலங்கினார். இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட திவ்யா “யெஸ்.. அதேதான். இதே வலியோட நானும் கதறினேன்” என்று சரியாக கோல் போட்டார். BB TAMIL 9: DAY 32 விருந்தினர்கள் மதிப்பிட வேண்டிய நேரம். ஆனால் அவர்கள் முழு எரிச்சலில் இருந்தார்கள். “நீங்க யாருமே டீம் எஃபர்ட்டோட ஆடலை. ஒவ்வொருத்தரோட ஈகோதான் பெரிசா இருந்தது” என்று ஸ்டார் தர மறுத்தார்கள். “எப்பேர்பட்ட இடம் இது தெரியுமா..?” என்று தீபக் கண்கலங்கினார். (கொஞ்சம் ஓவர்தான்!). “அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நீங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க” என்று பிக் பாஸ் மன்னிப்பு கேட்க, விருந்தினர்கள் பதறிப் போனார்கள். “விக்ரம்.. உன் வேலையை நீ சரியாத்தான் செஞ்சே” என்று சிலர் ஆறுதலாக சொல்லி அவரையே மறுபடி மேனேஜராக்க முயல “யப்பா.. போதும்.. நான் வரலை. அடுத்த மேனேஜருக்கு இந்த வலியை தராதீங்க. எல்லாருக்கும் கிரெடிட் வர்றா மாதிரிதான் பண்ணினேன்.. யார் கிரெடிட்டையும் திருடலை. நான் காமெடியன். என்னை இப்படி அழ வெச்சிட்டீங்க.. விக்கல்ஸ்ன்றது நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிராண்ட்” என்றெல்லாம் விக்ரம் சுயபச்சாதாபத்தில் அழுதது பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இந்த வாரம்.. அழுகை வாரம்.. கண்ணீரில் பிக் பாஸ் வீடு அடுத்த மேனேஜராக சபரியின் பெயரை முன்மொழிந்தார் பாரு. “பிக் பாஸ் சொல்லட்டும்” என்று பிரஜின் ஆட்சேபிக்க இருவருக்கும் முட்டிக்கொண்டது. “இன்னமும் எத்தனை நாளுதான் இவளுக்கு ஜால்ரா அடிக்கப் போறீங்க?” என்று பிரஜின் வார்த்தையைவிட மற்றவர்கள் பொங்கியெழுந்தார்கள். ஒரு பக்கம் விக்ரம் அழ, இன்னொரு பக்கம் தீபக் அழ ஒரே கூத்தாக இருந்தது. “கெஸ்ட் சாப்பாடு வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க” என்றார் கனி. இத்தனை எமோஷனலாக போனாலும் பிக் பாஸ் தன் டிராமாவை நிறுத்தவில்லை. அவருக்கு இதுதானே வேண்டும்?! அடுத்த மேனேஜரை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். ‘யாம் பெற்ற துன்பம்’ என்று சொல்லி சபரியின் பெயரைச் சொன்னார் விக்ரம். மெஜாரிட்டியாக சபரியின் பெயர் வந்தததால் அவரே அடுத்த பலியாடு. மன்னிக்க. அடுத்த மேனேஜர். BB TAMIL 9: DAY 32 விக்ரம், தீபக் அழுதது போதாதென்று அமித்தும் அழ ஆரம்பித்தார். டாஸ்க் இப்படி ஆயிற்றே என்று அழுகிறாரா, அல்லது மேனேஜர் ஆக முடியவில்லையே என்று அழுகிறாரா என்று தெரியவில்லை. ஏனெினல் அவருடைய பெயரையும் சிலர் சொல்லியிருந்தார்கள். “சபரி.. உங்களுக்குப் பதில் யாரு சிலையா நிப்பாங்க?” என்று பிக் பாஸ் நோண்ட, திவாகரின் பெயரை முன்மொழிந்தார் சபரி. “நான் கிச்சன்ல இருந்து போக மாட்டேன்” என்று வியானா சொல்ல “அப்படின்னா நானும் போகமாட்டேன்.. அங்கேதான் இருப்பேன்” என்று ஒட்டிக் கொண்டார் திவாகர். “இந்த ஹோட்டலை நடத்தணுமா.. வேண்டாமா?” என்று சபரி கேட்க, இந்த முறை அழுவது வியானாவின் டர்ன். “நான் உண்மையா உழைச்சேன்.. ஆனா அவமரியாதைதான் பரிசா கிடைக்குது” என்று அழ அவரைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. “நான் இந்த ஆட்டத்துக்கு வரலை” என்று எரிச்சலுடன் விலகினார் அமித். (சொல்ல மாட்டேன் செய்வேன் என்று சொன்னவரின் நிலைமை!) “நான் கிச்சனை க்ளோஸ் பண்ணேன்.. ஆனா வியானா என் பேச்சைக் கேட்காம சமைக்கறாங்க.. என்னதிது” என்று ஆட்சேபித்தார் சாண்ட்ரா. கட்டுப்படுத்தவே முடியாத திவாகரின் நடிப்புத் தாகம் ஒருவழியாக சிலையாக நிற்க திவாகர் ஒப்புக் கொண்டார். “ஏண்ணே.. இப்பலாம் பாருவை விட்டுட்டு வியானா கூடவே சுத்தறே?” என்று நம் மைண்ட் வாய்ஸை திவாகரிடம் கேட்டார் பிரவீன். “அண்ணே.. இப்ப நீங்க.. சிலை யார் கூடயும் பேசக்கூடாது” என்று சபரி சொல்ல “என்னது.. பேசக்கூடாதா.. என்னோட ரீல்ஸ் இல்லாம தமிழக மக்கள் ஏங்கிப் போயிடுவாங்களே.. சாப்பிடக்கூட மாட்டாங்களே.. ஜாப் ஏத்துக்கறதுக்கு முன்னாடி ஒரு ரீல்ஸ் போடறேன்” என்று நடிப்புத் தாகத்தை அடக்க முடியாமல் தவியாக தவித்தார் திவாகர். BB TAMIL 9: DAY 32 வீரபாண்டிய கட்டபொம்மனில் ஆரம்பித்து.. தமிழக மக்கள் மீது ஆணை.. சத்தியம்’ என்று சம்பந்தமே சம்பந்தம் இல்லாமல் நடிப்பைக் கொட்டி வழக்கம் போல் இம்சையைக் கூட்டி ரீல்ஸ் போட்டார் திவாகர். (இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!) ரிசப்ஷன் டேபிளில் இருந்த ரம்யாவை “இங்க வா.. பேசலாம்” என்ற திவ்யா கூப்பிட “இரு அந்தப் பேய் கிட்ட சொல்லிட்டு வரேன்.. இல்லைன்னா திட்டும் குட்டிச்சாத்தான்’ என்றெல்லாம் பாரு குறித்து ரம்யா சொன்னது ரகளையான கமெண்ட். இதற்கு திவ்யாவும் சாண்ட்ராவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பாடகர் மனோ என்ட்ரி - ஸ்டார் பெற்ற சபரி மற்றும் பிரவீன் வாசலில் பாட்டுச் சத்தம். ‘அய்யோ.. இன்னொரு வைல்ட் கார்டா’.. என்று பார்த்தால் இல்லை. பாடகர் மனோ உள்ளே வந்தார். பிரியங்காவைப் பார்த்ததும்.. “ஹோட்டல்ன்னு போர்டு பார்த்ததும் சாப்பிட வந்துட்டியா?” என்று கிண்டலடித்தார். மனோவின் மகன் நடித்த ‘வட்டக்கானல்’ நடித்த திரைப்படத்தின் புரமோஷனிற்காக வந்திருக்கிறார். இளைஞர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு படமாம் இது. (ஆத்தி!) “என்னடா.. ரூம் ஆரம்பிக்கறதுக்குள்ள முடிஞ்சிடுச்சு?” என்கிற வசூல்ராஜா வசனம் மாதிரி ‘வட்டக்கானல்’ டீஸர் ஆரம்பிப்பதற்குள் முடிந்துபோனது. “சின்னதா ஒரு டிரைய்லர் கொண்டு வந்திருக்கேன்’ என்று மனோ சொன்னதின் அர்த்தம் இதுதானா? ‘கர்ணன்’ படத்திலிருந்து ஒரு பாடலைப் பாட வைத்து அதற்கு என்.டி.ராமாராவ் எப்படியெல்லாம் எக்ஸ்பிரஷன் தந்தார் என்பதை செய்து காட்டிய மனோ, அதன் மூலம் திவாகரை ஊமைக்குத்தாக குத்தியது ஜாலியான காட்சி. அப்போதும் அடங்காமல் ‘நான் நடிச்சுக் காட்டட்டுமா?” என்று திவாகர் கேட்க “வேண்டாம்” என்று மனோ சொன்னது சிறப்பு. BB TAMIL 9: DAY 32 “எங்களுக்கு இங்க மறுபடியும் வர்றதுக்கு இஷ்டமேயில்ல. நீங்க ஹோட்டல் நடத்திய லட்சணம் அப்படி இருந்தது. பிக் பாஸ் முகத்திற்காக உட்கார்ந்திருந்தோம். இல்லையென்றால் எப்போதோ கிளம்பியிருப்போம்’ என்ற விருந்தினர்கள், இந்த டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்றவர்கள் என்கிற ஸ்டாரை சபரிக்கும் பிரவீனுக்கும் தந்தார்கள். இருவரும் அடுத்த ‘தல’ போட்டியில் பங்கேற்பார்கள். சீக்ரெட் டாஸ்க்கில் ஒற்றை ஆளாக கலக்கிய சாண்ட்ராவை பாராட்டலாம் என்றாலும் இந்த கிராஸ் பயரில் சிக்கி கண்ணீர் விட்ட விக்ரம், தீபக் மற்றும் வியானாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இந்த டாஸ்க் ரகசியம் வெளியே தெரியும் போது இவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள்?
