வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா
உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதன் போது, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய […]
Tata Play Binge and Times Play announce strategic content partnership
Mumbai: Tata Play Binge has further strengthened its position as India’s most comprehensive OTT aggregator through a new partnership with Times Play, the digital-first OTT platform from Times Network. The integration brings Hollywood blockbusters, binge-worthy web series, short videos, Pickleball action, and 11 live TV channels into the Tata Play Binge ecosystem, offering subscribers seamless access to premium entertainment and news through a unified interface.With this addition, Tata Play Binge users can now access Times Network’s extensive content library, spanning entertainment, lifestyle, business and live news, without switching between multiple apps or managing multiple logins. Premium live channels such as Romedy Now, Movies Now, MNX, MN+, Zoom, Times Now, Times Now Navbharat, ET Now, ET Now Swadesh and Pickleball Now have been added to the platform, offering a diverse mix of movie premiers, marquee shows, and real-time updates.Times Play, developed by Times Network, offers a rich portfolio of Hollywood hits, exclusive originals, and short-format videos. Viewers can now enjoy popular titles including Reunion, India’s Story, True Story of Angelina Jolie, Orphan: First Kill, The November Man, Barely Lethal, Southpaw, The Hurt Locker, Transporter Refueled, The Holiday, Frankly Speaking, Sawaal Public Ka, News Ki Paathshaala and more.Speaking on the partnership, Pallavi Puri, Chief Commercial and Content Officer, Tata Play, said, “At Tata Play Binge, our goal is to make entertainment discovery effortless by bringing together diverse content from India and across the world on one platform. The addition of Times Play strengthens this promise, offering viewers a richer mix of premium entertainment from Times Network, without the complexity of juggling multiple apps or subscriptions.” Commenting on the collaboration, Times Network stated, “This collaboration with Tata Play Binge strengthens our commitment to delivering world-class entertainment and news to viewers across India. As one of the country’s largest and most widely trusted content distribution platforms, Tata Play brings unparalleled reach and accessibility. The strategic collaboration between two leading platforms ensures that discerning audiences benefit from a richer, more seamless entertainment experience. Through this partnership, viewers will enjoy an elevated and unified journey powered by Times Play’s diverse catalogue of movies, series, news, and live channels. We are delighted to bring our best-in-class content ecosystem to an even wider audience through this integration.” The addition of Times Play follows a series of recent content expansions on Tata Play Binge, including WAVES by Prasar Bharati and BBC Player. With content from more than 30 OTT platforms integrated under one subscription, Tata Play Binge continues to offer India’s most diversified and unified streaming destination.Times Play joins a robust lineup of platforms including Prime Video, JioHotstar, Zee5, Apple TV+, Lionsgate, Fancode, Aha, SunNXT, Discovery+, BBC Player, ShemarooMe, Hungama, Epicon, Chaupal, Stage, Waves, Klikk, ManoramaMax, NammaFlix, iStream, PTC Play, Tarang Plus, ReelsDrama, PlayFlix, DocuBay, Travel XP, VROTT, Animax, Hallmark+, Fuse+, ShortsTV, Curiosity Stream and DistroTV.All content is accessible through a single subscription on smart TVs (LG, Samsung, Android), the Tata Play Binge+ Set-Top Box, Amazon Fire TV Stick – Tata Play edition, and via the web on TataPlayBinge.com. Netflix can be availed as a combo pack with Tata Play DTH channels, while Amazon Prime Video is available as an add-on for Tata Play Binge subscribers with a DTH connection.
From Peak Rush to Real Relationships: AI’s Role in Black Friday Engagement
Black Friday has quietly become the period when customer intent is more visible than at any other point in the retail calendar. Online discovery and decision-making are increasingly part of everyday behavior, with 45% of Americans now ordering groceries online for delivery or pickup, up by 6% compared to the previous year. Consumers in India are also showing a clear preference for how they want to receive communications. Our data shows that about 73% of Indian consumers favor email, 57% use WhatsApp, and 41% rely on SMS or text messages for communication.This becomes even more pronounced during Black Friday, when multichannel preferences lead to a clear surge in customer interactions. This Black Friday 2025, consumer interactions worldwide are on course to reach 3.9 billion, compared to 3.4 billion last year. These numbers reflect a surge in engagement that manual effort cannot keep up with. This is where AI comes into the picture. It processes this data in real-time and helps companies understand intent, laying the foundation for stronger relationships. This insight then guides automated journeys during the Black Friday rush. Strengthening journeys through automation Consumer activity tends to accelerate dramatically around peak retail moments. AI helps brands manage this scale by observing how customers move through each stage, adjusting the journey as their interests shift. Instead of relying on fixed sequences, journeys evolve based on real behavior, allowing messages to reach customers when they are most inclined to act. This is especially important as 49% of Indian shoppers want multichannel communication, as per our latest data. AI also ensures messages are timed effectively, reaching audiences when they are most receptive, with 30% of consumers preferring promotions from early November and another 25% in late October. This keeps communication steady even as volumes grow, ensuring follow-ups feel timely rather than intrusive. The approach supports smoother progression through campaigns, so brands remain relevant when the season is at its peak. Elevating personalization with RCS Data for Black Friday 2025 shows that shoppers now depend on richer communication services to move through their purchase journey. Globally, RCS activity is showing a 161% rise on Black Friday and a 269% rise on Cyber Monday, underscoring how visual prompts, guided replies, and structured cards support effortless decision-making. AI enhances this experience by understanding where users hesitate and refining the flow in real time. This aligns with how people across the world shop today. Indian shoppers, for instance, report that 60% of them find personalized offers helpful in discovering the right deals. Trust in AI is also becoming more natural, with 54% comfortable using chatbots for simple tasks and 70% turning to AI for product discovery and recommendations.As shoppers grow more comfortable with AI-assisted interactions, brands can build journeys that feel intuitive, reduce friction, and help people decide faster across rich messaging channels. This keeps engagement relevant and strengthens loyalty, creating a stronger foundation for seamless omnichannel coordination. Unifying journeys across every touchpoint As activity increases, the flow of conversations across channels becomes harder to manage. Across peak retail periods like Black Friday (2024), over 1.8 billion interactions occur worldwide across digital touchpoints as customers compare options or check updates. This complexity grows as 65% of Indian shoppers expect order or shipping confirmations instantly and rely on different channels to find them, with 41% preferring email, 24% SMS, and 24% WhatsApp, according to our Shopping Season 2025 consumer survey. AI helps manage this rising complexity by pulling these scattered interactions into unified inbox systems. This reduces pressure on teams and keeps responses consistent even when volumes spike. After the surge settles, these systems reveal patterns that shape conversions, helping brands refine future campaign design without repeating earlier ideas. Improving campaign outcomes with real-time insights AI provides a steady stream of performance insights that show how customers react as campaigns unfold. Instead of relying on periodic checks, teams get live updates on changing interests, message traction, and audience movement across channels. This becomes especially challenging when consumers are spread across multiple platforms. In India, for instance, our data reveals that around 30% check promotions on websites and apps, while 28% turn to social media, and 26% rely on email. This fragmented attention makes real-time calibration essential. AI monitors all these channels simultaneously and recommends small, timely adjustments that keep outreach aligned with behavior. This helps brands maintain momentum across the extended Black Friday period without slipping into reactive decisions.Once the surge eases, AI organizes the data into clear patterns that reveal where attention is concentrated and what influences outcomes. These insights allow brands to optimize future promotional cycles and improve the effectiveness of upcoming campaigns. Looking ahead Black Friday now acts as a preview of how customers behave when choices widen and speed matters. The insights gathered during this period help brands recognize patterns that are not always visible during regular seasons. AI turns these moments into clearer insights about what captures attention, what holds interest, and what encourages action across different channels. With this understanding, brands can refine how they communicate, shape smoother interactions, and respond with greater precision throughout the year.(Views are personal)
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்தது…வானிலை மையம் தகவல்!
சென்னை : வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Depression) இன்று காலை முதல் மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக (Deep Depression) மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி, இன்று காலை 5.30 மணி நிலவரப்படி புதுச்சேரி – காரைக்கால் கடற்கரைக்கு மிக அருகில் (சுமார் 20-30 கி.மீ.) உள்ளது. இது மணிக்கு 8-10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த சில […]
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 22 மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக'பிரகடனம்
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 9 ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபனினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 'டித்வா'சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 22 நிர்வாக மாவட்டங்கள்'தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களாக'ப் பெயரிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு: அதன்படி கண்டி, நுவரெலியா, பதுளை, குருநாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அநுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, களுத்துறை ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன.
வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா
உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதன் போது, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறிய கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, உடனடி உதவிகள் (நிவாரணம்), மீள்கட்டுமான உதவிகள் (வாழ்வைக் கட்டியெழுப்புதல்), நிரந்தரத் தயார்ப்படுத்தல் (எதிர்கால இடர்களை எதிர்கொள்ளல்). வடக்கு மாகாண மக்களுக்கான தற்போதைய உடனடித் தேவைகளின் பட்டியலை வழங்கினால், உதவிகளை விரைந்து வழங்க முடியும். அழிவடைந்த உட்கட்டுமானங்களின் சேத விவரங்களையும் வழங்குங்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இத்தகைய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என கூறினார். அதற்கு பேரிடர்களின் போது எப்போதும் முதலாவதாக கைகொடுப்பது இந்தியாதான் என்று குறிப்பிட்ட ஆளுநர், அதற்காக மாகாண மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் கூடுதலான அழிவுகளையும், அதிக உட்கட்டுமான அழிவுகளையும் எதிர்கொண்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். இறங்குதுறைகள், போக்குவரத்து வீதிகள், பாலங்கள், சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் என பல்வேறு உட்கட்டுமானங்கள் அழிவடைந்துள்ள விவரங்களை முன்வைத்தார். வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் முகாம்களிலிருந்து படிப்படியாக வீடுகளுக்குத் திரும்புகின்றனர். பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்காக இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொடர்பாகவும், மக்களின் வாழ்வாதாரம் சில இடங்களில் அடியோடு அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். பேரிடரின்போது இந்தியாவால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கொன்சியூலர் ஜெனரல் சுட்டிக்காட்டினார். தினமும் நிவாரணப் பொருள்களுடன் விமானங்கள் வருகின்றமையையும், மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் கொழும்பை வந்தடைந்துள்ளமை தொடர்பாகவும் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
திருவண்ணாமலை: அதிகாலை ஏற்றிய பரணி தீபம்; மாலை மலை உச்சியில் மகாதீபம்!
திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். பரணி தீபம் அதிகாலையில் ஏற்றப்படுவது வழக்கம். அருணாசலேஸ்வரர் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து தீபங்களே பரணி தீபங்கள் ஆகும். ஈசனின் ஐந்தொழில்களைக் குறிப்பிடும் வகையில் இந்த தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்படும். பரணி தீப தரிசனம் கண்டால் பாவங்கள் விலகும் என்பது ஐதிகம். இந்த ஆண்டு திருக்கார்த்திகை உற்சவம் நவம்பர் 24- ம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதன் முக்கிய நாளான திருக்கார்த்திகை தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா' கோஷத்துடன் பரணி தீபத்தைத் தரிசனம் செய்தனர். பரணி தீபம், திருவண்ணாமலை. காலையில், பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதை தரிசனம் செய்ய பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக தீபக் கொப்பரை மலைக்கு மேல் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. மாலை அருணாசலேஸ்வரர், கொடிமரம் அருகே அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளிய சில நிமிடங்களில் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபத்தை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். இன்று மகாதீபத்தைத் தரிசனம் செய்வதும் கிரிவலம் வருவதும் விசேஷம் என்பதால் கிரிவலப் பாதையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கார்த்திகை: வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம் இதுதான்!
Most marketing platforms are drowning in data but starving for insight: Aditya Aima, AnyMind Group
AnyMind Group, a BPaaS company for marketing, e-commerce and digital transformation had earlier this year launched its 'India Digital Landscape 2025' report, offering a dive into the digital journeys and behaviors shaping India’s rapidly evolving consumer ecosystem. Key findings from the report included: Social media and in-game ads now drive the highest consumer awareness, with in-game ads noticed by 43% of surveyed users. Influencer-led short videos stand out for brand recall and storytelling, achieving 53% effectiveness for awareness creation. Video ads lead conversion effectiveness, preferred by 31% of surveyed consumers at the point of purchase. Rich media interstitials deliver the highest clickthrough rate (CTR) at 8%, outperforming classic banner ads which trail below 2% CTR. In influencer marketing, entertainment is the top vertical, followed by lifestyle/home living and beauty as the leading categories in consumer engagement. Medianews4u.com caught up with Aditya Aima, Managing Director, Growth Markets; Co-MD, India and MENA, AnyMind Group Q. How are digital journeys and behaviours shaping India’s rapidly evolving consumer ecosystem in the festive season? India's growing fast, and as it does, the consumer base is scaling and splintering simultaneously. Take Gen Z, for instance, they already account for about 40% of e-commerce spending. They’ve effectively weaponised the “fear of missing out” into a business model and you can see similar fragmentation across every age group. Brands must learn to stop treating these signals as mere trends or risk bleeding margins in the short term.It is at this very intersection that conventional reasoning betrays its limitations. Tier-2 cities are no longer ‘emerging markets.’ On a per-capita basis, they’re matching metro spending. What’s changed is trust and convenience. Payment options like UPI and even cash-on-delivery are the infrastructure of digital inclusion. Our India Digital Landscape 2025 report found that influencer videos now drive 53% higher recall in brand storytelling. That really tells you how the festive consumer journey has evolved, people discover through creators, validate through peers, check out in seconds, and then share it back into the social loop.So, the festive shopper today doesn’t move in a straight line from awareness to purchase. She goes through at least 10 touch points before making the purchase. They bounce between social feeds, reviews, and comparison sites, and then buy on impulse triggers. Digital journeys aren’t just shaping India’s retail ecosystem anymore; they are the ecosystem. Q. When you look at where brands advertise during the festive season is retail media like Flipkart, Amazon becoming a bigger threat to Meta, Google the main difference compared with last year? I would actually respond to the question a little differently. It’s not about whether retail media platforms are somehow encroaching upon the territory of Meta or Google, because, quite frankly, they are, well as far as the consumer buying journeys are concerned.However, Meta and Google, still own consumer attention. They're the interruption between you wanting something and actually buying it. Retail media like Flipkart and Amazon, especially on double days and other marquee opportunities have augmented this buying experience for consumers.What is notable compared to last year is that brands are finally coming to terms with the truth that perhaps should have been obvious all along: they have been overpaying for interest signals, when what truly matters, particularly during the festive season, are purchase signals. Paid social moves perception; retail media moves revenue. And during this high-stakes, transaction-heavy period, GMV is precisely what you need.This isn't a threat to Meta and Google. This is what happens when the stack inverts. Retail media isn't even competing for attention anymore. They're competing on knowing exactly when you're about to spend. They know your wallet and are successfully managing to keep the consumer in the centre. Q. Is striking a balance between the short-term goal of performance marketing versus brand building the biggest challenge facing marketers today? Consider the extremes: if you chase only performance, you are buying clicks with no foundation and CAC (customer acquisition cost) never drops. If you chase only brands, you look impressive, but your revenue engine sputters. The elegant solution here is integration. I call it, “the dance of synchronicity”. Brand lives in your website, content, and email, and performance captures it. Only when these work in concert does the system harmonize.Now, let’s take the festive season as an example; the stakes are exponentially higher. You don’t have six months for brand effects, perhaps 45 days, maybe fewer. Every touchpoint must perform double duty: ads should inspire but also convert, landing pages alike, and copy should feel premium but also drive urgency.The brands that succeed are not “balancing” anything. They have architects of an ecosystem where brand and performance operate as a seamless whole. That, in essence, is the game, subtle, precise, and uncompromising. Q. In the past year Anymind Group has undergone leadership changes. What prompted this move and how has the going been since? When Siddharth and I stepped into the co-managing director responsibilities for India and MENA, we weren't solving a problem but rather we were positioning the business for what was coming.We'd both spent years within the organisation, having come through POKKT (which was acquired by AnyMind Group in 2020), with an intimate understanding of the teams, the product architecture, and the operational rhythms that sustain growth. But institutional knowledge, however deep, doesn't automatically translate into the capacity to scale regional operations at the pace these markets now demand. The absence of territorial friction, rare in co-leadership structures, has allowed us to focus entirely on the substantive work: staying ahead of accelerating market dynamics and evolving client expectations.The real challenge isn't managing the transition; it's ensuring our leadership remains generative rather than reactive. That's where we direct our energy daily, and that's why this structure continues to prove effective. Q. How is AI helping the company strengthen its verticals AnyTag (influencer marketing), AnyDigital (digital marketing), POKKT (mobile marketing) and AnyX (e-commerce)? Most marketing platforms are drowning in data but starving for insight. Teams spend 80% of their time on execution and 20% on strategy. That ratio should be inverted. That's where AI becomes foundational. We built AnyAI as the architecture running across all of what we do.In AnyTag, AI handles influencer discovery and campaign planning through conversational agents. What used to take hours now happens in minutes. POKKT uses AI for real-time mobile ad optimization, dynamic pricing, personalized placements, and adapting while campaigns run. AnyDigital drives contextual targeting, understanding intent through context, not tracking. AnyX leverages AI across e-commerce, particularly customer service.As an AI native company, the real power is cross-platform and cross-domain intelligence. Because AI is embedded across every vertical, brands get unified insights across the entire customer journey, from influencer awareness through mobile engagement to commerce conversion offering a smarter ecosystem. That's what we're building toward, AI handling the execution layer so teams can actually focus on the work that matters. Q. How does Anymind Group help D2C brands balance speed with insight? Most D2C brands think they have to choose between moving fast and making informed decisions. That's a false trade-off created by bad infrastructure.When your systems are actually integrated, manufacturing, commerce, customer data, and marketing, you don't wait for insight. It's already there. Data flows in real-time, so speed and intelligence happen together, not sequentially.That's the infrastructure we've built. The tension doesn't get balanced. It gets eliminated. Q. At a time when everybody is shouting, how important is it for brands to focus on authenticity and a data-driven strategy? Should vanity metrics be ditched altogether? Authenticity isn't a marketing tactic. It's the natural consequence of an honest data strategy. You cease optimizing for metrics that placate stakeholders and begin optimising for what genuinely moves customers. Conversion rates, retention, lifetime value, these are unforgiving measures. They don't permit you to hide behind vague notions of rand awareness when your product isn't selling.So should vanity metrics be abandoned entirely? They serve one limited purpose: confirming you've purchased attention. But if that attention fails to convert to intent, you've simply funded noise. The ultimate goal should be that your signal penetrates the noise because it's anchored in what customers actually do, not what brands wish they would do. Q. An AI actor Tilly Norwood is creating a furore in Hollywood. Could AI innovations like her turn marketing upside down? Let’s take influencer marketing for instance, it works because there’s a real, parasocial trust between the audience and the influencer. AI can simulate that, but simulation isn’t the same as genuine human connection. And that’s where we risk accelerating the AI fatigue we’re already starting to see.So the way forward isn’t replacing people; it’s using AI to amplify human creativity while preserving what only humans can bring. For functional use cases, product demos, localized adaptations, or scale-driven campaigns, AI talent makes absolute sense. Ambassadors who don’t age, don’t have off-days or controversies, and work around the clock, it would be foolish not to explore that. But for storytelling that needs emotion, authenticity, and trust, humans still lead the way. Q. How much R&D went into creating a new product AnyLive for creators? R&D is a way of everyday martech life. Running iterative testing and cross-market feedback loops, trying to understand how creators actually behave on live platforms, what tools slow them down, and what data they actually care about.We ran prototypes across multiple countries before locking the final build. So by the time AnyLive launched, it wasn’t just another live commerce tool, it was something creators had in a way co-designed with us.
