ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் கிளம்பிய கானா வினோத்: கண்ணீருடன் மனைவி பாக்யா என்ன சொன்னார் தெரியுமா?
பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் ஆவார் என்று நினைக்கப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இது அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்: மனப்பிரச்னைகளைத் தீர்க்கும் ஊஞ்சல் உற்சவம்!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, அருள்மிகு நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில். சுற்றியிருக்கும் ஊரில் உள்ள மக்களுக்கெல்லாம் தாயாக இருந்து காக்கும் இந்த அம்பிகை கோயில்கொண்ட வரலாறு அற்புதமானது. முன்னொருகாலத்தில் விவசாயி ஒருவர், மாடுகள் பூட்டித் தன் நிலத்தை உழுதார். அப்போது, நிலத்தில் ஓரிடத்தில் கலப்பை மாட்டிக்கொண்டு அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு அந்த விவசாயி திகைத்தார். பூமிக்குள் தோண்டி பார்த்தபோது, உள்ளே பீடம் ஒன்று கிடைத்தது. அதை வெளியில் எடுத்தார் விவசாயி. அப்போது, “நான் மாரியம்மன். எனக்கு இங்கே கோயில் அமைத்து வழிபாடு நடத்தவேண்டும். அப்படிச் செய்தால், அனைவரையும் காத்து நிற்பேன் என்ற அசரீரி கேட்டது. விவசாயி மனம் மகிழ்ந்து அவ்வண்ணமே செய்தார். அன்று முதல் இன்றுவரை அம்மன் அந்தப் பகுதி மக்களைக் காக்கும் தெய்வமாக ஆனார். ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஒருமுறை அந்தப் பகுதியை ஆண்ட மன்னனுக்கு உடல் நலம் குன்றியது. அதைக் கண்ட அவன் மனைவி செய்வதறியாது இந்த அன்னையிடம் ஓடிவந்து வேண்டினாள். அன்னையும் மனமிறங்கி மன்னனுக்கு ஆரோக்கியம் அருள, அன்று முதல் இந்தத் தாய் பெண்களுக்குத் தாலி வரம் அருளும் நித்ய சுமங்கலி என்பதும் பிரசித்தமாயிற்று. அன்றுமுதலே இந்த அம்மனுக்கு `நித்யசுமங்கலி மாரியம்மன்' என்னும் திருப்பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயில் கொங்கு மண்டலத்தில் தனிச்சிறப்போடு திகழ்கிறது, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில். மற்ற கோயில்களில் எல்லாம் பெரும்பாலும் திருவிழாவின்போது மட்டும்தான் வேப்ப மரத்தால் ஆன கம்பம் நடப்பட்டு, அதனைச் சிவனாகப் பாவித்து திருக்கல்யாணம் முதலான வைபவங்கள் நிகழும். திருவிழா முடிந்ததும் அந்தக் கம்பம் நீர்நிலைகளில் சேர்க்கப்பட்டுவிடும். ஆனால், இந்தக் கோயிலில் வருடம் முழுவதும் கம்பம் அப்படியே இருக்கும். இந்தக் கோயிலில், ஐப்பசி முதல் செவ்வாய் தொடங்கி 15 நாட்கள் சீரும் சிறப்புமாக திருவிழா நடைபெறும். அதேபோல் ஆனிமாதம் அம்மனுக்கு திருவிளக்கு பூஜையும், சுமங்கலி பூஜையும் நடைபெறும். அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வார்கள். மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! இங்கு வந்து சுமங்கலி பூஜையில் கலந்துகொண்டால் கன்னிப்பெண்களுக்கு மனதுக்கினிய மண வாழ்க்கை அமையும்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும்; தம்பதிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்திலும் சிறப்பு வழிபாடுகள் களைகட்டும். ஆடியில் அம்மனுக்கு நடைபெறும் 1000 கண்ணுடையாள் அலங்காரம், வெற்றிலை அலங்காரம், அன்ன அலங்காரம் ஆகியன விசேஷமானவை. ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் கோயிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலச்சந்தி பூஜையின் போது, அம்மனுக்கு 16 வகைப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பெண்கள் அம்மனுக்கு மஞ்சள் நிறத்தில் வஸ்திரம் வாங்கி சமர்ப்பணம் செய்தால் மாங்கல்யவரம் முதல் மழலைச் செல்வம் வரை சகல மங்கலங்களையும் தந்தருள்வாள். விழாக் காலங்களில் அக்னிச் சட்டி எடுத்தல், அலகுக் குத்துதல், பொங்கல் வைத்தல், அங்கப் பிரதட்சிணம், தீ மிதித்தல் என்று வழிபடுவார்கள். வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்! மேலும் உடல் வெப்பத்தால் உண்டாகும் அம்மை, அக்கி, காய்ச்சல் முதலான நோய்கள் நீங்கவும் இங்கே வேண்டிக்கொள்கிறார்கள். அன்னையும் அவர்களுக்கு விரைவில் நோய் நீங்க அருள் செய்கிறாள். உள்ளூரில் ஒரு நம்பிக்கை உள்ளது. கணவருக்கு உடல்நலப்பிரச்னை என்றால் பெண்கள் நேரே ஆலயத்துக்கு வந்து கோயில் கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, வேம்புக்கம்பத்துக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து பிரார்த்திக்கின்றனர். முடிந்தால் சிலர் பால் அபிஷேகம் செய்து, மஞ்சள்- குங்குமம் இட்டு, வஸ்திரம் அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கணவர் விரைவில் நலம் பெறுவார் என்பது நம்பிக்கை. அதேபோன்று, ஐப்பசி மாத திருவிழாவின் 3-ஆம் நாள் வேம்புக்கம்பம் மாற்றும் நிகழ்ச்சியின்போது, பிள்ளை வரம் வேண்டி நிற்கும் பெண்களுக்கு மட்டும் தயிர் சாத பிரசாதம் வழங்கப்படுகிறது. ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஊஞ்சல் இந்தப் பிரசாதத்தைப் பெற விரும்பும் பெண்கள், காப்புக் கட்டிய நாளிலிருந்து பயபக்தியுடன் விரதம் கடைப்பிடிப்பார்களாம். பிரசாத தயிர் சாதம் பெறுவதற்காக, வெளியூர் பெண்களும் பெருமளவில் இந்தக் கோயிலுக்கு வந்து கலந்துகொள்கிறார்கள். இங்குள்ள ஊஞ்சலில் அம்மனின் பாதச்சுவடு பதிக்கப்பட்டுள்ளது. மனதுள் இனம் புரியாத பயம், சோர்வு, கலக்கம் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அம்மனை வழிபட்டு, இந்த ஊஞ்சலை மூன்று முறை ஆட்டிவிட்டு, பிரார்த்தித்து சென்றால், பயம் விலகி மனம் குளிரும் என்கிறார்கள். இது அன்றாடம் நடக்கும் அதிசயம் என்கிறார்கள் பக்தர்கள். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ராசிபுரத்தில் அருளும் நித்ய சுமங்கலி அம்மனைத் தரிசனம் செய்து வாழ்வில் நலம் பெறுங்கள். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!
வெனிசுவேலா இனி அமெரிக்க பொருள்களை மட்டுமே வாங்கும்! டிரம்ப் அறிவிப்பு
வெனிசுவேலா விவகாரம்: புதிய எண்ணெய் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருள்களை மட்டுமே வெனிசுவேலா வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அந்நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து, நாடுகடத்தினர். தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் அமெரிக்கா முதலீடு […]
விஜய் ஹசாரே டிராபி தொடரில், மும்பை அணி 212/6 என இருந்தபோது, 156 பந்துகளில் 5 ரன்கள்தான் தேவைப்பட்டது. இறுதியில், பஞ்சாப் அணி அபார கம்பேக்கை கொடுத்து, இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கம் அவ்வாறான எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிதி பொதுமக்களுடையது. அவர்கள் ஓய்வு பெற்ற […]
நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் மழை மற்றும் சமீபத்திய மண்சரிவு மற்றும் நிலையற்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், இக்கட்டான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (9) பிற்பகலுக்கு முன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பின்வரும் பகுதிகளில் உள்ள மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டம் – மினிபே, மெததும்பர, பன்வில, தொலுவ, தெல்தோட்டை மற்றும் உடுதும்பர பிரதேச […]
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
பாடசாலை மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டின் இலவச பாடசாலை சீருடை விநியோகத்தை இம்முறை ஜனவரி மாதத்தில் வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலை மாணவர்கள், அத்துடன் நாடளாவிய ரீதியில் அரச அங்கீகாரம் பெற்ற பிரிவெனாக்களில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கும் இவ்வாறு இலவச சீருடை வழங்கப்படவுள்ளது. சீன மக்கள் குடியரசினால் முழுமையான அன்பளிப்பாக 11.484 மில்லியன் மீற்றர் சீருடைத் துணிகள் […]
மகசீன் சிறைக்கு சென்ற ஸ்ரீபவானந்தராசா எம்.பி
கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை சென்ற யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார் அதன் போது அரசியல் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , குறைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் கைதிகள் முன் வைத்த கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேசி , அவற்றுக்கான தீர்வினை பெற்று தர விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என கைதிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
சென்னையில் டபுள்டெக்கர் பேருந்துகள்… ஒரே டைமில் 20 ரூட்- MTC போடும் பலே ஸ்கெட்ச்!
