SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

அநுரவின் அரசியல் பயணம்: ஹரின் பெர்னாண்டோ வியந்து கூறும் பாடங்கள்!

அநுரவின் அரசியல் பயணம்: ஹரின் பெர்னாண்டோ வியந்து கூறும் பாடங்கள்! “நினைத்துப் பார்க்க முடியாத எல்லைகளையும் எட்ட முடியும்… The post அநுரவின் அரசியல் பயணம்: ஹரின் பெர்னாண்டோ வியந்து கூறும் பாடங்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Feb 2026 1:52 am

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்! வீட்டாருக்கு அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது. காவற்துறையினரின்… The post அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது 3 மாதங்கள்! வீட்டாருக்கு அச்சுறுத்தல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Feb 2026 1:39 am

செல்லப்பிராணியால் நீதிமன்றம் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ள பெண்

சுவிட்சர்லாந்தில், தன் பூனையால் நீதிமன்றம் செல்லும் நிலை ஒரு பெண்ணுக்கு உருவாகியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பூனை சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் பெண்ணொருவர் வளர்த்துவந்த பூனை ஒன்றின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, பூனையை பரிசோதித்த கால்நடை மருத்துவர், தற்காலிகமாக அதற்கு சிகிச்சையளித்த நிலையில், அந்தப் பூனையால் சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றும் அதற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பெண் அறுவை சிகிச்சை செய்ய […]

அதிரடி 12 Feb 2026 1:30 am

யுரேனஸ் கிரகத்தின் நிலவில் திரவ நிலை நீர் கண்டுபிடிப்பு…உயிரினங்கள் வாழ வாய்ப்பு?

வாஷிங்டன், யுரேனஸ் கோளின் மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றான மிராண்டாவில், அதன் தடிமனான பனி மேலோட்டத்திற்கு அடியில் சுமார் 100 கிலோமீட்டர் ஆழமுள்ள பிரம்மாண்ட கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1986-ல் வாயேஜர் 2 (Voyager 2) விண்கலம் எடுத்த புகைப்படங்களை நவீன கணினி மாதிரிகள் மூலம் ஆய்வு செய்ததில் இந்த வியக்கத்தக்க தகவல் வெளியாகியுள்ளது. சூரியனிடமிருந்து பல கோடி மைல் தொலைவில் இருந்தாலும், மிராண்டா நிலவில் கடல் நீர் உறைந்து போகாமல் திரவ நிலையிலேயே இருக்க […]

அதிரடி 12 Feb 2026 12:30 am

அல்லைப்பிட்டியில் உயிரிழந்த சிறுவனனின் குடும்பத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் ?

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் வீட்டாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்திக்கொண்டு , சிறுவனின் உடலத்துடன் நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளீர்களா என வினாவியுள்ளார். அதற்கு வீட்டார் தாம் அப்படி எதுவும் ஏற்பாடு செய்ய வில்லை என வீட்டார் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து , சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடக்கின்றன. நாங்கள் ஒரு திகதி சொல்லுவோம். அந்த திகதியில் நீதவானை சந்திக்க ஏற்பாடு செய்வோம். அன்றைய தினம் நீங்கள் நீதவானை சந்தித்து முழு விடயத்தையும் சொல்லலாம். இப்ப போராட்டம் எதுவும் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகள் எவரேனும் வந்தால் அவர்களுடன் கதைக்க வேண்டாம்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக உங்களை குழப்பலாம். நாங்கள் உங்கள் மகனின் விடயத்திற்கு நீதியை பெற்று தருவோம். நீங்கள் எந்த போராட்டங்கள் எதிர்ப்புக்கள் இன்றி மகனின் இறுதி கிரியைகளை செய்யுங்கள் என மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

பதிவு 12 Feb 2026 12:25 am

யாழ். இந்துக்கல்லூரி ஶ்ரீ சிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஶ்ரீ சிவஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

அதிரடி 11 Feb 2026 11:30 pm

காங்கிரஸ் அரசு ஏழைகளையும், விவசாயிகளையும் விற்றுவிட்டது –ராகுல் காந்திக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- * வரி பகிர்வின் ஒரு பகுதியாக

சென்னைஓன்லைனி 11 Feb 2026 11:16 pm

என்.டி.ஏ கூட்டணியில் இருப்பவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை –எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. சட்டமன்ற தேர்தலை வென்றால் NDA கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய அமைச்சர் அமித்

சென்னைஓன்லைனி 11 Feb 2026 11:14 pm

திமுக, தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இதில் திமுகவின் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச்

சென்னைஓன்லைனி 11 Feb 2026 11:13 pm

தங்கம் விலை உயர்வு –ஒரு சவரன் ரூ. 1,18,320-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 9-ந்தேதி தங்கம்

சென்னைஓன்லைனி 11 Feb 2026 11:11 pm

⚖️ வடமத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட  7 பேருக்கு அழைப்பாணை

வடமத்திய மாகாணத்தில் தகுதிக்கு மாறாக சட்டவிரோதமான முறையில் அதிபர்கள் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், மாகாண ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு… The post ⚖️ வடமத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 11:10 pm

பறவைக் காய்ச்சல் எதிரொலி –கோழி இறைச்சி விலை குறைந்தது

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ்

சென்னைஓன்லைனி 11 Feb 2026 11:09 pm

ENG vs WI: ‘மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியால்’.. வெளியேறும் நிலையில் நேபாள் அணி: விபரம் இதோ!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக சொதப்பி தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம், சூப்பர் 8 சுற்றுக்கு இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் முன்னேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

சமயம் 11 Feb 2026 11:04 pm

இருகூர்-போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டம்-தெற்கு ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்!

இருகூர்-போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டம் தெற்கு ரயில்வே சார்பில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சமயம் 11 Feb 2026 10:57 pm

Revivo Clinic, Integrated Care for Obesity and Diabetes Inaugurated in Chennai

Revivo Clinic, a specialised centre for obesity and diabetes care, was inaugurated in Chennai, marking a significant step towards holistic

சென்னைஓன்லைனி 11 Feb 2026 10:49 pm

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவா? ஜோதிமணியும் செல்வப்பெருந்தகையும் கூறுவது என்ன?

திமுகவும் காங்கிரஸும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் என்பதால், கூட்டணி அமைப்பது தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்று ஜோதிமணி எம்.பி. கருத்து தெரிவித்து உள்ளார்.

சமயம் 11 Feb 2026 10:38 pm

17 வயது?

அல்லைப்பிட்டிப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த விவகாரம் யாழில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காவல்துறை அறிக்கையில் 19 வயது என கூறியள்ளனர். எனினும் அவருடைய பிறப்பு சான்றிதலின் அடிப்படையில் 17 வயதுஎன ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

பதிவு 11 Feb 2026 10:33 pm

உக்ரைனில் ரஷியா ஏவுகணைத் தாக்குதில் தாய், மகள் உயிரிழப்பு

உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியான டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷிய படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய பயங்கர ஏவுகணைத் தாக்குதலில் தாய் மற்றும் அவரது 11 வயது மகள் ஆகிய இருவா் உயிரிழந்தனா். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிா்வாகத்தின் முன்னெடுப்பில், முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷியா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் குடியிருப்புகளை இலக்காகக் கொண்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏவுகணைகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் வீடுகள் பலத்த சேதமடைந்து […]

அதிரடி 11 Feb 2026 10:30 pm

ஜனாதிபதி அநுர குமார திடீர் விசிட்; இடைநடுவில் செய்த நெகிழ்ச்சி!

போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் மத்திய மாகாண வேலைத்திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக நுவரெலியா சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். உற்சாகமாக வரவேற்ற தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் […]

அதிரடி 11 Feb 2026 10:30 pm

குமாரபுரம்:30வது ஆண்டு நினைவேந்தல்!

திருகோணமலையின் குமாரபுரம் படுகொலையின் 30வது ஆண்டைய நினைவேந்தல் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குமாரபுரம் கிராமத்தில் கடந்த 1996 ம் ஆண்டின் இதே நாளன்று படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் நினைவேந்தல் நிகழ்வு குமரபுரத்தில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நினைவேந்தல் நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமை செயற்பாட்டார்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலிகளை செலுத்தியிருந்தனர். படுகொலையான உறவுகளிற்கான பொது சுடர் குடும்பத்தவர்களினால் ஏற்றப்பட்டிருந்தது. தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்படடிருந்தது. நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களால் உள்ளக நீதிப் பொறி முறையில் நம்பிக்கை இல்லைசர்வதேச நீதிப் பொறி முறை ஊடாகவே குமரபுரம் படுகொலைக்கு நீதி வேண்டும்என வலியுறுத்தி சர்வதேச நாடுகளுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 11 Feb 2026 10:18 pm

17வயதா? 19வயதா? :குழப்பத்தில் காவல்துறை

ஊர்காவற்துறை - அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறையினர் முன்னர் தெரிவித்த நிலையில், உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என காவல்துறை ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார். காவல்துறையினரின் கட்டளைகளை மீறி பயணித்ததால் துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வானை நிறுத்த காவல்துறையினர் சமிக்ஞை செய்தபோது, வான் தொடர்ந்து சென்றது. காவல்துறையினர் வான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். வானில் பயணித்த 19 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்து பின்னர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் உயிரிழந்திருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. வானில் இருந்த நல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்தேக நபரையும், சித்தங்கேணிபகுதியைச் சேர்ந்த 38 வயதான சந்தேக நபரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். சந்தேக நபர்கள் இன்று (11) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் நேற்று (10) நீதிவான் விசாரணையின் பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பதிவு 11 Feb 2026 10:15 pm

பிக்குகளிற்கு பிணை!

