Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் –நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு?
மடகாஸ்கரில் நடைபெற்று வரும் Gen-Z போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. மடகாஸ்கரில் Gen-Z போராட்டம் சில மாதங்களுக்கு முன்னர் Gen-Z என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டம் காரணமாக நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர் என அடுத்தடுத்து பல்வேறு நாடுகளில் Gen-Z போராட்டம் வெடித்தது. இந்த Gen-Z போராட்டம் தற்போது மடகாஸ்கரிலும் தொடங்கியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் ஜனாதிபதி Andry Rajoelina தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த […]
தப்பிய சீனா-திணறும் அமெரிக்க நிறுவனங்கள்- பின்னணியில் டொனால்ட் டிரம்ப் வீசிய வரி குண்டு!
சீனா மீது டொனால்ட் டிரம்ப் 100 சதவீத வரிகளை விதித்தது, அமெரிக்க நிறுவனங்களை ஆட்டம் காண செய்துள்ளது.
பிரிகேடியர் விதுசாவின் தந்தையின் இறுதி கிரியைகள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் தந்தை கணபதிப்பிள்ளை கந்தையாவின் (கப்பூது ஐயா) இறுதிச்சடங்கு இன்றைய தினம் திங்கட்கிழமை கரவெட்டியில் நடைபெற்றது. இறுதி கிரியையின் போது, முன்னாள் போராளிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஒரே குடும்பத்தில் 5 சிறார்கள் துஸ்பிரயோகம்: மைக்கேல் ஜாக்சன் அலுவலகம் மீது வழக்கு
கலிபோர்னியாவை சேர்ந்த 5 சகோதரர்கள் துள்ளிசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் எஸ்டேட் மீது 160 மில்லியன் பவுண்டுகள் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். காசியோ குடும்பம் தொடர்புடைய ஐந்து சகோதரர்களும் மைக்கேல் ஜாக்சனால் மூளைச்சலவை செய்யப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக, 1980களில் தொடங்கி குறைந்தது 2009 வரையில் அந்தரங்கத் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காசியோ குடும்பத்தை தனது சொந்த குடும்பமாகவே மைக்கேல் ஜாக்சன் அடையாளப்படுத்தி வந்துள்ளார். 1984ல் நியூயார்க்கின் ஹெல்ம்ஸ்லி அரண்மனையில் டொமினிக் என்பவர் பொது மேலாளராகப் பணியாற்றிய […]
இஸ்ரேல் –காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
இஸ்ரேல் – காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எகிப்தில் நடைபெற்ற அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க… The post இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது appeared first on Global Tamil News .
காசாவில் வெடித்த புதிய உள்ளூர் மோதல்: ஊசலாடும் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம்
போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில் புதிய வன்முறை வெடித்து இருப்பது நிலைமை மோசமடைய செய்து வருகிறது. காசா உள் மோதலில் 27 பேர் பலி காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும் உள்ளூர் ஆயுதக் குழுவுக்கும் இடையே நடந்த புதிய வன்முறை மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், இந்த உள் மோதலானது நிலைமையை மோசமடைய செய்துள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான பயங்கரமான துப்பாக்கிச் சூடு காரணமாக டஜன் கணக்கான அப்பாவி […]
பளையில் புகையிரத விபத்து –சாரதி உயிரிழப்பு
பளை இத்தாவில் பகுதியில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம்… The post பளையில் புகையிரத விபத்து – சாரதி உயிரிழப்பு appeared first on Global Tamil News .
கரூர் சம்பவம்… எஸ்.பி. அலுவலகத்தில் மனு… விஜய்யை விரைவில் கரூரில் காணலாம்!
கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.
செம்மணி புதைகுழியின்மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால்… The post செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது – கால நிலை சீரின்மையால் அகழ்வை ஆரம்பிப்பதில் தாமதம் appeared first on Global Tamil News .
சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் –உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார்
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரியக் கூடிய… The post சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார் appeared first on Global Tamil News .
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : பாஜக பிடியில் வசமாக சிக்கிய விஜய் - எம்.பி. ரவிகுமார் சொன்ன பாண்ட்!
பாஜக அறிவுறுத்தலின் பேரில் தான் விஜய் கட்சியை ஆரம்பித்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் விமர்சித்துள்ளார்..
தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக வங்கதேச மகளிர் அணி, கடைசிவரை போராடி தோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய மகளிர் அணிக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
மோட்டார் சைக்கிள் –பேருந்து விபத்து –உதைப்பந்தாட்ட நடுவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்… The post மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்து – உதைப்பந்தாட்ட நடுவர் உயிரிழப்பு appeared first on Global Tamil News .
நிதி நெருக்கடி:ஆலோசனையில் ஐங்கரநேசன்!
அரசிடம் நிதியில்லாமையினை காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். செம்மணியில் கிருசாந்தி குமாரசாமி கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட சம்பவம் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதால் தவிர்க்க முடியாமல் விசாரணைகளை முன்னெடுத்தது. வழக்கில் இராணுவச் சிப்பாய் சோமரட்ண ராஜபக்ச சாட்சியமளித்த போது தங்களால் 400 பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் புதைகுழிகளைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய போதும் புதைகுழிகளைத் தொடர்ந்து அகழ்வதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. அதற்கு வேண்டிய போதுமான அழுத்தங்களை எமது தலைமைகளும் அரசாங்கத்துக்குக் கொடுக்கவில்லை. தற்போது, சிந்துபாத்தி மயானத்தில் கட்டுமானப் பணிகளுக்காக அகழப்பட்ட இடத்தில் தற்செயலாக வெளிப்பட்ட எலும்புக்கூடே இதுவரையில் இருநூறுகளுக்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இனவழிப்பின் சாட்சியங்களாக செம்மணிப் புதைகுழிகளில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் எழுந்து நிற்கின்றன. தமிழின அழிப்பு நிகழ்ந்தது என்பதற்கான சாட்சிகள் பலர் இன்னமும் உள்ளனர். அவர்களால் பயத்தின் காரணமாகத் தங்களை வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால், உயிருள்ள அந்த சாட்சியங்களைவிட உயிர் இல்லாத எலும்புக்கூடுகள் வலுவான சாட்சியங்களாக இன்று எழுந்து நிற்கின்றன. காலம் எங்களுக்குத் தந்திருக்கும் இந்த வாய்ப்பையாவது எமது தமிழ்த் தலைமைகள் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் பொ.ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெற்கில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. கைது வரும் நாட்களில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கைது செய்யப்பட்ட ஒருவர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் அரசியல்வாதி கைது செய்யப்படுவார் என்பது அறியப்படுகிறது. இதற்கிடையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்வதாக நீதி, அமைச்சர், வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார, தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை நடத்தி வரும் நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளிவந்திருந்தன. முன்னதாக கைதாகியுள்ள முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விசாரணைகளில் பின்னணியிலிருந்தவர்களை காட்டிக்கெர்டுத்துள்ளதாக தெரியவருகின்றது. தற்போது பிள்ளையானின் தகவல்களின் அடிப்படையில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களை இயக்கிய அரசியல்வாதியாகியோர் கைதாகலாமென நம்பப்படுகின்றது.
கரூர் வழக்கு.. மக்களுக்கான தீர்ப்பு.. விஜய் விரைவில் சந்திப்பார் - சி.டி.ஆர். நிர்மல் குமார்!
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கானது என நிர்மல் குமார் கூறி உள்ளார்.
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டு கோழிக்கோடு நகரைச் சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் விவரங்களை கட்டாயமாக பதிவு செய்வதுடன் அதற்கான காரணங்களைக் கண்டறியவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 2024 முதல் […]
அதிக விலைக்கு குடிநீர் விற்பவர்களுக்கு எதிராக1 லட்சம் அபராதம்
ரூ.70 குடிநீர் போத்தலை ரூ.100க்கு விற்பனை செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, குடுகல்வத்த பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர் குடிநீர் போத்தலை அதிக விற்பனை செய்தமைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இன்று (13) உணவகத்திற்கு எதிராக இந்த அபராதத்தை விதித்துள்ளது.