தலைநகர் சென்னையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் டபுள்டெக்கர் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அட! U டர்ன் இண்டிகேட்டர் செமயா இருக்கே! - ஒண்ணேகால் கோடி ரூபாய்தான்; இது என்ன கார் தெரியுமா?
சும்மா ஒரு ஞாயிறன்று சோஷியல் மீடியாவை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தபோதுதான், அந்த ரீலைப் பார்த்தேன். பெரிய கண்டுபிடிப்பெல்லாம் இல்லை; ஆனால் அசத்தலாகவும், சாலைப் பயனாளர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருந்ததுபோல் தெரிந்தது. கார் ஒன்று இடது பக்கம் இண்டிகேட்டர் போட்டுத் திரும்பியது பார்க்கவே அழகாக இருந்தது. ‛இதில் என்ன அழகு இருக்கு’ என்றால், அந்த U-Turn இண்டிகேட்டர்தான் ஹைலைட்டே! சாதாரண லைட் பிளிங்கிங் இல்லை; அம்புக்குறியெல்லாம் போட்டு U-Turn சிம்பலே இண்டிகேட்டராக ஒளிர்ந்தது அந்த இண்டிகேட்டர். இப்போதைய சிச்சுவேஷனில் இண்டிகேட்டர் ஆன் செய்தால், எந்தப் பக்கம் போகிறோம் என்று தெரியும். ஆனால், யு டர்ன் அடிக்கிறோமா, இடது லேனில் கட் அடிக்கிறோமோ என்று தெரியாதல்லவா? அப்படியென்றால், இது ஒரு நல்ல கண்டுபிடிப்புதானே! Hyundai Ioniq 5 - Crab Driving சட்டென்று பார்த்தால், அந்தக் கார் லம்போகினியோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனால், அது ஒரு சீன நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார். பொதுவாக, ஆட்டோமொபைலில் இது மாதிரியான கண்டுபிடிப்புகளை முதலில் நடைமுறைக்குக் கொண்டு சீன நிறுவனமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. பல உதாரணங்களைச் சொல்லலாம். ‛குதிக்கும் கார்’ ஒன்றைக் கொண்டுவந்து அதகளம் செய்தது சீன நிறுவனத்தைச் சேர்ந்த BYD கார் கம்பெனி. இதன் ஏர் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன்கள் மாயம் செய்யும். இன்னொரு சீன நிறுவனமான ஹூண்டாய், தனது ஐயனிக்5 எனும் எலெக்ட்ரிக் காரில் - 360 டிகிரி பார்க்கிங் வசதியைக் கொண்டு வந்தது. அதாவது - காரின் ரியர் வீல்கள் பக்கவாட்டில் திரும்பி, நண்டு மாதிரி நடக்கும்; பார்க்கிங் செம ஈஸியாகச் செய்து கொள்ளும். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பிஒய்டி நிறுவனம், தனது காரின் சஸ்பென்ஷனைச் சோதிக்கும்விதமாக, காலி ஒயின் கிளாஸ்களில் தண்ணீரை ஊற்றி - அதை பானெட்டில் வைத்து - ஒரு சொட்டு நீர்கூடக் கீழே சிந்தாத வண்ணம் மேடு பள்ளங்களில் காரை ஓட்டிக் காட்டி அசத்தியது. தற்போது இதைத்தான் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 7XO காரில் முயற்சித்திருக்கிறார்கள். BYD Yangwang U8 - Water Car இன்னும் சில மாதங்களுக்கு முன்பு - தண்ணீரில் படகாக மாறி வீல்களையே துடுப்பைப் போட்டுவிட்டு, அப்படியே கரை ஏறினால் வீல்கள் சாலையில் ஓட ரெடியாகும்படியான ஒரு டூ-இன்-ஒன் காரை லாஞ்ச் செய்து அதகளம் செய்ததும் இதே சீன நிறுவனம். இப்போது இந்த யு-டர்ன் இண்டிகேட்டர் சிக்னல். பார்க்கும்போது ஆஃப்டர் மார்க்கெட் ஆக்சஸரீஸாக இதை அந்த டிரைவர் பொருத்தியுள்ளதுபோல் தெரிகிறது. ஆனால், இது ஃபேக்டரி ஃபிட்டட் சமாச்சாரம் போலவே தெரிவதுதான் ஸ்பெஷல். வலது பக்க ஸ்டீயரிங் ஸ்டாக்கை இரண்டு முறை தட்டினால், இந்த U டர்ன் இண்டிகேட்டர் எரியுமாம். சோஷியல் மீடியா முழுவதும், இந்த U டர்ன் ஸ்பெஷல் இண்டிகேட்டர் கார் பிரபலமாகி விட்டது. அந்தக் கார் HiPhi Z எனும் ஹைப்பர் எலெக்ட்ரிக் கார். சீனாவைச் சேர்ந்த Human Horizons எனும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு இது. HiPhi காரில் மொத்தம் X, Y, Z, A என்று 4 மாடல்கள் இருக்கின்றன. சோஷியல் மீடியாவில் வலம் வரும் அந்த மாடல் HiPhi Z. 1,05,000 யூரோவில் இருந்து இதன் எக்ஸ் ஷோரூம் விலை தொடங்குகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.15 கோடி வருகிறது. இது தொடக்க விலைதான். HiPhi Z ஹைப்பர் கார் என்றால், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கும் ஒரு படி மேலே! ஆம், இது