திருகோணமலை கடற்கரைப்பகுதியில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று (11) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலையின் டச்பே கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது. கட்டுமானங்கள் அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கரையோர பாதுகாப்புத் திணைக்களம்; முறைப்பாடு செய்திருந்தது. இந்நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட 4 தேரர்கள் மற்றும் 6 பொதுமக்கள் ஆகிய 10 பேருக்கும் திருகோணமலை குற்றவியல் மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியுள்ளது.

பதிவு 11 Feb 2026 10:06 pm

நெய்வேலி NLC நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு; 607 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளில் 607 தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. ஐடிஐ படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சமயம் 11 Feb 2026 9:37 pm

பங்காளதேசத்தில் அட்டூழியம் ; இந்து தொழிலதிபரை படுகொலை செய்த மர்ம கும்பல்

பங்காளதேசத்தின் வடக்கே உள்ள மைமன்சிங் மாவட்டம் திரிஷால் பகுதியில், 60 வயதுடைய இந்து தொழிலதிபர் சுஷென் சந்திர சர்க்கார் கடுமையான ஆயுத தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் கவலை எழுப்பியுள்ளது. பிரச்னை ஏற்பட்ட போது அவரது மகன் பலமுறை மொபைல் மூலம் தந்தையுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து நேரில் தந்தையை தேடிய அவர், சுஷெனை பலத்த காயங்களுடன் படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடித்தார். உடனடியாக மைமன்சிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுஷென் சிகிச்சை […]

அதிரடி 11 Feb 2026 9:30 pm

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் பேச்சு உண்மையல்ல என பின்பு ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர். பியூஸ் மானுஷ் இதற்கிடையில், சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், `அண்ணாமலை பேச்சு நாத்திகர்கள் மீதான நேரடி மிரட்டில். மீனாட்சி அம்மனுக்கு ரத்த அபிஷேகம் நடக்கும் என மிரட்டில் விடுக்கும் தொனியில் பேசியிருக்கிறார்' என அவர்மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அது குறித்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷிடம் பேசினோம். அவர், ``அண்ணாமலை ஒரு கூட்டத்தில்,`கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளைப் பற்றிப் பேசலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் பேசினால் ரத்த அபிஷேகம் செய்வோம்' எனப் பேசியது பொதுமக்களுக்கும், நாத்திகர்களுக்குமான நேரடி மிரட்டல். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தற்போது தமிழக அரசிடமிருந்து இரண்டாவது முறையாக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று நீதிமன்றம் இந்த வழக்கைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை `2000 ஆண்டுகளாகப் பாரம்பர்ய தீபாவளி பட்டாசுக்கு எதிராக மிஷனரிகள் செயல்படுகின்றனர்' என அண்ணாமலை பேசிய வெறுப்புப் பேச்சு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிலும் அனுமதி பெறப்பட்டு வழக்கு நடந்தது. இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அண்ணாமலை மனுத்தாக்கல் செய்திருந்தார். அதையும் உடைத்தோம். தற்போது இந்த வழக்கு ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா பேசிய வெறுப்புப் பேச்சுக்காக இருவர்மீதும் திருப்பரங்குன்றத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவுசெய்யப்பட்டது. ஆனால் இதுவரை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்ற விவகாரங்களில் காவல்துறை ஓர் ஊமை அமைப்பாக இருக்கிறது. வெறுப்புப் பேச்சினால்தான் இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டது. இந்த வரலாற்றை காவல்துறை முழுமையாக உணரவில்லையோ எனத் தோன்றுகிறது. காவல்துறையினருக்கு இந்தச் சமூகப் பேராபத்து குறித்துத் தெளிவான அறிவு அல்லது சுயபுத்தி தேவை. ஆனால், என்ன நடந்தாலும் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான என் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பேன். என்றார். பாஜக: ``எனக்கும் கேசவ விநாயகத்துக்கும் என்ன கருத்துவேறுபாடு? - அண்ணாமலை ஒப்பன் டாக்

விகடன் 11 Feb 2026 8:57 pm

ENG vs WI: ‘ஒரு போட்டியில்’.. 2 உலக சாதனைகளை படைத்த ஆடில் ரஷித்: மேற்கிந்தியத் தீவுகள் 196 ரன் குவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக, இங்கிலாந்து அணி ஸ்பின்னர் அடில் ரஷித் தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி அசத்தினார். இருப்பினும், மறுபக்கம் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ச்சியாக காட்டடி அடித்தது.

சமயம் 11 Feb 2026 8:55 pm

️ யாழ். இந்துக்கல்லூரி ஶ்ரீ சிவஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமைமிக்க கல்வி நிறுவனமான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் (Jaffna Hindu College) வளாகத்தில் அமைந்துள்ள ஶ்ரீ… The post ️ யாழ். இந்துக்கல்லூரி ஶ்ரீ சிவஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 8:50 pm

ஒரே நதி... ஐந்து நிறங்கள்; நகரும் ஓவியம்; - கொலம்பியாவின் இந்த மாயாஜாலத்தை நம்புவீர்களா?

நகரும் ஓவியம் கொலம்பியாவின் அடர்ந்த காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் கானோ கிரிஸ்டலேஸ் (Caño Cristales), சாதாரண கண்களுக்கு ஒரு நதியாகத் தெரியாது; அது ஒரு நகரும் ஓவியம். இந்த நதி ஆண்டு முழுவதும் வண்ணமயமாக இருப்பதில்லை. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே இந்த அதிசயம் நிகழ்கிறது. மற்ற நேரங்களில் இது சாதாரண ஆற்றைப் போலவே காணப்படும். ஆனால், மழைக்காலம் முடிந்து வெயில் எட்டிப்பார்க்கும்போது, நதியின் அடிவாரத்தில் உள்ள 'மக்ரேனியா கிளாவிஜெரா' (Macarenia clavigera) என்ற அரிய வகை நீர்வாழ் தாவரம் சூரிய ஒளியைப் பெற்று அடர் சிவப்பு நிறமாக மாறுகிறது. இது தவிர, ஆற்றில் உள்ள மணல் மஞ்சள் நிறத்தையும், பாசி பச்சை நிறத்தையும், நீரின் தெளிவு நீல நிறத்தையும், அங்குள்ள பழமையான பாறைகள் கருப்பு நிறத்தையும் தருவதால், இது 'ஐந்து வண்ண நதி' என்று புகழப்படுகிறது. இந்த நதி பாயும் பாறைகள் சுமார் 1.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. இந்த நதியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் படிவுகள் மிகக் குறைவாக இருப்பதால், நீர் படிகம் போல மிகத் தெளிவாக இருக்கும். இதனால் சூரிய ஒளி நேரடியாக அடிவாரத்தில் உள்ள தாவரங்களை சென்றடைகிறது. இந்தத் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள 'கரோட்டினாய்டு' (Carotenoid) எனும் நிறமிகளை உற்பத்தி செய்கின்றன. இதுதான் அந்த வசீகரமான சிவப்பு நிறத்திற்கு முக்கிய காரணமாகும். தண்ணீரின் அளவு மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருந்தால் இந்த நிற மாற்றம் நிகழாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நதி மிகவும் தூய்மையானது. ஆனால், இதில் மீன்கள் அல்லது மற்ற நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வது மிகவும் அரிது. இதற்குக் காரணம், நீரில் போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் இல்லாததே ஆகும். இதனால் நீர் தெளிந்த நீல நிறத்தில் இருந்தாலும், அது ஒரு 'உயிரியல் பாலைவனம்' போலக் கருதப்படுகிறது. இருப்பினும், நதியைச் சுற்றியுள்ள காடுகளில் 400-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், குரங்குகள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த நதியின் அழகைப் பாதுகாக்க கொலம்பிய அரசு சில விசித்திரமான விதிகளைப் பின்பற்றுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கும்போது சன்ஸ்கிரீன் அல்லது பூச்சி விரட்டி மருந்துகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அந்த வேதிப்பொருள்கள் ஆற்றில் உள்ள மென்மையான தாவரங்களை அழித்துவிடும். மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது. இந்த நதி சுமார் 40 ஆண்டுகள் வரை உள்நாட்டுப் போர் காரணமாக வெளியுலகிற்குத் தெரியாமல் இருந்தது, இப்போதுதான் உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

விகடன் 11 Feb 2026 8:47 pm

Retardmaxxing: புத்திசாலிகள் தோற்கும் இடத்தில், `மக்கு'வேஷம் போட்டு ஜெயிப்பது எப்படி? - Gen Z Term