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது , அகழ்வு பணிக்காக பாதீடு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு கோர பட்ட நிதியை நீதி அமைச்சு விடுவித்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் புதைகுழி காணப்படும் பகுதிக்கு சென்று நேரில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என மன்றில் தெரிவிக்கப்பட்டு , இன்றைய தினம் மாலை 03 மணியளவில் புதைகுழி பகுதிக்கு நீதிபதி தலைமையில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது, யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக புதைகுழி காணப்படும் இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் , அப்பகுதிகள் சதுப்பு நிலமாகவும் காட்சியளித்தன. அதனால் , அகழ்வு பணிகளை தற்போது முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்பட்டமையால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பில் தீர்மானிக்க எதிர்வ்ரும் 03ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது 240 மனித என்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 239 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட 45 நாட்கள் நிறைவடைந்தமையால் , அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் , புதைகுழி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகள் மற்றும் நிபுணத்துவ அறிக்கைகளின் பிரகாரம் அப்பகுதியில் மேலும் மனித என்பு கூட்டு எச்சங்கள் காணப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதனால் , குறித்த பகுதியில் மேலும் அகழ்வு பணிகளை முன்னெடுக்க 08 வார கால பகுதி அனுமதிக்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் கோரியதன் அடிப்படையில் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டதை அடுத்து , பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு , தற்போது நீதி அமைச்சினால் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Karur சம்பவம்: CBI விசாரணை; உயர் நீதிமன்றத்துக்கு கண்டனம்! - Supreme Court |TVK DMK |Imperfect Show
சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார்
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரிய கூடிய திரவம் ஒன்றினை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில் , குறித்த பெண் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதன் போது குறித்த பெண்ணின் தலையில் பலமாக தாக்கப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுவதுடன் , முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிய கூடிய திரவம் ஊற்றி எரியூட்டப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகிறது. அவரது நுரையீரலுக்குள் நீர் புகுந்தமையால் , ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அறிக்கையின் பிரகாரம் பெண்ணின் முகத்தில் எரிய ஊட்டிய பின்னரே அவரை நீரினுள் வீசி இருக்க வேண்டும் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேவேளை குறித்த பெண் தனது கணவருக்கு வவுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்றதாகவும் , வீட்டை விட்டு அவர் செல்லும் போது சுமார் 10 பவுண் நகைகளை அணிந்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சடலமாக மீட்கப்பட்ட வேளை அவரது சடலத்தில் நகைகள் எவையும் காணப்படவில்லை. குறித்த கொலை சம்பவம் நகைக்காக மாத்திரம் நடைபெற்றதா ? அல்லது வேறு பின்னணிகள் உள்ளனவா என பூநகரி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை குறித்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் தெளிவாக கூற முடியாதுள்ளதாகவும் , சடலம் நீண்ட நேரம் நீரில் மிதந்தமையால் அவற்றை உறுதியாக கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் - இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்
கேரள மாநிலம் கோட்டையம் தம்பலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அனந்து அஜி(24). இவர் திருவனந்தபுரத்தில் கடந்த 9-ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யும் முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மரண காரணம் குறித்த பதிவை டைப் செய்து ஷெட்யூல் செய்து வைத்திருந்தார். அந்த இன்ஸ்டாகிரம் பதிவில் கூறியுள்ளதாவது: என்னால் இன்னும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. நான் எதிர்கொண்ட அதிர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே காரணம். நான்கு வயது முதல் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். இது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. கடந்த ஓராண்டுகளாக நான் சிகிச்சையில் இருந்தேன். ஆறு மாதங்களாக மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியவில்லை. பல வருடங்களாக நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் வேலை செய்தேன். அதுபோன்று வெறுக்கத்தக்க வேறு அமைப்புகள் இல்லை. வாழ்க்கையில் ஒரு போதும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரை உங்கள் நண்பனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அது தந்தையாக இருந்தாலும் சரி, மகனாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும் சரி அவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைத்து விடுங்கள். அவ்வளவு விஷம் கொண்டு நடக்கக் கூடியவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். இன்ஸ்டாகிராம் பதிவு அந்த நபருடைய பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. அவரால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஐ.டி.சி, ஓ.டி.சி முகாம்களில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். உடல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானேன். காரணம் இல்லாமல் அடித்தார்கள். எனக்கு மட்டுமல்ல பலரும் இதுபோன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் சித்திரவதைக்கு உள்ளாகி உள்ளனர். இப்போதும் ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பலருக்கும் இதுபோன்று நடக்கின்றன. அவர்களை அந்த அமைப்பிலிருந்து காப்பாற்றி கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். பாலியல் தொல்லை / சித்தரிப்புப் படம் நான் மனரீதியாக எவ்வளவு கஷ்டப்படுகிறேன் எனத் தெரியுமா. கையில் ஆதாரம் இல்லாததால் இதை வெளியே சொன்னால் நம்ப மாட்டார்கள். அதனால்தான் எனது உயிரை ஆதாரமாக அளிக்கிறேன். எனக்கு ஏற்பட்டதுபோன்று உலகத்தில் ஒரு குழந்தைக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்படக்கூடாது. குழந்தைகளுக்கு தாய், தந்தையர் கட்டாயமாக பாலியல் கல்வி அளிக்க வேண்டும். குட் டச், பேட் டச் குறித்து விளக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களிடம் கோபப்படக்கூடாது. என்னை மோசமாக பயன்படுத்தியவர்களைப் போன்றவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். பயம் காரணமாக வெளியே சொல்லமாட்டார்கள். நானும் பயத்தின் காரணமாகத்தான் பெற்றோரிடம் கூட சொல்லவில்லை. இவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலை தங்ககவசம் வழக்கு: சென்னையில் பிரபல நிறுவனத்திடம் விசாரணை தீவிரம்...
சபரிமலை அய்யப்பன் கோவில் தங்க கவசம் மாயமான வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் விசாரணை நடைபெற்றது.
'Karuppu Shooting-ல Surya-வ Admire பண்ணுவேன்!' - shivada | Ramya Pandian | Kayilan Team Interview
BJP பொறியில் Vijay? புது ரூட் எடுக்கும் Stalin! | Elangovan Explains
உச்சத்துக்குப் போகனும் - மாரி செல்வராஜின் 'பைசன்'பட ட்ரெய்லர்
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். இன்றைக்கும் பதற்றமான தென்தமிழகத்திலிருந்து தப்பித்துப் பிழைத்து ஓடி வந்து தன் இலக்கை அடைந்த நிறைய இளைஞரின் கதையாக இது உருவாகியிருக்கிறது. Bison - Kaalamaadan Exclusive: “இது தப்பிப் பிழைத்து ஓடி வந்து தன் இலக்கை அடைந்த இளைஞர்களின் கதை!” இதில் அமீர், பசுபதி, லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரில் கபடி வீராராக பலவேறு சமூக சவால்களை ஆதிக்கங்களை எதிர்கொள்கிறார் கபடி வீரான துருவ். கபடி வேண்டாம் என்று தட்டி சொல்லும் அப்பா பசுபதி, ஒரு கட்டத்தில் ஒடுக்குமுறைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பையன் கலங்கிப் போய் களமாடுவதைப் பார்த்து, 'டேய் இது பத்தாது, இது பத்தாது உன்னோட கை உடைச்சாலும், கால உடைச்சாலும் நீ ஓடிகிட்டே இரு. மேல மேல போகனும். அந்த டாப்புக்குப் போகனும், உச்சத்துக்குப் போகனும். அப்பதான் இங்க நம்ம ஒரு ஆளாவே தெரிவோம்' என வசனத்தில் துருவிற்கு பக்கபலமாக நிற்பதைப்போல ட்ரெய்லர் படபடவேன ஆக்ஷன் திரில்லரோடு முடிந்திருக்கிறது. காளமாடன் வருகை சதிராடும் ஊருக்குள்ள களமாட வருகிறான் தெக்கத்தி காளமாடன் __________________________________ In a Land of Chaos, rises a Believer!! #BisonKaalamaadan Trailer Out Now! ▶️▶️ https://t.co/1DcIBKWm0P Kaalamaadan has crossed Half Time in his game!! 4 Days to… pic.twitter.com/GjRVn92NrQ — Mari Selvaraj (@mari_selvaraj) October 13, 2025 Vikatan Tele Awards 2024: கொஞ்சம் மிஸ் ஆனா Bigg Boss வீட்டுக்குள்ளயே அடிப்பாங்க - விஜய் சேதுபதி இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ், காளமாடன் வருகை சதிராடும் ஊருக்குள்ள களமாட வருகிறான் தெக்கத்தி காளமாடன் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார்.
கரூர் வழக்கு.. பணம் கிடைக்கும் எனக் கூறியதால் வழக்கு.. சிறுவனின் தாய் குற்றச்சாட்டு!
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய சிறுவனின் தந்தை மீது தாயார் குற்றம் சாட்டுகிறார்.
ஒவ்வொரு நாளும் இனி கனமழை தான்: எந்தெந்த மாவட்டங்கள்? வெளியான முழு விவரம்!
இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்ய உள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஷஸ் 2025 தொடரை வெல்லப் போவது? ஆஸ்திரேலிய அணியால் எத்தனை வெற்றியைப் பெற முடியும் என்பது குறித்து டேவிட் வார்னர் பேசியுள்ளார். மேலும், கம்மின்ஸ் தாக்கம் குறித்தும் ஓபனாக பேசினார்.
சங்குப்பிட்டி:கொலை செய்தே வீசப்பட்டுள்ளார்!
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண் யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதானவர் என தெரியவந்துளளது அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூறாய்வுக்குட்படுத்தப்பட்ட போது, அந்த பெண் படுகொலை செய்யப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார். அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது. அந்த பெண் வீட்டை விட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்துள்ளார். அவரது சடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை. அவர் வீட்டை விட்டு புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து: பயணிகளின் கதி?
கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. கலிஃபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச் பகுதியில் வானில் பறந்து சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று கடந்த சனிக்கிழமை(அக். 11) சாலையில் இருந்த மரங்கள் மற்றும் கட்டடங்கள் மீது திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், சாலையில் நடந்து சென்ற மூன்று பாதசாரிகள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. முன்னதாக, […]
முன்னாள் ஜனாதிபதி மைத்ரியிடம் 5 மணித்தியாலம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார். சுமார் 5 மணி நேர வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றில் இடம்பெற்ற மோசடி தொடர்பில், வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்தார்.
காற்றாலை வீழ்ந்தது!:அடுத்து கனிய மணலா?
மன்னார் தீவில் மக்கள் எதிர்ப்பினை தாண்டி காற்றாலை திட்டம் தொடர்கின்றது. இந்நிலையில் திட்டமிடப்பட்ட மற்றொரு வேலைத்திட்டமான கனரக கனிம மணல் பிரித்தெடுக்கும் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் அருட்தந்தை சாந்தியாகு மார்கஸ் மற்றும் மூன்று பேர் இணைந்து மனுவை தாக்கல் செய்துள்ளனர். மன்னார் பகுதியில் சுரங்க நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் மற்றும் குறிப்பு விதிமுறைகளின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறும் அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது. இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுவை பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2024 ஆம் ஆண்டில், கனரக கனிம மணல் பிரித்தெடுப்பு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை தயாரிப்பதற்காக அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மன்னார் தீவின் முக்கிய கடலோரப் பகுதிகளை உள்ளடக்கியதாக உப்புத்தரவை–பேசாலை முதல் தெற்கு தாழவுப்பாடு வரை மணல் அகழ்விற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோவை அவினாசி புதிய மேம்பாலம்: இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது - காவல் ஆணையர் பேட்டி!
கோவை அவிநாசி சாலை புதிய மேம்பாலத்தில் சிக்னல்கள் அமைப்பதால் இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது என மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
காசா மக்களுக்கு ஜேர்மனி 29 மில்லியன் யூரோ மனிதாபிமான உதவி
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 29 மில்லியன் யூரோ நிதியை ஜேர்மனி அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க ஜேர்மன் அரசு 29 மில்லியன் யூரோ நிதியுதவியை அறிவித்துள்ளது. ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தனது X பக்கத்தில், “எகிப்துடன் இணைந்து காசா மறுசீரமைப்பு மாநாட்டை நடத்த உள்ளோம்” என தெரிவித்துள்ளார். இந்த நிதி உதவி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையில், உருவாக்கப்பட்ட […]
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இல்லை.. காங். எம்.பி. ஜோதிமணி கருத்து!
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறி உள்ளார்.
கர்நாடக அணைகளில் இன்றைய நீர் இருப்பு எவ்வளவு? முழு லிஸ்ட்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கர்நாடக அணைகளில் இன்றைய நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.
மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் அவர்லேன்ட் நிறுவனம் தொழிலாளர்களை குறிவைத்து பணிநீக்கம் செய்வதாகவும், சாதிய ரீதியாக இழிவுபடுத்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் துயரச் சம்பவம்.. 16 ஆவது நாள் நினைவேந்தல்.. பனையூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, 16 ஆவது நாளை குறிப்பிட்டு பனையூர் தவெக அலுவலகத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர்களில் குழந்தைகள், பெண்கள் என இறந்து போன 41 பேரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன
திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண் - என்ன நடந்தது?