அதிமுக –தவெக கூட்டணி? சூசகமாக பேசிய ஆர்.பி.உதயகுமார்!
மதுரை :இன்று (நவம்பர் 7, 2025) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஜய் அதிமுகவுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்தார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவாக அதிமுக நின்றது குறித்து கேட்கப்பட்டபோது, “நல்லது எங்கிருந்தாலும் அதை ஆதரிப்பதுதான் அதிமுகவின் கொள்கை. நீங்கள் நன்றி சொல்லவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. நல்லது நடக்க வேண்டும், அனைவரும் […]
`யாரை நம்புவது? எங்கே அனுப்புவது?' - பெண் குழந்தையை பெற்ற ஒரு தாயின் பரிதவிப்புகள் | #HerSafety
பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். சென்னை, கோவை என ஊர்களின் பெயர் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிஞ்சு முகங்கள் சிதைக்கப்படும் கொடூர கதைகள் மாறவில்லை. ஒவ்வொரு நாளை கடப்பதற்குள் குறைந்தது இரண்டு வன்கொடுமை சம்பவம் பற்றியாவது கேள்விப்பட்டுவிடுகிறோம். செய்திகளில் அல்லது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில், என எப்படியாவது காதுகளை வந்து சேர்ந்துவிடுகிறது. ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் நடக்கும் கொடூர சம்பவங்களை எப்படி எதிர்கொள்ள போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே ஒரு பெண் குழந்தையை பெற்ற தாயாக இன்னும் கூடுதலாக என் மனம் பதறுகிறது. முன்பு போல பெண்கள் மீதான, குழந்தைகள் மீதான வன்கொடுமை செய்திகளை என்னால் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. நெஞ்சு பதைபதைக்கிறது, ஆழ்மனதில் ஏதோ ஒரு பயம் தோன்றுகிறது. என் மகள் நன்றாக சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும்போது, என் மனம் எங்கெங்கோ அலைபாய்கிறது. ஒரு தாயாக என் குழந்தையை என் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த சமூகம் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்கிறதா? அவளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது? எப்படி விளையாட அனுப்புவது? யாரை நம்புவது? என பல்வேறு யோசனைகள் என் மனதிற்கு வந்து செல்கின்றன. இது போன்ற கொடூர சம்பவங்கள் நடக்கையில் என் மனம் அவளை சுற்றி சுற்றி வருகிறது. பாலியல் வன்கொடுமை யாரை நம்புவது? அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், ஆசிரியர்கள் என எல்லார் மீதும் ஒரு விதமான சந்தேகப் பார்வை படர்வதை என்னால் தடுக்க முடியவில்லை. இந்த மனநிலை எவ்வளவு கொடுமையானது என்பதை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை.. என் மகளுக்கு நல்லதையும், மனிதர்கள் மீதான நம்பிக்கையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு உள்ளது. ஆனால் சமூகத்தில் நடப்பதை பார்த்தால் அவளை ஒரு கூண்டுக்குள் அடைத்து தான் வளர்க்க வேண்டுமோ? என்ற குழப்பமும் எனக்குள் நிலவுகிறது. ”பயப்படாதே தைரியமாக இரு” என்று அவளுக்கு சொல்லிக் கொடுப்பதா அல்லது ”யாரிடமும் பேசாத தனியாக போகாதே” என்று சொல்லி அவளை ஒரு சின்ன உலகத்திற்குள் சுருக்குவதா? இந்த இரட்டை மனநிலையால் ஒவ்வொரு நாளும் நான் தாழ்ந்து போகிறேன். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி என் மகளுக்கு எப்படிப் புரிய வைப்பது? அவளது சின்னஞ்சிறு உலகில் 'கெட்டது' என்ற ஒன்றை அறிமுகப்படுத்த என் மனம் கூசுகிறது. யாராவது அப்படித் தொட்டால், சத்தமாக 'வேண்டாம்' என்று கத்திவிட்டு ஓடிவந்துவிட வேண்டும் என்று நான் சொல்லிக்கொடுக்கும்போது அவளது பிஞ்சுக் கண்களில் தெரியும் குழப்பம்.. என் இதயத்திலிருந்து ரத்தம் வரச்செய்கிறது. இந்த உலகில் என் தேவதையை எப்படி பத்திரமாக சுதந்திரமாக வளர்ப்பேன். சட்டங்கள் கடமையாக்கப்பட வேண்டும் தண்டனைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதெல்லாம் ஒரு பக்கம் கோரிக்கையாக இருந்தாலும், இந்த சமூகத்தின் மனசாட்சி எப்போது விழித்துக் கொள்ளும்? ஒவ்வொருவரின் பார்வையும் எப்போது மாறும்? அடுத்த வீட்டுப் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாகப் பார்க்கும் பக்குவம் எப்போது வரும்? அவர்களை எங்கு தான் அனுப்புவது? உறவுகளை நம்ப கூட பயமாக உள்ளது.. பெரியப்பா, மாமா, தாத்தா ஆறு ஆண்டுகளாக உறவுக்கார பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள், அக்கம் பக்கத்தினர் இனிப்பு வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள், பள்ளிக்கு செல்லும் இடத்தில் நல்லதை மட்டும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறார்கள், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிர் இழக்கிறது.. எனில் எங்கே தான் அனுப்புவது? யாரைத்தான் நம்புவது? இதற்கெல்லாம் மதுவும், போதை பொருளும் தான் காரணம் என்கிறார்கள். போதையில் இது போன்ற தவறுகளை செய்வதாக அலட்சியமாக கூறுகின்றனர். போதைப் பொருள்கள் எப்படி வருகின்றன? கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது என்று சொன்னால்.. அதையும் மீறி தான் இன்றைய இளைஞர்களிடம் செல்கிறதா? இப்படி பல கேள்விகள் எனக்குள் வருகின்றன. ஏதோ ஒரு இடத்தில் தவறு நடப்பதால் தான் இன்று எத்தனையோ பிஞ்சு முகங்கள் சிதைகின்றன. ஒட்டுமொத்தமாக ஒழிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? நடந்து முடிந்த சம்பவத்திற்கு மேலோட்டமாக ஆறுதலையும் விமர்சனத்தையும் முன் வைக்கிறார்களே தவிர அதற்கான முழுமையான தீர்வை கொடுக்க யாரும் முன் வருவதில்லை. பாதுகாப்புச் சட்டங்கள், குற்றங்களை