இணையவாசிகளின் (குறிப்பாக Gen Z) அகராதியில் தினமும் புதுப்புது வார்த்தைகள் முளைக்கின்றன. Looksmaxxing (அழகை மெருகேற்றுவது), Mewing (தாடையை சீர் செய்வது) வரிசையில் இப்போது லேட்டஸ்ட் வரவுதான் இந்த Retardmaxxing. Retard: இது அறிவுசார் குறைபாடு உள்ளவர்களைக் குறிக்கும் ஒரு தவறான மற்றும் புண்படுத்தக்கூடிய ஆங்கிலச் சொல். (குறிப்பு: இணையத்தில் இச்சொல் அதன் மருத்துவ அர்த்தத்தில் அல்லாமல், 'முட்டாள்தனமாக' அல்லது 'அறிவற்றது போல்' என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது). Maxxing: இது Looksmaxxing போன்ற இணையச் சொற்களிலிருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட பண்பை அல்லது செயலை அதன் உச்சகட்டத்திற்கு (Maximum) கொண்டு செல்வதைக் குறிக்கிறது. AI image அதாவது, அதிகமாகச் சிந்திப்பதை (Overthinking) குறைத்து, எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், முட்டாள்தனமாகத் தெரிந்தாலும் பரவாயில்லை என்று தன்னிச்சையாகச் செயல்படுவதே இவர்களின் நோக்கம். கேட்கவே விவகாரமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? இதன் அர்த்தம் சிம்பிள்: `தெரிந்தே முட்டாளாக நடிப்பது' அல்லது `மூளையைக் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு நிம்மதியாக வாழ்வது.’ உலகம் முழுதும் `நீ புத்திசாலியாக இரு, IQ-வை வளர்த்துக்கொள்’ என்று சொல்லிக்கொண்டிருக்க, இந்தக் கூட்டமோ, ஐயா சாமி! புத்திசாலியாக இருந்தால் நிறைய வேலை வாங்குகிறார்கள். அதனால் நான் மக்கு மண்ணாங்கட்டியாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்று முடிவெடுத்துவிட்டது. இதைத்தான் ஆங்கிலத்தில் Weaponized Incompetence (இயலாமையை ஆயுதமாக்குதல்) என்று கூறுவார்கள். இந்தக் கோட்பாடு எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள, நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களைப் பார்ப்போம்: 1. உங்கள் ஆபிஸில், சார், எனக்கு எக்ஸெல் அத்துப்படி! என்று சொன்னால் என்ன நடக்கும்? உங்களுக்கு 10 எக்ஸ்ட்ரா ஃபைல்களைத் தூக்கித் தலையில் வைப்பார்கள். அதே சமயம், சார்... எக்ஸெல் ஓப்பன் பண்ண டபுள் கிளிக் பண்ணனுமா? இல்ல மானிட்டரை திருப்பணுமா? என்று கேட்டுப் பாருங்கள். போடா லூசுப் பயலே... நானே பண்ணிக்கிறேன் என்று உங்கள் பக்கமே வரமாட்டார்கள். AI image 2. தற்போது ரீல்ஸ்களில் சிலர் விசித்திரமான ஒலிகளை எழுப்புவது, பொது இடங்களில் சம்பந்தமே இல்லாமல் கத்துவது அல்லது அர்த்தமற்ற செயல்களைச் செய்வது போன்ற வீடியோக்களைப் பகிர்வது. ஒரு நபர் கேமராவைப் பார்த்துக்கொண்டு, எந்தத் தர்க்கமும் இல்லாமல் பைத்தியக்காரத்தனமாகப் பேசுவார். இது பார்ப்பதற்கு Cringe ஆக இருந்தாலும், அவர்களுக்குப் பார்வையாளர்கள் கிடைப்பார்கள். புத்திசாலித்தனமாகப் பேசுவதை விட, இப்படி வினோதமாகச் செய்வது. 3. நண்பர்கள் குழுவிலோ அல்லது வீட்டிலோ ஒரு சிக்கலான பிரச்சனை வரும்போது, அதைப் புரிந்துகொள்ளும் திறன் இருந்தும், எனக்கு இதெல்லாம் புரியலப்பா, நான் சின்னப் பையன் என்பது போல் பாவனை செய்து ஒதுங்கிக் கொள்வது. இதுதான் Retardmaxxing-ன் அடிப்படை தத்துவம்! இது ஏன் தற்போது ட்ரெண்ட் ஆகிறது? இன்றைய உலகம் `எப்போதும் புத்திசாலியாக இரு, எப்போதும் உழைத்துக்கொண்டே இரு’ என்று அழுத்தம் கொடுக்கிறது. இந்த அழுத்தத்தைத் தாங்க முடியாத சிலர், நான் ஏன் புத்திசாலியாக இருக்க வேண்டும்? நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இது ஒரு வகை மன அமைதிக்கான தப்பித்தல் (Escapism). நீங்கள் புத்திசாலி என்று பெயர் எடுத்துவிட்டால், சமூகம் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கும். ஆனால், நீங்கள் ஒரு முட்டாள் (Retard) என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டால், யாரும் உங்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கவே சிலர் இந்த மனநிலையைக் கையில் எடுக்கிறார்கள். AI image இது நல்லதா? கெட்டதா? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதை ஒரு தற்காப்பு கலையாகவே பார்க்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புகளிலிருந்து தப்பிக்கவும், மன அமைதியைத் தேடவும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கையில் எடுத்திருக்கும் ஒரு விசித்திரமான ஆயுதம் இது. உலகம் Smart ஆக மாறிக்கொண்டிருக்கும் போது, இந்த இளசுகள் மட்டும் `நான் ஒரு டியூப்லைட்!’ என்று விரும்பி மாறுவதுதான் காலத்தின் மிகப்பெரிய நகைச்சுவை முரண். இதில் பயன்படுத்தப்படும் Retard என்கிற வார்த்தை ஒரு மாற்றுத்திறனாளி சமூகத்தை இழிவுபடுத்துவது போல் இருப்பதாகப் பலரிடமிருந்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. இருப்பினும், இணையவாசிகள் இதை நகைச்சுவையான டோனிலேயே பயன்படுத்துகிறார்கள். இணையத்தில் இது ஜாலியாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் (வேலையிலோ, படிப்பிலோ) தொடர்ந்து இப்படி Retardmaxxing செய்வது, உங்கள் நற்பெயரையும், வளர்ச்சியையும் நிரந்தரமாகப் பாதித்துவிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். Sarvam AI: சாட் ஜிபிடி, கூகுள் ஜெமினிக்கு போட்டியாக இந்தியாவின் சர்வம் ஏ.ஐ - சிறப்பம்சம் ஓர் அலசல்!

விகடன் 11 Feb 2026 8:35 pm

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் புதிய   நியமனங்கள்

மன்னார் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் புதிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு… The post பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் புதிய நியமனங்கள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 8:31 pm

அல்லைப்பிட்டி சம்பவம் கைதானவர்களுக்கு பிணை –உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளை

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் காசு பிணையில் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தில் பயணித்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் […]

அதிரடி 11 Feb 2026 8:30 pm

நினைவேந்தல் செய்தி: குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக… The post நினைவேந்தல் செய்தி: குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 8:25 pm

NASA’s Perseverance Rover Uses AI to Explore Mars

NASA is making its Mars rovers smarter and more independent. Recently, the Perseverance rover used artificial intelligence (AI) to plan

சென்னைஓன்லைனி 11 Feb 2026 8:11 pm

வெனிசுலா எண்ணெய் இப்போது இஸ்ரேலுக்கு: அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக் காலத்தில் இஸ்ரேலுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு,… The post வெனிசுலா எண்ணெய் இப்போது இஸ்ரேலுக்கு: அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 8:07 pm

Rare “Ring of Fire” Solar Eclipse February 2026

On 17 February 2026, a rare annular solar eclipse will be visible over the icy continent of Antarctica. Not many

சென்னைஓன்லைனி 11 Feb 2026 8:05 pm

தவெக மாவட்ட செயலாளர்களுடன் திடீரென மீட்டிங் போட்ட புஸ்சி ஆனந்த்! வேட்பாளரை தேர்வு இப்படி தான் தேர்வு செய்யனும்!