வெறும் 3.8 விநாடிகளில் 0-100 கிமீ-யைத் தொட்டுவிடும். இதில் உள்ள டூயல் எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர் 672hp. டார்க் 410Nm. எலெக்ட்ரிக் காருக்கு இது வெறித்தனமான ஸ்பெக். இதிலுள்ள பேட்டரி, நம் ஊர் மஹிந்திரா கார்களைவிட 2 மடங்கு பெருசு. ஆம், 120kWh சக்தி கொண்ட, CTP (Cell to Pack) அடிப்படையில் ரெடியாகி இருக்கும் லித்தியம் பேட்டரி. WLTP படி இதன் ரேஞ்ச் 555 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது இந்நிறுவனம். இது ஒரு 5 சீட்டர் எலெக்ட்ரிக் கிராண்ட் டூரர். HiPhi Z நம் ஊர் கார்களில் NFC (Near Field Communication) மாதிரி இதில் இருப்பது NT (No Touch) தொழில்நுட்பம். அதாவது, காரைத் தொடாமலே கதவைத் திறந்து காரில் ஏறிக் கொள்ளலாம். இதன் ரியர் டோர்கள் இன்வெர்ட்டடாகத் திறப்பதும் புதுமையாக இருக்கிறது. இதில் இன்னொரு ஹைலைட்டும் இருக்கிறது. இதில் AGS (Active Grille Shutter) என்றொரு அம்சம் உண்டு. கார் ஓடும்போது கிரில்கள் தானாகத் திறந்து மூடும். இது டிராக் கோ-எஃபீஷியன்ட் ஃபோர்ஸைக் குறைத்து ஏரோ டைனமிக்கை அதிகப்படுத்தும். இதுவும் வேறெந்தக் கார்களிலும் இல்லை. ‛சின்னக் காலா இருந்தாலும் நல்லா இருக்குடா’ என்று விவேக் சொல்வாரே… அதுபோல் முந்தைய கண்டுபிடிப்புகள் மாதிரி பெரிய இனோவேஷனெல்லாம் இல்லை; சிம்பிளாக இருந்தாலும் அவசியமானதொரு கண்டுபிடிப்பாக இது இருப்பதாலோ என்னவோ, HiPhi Z பிரபலமாகி இருக்கிறது. HiPhi Z சீனாக்காரங்க எவ்வளவோ புதுமைகளைக் கண்டுபிடிக்கிறாங்க; நாம அதை ஃபாலோவாச்சும் பண்ணுவோம்!
தமிழகத்தில் மிக கனமழை… ரெண்டு நாட்கள் பெரிய சம்பவம்- இலங்கையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்தம்!
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது இலங்கையை இன்று கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜனநாயகன் சென்சார் வழக்கில் தீர்ப்பு: உயர் நீதிமன்றம் 3 விதமான உத்தரவுகள் பிறப்பிக்க வாய்ப்பு!
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் பிரச்சினை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று விரிவாக அலசலாம்.
நட்சத்திரப் பலன்கள் ஜனவரி 9 முதல் 15 வரை #VikatanPhotoCards
நட்சத்திரப் பலன்கள்
ரஷிய கொடியேற்றிய கப்பலைக் கைப்பற்றியது அமெரிக்கா
வெனிசுலாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாகக் கூறப்படும் ரஷிய கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்றை வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கா புதன்கிழமை கைப்பற்றியது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளையகம் (யுஎஸ் யூரோப்பியன் கமாண்ட்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க தேசிய நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி வட அட்லாண்டிக் பகுதியில் வெனிசுலா தொடா்புடைய எண்ணெய்க் கப்பல் கைப்பற்றப்பட்டது. அந்தக் கப்பல் வெனிசுலா, ரஷியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு அமெரிக்க தடைகளை மீறி எண்ணெய் கொண்டு செல்லும் ‘நிழல் […]
ஈரானில் உயிரிழப்பு 36ஆக அதிகரிப்பு
டெஹ்ரான், மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஈரானில் அரசுக்கு எதிராக வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். கடந்த டிசம்பர் 28-ம் தேதி தொடங்கிய போராட்டம், 22 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பரவி உள்ளது. ஆங்காங்கே அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளன. பல […]
️ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளைச் சந்தித்த ஸ்ரீபவானந்தராசா
கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு இன்று (ஜனவரி 8, 2026) சென்ற யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா,… The post ️ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளைச் சந்தித்த ஸ்ரீபவானந்தராசா appeared first on Global Tamil News .