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம் இருந்து 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 200,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம்) வரதட்சணை பெற்றுள்ளார். chinese wedding ஆனால், திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ’அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய விரும்பவில்லை' என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். மாப்பிள்ளைக்கு வருமானம் மிகவும் குறைவு, அவர் மிகவும் நேர்மையானவர் என்பதால் அந்தப் பெண் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வரதட்சணை பணத்தை மாப்பிள்ளை வீட்டார்கள் திருப்பிக் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண் 200,000 யுவானில் இருந்து 30,000 யுவான் (சுமார் ரூ. 3.5 லட்சம்) பிடித்துக் கொண்டு மீதமுள்ள யுவானைத் தான் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார். chinese wedding 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' மற்றும் இதர செலவுகளுக்காக அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளப்போவதாகவும் கூறியிருக்கிறார். அதாவது திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது, புகைப்படக்காரர் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கச் சொன்னதால் மட்டுமே மாப்பிள்ளை அப்பெண்ணைக் கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பெண் 170,500 யுவானை (சுமார் ரூ. 20 லட்சம்) மாப்பிள்ளை வீட்டாரிடம் திருப்பித் தர ஒப்புக்கொண்டிருக்கிறார். மாப்பிள்ளையிடம் இருந்து 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா: திருமணத்திற்கு வந்த தோழிகளை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட நபர்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
யாழில் இடம்பெற்ற கோர விபத்து; பறிபோன இளைஞனின் உயிர்
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்றைய (13)தினம் இடம்பெற்ற கோர விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரரே உயிரிழந்துள்ளார். வயலுக்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி இந்நிலையில் இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது. மேலும் விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
போலியான திருமணம்…நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம்
பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். போலியான திருமணம் பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானிய புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் பொருட்டு, அவரையே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் நசீர் கலீல் என்பவர் ஸ்லோவாக்கியா சிறுமி ஒருவரை போலியான திருமணம் […]
சிபில் மதிப்பெண் நல்லாத்தான் இருக்கு.. ஆனாலும் கடன் தர மாட்றாங்க.. ஏன் தெரியுமா?
உங்களுடைய சிபில் மதிப்பெண் அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்காமல் போகலாம். அதற்கான காரணம் என்ன தெரியுமா?
சிபிஐ: உருவானதன் நோக்கம் மற்றும் திசை மா(ற்)றிய வரலாறு!- விரிவான அலசல்!
இந்தியாவின் உயரிய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான மத்தியப் புலனாய்வுப் பணியகம் (Central Bureau of Investigation – CBI), ஆரம்பத்தில்
காசா: ஹமாஸ் - உள்ளூர் ஆயுதக் குழு இடையே மோதல்; 27 பேர் பலி - என்ன நடந்தது?
காசாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதி திட்டத்தின்படி பணயக் கைதிகள் ஒப்படைக்கப்படவிருந்த சூழலில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுக்களிடையே கடும் மோதல் எழுந்துள்ளது. இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் ஹமாஸ் வீரர்கள், 19 பேர் டக்முஷ் குழுவைச் சேர்ந்தவர்கள். காசாவின் சப்ரா பகுதியைச் சேர்ந்த டக்முஷ் குழுவினர். இவர்களை அல் டோக்முஷ் குடும்பப் போராளிக் குழு என்றும் அழைக்கின்றனர். காசா அமெரிக்க செய்திதளமான ஃபாக்ஸ் நியூஸ் கூறுவதன்படி நேற்று (அக்டோபர் 12) டோஷ்முக் குழுவினரின் உறைவிடத்தைச் சூழ்ந்த ஹமாஸ் குழுவினர் பல இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். சுமார் 300 ஹமாஸ் வீரர்கள் டோஷ்முக் குடியிருப்புப் பகுதியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மொத்தமாக 52 டோஷ்முக் குழுவினரும் 12 ஹமாஸ் வீரர்களும் இறந்திருக்கலாம். மேலும் இந்த மோதலில் சலே அல்ஜஃபராவி என்ற 28 வயது பத்திரிகையாளர் மரணித்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த பத்திரிகையாளர் ஹமாஸ் உடன் தொடர்புள்ளவர் என்றும் டோக்முஷ் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டக்முஷ் குடும்பம் காசாவில் உள்ள முக்கியமான குலங்களில் ஒன்று. இவர்களுக்கு ஹமாஸுடன் நீண்ட நாட்களாக பதட்டமான உறவு நீடிக்கிறது. இந்த குலத்தின் ஆயுதமேந்திய வீரர்கள் கடந்த காலங்களில் பலமுறை ஹமாஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஹமாஸ் சமீபத்தில் டோஷ்முக் குலத்தின் ஆயுதமேந்திய வீரர்கள் சிலர் இரண்டு ஹமாஸ் வீரர்களைக் கொலை செய்ததுடன் 5 பேரைக் காயப்படுத்தியதாகவும் அதற்காகவே அவர்கள்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது. டோஷ்முக் இனக்குழு வசித்த சப்ரா பகுதி இஸ்ரேலின் தாக்குதலில் பெருமளவில் சிதைந்துவிட்டதால் ஒருகாலத்தில் ஜோர்தானிய மருத்துவமனையாக திகழ்ந்த கட்டடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வருகிறதா? இது ட்ரம்ப்பின் வெற்றி மட்டுமா? | Explained ஆனால் இந்த இடத்தை புதிய ராணுவ தளமாக அமைக்க நினைத்த ஹமாஸ் அவர்களை வெளியேற உத்தரவிட்டதாகவும் இது மோதலுக்கான காரணமாக இருக்கக்கூடும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. காசா ஹமாஸில் இப்போது 7,000 வீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியேறும் பகுதிகளை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல மாவட்டங்களில் மீண்டும் ஹமாஸ் காவல்துறையினர் அல்லது சிவில் பணியாளர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதனை ஹமாஸ் மறுத்துள்ளது. சில டோக்முஷ் மக்கள் யூதர்கள் இங்கு வந்தபோது ஹமாஸ் படையினர் எங்கே சென்றிருந்தனர் எனக் கேள்வி எழுப்பியதாக ஊடகங்கள் கூறுகின்றன. காசா: தலையிலும் மார்பிலும் பாய்ந்த தோட்டாக்கள்; குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டது அம்பலம்
மட்டக்களப்பில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; யாழில் சாமியார் வேடம்; பொறிவைத்து பிடித்த பொலிஸார் !
மட்டக்களப்பில் 05 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு , யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்தில் சாமியார் வேடத்தில் திரிந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான 51 வயதான நபர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நேற்று முன்தினம் (11) கைது செய்யப்பட்டுள்ளார். 08 வருட காலமாக சாமியார் வேடம் கடந்த 2017ஆம் ஆண்டு கால பகுதியில் மட்டக்களப்பு பகுதியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, […]
ஹமாஸ்-இஸ்ரேல்: 20 பிணைக் கைதிகள் விடுதலை; 2000 பாலஸ்தீனக் கைதிகள் பரிமாற்றம்!
காஸா/டெல் அவிவ்: காஸா போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மத்தியஸ்தர்கள் முன்னிலையில் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க
Dude: நாம வேணாம் சொல்லியும்... - டூட் படம் பற்றி பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார். ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 13) நடைபெற்றது. `டூட்' படம் இதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. யாராவது கதை சொல்ல வந்தால் கதைச் சுருக்கத்தை மெயில் பண்ண சொல்லுவேன். அந்த மாதிரிதான் 'டூட்' படத்தின் கதைச் சுருக்கம் வந்தது. படித்தேன் நன்றாகதான் இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் தான் நான் 'லவ் டுடே', 'டிராகன்' படங்களில் நடித்திருந்தேன். அதனால் மீண்டும் லவ் ஸ்டோரி படம் பண்ண வேண்டுமா என்று நினைத்தேன். ரிஸ்க் எடுக்க நினைத்து கதையை மெயில் பண்ண சொல்லிவிட்டேன். எங்கு போனாலும் கீர்த்திஸ்வரன் என்ற பையன் உங்களுக்கு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் எனச் சொல்வார்கள். 'பிரதீப், கீர்த்தி என்ற பையன் ஒரு நல்ல கதை வைத்திருக்கிறார்' என ஒரு முறை மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் இருந்தும் கால் வந்தது. அதனால் கீர்த்திஸ்வரனைக் கூப்பிட்டேன். நம்ம வேணாம் என்று சொல்லியும், நம்மளை ஒருத்தர் வேணும் என்று சொல்கிறாரே அவரைப் பார்த்தே ஆக வேண்டும் எனக் கூப்பிட்டேன். ஒவ்வொரு சீனையும், டயலாக்கையும் சொல்லி அசத்திட்டார். இருந்தாலும் மீண்டும் லவ் ஸ்டோரி படத்தில் நடிக்க வேண்டுமா? என்று நினைத்தேன். டைம் கிடைக்கும்போது பண்ணலாம் என்று சொல்லி அனுபிச்சு விட்டேன். அடுத்த நாள் தயாரிப்பாளரை கையோடு கூட்டிட்டு வந்துட்டார். நீங்கள் நினைக்கின்ற மாதிரி லவ் ஸ்டோரி மட்டும் இல்ல என்று சொன்னார்கள். இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது. கொஞ்சநாள் கழித்து பண்ணலாம் என்று சொல்லி அனுப்பிட்டேன். பிரதீப் ரங்கநாதன் ஆனால் ஒரு மாதம் இந்தக் கதை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. கனவில் கூட இந்த கதை வரும். ஒரு நாள் கீர்த்திஸ்வரன் என்ன செய்கிறார் என்று என்னுடன் இருக்கும் ரமேஷிடம் கேட்டேன். 'கீர்த்திஸ்வரன் வேறு ஒருவரிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். இருந்தாலும் உங்களிடம் கதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது' அவர் சொன்னார். சரி ஓகே அவரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னேன். இந்த ஹீரோ இப்படி எல்லாம் பண்றாரு என்ன வைத்து காமெடி எதுவும் பண்ணிட மாட்டீங்களே என்று கேட்டேன். 'என்னை நம்புங்கள் ப்ரோ' என்று கீர்த்திஸ்வரன் சொன்னார். அந்த சமயத்தில் கோமாளி படம் பண்ணும்போது நான் எப்படி இருந்தேனோ அதுதான் நினைவிற்கு வந்தது. அவருடைய விடாமுயற்சி. ஒரு நல்ல விஷயத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற அவருடைய எண்ணம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் 'டூட்' படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன். அன்றையில் இருந்து கீர்த்தீஸ்வரனை என் தம்பியாகாத்தான் பார்க்கிறேன் என்று பிரதீப் பேசியிருக்கிறார்.