தமிழகத்தில் தவெக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆன்லைன் மூலமாக இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சமயம் 11 Feb 2026 8:02 pm

Google Launches Tools to Remove Harmful Online Content

As the Indian government introduces stricter rules for AI-generated content and deepfakes, Google has launched new tools to help users

சென்னைஓன்லைனி 11 Feb 2026 8:02 pm

குண்டு வீசும் முதல்வர்; திகைப்பில் கதர் சட்டைகள் - புகையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வீச, பதிலுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது' என சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் இன்னொரு குண்டை வீசியிருக்கிறார். திகைக்கும் கதர் சட்டைகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என களமாடிக் கொண்டிருந்த கதர் சட்டைகளெல்லாம் திகைத்துப் போய் நிற்கின்றனர். ஸ்டாலின் - ராகுல் காந்தி 'ராகுல் அரசியலைக் கடந்து என்னுடைய சகோதரர்' என்றும் ஸ்டாலின் பேசியிருக்கிறார். சகோதரச் சண்டை சுமுகமாகத் தீருமா? நிலவரம் என்ன? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். சகோதரச் சண்டை சுமுகமாகத் தீருமா? “ஆட்சியில் பங்கு, அதிக சீட்டுகள் போன்றவற்றைக் கேட்பதற்கு காங்கிரஸிற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதைக் கொடுப்பது கூட்டணிக் கட்சிகளின் தலைமையிடம் தான் இருக்கிறது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் ஆட்சியில் பங்கு என்ற விஷயத்திற்கு ‘NO’ என்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் கறார் இன்று கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று ஸ்டாலினும் ஓப்பனாக சொல்லிவிட்டார்.  நேற்று டெல்லியில்  நடத்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ், தேர்தல் குழுவை விரைந்து அமைக்க வேண்டும் என்று திமுகவை வலியுறுத்தியிருக்கிறது.  ஆனால் திமுகவிற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. மாநாடுகளை நடந்தி வருகிறார்கள். பல திட்டங்களை நிறைவேற்றி திறப்பு விழாவை நடந்தி வருகிறார்கள். ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் திமுக-விற்கு கட்டாயம் இருக்கிறதா என்ன?  தேர்தல் அட்டவணையை வெளியிட்டால் இந்த வேலைகளைச் செய்ய முடியாது என்பதால் கடைசி நேரத்தில் எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களில் திமுக கவனம் செலுத்துவதால், குழு அமைப்பதில் தாமதம் ஏற்படலாம்.  கடந்த முறை ஏப்ரலில் தேர்தல் நடந்தபோது பிப்ரவரியில் தான் தேர்தல் குழுவை அமைத்தது திமுக. திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.  காங்கிரஸ் குழு அமைத்ததால் திமுகவும் குழு அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன?  ரியாக்ட் செய்த மாணிக்கம் தாகூர் மற்ற மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடக்கிறது என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை கூட்டணிக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருக்கிறார்களே தவிர இணைந்து ஆட்சி அமைத்தது இல்லை. 2006-தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆதரவோடு திமுக வெற்றி பெற்றிருந்தாலும் கலைஞர் ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தரவில்லை. காங்கிரஸிடம் இருந்து எந்த மாதிரியான ரியாக்ஷன் வருகிறது என்பதைப் பார்ப்பதற்காகத் தான் ஸ்டாலின் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று பேசியிருக்கிறார். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே மாணிக்கம் தாகூர் ரியாக்ட் செய்திருக்கிறார். 2006- ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது தமிழக காங்கிரஸ் கட்சியின் தவறுதான் என்று சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இண்டி கூட்டணி - திமுக உண்மையான காங்கிரஸ்காரராக இருந்தால் இந்தக் கேள்வியை சோனியா காந்தியிடம் தான் அவர் கேட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைப்போம் என்று சொல்கிறார்கள். ஆனால் தவெக ஆட்சியை பிடிக்குமா? என்று தெரியாது. அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியில் திமுக சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கிறது. நம்பிக்கையான தோழனாக இருக்கிறது. இந்தச் சூழலில் இண்டி கூட்டணியில் இருந்து திமுக விலகிவிட்டால் அந்தக் கூட்டணி வலிமையை இழந்துவிடும். திமுக-விற்கு அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ் மோடியை அகில இந்திய அளவில் காங்கிரஸ் எதிர்ப்பது நீர்த்துப்போய் விடும். அதனால் இந்த விஷயத்தை சரியாகக் கையாள வேண்டியது காங்கிரஸின் பொறுப்பு.  மாணிக்கம் தாகூருக்கு அவரது தொகுதியில் திமுகவுடன் பிரச்னை, ஜோதிமணிக்கு செந்தில் பாலாஜியுடன் பிரச்னை, பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மாயவரம் சீட்டை கொடுக்கவில்லை என்பது பிரச்னை. தங்களுடைய தனிப்பட்ட பிரச்னைகளுக்காக காங்கிரஸ் கட்சியைப் பயன்படுத்தி திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.  தற்போதே எவ்வளவு சீட்டுகள் கொடுக்கும் என்பதை திமுக உறுதிப்படுத்திவிட்டால் காங்கிரஸ் அதற்கு ஏற்றவாறு முடிவெடுக்கும்.  முதல்வர் ஸ்டாலின் திமுக ஏன் தாமதம் செய்கிறது? குறைவான சீட்டுகளை தந்தால் தவெகவிற்கு தாவி விடலாம் என்று காங்கிரஸ் நினைப்பதால் தான் திமுகவிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.  இயல்பாகவே திமுக தேர்தல் குழுவை தாமதமாகத்தான் அமைப்பார்கள். இப்போது ஆளுங்கட்சியாக பல வேலைகள் அவர்களுக்கு இருப்பதால் இன்னும் தாமதமாக அமைக்கிறார்கள்” என்று நம்மிடம் விளக்கினார்.

விகடன் 11 Feb 2026 8:00 pm

Samsung Galaxy S26 Series Launching February 25

Samsung has announced that the Galaxy S26 series – which includes the Galaxy S26, Galaxy S26+, and Galaxy S26 Ultra

சென்னைஓன்லைனி 11 Feb 2026 7:58 pm

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: கைதானவர்களுக்கு பிணை! உயிரிழந்த சிறுவனின் இறுதிச் சடங்கு நாளை!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் உயிரிழந்த… The post அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: கைதானவர்களுக்கு பிணை! உயிரிழந்த சிறுவனின் இறுதிச் சடங்கு நாளை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 7:56 pm

Easy and Delicious Anjeer Halwa Recipe

This is an easy-to-make, healthy halwa that is perfect for a winter dessert. It can be ready in under 30

சென்னைஓன்லைனி 11 Feb 2026 7:50 pm

நவீன் பொலிசெட்டியின் ‘அனகனக ஒக்க ராஜு’நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் வெளியீடு: 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங்!

நவீன் பொலிசெட்டி நடித்த 'அனகனக ஒக்க ராஜு' திரைப்படம் இன்று முதல் நெட்ஃபிக்ஸில் 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் பான்-இந்தியா டிஜிட்டல் ரிலீஸை படம் எட்டியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 7:30 pm

நவீன் பொலிசெட்டியின் ‘அனகனக ஒக்க ராஜு’நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் வெளியீடு: 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங்!

நவீன் பொலிசெட்டி நடித்த 'அனகனக ஒக்க ராஜு' திரைப்படம் இன்று முதல் நெட்ஃபிக்ஸில் 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் பான்-இந்தியா டிஜிட்டல் ரிலீஸை படம் எட்டியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 7:30 pm

Health Anxiety Grows as Patients Struggle with Reports

For many people in India, anxiety about health often starts not in the doctor’s clinic, but afterward—when test results arrive.

சென்னைஓன்லைனி 11 Feb 2026 7:30 pm

பலி எடுக்கும் பனிச்சறுக்கு சாகச விளையாட்டு; 20 பேர் உயிரிழப்பு

பனிச்சறுக்கு சாகச விளையாட்டு ஆண்டுதோறும் பலரது உயிரை பலியெடுப்பதாக கூறப்படும் நிலையில் பிரான்ஸில் கடந்த மூன்று நாட்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு ஆல்ப்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் நேற்று பெப்ரவரி 09 திங்கட்கிழமை மரணமடைந்துள்ளனர். 38 வயதுடைய ஒருவரும், வயது குறிப்பிடப்படாத ஒருவரும் என இருவர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை முன்னதாக, சனிக்கிழமை இருவர் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு கடந்த மூன்று நாட்களில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை பிரான்ஸ், ஒஸ்ரியா, சுவிட்சர்லாந்து […]

அதிரடி 11 Feb 2026 7:30 pm

Tamil Nadu Warns Public About Bird Flu Risk

Tamil Nadu Health Minister Ma. Subramanian on Tuesday (February 10, 2026) warned the public to be careful after the H5N1

சென்னைஓன்லைனி 11 Feb 2026 7:20 pm

Jigarthanda Double X Wins Best Film Award

The Puducherry International Film Festival is set to take place from February 12 to 15 at four venues across the