Gulab partners with Arjun Rampal to champion mindful living with new cold-pressed oils campaign
Mumbai: Gulab, the contemporary cold-pressed oil brand built on the heritage of Gulab Oils, has unveiled its new campaign, The Good Side of Life, featuring actor Arjun Rampal. The campaign encourages consumers to embrace mindful, intentional living by making conscious choices in their everyday routines.The campaign film captures serene slices of Rampal’s daily life, highlighting how Gulab’s cold-pressed oils seamlessly complement his calm, grounded lifestyle. Made using the traditional wooden ghaani method, Gulab’s oils are slowly churned to retain purity, aroma, and nutritional value—positioning the brand as more than a cooking ingredient, but a thoughtful companion for wholesome living.Gulab emphasises that appreciating small, meaningful moments can help people reconnect with what truly matters. Rampal’s natural, unfiltered presence aligns with this philosophy, making him an apt ambassador for the brand.Reflecting on the collaboration, Arjun Rampal said, What drew me to Gulab isn't just the product; it's the ethos behind it. The brand embraces a philosophy of doing things right without shortcuts or distractions, which mirrors my own approach to life. To me, this is a meaningful partnership that echoes the way I live every day. [caption id=attachment_2482876 align=alignleft width=200] Dishit Nathwani [/caption]Sharing his perspective, Dishit Nathwani, Founder & CEO of Gulab, noted, Arjun embodies the balance we strive for: modern yet deeply rooted, sophisticated yet effortlessly genuine. His partnership amplifies our brand's voice, connecting us with a broader audience that values authenticity. This collaboration forms a pivotal step in enhancing the visibility and impact of Gulab in a competitive landscape. With The Good Side of Life, Gulab aims to build a community that values good food, conscious choices, and purposeful living. The brand invites consumers to experience the purity of traditionally crafted cold-pressed oils and savour the goodness in every moment. View this post on Instagram A post shared by Arjun Rampal (@rampal72)
Gold Rate: சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளி முதலீட்டிற்கு 'சூப்பர்' நேரம் இது; உடனே பயன்படுத்திக்கங்க மக்களே! தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,060 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.96,480 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.201 ஆக விற்பனை ஆகி வருகிறது. 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!
புது தில்லி: இணைய (சைபா்) மோசடிகளைத் தடுக்கும் நோக்குடன், வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலி சாா்ந்த தகவல்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒரு பயனா் எந்த எண்ணைப் பயன்படுத்தி தகவல்தொடா்பு செயலியில் பதிவு செய்தாரோ, அவா் பயன்படுத்தும் கைப்பேசியில் அந்த எண்ணின் சிம் காா்டு தொடா்ந்து இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். கைப்பேசியில் இருந்து சிம் காா்டு அகற்றப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ, சேவைக்கான அணுகல் துண்டிக்கப்பட வேண்டும். மேலும், […]
`டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆகலாம்' - நாற்காலியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையா? - பின்னணி என்ன?
கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான யுத்தம் முடிவுக்கு வருகிறது போலும். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு இடையே அரசல் புரசலாக இருந்து வந்த முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி, கடந்த வாரம் வெட்ட வெளிச்சமானது. 'வார்த்தை' மோதல் டி.கே.சிவக்குமாரோ, சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது தான் உலகின் மிகப்பெரிய சக்தி ஆகும் என்றும், பதிலடியாக, சித்தராமையாவோ, உலகத்தை மக்களுக்காக மேம்படுத்தாது என்றால் வார்த்தை ஒரு சக்தி இல்லை என்று எக்ஸ் பக்கத்தில் மோதிக்கொண்டனர். இந்த மோதலுக்கு உடனடியாக காங்கிரஸ் மேலிடம் எதிர்வினையாற்றியது. காங்கிரஸ் மேலிடம் இருவரையும் அழைத்து சமாதானமாக போக சொல்லியும், அடுத்து டெல்லியில் எந்த மீட்டிங் நடந்தாலும், அதில் இருவரையும் ஒற்றுமையாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. சித்தராமையா - டி.கே.சிவக்குமார் 'வார்த்தை'யால் வந்த வினை; மோதிக்கொள்ளும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் - என்ன பிரச்னை? சித்தராமையாவின் அழைப்பு இதையடுத்து, சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை தனது வீட்டிற்கு உணவருந்த அழைத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29), டி.கே.சிவக்குமார் சித்தராமையா வீட்டிற்கு சென்றிருந்தார். உணவருந்திய பின், இருவரும் செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. இருவரும் ஒன்றாக தான் செயல்படுகிறோம். காங்கிரஸ் மேலிடம் என்ன கூறுகிறதோ, அதை அப்படியே பின்பற்றுவோம் என்று கூறினார்கள். மேலும், அந்தச் சந்திப்பு, 2028-ம் ஆண்டு நடக்க உள்ள கர்நாடகா தேர்தலுக்கான மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான சந்திப்பு என்றும் கூறினார்கள். டி.கே.சிவக்குமாரின் அழைப்பு இந்த நிலையில், நேற்று டி.கே.சிவக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் சித்தராமையா. இருவரும் ஒன்றாக உணவருந்தியுள்ளனர். இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசும்போது சித்தராமையா, நானும், சிவக்குமாரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக அரசை நடத்துவோம். எங்களது எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். நாங்கள் ஒரே கட்சியில் இருக்கிறோம். நாங்கள் ஒரே கொள்கையை தான் பின்பற்றுகிறோம். நாங்கள் இணைந்து பணிபுரிவோம். சித்தராமையா - டி.கே.சிவக்குமார் சித்தராமையா வீட்டில் விருந்து; இறங்கிவந்த D.K.சிவக்குமார் - முடிவுக்கு வந்ததா முதல்வர் பஞ்சாயத்து? எதிர்காலத்திலும், மீண்டும் எங்களது கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர ஒன்றாக செயல்படுவோம். காங்கிரஸ் மேலிடம் குறிப்பாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே என்ன கூறுகிறார்களோ, அதை இருவருமே பின்பற்றுவோம். அவர்கள் எங்களை டெல்லிக்கு அழைத்தாலும், அங்கே செல்வோம். காங்கிரஸ் மேலிடம் சொன்னால் டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆவார் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பு என்ன சொல்கிறது? இருவரின் அடுத்தடுத்த சந்திப்புகள் குறித்து காங்கிரஸ் தரப்பு, காங்கிரஸ் மேலிடத்தின் பரிந்துரைப்படி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் இரண்டாவது முறையாக சந்தித்து கொண்டுள்ளனர். ராகுல் காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே இருவருக்கும் இடையே உள்ள பிரச்னை சமாதானம் ஆகியுள்ளது. முதலில் சித்தராமையா அழைப்பு விடுத்தார். அடுத்ததாக, டி.கே சிவக்குமார் அழைப்பு விடுத்தார். இருவருமே அழைப்புகளை ஏற்று பரஸ்பரமாக நடந்துகொண்டுள்ளனர். இது மிக நல்ல முன்னேற்றம் ஆகும். இருவருமே காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் உள்ளனர் என்று கூறுகின்றது. கர்நாடகா முதல்வர் நாற்காலிக்கு மோதல்: காங்கிரஸ் மேலிட உத்தரவு; சித்தராமையா, DKS என்ன சொல்கிறார்கள்?
திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயத்தையும் ஏத்துக்கிறேன்!- இயக்குநர் கலையரசன் பேட்டி
அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ, மாளவிகா மனோஜ், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், ஜென்சன் எனப் பலர் நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தை ஓடிடி-யிலும் மக்கள் பலர் கண்டுகளித்து வருகிறார்கள். படத்திற்கு பல தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்தாலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில் ஆணாதிக்க சிந்தனைகள் நிறைந்திருக்கும் வகையில் படத்தின் திரைக்கதையாசிரியரகள் சிவக்குமார் முருகேசனும், கலையரசன் தங்கவேலும் அமைத்திருக்கிறார்கள் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 'ஆண் பாவம் பொல்லாதது' படத்திற்காக இயக்குநர் கலையரசன் தங்கவேலுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரைப் பேட்டி கண்டேன். வணக்கம். 'ஆண்பாவம் பொல்லாதது' படத்துக்கு தியேட்டர்ல நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. இப்போ ஓடிடி-யிலும் படத்தை மக்கள் பார்த்து பாராட்டுறாங்க. அறிமுக இயக்குநராக எனக்கு ரொம்ப சந்தோஷமான தருணமாக இது இருக்கு! என்றவர் திரைப்படத்தின் எழுத்து வேலைகள் குறித்து, படத்திற்கு கிடைத்து வரும் அனைத்து வகையான விமர்சனங்கள் குறித்தும் வெளிப்படையாக நம்மிடையே பேசினார். ஆண்பாவம் பொல்லாதது | Aan paavam pollathathu இந்தப் படத்துக்கான ஐடியாவை முதல்ல எங்களுடைய நண்பர் பாலாதான் எங்ககிட்ட சொன்னாரு. பிறகு அந்த ஐடியாவை வச்சு திரைக்கதையாசிரியர் சிவக்குமார் முருகேசன் கதையாக டெவலப் பண்ணினாரு. சிவக்குமார் முருகேசன் 'ஆண்பாவம் பொல்லாதது' கதையைச் சொல்லும்போது இது நிச்சயமாக வித்தியாசமான ஒண்ணா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதன் பிறகு படத்தைப் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். 'ஆண் பாவம்' என்பது ஓஜி டைட்டில்! அந்த டைட்டிலுக்கு நியாயம் சேர்த்தாகணும்னு முன்பே முடிவு பண்ணித்தான் வேலைகளைத் தொடங்கினோம். நாங்க நிறைய டைட்டில் டிஸ்கஸ் பண்ணினோம். ஆனா, எங்களுக்கு முதல் தோணின டைட்டில் 'ஆண்பாவம் பொல்லாதது' தான். இந்தத் தலைப்பும் படத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்னு முடிவு பண்ணி முறையாக பாண்டியராஜன் சாரையும், தயாரிப்பாளர்கள் சங்கத்தினரையும் சந்திச்சு அனுமதி வாங்கினோம். நாங்க பழைய டைட்டிலோட 'பொல்லாதது' என்கிற வார்த்தையைச் சேர்த்தாலும் அவங்களிடம் அனுமதி வாங்கி செய்வதுதான் சரின்னு தோணுச்சு. இந்த தருணத்துல, ரியோ அண்ணன், விக்னேஷ் காந்த் அண்ணன், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப குழுவினர்னு எல்லோருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன். Kalaiarasan Thangavel - Aan Paavam Pollathathu Director ஒட்டுமொத்த டீம் வொர்க்னாலதான் இது சாத்தியமாகி இருக்கு. படத்திற்கு கிடைச்சிருக்கிற பாசிட்டிவ் கமென்ட்ஸ் மகிழ்ச்சியைத் தருது. அதே சமயம், இதை நீங்க திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயங்களையும் நான் சிரம் தாழ்ந்து ஏத்துக்கிறேன். என்றவர், ரியோ அண்ணன் எனக்கு 8 வருஷமாக பழக்கம். அவர் அறிமுக இயக்குநர்களுக்கு ஒரு பொக்கிஷம்! லொகேஷன் பார்க்கிறதுக்கு தொடங்கி அவரால் முடிஞ்ச உதவிகளையும் எங்களுக்கு பண்ணினாரு. 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துல நான் உதவி இயக்குநராக வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்தத் தருணத்துல நாங்க சின்ன பைலட் எடுத்துப் பார்த்தோம். அதுல ரியோ அண்ணன் நடிச்ச விதம்தான் இந்தக் கதைக்கு அவர் மிகப் பொருத்தமாக இருப்பார்னு தோணுச்சு. இன்னொரு முறை அவரோட சேர்ந்து படம் பண்ணுறதுக்கும் நான் தயாரா இருக்கேன். இந்தத் தருணத்துல தொழில்நுட்ப குழுவினர் பற்றி நான் பேசியாகணும். முதல்ல ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அண்ணனுடைய வொர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை இயக்குநர்களின் ஒளிப்பதிவாளர்னு சொல்லலாம். இவ்வளவு நேரத்துல இத்தனை ஷாட் எடுத்தாகணும்னா, அதுக்கேத்த மாதிரி வேலைகளை வேகமாக முடிப்பாரு. இன்னொரு முக்கியமான விஷயமும் இதுல இருக்குங்க! நானும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவன். அவரும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவர்தான். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... இசையமைப்பாளர் சித்துக்குமாரை நாங்க ஜீனினுதான் சொல்லுவோம். அவரை சோஷியல் மீடியாவுல 'மாடர்ன் தேனிசைத் தென்றல்'னு பாராட்டுறாங்க. இன்னும் அவருக்கு பெரிய அங்கீகாரங்கள் கிடைக்கணும். நாங்க எதிர்பார்க்கிறதைவிட பெஸ்டான விஷயங்களைச் செய்து தருவாரு. எடிட்டர் வருண் கே.ஜி படத்துக்கு இன்னொரு துணை இயக்குநர்னு சொல்லணும். நடிகரா, இயக்குநரா அவரை நாம பார்த்திருப்போம். இனிமேலும், அவரை அப்படியான பரிமாணங்கள்ல பார்ப்பீங்க! கலரிஸ்ட், சவுண்ட் இன்ஜினீயர்னு பலருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். என்றார் உற்சாகத்துடன். திரைக்கதையை எழுதத் தொடங்கும்போதே, பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில கதாபாத்திர வடிவமைப்பை சமமாகக் காட்சிப்படுத்தணும்னு முடிவுலதான் வேலைகளை ஆரம்பிச்சோம். படத்திற்காக நிறைய ரிசர்ச் பண்ணினோம். வழக்கறிஞர்களைச் சந்திச்சு அவர்களிடம் இருக்கிற வழக்குகள் பத்தித் தெரிஞ்சுகிட்டோம். அதுபோல, பாலின சமத்துவத்தைப் பேசும் நண்பர்களிடமும் எங்களுடைய ஸ்கிரிப்ட் கொடுத்து பேசினோம். அவர்களுடனான டிஸ்கஷன்ல, எது வேணும், எது வேண்டாம், எவை சரியா இருக்கும்னு பேசினோம். இந்த விஷயம் எல்லோருக்கும் போய்ச் சேரணும், தவறான விஷயத்தைச் சொல்லிடக்கூடாதுனு தெளிவா இருந்தோம். 2 மணி நேரம் நான் கதை சொல்லிட்டேன். அதை மக்களும் நேரம் கொடுத்துப் பார்த்து கருத்துகளைச் சொல்றாங்க. அதையும் நான் ஏத்துக்கிறேன். எல்லா இயக்குநர்களுக்கும் அவர்களுடைய படங்கள்ல இந்த விஷயத்தை மாத்தி வச்சிருக்கலாம்னு தோணும். எந்தவொரு இடத்திலும் தவறான அரசியலைப் பேசணும்னு நாங்க செய்யல. நான் வேறொரு விஷயம் சொல்ல முயற்சி பண்ணினேன். இன்னும் நான் தெளிவா சொல்லியிருக்கலாம். நான் அப்படியான அர்த்தத்துல அதைச் சொல்ல வரலைங்கிறதுதான் ஒரு வருத்தம். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... ஆடியன்ஸ் எப்போதும் சரியானவங்க. அவங்க பணம் கொடுத்து படம் பார்க்கிறாங்க. அவங்க சொல்ற விமர்சனத்தை நான் ஏத்துக்கிறேன். ரெண்டு மணி நேரம் செலவழிச்சுப் பார்த்தவங்களுக்கு நான் சரியாக கன்வே பண்ணலைனா என்மேலதான் தப்பு! ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு சிலர் விமர்சனங்கள் சொல்றாங்க. முழு படத்தையும் பார்த்துட்டு அந்த விமர்சனத்தை நீங்க சொன்னா, நிச்சயமா அதையும் நான் ஏத்துக்கிறேன். என்றவர் க்ளைமேக்ஸ் காட்சிகள் உருவான ஐடியா குறித்து விளக்கினார். அவர், இந்தப் படத்துல வர்ற ஹீரோ, ஹீரோயின்னு ரெண்டு பேர்மேலையும் சில தவறுகள் இருக்கும். படத்தின் முதல் காட்சியில மணப்பெண்ணைப் பார்க்கப் போகும்போது பெண்ணுக்கு சரியானவன் நான்தான்னு நிரூபிக்க கதாநாயகன் கீழ உட்காருவாரு. ஆனா, சிவா கதாபாத்திரத்துக்குள்ள சில ஆணாதிக்க சிந்தனைகள் இருக்கும். தாலி போடணும்னு சிவா எதிர்பார்க்கிறதும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான். ஷக்தி - சிவானு ரெண்டு பேரும் தங்களுக்குள்ள போலியான விஷயங்களைதான் தொடக்கத்துல வெளிகாட்டுவாங்க. உண்மை வெளிய தெரிய வரும்போது, அவங்களுக்கு இடையில சண்டை வரும். Kalaiarasan Thangavel - Aan Paavam Pollathathu Director ரெண்டு பேரும் அவங்களுடைய தவறுகளை உணர்ந்து சேர்றாங்க என்பதுதான் இந்தப் படத்தின் கரு. சிவா செய்யும் தவறை சுட்டிக்காட்டுறதுக்குதான் தீபா அக்காவின் கேரக்டரை வடிவமைச்சோம். நியாயத்தையும் தவறையும் ஒரு பெண் கதாபாத்திரம்தான் சுட்டிக்காட்டணும்கிற ஐடியாவுலதான் பாரதி மேம் மற்றும் தீபா அக்கா கேரக்டரை டிசைன் பண்ணினோம். எந்த இடத்திலும் நான் ரீல்ஸ் போடுவதை தவறுனு உணர்த்தவே இல்ல. அதை ஹீரோவின் பார்வையில்தான் நான் சொல்லியிருந்தேன். ஸ்விட்ச் வசனம் தொடங்கி படத்தின் முக்கியமான வசனங்கள் அனைத்திற்கும் கிரெடிட் சிவக்குமார் முருகேசனுக்குதான் கிடைக்கணும். அவருடைய பல திறமைகளை நீங்க இனி பார்ப்பீங்க! என்றவர், இந்தப் படத்துக்கு கிடைச்ச வரவேற்பு எனக்கு கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கு. இனி எனக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கும். அதை வச்சு அடுத்ததும் ஒரு நல்ல கதையைச் சொல்லணும். பார்ப்போம்! என நம்பிக்கையுடன் பேசினார்.
Doctor Vikatan: இதய நோயாளிகள் வாக்கிங் போகலாமா, எந்த வேகத்தில் நடக்க வேண்டும்?
Doctor Vikatan: என் மாமனாருக்கு சமீபத்தில் ஹார்ட் சர்ஜரி நடந்தது. இப்போது அவர் நலமாக இருக்கிறார். ஆபரேஷனுக்கு முன்பு அவருக்கு வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்தது. இப்போது மீண்டும் வாக்கிங் போக வேண்டும் என்கிறார். அதை அனுமதிக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதய நோயாளிகள் கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்யலாம். ஆனால், மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே செய்ய வேண்டும். உண்மையில், அனைத்து இதய நோயாளிகளையும் மருத்துவர்கள் நடக்கச் சொல்கிறோம். ஒவ்வொரு நோயாளிக்கும் எவ்வளவு தூரம் நடக்கலாம், எந்த வேகத்தில் நடக்கலாம், எப்படி நடக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறோம். மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்ட நோயாளிகளைக் கூட, ஒரு நாள் படுக்கை ஓய்வுக்குப் பிறகு, அடுத்த நாள் படுக்கையில் உட்கார வைத்து, 48 மணி நேரத்திற்குப் பிறகு நாற்காலியில் உட்கார வைத்து பிறகு நடக்க வைக்கிறோம். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் கூட, 24 மணி நேரத்திற்குப் பிறகு, வெளியே வந்த பின்னர், அடுத்த 48 மணி நேரத்தில் நாற்காலியில் உட்கார வைக்கப்படுவார்கள். 72 மணி நேரத்தில் அவர்களை நடக்க வைக்கிறோம். எனவே, நடப்பது மிக மிக முக்கியம். இது 'கார்டியாக் ரீஹேபிலிடேஷன்' (Cardiac Rehabilitation) என்ற முறையின் கீழ், ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நிலைக்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Personalized) சிகிச்சையாக அளிக்கப்படுகிறது. ஏனெனில், ஒவ்வொரு நோயாளியும் ஒவ்வொரு விதமானவர்கள். சிலருக்கு நுரையீரல் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு இதயம் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு தசைகள் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு கால் வலி காரணமாக நடக்க முடியாமல் இருக்கலாம். இந்தக் காரணங்களுக்காக, அவர்களுக்கேற்றபடி நாங்கள் நடைப்பயிற்சியைப் பரிந்துரைக்கிறோம். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளுக்கு ஏற்றபடி பரிந்துரை. Doctor Vikatan: இதய நோயாளிகள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா? நடைப்பயிற்சி இதயத்தின் திறனை மேம்படுத்தி, ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத் திறனை உயர்த்துகிறது. நோயாளியின் இதய நிலை, ஸ்டென்ட் வைத்த பிறகோ அல்லது பைபாஸ் செய்த பிறகோ, அல்லது நாள்பட்ட நிலையான இதய நோயில் (Stable Angina) இருந்தால், மருத்துவர் அறிவுறுத்தியபடி நடக்கலாம். பொதுவாக, காலை மற்றும் மாலை என இரு வேளையும் நடக்கச் சொல்வோம். ஒரு வேளை மட்டுமே நடக்க முடியுமானால், காலையில் நடப்பது நல்லது. ஆரம்பத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். குறைந்தபட்சம் வாரத்திற்கு 5 நாள்கள் நடக்க வேண்டும். இதனை படிப்படியாக 15, 20, 25, 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம். தொடர்ந்து 30 நிமிடங்கள் நடந்த பிறகு, 5 அல்லது 10 நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் 30 நிமிடங்கள் நடக்கலாம். நடக்கும்போது படபடப்பு (Palpitation) அல்லது மூச்சு வாங்குதல் போன்ற சிரமங்கள் ஏற்பட்டால், 10 முதல் 20 நிமிடங்கள் நடந்துவிட்டு, 5 நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டு, மீண்டும் 10 முதல் 20 நிமிடங்கள் நடக்கலாம். (இது ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நிலையைப் பொறுத்து அறிவுரையாக வழங்கப்படும்). ஒரு மணி நேரம் நடப்பவர்கள் கூட, இடையில் 5 நிமிடங்கள் உட்கார்ந்து, மூச்சுப் பயிற்சி, கை மற்றும் தோள்பட்டைகளுக்கான பயிற்சிகள் செய்துவிட்டு மீண்டும் நடக்கலாம். மிதமான வேகத்தில் நடப்பது நல்லது. அதற்காக, மிக மெதுவாக நடந்தால் பலன் இல்லை. மிக வேகமாக நடப்பதும் அவசியம் இல்லை. உங்களால் பேசிக்கொண்டே நடக்க முடியும் என்பதே மிதமான வேகம் என அர்த்தம். நடக்கும்போது மூச்சு வாங்கக்கூடாது. மூச்சு விடுவதில் சிரமம் இருக்கக்கூடாது. இதுவே சரியான வேகம். உங்களால் பேசிக்கொண்டே நடக்க முடியும் என்பதே மிதமான வேகம் என அர்த்தம். Doctor Vikatan: ஸ்டென்ட், பைபாஸ் தேவையில்லையா... இதய நோயாளிகளைக் காப்பாற்றுமா EECP சிகிச்சை? அதிகமான வேகத்தில் சென்றால் இதயத் துடிப்பு அதிகமாகி, பாதிப்பு வர வாய்ப்புள்ளது. சாதாரணமாக இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 70 முதல் 80 வரை இருக்கும். நீங்கள் நடக்கும்போது அது அதிகபட்சமாக 120 முதல் 140 வரை போகலாம். இதற்கு மேலும் போகக்கூடாது. அதேபோல், இதற்கு குறைவாக இருந்தாலும் பலன் இல்லை. நடைப்பயிற்சியைத் தொடங்கும்போது, மூன்று நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்தில் 5 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். நிறுத்தும்போது, சடாரென நிறுத்தக்கூடாது. அதிக வேகத்தில் இருந்து மெதுவாக வேகத்தைக் குறைத்து, 5 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக நிறுத்த வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் இடம்பிடிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பிசிசிஐ மீட்டிங்கில் கேட்டதாகவும், அதற்கு பிசிசிஐ பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பல குழந்தைகள் துஸ்பிரயோகம் ; அமெரிக்கருக்கு ‘965 ஆண்டு’சிறை தண்டனை
சிறுமியரை பலாத்காரம் செய்தது, பாலியல் ரீதியில் துன்புறுத்தியது, ஆபாச படங்களை வெளியிட்டது என, 84 வழக்குகளில், அமெரிக்காவைச் சேர்ந்தவருக்கு, 965 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவின் அலபாமா மாகாணம் டீட்ஸ்வில்லேயைச் சேர்ந்தவர் ஜேசன் ஹட்சன், 48. இணையதளத்தில் சிறுமியரின் ஆபாச படங்களை வெளியிட்டது தொடர்பாக, இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. இவர், 12 வயதுக்குட்பட்ட சிறுமியர் பலரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். […]
Malavika Mannoj: ``மறந்தேனே என்ன மறந்தேனே'' - நடிகை மாளவிகா மனோஜ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album
நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ்
சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு'அலர்ட்!
தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, மதுரை, தேனி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. மழை Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் ஏன் இன்னும் சென்னையில் மழை? தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது மெதுவாக நகர்ந்து வருகிறது. வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைக்கும், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்திற்கும் குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையின் தென்மேற்கு திசை நோக்கி மெல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6 மணிநேரத்திற்குள், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழந்து, நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெல்லாம் விடுமுறை? பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?
‘கோலி மீது விமர்சனத்தை வாபஸ் பெற்ற கம்பீர்’.. இருவருக்கும் இடையில் சமரசம்! இனி நடக்கப்போவது இதுதான்?
பிசிசிஐயிடத்தில் விராட் கோலி மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை கௌதம் கம்பீர் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், அதன் பிறகு இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வடக்குக்கு மீண்டும் மழையா? ; அடுத்த 48 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்
எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் ; மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு குழந்தைகளையும் தேடும் நடவடிக்கை மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை (02) காலை அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள […]
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை… விடாத கனமழை- ஆட்சியர்கள் அறிவிப்பு!