இந்த அக்டோபரில் பள்ளிகளுக்கு விடுமுறை மொத்தம் எத்தனை நாட்கள்? மாநில வாரியான லிஸ்ட் இதோ
இந்த அக்டோபர் மாதம் இந்தியா அளவில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த மாநிலங்கள், எதற்காக விடுமுறை என்பது குறித்து விரிவாக காண்போம்.
இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வருகிறதா? இது ட்ரம்ப்பின் வெற்றி மட்டுமா? | Explained
'நான் முடித்து வைத்த 8-வது போராக இஸ்ரேல் - காசா போர் இருக்கும்' - இன்று காலை (இந்திய நேரப்படி), அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றுகொண்டிருந்தபோது, விமானத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன வார்த்தைகள் இவை. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - காசா போர் கடந்த 7-ம் தேதியோடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தப் போரினால் காசா மக்கள் தாக்குதலால் மட்டுமல்ல... பசியினாலும் உயிரிழந்தனர். காசா சுகாதாரத் துறை அமைச்சகத்தின்படி, இந்தப் போர் தொடங்கியதில் இருந்து தாக்குதலால் கிட்டத்தட்ட 66,000 காசா மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். 160 குழந்தைகள் உட்பட 360-க்கும் மேற்பட்ட காசா மக்கள் பசியால் உயிரிழந்திருக்கின்றனர். இந்தக் கோரப் போர் இப்போது மெல்ல மெல்ல முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. காசா போர் நெதன்யாகுவை திட்டிய ட்ரம்ப் இரண்டு வருடங்களாக, காசா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்த இஸ்ரேல், கடந்த மாதம் தரைவழித் தாக்குதலையும் தொடங்கியது. அடுத்ததாக, காசாவிற்குச் செல்லும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து இஸ்ரேல் தடுத்து வந்தது. இந்தக் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாக, உலக நாடுகள் இஸ்ரேலுக்குக் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பதிவு செய்தன. இதற்குச் சிறந்த உதாரணம், கடந்த 27-ம் தேதி நெதன்யாகு, ஐ.நா பொதுசபையில் உரையாற்றியபோது, அந்த உரையை பல உலக நாடுகள் புறக்கணித்துவிட்டு வெளியேறின. Nobel: எனக்கு கொடுங்கள் என்று நான் கேட்கவில்லை - அமைதிக்கான நோபல் பரிசு குறித்து ட்ரம்ப் ப்ளீச் இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து ட்ரம்ப் பெரிதாக நெதன்யாகுவை சாடியதில்லை. ட்ரம்ப் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாகவே பேசிவந்தார்... ஹமாஸை கடுமையாக எதிர்த்தும், எச்சரித்தும் வந்தார். இஸ்ரேலின் தாக்குதல் கொடூரங்கள் தொடர்ந்துகொண்டே போகையில், அது ட்ரம்பிற்கு நெருக்கடியை உண்டாக்கியது. இதனால், அமெரிக்க அதிகாரிகளின் அளவிலான கூட்டத்தில், நெதன்யாகுவைக் கெட்ட வார்த்தையால் ட்ரம்ப் திட்டியதாக தகவல்கள் வெளியாகின. ட்ரம்ப் - நெதன்யாகு ஒப்புக்கொண்ட நெதன்யாகு உலக நாடுகளின் எதிர்ப்புகள், ட்ரம்பின் அதிருப்தியைத் தாண்டி இஸ்ரேல் மக்களுக்கும் இந்தத் தொடர் போரின் மீது ஒருவித வெறுப்பு வந்துவிட்டது. இதையெல்லாம் பெரும் நெருக்கடியாக மாற, ஐ.நா பொதுசபைக்காக அமெரிக்கா சென்றிருந்த நெதன்யாகு, ட்ரம்பை சந்தித்து அவர் பரிந்துரைத்த 20 அமைதிக்கான அம்சங்களை ஒப்புக்கொண்டார். இது கடந்த 29-ம் தேதி நடந்தது. இந்த அம்சங்களை உடனே ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸிற்கு ட்ரம்ப் தரப்பில் இருந்தும், உலக நாடுகளின் தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் தரப்பட்டன. உலக நாடுகளின் அழுத்தம், மக்களின் தொடர் மரணங்களின் காரணமாக, ஹமாஸும் கடந்த 3-ம் தேதி, ட்ரம்ப் பரிந்துரைத்த சில அம்சங்களை ஏற்றுக்கொண்டது. மற்றவற்றிற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியது. போரை நிறுத்தும் பணியை ட்ரம்ப் தொடர்வார் - நோபல் குழுவை விமர்சித்த வெள்ளை மாளிகை எகிப்தில் பேச்சுவார்த்தை இதையடுத்து, கடந்த வாரம், எகிப்தில் இஸ்ரேல், காசா பேச்சுவார்த்தை நடந்தது. அங்கே முதல்கட்ட அமைதி ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுவிட்டன என்று ட்ரம்ப் அறிவித்தார். அதன் படி, முதலாவதாக, இரு தரப்பினரும் பணயக் கைதிகளை விடுவிப்பார்கள். இஸ்ரேல் காசாவில் இருக்கும் தனது படையை திரும்பப் பெறும் என்றும் ட்ரம்ப் அறிவித்தார். இதனையடுத்து, இன்று காசா தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 20 இஸ்ரேல் பணயக் கைதிகளையும் விடுவித்தது. இஸ்ரேல் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 2,000 பணயக் கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து வருகிறது. ட்ரம்ப் இஸ்ரேல் பயணம் ட்ரம்ப் இஸ்ரேல் பயணம் இந்த நிலையில் தான், இன்று எகிப்தில் ட்ரம்ப் தலைமையில் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் 30 நாடுகள் கலந்துகொள்ள உள்ளன. இந்தியா சார்பில், வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கலந்துகொள்கிறார். இந்தப் பயணத்திற்கு கிளம்பிய ட்ரம்ப், பணயக் கைதிகளின் விடுதலையையொட்டி, இஸ்ரேலுக்கும் சென்றிருந்தார். அவருக்கு இஸ்ரேல் பாராளுமன்றத்தில் 'ஸ்டான்டிங் ஓவேஷன்' கொடுக்கப்பட்டது. நெதன்யாகு ட்ரம்பை சிறந்த நண்பர் என்று குறிப்பிட்டார். அமைதி பேச்சுவார்த்தைக்காக ட்ரம்ப் அமெரிக்காவில் இருந்து கிளம்பியதில் இருந்து, 'இஸ்ரேல் - காசா போர் முடிந்துவிட்டது' என்று தொடர்ந்து கூறி வருகிறார். இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வந்ததா? இந்தக் கேள்வியைக் கேட்டால், 'இன்னும் முடியவில்லை' என்பதுதான் பதில். ஏற்கெனவே சொன்னதுபோல, ஹமாஸிற்கு ஒரு சில அம்சங்களில் மட்டுமே சம்மதம் உள்ளது. அவர்கள் மீதியை பேச்சுவார்த்தையில் பேசித் தெளிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர். இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில்தான், ஹமாஸ் ஒத்துக்கொள்கிறதா என்பது தெரியவரும். அடுத்ததாக, இஸ்ரேல் இந்த அம்சங்களை ஒப்புக்கொண்டதுபோல, அதைக் கட்டாயம் பின்பற்றவும் செய்ய வேண்டும். இப்போதே கியூபாவில் இது குறித்து சந்தேகம் எழுப்பி போராட்டங்கள் நடக்கின்றன. ட்ரம்ப் இது ட்ரம்பின் வெற்றி மட்டுமா? ஒருவேளை, இந்தப் போர் வெற்றிகரமாக, முடிவை எட்டினால், ட்ரம்ப் கூறுவதுபோல, இது அவர் நிறுத்திய போராக இருக்கலாம். ஆனால், அவர் மட்டும் நிறுத்திய போராக இருக்காது. இதற்காக பல உலக நாடுகள் கடும் நெருக்கடியைத் தந்துவந்தன. இந்த நெருக்கடியை அதிகரிப்பதுபோல, பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கத் தொடங்கின. உலக நாடுகளையும், அதன் அரசாங்கங்களையும் தாண்டி, பல நாடுகளின் மக்களும் இதற்காகப் போராட்டம் நடத்தினர். அதையும் நாம் கட்டாயம் அங்கீகரித்தே ஆக வேண்டும். Nobel Prize: ``அதிபர் ட்ரம்ப் தகுதியானவர் - வைரலாகும் நெதன்யாகு பகிர்ந்த AI படம்!
`` பிடித்த இசையமைப்பாளர்கள்... இன்ஸ்டா ரீல்ஸ்...'' -ஏ.ஆர்.ரஹ்மான் ஷேரிங்ஸ்
சமீபத்தில் NDTV செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் கொடுத்திருக்கும் ரஹ்மான், தனது இசைப்பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த நேர்காணலை ஸ்ருதி ஹாசன்தான் எடுத்திருக்கிறார். இந்த நேர்காணலில் ரஹ்மான் இந்தியைக் கற்றுக்கொண்டது குறித்து பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து தனக்குப் பிடித்த மேற்கத்திய இசையமைப்பாளர்கள் குறித்தும், தான் நிறைய ரீல்ஸ் பார்க்கும் பழக்கமுடையவர் என்றும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். AR Rahman: தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இசைக் கலைஞர்களின் வாய்ப்பை பறிக்கிறேனா? - ரஹ்மான் பதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள்; John Williams, Evangelist, Pat Metheny, Chick Corea, gusan, ABBA, John Carpenter இசையமைப்பாளர் கீரவாணிகூட 'John Carpenter' பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 'The Beatles' சகோதரர்களின் இசையை கேட்டேன். அவர்களின் இசை ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த மேற்கத்திய இசையமைப்பாளர்களின் இசையெல்லாம் ரொம்பப் பிடிக்கும். தினமும் 4 மணிநேரம் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வேலை பார்ப்பேன். தினமும் 3, 4 மணி நேரங்கள் முழு கவனத்துடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை பார்க்க விரும்புவேன். அப்போது என் அறைக்குள்கூட யாரையும் அனுமதிக்க மாட்டேன். என்னைத் தேடுவான் என்பதால் என் மகனுக்கு மட்டுமே அனுமதி. அவனும் எந்த தொந்தரவும் செய்யமாட்டான். அந்த தனிமையான நேரத்தில் புதிய இசையை அமைத்துப் பார்ப்பேன், புதிய விஷயங்களை முயற்சி செய்வேன், எனக்கு என்ன தெரியும், தெரியாது என்று ஆராய்வேன். நான் என்ன பண்ண நினைக்கிறோனோ அதை எந்தத் தடையும் இல்லாமல் அந்தத் தனிமையான நேரத்தில் செய்வேன். AR ரஹ்மான் A R Rahman: ``இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம்...'' - ஏ.ஆர். ரஹ்மான் நிறைய ரீல்ஸ் பார்ப்பேன் இன்று நிறைய சுயாதீன இசையமைப்பாளர்கள் இந்தியாவில் திறமையாக வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த வாய்ப்புகளை அளித்து, உதவி செய்து வருகிறேன். நான் நிறைய ரீல்ஸ் பார்ப்பேன். அதிலேயே திறமையான இசையமைப்பாளர்கள், பாடகர்களை அடையாளம் காண்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
`சிறகடிக்க ஆசை'சீரியல் நடிகை கோமதி பிரியா-வின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
`சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா `சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா `சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா `சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா `சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா `சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா `சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா `சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா `சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா `சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா
இரண்டாவது குழுவில் 13 பணயக் கைதிகளையம் விடுவித்தது ஹமாஸ்
உயிருள்ள 13 பணயக்கைதிகள் கொண்ட இரண்டாவது குழு இஸ்ரேலை அடைந்துள்ளது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. திங்களன்று விடுவிக்கப்பட்ட இரண்டாவது பிணைக் கைதிகள் குழு 13 பேர் இஸ்ரேலை அடைந்துள்ளது. அதாவது காசா பகுதியில் ஹமாஸால் பிடிக்கப்பட்டிருந்த 20 உயிருள்ள பிணைக் கைதிகளும் இப்போது திரும்பிவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் திரும்பி வந்ததும் ஆரம்ப மருத்துவ மதிப்பீட்டைப் பெறுவார்கள் என்று அது கூறியது. விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் விரைவில் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கப்படுவார்கள் என்று ஐ.டி.எஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை முன்னதாக ஏழு பணயக்கைதிகள் கொண்ட முதல் குழு விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்டு பணயக்கைதிகள் அனைவரும் பாலஸ்தீன பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்திருந்தது. # hostages
சுற்றுச்சூழல் புரட்சி: மரமில்லா “கற்காகிதம்”கண்டுபிடித்த சீனா!