சென்னைஓன்லைனி 11 Feb 2026 7:11 pm

`ராஜா அப்படிப்பட்டவர் அல்ல; தவறான கணிப்பில் இப்படி...' - சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கலந்துகொண்டிருந்தார். அங்கு அவருக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு உணவு வழங்கிய பெண் ஒருவரின் சாதி குறித்து ராஜா கேள்வியெழுப்பியதாக, சர்ச்சைக் கிளம்பியிருக்கிறது. `சாதி' சர்ச்சை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர், சமூக வலைதளத்தில் பதிவிட, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. `சாதி கேட்பது தமிழர்களின் பழக்கமே கிடையாது. உணவு பரிமாறுபவரிடம் உணவு குறித்துதான் கேட்க வேண்டுமே தவிர, அந்த இடத்தில் சாதி குறித்து கேட்க வேண்டிய அவசியம்?' எனப் பலரும் ராஜாவுக்குக் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ‘பட்டிமன்றம்’ ராஜா அதைத் தொடர்ந்து, ராஜா இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், `சாதி குறித்து கேட்கும் அளவுக்குச் சிறிய புத்தி எனக்கு இல்லை. உணவு பரிமாறியவர் தன்னுடைய ஊர் காரைக்குடி எனக் கூறினார். அதனால் செட்டிநாடா என்று கேட்டதாகத்தான் நியாபகம். சாதி குறித்தெல்லாம் கேட்கவில்லை' என்று விளக்கம் அளித்திருந்தார். ராஜா அப்படிப்பட்டவர் அல்ல இந்த நிலையில், சாலமன் பாப்பையா இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம். தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி நம்முடைய ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், கேட்கிறேன். யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது. `சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் சந்தத்தை அவருடைய சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். அவருக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கிஞ்சித்தும் இருக்காது என்பதை நான் சத்தியம் செய்து சொல்லுவேன். ஆனால் அப்படிப்பட்ட மனிதரை ஏதோ ஒரு தவறான கணிப்பினால் இப்படிச் சொல்லியிருப்பது எனக்குத் தெரியவில்லை. நான் அங்கு இல்லாதபோது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவருடைய மனசுக்குள்ளே சாதிய உணர்வோ அதைப் பற்றிய சிந்தனையோ கிஞ்சித்தும் இல்லை என்பதை நான் ஆயிரம் முறையில் சத்தியம் பண்ணி சொல்லுவேன். அவரைப் பற்றி இப்படிச் சொன்னது உள்ளபடியே எனக்கெல்லாம் மிகப்பெரிய வருத்தம். சாலமன் பாப்பையா எங்களுடைய பண்ணையில யாருமே அப்படி இல்லை, அப்படி வளர்ந்தவர்கள் நாங்கள் யாருமே அப்படி இல்லை. ஏன் இந்த தவறான கருத்து வந்தது, அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் வேறு இருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது, நட்பை விட பகைமை மேலோங்கி இருப்பதைக் காண்கிறேன். இது தமிழர்களுக்கு நல்லது அல்ல, தமிழ் வளர்ச்சிக்கு இது நல்லதும் அல்ல. அதனால் மிகப் பணிவாக உங்களிடம் கேட்கிறேன், எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரே கேட்டிருக்கலாம், அவரை திருத்தி இருக்கலாம். அந்தத் தாய் திருத்துவதற்கு பதிலாக இந்தப் பதிவை செய்து பகைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களிடத்தில் என்னுடைய வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜா அப்படிப்பட்டவர் அல்ல என்பதை மீண்டும் நான் உறுதிப்படுத்துகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். எந்த சாதி என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது - சாதி சர்ச்சை குறித்து பட்டிமன்றம் ராஜா

விகடன் 11 Feb 2026 7:08 pm

Rajinikanth’s Jailer 2 Promises Star-Studded Action

Jailer 2 is being directed by Nelson and will feature Superstar Rajinikanth in the lead role. The film is currently

சென்னைஓன்லைனி 11 Feb 2026 7:05 pm

தலைவர் தம்பி தலைமையில் 25-வது நாள்: ரசிகர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி படக்குழு கொண்டாட்டம்!

தலைவர் தம்பி தலைமையில் (TTT) திரைப்படம் 25-வது நாளை எட்டியதை முன்னிட்டு, சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுக்கு படக்குழுவினர் வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி கௌரவித்தனர்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 7:00 pm

New Highlander Footage Shows Cavill, Bautista Fight

New footage from the set of Highlander has been released, giving fans a first look at an intense action scene.

சென்னைஓன்லைனி 11 Feb 2026 6:56 pm

விஜய் பங்கேற்க போகும் தவெக சேலம் நிர்வாகிகள் கூட்டம்.. செங்கோட்டையன் வைத்துள்ள முக்கியமான வேண்டுகோள்

நாளை மறுதினம் சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக மும்முரமாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்நிலையில் தவெக கட்சியை சார்ந்த செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் சேலம் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் இடத்தை பார்வையிட்டுள்ளனர்.

சமயம் 11 Feb 2026 6:50 pm

ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள் எப்போது? மாணவர்கள் எப்படி அறிந்துகொள்ளலாம்? முழு விவரம்

ஜேஇஇ மெயின் 2026 முதல் கட்டத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

சமயம் 11 Feb 2026 6:48 pm

Ryan Gosling and Eva Mendes’ Billion-Dollar Success

Ryan Gosling and Eva Mendes are not just famous Hollywood stars—they have also quietly built a huge fortune together, estimated

சென்னைஓன்லைனி 11 Feb 2026 6:46 pm

JioStar delivers biggest-ever opening day as ICC Men’s T20 World Cup 2026 gets underway

Mumbai: The ICC Men’s T20 World Cup 2026 in India and Sri Lanka has begun on a record-breaking note on JioStar, registering the biggest-ever opening day across JioHotstar and the Star Sports network for any ICC event.Opening day consumption across JioStar’s digital and linear platforms grew by 59% compared to the 2024 edition, reaching 14.7 billion minutes. Together, the platforms delivered the largest opening day in ICC Men’s T20 World Cup history. As the day concluded with India beating the USA in their first match of the tournament, JioHotstar recorded a reach of 101.9 million, marking an 81% increase over the previous edition.India’s opening fixture against the USA also drove strong viewership momentum across platforms. Linear TV ratings rose by 41%, while digital reach surged by 98% compared to India’s first match of the ICC Men’s T20 World Cup 2024 against Ireland.[caption id=attachment_2456209 align=alignright width=200] Ishan Chatterjee [/caption] Ishan Chatterjee, CEO - Sports, JioStar, said, “The record-breaking viewership for the opening day of the ICC Men’s T20 World Cup 2026 in India and Sri Lanka demonstrates India’s appetite for innovative broadcast and high-octane on-field action. “JioStar’s expansive presentation in nine languages coupled with exciting matches have kept fans engaged right since the first match. Such massive engagement creates a powerful ecosystem that ensures our partners and stakeholders derive the maximum value, reaching a diverse, engaged audience at an unmatched scale.” [caption id=attachment_2491396 align=alignleft width=225] Anurag Dahiya [/caption] Anurag Dahiya, ICC Chief Commercial Officer, said, “We are delighted to see the ICC Men’s T20 World Cup 2026 begin with such unprecedented momentum. The surge in viewership across linear and digital platforms is a testament to the strength and scale of our partnership with JioStar in delivering a truly world-class broadcast experience, alongside the valued contribution of our broader broadcast and commercial partners. “Reaching 14.7 billion minutes of consumption on day one alone reflects the extraordinary passion for the tournament and the quality of cricket on display. We look forward to building on this momentum as the event progresses.” JioStar’s build-up to the tournament had already generated strong buzz, led by the widely appreciated “Champions Backing Champions” film featuring India’s World Cup-winning women’s team supporting the Men in Blue, followed by Rohit Sharma’s call to Team India to “Repeat History and Defeat History.”With 130+ experts delivering coverage in nine languages, JioHotstar is enhancing the viewing experience through innovations such as MaxView in English and Hindi on mobile and Indian Sign Language coverage for India matches and knockouts, bringing fans closer to the action.JioStar’s presentation of the ICC Men’s T20 World Cup in India and Sri Lanka is partnered by Thums Up, OpenAI, Emirates, Sting, Birla Opus, Mahindra & Mahindra Auto, Apollo Tyres, Rapido, Amul, Vanesa, Axis Max Life Insurance, Hyundai, MoneyView, Britannia, Google Pixel, General Insurance Council, Haier and Life Insurance Council.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 6:43 pm

புதுச்சேரி: போலீஸ் தடியடி... எஸ்.ஐ-யை தூக்கிச் சென்று தாக்கிய போராட்டக்காரர்கள்! - நடந்தது என்ன?