டிட்வா புயலின் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி பள்ளிகள் விடுமுறை தொடர்பான அறிவிப்பை ஆட்சியர்கள் அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
கடலலையில் சிக்கிய பொலிஸார் தங்கி இருந்த கட்டடம்
video link- https://fromsmash.com/6RWn6RPL-x-dt கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் காவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த கட்டடத்தில் நிலை கொண்டிருந்த பொலிஸார் அனைவரும் பாதுகாப்பாக அகற்றப்பட்டு வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார். அத்துடன் மருதமுனை பெரிய நீலாவணை கல்முனை சாய்ந்தமருத காரைதீவு கடற்கரை பகுதிகள் விரைவாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.இப்பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு காரணமாக தோணிகள் வள்ளங்கள் […]
UAE: `கிரிப்டோ மோசடி'பாலைவனத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ரஷ்ய தம்பதி - நடந்தது என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தின் தன்னந்தனியான பாலைவன பகுதியில் ரஷ்ய கிரிப்டோகரன்சி தொழில்முனைவோர் மற்றும் அவரது மனைவியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான ரோமன் நோவாக் மற்றும் அவரது மனைவி அன்னாவின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்கள் பிளாஸ்டிக் பைகளில், தடயங்களை அழிக்கும் வேதிப்பொருட்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில செய்தி அறிக்கைகள், துண்டிக்கப்பட்ட உடலின் சில பாகங்கள் ஒரு வணிக வளாகத்தின் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றன. ஆனால், இந்தத் தகவலை விசாரணை அதிகாரிகள் பொதுவெளியில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. crypto இந்தக் கொலை 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கிரிப்டோ முதலீட்டு மோசடியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. டிஜிட்டல் வாலெட்டுகளை அணுகுவதற்காக இவர்கள் ஏமாற்றி வரவழைக்கப்பட்டு, கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம், ரோமன் நோவாக் ஏற்கனவே கிரிப்டோகரன்சி மோசடியில் சிறை சென்றவர். அவரது சமீபத்திய முதலீட்டுத் திட்டங்களும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தன. யார் இந்த ரோமன் நோவாக்? ரோமன் நோவாக், கவர்ச்சிகரமான கிரிப்டோகரன்சி திட்டங்கள் மூலம் ரஷ்யா, சீனா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள முதலீட்டாளர்களை ஏமாற்றி, 60 முதல் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மோசடியில் ஈடுபட்டதற்காக 2020ஆம் ஆண்டு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. 2023ஆம் ஆண்டு பரோலில் விடுதலை பெற்ற இவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு குடிபெயர்ந்துள்ளார். தாம் சந்திக்கும் முதலீட்டாளர்களிடம் டெலிக்ராம் நிறுவனரின் நெருங்கிய நண்பர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. Roman and Anna மத்திய கிழக்கில் பெரிய பங்களா, பல சொகுசு கார்கள் என ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர் இவர். டிஜிட்டல் முதலீடு தொடர்பாக தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு, ‘ஃபிண்டோபியோ’ (Fintopio) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இது ரஷ்யா, சீனா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள முதலீட்டாளர்களிடம் தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஃபிண்டோபியோ ஒரு கிரிப்டோ வாலெட் மற்றும் பரிமாற்ற தளமாக தொடங்கப்பட்டது. இதில் TON/Telegram உள்கட்டமைப்பில் DeFi, CeFi சேவைகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இதில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடும் ஈர்க்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் இது ஒரு பான்சி திட்டம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, புதிய முதலீட்டாளர்களின் பணத்தை பழைய முதலீட்டாளர்களுக்கு லாபமாக வழங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். இறுதியாக ‘செயல்பாட்டு மறுஆய்வு’ (Operational Review) காரணமாக வாலெட் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற இந்தக் கொலைகள், இந்த மோசடி மூலம் கிடைத்த பணம் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. Murder நடந்தது என்ன? முதற்கட்ட தகவல்களின் படி, அக்டோபர் 2ஆம் தேதி, UAE–ஓமன் எல்லையை ஒட்டிய ஹட்டா (Hatta) பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு அருகில், அவர்களது தனிப்பட்ட ஓட்டுநரால் இறக்கிவிடப்பட்ட கணவன்–மனைவி இருவரும் காணாமல் போயுள்ளனர். கிரிப்டோ வணிகத்துக்கான புதிய முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தனர். இது ஒரு திட்டமிட்ட அழைப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அங்கே இறங்கி, வேறு ஒரு காருக்கு மாறி மாயமாகியிருக்கின்றனர். `மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம்' - வழக்கில் மன்னிப்பு கோரும் நெதன்யாகு; இஸ்ரேல் அதிபர் பதில் என்ன? நோவாக் மற்றும் அன்னாவைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதால், ரஷ்யாவில் உள்ள அவரது குடும்பத்தினர் ரஷ்ய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அமீரக சட்ட அமலாக்கத்துறையினர் ஒருங்கிணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அக்டோபர் 4ஆம் தேதி, ஹட்டா மற்றும் ஓமன் இடையே அவர்களது கடைசி செல்போன் சிக்னல் பதிவாகியிருப்பதையும், பின்னர் அது தானாக துண்டிக்கப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சடலம் காவல்துறையினர், இந்த தம்பதி போலியான காரணம் சொல்லி ஒரு வாடகை வில்லாவுக்கு அழைத்துவரப்பட்டு, அங்கே கிரிப்டோ வாலட்டுக்கான கடவுச்சொல்லைக் கூற மிரட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மோசடி செய்யப்பட்ட பணத்தை அடைய முடியாத கடத்தல்காரர்கள் கொலை செய்து, உடலை துண்டுகளாக்கி, தடயத்தை அழிக்கும் ரசாயனங்களுடன் தடிமனான பிளாஸ்டிக் பைகளில் போட்டு பாலைவனத்தில் புதைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகளே ஈடுபட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைக்காக ரஷ்ய மற்றும் ஓமன் அதிகாரிகள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். உடல்களை ரஷ்யாவுக்கு எடுத்துவரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. `உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா?
முகவாதம்; வராமல் இருக்க, வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? கம்ப்ளீட் கைடன்ஸ்!
குளிர் காலங்களில், வயதானவர்களுக்கும், நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற இணை நோய்கள் இருப்பவர்களுக்கும் ’முகவாதம்’ (Facial Palsy) வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. முகவாதம் என்றால் என்ன; முகவாதமும் பக்கவாதமும் ஒன்றா; இது ஏன் ஏற்படுகிறது; வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்; வந்துவிட்டால் என்ன செய்வது என விளக்கமாக சொல்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா. Facial Palsy முகவாதம் என்றால் என்ன? முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வுகளைத் தரும் முக நரம்புகளில், (Facial Nerves) உள் காயம் ஏற்பட்டாலோ, வைரஸ் தொற்று ஏற்பட்டாலோ முகவாதம் வரலாம். முகவாதம் வந்தவர்களால், வாயைக் குவிக்க முடியாது, உதடு ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளும், ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது, வாய் வழி எச்சில் வடியும், சரியாக பேச இயலாமல் குழறும். அதென்ன ஃபேஷியல் நரம்புகள் (Facial Nerves)? முகத்திற்கு உணர்வளிக்கும் ஃபேஷியல் நரம்பில் ஐந்து முக்கிய கிளைகள் இருக்கின்றன. டெம்போரல் கிளை (temporal) : நெற்றிப் பகுதியில் உள்ள தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளை. முகவாதத்தில், இந்த கிளை பாதிக்கப்படுவதால் நெற்றியை சுருக்க இயலாமல் போகும். சைகோமேட்டிக் கிளை (Zygomatic) : இது கண்கள் மற்றும் கன்னப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளை. முகவாதத்தில், இந்தக் கிளை பாதிக்கப்படுவதால் கண்களை மூட இயலாமல் போகும். சிரிக்க இயலாமல் போகும். முகவாதம் I சித்திரிப்புப் படம் பக்கல் கிளை (Buccal) : இது பாதிக்கப்பட்டால், கன்னப்பகுதி உணர்வற்றுப் போகும். உணவை சரிவர மெல்ல இயலாது. மார்ஜினல் மாண்டிபுலர் கிளை (Marginal mandibular): இது கீழ் உதடு மற்றும் தாடை தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளையாகும். இது பாதிக்கப்பட்டால், கீழ்வாய் தொங்கிப்போகும். கீழ் உதட்டில் இருந்து எச்சில் வடிந்தோடும். செர்விக்கல் கிளை (Cervical ): இந்த கிளை கழுத்தில் இருக்கும் ப்ளாடிஸ்மா தசைக்கு உணர்வூட்டுகிறது. முகவாதம் வராமல் இருக்க * தரையில் பாய், பெட்ஷீட் போன்றவற்றை விரிக்காமல் ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிர்ச்சியான தரையில் வைத்துப் படுப்பதை தவிர்க்க வேண்டும். * தலையணை வைக்காமல் நேரடியாக டைல்ஸ்/ மார்பிள்/ கிரானைட் தரைகளில் தலையை வைத்துப் படுத்தால், முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம், ஜாக்கிரதை. * கார், பேருந்து, ரயில் பயணங்களின்போது, குளிர்ந்த வாடைக் காற்று தொடர்ந்து காது மற்றும் கன்னப்பகுதியில் பட்டுக்கொண்டே இருந்தால், முகவாதம் ஏற்படலாம். பயணங்களின்போது... * வீட்டிலும், உறங்கும்போது ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்தக் காற்று நேரடியாக முகத்தில் படுமாறு படுப்பதை தவிர்ப்பது நல்லது. * ஏசி உபயோகிப்பவர்களும் குளிர் காற்று நேரடியாக முகத்தில் படாதவாறு படுப்பது நல்லது. * எப்போதும் மிகக்கடினமான தலையணை உபயோகிப்பதைத் தவிர்த்து, லேசான தலையணை உபயோகிப்பது நல்லது. முகவாதமும் பக்கவாதமும் ஒன்றா? கிடையாது. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்த நாள அடைப்பினால் அல்லது ரத்தக்கசிவால் ஏற்படும். ஆனால், முகவாதம் வந்தவர்களுக்கு மூளையில் எந்தப் பிரச்னையும் இருக்காது. முகத்துக்கு உணர்வுகளைத் தரும் நரம்பில் அழுத்தம் அல்லது அழற்சி அல்லது வைரஸ் தொற்று ஆகியவை தான் முகவாதம் வருவதற்கு காரணம். stroke Health: பனிக்காலமும் பனிக்காற்றும்... யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்? - மருத்துவர் விளக்கம்! முகவாதம் எவ்வளவு நாட்களில் சரியாகும்? இந்தப் பிரச்னையில், முக நரம்புகளில் உள்காயம் எற்பட்டு, வீக்கமடைந்து இருக்கும் என்பதால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். பொதுவாக இதுபோன்ற குளிர் சீதோஷ்ண நிலை மற்றும் அழுத்தத்தால் விளைந்த முக வாதம் குணமாக 2 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்! முகவாதம் ஏற்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டியவை * உள்காயத்தை ஆற்றுவதற்குத் தேவையான ஸ்டீராய்டு மருந்தும் வைரஸ் தொற்றுக்கு எதிரான ஆன்ட்டி வைரல் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். * கண்கள் திறந்தே இருக்கும் என்பதால் வறண்டுவிடாமல் இருக்க, மருத்துவரின் பரிந்துரையைக் கேட்டு சொட்டு மருந்து அல்லது ஆயின்மென்ட் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். தவிர, கண்களுக்கு பகல் நேரத்தில் கண்ணாடியும், இரவு நேரத்தில் கண்களை மூடும் கவசமும் அணிந்துக்கொள்ளலாம். டாக்டர் ஃபரூக் அப்துல்லா * மென்று உண்பது கடினம் என்பதால், உண்ணும் உணவு முழு திரவமும் இல்லாமல் முழு திட உணவாகவும் இல்லாமல் கரைத்த கஞ்சியாக உண்பது சிறந்தது. தவிர, எளிதாக மென்று விழுங்கக்கூடிய அளவில் சிறு சிறு கவளங்களாக உணவை உட்கொள்ள வேண்டும். உணவை நீண்ட நேரம் எடுத்து மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிட நினைத்தால் புரையேறும். இருமல் வரும். * வாய் வறண்டு இருக்கும் என்பதால், உணவில் வெண்ணெய் போன்றவற்றை வழ வழப்புக்காக கலந்துக்கொள்ளலாம். * உணவு உண்ணும்போதும், நீர் பருகும்போதும் எந்த கவனச்சிதறலும் இல்லாமல் முழுக் கவனமும் அவற்றில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். * நீரை பாட்டிலில் ஊற்றி பருகுவதை தவிர்த்துவிட்டு, சிறிய கப்பில் ஊற்றிப் பருகுவது நல்லது. * பாதிக்கப்பட்டப் பகுதியில் வெந்நீர் ஒத்தடம் மற்றும் மசாஜ் செய்ய வேண்டும். கூடவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில், பிசியோதெரபி சிகிச்சையும் எடுக்க வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.
வங்கதேசம்: ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும் அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. ‘பூா்பாச்சால் நியூ டவுன்’ திட்டத்தின்கீழ் நில ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஷேக் ஹசீனா மீது வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த ஜனவரியில் 6 வழக்குகளைப் பதிவு செய்தது. விதிமுறைகளை மீறி, அரசு நிறுவனமான ‘ராஜுக்’ அதிகாரிகளுடன் இணைந்து, தனக்கும் […]
புதையல் தோண்டும் நவீன கருவி மீட்பு-பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்
புதையல் தோண்டும் நவீன கருவி ஒன்று மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்கப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மாலை குறித்த கருவி மீட்கப்பட்டு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட […]
Dhoni: ``தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும்'' - மாணவர்களிடையே பேசிய தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நடந்த மிஷன் பாசிபில் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் தொகுப்பாளர் மணீஷ் பால் மற்றும் நகைச்சுவை நடிகர் கிகு ஷார்தா ஆகியோரும் இணைந்துள்ளனர். குஜராத்தில் தோனி தங்கியிருந்த ஹோட்டல் அறை, அவரது கார் என எல்லாப் பக்கமும் ரசிகர்கள் சூழ்ந்தனர். This night had its own pulse. Maniesh Paul’s fire hosting, Kiku Sharda’s chaos comedy, and Dhoni’s calm magnetism energy kept rising, crowd kept roaring. Mission Possible 2025 felt bigger than a stage. pic.twitter.com/JUYBLDLDiT — Parul University (@ParulUniversity) December 2, 2025 Dhoni பேச்சு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் தோனிக்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் கூச்சலும் கைதட்டலுமாக ஆரவாரம் செய்தனர். கையில் பேட்டுடன் என்ட்ரி கொடுத்த தோனி, மணீஷ் மற்றும் கிகுவுடன் கலந்துரையாடினார். மாணவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிப்பது குறித்து பேசிய அவர், “தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும். அதற்காக நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், ஆனால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது,” என்றார். மேலும், நகைச்சுவையாளருடன் கலகலப்பாக உரையாடி மகிழ்ந்துள்ளார். மாணவர்கள் இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிய அறிவுறுத்தியதுடன், சிறிய தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம் என அறிவுறுத்தினார். அன்பின் மழையில் தல! Dhoni, Maniesh Paul, Kiku Sharda தோனியைப் பார்க்க ஏராளமான மக்கள் போஸ்டர்கள், புகைப்பட ஃப்ரேம்கள் மற்றும் பதாகைகளுடன் வந்ததால், பல்கலைக்கழகம் ரசிகர்களால் நிரம்பியிருந்தது. 2019ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தொடர்ந்து ஐபிஎல்லில் விளையாடி வருகிறார் எம்.எஸ். தோனி. அன்கேப்ட் வீரராக களமிறங்கும் அவருக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிக அன்பைப் பொழிகின்றனர் ரசிகர்கள். தோனியின் மீதான க்ரேஸ் துளியும் குறையவில்லை என்பதற்கு, பல்கலைக்கழகத்தில் நடந்த இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. Siraj: ஒரு மேட்ச்சில் ஹீரோ, அடுத்ததில் ஜீரோ - தோனி சொன்ன அந்த அட்வைஸ்!
Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கும் டிட்வா புயல் (Cyclone Ditwah), தென்மேற்கு வங்கக் கடலில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி மணிக்கு சுமார் 3 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. டிட்வா புயல் - கடல் சீற்றம் டிட்வா புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோயம்பத்தூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதேபோல், வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனம்: நிறுவனர் எடுத்த முடிவு
சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட, 4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனத்தின் நிறுவனரும், மருத்துவர்கள் உதவியுடன் தனது வழ்வை முடித்துக்கொண்டுள்ளார். ’வாழ்ந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம், இறந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம்’ என்னும் வழிகாட்டிக் கொள்கையைக் கொண்ட நிறுவனம், Dignitas. பயங்கரமான நோய்களுடன் அவதிப்படுவோர் முதலானவர்கள், வாழ்வில் யாருக்கும் இனி பாரமாக இருக்கக்கூடாது என முடிவு செய்யும் நிலையில், அவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வதற்கு உதவிவந்த சுவிஸ் நிறுவனம்தான் Dignitas. இந்த நிறுவனத்தின் உதவியுடன் இதுவரை […]
எலான் மஸ்க் மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? வெளியான தகவல்
தனது மனைவி ஷிவான் , இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும் குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டவர் என உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவி ஷிவான் சிலிஸ் மற்றும் குழந்தைகள் குறித்து பேசியுள்ளார். மனுக்கு தமிழ் பெயர் தனது மகனுக்கு நோபல் பரி பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக சேகர் என பெயரிட்டுள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். […]
புதிய வர்த்தக ஒப்பந்தம் ; பிரித்தானியா –அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம்
பிரித்தானியா, அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்கா ஏற்றுமதிக்கான பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது பூஜ்ஜிய வரி (Zero Tariffs) மட்டுமே விதிக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ பொருட்கள் மீது, அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்று நிச்சயமற்ற நிலை அதிகரித்த நிலையில், கவலைகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி, அமெரிக்காவிற்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் […]
புதிய வர்த்தக ஒப்பந்தம் ; பிரித்தானியா –அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம்
பிரித்தானியா, அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்கா ஏற்றுமதிக்கான பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது பூஜ்ஜிய வரி (Zero Tariffs) மட்டுமே விதிக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ பொருட்கள் மீது, அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்று நிச்சயமற்ற நிலை அதிகரித்த நிலையில், கவலைகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி, அமெரிக்காவிற்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் […]
இலங்கையில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை
இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதாலும், பல வீதிகள் மற்றும் அணுகுமுறைகள் தடுக்கப்பட்டதாலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மனிதாபிமான நெருக்கடி டித்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் […]
இலங்கையில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை
இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதாலும், பல வீதிகள் மற்றும் அணுகுமுறைகள் தடுக்கப்பட்டதாலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மனிதாபிமான நெருக்கடி டித்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் […]
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆஜரான நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இத்தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் எப்படி அமையும் என கல்வியாளர் தகவல் பகிர்ந்துள்ளார்.
பப்ஜி கேமுக்கு அடிமையான கணவன்; வேலை தேடச் சொன்ன மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவு; ம.பி அதிர்ச்சி¡
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், வேலைக்கு செல்லாமல் பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு அடிமையான கணவனை வேலை தேடுமாறு கூறிய மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கொலை செய்த ரஞ்சித் படேல் என்பவருக்கும் கொல்லப்பட்ட நேஹா படேல் (24 வயது) என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. நேஹாவின் சகோதரரின் கூற்றுப்படி ரஞ்சித் சமீபத்தில் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். மேலும், பப்ஜி விளையாட்டுக்கும் அடிமையானார். ரஞ்சித் படேல் - நேஹா படேல் இதனால், தம்பதிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக, நேஹா தன் கணவரிடம் பப்ஜி விளையாட்டிலேயே மூழ்கியிருப்பதை விட்டுவிட்டு வேலை தேடுமாறு கூறியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் கடந்த சனிக்கிழமை இரவு நேஹாவின் கழுத்தை நெரித்துக் கொன்றார். கொலை செய்தது மட்டுமல்லாமல் நேஹாவின் மைத்துனருக்கு கொலை பற்றி மெசேஜ் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதன்பின்னர் அவரின் வீட்டுக்கு வந்த நேஹாவின் குடும்பத்தினர், உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து பேசியிருக்கும் போலீஸ் அதிகாரி உதித் மிஸ்ரா, ``வீட்டிற்குள் கழுத்து நெரித்த காயங்களுடன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதில், கணவர் தலைமறைவாகிவிட்டார். முதற்கட்ட விசாரணையின்படி, கணவர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானவர் என்றும், அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். இதற்கிடையில் நேஹாவின் குடும்பத்தினர், ரஞ்சித் மற்றும் அவரது உறவினர் கேட்ட வரதட்சணை கொடுத்த பிறகும் வரதட்சணையாக கார் கேட்டு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறை மேலும், செய்தியாளர்களிடம் பேசிய நேஹாவின் சகோதரர் ஷேர் பகதூர் படேல், ``என் சகோதரிக்கு இந்த மே 25-ம் தேதி திருமணம் நடந்தது. ரஞ்சித் தொடர்ந்து வரதட்சணை கேட்டுக்கொண்டே இருந்தார். சமீபத்தில் வேலைக்கு செல்வதையும் நிறுத்தி விட்டார். அதனால் வேலை ஏதாவது தேடுமாறு கூறிய என் சகோதரியை அவர் சண்டையிட்டு கொன்றுவிட்டார். அதோடு என் மைத்துனருக்கு, ``நேஹாவைத் திரும்பக் கொண்டு செல்லுங்கள். அவரை நான் கொன்றுவிட்டேன். என்ன வேண்டுமானாலும் நீ செய் என்று மெசேஜ் செய்தார். இந்தக் கொலையில் இதுவரையிலும் போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை. ரஞ்சித் மட்டுமல்லாமல் அவரின் தந்தை, தாய், சகோதரர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் நேஹாவைத் துன்புறுத்தினர். எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மறுபக்கம், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறும் போலீஸ், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை - விசாரணையில் பகீர் தகவல்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்குள் கழிவுநீர்: மாற்றுப்பாதை அமைக்க கோரிக்கை!
தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்குள் கழிவுநீர் விட எதிர்ப்பு! பாத்திமா நகர் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால், கல்லூரி வளாகத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்கி கொசுத்தொல்லை, துர்நாற்றம் வீசுவதாக கல்லூரி நிர்வாகம் புகார். நீதிமன்ற உத்தரவையும் மீறி ஜேசிபி மூலம் குழி தோண்டுவதால் மாணவ, மாணவிகளின் சுகாதாரம் பாதிக்கும் அபாயம்.
டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர்?
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த வருடமும் யாழ் மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் தீவிரமாகப் பரவிய எலிக்காய்ச்சல் நோயினால் 8 இறப்புக்கள் ஏற்பட்டிருந்தன. யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைக்குப் பின்னரே இந்த நோய்ப் பரம்பல் ஏற்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதிய விசா சலுகை ; சீனர்களுக்கு ரஷ்யாவில் 30 நாள் சுதந்திரப் பயணம்
சீன குடிமக்களின் பல பிரிவுகளுக்கு 30 நாட்கள் வரை ரஷ்யாவிற்கு விசா இல்லாத அனுமதியை வழங்கும் ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார். சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல பிரிவினர் இதனால் பயன்பெற முடியும். பிப்ரவரி 2022 இல் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனுக்கு அனுப்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு புடினும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் வரம்புகள் இல்லை என்ற புதிய கொள்கையின் அடிப்படையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். […]
இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், செலுத்தப்பட வேண்டிய கட்டணம் அடுத்த மாதங்களில் உரிய கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மின் கட்டணப் பட்டியல்கள் மேலும், பல பாதிக்கப்பட்ட […]
இந்திய துணை உயர் ஸ்தானிகரை செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து இந்தியாவின் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். எக்கால கட்டத்திலும் இலங்கையில் ஏற்படுகின்ற அனர்த்த சூழ்நிலையில் இந்தியா முன்னின்று மீட்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது. நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டிருந்த வேளையிலும் இந்தியாவே முன்னின்று இலங்கைக்கான உதவிகளை செய்தது. அதேபோன்று இன்று எதிர்பாராத பாரிய அனர்த்தத்தை இந்த நாடு எதிர்கொண்டுள்ள வேளையில் உடனடியாக இந்தியா அதிதீவிர மீட்பு மற்றும் நிவாரண வேலைகளில் முன்னின்று செயல்படுகிறது. எமது அயல் நாடாக இந்தியா எப்பொழுதும் அக்கறையுடன் செயல்பட்டு வருவதற்கு நன்றி தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேலதிக கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கும் குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றிற்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவது சுட்டிக் காட்டப்பட்டது. உடனடி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியம். அதேவேளை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்ட மக்களினுடைய வாழ்வாதாரத்தை உடனடியாக கட்டி எழுப்ப வேண்டிய தேவையையும் எடுத்துக் கூறியதுடன்இ விவசாயிகள் பயிர்களை இழந்தும் மீனவர்கள் வலைகளை பறிகொடுத்தும் சிறு முயற்சியாளர்கள் கால்நடைகள் கோழி வளர்ப்பு உட்பட பல முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டியதோடு அடுத்த கட்டமாக வாழ்வாதாரத்தை மீட்கின்ற உதவி திட்டங்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர். ஏற்கனவே இந்தியாவின் உதவிக்கரம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளிள் துரித கதியில் செயல்படுவதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களுடைய வாழ்வாதார மீட்புப் பணிகளும் அடுத்த கட்ட அவசரமான விடயமாக இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு நிதியமொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. உருவாகும் நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ நிதியமாக நிறுவப்பட உள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுர அரசின் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அதன் தலைவராக செயற்படுவதோடு, இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் குழுவின் அழைப்பாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிசான் பாலேந்திரன், எனும் தமிழர் ஒருவர் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். நிதியத்தை செயற்திறனாக நிர்வகிக்கும் அதிகாரம், முகாமைத்துவக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பொறுப்புகளில் தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை நிறுவுதல், நிதியை ஒதுக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு நிதியை விடுவித்தல் ஆகியவை அடங்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் டீச்சர் மாணவர்களைப் பார்த்து, “பசங்களா, சத்தம் போடாதீங்க… எல்லாரும் இங்க கவனிங்க! டேய் விஜய்குமார், உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா? இங்க கவனிக்க மாட்டியா?” என்று அதட்டிவிட்டு சாக் பீஸை எடுத்து கரும்பலகையில் “சமூக அறிவியல் – எட்டு: காலணி ஆதிக்கம்” என எழுதியது தான் தாமதம்; வகுப்பறையில் மீண்டும் மாணவர்களின் கூச்சல் தொடங்கிவிட்டது. இதனால் பொறுமையை இழந்த டீச்சர் சட்டென்று திரும்பி, “டேய், ஒரு முறை சொன்னால் புரியாதா உங்களுக்கு? குச்சி எடுத்தால்தான் அமைதியா இருப்பீங்களா?” என அதட்டினார். ஆனாலும் கடைசி வரிசையில் சத்தம் குறையவில்லை. பார்க்கவே தேவையில்லை — வழக்கம்போல குமார், சுரேஷ் இருவரும் பனிப்போரில் ஈடுபட்டிருப்பார்கள் என டீச்சர் கணித்தார். “டேய் குமாரு… சுரேஷ்… ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசாம உட்கார மாட்டீங்களா?” என கத்தினார். குமார், சுரேஷ் — சிறுவயதிலிருந்தே இரண்டு–மூன்று நாட்களுக்கு மட்டும் இணை பிரியும் சண்டைக்கார நண்பர்கள். புரிந்திருக்குமே… இல்லாவிட்டாலும் பரவாயிலை. அந்த காவிய கதைகளுக்குள் மீண்டும் இறங்க வேண்டியதில்லை. ஆசிரியர்களின் கருணை ஊற்றில் குளித்து சுகம்காணும் “படிக்கும்” மாணவர்களுக்கு உபத்திரவம் அளித்தல், வீட்டுப்பாடம் செய்யாததால் கணக்கு வாத்தியாரின் வண்டியில் வாரம் ஒரு முறை காத்து புடுங்கி விடுதல், 15 வருடங்களுக்கு முன் இறந்த தாத்தாவுக்கே மாதம் இருமுறை விடுப்பு எடுத்து தேவசம் கொண்டாடுதல், “ஏன் தாமதமா வந்திங்க?” என்றால் தொண்டைச் சலித்துக்கொண்டு, “ஹ்ம்ம்… அதுவா மீஸ்… எங்க ஊர்ல முனுசாமி அண்ணன் இருக்கார்ல…” என்று ஊரையே கதையில் கதாபாத்திரமாக்குதல், தலைமை ஆசிரியர் மாறப் போகிறார் என வீட்டில் பணம் வாங்கி சின்னராசு அண்ணா கடையில் முட்டாய் வாங்கி தின்பது — இவை