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, நீர் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பது ஆகிய சவால்களை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், சீனா
யாழில் 3 நாட்களில் 14 பேர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 14 பேர் கடந்த மூன்று தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை , சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் என குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை , கசிப்பு ,மணல் அகழ்வு இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் , கஞ்சா போன்ற போதைப்பொருட்களை , கசிப்பு , சட்டவிரோதமாக அகழப்பட்ட மணல் மற்றும் மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட […]
பாகிஸ்தான் –ஆப்கன் மோதல்: இரு தரப்பிலும் 200 வீரா்கள் பலி!
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே சனிக்கிழமை இரவுமுதல் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இரு நாடுகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கிருந்து செயல்படும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்தி வருகிறது. கடந்த வாரம் ஒரகாசை […]
பாடசாலை மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவன்!
நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனியார் பாடசாலையொன்றின் மேல் மாடியிலிருந்து மாணவரொருவர் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவரே மாடியிலிருந்து இவ்வாறு விழுந்துள்ளார். சம்பவத்தை அடுத்து மாணவன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்த்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், மூன்று நூல்கள் வெளியீடும்
சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா அதன் நிறுவனர் கோகிலா மகேந்திரன் தலைமையில் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் ஆரம்பமானது. விருந்தினர்கள் வரவேற்பு நடனத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்வாழ்த்து பாடப்பட்டது. பேராசிரியர் சி. சிவலிங்கராஜா அவர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து தலைமையுரையியினை சி. சிவராஜன் அவர்கள் நிகழ்த்தினார். ஞாயிறு தோறும் கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற […]
MUMBAI: Two names in India’s food landscape, Hocco Ice Cream and Haldiram’s, have teamed up with Collective Creative Labs (CCL) and folk icon Mame Khan to usher in a festive, flavorful twist with their new Diwali special: Orange Barfi Ice Cream and Milk Cake Ice Cream. Under the banner ‘Cooler, Together,’ the collaboration reimagines the festive treat as a meeting of tradition and innovation, where mithai meets ice cream and classic meets cool.Conceptualised and executed end-to-end by CCL, the campaign is anchored by a music-led film that captures the colour, warmth, and joy of Indian celebrations. Rooted in folk-fusion aesthetics, the film unfolds as a lively celebration of togetherness, with families, friends, and couples sharing sweet, candid moments that reflect the essence of the festive season.Adding cultural texture to the film is Mame Khan, whose desert folk voice lends the campaign its rhythm and soul. His sound ties the storytelling back to India’s timeless festive spirit. The aim.is to create a fusion that feels both nostalgic and refreshingly new.Visually, the campaign leans into a festive palette, soft pastels meeting marigold warmth, and modern styling offset by traditional motifs. The new Hocco x Haldiram packs feature as heroes across every frame, representing the creative blend at the heart of the idea.Speaking about the collaboration, a spokesperson from Hocco said, “We wanted to do something fun this Diwali, something that brings people together over a sweet treat. Working with Haldiram’s felt like the perfect match. ‘Cooler, Together’ is all about celebrating those little moments of joy with family and friends, and hopefully it makes everyone’s festival a bit more special.” Speaking on the campaign, Sanjana Jain, CEO Collective Creative Labs , said, “Hocco and Haldiram’s sit at two ends of the same emotional spectrum, nostalgia and novelty. With ‘Cooler, Together,’ we wanted to capture that harmony through sound, visuals, and rhythm, celebrating how the old and the new can come together in the sweetest way.” With this collaboration, Hocco Ice Cream positions itself as the festive gift to think of this Diwali, a symbol of celebration that’s rooted in heritage yet refreshingly modern. And with ‘Cooler, Together,’ Collective Creative Labs once again demonstrates its creative depth and full-stack production capabilities, delivering an idea, a sound, and a film that truly make the festive season cooler, together. View this post on Instagram A post shared by Hocco Ice Cream (@hoccoicecream)
விஜய் பேரணி கூட்ட நெரிசல்: கரூர் துயரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புது டெல்லி: நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய் தலைமையிலான அரசியல் பேரணியின் போது 41 பேர் உயிரிழந்த துயரகரமான கரூர்
Bata launches ‘The Brighter Moments’ collection featuring Kusha Kapila and Niharika NM
MUMBAI: This festive season, Bata India steps into a new chapter with The Brighter Moments collection and campaign. The collection brings together modern styles and timeless comfort, designed to make Diwali & the festive season shine. Leading the way are Kusha Kapila and Niharika NM, who front Bata’s latest 360-degree campaign. The campaign spans across multiple touchpoints - ensuring a cohesive, high-impact presence that resonates across both traditional and digital platforms.As part of Bata’s global Make Your Way campaign, Brighter Moments is more than a festive launch. It marks a shift in the brand’s journey, celebrating individuality, spontaneity and culture while showing how a heritage name can embrace experimentation and still set the style agenda.For Her: Designed for modern celebrations, the women’s footwear line-up features metallic mules that shimmer with every step, and embellished heels that aim to deliver sophisticated sparkle.For Him: The men’s collection showcases derbys and tan loafers. The company explains that these are– refined yet relaxed styles that aim to bring polish to every look. Badri Beriwal, Chief Strategy and Business Development Officer, Bata India, said, “Brighter Moments is not just a festive collection; it is a reflection of our continued pivot towards a style-first, storytelling-driven brand image. This campaign is rooted in cultural relevance and creative experimentation, brought to life across multiple touchpoints. Actor, creator and rntrepreneur and digital creator Kusha Kapila said, “I have grown up with Bata, so being part of this special Diwali campaign feels truly special. The collection captures the energy and vibrance of the festive season, while staying rooted in comfort and versatility, and the unparalleled quality that the brand is synonymous with. It is designed for real celebrations and real people, and I love how it brings together tradition and contemporary style in such a seamless way.” Actor and creator, Niharika NM, said, “Festive dressing, for me, is about expressing your personality with ease and confidence. The Brighter Moments collection by Bata captures that beautifully - it is contemporary, stylish, and incredibly versatile. It’s exciting to be the face of this special festive collection that brings in such fresh styles while still staying true comfort.” http://youtube.com/watch?v=nohIFHin1Qs
இஸ்ரேல் –ஹமாஸ் போர் முடிந்தது? உயிருடன் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்த ஹமாஸ்!
ஜெருசலேம்: இரு ஆண்டுகளுக்கும் மேலான இரத்தம் சிந்திய போருக்குப் பின், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் இன்று (அக்டோபர் 13, 2025) அமைதியின் வாசலில் நிற்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முயற்சியில் உருவான அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக, ஹமாஸ் அமைப்பு 20 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உயிருடன் விடுவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விடுதலை, 2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸின் ஆச்சரிய தாக்குதலில் பிடிபட்ட 240-க்கும் மேற்பட்டோரில் ஒரு பகுதியாகும். அந்தக் கொடூரமான […]
Equitas Small Finance Bank launches moving film to promote accessible cancer care
Mumbai: Equitas Small Finance Bank has unveiled a poignant new film, “Making Cancer Care Accessible”, in association with Sringeri Sharada Equitas Cancer & Multi-Specialty Hospital—an initiative of the Equitas Healthcare Foundation—coinciding with the start of Breast Cancer Awareness Month.The film portrays the emotional journey of a woman from an underserved community courageously battling breast cancer, shedding light on the critical need for affordable and accessible treatment. It embodies Equitas’ core philosophy of Beyond Banking, reflecting the bank’s commitment to addressing pressing social issues beyond financial services.Through this initiative, Equitas underscores its dedication to supporting cancer patients and their families with dignity and hope. The hospital accepts government medical schemes such as the Kalaingar Kaappittu Thittam, ensuring that no one is denied treatment due to financial constraints. The campaign also emphasizes the importance of early cancer screening as a potentially life-saving step, encouraging all individuals to prioritize regular health checks.According to the Indian Council of Medical Research–National Cancer Registry Programme, one in nine Indians is at risk of cancer, with breast cancer being the most prevalent among women. Cancer cases are projected to rise by 25–30% by the end of 2025, with late diagnosis and limited financial access among the leading causes of preventable deaths.Commenting on the campaign, Vignesh Murali, Chief Marketing Officer – Equitas SFB, said, Our journey has always been about going beyond banking to create real impact. Sringeri Sharada Equitas Hospital stands as a symbol of that vision where affordable cancer care gives people from underprivileged backgrounds not just treatment, but a fighting chance at life. Stories like that of our beneficiary remind us why we exist not just as a bank, but as a force to bring dignity, healing and possibility to every life we touch. https://youtu.be/fbJeUG8LlLg?si=N_a0p9dYjVj6pHJI
Dude: உங்களில் ஒருவராக என்னைப் பார்க்கிறீர்கள்; அதற்கு நன்றி - ரசிகர்கள் குறித்து மமிதா பைஜூ
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார். ரோகினி, சரத்குமார் ஆகியோர் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 13) நடைபெற்றது. `டூட்' படம் இதில் கலந்துகொண்டு பேசிய மமிதா பைஜூ, மிகப்பெரிய அன்பு கொடுத்து சப்போர்ட் செய்யும் ரசிகர்களுக்கு நன்றி. உங்களில் ஒருவராக என்னைப் பார்க்கிறீர்கள். அதற்கு ரொம்ப நன்றி. இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கீர்த்தீஸ்வரன் அண்ணாவுக்கு நன்றி. எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்த பிரதீப் சாருக்கும் நன்றி. நிறைய அவரிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் படப்பிடிப்பில் அமைதியாக இருந்தால் சரத் சார் வந்து ஏன் என்னாச்சு உனக்கு என்று கேட்பார். யாரும் அதை கவனித்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர் கவனித்து என்னிடம் கேட்பார். மமிதா பைஜூ அந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார். ஏற்கனவே நான் சாய் உடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கை கூடவில்லை. இந்த முறை அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.