குறைக்க வேண்டும், தடுக்க வேண்டும்... ஆனால் இங்கு என்ன நடக்கிறது... குற்றம் செய்பவர்களின் எண்ணங்களே என்ன செய்து விட முடியும் என்ற நிலையில்தான் இருக்கிறதோ என மனம் அஞ்சுகிறது. இந்த மனநிலை உருவாக யார் காரணம்? சமூகத்தை, சட்டத்தை குற்றம் சொல்லி எந்தப் பயனும் இல்லை, தனிமனிதர் ஒவ்வொருவரும் இந்தச் சமூகத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இப்படியே சென்று கொண்டிருந்தால் அன்று சுமை என நினைத்துப் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று கள்ளிப்பால் கொடுத்துக் கொன்றார்கள். சமூகத்தில் இவ்வாறு தொடர்ந்து நடந்தால்... பெண் குழந்தை இந்த உலகத்திற்கு கொண்டுவந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டால் என்ன செய்வது என்று பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளப் பெற்றோர்களுக்கே அச்சம் வந்துவிடுமோ என அஞ்சும் நிலைக்குச் சில கொடூரங்கள் பதைபதைக்க வைக்கிறது. ஆனால், உங்கள் அச்சம் புரிகிறது, என் போன்ற தாய்மார்களின் இந்த மனநிலை உலகையே அழித்துவிடும் அல்லவா! பெண் குழந்தைகள் வளர வளர, இந்த உலகம் அவர்களுக்கு பாதுகாப்பானதாக மாற வேண்டும் என்ற எண்ணங்களைத் தவிர, வேறு ஒன்றுமில்லை! இப்படிக்கு, பிரியா ரெத்தினம் மீண்டும்... மீண்டும்... கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் சம்பவம் பெரிய அதிர்ச்சியை கிளப்பியது. அதன் அதிர்வுகள் முழுமையாக அடங்கும் முன்பே இப்போது ஒரு சம்பவம். இப்போது என்று கூறுவதை விட, தொடர்ந்து என்று கூறுவது சரியாக இருக்கும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விகடன் ஒரு முன்னெடுப்பை எடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு இங்கே ஒரு சர்வே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு நீங்கள் பகிரும் பதில்கள் மிக முக்கியமானது. உங்களின் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்படும். Loading…
Britannia and WPP Media unveil BourbonIT Challenge 2.0 with multilingual, voice-powered experience
New Delhi: Britannia Industries, in collaboration with WPP Media, has announced the return of its innovative digital engagement platform — BourbonIT Challenge 2.0. The new edition takes creativity a notch higher, transforming the campaign into a voice-powered, multilingual recipe experience designed to inspire experimentation and participation at scale.Developed in partnership with WPP Media, the new BourbonIT Challenge integrates Google Gemini for recipe and image generation, and ElevenLabs for Chef Pooja Dhingra’s AI-powered voice, making it a first-of-its-kind interactive, voice-first recipe assistant.By simply scanning a QR code on the Britannia Bourbon pack, users can access the platform in seven Indian languages — Hindi, Tamil, Telugu, Bengali, Marathi, Gujarati, and Kannada. Participants can speak their recipe ideas directly, and the system instantly converts them into structured recipes with detailed ingredient lists and step-by-step guidance.This season also marks the return of Chef Pooja Dhingra as the brand’s Chief Tasting Officer — now in an interactive digital avatar. Users can converse with her AI personality, hear her voice, and receive real-time cooking guidance, creating a fun and immersive culinary experience.Every participant will also receive a personalised recipe certificate, digitally signed by Pooja Dhingra, celebrating their creativity. At the campaign’s finale, Chef Dhingra will announce the winners of the BourbonIT Challenge 2.0, based on their uploaded Bourbon-inspired creations. Siddharth Gupta, General Manager – Marketing, Britannia Industries, said, “We were delighted by the creativity that Season 1 inspired, with more than 28,000 recipes pouring in from across the country. BourbonIT has shown us that consumers don’t just love eating Britannia Bourbon, they love experimenting with it. With the second edition, we want to make that experience even more accessible by moving to voice and regional languages. Britannia Bourbon has always stood for a chocolate, chocolate, chocolate experience, and through this platform, we want people to keep discovering new ways to enjoy their favourite biscuit.” Chef Pooja Dhingra added, “Cooking is most enjoyable when it feels natural, and that’s exactly what BourbonIT Challenge 2.0 brings to life. You can now just talk to my AI avatar, share your ideas, and together we can give any recipe a Bourbon twist. It’s simple, friendly, and a whole lot of fun.” Amin Lakhani, President, Client Solutions, WPP Media South Asia, said, “BourbonIT Challenge 2.0 is where AI meets India’s love for food and imagination. By combining a multilingual experience with an industry-first AI-guided chef journey featuring Pooja Dhingra, we turned every pack into a gateway of discovery and creativity. It’s a testament to how data, technology, and storytelling can come together to inspire participation at scale and redefine how brands connect with consumers.” Over the years, Britannia Bourbon has consistently evolved while retaining its signature “chocolate, chocolate, chocolate” indulgence. The brand’s innovative collaborations — from Britannia Winkin’ Cow Bourbon Shake to NIC Bourbon Ice Cream and Bourbon Chocolate Modak with Bombay Sweet Shop — reflect its playful approach to flavour and form.With BourbonIT Challenge 2.0, Britannia continues to blend innovation, interactivity, and indulgence, inviting home bakers and food enthusiasts alike to add their own twist to the iconic Bourbon.Steps to BourbonIT your recipe: Scan the QR code on the Britannia Bourbon pack Create Bourbon recipes guided by Pooja Dhingra’s AI avatar in seven languages Submit your creation and stand a chance to win an iPhone or a trip to Switzerland* Access BourbonIT Challenge 2.0 on: https://bourbonit.in/ *Terms & Conditions apply