போலீஸார் - போராட்டக்காரர்கள் வாக்குவாதம் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக தெரிவித்திருந்தனர். அதற்காக இன்று காலை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர். இதற்கிடையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சென்றனர். புதுச்சேரி போலீஸ் தடியடி அந்த தகவலை கேள்விப்பட்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து, முதல்வர் ரங்கசாமியின் வாகனத்தை முற்றுகையிடுவதற்காக முன்னேறினர். ஆனால் அவர்களை சுமார் 100 அடிகளுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்திய போலீஸார், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதையடுத்து போராட்டக்காரர்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பில் சாலை மறியலில் அமர்ந்ததால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். அதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளாக மாறியது. போராட்டக்கார்கள் மீது தடியடி... போலீஸார் மீது தாக்குதல் அதில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட சில போலீஸார் கீழே விழுந்தார்கள். அதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதையடுத்து அங்கிருந்த போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதன்பிறகு வாயில் ரத்தம் வழிந்தபடி கீழே விழுந்த ஒருவரை தூக்கி வந்த போராட்டக்காரர்கள், போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டனர். அத்துடன் முதல்வர் ரங்கசாமியையும் ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். அப்போது அவருக்கு என்ன ஆனது என்று பார்க்கச் சென்றார் ஒதியன்சாலை எஸ்.ஐ கோவிந்தராஜ். அவரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்க ஆரம்பித்தனர் போராட்டக்காரர்கள். காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் போராட்டக்காரர்கள் அதையடுத்து பாதுகாப்பில் இருந்த காவலர்கள் மீண்டும் தடியடி நடத்தி அவரை மீட்டனர். இந்த சம்பவங்களால் அந்த இடமே கலவரமாக காட்சியளித்தது. சம்பவ இடத்தில் என்ன நடந்தது என அங்கிருந்த போலீஸாரிடம் கேட்டபோது, ``சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்க வருவதாக இருந்த கவர்னர் மற்றும் முதல்வர் வரும் வழிகளை மறிப்பதற்காக போராட்டக்காரர்கள் தயாராக இருந்தனர். அது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்ததால் கவர்னரை வேறு வழியில் அழைத்துச் சென்றோம். அதற்குப் பிறகு வந்த முதலமைச்சரை முற்றுகையிட முயற்சி செய்தார்கள். அவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம். `அனைத்துக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன...’ அதன்பிறகு ஒருமணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் அவர்களை கைதாகுங்கள் என்றோம். அப்போது, `எங்களுக்கு இரண்டு பஸ்கள் வேண்டும். அப்போதுதான் வருவோம்’ என்றார்கள். அதனடிப்படையில் இன்னொரு பஸ்சை வரவழைத்தோம். ஆனால் மறுபடியும் அவர்கள், `எங்களுக்கு 10 பஸ்கள் வேண்டும். அப்போதுதான் நாங்கள் கைதாவோம்’ என்றார்கள். அவர்கள் விதண்டாவாதம் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்ட நாங்கள், போராட்டக்காரர்களை கைது செய்ய முயற்சித்தோம். அப்போதுதான் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸார் சிலரை தாக்கி கீழே தள்ளினார்கள். மருத்துவமனையில் போலீஸார் அதன்பிறகுதான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக லேசான தடியடி நடத்தினோம். அப்போது வலிப்பு வந்து கீழே விழுந்த ஒருவரை தூக்கி வந்து, போலீஸ் தாக்கியதால்தான் அவருக்கு அடிபட்டது என்று கோஷமிட்டார்கள். யாருக்கு அடிபட்டது என்று பார்ப்பதற்காக சென்ற ஒதியஞ்சாலை எஸ்.ஐ கோவிந்தராஜை கடுமையாக தாக்கினார்கள். அத்துடன் அவரை தனியாக தூக்கிக் கொண்டு போய் அடித்தார்கள். ஆனால் வலிப்பு நோய் வந்து கீழே விழுந்தவர் வேறு திசையில் இருந்தார். நாங்கள் வேறு திசையில் இருந்தோம். அனைத்துக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் தானாக கீழே விழுந்த ஒருவரை போலீஸார் தாக்கியதாக தகவல் பரப்ப முயற்சிக்கிறார்கள்” என்றார். இதுகுறித்துப் பேச போராட்டக் குழுவின் தலைவர் சரவணனின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?

விகடன் 11 Feb 2026 6:37 pm

அனில் அம்பானி, மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

புதுடெல்லி, ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் நிதி முறைகே டுகள் மற்றும் வங்கிக்கடன் மோசடி புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ரூ.1,200 கோடி சொத்துகளை முடக்கி உள்ளது.இந்த புகார்கள் தொடர்பாக கடந்த ஆண்டு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அவருடைய மனைவி டினா அம்பானி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும் […]

அதிரடி 11 Feb 2026 6:30 pm

Yes Madam launches ‘Beauty With Brains’ campaign featuring Huma Qureshi

Mumbai: Continuing its streak of unconventional and engaging celebrity-led campaigns, at-home beauty and wellness platform Yes Madam has introduced a new digital initiative featuring actress Huma Qureshi. The collaboration marks the launch of ‘Beauty With Brains’, an interactive in-app game designed to test users’ skincare knowledge while rewarding them with cash discounts and free Korean waxing.Known for her bold screen presence and effortless charm, Huma Qureshi aligns with the campaign’s central theme, which celebrates intelligence and beauty going hand in hand. The initiative stands out in the home salon category, where brands typically focus only on service promotion. By introducing a gamified experience, Yes Madam aims to make skincare knowledge more engaging and rewarding for consumers.The campaign film places Huma Qureshi in a playful yet intense interrogation-style setup with Akanksha Vishnoi, Co-founder of Yes Madam. In the video, Huma quizzes Akanksha with skincare-related questions as she attempts to win the game herself and unlock a free Korean waxing service offered through the challenge. Akanksha’s confident responses subtly demonstrate how simple and accessible the game is for users.The ‘Beauty With Brains’ game, now live on the Yes Madam app, invites users to answer skincare-based questions. Participants who respond correctly unlock a special discount with each question, while those who successfully complete ten questions receive a free Korean waxing service.[caption id=attachment_2484873 align=alignleft width=200] Akanksha Vishnoi [/caption]Speaking about the campaign, Akanksha Vishnoi, Co-founder of Yes Madam, said, “Beauty today is not just about appearance, it is about awareness and confidence. With ‘Beauty With Brains’, we wanted to create something that educates and engages at the same time. Collaborating with Huma felt right because she represents intelligence, confidence, and individuality, which perfectly resonates with what this campaign stands for.” https://youtu.be/YK296oZUOW4

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 6:29 pm

Sanjay Dutt Celebrates 18th Anniversary With Maanayata

Sanjay Dutt and his wife Maanayata are well known for having a strong and loving relationship. On Wednesday, the actor

சென்னைஓன்லைனி 11 Feb 2026 6:25 pm

கொங்கு மண்டலம் தேர்தல் முடிவுகள்: 2021 vs 2026 களம்- அதிமுகவின் வியூகமும், திமுக பார்த்த வேலையும்!

வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றி தக்க வைத்து கொள்ள அதிமுகவும், முழுமையாக கைப்பற்றுவதற்குதிமுகவும் வியூகம் வகுத்து வருகின்றன. தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில்தற்போதைய கள நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 11 Feb 2026 6:24 pm

LTIMindtree charts new chapter with rebrand to LTM and fresh market positioning

New Delhi: LTIMindtree has unveiled their new brand identity and positioning, which marks a defining moment for the Company. Its Board of Directors has also approved a proposal to change the Company name as ‘LTM Limited’, subject to shareholder and regulatory approvals.The new identity and positioning as “The Business Creativity Partner” reflects how LTM’s technology capabilities and deep domain expertise converge to create meaningful stakeholder value. This defines how competitive advantage is built in the Agentic Enterprise era, where access to technology alone is no longer a differentiator. LTM brings the very best of human insights and intelligent systems for its clients — applying technology with creativity, precision, and accountability.With the new name and positioning, the Company is also signaling a clear call to action: “It’s time to Outcreate”. For its clients, Outcreate is how LTM thinks disruptively, reframes industries, and owns business outcomes through Business Creativity. Together with its partners, LTM will Outcreate opportunities and solutions that scale impact, not complexity. For its employees, it means bringing a creator’s mindset to problem-solving and applying AI to help clients moveforward with creativity, confidence, and intent.The rebranding underscores the company’s ambition to move beyond conventional IT services and position itself at the intersection of technology, creativity, and business strategy. By aligning its identity with the evolving demands of digital transformation, LTM aims to help enterprises unlock differentiated value in an increasingly AI-driven environment. “As markets change and client expectations evolve, we are stepping forward with a brand that reflects both who we are today, and our vision for the future. As the Business Creativity partner, we are creating new ways of working, new productivity paradigms, and new roads to value. Our intent is simple: to help our clients not just outperform the market, but to Outcreate it,” said Venu Lambu, Chief Executive Officer and Managing Director, LTM.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 6:22 pm

‘புலி வருது’மற்றும் ‘அழகிய தமிழ் மகன்’கதை ஒன்றுதான்: ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

நடிகர் ஜித்தன் ரமேஷ் தனது 'புலி வருது' படத்தின் கதையே விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்' படத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 6:15 pm

Sports Tak scores big at start of T20 World Cup with 27 million views

Mumbai: Sports Tak, a digital cricket platform, has kicked off the T20 World Cup season on a strong note, recording 27 million views and 2 million watch hours as the tournament gets underway.With fans tuning in for the early high-voltage matches and real-time cricket chatter, Sports Tak has quickly emerged as a go-to digital hub for World Cup coverage, bringing together millions of passionate cricket followers across platforms.From live match analysis and breaking updates to expert opinions and fan-first shows, the platform is engaging a high-intent cricket audience right from the start. These early numbers highlight Sports Tak’s ability to capture attention even before the tournament hits its peak.The spike in viewership also reflects a broader shift towards fast, digital-first sports coverage, with fans increasingly relying on their mobile screens for instant reactions, discussions, and match insights.This strong performance has delivered significant visibility for partner brands as well, placing them at the heart of premium cricket content consumed by millions during the opening phase of the tournament.And this is just the beginning. With the biggest clashes still to come, Sports Tak is all set to turn up the heat, bring fans even closer to the action, and make this World Cup season bigger, louder, and more engaging than ever.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 6:03 pm

தாட்கோ வழங்கும் இலவச அழகுக்கலை பயிற்சி; ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு ரெடி - முழு விவரம்

தாட்கோ மூலம் ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் இப்பயிற்சி நடத்தப்படவுள்ளது.