யாழில் வீடு புகுந்து வன்முறைக்குழு அட்டகாசம் : வாகனங்களுக்கும் தீ வைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) – மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வன்முறைக்குழு ஒன்று வீடு புகுந்து அட்டகாசம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் வீட்டுக்குள் இன்று (13.10.2025) அதிகாலை முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழு புகுந்து இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த குழு, வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையினர் விசாரணை அத்துடன் அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த […]
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய… The post அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம் appeared first on Global Tamil News .
எகிறி அடிக்கும் தங்கம் விலை.. நகைச் சீட்டில் குறையும் ஆர்வம்.. மோசமாகும் தீபாவளி!
இந்த தீபாவளி சமயத்தில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் நகைச் சீட்டு போடுவதும், தங்கத்தின் தேவையும் அதிரடியாகக் குறைந்துள்ளது.
கரூர் வழக்கு: அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு இடைக்கால தடை! உச்சநீதிமன்றம் அதிரடி
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம், அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் விவகாரம்... திமுகவின் தில்லு முல்லுகள்... அதிமுக கண்டனம்!
கரூர் துயரச் சம்பவத்தில் இருவரை இழந்த பிரபாகரன் என்பவர், சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவை வாபஸ் பெறும் படி கூறிய திமுகவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
Pigeon Appliances launches festive campaign ‘Tyohar Mera Style’ focused on digital storytelling
Mumbai: Xebec Communications has unveiled a new festive campaign for Pigeon Appliances titled “Tyohar Mera Style.” The digital-first campaign embraces India’s festive spirit through a series of engaging digital films, influencer and food blogger collaborations, along with print, select OOH, and festive collaterals.At the heart of Tyohar Mera Style lies a powerful insight — India’s diversity and demographics create endless ways to celebrate festivals. From traditional families who uphold rituals with grandeur to millennials, especially those living away from home, who celebrate in their own modern, health-conscious style, every celebration is deeply personal.[caption id=attachment_2476941 align=alignleft width=200] Rajendra Gandhi [/caption]Quoting Rajendra Gandhi, Managing Director, Stovekraft Ltd., “Festivals in India are about joy, food, family, and togetherness—but also about individual expression. With Tyohar Mera Style, we’re celebrating the idea that however you choose to mark the season, Pigeon is right there with you. Super Khush Hain Hum to be India’s partner in every kind of celebration.” Pigeon’s extensive product range — including air fryers, hobs, chimneys, electric pressure cookers, cast iron cookware, blenders, and BLDC hair dryers — empowers consumers to celebrate in their own way, without compromise. Amitabh Bhatia, Head of Marketing, Pigeon Appliances, added, “This campaign captures the pulse of a new India where traditions evolve and merge with modern lifestyles. From heritage cooking to health-conscious living, our product range empowers consumers to celebrate on their terms.” The campaign aligns seamlessly with Pigeon’s brand statement “Super Khush Hain Hum,” reflecting its joy in being part of every unique celebration. Savita Nair, Creative Director, Xebec Communications, said, “We wanted to create a campaign that feels authentic yet aspirational. By going digital-first, we’re connecting with younger audiences while also resonating with families. Pigeon is more than just appliances—it’s a celebration enabler.” Stovekraft Limited, one of India’s leading kitchen appliance companies with trusted brands like Pigeon and Gilma, continues to strengthen its presence with a product portfolio that combines innovation, safety, and convenience, supported by a robust distribution network of over 65,000 outlets and exports to more than 12 countries.
புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கையா, நாடகமா?
காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர், தன்னுடைய பேராசிரியர் மாதவைய்யா தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக சீனியர் மாணவிக்கு அனுப்பிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `அக்கா அஞ்சாறு மாசமா நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கேன். என்னால படிப்புல கவனம் செலுத்த முடியல. ஹெச்.ஓ.டி சார் என்னை ரொம்ப பாலியல் ரீதியில துன்புறுத்தராறு. ரொம்ப அசிங்கமா, அருவருப்பா பேசுறாரு. நிர்வாணமா போட்டோ அனுப்புனு என்கிட்ட ஓப்பனாவே கேக்கறாரு’ என்று மாணவி கதறிய அந்த ஆடியோ பெற்றோர்களை பதற வைத்தது. ஜூ.வி-யில் வெளியான செய்தி தொடர்ந்து, `பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் ஆடியோ வெளியிட, மகளிர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் போராட்டத்தில் குதித்தன. புதுச்சேரி பல்கலைக்கழகத்தை ஆட்டம் காண வைத்த அந்த ஆடியோவின் பின்னணி குறித்து கடந்த 05.10.2025 தேதியிட்ட ஜூ.வி இதழில், `படுத்தால்தான் டிகிரி வாங்க முடியுமா… படித்து வாங்க முடியாதா…? கதறும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள்’ என்ற தலைப்பில், புகாருக்குள்ளான பேராசிரியர் மாதவைய்யாவின் புகைப்படத்துடன் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தை, போராட்டக்களமாக மாற்றினார்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர். `மாணவிகள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுள் மீது நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்கக் கூடாது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா உள்ளிட்டவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு 2015 விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி கடந்த 09.10.2025 அன்று இரவு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களை லத்தியால் கொடூரமாக தாக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து, `ஷு’ கால்களாலும் எட்டி உதைத்தனர் போலீஸார். தொடர்ந்து 6 மாணவிகள் உட்பட 24 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அதனால் பல்கலைக்கழக வளாகம் பதற்றத்திற்குள்ளாகியிருக்கிறது. அதையடுத்து மாணவர்கள் கைதுக்கு காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு நாங்கள் காரணம் இல்லை என்று நழுவிய புதுச்சேரி பல்கலைக்கழகம், பாலியல் புகார் பேராசிரியர் குறித்து வாய் திறக்கவில்லை. மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், `பாலியல் குற்றச்சாட்டு பேராசிரியர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்களா… அல்லது நாங்களே எடுக்கட்டுமா…’ என்று முதல்வர் அலுவலத்தில் இருந்து பல்கலை நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அத்துடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட புகார் குழுவும் (District Complaint committee), பேராசிரியர் மாதவைய்யா மீதான புகாரை விசாரணைக்கு எடுத்தது. இதற்கிடையில் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யுடம் அறிக்கை கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம், பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் கடுகடுத்திருக்கிறது. `பல்கலைக்கழகத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா… யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் ? இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று உடனே அறிக்கை அனுப்பி வையுங்கள்’ என்று டோஸ் விட்டிருக்கிறது. தொடர்ந்து உள்துறை அமைச்சகம் ஆளுநர் கைலாஷ்நாதனிடமும் விளக்கம் கேட்க, அவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரகாஷ் பாவுவிடம் பேசியிருக்கிறார். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தார் பேராசிரியர் பிரகாஷ் பாபு அதன்பிறகே இரவோடு இரவாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யாவை காரைக்கால் கிளைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, பேராசிரியர் தரணிக்கரசுவை நியமித்தது பல்கலை நிர்வாகம். அதேசமயம், `மாதவைய்யா கிளைத் தலைவர் பொறுப்பில் இருந்துதான் நீக்கப்பட்டிருக்கிறாரே தவிர, பேராசிரியராகவும், விடுதி வார்டனாகவும் தொடர்கிறார். அதனால் இது நிர்வாகத்தின் கண்துடைப்பு நாடகம். அதனால் மாதவைய்யா மட்டுமல்ல. அவரைப் போன்று குற்றச்சாட்டுகளுக்குள்ளான அனைத்து பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை’ என்கின்றனர் மாணவர்கள். புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் குற்றச்சாட்டு, பேராசிரியர் மாதவைய்யா பதவி நீக்கம்
4 குழந்தைகளுடன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை –அதிர்ச்சி பின்னணி!
ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியைச் சேர்ந்த கிரண் (வயது 35) என்ற இளம்பெண், தனது நான்கு பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடி கிரணுக்கு திருமணமாகி சுமித் (18), சினேகா (13), ஆயுஷ் (4), ஆவேஷ் (3) ஆகிய நான்கு பிள்ளைகள் இருந்தனர். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அவரை விட்டு பிரிந்து, பல்வாஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி […]
Sharmila Bhowmick launches ‘Conscious Lifestyle’ storytelling platform Mocha Ink
New Delhi: Veteran journalist and editor Sharmila Bhowmick today announced the official launch of Mocha Ink, a multifaceted content and media collective designed to reimagine the intersection of journalism, creativity, and conscious living.The ecosystem brings together two distinct yet interconnected verticals — Mocha Ink Mag, a digital storytelling platform, and Mocha Talks, a podcast for conscious conversations.Mocha Ink Mag is a curated digital magazine born out of Bhowmick’s twenty-five years of newsroom experience and a lifetime of curiosity. Covering business, culture, beauty, and the inner life of modern India, the magazine blends intellect with aesthetics. “Mocha Ink Mag is about slowing down to think, reflect, and understand what we consume and why we consume,” says founder Sharmila Bhowmick. Mocha Talks — Conscious Conversations, the podcast, aims to foster meaningful dialogue in a world of noise. Hosted by Bhowmick, it features thought-leaders, entrepreneurs, creators, and seekers who shape how we live, love, and lead. “We’re bringing back the art of the conversation — the kind that changes you,” sh e adds.Complementing the magazine and podcast is Mocha Ink Lab — The Strategy Studio, where editorial intelligence meets brand storytelling. The Lab helps companies, founders, and institutions build narratives that drive trust, visibility, and cultural impact. From brand stories and editorial campaigns to content IPs and digital narratives, the Lab operates on the belief that the story is the strategy.