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவித்த யாழ்ப்பாண பொலிஸ்
தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமது பிள்ளைக்கு உடலில் பாதிப்பு ,சத்திர சிகிச்சை மேற்கொள்ள நிதி தேவை என கூறி முல்லைத்தீவு , வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்து , பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது , பிள்ளைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை தொடர்பிலையோ , மருத்துவ அறிக்கைகளோ இல்லாத நிலையில் , அவர்கள் மோசடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டமையால் , அவர்களை கடுமையாக எச்சரித்த பொலிஸார் உடனடியாக அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
INLIFE Healthcare appoints Sangram Singh as Brand Ambassador for its Magnesium Range
Mumbai: INLIFE Healthcare, one of India’s most trusted brands in the nutraceutical and wellness space, has announced the onboarding of celebrated sportsman, motivational speaker, and India’s first MMA title holder Sangram Singh as the Brand Ambassador for its Magnesium Range.The collaboration marks a significant step forward in INLIFE Healthcare’s mission to drive awareness around holistic wellness and preventive healthcare. With this partnership, the brand aims to reinforce its commitment to science-backed nutrition and make verified wellness solutions more accessible to every Indian. Sandeep Gupta, Founder Mentor and Strategic Director at INLIFE Healthcare, stated, We are honored to welcome Sangram Singh to the INLIFE family. His journey, built on discipline, authenticity, and perseverance, aligns seamlessly with our brand ethos. Collaborating with a personality of his stature enhances our credibility and strengthens our commitment to promoting science-backed wellness rooted in integrity and trust. This partnership goes beyond endorsement, as it’s about inspiring people to view health as a lifelong pursuit of balance, strength, and mindful living.” Echoing the sentiment, Prateek Agarwal, Co-Founder at INLIFE Healthcare, added, “Our Magnesium range is a testament to our belief that wellness is a need, not a luxury. The captivating character of Sangram will help us reach out to the people with our message of preventive health care, making them realize that good nutrition can transform everyday life.” Sharing his excitement, Sangram Singh said, I’m truly excited to associate with INLIFE Healthcare, a brand that has consistently set benchmarks in the nutraceutical space. What drew me to INLIFE is their genuine dedication to improving lives through research-driven products. Magnesium is a vital nutrient that supports strength, energy, and recovery, values that define my own fitness journey. Together, we aim to educate people about holistic wellness and the importance of nourishing both body and mind. INLIFE’s Magnesium Range—including Magnesium Glycinate with Zinc and Chelated Magnesium Glycinate Forte Tablets—is expertly formulated to support muscle recovery, energy metabolism, calm sleep, and overall vitality. Designed for athletes, professionals, homemakers, elders, and wellness enthusiasts alike, the range ensures optimal absorption and efficacy for today’s fast-paced lifestyles.
அலறி துடித்த இளம்பெண், காரில் கடத்தலா? - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி; கோவை காவல் ஆணையர் விளக்கம்
கோவை விமான நிலையம் அருகே இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூரில் தீபம் நகர் என்ற பகுதி உள்ளது. கார் கடத்தல் அங்கு நேற்று மாலை 6.30 மணியளவில் ஹூண்டாய் i20 கார் நின்றிருந்தது. அந்த வழியாக இரண்டு பெண்கள் நடந்து வந்தனர். அவர்களை பின்தொடர்ந்த கார், அதில் இருந்த இளம் பெண்ணை அடித்து துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணை அலறல் சத்தத்துடன் ஏற்றி கார் புறப்பட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் அங்கு திரண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடம் அந்தப் பெண் கடத்தப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்னை காரணமாக நடந்த சம்பவமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவையில் பெண் கடத்தப்பட்டதாக இதுவரை காவல்துறைக்கு புகார் வரவில்லை. சூலூரில் இருந்து வந்த ஒரு கார் இருகூர் வழியாக சென்றுள்ளது. அப்போது காரில் அலறல் சத்தம் கேட்டதாக மட்டும் அவசர உதவி எண்ணான 100-க்கு புகார் அளித்தனர். சரவணசுந்தர் பெண் காணவில்லை என்றும் காவல்துறைக்கு புகார் வரவில்லை. சிசிடிவி காட்சியிலும் காரின் எண் தெளிவாக இல்லை. இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றார். ``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி
எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது…முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்!