சிரியாவின் அலப்போவில் பதற்றம்: குர்திஷ் படைகள் மீது சிரிய இராணுவம் தாக்குதல்!
சிரியாவின் வடக்கு நகரமான அலப்போவில் (Aleppo) சிரிய இராணுவத்திற்கும், குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் (SDF) இடையே… The post சிரியாவின் அலப்போவில் பதற்றம்: குர்திஷ் படைகள் மீது சிரிய இராணுவம் தாக்குதல்! appeared first on Global Tamil News .
நெதன்யாகுவின் ஊழல் வழக்கில் தொடர்புடைய நீதிபதி மரணம்: அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி
இஸ்ரேலில் பீர்ஷெபா மாவட்ட நீதிமன்றத்தின் தலைவர் பென்னி சாகி சாலை விபத்தில் கொல்லப்பட்டார். ஊழல் வழக்கில் தொடர்புடைய மூத்த நீதிபதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் வழக்கில் தொடர்புடைய மூத்த நீதிபதி பென்னி சாகி. இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிரந்தரமாக அப்பதவியை ஏற்கும் முன்பு, 2024 ஜூன் மாதம் பீர்ஷெபா மாவட்ட நீதிமன்றத்தின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இஸ்ரேலின் நீதித்துறை அமைப்பில் ஒரு முக்கிய நபராக கருதப்பட்ட இவர், தனது சட்ட நிபுணத்துவம் […]
ஐரோப்பாவிற்கு ரஷ்யாவின் கடும் எச்சரிக்கை: “ஐரோப்பா சாம்பலாகும்!”☢️
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் போரின் பின்னணியில் ஐரோப்பிய நாடுகளுக்கு இதுவரை இல்லாத அளவிலான மிகக் கடுமையான… The post ஐரோப்பாவிற்கு ரஷ்யாவின் கடும் எச்சரிக்கை: “ஐரோப்பா சாம்பலாகும்!” ☢️ appeared first on Global Tamil News .
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்? ஈரான் அதிரடி ஏவுகணை நகர்வு!
ஈரான் தனது அதிநவீன பால்ஸ்டிக் ஏவுகணைகளை (Ballistic Missiles) மற்றும் அவற்றை ஏவும் தளங்களை (Launch Platforms) நாட்டின்… The post மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்? ஈரான் அதிரடி ஏவுகணை நகர்வு! appeared first on Global Tamil News .
தென்அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி.மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு. இதன் மக்கள்தொகை 2.90 கோடி மட்டுமே. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுலா, தினமும் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு கச்சா எண்ணெய்யின் விலை மிகக் குறைவு. மேலும், எசெக்விபோ பிராந்தியத்துக்குப் பக்கத்திலுள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் […]
ஈரானில் வன்முறை –அவுஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்
ஈரானில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை போராட்டங்கள் காரணமாக, அவுஸ்திரேலிய அரசு தனது குடிமக்கள் அங்கிருந்து ‘அவசரமாக வெளியேறுங்கள்’ என அறிவுறுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் (DFAT), “ஈரானில் நிலைமை மிகவும் ஆபத்தானது. வெளிநாட்டு குடிமக்கள் கைது செய்யப்படுவதற்கும், வன்முறையில் சிக்குவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளது. பயண அறிவுறுத்தல்: ஈரானுக்கு புதிய பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அங்கு உள்ளவர்கள், விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற வேண்டும் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பின்னணி: […]
அறிவின் தீ பரவட்டும்.. புத்தகங்கள் தான் வாரிசுகள்.. புத்தக கண்காட்சி விழாவில் ஸ்டாலின் பேச்சு!
தமிழகத்தில் வாசிப்பை ஊக்குவிக்க நூலகங்கள், அறிவுலகங்கள், புத்தகக் கண்காட்சிகள் போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், சென்ட்ரல் மெட்ரோ நிலையம் உள்ளிட்ட இடங்களில் நூலக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முள்ளிக்குளத்திற்கு 15ம் திகதி தீர்வாம்?
கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மன்னார் - சிலாவத்துறை முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த 400வரையான குடும்பங்கள் கடந்ந 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர் என்பதையும், அதன்பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு 300வரையான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறின. முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்புக்காணிகள், தோட்டக்காணிகள், வயற்காணிகள், குளங்கள், கடற்றொழிலுக்காக மீனவர்களால் பயன்படுத்தப்படும் இறங்குதுறைகள் என எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை .
இலங்கையில் இயற்கை பேரனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கண்டி - உடுதும்புர பகுதியில் இன்று (8) மாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது இதனிடையே தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இதன் தாக்கம் யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் கருத்து வெளியிடுகையில் உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது.அதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றதென தெரிவித்துள்ளார். இதனிடையே இன்றிரவு கிழக்கில் பாரிய அபாய எச்சரிக்கை இன்றிரவு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள்
நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 791 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் SLBFE தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் இரண்டு மற்றும் உரிமம் பெறாத வெளிநாட்டு […]
இளநிலை நீட் 2026 தேர்விற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்விற்கான புதுப்பிக்க பாடத்திட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சிந்தனை ஊற்று பெருக்கெடுக்க புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து ஏற்பாடு செய்து வரும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்தினர், பதிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1977-ல் தொடங்கிய இந்த அறிவுப்பணி தற்போது 49 வது ஆண்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.13 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட புத்தக கண்காட்சி இன்று 900 புத்தக அரங்குகளுடன் அமைந்திருப்பது இதன் வெற்றியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மக்கள் அதிக அளவு வரவேண்டும் என்பதற்காக நுழைவு கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது. நம்முடைய எண்ணமெல்லாம் தமிழ் சமூகம் அறிவில் சிறந்த சமூகமாக உலக அளவில் மதிக்கப்பட வேண்டும். அதற்கான அறிவு புரட்சி ஏற்படுத்த நம் மண்ணில் தோன்றியது தான் திராவிட இயக்கம். இந்த அறிவு புரட்சிக்கு வித்திட்ட கருவிகள் தான் இந்த புத்தகங்கள். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் `எனது வாரிசுகள் புத்தகங்கள் தான்' என்று கூறினார். பேரறிஞர் அண்ணா அவர்கள் வீட்டிற்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறினார். கலைஞர் அவர்கள் புத்தகங்கள் மூலம் உலகைப் படியுங்கள் என்று கூறினார். அறிவுக்கான தீ பரவட்டும் என்று அவர்கள் சொன்ன கட்டளையில் தான் திராவிட மாடல் ஆட்சி பயணிக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் 2017 இல் இருந்து என்னை சந்திக்க வருபவர்களும் பொன்னாடையோ பூங்கொத்தோ கொடுக்கக்கூடியவர்கள்... அதற்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று நான் சொன்னேன். அப்படி பெறப்பட்ட நூல்களை அண்ணா அறிவாலயத்தில் இருக்கக்கூடிய பேராசிரியர் ஆய்வு நூலகங்கள் மூலமாக அந்தப் புத்தகங்களைக் கேட்டு எனக்கு கடிதம் எழுதிய மாணவர்கள், இளைஞர்கள், படிப்பு வட்டங்கள் நூலகங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறேன். அப்படி வழங்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டும். தமிழகம் மட்டுமல்ல, தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அந்தந்த நாடுகளுக்கும் அனுப்பி இருக்கிறோம். அண்மையில்கூட வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் அறிவு திருவிழா நடைபெற்றது. அரை நாள் செலவழித்து அங்கு சென்று புத்தக அரங்கங்களை பார்வையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நேரம் சென்றதே தெரியவில்லை. ஏராளமான புத்தகங்களை வாங்கி சென்றதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி வாங்குகிற புத்தகங்கள் நமக்கும் நம் சமூகத்திற்கும் எதிர்காலத்திற்கும் விலை மதிக்க முடியாத சொத்தாக அமைகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக மட்டும் இன்றி ஆட்சி ரீதியாகவும் புத்தகங்கள் மக்களை சென்றடைய பல பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முக்கியமான சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் சென்னை கன்னிமாரா நூலகத்தில் நிரந்தர புத்தகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சி ஆண்டு முழுவதும் நடத்த, 75 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளோம். கொரோனா காலகட்டத்தில் பதிப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் திமுக சார்பில் 50 லட்சம் நிதி வழங்கினோம். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் புத்தக காட்சிகளை நடத்துவதற்கு காரணம் திமுக அரசு தான். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தகக் காட்சி அமைத்திருக்கிறோம். பன்னாட்டு புத்தகக் கண்காட்சிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். தமிழில் இருந்து வேறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கவும் மற்ற மொழிகளில் உள்ள நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதையெல்லாம் மிஞ்சும் வகையில் 218 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்து இருக்கிறது இந்த அரசு. 2007 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010 இல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பயணத்தை இந்த அரசு மிக வேகமாக கொண்டு செல்கிறது. 2023 இல் தொடங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை 24 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றிருக்கின்றனர். இதுதான் தமிழர்கள் புத்தகத்தின் மீது வைத்திருக்கும் பற்றுக்கு சாட்சி. இந்த அறிவுத்திடலையும் வாசிப்பு பழகத்தையும் அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் தான் திருச்சியில் காமராஜர் அறிவுலகம், கோவையில் பெரியார் அறிவுலகம், திருநெல்வேலியில் காயிதே மில்லத் அறிவுலகம், திருச்சியில் காமராஜர் அறிவுலகம், சேலத்தில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் அஞ்சலை அம்மாள் அறிவுலகம் என அமைத்து வருகிறோம். இது மட்டுமல்லாமல் பழைய நூலகங்களையும் நூல்களையும் புதுப்பித்து வருகிறோம். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 604 நூலகங்களை கட்டி உள்ளோம். 1469 நூலகங்களுக்கு வைஃபை வசதி செய்து கொடுத்துள்ளோம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழா, நெல்லையில் பொருநை கோவையில் சிறுவாணி, திருச்சியில் காவேரி, மதுரையில் வைகை என்கின்ற பெயர்களில் இலக்கியத் திருவிழாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் நூல்கள் நாட்டுடைமை ,எழுத்தாளர்களுக்கு பிறந்தநாள் விழா, குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிட களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, உலக பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள், நூலகங்களுக்கு சிற்றிதழ்கள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், திசை தோறும் திராவிடம் என்கிற பெயரில் எழுத்தாளர்களுக்கு பல நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையெல்லாம் தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு இளைஞர்கள் சந்தித்தால் புத்தகங்களை மையமாகக் கொண்டுதான் கலந்துரையாடல் அமைய வேண்டும். புத்தகங்களைப் பற்றி விவாதிப்பதற்கு வாசிப்பு பழக்கங்கள் அதிகரிக்க வேண்டும். இன்று வளர்ந்து இருக்கக்கூடிய தொழில்நுட்பம் புத்தகங்களை செல்போன் மூலமாகவே படிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. நவீன தொழில்நுட்ப யுகத்தில் புத்தகங்கள் பல மின் வடிவில் மாறினாலும் அதைத் தொட்டு படிக்கக்கூடிய இன்பமே தனியானது. இதனால் ஏற்படும் விளைவு , அறியாமை என்னும் இருள் விலக வேண்டும். இளைஞர்களுக்கு நான் சொல்வது எல்லாம், தமிழும் தமிழர்களும் வளர வேண்டுமென்றால் புத்தகங்களை இறுக பற்றி கொள்ளுங்கள். வெளிநாடுகளில் செல்லும்போதெல்லாம் பொது இடங்கள் பூங்காக்கள் என பயணங்களின் போது கூட புத்தகங்களை வாசித்துக் கொண்டே செல்வதை நான் பார்த்து வருகிறேன். ஆனால் இங்கு அதற்கு மாறாக இருக்கிறது இந்த சிந்தனை மாற வேண்டும். உங்களுடைய சிந்தனைகள் வளர வளர தான் தமிழ்நாடு மேல்நோக்கி செல்லும். இங்கிருந்து நாம் முன்னோக்கி தான் செல்ல வேண்டும். யாரும் நம்மை வீழ்த்த முடியாது. அதனால் ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும். எண்ணங்களை எழுத்தாக்கும் முயற்சியில் ஈடுபட இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் நிச்சயம் கை கொடுக்கும். சென்னை மட்டுமல்லாது சென்னை சுற்றியுள்ள அனைத்து மாவட்ட மக்களும் இந்த புத்தக கண்காட்சிக்கு வர வேண்டும் அது மட்டும் அல்ல அவரது குழந்தைகளுக்கும் புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். புத்தகக் காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டும் ஆனது அல்ல அனைவருக்கும் ஆனது. வாசிப்பு பழக்கம் மலரவும், சமூகம் முன்னோக்கி நகரவும், படைப்புகள் உருவாகவும் இந்த அரசு எப்போதும் உங்களுடன் துணை நிற்கும் என்றார்.