ஸ்டாக்ஹோம்: 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு (The Sveriges Riksbank Prize in Economic Sciences
சீனப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா பிரதமர்
சிறிலங்காபிரதமர் ஹரிணி அமரசூரிய, சீனப் பிரதமர் லி கியாங்குடன் பீஜிங்கில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகத் தலைவர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ கடன் வழங்குநர்களுடனான சிறிலங்காவின் அண்மைய
SMARTIES India Honors 86 Campaigns for Creativity, Purpose, and Proven Business Impact
Mumbai: MMA Global India unveiled the winners of the 14th edition of SMARTIES India at a high-energy gala in Mumbai on October 10, recognizing the country’s most impactful, innovative, and purpose-driven marketing campaigns.This year, 86 metals were awarded across categories, alongside 10 prestigious industry titles that spotlight the best-performing brands, agencies, and companies redefining marketing effectiveness. EssenceMediacom, Mindshare, Wavemaker, Leo, Publicis, Interactive Avenues, Momentum ME and Schbang were among the top agencies that clinched gold metals. As for brands, some of the top gold winners were Cathay Pacific, Dove, Airtel 5G, Cadbury 5 Star, Durex, Pepsi, Myntra, Birla Opus Paints and more.SMARTIES continues to celebrate work that not only showcases creative brilliance but also delivers measurable business impact, reaffirming the awards’ position as India’s most credible benchmark for marketing excellence. Rohit Dadwal, Global Head of SMARTIES Worldwide | CEO & BOD, MMA Global APAC, shared: “The SMARTIES India 2025 winners demonstrate that marketing excellence today is no longer defined by creativity alone - it’s about impact. From leveraging AI and technology to crafting human stories that matter, these campaigns prove that purpose and performance can indeed go hand in hand. India is shining on the regional and global stage with its unique advantage to be frugal and make the most impact with limited resources. I am happy to take these learnings to APAC and the global board.” Industry award winners: Creative Agency of the Year – Ogilvy India Enabling Technology Company of the Year – InMobi Advertising Digital Agency of the Year – Interactive Avenues Media Agency of the Year – Wavemaker India Publisher of the Year – Amazon Ads Holding Agency Company of the Year – WPP Most Resilient Brand of the Year – Dove Brand of the Year – Cathay Pacific Advertiser of the Year – Mondelez India Foods Pvt. Ltd. Grand Prix (Best in Show) – Takeoff Takeover | Cathay Pacific Nikhil Sharma, SMARTIES Jury Chair & Managing Director, Perfetti Van Melle India, said, “I extend my heartiest congratulations to all winners for setting new benchmarks and reminding us of the power of ideas to drive progress. Today’s marketers continue to inspire - pushing boundaries with creativity, technology, and purpose. As Jury Chair, it was quite a challenge - a good one though - to first select the top few from nominations, and then to align with a jury team that felt strongly about some truly fabulous campaigns. This year’s winners have proved that when innovation meets intent, the result is campaigns that not only make an impact but also truly connect with people.” SMARTIES winners are ranked on the Business Impact Index, developed in collaboration with WARC, to evaluate the real impact of marketing across creativity, strategy, and business outcomes.Winners are also globally recognized through a partnership with RECMA, ensuring that Indian campaigns are benchmarked on the world stage for their true performance. Virat Khullar, Jury Chair and AVP & Vertical Head - Marketing, Hyundai Motor India, said, “A big congratulations to all the winners. Each winner exemplifies the highest standards of marketing - strategic brilliance, creativity with purpose, and measurable impact. It has been an honor to lead the SMARTIES Award jury in selecting this year’s winners. These campaigns and leaders not only elevate our profession but also set new benchmarks for the future of marketing.” Key Trends from the SMARTIES 2025 Jury Room (from Jury Observer Toluna’s lens)1. Storytelling + Business Impact = The Sweet SpotCampaigns that married emotional storytelling with tangible business results stood out. The jury celebrated brands that connected culture, creativity, and commerce - proving that impact metrics matter as much as imagination.2. Purpose Beyond CommunicationPurpose-driven work evolved from awareness to real-world action - campaigns solving everyday consumer frictions or societal challenges were rewarded for driving tangible outcomes rather than intent alone.3. AI’s Shift from Buzzword to Business ToolAI-powered personalization, predictive insights, and creative integration were key differentiators this year. The jury favored brands using AI meaningfully - to transform consumer experiences and drive measurable growth.4. Everyday Impact is the New Big PurposeFrom saving time to solving small, local problems, campaigns that made daily life easier or more joyful resonated deeply with jurors, marking a shift towards authentic, human-centric marketing.5. Evolution Over RepetitionBrands that demonstrated continuity with reinvention - evolving their purpose and creative craft year after year - scored higher than those that relied on repetition or nostalgia.Hosted by MMA Global India, SMARTIES India is part of the world’s most prestigious platform celebrating marketing excellence. The 2025 edition brought together senior marketers, jury members, and hundreds of brand and agency leaders across industries - from FMCG, retail, auto, and BFSI to technology, aviation, and entertainment.The gala evening followed SMARTIES Unplugged, a pre-gala conference that decoded the evolving dynamics of marketing excellence - from AI marketing and creative tech to performance-driven storytelling. Together, they marked a full-circle celebration of marketing’s most transformative year yet.Explore the complete list of winners here: https://mmaglobal.com/smarties/awards/programs/india/overview
மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை... மேலும் இருவர் கைது!
மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைதான நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் .
ஷூட்டுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு ஜுரம் வந்துரும் –நடிகர் பசுபதி ஸ்பீச்!
சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய படமான ‘பைசன்’ (காளமாடன்) திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, நட்சத்திரங்களின் பிரகாசத்தால் மின்னலாக அமைந்தது. இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகர் பசுபதி, தனது அனுபவங்களைப் பகிர்ந்து, திரையுலகின் உண்மையான தோற்றத்தை அம்பலப்படுத்தினார். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், அக்டோபர் 17-ஆம் தேதி திரையில் களமிறங்கவுள்ளது. இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய பசுபதி, “எல்லா புகழும் இயக்குநருக்கு தான். இயக்குநர் இன்றி, ஒரு […]
திண்டுக்கல் : சாதி மாறி திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை - பெண்ணின் தந்தை சரண்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). பால் கறவை தொழில் செய்து வருகிறார். கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவர் மகள் ஆர்த்தி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்திருக்கின்றனர். வீட்டின் கடும் எதிர்ப்புகளை மீறி மூன்று மாதங்களுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். ராமசந்திரன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்ததோடு, இரண்டு முறை கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இராமசந்திரனின் உறவினர்கள் இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறவைக்கு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்து பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வழிமறித்த பெண்ணின் தந்தை சந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். கை துண்டான நிலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இதையடுத்து சந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சாதி மாறி திருமணம் செய்ததால் தான் இந்த கொலை நடந்துள்ளது என்றும் இந்த படுகொலையில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் ராமசந்திரனின் பெற்றோர் புகாரளித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Snehita Chakravorty joins KFC India as Marketing Manager – Dine-in Business
New Delhi: Marketing professional Snehita Chakravorty has joined KFC India (Yum! Brands) as Marketing Manager – Dine-in Business, where she will spearhead strategic initiatives to elevate the brand’s in-restaurant experience and drive deeper consumer engagement across key markets.Announcing the move on LinkedIn, Chakravorty shared, “I’m happy to share that I’m starting a new position as Marketing Manager at Yum! Brands! KFC India taking care of the Dine-in business! QSR has been my favourite subject for many years, looking forward to exploring many new opportunities to give the best Dine-in experience to our guests!”Chakravorty transitions to KFC India from Jubilant FoodWorks (Domino’s), where she served as Deputy Manager – Marketing. In her previous role, she played a key role in designing region-specific marketing strategies, leading impactful brand activations, and supporting new store launches. She also collaborated closely with operations and digital teams to strengthen brand performance and customer experience.With extensive experience in the Quick Service Restaurant (QSR) space, Chakravorty brings a sharp understanding of consumer behaviour and market dynamics. Her appointment comes at a time when KFC India is reimagining its dine-in experience to meet evolving customer expectations and enhance in-store engagement.Known for her customer-first mindset and flair for brand storytelling, Chakravorty’s addition is expected to further strengthen KFC India’s marketing leadership as the brand continues to focus on creating differentiated in-restaurant experiences in the QSR segment.
Hinduja Renewables names Deepak Thakur as Managing Director and CEO
Mumbai: Hinduja Renewables Energy Private Limited (HREPL), part of the Hinduja Group, has announced the appointment of Deepak Thakur as its Managing Director and Chief Executive Officer, effective October 1, 2025. Deepak brings with him over three decades of extensive experience across renewable energy, infrastructure, industrial products, and electronics.Throughout his career, Deepak has held key leadership positions at leading organizations including the Mahindra Group, Reliance, Sterling & Wilson, L&T, Honeywell, and Thermax. His professional experience spans the entire renewable energy value chain — from solar, wind, and storage to hybrid systems — covering project development, EPC, O&M, upstream technology, manufacturing, and asset monetisation through InvITs.He succeeds Sumit Pandey, who has stepped down from his position. Shom Hinduja, Chairman, HREPL, said, “As we continue to build on our aspiration to be a leading player in the renewable energy domain, Deepak’s experience and leadership will be pivotal in our journey ahead. We are happy to have Deepak on board and look forward to collaboratively building Hinduja Renewables. I would also like to thank Sumit for his foundational contribution to Hinduja Renewables and wish him well for the future.” Sharing his thoughts on the appointment, Deepak Thakur said, “It is a privilege to be part of the Hinduja Group. The group’s deep commitment to renewables aligns strongly with India’s energy transition and I look forward to being part of this exciting journey of impact and growth.” A strong advocate of clean energy and sustainability, Deepak played a key role in shaping India’s renewable energy roadmap. He contributed to the formulation of the National Solar Thermal Policy in 2009, which helped lay the foundation for India’s clean energy transition.Deepak holds a bachelor’s degree in Mechanical Engineering from the University of Pune and an MBA from the Symbiosis Institute of Business Management.
அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் திட்டம்.. புது வட்டி இதுதான்.. வெளியான அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கான GPF திட்டத்துக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கான வட்டி என்ன?
மதுரையில் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள்: நகரை துய்மையாக்க மாநகராட்சி முக்கிய நடவடிக்கை!