சென்னை : இன்று (நவம்பர் 7, 2025) ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். விழாவில் பேசிய அவர் “திமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என சிலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்று தனது பேச்சில் தெரிவித்தார். திமுகவின் வலிமையையும், மக்கள் ஆதரவையும் நினைவுபடுத்தும் வகையில் அவர் உரையாற்றினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான எஸ்.ஐ.ஆர். (SIR) பணிகள் […]
Joyalukkas, a jeweller recently revealed their new brand ambassador, Samantha Ruth Prabhu. The actress will bring her inimitable charisma to represent Joyalukkas jewellery’s timeless designs and inspiring legacy of craftsmanship across international markets.This association brings together two icons that share a deep connection with perfection, authenticity, and grace. Her endearing charm and savoir faire perfectly mirror Joyalukkas' journey of over three decades, built on artistry, trust, and an unwavering commitment to delighting millions of customers worldwide. Medianews4u.com caught up with Joy Alukkas, Chairman and Managing Director Joyalukkas Group Q. How is the festive season looking like for Joyalukkas compared with last year? What goals have been set? Our festive season outlook is positive, because we have experienced the current kind of market scenario before as well. Based on the past experience we are confident of positive consumer sentiment during the upcoming Diwali shopping season, so we expect healthy footfalls, higher-value enquiries and renewed interest in bridal and occasion wear.For jewellery lovers we have new product launches, curated festive collections and we are promoting these through strong media visibility lead by our popular brand ambassadors. Our focus this season is twofold - to enhance in-store and digital integration that drives both footfall and conversion, plus to elevate average ticket value through premium and bridal offerings.Additionally, we are deepening engagement through targeted customer outreach, ensuring every interaction translates into meaningful brand and sales growth. Q. Which are the key markets being targeted for growth during the festive season? What percent of annual sales usually come during the festive season? India and the GCC - particularly the UAE, Qatar, Kuwait and Bahrain remain our strongest growth markets this festive season. Alongside these, we continue to invest strategically in mature overseas markets such as the UK, USA and Singapore, where we are steadily expanding our presence and relevance.The festive window has traditionally been a major revenue driver, contributing a significant share to both quarterly and annual sales. At the store level, festive periods consistently account for a substantial portion of total revenue, with our internal calendar and inventory planning built to maximise these high-demand months. Q. What does Samantha Ruth Prabhu bring to the table as the company’s new brand ambassador in terms of her personal expression? Samantha Ruth Prabhu brings a refreshing balance of contemporary charm and timeless grace to Joyalukkas. Her persona embodies the brand’s values - authenticity, artisanship, and modern aspiration, while resonating deeply with a diverse audience.She seamlessly connects with young, style-conscious consumers as well as traditional bridal shoppers, thanks to her pan-Indian appeal and global recognition. Her ability to celebrate heritage while embracing modernity makes her an ideal creative partner for a brand that continues to evolve while honouring its roots. We believe both Samantha & Kajol are perfect fits for Joyalukkas and what the brand stands for. Q. Could you talk about the marketing activities and campaigns being done during the festive season? Our festive marketing strategy this year is a robust omnichannel programme designed for scale, impact, and personalisation. It includes:- Flagship TVCs and OOH campaigns to establish top-of-mind visibility- High-impact print placements to reinforce premium positioning- On-ground experiences and regional activations like exclusive previews, bridal showcases, and festive in-store events- Performance-led digital campaigns across social, search, and programmatic platforms for measurable engagement- CRM-driven outreach through SMS, email, and app notifications for personalized communication- Influencer collaborations and gated experiences to create aspirational engagement moments.A consistent creative platform, localised messaging and real-time campaign optimisation ensure we deliver a seamless global festive campaign. Q. How will the company adopt print advertising during the festive season? Having said that, will more of the company's ad spends shift towards digital compared to last year during the festive season? Print continues to play a pivotal role in our media strategy - particularly for premium brand storytelling, high-visibility festival editions and localised outreach around key store markets. It’s a medium that builds credibility and emotional connection, especially for a category like ours that is rooted in tradition and trust.At the same time, we’re strategically expanding our digital investments to deepen engagement, drive conversions and enable intelligent retargeting. The goal isn’t to replace one with the other, but to create an integrated media ecosystem where print, OOH and digital complement each other seamlessly. This balanced approach ensures both visibility and performance. Q. Given that the brand is three decades old, has it recently undergone a brand refresh to appeal better to Gen Z? Over the past 30 years, Joyalukkas has grown by continuously evolving while staying true to its core promise of trust and artisanship. Our brand refresh has been more evolutionary than radical - modernising aesthetics, designs and in-store experiences while retaining our timeless essence.With Gen Z customers showing a clear preference for versatile, minimal and lightweight jewellery, we’ve expanded collections that embody elegance with everyday wearability. These new expressions of gold and diamonds reflect changing lifestyles and ensure Joyalukkas remains as relevant to the new generation as it is revered by the old. Q. Does the company adopt an omnichannel approach or is offline more important as women want to touch and feel what they are buying? We strongly believe that modern customers deserve both - the trust of physical experience and the convenience of digital access. Joyalukkas has therefore built a deeply integrated omnichannel ecosystem that harmonises our expansive physical network with a growing digital presence.With over 120 showrooms across 12 countries, alongside our e-commerce platform and mobile app, customers can discover, explore and shop with complete flexibility. While jewellery remains a category where the tactile experience holds great emotional value, our digital platforms replicate that confidence through transparency, immersive visuals and personalised support. Q. How is the company leveraging predictive analytics in areas like deciding on showroom locations and interiors, which are key in driving growth? Data-driven decision-making is central to our growth strategy. We leverage predictive analytics to identify the most promising showroom locations and tailor each store’s design and product mix to local customer preferences.By combining market demand studies, demographic overlays, catchment analysis, transaction data and footfall modelling, we can forecast potential performance and optimize layout, assortment and staffing. These insights not only enhance store efficiency, but also ensure every new opening delivers high ROI and customer relevance. Q. How does the company use advances in AR, VR and MR to deepen storytelling online? We are continually exploring technologies that enhance the digital jewellery experience. Tools such as AR try-on features, 360 product views and immersive product storytelling allow customers to appreciate artisanship, scale and styling from wherever they are.By blending innovation with emotion, these technologies bridge the gap between online and offline, making our digital journey as engaging and reassuring as an in-store experience. Q. What role does hyper-personalisation play for Joyalukkas and how is AI helping in this area? Hyper-personalisation is at the heart of our CRM and marketing framework. We use AI and machine learning to power customer segmentation, product recommendations and dynamic offers tailored to each individual’s journey.By analysing behavioural patterns, life-stage events like weddings and seasonal moments such as festivals, along with affinity data, we craft highly relevant experiences that deepen engagement, improve conversions, and strengthen customer lifetime value. AI enables every interaction to feel thoughtful, contextual, and genuinely personal. Q. Is male jewellery a big whitespace for growth? Yes, male jewellery represents a significant whitespace with growing potential. We are expanding our men’s lines with curated selections of rings, chains, bracelets and contemporary designs - crafted for both self-expression and gifting.This segment is particularly appealing among younger consumers seeking individuality and statement accessories. We are strategically investing in product development, merchandising and communication to nurture this emerging growth category. Q. Apart from India, could you talk about the key markets being targeted for growth like the USA, UAE, UK, Singapore, Malaysia and Qatar? Where is the big emerging opportunity overseas? Our key international markets continue to be the GCC countries - the UAE, Qatar, Kuwait and Bahrain, where jewellery culture remains deeply embedded and demand robust. Beyond the Gulf, we’re accelerating growth in the USA, UK, Singapore, Malaysia and now Australia as well. These markets have communities who prefer premium and bridal jewellery.The USA, in particular, is emerging as a strategic growth frontier, especially in the bridal and diamond segments. Our international expansion strategy is underpinned by data-led market selection, localised brand experiences and a consistent promise of quality and trust that resonates universally.