எல்லாம் பரமேஸ்வரன் அருளால் இந்த இரண்டு புனித ஆத்மாக்கள் செய்வதற்கான திருப்பணிகளுக்கு முடிவே இல்லை. இந்த புனித திருப்பணியில் நடுவில் வரும் சண்டைகள் இரண்டு நாட்கள் பனிப்போராக நடக்கும். சரி, இவர்களின் வீர வரலாறு போதும் - மீண்டும் வகுப்பறைக்கு வருவோம். ஆசிரியைரின் அதட்டலுக்குப் பிறகு குமார் மெதுவாக எழுந்து, “மிஸ்… சுரேஷ் என்னுடைய ரப்பர் எடுத்துட்டு தர மாட்டுறான் மிஸ்…” என்றான். ஆசிரியை கீழே அமர்ந்திருந்த சுரேஷை பார்த்தார். அவசரமாக எழுந்த சுரேஷ், “இல்ல மிஸ்… இவன் பொய் சொல்றான்! நேத்துதான் மிஸ்… இந்த ரப்பரை நான் வாங்கிட்டு வந்தேன்,” என்றான். உடனே குமார், “பொய்யு மிஸ்! இவன் பொய்யா சொல்றான் மிஸ்!” என்று எதிர்த்தான். சுரேஷ் தலை மீது கை வைத்து, “எங்க அம்மா சத்தியமா நான் நேத்து தான் வாங்கிட்டு வந்தேன் மிஸ்…” என்கிறான். இரு தரப்பையும் கேட்ட வகுப்பின் நீதிபதியான சமூக அறிவியல் ஆசிரியை, “டேய்… ஒரு நாளாவது சண்டை போடாம அமைதியா இருங்கடா…” என்று புலம்பினார். இருந்தாலும் வழக்கை ஒத்திவைக்க விரும்பாத சுரேஷ், “மிஸ்… இவன்தான் மிஸ்!” என பிடிவாதம் விட்டான். “சுரேஷ், பொய் சொல்லாதடா… அப்புறம் உன்னை அடிச்சிடுவேன்,” என்றான் குமார். “அப்படியா? வெளிய வாடா… ஒத்தைக்கு ஒத்தை மோதிக்கலாம்!” என்றான் சுரேஷ். இதைக் கேட்ட ஆசிரியை கோபத்தின் உச்சிக்கு சென்றார். கையில் இருந்த சாக் பீஸை இருவர்மீதும் வீசினார். வழக்கம்போல் குறித்தவரைத் தவிர்த்து, யாருக்கும் வம்பு செய்யாத அப்பாவி மாணவன் மனோபாலா மீது விழுந்தது. ஆசிரியை மன்னிப்பு கேட்டுவிட்டு கடைசி வரிசைக்கு சென்று, “உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு திமிர் இருந்தா என் முன்னாடியே சண்டை போடறேன்னு சொல்லுவீங்க?” என்று இருவரின் காது மடல்களைப் பிடித்து துருவினார். வலியில் சுரேஷ், “மிஸ்… விட்டுரங்க மிஸ்… இவன்தான் மிஸ்! என் ரப்பர் எடுத்தான். வீட்டுக்குப் போனா அப்பா திட்டுவார் மிஸ்…” என்றான். குமாரும், “எங்க அப்பாவும் திட்டுவாரு மிஸ்!” என்றான். அதோடு நிறுத்துகிறானா குமார்? இல்லை. “மிஸ்… எங்க மாமா இந்த ரப்பரை மதுரையிலிருந்து வாங்கிட்டு வந்தாரு பீஸ்!” என்றதும் வகுப்பறையில் ஒரே சிரிப்பலை. திரும்பி அனைவரையும் அதட்டி அமைதிப்படுத்தி ஆசிரியை மெதுவாக நடந்து போய் தனது இருக்கையில் அமர்ந்தார். பிறகு மேசை மீது இருந்த நீல வண்ண தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்துவிட்டு, “உங்க ரெண்டு பேரும் தொல்லை தாங்க முடியலடா… எப்ப பாரு ஏதாவது பிரச்சனை பண்ணுறீங்க…” என்று சலித்துக்கொண்டார். உடனே இந்த இரண்டு புனித ஆத்மாக்களும் ராமலிங்க அடிகளாரின் பக்தர்களைப் போல சாந்தம் கலந்த பரிதாப முகத்துடன் ஆசிரியரைக் கண்டனர். பஞ்சத்தில் அடிபட்டவர்களைப் போல நின்று கொண்டிருந்த இவர்களின் பரிதாபம் - அந்த ரப்பர் யாருடையது என்ற தீர்ப்புக்காகவே என்பதை ஆசிரியை நன்கு உணர்ந்தார். இறுக்கமான முகத்துடன் தலை மீது கை வைத்து யோசிக்கத் தொடங்கினார். பிறகு சட்டென கண்களைத் திறந்து பேசத் தொடங்கினார். “சரிடா… நான் உங்க ரெண்டு பேரையும் சில விடுகதைகள் கேட்பேன். யார் அதிகமான பதில் சொல்றாங்களோ… அவங்களுக்குத்தான் இந்த ரப்பர் சரி…?” ‘விடுகதை’ என்ற வார்த்தை வந்தவுடன் இருவரின் வாய்களிலும் வழக்கம்போல் தீபாவளி கோழக்கட்டைகள் வெடித்தது. “என்னடா முழிக்கிறீங்க… சொன்னது கேட்டுச்சா இல்லையா?” என்றார் ஆசிரியை. வேறு வழியின்றி, “சரிங்க மிஸ்…” என்றார்கள் இருவரும். பிறகு முன் வரிசையின் இடப்பக்கத்தில் அமர்ந்திருந்த பிரியாவை பார்த்து, “ஏய் பிரியா… இந்த ரெண்டு பேரு பெயரையும் போர்டுல எழுதி போடு. யார் ஜெயிப்பாங்கன்னு பாப்போம்,” என்றார் ஆசிரியை. பிரியா எழுந்து சென்று குமார், சுரேஷ் என எழுதினாள். திடீரென்று முன் வரிசையில், “மிஸ்!” என்று ஒரு மாணவர் எழுந்தார். “என்னடா?” என்று ஆசிரியை கேட்டார். “மிஸ்… இந்த பிரியா பொண்ணு ‘எஸ். சுரேஷ்’ க்கு பதிலா ‘வி. சுரேஷ்’னு என் பேரு எழுதி இருக்காங்க மிஸ்!” வகுப்பறையில் மீண்டும் சிரிப்பலை. “ஐயோ சரி மிஸ்!” எனச் சொல்லி பிரியா திருத்தினாள். “இன்னைக்கு நான் வீட்டுப்பாடமே பண்ணலடா மிஸ் அடிப்பாங்கன்னு இருந்தேன்… நல்லவேளை, குமாரும் சுரேஷும் காப்பாத்திட்டாங்க!” என்ற கடைசி வரிசை மாணவர்களின் உற்சாகத்தில் போட்டி இனிதே ஆரம்பமானது. முதலாவது விடுகதையை கேட்டார் ஆசிரியை. சட்டென கையை உயர்த்திய குமார் சரியான பதிலை சொன்னான். ஒரு புள்ளி கிடைத்தது. இரண்டாவது விடுகதைக்குக் கூட சரியான பதில் சொன்னதால் மேலும் ஒரு புள்ளி. முதல் மூன்று புள்ளிகள் எடுப்பவன்தான் வெற்றியாளர்; அவனுக்குத்தான் ரப்பர் சொந்தம். தோற்றவர் எந்த சூழலிலும் அதைக் ‘சொந்தக்கொள்ளக் கூடாது’ — இருவரின் அம்மாக்களும் போட்டி தொடங்கும் முன்பே சத்தியம் செய்து வைத்திருந்தனர். இன்னும் ஒரு விடுகதைக்கு பதில் சொன்னாலே ரப்பர் தனது வசமாகிவிடும் என்ற எண்ணத்தில் குமார் குதூகலித்துக்கொண்டிருந்தான். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாவது விடுகதைக்கு சரியான பதிலை சொன்னான் சுரேஷ். வகுப்பறையில் ஒரே ஆரவாரம் — “குமாரு!” “சுரேஷு!” என்று இரண்டு அணிகளாகப் பிளந்து ஆரவாரம். சுரேஷ் சொன்ன பதில் குமாரை எவ்வளவு கஷ்டப்படுத்தியதோ தெரியாது… ஆனால் ஆசிரியரை மிகுந்த கஷ்டத்தில் ஆழ்த்தியது உறுதி. ஏனென்றால், ஆசிரியரின் விடுகதைக் கையிருப்பு முடிந்துவிட்டது. நான்காவது விடுகதையை எப்படியோ யோசித்து கேட்டார். அதற்கும் சரியான பதிலை சுரேஷ் கூறிவிட்டான். வகுப்பறையில் மீண்டும் அலப்பறை. குமாரின் நிலைமை பரிதாபம்; ஆனால் ஆசிரியரின் நிலையை ஒப்பிட்டால் பரவாயில்லை. அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் தவித்த ஆசிரியை. மாணவர்களிடம் கேட்டு மானம் போய்விட வேண்டாமென்று நினைத்தார். இந்த வழக்கில் வெள்ளப் போவது தர்மமா… அதர்மமா… நல்ல சக்தியா… தீய சக்தியா… சோட்டா பீம்மா… அல்லது கில்மாடாவா… என்று மாணவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். நீண்ட சிந்தனையிலும் பதில் கிடைக்காத ஆசிரியை, விரக்தியில் — “இப்போ கேட்கப் போற கேள்விக்கு இருவரும் பதில் சொல்லக்கூடாது” என்று முடிவு செய்து, தானே ஒன்றை உருவாக்கி கேட்டார்: “கண்மூடியும் நடக்குமாம்… காற்றிலே பறக்குமாம்… ஆற்றையும் கடக்குமாம்… அது என்ன?” இருவருக்கும் பதில் தெரியாமல் நீண்ட நேரம் திணறினர். ஆதரவாளர்களின் முகங்கள் கசந்தன. இதையே பயன்படுத்தி இந்த வழக்கை கிடப்பில் போடலாம் என ஆசிரியை நினைக்கத் தொடங்கினார். அந்த நேரத்தில்— “மிஸ்… எனக்கு பதில் தெரியுமே மிஸ்!” என்று கத்தினான் சுரேஷ். ஆசிரியை உள்ளுக்குள் திணறினாலும் வெளியில் காட்டவில்லை. “சரி… சொல்,” என்றார். சுரேஷ் உற்சாகமாக: “இதுக்கு பதிலே எங்க அப்பா மிஸ்!” வகுப்பு வெடித்தது. ஆசிரியருக்கோ கோபம் எழுந்தது. “டேய் சுரேஷ்! எவ்வளவு திமிரு இருந்தா? இவ்வளவு சீரியஸா கேள்வி கேட்டிருக்கேன்… நீ சிரிப்பா காட்டுறியா?” என்றார். “இல்ல மிஸ்… இதுக்குப் பதில் எங்க அப்பாதான் மிஸ்…” என்றான் சுரேஷ். “அப்படியா? எப்படிப் உங்க அப்பா?” என்று ஆசிரியை கேட்டார். சுரேஷ் நிதானமாக, “நீங்கதானே சொன்னீங்க… கண்மூடியும் நடக்குமாம் ன்னு. எங்க அப்பா கூட கண் மூடிட்டு நல்லா நடப்பாரு மிஸ்! வேணும்னா நம்ம கிளாஸ்ல இருக்கும் வீராசாமிய கேட்டு பாருங்க!” என்றான். இந்த முறை ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். ஆசிரியை சிரிப்பை அடக்கி, “சரிடா… உங்க அப்பா கண்மூடினாலும் நடப்பாரு. ஒத்துக்குறேன். ஆனா விடுகதையிலிருந்து மீதமுள்ள பகுதிகளுக்கும் பதில் சொல்லிட்டு ரப்பர் வாங்கிக்கிட்டு போ,” என்றார். மகிழ்ச்சியில் குதித்த சுரேஷ் குழந்தைத்தனமான பாஷையில் தொடங்கிவிட்டான்: “அதுவா மிஸ்… போன வருஷம் எங்க அப்பா செத்துப்போனார்ல மிஸ்… அப்போ அந்த தொறமாருங்க இருக்குற ஊர் வழியா எங்க அப்பா ஒடம்பு போகக்கூடாதுன்னு… மேல தெரு பாலத்துக்கு பின்னாடி இருந்து ஜனங்க எல்லாம் எங்க மேல கல் எடுத்துக்கிட்டு அடிச்சாங்க மிஸ்… அப்போ நானும் எங்க அம்மாவும் பாலத்துக்கீழே போய் நின்னோம். மேலிருந்து எங்க பெரியப்பா பசங்க எல்லாம் எங்க அப்பாவை ஒரு கையித்துல கட்டி மேலிருந்து கீழே இறக்கினாங்க மிஸ்… அப்ப எங்க அப்பா காத்துல அப்படியே பறந்து வந்தாரு மிஸ்… அப்புறம் பாலத்துக்கீழே தண்ணி நிறைய இருந்துச்சு மிஸ்… அதனால எங்க அப்பாவை பிடிச்சுட்டு எங்க ஊர்ல இருக்கிற அண்ணன்கள் எல்லாம் தண்ணில நீச்சல் அடிச்சிட்டு போனாங்க மிஸ்… அப்போ எங்க அப்பா தண்ணியில மிதந்துபோனாரு. இந்த ஊரே பார்த்துச்சு மிஸ்! வேணும்னா யார்கிட்டயாவது கேட்டு பாருங்க… அதை டிவில கூட போட்டாங்க!” வகுப்பறை முழுவதும் அமைதி. “அப்புறம் என்ன ஆச்சு…?” என்று குமார் மெதுவாக கேட்டான். “அப்புறம்… எங்க அண்ணனை மட்டும் கூட்டிட்டு போயிட்டு… எங்க அப்பாவை மேல மண்ணுவாரிச் சூட்டி மூடிட்டாங்க. தண்ணி நிறைய போகுதுன்னு சின்ன பசங்க யாரையும் கூட்டிட்டு போகலை… எங்க அப்பாவை நான் கடைசியா பார்க்க கூட இல்லை மிஸ்…” சிறிது நேரம் அமைதியின் பின்— “சரி… அத விடுங்க மிஸ். நான் சொன்ன பதில் சரிதானே மிஸ்?” என்று சுரேஷ் நிர்ப்பாவமாக கேட்டான். தேர்தல்
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ வுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவை கேள்வி கேட்க விஜய்க்கு நெஞ்சுரம் உள்ளதா என்று இடும்பாவனம் கார்த்திக் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக!
நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை இந்து அமைப்பினர், பாஜகவினர் வரவேற்றுள்ளனர். ஆனால், இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. நாளை கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் நாளை காலை இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடக்கவிருக்கிறது. பெ.சண்முகம் திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற எதிர்ப்புத் தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்நிலையில் 'திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறது. அயோத்தி, மதுரா, காசி, சம்பல் என்று ஒவ்வொரு இடத்திலும் புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கி மக்களுக்கு இடையே பகைமூட்டி அரசியல் அறுவடை செய்து வரும் இந்தக் கூட்டம் இப்போது திருப்பரங்குன்றம் மலையையும் குறிவைத்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்கவில்லை. தீபம் ஏற்றுவது தொடர்பாக இப்போது உள்ள நடைமுறை தொடர வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கனவே ஒரு தீர்ப்பை கூறியுள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக தற்போது (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் 'இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்துள்ளார்; இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி. இந்த தீர்ப்பு நல்ல நோக்கத்திலும் சட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது அல்ல. எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு அமல்படுத்தக் கூடாது. உரிய முறையில் இந்த தீர்ப்பை சட்டப்படி ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது - பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இந்தத் தீர்ப்பினை வரவேற்றிருக்கும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப் பெருமான் பக்தர்கள் வரவேற்ற நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது? திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப்… — K.Annamalai (@annamalai_k) December 2, 2025 ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? இந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், இந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கலை கண்டித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இந்திய உதவிக்கு ரெலோ நன்றி தெரிவிப்பு; மேலதிக உதவிகளுக்கான கோரிக்கையும் முன்வைப்பு
இந்திய துணை உயர் ஸ்தானிகரை ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து இந்தியாவின் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். இதன்போது அக்கட்சியின் பேச்சாளர் சுரேந்திரனும் கலந்து கொண்டார். இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில்இ எக்கால கட்டத்திலும் இலங்கையில் ஏற்படுகின்ற அனர்த்த சூழ்நிலையில் இந்தியா முன்னின்று மீட்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது. நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டிருந்த வேளையிலும் இந்தியாவே முன்னின்று இலங்கைக்கான உதவிகளை செய்தது. அதேபோன்று இன்று எதிர்பாராத […]
தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE) வழங்கும் முதுகலை படிப்பிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 15-ம் தேதியே கடைசி நாள் ஆகும். முதுகலை பொறியியல், தொழில்நுட்பப் படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! கனமழை எதிரொலியால் நடவடிக்கை
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் நாளை டிசம்பர் 3ந் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 16 இல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்
பள்ளிகள் மீண்டும் தொடங்கும் திகதி டிசம்பர் 16 என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா கூறியுள்ளார். இந்த முடிவு இன்றுவரை மாற்றப்படவில்லை என்றும் செயலாளர் கூறுகிறார். இருப்பினும், நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், திகதியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
டெல்லி புறப்பட்டு சென்றார் ஒ.பன்னீர் செல்வம்! பாஜக தலைமையை சந்திக்க திட்டமா? வெளியான முக்கிய தகவல்
எடப்பாடி பழனிசாமிக்கு டிசம்பர் 15ந் தேதி வரை கெடு விதித்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார்.
ஜேர்மனி போராட்டத்தில் வெடித்த வன்முறை ; பல பொலிஸார் காயம்
ஜேர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் ‘ ஜேர்மனிக்கான மாற்று’ என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக ஏ.எப்.டி., செயல்பட்டு வருகிறது. ஜேர்மனிக்கான மாற்று இதன் இளைஞர் பிரிவான ‘ ஜேர்மனிக்கான மாற்று’ என்ற அமைப்பை, ஜேர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் ‘தீவிரவாதக்குழு’வாக வகைப்படுத்தியிருந்தது. இதையடுத்து, அது கலைக்கப்பட்டு, ‘ஜேர்மன் தலைமுறை’ என்ற புதிய இளைஞர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு […]
ஒதியமலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தப்பட்டது!
முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02.12.2025) உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் குறித்த நினைவேந்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் கிரிதரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விசேட அத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. ஒதியமலைப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02.12.2025) உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் குறித்த நினைவேந்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் கிரிதரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விசேட அத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
நாளை திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! கனமழையால் கலெக்டர் பிரதாப் உத்தரவு
நாளை கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் டிசம்பர் 3ந் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
நலம் காக்கும் ஸ்டாலின்: தமிழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் - முதல்வர் ஆய்வு!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
துரோகத்தின் சம்பளம் மரணம்: மனைவியின் சடலத்துடன் கணவன் வெளியிட்ட பதிவு
தமிழக மாவட்டம் கோயம்புத்தூரில் மனைவியை படுகொலை செய்த கணவன், புகைப்படத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொன்ற கணவன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீபிரியா கோவையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோயம்புத்தூருக்கு சென்றுள்ள பாலமுருகன் மனைவி ஸ்ரீபிரியாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் சடலத்துடன் எடுத்த புகைப்படத்தை […]
Mumbai: CNBC-TV18, India’s leading English business news channel, CNBC AWAAZ, CNBC Bajar, and IndiaBonds, a digital-first SEBI-registered Online Bond investment platform, announced ‘Bond Street’, an initiative designed to bring sustained visibility, clarity and everyday context to India’s fast-expanding bond market. The collaboration will drive a dedicated, high-frequency educational initiative designed to build wider public understanding of India’s bond ecosystem. By decoding key movements, trends and developments, it will enable viewers to track the corporate bond market with clarity, consistency and actionable insights.India’s bond market stands at nearly USD 2.81 trillion (Source: SEBI, CCIL, 30-Sep-25), yet this segment continues to receive limited mainstream attention despite rising issuances, increasing secondary-market activity, and growing retail participation. ‘Bond Street’ has been conceived to address this gap. The initiative will offer consistent, educational coverage of credit rating movements, issuer activity, market flows, and the regulatory and technological developments shaping India’s fixed-income landscape. Its objective is to help audiences make sense of a rapidly expanding market, giving them a clear, reliable, and contextual understanding of its role within India’s broader investment ecosystem.The platform will feature daily segments on CNBC-TV18, CNBC AWAAZ, and CNBC Bajar, covering essential developments, complemented by weekly analytical features offering deeper context, trend analysis and expert insights. ‘Bond Street’ aims to build familiarity with fixed-income instruments and strengthen CNBC-TV18’s position as a trusted source for bond-market intelligence, supported by IndiaBonds’ specialised expertise. S. Shivakumar - Ceo - News18 Studio, said, “Bond Street represents our continued commitment to delivering comprehensive and credible financial coverage. The bond market is becoming integral to India’s capital formation and investment behaviour. This initiative will ensure that audiences have access to timely, structured information on a segment that is increasingly shaping how Indians save and invest” Vishal Goenka, Co-Founder of IndiaBonds, said, “India’s bond market is evolving at a significant pace, shaped by enhanced transparency, technological advancements, and rising retail participation. Our collaboration with CNBC-TV18 enables us to extend this progress to a wider audience. Bond Street will support investors in recognising the role of bonds as a fundamental component of long-term portfolio planning.” With ‘Bond Street’, CNBC-TV18 and IndiaBonds aim to elevate the bond market within India’s financial discourse and contribute to a stronger, more informed investment culture nationwide.-Based on Press Release
Mrunal Thakur: பச்சை நிறமே பச்சை நிறமே - மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!
கணவர் வெளிநாட்டில், இரு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு ; தீவிரமடையும் தேடுதல்
உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடும்ப தகராறு மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன் இன்று (02) காலை அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக […]
அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்றால் சட்ட நடவடிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு தகவல் வழங்குமாறு அச்சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், மாவட்ட ரீதியாக உள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளிடமும் இது தொடர்பில் முறைப்பாடு […]
நாவலப்பிட்டி மண்சரிவில் புதையுண்ட 08 சடலங்கள் மீட்பு
குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்றைய தினமும் (02) ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் 05 பேரைக் காணவில்லை எனவும், இவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர். 13 வீடுகள் மண்ணில் […]
விராட் -ரோஹித் கூட ஆடுறதே தனி பீஃல்! நெகிழும் திலக் வர்மா!
டெல்லி :இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மா (23), ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமில் இருப்பது தனக்கு புதிய தன்னம்பிக்கையை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா டூரில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ள திலக், “ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் தான் என் விளையாட்டுக்கு சரியாகப் பொருந்துகின்றன. நீண்ட ஃபார்மெட் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று உற்சாகமாகக் கூறினார். இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள […]
சற்றுமுன் டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை! திருவண்ணாமலை தீபத்திருநாளை முன்னிட்டு அறிவிப்பு
திருவண்ணாமலை தீபத்திருநாளை முன்னிட்டு டிசம்பர் 3ந் தேதி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Ajinkya Rahane partners with Senora Asset Management as Strategic Investor and Board Member
Mumbai: Senora Asset Management, an equity asset management firm, has announced the on-boarding of renowned cricketer Ajinkya Rahane as an investor and board member. Founded by Mridul Jalan, an IIM Calcutta alumnus with over two decades of market expertise, the partnership marks a pivotal milestone in Senora’s journey to deepen its market presence and broaden access to insight-driven investment solutions for long-term wealth creation.Widely respected for his discipline, consistency and leadership on the cricket field, Rahane’s association reinforces Senora’s brand ethos rooted in performance and trust. His decision to invest in the firm further underscores his belief in Senora’s strategic direction, proven investment methodology and commitment to building sustainable value for its clients in India and globally.Speaking on the partnership, Ajinkya Rahane said, “I value partnerships built on trust, clarity, and long-term growth. Senora’s research-driven and transparent approach aligns with my philosophy, and I’m excited to support their mission of empowering investors. I have been a long-term client of Senora since 2019, and this partnership only strengthens that bond.” Mridul Jalan, Founder & Investment Manager, Senora Asset Management, added, “We are thrilled to welcome Ajinkya Rahane as an investor. His association strengthens our brand’s credibility and reflects the growing trust in our investment strategies and performance. This partnership will also help us reach a wider audience looking to build informed, future-ready portfolios.” Rahane’s entry as a strategic investor adds a strong cultural and aspirational dimension to Senora’s growth narrative. With a celebrated sports icon joining its board, Senora aims to scale its outreach and reinforce its vision of making top-tier investment expertise more accessible to investors seeking disciplined, research-backed portfolio strategies.As the firm continues its expansion, Senora Asset Management is gearing up to position itself among the country’s most respected boutique asset management companies, driven by robust investment performance and a commitment to transparency, client trust and long-term value creation.
Omnicom Advertising India Rolls Out New Leadership Framework
Mumbai: In one of the most significant leadership overhauls in India’s advertising sector, Omnicom has appointed a new top management team to steer its operations during the final stages of its global merger with Interpublic Group (IPG). The new structure places Kartik Sharma as Chief Executive Officer (CEO) for India, Amardeep Singh as Chief Operating Officer (COO), Rishit Mehta as Chief Financial Officer (CFO), and Shashi Sinha as Strategic Advisor. The appointments, shared internally and confirmed by industry sources, are expected to be formally announced on Omnicom’s India portal in the coming days. The company declined to comment. Leadership Overhaul for a Post-Merger India Sharma, who has led Omnicom Media Group (OMG) India since 2020, will now oversee the combined operations of Omnicom and IPG in India—one of the world’s fastest-growing advertising markets. With more than two decades of leadership at Wavemaker/Maxus, Madison Media and Mindshare, Sharma is seen as critical to stabilising the merged entity’s India presence and protecting marquee agency-of-record mandates. Amardeep Singh, formerly CEO of IPG Mediabrands, steps in as COO. Singh’s experience spanning planning, buying, data, and commerce across major global networks positions him to lead integration across the two groups’ capabilities under a unified India leadership. Industry veteran Shashi Sinha, former executive chairman of IPG Mediabrands, has been named Strategic Advisor for the combined India entity. His elevation signals Omnicom’s focus on continuity and seasoned oversight in what insiders describe as “the most complex agency consolidation the market has seen.” Rishit Mehta joins as CFO, a move announced by Tony Harradine, CEO of Omnicom Media APAC. Set Against a $30-Billion Global Merger The leadership changes come as Omnicom advances towards completing its all-stock acquisition of IPG, a $30+ billion mega-deal announced in December 2024. The transaction aims for approximately $750 million in targeted cost synergies and is undergoing regulatory clearance in major markets through 2025. Once combined, the merged group will become the world’s largest advertising and marketing services company by revenue, reshaping competitive dynamics across creative, media and specialty services. Implications for India: Integration, Scale and Risk In India, the merged portfolio spans leading media and creative brands across FMCG, auto, tech, BFSI and e-commerce categories. The integration is expected to bring: Unified trading and measurement infrastructure across linear TV, CTV/OTT and performance channels Pooled buying power in a softer GRP market Standardised attention and brand-lift frameworks for multinational clients Strengthened outcome-linked mandates in retail media and commerce People familiar with the transition note that the merged India operation is likely to run a single P&L , with back-end finance, billing, and trading desks consolidated while legacy agency brands continue to face the market during the near-term stabilisation period. Market watchers caution that execution risk remains high, with the need to reconcile taxonomies, platforms and commercial structures across both groups. However, the expanded scale gives Omnicom increased negotiating muscle and a broader technology stack for clients. A Critical Moment for the India Market With India emerging as the fastest-growing major advertising market globally, Omnicom’s restructuring is being viewed as a decisive move to maintain stability and clarity amid industry-wide disruption. As one senior industry insider put it, “This is Omnicom signalling that India is too important to leave any room for integration turbulence.” Formal announcements are expected shortly as Omnicom prepares its India-facing communication for the structural transition.
Messi India Tour: மெஸ்ஸியுடன் மோத தயாராகும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த்; வைரலாகும் பயிற்சி வீடியோ!
தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகும் வகையில், நாள்தோறும் கால்பந்து பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Messi: G.O.A.T India Tour ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள 'G.O.A.T. இந்தியா டூர் 2025' நிகழ்ச்சியின்போது மெஸ்ஸியுடன் முதல்வர் மோதவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த உலகக் கோப்பை சாம்பியன் மெஸ்ஸி, டிசம்பர் 13 முதல் 15 வரை கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் நடக்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் என்கிறது மனோரமா செய்திதளம். CM Revanth Reddy practiced at the MCHRD grounds today as he gears up for the football match against Messi’s team on the 13th. https://t.co/YLWUqIgezj pic.twitter.com/uiONy9Wa1s — Naveena (@TheNaveena) December 1, 2025 பிரபலங்கள் பங்கேற்கும் போட்டிகள் (Celebrity Matches) மற்றும் பல வேடிக்கையான பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் மெஸ்ஸி கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் நான்காவது இந்திய நகரமாக ஹைதராபாத் இணைக்கப்பட்ட நிலையில், தங்கள் மாநிலம் மெஸ்ஸியை வரவேற்கத் தயாராக இருப்பதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார். இதுகுறித்த அவரது பதிவில், டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் 'G.O.A.T.' லியோனல் மெஸ்ஸியை வரவேற்று விருந்தளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த ஜாம்பவானை நம் மண்ணில் காண வேண்டும் என்று கனவு கண்ட ஒவ்வொரு கால்பந்து ரசிகருக்கும், நம் நகரத்துக்கும் இதுவொரு அற்புதமான தருணம் எனக் குறிப்பிட்டிருந்தார். Revanth Reddy Football Practice ஆனால், முதல்வர் ரேவந்த் ஹைதராபாத்தை மட்டும் தயார் செய்யவில்லை, அவரே போட்டிக்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுத்து வருவதுதான் சுவாரஸ்யமான செய்தி. கால்பந்து மைதானத்தில் போட்டிக்குப் பிறகு இளைஞர்களுடன் ரேவந்த் ரெட்டி இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சருக்கான தனது அலுவலக நேரத்திற்குப் பிறகு பயிற்சிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. போட்டியில் முதல்வர் ரேவந்த், தனது சட்டையில் 'எண் 9' (No 9) என்ற எண்ணை அணிவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்தப் போட்டியை 'M10 vs RR 9' (மெஸ்ஸி 10-க்கு எதிராக ரேவந்த் ரெட்டி 9) போர் என்று பரபரப்பாக்கி வருகின்றனர். Ronaldo: `மெஸ்ஸி உங்களை விடச் சிறந்த வீரரா?' - கேள்விக்கு ரொனால்டோவின் அதிரடி பதில்
Bikaji Foods signs Pankaj Tripathi, launches new campaign to deepen UP presence
Mumbai: Bikaji Foods International Limited (Bikaji), India’s third-largest ethnic snacks company and the second fastest-growing player in the organised snacks market, has launched its new integrated brand campaign “Kya Baat Hai Ji!” featuring acclaimed actor Pankaj Tripathi. The campaign spotlights how everyday Indian moments become more delightful and flavourful with Bikaji’s range of namkeen and snacks, with a dedicated focus on strengthening the brand’s presence in Uttar Pradesh.The campaign showcases Tripathi in multiple relatable roles, portraying everyday characters with his signature authenticity and gentle humour. His performance adds emotional depth and credibility to the narrative, reinforcing Bikaji’s position as a trusted household brand deeply rooted in real-life moments.A colloquial expression of spontaneous joy, “Kya Baat Hai Ji” serves as the campaign’s cultural anchor. Designed specifically for the Uttar Pradesh market—known for its rich snacking culture—the phrase mirrors the instant delight that elevates ordinary moments when paired with a favourite snack. The narrative weaves together chai-time breaks, mid-task pauses, family indulgences and shared laughter, with each slice of life culminating in the instinctive reaction, “Kya Baat Hai Ji.” Deepak Agarwal, Managing Director, Bikaji Foods International Ltd., said, “With ‘Kya Baat Hai Ji!’ our intention was to build a brand expression that reflects how consumers naturally respond to moments of joy and satisfaction. Mr. Pankaj Tripathi’s versatility, finesse and grounded charm make him the perfect fit for Uttar Pradesh - a region where food, culture and tradition are intertwined. His craftsmanship reflects the same perfection that Bikaji stands for. Our campaign brings alive everyday occasions where Bikaji adds a spark of delight while reinforcing our commitment to hygienic, superior-quality snacks that fit seamlessly into family routines. Through this integrated outreach, we aim to build scale awareness, drive trials, and strengthen Bikaji’s presence in daily snacking moments.” Pankaj Tripathi shared, “Bikaji has been a household name for years, synonymous with ready-to-eat snacks and namkeens. Being associated with such a brand is an honour. I look forward to sharing its message through my own creative style. Together, we hope to make everyday moments even more special with Bikaji’s namkeens.” Neha Rao, Head – Marketing, Bikaji Foods, added, “‘Kya Baat Hai Ji!’ isn’t just a campaign it’s our doorway into the hearts of Uttar Pradesh. Har ghar Bikaji is our vision, and to earn that place we had to shift from selling namkeen as a product to presenting namkeen as an emotion. Food doesn’t fill plates, it fills hearts; meals shape moods, and namkeens and sweets spark memories and conversations.” She further highlighted the strategic nuances behind the campaign. “UP isn’t a state, it’s 1,000 supermarkets with their own rules and values. That’s why we built a montage of situations that cut across its moods, moments and mealtimes. And building emotional appeal wasn’t just storytelling - it was strategic. Every rupee invested in emotional equity lowers acquisition costs and increases repeat. For us, that’s real business building.” To maximise visibility, Bikaji adopted a high-impact communication strategy aimed at dominating key consumer touchpoints across Uttar Pradesh. The brand utilised a comprehensive mix of digital, out-of-home, auto branding, kirana signages, retail visibility, radio, cinema, and on-ground activations—designed to ensure both recognition and memorability.On the supply front, the company deployed a sharply localised Distribution Architecture, ensuring the right SKUs, pack sizes, and availability across everyday retail touchpoints in UP. The objective: to make Bikaji easily accessible wherever consumers expect it.As Bikaji expands its footprint across North India, the new campaign reinforces its mission to enter homes not just through store shelves but through everyday moments—becoming a trusted companion for chai breaks, family time and personal indulgences.https://www.youtube.com/watch?v=tVLcVyfAZg0
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
MRSI adopts ICC/ESOMAR 2025 Code to boost ethics, trust and transparency in research
Mumbai: The Market Research Society of India (MRSI) has announced the adoption of the ICC/ESOMAR International Code on Market, Opinion and Social Research and Data Analytics 2025, marking a major milestone in strengthening ethical and professional standards in India’s fast-advancing insights ecosystem.The updated ICC/ESOMAR Code reflects the growing use of AI, synthetic data, and secondary data sources, while addressing the increasing need for trust, transparency, and responsible practices in research. It also accounts for the rapid integration of new technologies that is expected to create a more fragmented industry landscape, heightening the need for clear regulations. Recognised globally by more than 60 associations across over 50 countries, the Code has been jointly developed by ESOMAR and the International Chamber of Commerce (ICC) since 1977.As India’s premier industry body since 1988, MRSI has consistently championed high professional standards through its member ecosystem. Its Professional Standards Committee (PSC)—established in 2020—oversees the industry’s self-regulation efforts, including disciplinary action against violations of the Code. Members are bound to MRSI’s frameworks, ensuring robust ethical standards in research delivery.The PSC is chaired by Sathyamurthy Namakkal, Co-founder of AIMO Marketing Services LLP (DataPOEM), with committee members including Abhinav Goel, Senior Manager, Consumer & Marketplace Insights at Nestle India; Anjana Pillai, Partner at Quantum Consumer Solutions Pvt Ltd; Jyoti Malladi, Managing Director–Research of Ipsos India; and Priyamvada Sharma, Global Head – Consumer & Market Insights at Godrej Consumer Products.The 2025 Code places renewed emphasis on ethical conduct, transparency, accountability, and human oversight. Key updates include: Duty of care: Stronger protections for children, young people, and vulnerable individuals. Data minimisation and protection: Restricting data collection to research-specific needs and anonymising personal data after use. AI and emerging technologies: New guidelines focusing on responsible AI usage, privacy safeguards, and transparency. Fit-for-purpose research: Ensuring methodologies accurately reflect target populations and clarifying responsibilities for all stakeholders, including self-service platform users. Transparency and accountability: Stronger disclosure requirements relating to methods, data sources, and limitations to help clients assess research validity. [caption id=attachment_2482848 align=alignright width=200] Nitin Kamat[/caption]Speaking on the alignment with the ICC/ESOMAR Code 2025, Nitin Kamat, Chief Growth & Partnerships Officer, TAM Media Research and President at MRSI, said, “Adopting the Code reiterates our industry’s commitment to ethical excellence and responsible data practices. It indicates that India is equipped to deliver work that is trusted, transparent and globally benchmarked. It brings in more accountability while signalling that member companies are stronger partners to deliver research that clients can rely on with complete confidence.” [caption id=attachment_2482849 align=alignleft width=200] Anne-Sophie Damelincourt[/caption] Anne-Sophie Damelincourt, Current ESOMAR President, added, “ESOMAR celebrates MRSI’s adoption of the ICC/ESOMAR International Code of Conduct, a milestone that reflects India’s leadership in ethical research. This achievement strengthens international collaboration, sets a benchmark for responsible self-regulation, and builds a more trusted insights industry worldwide.” With these revisions, the 2025 Code aims to remain current, globally aligned, and fit-for-purpose—reinforcing high ethical standards that build public trust across markets. MRSI will implement the ICC/ESOMAR International Code 2025 in India effective April 1, 2026.
காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றதாக இந்தியப் பெண் கைது
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்விந்தர் சிங். 2019ஆம் ஆண்டு, கனடாவில் வாழ்ந்துவந்த ரூபிந்தர் கௌர் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் குர்விந்தர். திருமணத்துக்குப் பின் கனடா சென்ற கௌர், 2024ஆம் ஆண்டு கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஹர்கவல்பிரீத் சிங் என்னும் நபரும் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, கௌரின் கணவரான குர்விந்தர், தனது வீட்டின் கூரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, குர்விந்தரின் சகோதரியான மன்வீர் கௌர், குர்விந்தரின் மனைவியான ரூபிந்தர் கௌர் […]
இனிமே 3 ஹேஷ்டேக் மட்டுமே…இன்ஸ்டாகிராம் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை : உலகின் மிகப் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், பதிவுகளில் பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக் (hashtag) எண்ணிக்கையை குறைக்கும் புதிய சோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெட்டா நிறுவனம் (இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) சில பயனர்களுக்கு மட்டும் 3 ஹேஷ்டேக் மட்டுமே பதிவிட அனுமதிக்கும் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன், ஒரு பதிவுக்கு அதிகபட்சம் 30 ஹேஷ்டேக்கள் பயன்படுத்தலாம் என்ற விதி இருந்தது. இந்த மாற்றம், சமூக வலைதளங்களில் உள்ளடக்கம் (content) தேடல் மற்றும் […]
தமிழ்நாடு அரசு இலவச கோடை உழவு திட்டம்!
Ilavasa Kodai Ulavu Thittam: சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்துக் கொடுப்பதற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள இலவச கோடை உழவு திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
Ditwah: சென்னையின் முக்கிய இடங்களில் தேங்கிய மழைநீர் | Spot Visit படங்கள்
`சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்!' - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
மதுரை ஆதீனத்தை இன்று மதுரையில் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, மடத்திற்கு வர வேண்டும் என மதுரை ஆதீனம் அழைப்பு விடுத்திருந்தார், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், ஆதீனத்துடனான சந்திப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை. நயினார் நாகேந்திரன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜகதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வெறும் கண்துடைப்புதான். தவெக.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது, துரியோதனனிடம் சென்றது போல சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார், இனிமேல் அவரை எப்படி அழைக்க முடியும்? கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக எங்களுடன் இல்லை, நட்பு ரீதியாக டிடிவி தினகரனோடு பேசிவருகிறேன். அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்க மாட்டார், என்ன பிரச்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம், அதில் உறுதியாக இருக்கிறோம். நயினார் நாகேந்திரன் கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு சொன்ன எதையும் செய்யவில்லை, ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆயிரம் தடவை துரைமுருகன் சொன்னார், ஆனால் தடுப்பணை கட்டவில்லை. கடந்த பொங்கலுக்கு மக்களுக்கு ஆயிரம் ரூபாய்கூட கொடுக்கவில்லை, ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பார்கள், தேர்தலுக்கான அரசுதான் இந்த திமுக அரசு. மதுரையில் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பு வந்தது இயற்கையானது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டக் கூடியவரே சு.வெங்கடேசன்தான். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா? நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை என்றார்.
Ind vs SA: அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன் - ரோஹித் குறித்து சுவாரஸ்யம் பகிரும் பவுமா
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா தலைமையிலான அணி இந்தியாவை 2 - 0 என ஒயிட் வாஷ் செய்தது. சொந்த மண்ணில் இந்திய அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி மறுபக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா மிளிர்கிறார். 12 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்தியிருக்கும் பவுமா அவற்றில் 11 போட்டிகளில் வெற்றி கண்டிருக்கிறார். ஒரு போட்டி மட்டும் மழையால் டிரா ஆனது. Rohit - Kohli இவ்வாறிருக்க, நேற்று (நவம்பர் 30) முன்தினம் ராஞ்சியில் இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய தென்னாப்பிரிக்கா 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் சீனியர் வீரர்கள் ரோஹித் (57), கோலி (135) அமைத்த 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என முன்னிலையில் இருக்கும் நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்பூரில் ஷாஹீத் வீர் நாராயண் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் பென்ச்சில் அமரவைக்கப்பட்ட பவுமா, இந்திய வீரர்களான கோலி, ரோஹித் குறித்து பேசியிருக்கிறார். ``பவுமா, தோனியைப் போன்றவர்; இருவருக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!'' - ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம் ராய்பூர் மைதானத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பவுமா, ``அந்த இரு வீரர்களையும் (ரோஹித், கோலி) அணியில் சேர்ப்பது அணியை வலுப்படுத்துகிறது. தொடரின் தொடக்கத்தில் நாங்கள் சொன்னது போல், அவ்விருவரும் நிறைய அனுபவமும் திறமையும் கொண்டவர்கள். அது அவர்களின் அணிக்குப் பயனளிக்கும். இது எங்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. ரோஹித் சர்மா - டெம்பா பவுமா 2007 டி20 உலகக் கோப்பை என்று நினைக்கிறேன். ரோஹித் துக்கு எதிராக நாங்கள் (தென்னாப்பிரிக்கா) விளையாடினோம். அப்போது நான் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தேன். அவர்கள் அப்போதிருந்தே இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக ஆடுவது எங்களுக்குப் புதிதல்ல. சில மோசமான முடிவுகளையும் கண்டிருக்கிறோம். அதேவேளையில் சில நல்ல முடிவுகளையும் கண்டிருக்கிறோம். இவையனைத்தும் இந்தத் தொடரைச் சுவாரஸ்யமாக்குகின்றன என்று கூறினார். -On this day in 2007 - 20 year old Rohit Sharma led Team India to victory with played a crucial inning 30(16) in the T20 World Cup final vs pakistan in just his third match. pic.twitter.com/uOA7DPenJ6 — Sohamdave (@sohamdave45) September 24, 2025 2007 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையில் சீனியர் வீரர்கள் பெரிய அளவில் இல்லாத தோனி தலைமையிலான இளம் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அந்த அணியில் 20 வயது வீரராக ஆடியிருந்த ரோஹித் தலைமையில் இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மறக்க நினைக்கும் மோசமான உலகக் கோப்பை... 2007 வேர்ல்டு கப் நினைவுகள்!
மதுரை: குப்பையில் 25 பவுன் தங்க நகை கண்டுபிடிப்பு - தூய்மை பணியாளரின் நேர்மைக்கு பாராட்டு!
மதுரையில் ஒரு விவசாயி, மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 25 பவுன் நகையை தவறுதலாக குப்பையில் வீசிவிட்டார். ஆனால், தூய்மைப் பணியாளர் மீனாட்சி அந்த நகையை கண்டுபிடித்து, மேற்பார்வையாளர் உதவியுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த தங்க மனசு கொண்ட செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மல்வத்து ஓயாவில் குதித்த தாயும் இரண்டு குழந்தைகளும்
உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும் குதித்துள்ள நிலையில் உள்ளூர்வாசிகள் மற்றும்… The post மல்வத்து ஓயாவில் குதித்த தாயும் இரண்டு குழந்தைகளும் appeared first on Global Tamil News .
விவசாயிகளுக்கான MSP வாக்குறுதி என்ன ஆச்சு? சு.வெங்கடேசேன் எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை வாக்குறுதி என்ன ஆச்சு? என்று சு.வெகங்டேசன் எம்பி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாடசாலைகள் அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி […]
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது
கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகச் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க… The post முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது appeared first on Global Tamil News .
தத்தளிக்கும் இலங்கை ; கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதியில் கொண்டாட்டத்தில் தமிழ் எம்.பி
இலங்கை புயலின் கோரப்பிடியில் சிக்கி சிதைந்து போயுள்ள இத்தகைய பெரும் துயர காலத்திலும் மலையகத்தை சார்ந்த எம்.பி தனது திருமண வைபத்தை கொழும்பில் விமர்சையாக செய்துள்ளமை பேசுபொருளாகியுள்ளது. இயற்கையின் கோர தாண்டவத்தில் மக்கள் பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர். உடைமைகள் சேதம் அதிலும், மலையக பகுதியில் மிக மோசமாக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இன்று வரையிலும் மண்சரிவிற்குள் சிக்கி மாய்ந்து போன உறவுகளை மீட்க முடியாது துடித்து கொண்டிருக்கின்றனர் மக்கள் பலர் வெளியிடங்களிலும் , வெளிநாடுகளிலும் […]
Ankit Singhal named Vice President – Accounts & Finance at AuthBridge
New Delhi: AuthBridge, an authentication technology company, has announced the appointment of Ankit Singhal as Vice President – Accounts & Finance. Ankit brings over 15 years of experience in Finance, Business, and Investor Relations, having worked with leading organizations such as Paytm, Clix Capital, and Reliance Jio. His expertise spans Financial Planning & Analysis (FP&A), Controllership, Investor Relations, Compliance, Risk Management, and Business Process Management.In his previous role as AVP - Finance at Paytm, Ankit led financial operations for the Lending & Payments Business, overseeing revenue assurance and audits for transactions exceeding ₹5,000 crores annually. Prior to that, he played a crucial role in shaping financial strategies at Clix Capital and Reliance Jio. “We are excited to welcome Ankit to AuthBridge,” said Ajay Trehan, CEO and Founder of AuthBridge. “His extensive financial acumen and strategic mindset will be instrumental in strengthening our financial framework and driving sustainable growth.” A Chartered Accountant by qualification, Ankit holds a Bachelor’s degree in Commerce from CCS University. Outside of work, he is passionate about traveling, continuous learning, and music.Commenting on his new role, Ankit said, “I am excited to be part of AuthBridge’s growth journey and look forward to contributing to its financial strategy and operations.”
யாழ்ப்பாணத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (02.12.2025) 3729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாகவும், நாளை தினம் 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம் 2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். மேலும், கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம் (PMAGY)!
PMAGY Scheme: ஆதி திராவிட(SC) மற்றும் பழங்குடியின(ST) மக்கள் அதிகளவில் வசிக்கும் கிராமங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நிவாரண மோசடிகளை தவிர்க்க ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’தொடர்பு கொள்ளவும்
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும்,… The post நிவாரண மோசடிகளை தவிர்க்க ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்பு கொள்ளவும் appeared first on Global Tamil News .
நிவாரண மோசடிகளை தவிர்க்க ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’தொடர்பு கொள்ளவும்
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. […]
Deepstory launches in India with a new model for intent-based short-video discovery
Mumbai: Deepstory has launched as India’s newest UI/UX-led short-video platform, designed to deliver a calmer, more intentional content experience. Born in India and built for global audiences, the platform introduces a topic-first structure that reduces emotional volatility and offers users a focused way to explore ideas and creators.Deepstory’s interface is built on a simple behavioural flow: swiping left reveals more videos on the same topic, while swiping up introduces a new one. This system shifts the viewing experience from fragmented, mood-shifting content to a more grounded, structured and human-centred journey.The product’s development began in 2021 with early-stage prototypes and continued through 2022 with formal company formation and R&D. Deepstory launched its beta in November 2024, seeing strong traction until early 2025. When retention dipped due to limitations in the early left-swipe algorithm, the company rebuilt its recommendation engine from the ground up, adopting vector intelligence and external trend signals. Though this reset temporarily reduced user numbers, it significantly improved follow-up video accuracy—now enabling the platform to scale.[caption id=attachment_2482838 align=alignleft width=133] Raj Aryan Das[/caption] Founder and CEO Raj Aryan Das says Deepstory was designed to counter the emotional turbulence of modern short-video ecosystems. “Short-video apps today throw people from comedy to politics to heartbreak in seconds — it creates emotional whiplash. Deepstory fixes that. A left swipe shows you different creators talking about the same topic from different angles, so you can stay with what interests you instead of being dragged around by randomness. We built Deepstory to make scrolling calmer, intentional, and built for understanding.” For creators, Deepstory introduces a discovery system anchored in equal access. Each left swipe opens a content slot any creator can win based solely on topic fit, rather than follower count. This approach allows emerging creators to appear alongside established names whenever their content is most relevant. The platform is also developing a creator-first monetisation model, including low-fee tools, brand-collaboration pathways and the upcoming Motion Image format, which adds cinematic movement to still photographs.On the advertising front, Deepstory is building a pull-based approach that uses intent signals from left swipes to place brand stories inside topic loops where user attention is already concentrated. With contextual advertising projected to grow sharply over the next five years, Deepstory’s topic-led model positions it strongly to capture this shift. Co-founder and MD Satyabrata Das brings four decades of media expertise to the venture, having held senior roles at ETV, ZEE5, Zee Digital, Mediakeys France and currently Laqshya Media Group. “I believe the timing is perfect. People do not dislike short videos. They dislike the chaos around them. Deepstory brings structure and a sense of mental space. It also gives creators a true level playing field because relevance decides who appears next. For brands, it becomes easier to tell stories when the user’s mind is already on the topic,” said Das. Deepstory’s early technology investments in sideways storytelling are now being validated globally, as major platforms—including Meta—experiment with linked-post formats. Deepstory’s system differs fundamentally: the left swipe expands a topic to all creators instead of locking users into one creator’s sequence, ensuring open, competitive discovery.The platform’s vector-intelligence engine maps videos into a dense topic space using metadata, sound, narrative cues and visual elements. Each left swipe triggers a search for high-fit videos based on meaning and mood, while up swipes shift users to fresh themes. This is part of a long-term UX roadmap that will introduce deeper topic-based discovery layers.Early usage indicators are promising. Nearly 19.7 percent of all homescreen actions are left swipes, suggesting a strong preference for topic-first exploration. Deepstory records a 17.8 percent view-through rate, signalling deliberate rather than passive viewing. Categories like music edits, film edits, informational content, motivational videos and Formula One edits are emerging as top performers.

25 C