சமயம் 11 Feb 2026 6:02 pm

அல்லைப்பிட்டி சம்பவம் கைதானவர்களுக்கு பிணை - உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளை

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் காசு பிணையில் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தில் பயணித்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி இன்றைய தினம் புதன்கிழமை நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து , பிணை விண்ணப்பம் செய்ததனை அடுத்து இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது. அதேவேளை, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஹயஸ் வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாக கொள்வனவு செய்ததாகவும் , கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்கு படுத்தி தருவதாக கூறியதால் , அவரை ஏற்ற சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தை தான் முன்னதாக வாகனத்தை ஓடியதாகவும் , தீவு பகுதியில் வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட விரும்பி கேட்ட போது வாகனத்தை வழங்கிய நிலையில் வாகனத்தை ஓட்டி சென்ற வேளை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மறித்த போது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார் அவ்வேளை மண்டைதீவு பொலிஸ் காவலரணில் நின்ற பொலிஸார் வாகனத்தை மறிக்க தயாராக இருந்த வேளை மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பிய வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த பொலிஸார் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார். பின்னர் பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் , எம்மை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விட்டனர். வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள் , வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர். அதேவேளை , குறித்த நபர்கள் தீவகத்தில் சட்டவிரோதமாக மாடுகளை பிடித்து இறைச்சியாக்கும் கும்பல்களுடன் தொடர்பு என சமூக வலைத்தளங்களில் செய்திகளை பலரும் பதிவிட்டு வரும் நிலையில் , கைதான இருவர் மற்றும் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் முன்னர் குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருந்தாக பொலிஸார் நீதிமன்றில் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளைய தினம் வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 11 Feb 2026 6:02 pm

இந்தியா போட்டி ஒரு சாதாரண போட்டிதான்….பாக் வீரர் உஸ்மான் தாரிக் பேச்சு!

டெல்லி : பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக், 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை (பிப்ரவரி 15) “எனக்கு ஒரு சாதாரண போட்டிதான்” என்று கூறியுள்ளார். இந்திய அணிக்கு மட்டுமே இதில் அதிக அழுத்தம் இருக்கும் என்றும், தனக்கு எந்த கூடுதல் அழுத்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான தனது அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய உஸ்மான், தனது வித்தியாசமான பந்துவீச்சு நடை (நீண்ட இடைவெளியுடன் […]

டினேசுவடு 11 Feb 2026 6:01 pm

Priyansh Kapoor named to MD & CEO Role at Arvind SmartSpaces

Ahmedabad: The Board of Directors of Arvind SmartSpaces Limited (ASL), one of India’s leading real estate development companies and part of the Lalbhai Group, has announced a leadership transition as part of the company’s long-term succession planning.As part of this transition, Priyansh Kapoor, currently Whole-time Director & CEO, has been re-designated as Managing Director & CEO. Kamal Singal has stepped down as MD & CEO with effect from 10 February 2026. The company said the move reflects the Board’s continued focus on leadership continuity, governance excellence, and sustainable long-term growth.Kamal Singal, who has led ASL for over a decade, will continue to serve on the Board as Whole-time Director (Director – Strategy & Investments). In this role, he will mentor the leadership team while providing strategic guidance and perspective on the company’s future direction. He will also take on a broader group-level mandate with the promoters.Priyansh Kapoor, in his new role as Managing Director & Chief Executive Officer, will steer the company into its next phase of growth under the guidance and supervision of the Board. He will be responsible for overall management, shaping future business direction, and driving sustained value creation for shareholders. The company noted that ASL is well positioned to leverage its execution capabilities, strong portfolio across key geographies, and the enduring strength of the Group’s brand and legacy. Kulin Lalbhai, Chairman , said, “This transition is the outcome of a structured and forward-looking succession process that we initiated in July 2025. Under Kamal’s leadership, ASL has built a strong platform for sustainable growth through disciplined execution and strategic expansion. We are grateful of his significant contribution and are pleased that the Company will continue to benefit from his expertise in his role as Director, overseeing Strategy and Investments. He will also work on a broader group level mandate with the promoters. We are delighted to designate Priyansh Kapoor as Managing Director & CEO and are confident that, with his proven execution capabilities, extensive experience and deep understanding of the real estate business, he will build on this strong foundation and will further scale the company to the next orbit in coming years.” Commenting on the leadership transition, Kamal Singal, Director – Strategy & Investments, said, “After having spent more than 15 years with ASL and the real estate industry, I had the privilege of leading the company through multiple market cycles and this journey has been both challenging and deeply rewarding. Together with the Board and dedicated team, we have built a strong, resilient organisation with a clear long-term vision. As ASL is poised for a promising future, I look forward with enthusiasm to contribute at the board level working closely with Kulin and Priyansh. I am confident that Priyansh will continue to create sustainable value for all the stake holders.” Speaking on his new role, Priyansh Kapoor said, “Over the past 6 months as WTD & CEO, I have had the opportunity to work closely with the Board and the leadership team and have gained deep understanding of the Group’s brand and legacy, the company’s strengths and the opportunities ahead of us. As I assume the new role, my focus continues to be on building a strong project pipeline, strengthening our execution capabilities delighting our customers. I continue to remain committed to build on the strong foundation laid by Kamal and his team, driving sustainable and long-term growth for all stake holders.”

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 6:00 pm

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல்: இந்தியா 96 -வது இடத்திலிருந்து 91 -வது இடத்திற்கு முன்னேற்றம்!

ஒருநாட்டின் மிகப்பெரும் அவலங்களின் ஒன்று அந்த நாட்டில் நிலவும் கட்டுப்படுத்த முடியாத, ஊழல் செயல்பாடு. ஊழல் உலகம் முழக்க நடக்கக்கூடிய ஒன்று என சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. உலகின் மிக முக்கியமான சமூக அநீதி ஊழல் ஆகும்

சமயம் 11 Feb 2026 5:55 pm

Film Fraternity Supports Rajpal Yadav Amid Debt

Actor Rajpal Yadav surrendered to Tihar Jail authorities on Thursday as he faces a debt of Rs 9 crore. The

சென்னைஓன்லைனி 11 Feb 2026 5:55 pm

Gold, Silver ETFs Rebound on Weak US Data

Gold and silver saw a strong rebound on Wednesday as investors turned back to bullion exchange-traded funds (ETFs). The rise

சென்னைஓன்லைனி 11 Feb 2026 5:43 pm

Analyst Recommends Buying Tech Mahindra Shares Now

Sumeet Bagadia, Executive Director at Choice Broking, on Wednesday recommended that investors consider buying shares of Tech Mahindra Ltd (TechM).

சென்னைஓன்லைனி 11 Feb 2026 5:37 pm

தவெக செயலாளரின் அட்ராசிட்டி.. புஸ்ஸி ஆனந்த் கடும் எச்சரிக்கை.. வெளியான முக்கிய அறிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர் உதயகுமார் நேற்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது பொது இடத்தில் வைத்து அவர் செய்த காரியங்கள் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றினை கொடுத்துள்ளார்.

சமயம் 11 Feb 2026 5:36 pm

ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் அச்சுறுத்தல்: நோர்வேயில் தனது படைகளை இரண்டு மடங்காக உயர்த்துகிறது பிரித்தானியா!

ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் அச்சுறுத்தல்: நோர்வேயில் தனது படைகளை இரண்டு மடங்காக உயர்த்துகிறது பிரித்தானியா! ஆர்க்டிக் மற்றும் வடக்கு… The post ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் அச்சுறுத்தல்: நோர்வேயில் தனது படைகளை இரண்டு மடங்காக உயர்த்துகிறது பிரித்தானியா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 5:31 pm

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக்கொன்ற பெண்; அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் படியா புரா கிராமத்தை சேர்ந்தவர் ரன்வீர் சிங் (வயது 45). இவருக்கு திருமணமாகி பூஜா (வயது 40) என்ற மனைவி உள்ளார். இதனிடையே, பூஜாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது இளைஞரான அர்பித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்த ரன்வீர் சிங் இதுகுறித்து பூஜாவை கண்டித்துள்ளார். இந்நிலையில், ரன்வீர் சிங் நேற்று இரவு வீட்டிற்கு வந்தபோது அவருக்கு பூஜா […]

அதிரடி 11 Feb 2026 5:30 pm

Salman Ali Agha Leads Pakistan to T20 Victory

NEW DELHI: Pakistan captain Salman Ali Agha spoke confidently after leading his team to a strong 32-run win over the

சென்னைஓன்லைனி 11 Feb 2026 5:24 pm

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலையில் 12 பேருக்கு மரண தண்டனை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அரகலய’ போராட்டத்தின் போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (11) இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக, பிரதிவாதிகள் அனைவரும் இன்று கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு […]