BB Tamil 9: பர்சனல் விஷயத்தையும் நீங்க பேசாதீங்க- மோதிக்கொள்ளும் FJ, அமித் பார்கவ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர். BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருந்தனர். BB Tamil 9: எல்லாரும் சேர்ந்து என்னை அழ வச்சுட்டீங்க!- கலங்கிய விக்ரம் வழக்கம்போல இந்த டாஸ்கிலும் போட்டியாளர்களுக்குள் கலவரம் வெடித்தது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் FJ, அமித் பார்கவ் இருவரும் மோதிக்கொள்கின்றனர். என்ன ஜோக் காமிச்சுட்டு இருக்கிங்களா, நல்ல வேஷம்லாம் போட்டு இங்க யாரும் ஒன்னும் பண்ணப்போறது இல்ல. BB Tamil 9 உங்களுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தா? கெஸ்ட்டிடம் சொல்லி இருப்பீங்க என FJ கத்த, நான் மறந்துட்டேன். பர்சனல் விஷயத்தை இங்க பேசாதீங்கன்னு அமித் பார்கவ் சொல்கிறார். அப்போ என்னுடைய பர்சனல் விஷயத்தையும் நீங்க பேசாதீங்க என FJ கோபப்படுகிறார்.
சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது
முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல. அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் ஒரு நீண்டகால அரசியல் ஆயுதபோராட்டம் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டத்தை அடைந்தது. தமிழ் இளைஞர்களிடம் வலிந்து ஆயுதங்களை திணித்தது அரசுகளே. மக்கள் மீதான பாரிய இனப்படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு பின்னாலே ஈழ விடுதலை போராட்டம் முளைகொண்டு எழுந்தது. தற்போது பலரும் புதுப்புது கதைகளை சொல்லி புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அறிக்கைகளை விடுகின்றனர். சட்டத்தரணி சுவஸ்திகா என்பவர் முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு நடத்தப்பட்டதாக ஒரு அறிக்கை விட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் நான் வன்னியில் இருந்தேன். முஸ்லீம்களை வெளியேற்றிய அந்த நிகழ்வு ஏன் நடைபெற்றது என்பதற்கு பாரிய வரலாறு உள்ளது. ஒரு இனத்தில் இருப்பவனை அதே இனத்தை சேர்ந்த ஒருவன் காட்டிக்கொடுத்தால் அவன் துரோகி என்ற அடையாளங்களை சொல்லி இன்றையகாலத்திலும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஈரானில் அந்த நாட்டு இராணுவத்தை காட்டிக்கொடுத்தவர்கள் ஈரானை பொறுத்தவரை துரோகிகளே. எமது மண்ணிலும் தமிழர்கள் ஈழவிடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்தால் துரோகி என்ற ரீதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது. ஆனால் அந்த நேரத்தில் இன்னுமொரு இனம் எமது போராட்டத்தை காட்டிக்கொடுக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் மீது மரண தண்டனைகளை விதிக்க கூடிய நிலமை தவறு என்ற கோணத்தில் அன்று முஸ்லீம்கள் வெளியே அனுப்பிவைக்கப்பட்டார்கள். அது இனச்சுத்திகரிப்பு அல்ல எமது ஈழவிடுதலை போராட்டத்தில் ஒரு அங்கமாக நடைபெற்றது. முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை உருவாக்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்புறமாக இருந்த நிலங்கள் அனைத்தும் முஸ்லீம் மக்களுடையது. அந்த நிலத்தை சுவீகரித்து வைத்தியசாலையை கட்டியிருக்கலாம் ஆனால் அப்படி செய்யவில்லை. தமிழர்களின் காணிகளை எடுத்தே அந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டது. தற்போது அங்கு முஸ்லீம்கள் வாழ்க்கின்றார்கள் எனில் விடுதலைப்புலிகளால் அவர்களது மண்ணோ சொத்துக்களோ சுவீகரிக்கப்படவில்லை என்றே அர்த்தம். இதனை ஒரு பிழையான கோணத்தில் வெளிப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் அது தவறனாது. போராட்டத்தின் பின்னணியினை பார்க்காமல் குறித்த விடயத்தில் கருத்துச்சொல்ல சுவஸ்திகாவிற்கு எந்த அருகதையும் இல்லை. அப்படியானவர்கள் தங்களது கதைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். முஸ்லீம் யூத் போரம் என்ற பெயரில் கறுப்பு ஒக்ரோபர் என்ற விடயத்தை முன்வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு கருத்தை கூறியிருந்தார்கள். நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுபவர்களை புறக்கணிப்போம் என்று நல்ல விடயம் அதையே தான் நாங்களும் கூறுகிறோம். தமிழ்மொழி பேசும் முஸ்லீம்கள், தமிழர்கள், மலையகத்தமிழர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் தமிழ் பேசுகின்றோம். அந்த ரீதியில் ஒற்றுமையாக செயற்ப்பட்டு எமது உரித்துக்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இன,மதவாதத்தை தூண்டி தமிழ் பேசுவர்களை மூன்றாக கூறுபோட்டு வைத்துள்ளனர். தற்போது இதனை சொல்பவர்கள் மத வாதத்தை தூண்டி அதிலிருந்து தமது அரசியலை வளர்க்க முயற்சிக்கின்றார்கள் என்றே பார்க்கலாம். மூன்றாக நாம் பிரிந்து நிற்கும் போது காலத்திற்கு காலம் சிங்கள தேசம் ஒவ்வொரு இனத்தையும் பிரித்து அடிக்கின்றது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் முஸ்லீம்கள் எப்படி தாக்கப்பட்டார்கள் என்று உங்களுக்கு தெரியும். மலையக தமிழர்கள் குடியுரிமை பறித்து கலைக்கப்பட்டார்கள் இறுதிப்போரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். இவை எல்லாம் ஏன் நடக்கிறது என்று சிந்தித்தால் நாங்கள் அனைவரும் தமிழர்களாக ஒன்றுபடவேண்டிய தேவையை காட்டுகின்றது. எனவே இந்த இடத்தில் ஈழ விடுதலை போராட்டத்தை நடாத்தி 30 ஆயிரம் போராளிகளை பலிகொடுத்து இலட்சக்கணக்கான தமிழ்மக்களை பலிகொடுத்து நிற்கும் எமது இனத்தின் மீது இனச்சுத்திகரிப்பு என்ற வசனத்தை பாவிக்க யாரும் முற்படக்கூடாது அது மிகவும் தவறு என்பதை கூறிக்கொள்கிறேன் என்றார்.
கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் - குற்றவாளியான இலங்கை இளைஞனுக்கு 25 ஆண்டு ஆயுள்தண்டனை
கனடா ஒட்டாவாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் , மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் உட்பட 06 பேரை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையரான 20 வயது இளைஞனான பெப்ரியோ டி சொய்சா , என்பவருக்கு கனேடிய நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலையாளியான பெப்ரியோ டி சொய்சா ஒட்டாவாவின் பர்ஹேவன் புறநகர்ப் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்துள்ளார் நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக, இலங்கை மாணவரான சொய்ஷா , விக்ரமசிங்கவின் குடும்பத்துடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலை இடம்பெற்ற தினத்திலேயே சொய்ஷா கைது செய்யப்பட்டார். மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் கனடாவில் தங்கியிருந்த சொய்ஷா, தன்னிடம் பணம் இல்லாது போனமையால் கொலையை செய்ய எத்தணித்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார். கொலையை நடத்துவதற்கு 05 நாட்களுக்கு முன்னரே தாம் திட்டத்தை வகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை கொண்டு, ஏற்கனவே தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களான 35 வயதுடைய தர்ஷினி பண்டாரநாயக்க எனும் தாய், அவரது 7 வயது பிள்ளையான இனுக விக்ரமசிங்க, 4 வயது பிள்ளையான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயது பிள்ளையான ரியானா விக்ரமசிங்க, 2 மாதக் குழந்தையான கெல்லி விக்ரமசிங்க, மற்றும் குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சலாகே காமினி அமரகோன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செய்தது பிழை வருந்துகிறேன். நீதிபதி ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபோது, விசாரணை முழுவதும் டி சொய்சா அமைதியாக அமர்ந்திருந்ததுடன் தான் செய்ததற்கு மிகவும் வருந்துவதாகவும், நான் செய்ததன் உண்மையை ஒப்புக்கொள்வதில் வாழ்நாள் முழுவதும் செலவிடுவேன்என்றும் குற்றவாளியான டி.சொய்ஷா தெரிவித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு நல்லவர்களாகவும், அன்பானவர்களாகவும்இருந்தார்கள் என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும் தற்போது குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், ஒரு சமூகத்தை பதறவைக்கும் வகையில் கொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை சீர்குழைத்து, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் நீதிமன்றத்தின் கூட்டுத் தீர்மானங்களுக்கு தாம் இணங்குவதாக தெரிவித்த நீதிபதி பிலிப்ஸ் வழக்கை நிறைவுறுத்தியுள்ளார். கொலைக் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளமையால் சந்தேகநபருக்கு, 25 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி…இன்று இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு!
சென்னை : வங்கக்கடலில் வருகின்ற நவம்பர் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை அறிவித்துள்ளது. மேலும், அதே சமயம், தெற்கு அந்தமானில் நவ.19ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், 2 தாழ்வு பகுதிகளிலும் புயலாக மாற வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், இன்று 07-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய […]
திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏன் தெரியுமா?
சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன. தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். இந்த இருதரப்பு சந்திப்பில் சோயாபீன்கள், ஃபெண்டானில், அரிய தாதுக்கள் மற்றும் கணினி சிப்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. Xi Jinping - Trump Meeting இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படங்கள், ஜி ஜின்பிங்கின் ஒரு புதிய முகத்தை வெளிப்படுத்தியுள்ளன. அந்த புகைப்படங்களில், இரு அதிபர்களும் தங்கள் அலுவலர்களுடன் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். அதில், ட்ரம்ப் நீட்டிய காகிதத்தைப் பார்த்து ஜி ஜின்பிங் கண்களை மூடிக்கொண்டு சிரிப்பது போல் தெரிகிறார். அவருக்கருகே இருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் சிரிக்கிறார். கடந்த மாதம் இதேபோல தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் உடனான சந்திப்பில், பரிசுப்பொருட்களை பரிமாறும் போது ஜி ஜின்பிங் நகைச்சுவையாக சிரித்தார். அந்த தருணம் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. Trump - Xi Jinping அப்போது லீ, மரத்தாலான செஸ் பலகையை சீன அதிபருக்குக் கொடுத்தார். ஜி ஜின்பிங் அவருக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட Xiaomi மொபைலை வழங்கினார். இதற்குப் பிறகு, லீ “இதன் தகவல் தொடர்பு பாதுகாப்பு எப்படி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்ப, “பின்னால் கதவு இருக்கிறதா என நீங்களே சோதனை செய்யலாம்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார் ஜி ஜின்பிங். சீனா தனது தயாரிப்புகளில் பின் கதவை வைத்து, பயனருக்குத் தெரியாமல் கேட்ஜெட்டுகளை அணுகுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி முன்வைக்கப்படுவது வழக்கம். ஆனால் சீன அதிபரின் நகைச்சுவையும் சிரிப்பும் வழக்கத்திற்கு மாறானவை. சீனாவில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல்கள் வெளியாவதும், அரசின் பிம்பமும் தீவிரமான கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மேற்கத்திய ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா - சீனா அரசாங்கம் உருவாக்கும் பிம்பத்துடன் ஒத்துப்போகாத அதிபரைப் பற்றிய எந்தவொரு செய்திக்களையும் தணிக்கை செய்து எளிதில் அகற்றிவிடுகின்றனர். இதனால் சீன தளங்களான Weibo, Douyin மற்றும் Xiaohongshu ஆகியவற்றில் அதிபர் சிரிக்கும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பார்க்க முடியாது. சில தளங்களில் பரிசுகளை மாற்றிக்கொள்ளும் சாதாரண புகைப்படங்களை மட்டும் பார்க்க முடியும் என என்.டி.டி.வி செய்தியறிக்கை தெரிவிக்கிறது. சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained
வாட்டர்மெலனை சிவாஜி மாதிரி மட்டும் நடிக்க வேணாம்னு சொல்லுங்க பிக் பாஸ்: கதறும் பார்வையாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பாடகர் மனோ முன்பு சிவாஜி கணேசன் மாதிரி நடித்துக் காட்டியதை பார்த்தவர்களோ, இனியும் எங்களால் சும்மா இருக்க முடியாது என்று பொங்குகிறார்கள்.