மதுரை மாநகராட்சி, நகரத்தை அழகாக்க சுவரொட்டிகளை அகற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. 'எழில் கூடல்' திட்டத்தின் கீழ், 400 பணியாளர்கள் மூலம் 100 வார்டுகளிலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Bengaluru: Citi India has announced the appointment of Srini Kannan as the Head of Digital, Technology, Communication, Business & Professional Services, and Industrials for Citi Commercial Bank (CCB) in India, effective early December 2025.In his new role, Srini will be responsible for driving Citi Commercial Bank’s market presence in India across these key industries. He will focus on leveraging Citi’s expansive global network, spanning more than 94 countries, and act as a strategic advisor to CCB’s clients in India. Srini will also work towards unlocking investment banking opportunities and support the execution of the bank’s industry coverage strategy to optimize wallet share and returns. Gunjan Kalra, Head of CCB Japan, Australia and Asia North & Asia South, said, “I am very pleased to be welcoming Srini to our commercial banking franchise in India. I am confident that his track record, particularly around effective coverage of high-growth companies, in one of the most dynamic and largest markets globally, will serve him in good stead at Citi. Srini’s experience in excellent client service and full spectrum banking solutions will add to our growing franchise in India as we look to intensify our coverage of companies across these key industries by offering them everything from cash management to capital markets solutions. I look forward to working closely with him in continuing to deliver the best of Citi for our mid-sized corporate clients in India.” [caption id=attachment_2476923 align=alignleft width=211] Balasubramanian K [/caption] K Balasubramanian, CEO, Citi India and Banking Head, Indian Subcontinent, added, “Srini is an excellent addition to our CCB franchise in India, which is among the largest across Citi globally and poised to expand in the coming years. The business is deeply embedded in the country’s vibrant startup community and banks almost half of India’s unicorns. I believe the verticals Srini will lead and focus on are all future engines of growth for India and Citi.” Srini brings extensive experience across Equity, Debt, M&A, Financing, Risk Management, and Payments. Until recently, he served as the Head of Innovation Economy and Venture Capital (VC) Coverage in India at JPMorgan, leading a team focused on founder-led or VC-backed high-growth companies. Earlier, he played a pivotal role in building JPMorgan’s mid-corporate business in South India, making it the largest market within the country.Srini’s association with Citi dates back to 2002 when he began his banking career with the Corporate Banking team, managing business in the Chennai and Coimbatore markets. Over a decade, beginning in 2009, he covered several key sectors within Corporate Banking, including Diversified Industries, Technology, Media and Telecommunications, Consumer and Healthcare, and the Financial Institutions Group, managing significant conglomerate relationships.An alumnus of the Indian Institute of Management, Ahmedabad, Srini holds an undergraduate degree in Electrical and Electronics Engineering from the University of Madras.
சத்தீஸ்கர் மாநிலத்தில் குண்டு வெடிப்பில் சிக்கிய அதி விரைவுப் படையினர்...3 பேர் காயம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடி குண்டு வெடித்ததில் அதி விரைவுப் படையைச் சேர்ந்த மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். அந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கூட்டணிக்கு வலுசேர்க்கும் சகோதரர்கள்? - உத்தவ் இல்ல விருந்தில் குடும்பத்தோடு பங்கேற்ற ராஜ் தாக்கரே
மகாராஷ்டிராவில் சிவசேனா 2023-ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக முதலில் ஒன்று சேர்ந்து போர்க்கொடி தூக்கினர். அதுவே அவர்கள் மீண்டும் இணைய காரணமாக இருந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். இதற்காக இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர். ஒவ்வொரு சந்திப்புக்கும் எதாவது ஒரு காரணம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் வரும்போது இருவரும் அதனை தவறவிடுவதில்லை. கடந்த சில மாதங்களில் இருவரும் 5 முறை சந்தித்து பேசி இருக்கின்றனர். தற்போது 6வது முறையாக மீண்டும் இருவரும் சந்தித்துள்ளனர். இம்முறை இரண்டு குடும்பமும் உத்தவ் தாக்கரேயின் இல்லத்தில் சந்தித்து பேசி இருக்கிறது. ராஜ் தாக்கரே தனது தாயார் உட்பட குடும்பத்தோடு உத்தவ் தாக்கரே இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வந்திருந்தார். குடும்பத்தோடு உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வந்த ராஜ் தாக்கரேயிடம் மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து கேட்டதற்கு, ''என்ன தேர்தல், எனது தாயார் என்னுடன் இருக்கிறார். புரிந்து கொள்ளுங்கள். இது தனிப்பட்ட குடும்ப பயணம். அரசியல் ரீதியிலானது கிடையாது'' என்று தெரிவித்தார். ராஜ் தாக்கரே கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அவருடன் இருக்கும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் பாலா நந்த்காவ்கர் இது குறித்து அளித்த பேட்டியில், ''தாக்கரே சகோதரர்கள் சந்தித்து பேசுவதை பார்த்து எனக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மராத்தியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்'' என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, ``தீபாவளி நேரத்தில் குடும்பத்தினர் சந்தித்துக்கொள்வது வழக்கம். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை'' என்று தெரிவித்தார். ஆனாலும் இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது அவர்களிடையேயான உறவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. ராஜ் தாக்கரே கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.கவை பெரிதும் நம்பி இருந்தார். ஆனால் பா.ஜ.க அவரை கைவிட்டுவிட்டது. இதையடுத்து ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரேயுடன் கைகோர்த்துள்ளார்.
வாத்து குடும்பத்திற்காக வரிசையாக நின்ற வாகனங்கள் –வைரலாகும் வீடியோ!
வாத்து குடும்பம் சாலையை கடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. வாத்து குடும்பம் ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் காலை நேரத்தில், ஒரு வாத்து அதன் குஞ்சுகளை அழைத்து கொண்டு அந்த சாலையை கடக்க முயன்றது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி, வாத்து குடும்பம் சாலையை கடந்துவிடும் வரை காத்திருந்தனர். வாத்துகளும், அவற்றின் குஞ்சுகளும் மெதுவாக நடந்து சாலையை பாதுகாப்பாக கடந்து சென்றன. இந்த நேரத்தில், சாலையில் வேகமாக வந்த ஆறு கார்கள் ஒன்றுடன் […]
Vertiv names Scott Armul Chief Product and Technology Officer as Stephen Liang retires
Mumbai: Vertiv, a global leader in critical digital infrastructure, has announced leadership changes as part of a planned transition in its technology organization. Chief Technology Officer Stephen Liang will retire after three decades of distinguished service, effective January 1, 2026.Liang, who has played a pivotal role in shaping Vertiv’s technological vision since his early days at Emerson and through Vertiv’s evolution, transitioned earlier this year to focus exclusively on his CTO responsibilities — leading the company’s technology strategy and innovation initiatives.[caption id=attachment_2476922 align=alignleft width=200] Giordano Albertazzi [/caption] Stephen's contributions to Vertiv have been far-reaching throughout his tenure, and he has played an essential role in defining and driving our technology strategy and innovation agenda, said Gio Albertazzi, Vertiv CEO. His leadership has been instrumental in positioning Vertiv as a technology innovator in our industry, and his legacy will continue to influence our future success. As part of the transition, Scott Armul will be appointed to an expanded role as Chief Product and Technology Officer, effective January 1, 2026. Armul was earlier promoted to Executive Vice President, Global Portfolio and Business Units on January 1, 2025.In his new role, Armul will lead the Technology Office in addition to overseeing engineering research and development and Vertiv’s business units. This strategic realignment of the Technology Office with business units is designed to strengthen the link between technology development and business strategy — enhancing Vertiv’s ability to meet evolving customer needs.Armul, who joined Vertiv in 2009, has held several technical, leadership, and customer-oriented positions, giving him deep insight into the company’s operations and market landscape. His appointment underscores Vertiv’s commitment to nurturing internal talent and fostering a high-performance culture that drives innovation and growth.
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த கோரி யாழில் போராட்டம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வடமாகாண கல்வித் திணைக்களத்துக்குமுன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் இடமாற்ற… The post ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த கோரி யாழில் போராட்டம் appeared first on Global Tamil News .
Jacob George elevated to Chairman & MD, Duroflex gears up for next phase of expansion
Mumbai: Duroflex Limited, home to leading sleep and comfort solution brands Duroflex and Sleepyhead, has announced a key leadership transition with the elevation of Jacob George as Chairman and Managing Director (CMD). Jacob succeeds Mathew Chandy, who steps down after a decade of transformational leadership that steered the company through a phase of exponential growth driven by a bold 10X mindset. Mr. Chandy will continue to serve as Executive Director, supporting the organisation’s next chapter.The transition, approved by the Board of Directors, forms part of Duroflex’s strategic effort to strengthen its leadership bench, attract top industry talent, and position itself for sustained growth in India’s evolving sleep solutions market.George brings over a decade of experience within Duroflex, where he has played a pivotal role in driving expansion, innovation, and strategic partnerships. His tenure as Whole-Time Director (2018–2022) saw significant achievements including expansion into western India, acquisition and scaling of a central India manufacturing facility, and overseeing the company’s digital transformation and high-impact partnerships, including collaborations with IPL franchises.[caption id=attachment_2476916 align=alignleft width=200] mathew chandy [/caption]Reflecting on the transition, Mathew Chandy, Executive Director and former CMD, Duroflex Limited, said, “Leading Duroflex through a decade of transformation has been a privilege of a lifetime. Duroflex today stands on a robust financial foundation, having achieved a CAGR of 21.97% over the last five years. During this period I have watched Jacob lead with vision, strategic acumen and operational excellence needed to take the company to even greater heights.” He added, “Jacob has been instrumental in driving some of the company’s strategic projects in recent years. I am confident that under his leadership, Duroflex will aim to set new standards for innovation, growth and customer-centricity in the industry. As I pass on the baton, I look forward to supporting Jacob and the team in this exciting new chapter.” Expressing his vision for the future, Jacob George, Chairman and Managing Director, Duroflex Group, said, “I am deeply honoured to take on this responsibility at such an exciting time for Duroflex. We have built a sound foundation financially, operationally and through the strength of our teams. Duroflex with its award winning sleep solutions like the Wave Twin smart bed and National Health Academy approved Duropedic Back Magic mattress have helped us stay relevant with the evolving consumer needs. The opportunities in India’s sleep solutions market are immense and I am energized by the challenge of leading our next phase of growth. I am grateful for Mathew's mentorship and the trust placed in me by our Board. Together, we are ready to power the journey ahead. [caption id=attachment_2476915 align=alignleft width=200] Sridhar Balakrishnan [/caption]Adding to the announcement, Sridhar Balakrishnan, Chief Executive Officer, Duroflex Group, said, “The elevation of Jacob George embodies our core values of youth and dynamism as engines for accelerated growth. Having worked shoulder-to-shoulder over the years, Jacob and I have built a strong partnership and shared vision for the organisation. With Jacob at the helm and a fortified leadership team we will aim to execute sharper strategies and strengthen Duroflex’s position as a consumer brand.” Under its innovation-led growth strategy, Duroflex has recently launched several category-defining products, including Neuma, India’s first firmness-adjustable mattress (patent pending), and the Wave Twin smart bed with zero-gravity mode. Its Duropedic Back Magic mattress, approved by the National Health Academy and endorsed by cricketer Virat Kohli, remains a flagship for deep, restorative sleep. The company has also refreshed its popular Energize Mattress series with Arctic Ice cooling fabric technology designed for Indian climates.