அதிரடி 11 Feb 2026 5:12 pm

NimbusPost names Nitish Gupta as Senior Vice President – Technology

New Delhi: NimbusPost, India’s leading AI-powered logistics and shipping enablement platform, has announced the appointment of Nitish Gupta as Senior Vice President, Technology, strengthening its leadership team as the company accelerates platform innovation and automation-led logistics at scale.A technology leader recognised for first-principles thinking and strong execution discipline, Nitish brings extensive experience in building resilient, production-grade logistics systems that convert real-world operational complexity into structured, scalable technology platforms.Nitish previously founded Shippigo, where he led the company from inception through scale, overseeing product strategy, engineering architecture, and day-to-day execution across operations and technology. Following Shippigo’s acquisition by Emiza, he served as Chief Technology Officer, where he led enterprise technology strategy and delivery across mission-critical systems, including Warehouse Management (WMS), Order Management (OMS), Logistics Management (LMS), fulfillment orchestration, billing automation, and control-tower capabilities. He also built high-performing engineering teams and transitioned startup-built systems into enterprise-grade, multi-team platforms.At NimbusPost, Nitish will lead the end-to-end technology vision, platform architecture, engineering execution, and data strategy. He will be responsible for ensuring system reliability, security, and scalability across all products, while aligning business priorities with technical strategy to drive faster innovation and sustainable growth. He will also serve as the company’s primary technology leader to the executive team and board, providing clarity in decision-making and shaping long-term platform strategy.[caption id=attachment_2491373 align=alignleft width=200] Irwin Anand [/caption] Irwin Anand, CEO, NimbusPost, said “Nitish combines a founder’s ownership mindset with deep systems expertise. His ability to simplify complexity and build scalable, reliable platforms is exactly what NimbusPost needs as we expand our technology backbone. He will play a critical role in shaping the next phase of our growth.” Nitish on his appointment said “NimbusPost is fundamentally transforming the eCommerce landscape in India, and I am thrilled to join at such a pivotal stage of its journey. My focus will be on building a robust, future-ready technology architecture that simplifies the inherent complexities of shipping and fulfillment. We have a massive opportunity to set new benchmarks in logistics automation and reliability, using AI-powered insights to give D2C brands a smart platform that does much more than just shipping but also helps them make better decisions and grow their business”This leadership appointment underscores NimbusPost’s continued investment in strengthening its technology foundations as it scales intelligent multi-courier allocation, automation, and data-driven logistics capabilities to serve thousands of growing D2C brands and enterprises across India.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 5:05 pm

ஆட்சிப் பங்கு பேச்சு – கூட்டணியில் பிளவு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு கூட்டணி கட்சிகளிடையே ஏற்படும் சில கோரிக்கைகள் மற்றும் பதட்டங்களை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக விளக்கம் அளித்துள்ளார். “எந்தவித பிளவும் […]

டினேசுவடு 11 Feb 2026 5:04 pm

JioStar appoints Bhaskar Ramesh as Head of Entertainment Sales, Digital

Mumbai: JioStar has announced the appointment of Bhaskar Ramesh as Head of Entertainment Sales, Digital, marking a strategic move to strengthen its digital monetisation and advertising capabilities. Bhaskar joins the company from Google, where he most recently served as Director – Omnichannel Businesses and was a core member of the India leadership team.In his previous role, Bhaskar led strategic partnerships across sectors including Technology, Retail, Finance, Consumer Packaged Goods, and Automotive. He also played a key role in driving digital transformation across both traditional and digital channels.At JioStar, Bhaskar will report to Kevin Vaz, CEO, Entertainment, and will be responsible for building a modern, data-led advertising ecosystem. His mandate includes delivering measurable outcomes for brands, unlocking new revenue streams, strengthening advertiser partnerships, and aligning content, technology, and sales into a unified commercial framework.[caption id=attachment_2467607 align=alignleft width=187] Kevin Vaz [/caption] “I believe that the future of streaming will be built as much on smart monetization as on engaging content. It was important for us to identify a leader who understands how data, technology and creativity come together to deliver perceptible outcomes for our partners. With the strong digital expertise that he brings to bear, I am confident that Bhaskar will add tremendous value to the business,” said Kevin Vaz, CEO, Entertainment, JioStar. During his tenure at Google, Bhaskar played an instrumental role in shaping YouTube India’s business growth. He led monetization and product strategy, helping scale the platform into a multi-billion dollar business while addressing critical ecosystem challenges across planning, pricing, and measurement. He has also worked closely with India’s leading brands, advising CXOs on digital growth and transformation, and has represented India on multiple global strategy forums.Before Google, Bhaskar built extensive experience across the CPG and Media & Entertainment sectors, handling P&L, brand building, operations, and business development at organisations such as Godrej, Marico, and Reliance Broadcast Network. He holds a post-graduate diploma in Management from the SP Jain Institute of Management & Research.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 5:04 pm

திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழா எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம்… The post திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 5:02 pm

ரயில்வே குரூப் D தேர்விற்கு சென்னையில் இலவச பயிற்சி தொடக்கம் - மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவிப்பு

ரயில்வே குரூப் டி பிரிவில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் சென்னையில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

சமயம் 11 Feb 2026 4:51 pm

Newcastle Beats Tottenham 2-1 in London

Tottenham Hotspur suffered another disappointing home defeat on Tuesday, leaving the team worried about the threat of relegation. Manager Thomas

சென்னைஓன்லைனி 11 Feb 2026 4:40 pm

Abhishek Sharma Hospitalised, T20 World Cup Doubt

Indian cricketer Abhishek Sharma has been hospitalised with a stomach infection, leaving his participation in India’s upcoming T20 World Cup

சென்னைஓன்லைனி 11 Feb 2026 4:34 pm

Sony Sports Network & Sony LIV to broadcast Women’s Asia Cup Rising Stars 2026 Live and Exclusive

Mumbai: Sony Sports Network, part of Sony Pictures Networks India (SPNI), is set to bring live and exclusive coverage of the Women’s Asia Cup Rising Stars 2026, offering fans a front-row seat to the next generation of Asian women’s cricketing talent. The tournament is scheduled to take place from 13 to 22 February.In a first for the tournament, all India matches — including the much-anticipated India vs Pakistan clash on 15 February — along with the semi-finals and the final, will be broadcast in English, Hindi, Tamil and Telugu. The multi-language presentation aims to widen access and engagement for cricket fans across the country.The Women’s Asia Cup Rising Stars 2026 will feature some of the most promising emerging players from across Asia. Fans can look forward to watching Radha Yadav (Captain, India A), Esha Oza (Captain, UAE), Anushka Sanjeewani (Captain, Sri Lanka A), Fahima Khatun (Captain, Bangladesh A), Natthakan Chantham (Thailand), and Rubina Chettri (Nepal) showcase their talent on the international stage.Leading the Indian side, Radha Yadav brings significant experience, having been a consistent performer in the Women’s Premier League (WPL). Her leadership and all-round skills are expected to play a crucial role as India fields a young and dynamic squad for the tournament.Among the key highlights for the home side is the debut of Anushka Sharma at the Women’s Asia Cup Rising Stars 2026. The batting all-rounder has impressed in domestic cricket and recent WPL outings, earning her maiden national call-up and marking an important milestone in her career.The squad is further strengthened by the presence of Humairaa Kaazi, whose experience in domestic cricket adds stability to the middle order along with valuable contributions with the ball. Vrinda Dinesh is set to reinforce the batting unit with her consistent domestic performances, while Minnu Mani, an emerging all-rounder, is regarded as a key T20 asset due to her ability to contribute effectively with both bat and ball.Cricket enthusiasts can catch all the action from the Women’s Asia Cup Rising Stars 2026 starting 13 February, live and exclusive across Sony Sports Network channels and on Sony LIV. View this post on Instagram A post shared by Sony Sports Network (@sonysportsnetwork)

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 4:33 pm

காங்கிரஸ் விஜய் கட்சிக்கு போகுமா.. கலைஞர் முதல்வராக இருந்தபோதே நடக்காத காரியம்.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக, காங்கிரஸ் கூட்டணி பற்றி சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணிக்குள் எந்த விதமான பிளவும் இல்லை என பேசியிருந்த நிலையில், அதுப்பற்றி காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

சமயம் 11 Feb 2026 4:31 pm

‘முகமது நபியை’.. வச்சு செய்யும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள்: உடனே ஓய்விக்க சொல்லி எதிர்ப்பு! காரணம் என்ன?

ஆப்கானிஸ்தான் அணியின் சீனியர் பேட்டர் முகமது நபியை, ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இனி அவரை அணியில் சேர்க்க கூடாது. உடனே அணியைவிட்டு நீக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

சமயம் 11 Feb 2026 4:30 pm

எரிபொருள் தட்டுப்பாட்டால் கியூபா முடங்கும் அபாயம் ; ரஷ்யா எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்று வந்தது. இதற்கு ஈடாக, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளை அளித்து வந்தது. இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது. […]

அதிரடி 11 Feb 2026 4:30 pm