கடந்த 10 மாதங்களில் விபத்துக்களில் சிக்கி 2ஆயிரத்து 343 பேர் உயிரிழப்பு
நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2210 வீதி விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பண்டிகை காலங்களின் போது வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்களுக்காக செல்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும். பாடசாலை விடுமுறை என்பதாலும், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் பெருமளவானோர் வெளிமாவட்டங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு குடும்பங்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வோர் வாகனங்களின் தன்மை, வாகனத்தின் இயந்திரம் தொடர்பிலும் அவதானம் செலுத்துவது அவசியம். அந்தவகையில் இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2210 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு படுகாயம் ஏற்படக்கூடிய வகையில் 4360 விபத்துக்களும் பதிவாகியுள்ளன. எதிர்வரும் பண்டிகை காலங்களில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. கவனயீனமாகவும், மது போதையுடனும் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் சுமார் 260 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல குடும்பங்களுக்கு இந்த உயிரிழப்புகள் பெரும் சோகத்தை அளித்தாலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் மற்றும் மீட்பு முயற்சிகள் காரணமாக, அதே காலகட்டத்தில் 195 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன. காப்பற்றப்பட்டவர்களில் 135 பேர் இலங்கையர்கள் என்றும் 60 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேசிலாபம் தெதுறு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்தபோது, கிரிபத்கொட-மாகொலையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கிய உயிரிழந்தனர். இந்த நிலையில் பாடசாலை விடுமுறைகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதிஉச்ச எச்சரிக்கையுடன் செயற்படுமாறு, அவர் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகளிரை மட்டும் கொண்ட ஆட்சி மாற்றக் குழு: மம்தானி அறிவிப்பு
நியூயாா்க் நகர மேயராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸோரான் மம்தானி (34), புதிய நிா்வாகத்தை அமைப்பதற்காக பெண்களை மட்டுமே உள்ளடக்கிய ஆட்சி மாற்றக் குழுவை அறிவித்துள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘சில மாதங்களுக்குள் நானும் எனது ஆட்சி மாற்றக் குழுவும் நியூயாா்க் நகரசபையை எனது தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான களமாக மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்’ என்றாா். மும்பையில் பிறந்த குஜராத்தி முஸ்லிமான மஹ்மூத் மதானிக்கும், ஒரிஸாவில் பிறந்த பஞ்சாபி ஹிந்துவான மீரா […]
கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை ; குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்
கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் தாய், 04 பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்ட 06 பேர் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி குத்தி […]
கொழும்பு தனியார் ஆடம்பர விடுதியில் தீப்பரவல்
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடம்பர விடுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதால் விடுதி முழுவதும் புகைமண்டலமாகியுள்ளது. நேற்றைய தினம் இரவு இந்த தீ விபத்து இடம்பெற்றது. குறித்த விடுதியில் விருந்துபசார நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்த போது திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவலால் விடுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வு சிறிதுநேரம் புகைமண்டலமாகியது. அதனையடுத்து கோட்டை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதன்பின்னர் விடுதியில் ஏற்பட்ட தீயைக் […]
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு ; எட்டு ஆண்டுகளின் பின் மரண தண்டனை ரத்து
போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதன்படி, நீதியரசர்கள் பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, 2017 மார்ச் 20 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்தது. பிரதிவாதி தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னைய வழக்கின் போது, மேல் நீதிமன்ற நீதிபதி, […]
Almonds Ai sets up Indore Hub, targets 100-member team in 15 months
New Delhi: Almonds Ai, a channel loyalty, rewards, and solutions company, has announced the opening of its new office in Indore, Madhya Pradesh, marking a significant milestone in its nationwide growth journey and commitment to strengthening its India operations.The new Indore office will function as a strategic hub for the company’s technology and customer service teams, driving next-generation AI-led engagement and loyalty solutions for brands across sectors. Almonds Ai aims to scale its Indore operations to 100 employees within the next 15 months, with a strong focus on building an inclusive workforce, including women professionals and differently abled individuals. Abhinav Jain and Apurv Modi, Co-founders of Almonds Ai, jointly said, “If something has to be built for India, it must be built in India. We always wanted to open an office in Madhya Pradesh, a place that represents the heart of India in every sense. Indore is a city of energy, talent, and ambition, and we want to be part of its growth story. Through this expansion, we aim to create opportunities, nurture inclusivity, and build solutions that empower businesses from the very roots of Bharat.” With this expansion, Almonds Ai reinforces its vision of empowering the last mile of digital engagement, connecting brands, channel partners, and consumers through advanced, made-in-India technology.The move also aligns with the company’s broader strategy of expanding beyond metro cities and contributing to India’s digital economy from emerging regional centers, underscoring its belief in building technology for India, in India.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம்
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் 01.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையைச் சமர்ப்பிக்க உள்ளார். அதற்கிணங்க, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதம் நாளை (08) முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி […]

30 C