ஹாதி கொலை வழக்கு விவகாரம் ; மாணவர் போராட்டங்களின் பின் தொடர் அதிர்வுகள
பங்களாதேசத்தில் மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலை தொடா்பாக டாக்கா காவல் துறை தாக்கல் செய்த குற்றபத்திரிகையை, அவரின் இன்கிலாப் மஞ்சா கட்சி நிராகரித்தது. ‘ஹாதி கொலைக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’ என அந்தக் கட்சி கூறியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து, அந்த நாட்டின் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா், அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, […]
மட்டக்களப்பில் 4 அடி உயரத்துக்கு பாய்ந்தோடும் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் மழையினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்தை இணைக்கும் கிரான் பாலத்துக்கு மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் கிரானுக்கும் இடையிலான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிப்பு பல குளங்களில் வெள்ள நீர் நிறைந்ததையடுத்து குளங்களின் வான் கவுகள் அந்தந்த நீர் மட்ட அளவுகளுக்கு ஏற்ப திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தாழ் அமுக்கத்தால் நேற்று இரவு […]
மகசீன் சிறைக்கு சென்ற ஸ்ரீபவானந்தராசா எம்.பி
கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை சென்ற யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார் அதன் போது அரசியல் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , குறைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் கைதிகள் முன் வைத்த கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேசி , அவற்றுக்கான தீர்வினை பெற்று தர விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என கைதிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
யாழில். 100 மில்லி மீற்றர் மழை பெய்யவே வாய்ப்பு - மக்கள் பீதியடைய தேவையில்லை
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களில் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யவே வாய்ப்புள்ளதாகவும் அதனால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய வேண்டாம் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வங்களா விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக காணப்படுகிறது. அதனால் தீவக கடல் போக்குவரத்துகளும் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்டத்திற்கு ஒன்பதாம் மற்றும் பத்தாம் திகதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் கிடைப்பதற்கான அறிகுறி காணப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலரின் தலைமையில் கீழ் அனைவரையும் உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் சகல பிரதேச செயலர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் குறிப்பாக சகல கிராமமட்ட அலுவலர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பகிரப்படும் தகவல்கள் உடனடியாகவே எமது பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .சகல கிராமமட்ட உத்தியோகத்தர்களும் இது சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய தேவையில்லை என மேலும் தெரிவித்தார்.
இந்தியாவின் இத்தாலி எது தெரியுமா? மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவான கனவு நகரம்!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கட்டுப்படுத்தப்பட்ட கட்டுமானம், மலைப்பகுதி பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கும் லவாசா முக்கியத்துவம் அளித்தது. இதனால், ஐரோப்பிய நகரமைப்பு தத்துவத்தை பின்பற்றிய ஒரு இந்திய நகரம் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
வெனிசுலா பதற்றம்: அமெரிக்க தாக்குதலில் 100 பேர் பலி ஒரு வார துக்க தினம் அறிவிப்பு!
வெனிசுலாவில் கடந்த சனிக்கிழமை அமெரிக்கா நடத்திய அதிரடி ராணுவத் தாக்குதல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத்… The post வெனிசுலா பதற்றம்: அமெரிக்க தாக்குதலில் 100 பேர் பலி ஒரு வார துக்க தினம் அறிவிப்பு! appeared first on Global Tamil News .
BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!
விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்ட மற்றவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். கானா வினோத் நண்பருடன் முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். வைல்டு கார்டு போட்டியாளர்களில் அமித் பார்கவ், பிரஜின் இருவரும் எவிக்ட் ஆகி வெளியில் வந்து விட்டனர். கடந்த வாரம் ஒரு அதிரடித் திருப்பமாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப் பட்டனர். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த நிலையில் சபரி, திவ்யா கணேஷ், வினோத், சாண்ட்ரா, அரோரா,விக்ரமன் ஆகிய ஆறு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தயாராக இருந்த நிலையில் சில இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது. இந்த முறை டாஸ்க்கை கொஞ்சம் வித்தியாசமாக வைத்து பணம் அதில் சேர்க்கப்பட்டது. தற்போது கிடைத்த தகவல் படி பணப்பெட்டி டாஸ்க் முடிந்து விட்டதாக தெரிய வருகிறது. அதாவது கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறாராம். பெட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு பனிரெண்டு லட்சத்துக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள். பிக் பாஸ் சீசன் 9ல் டைட்டில் வெல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
49 வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை (ஜனவரி 9) தொடங்கி ஜனவரி 21 வரை நடைபெற
திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுவது பிரகாசமாக தெரிகிறது –முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் அருகே புல்லலக்கோட்டை கிராமத்தில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை
இம்மாதம் இறுதிக்குள் சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்குகிறது
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் ஏறி சென்னை மாநகர சாலைகளின் இருபுறமும் உள்ள அழகை
சொகுசு பஸ் –வேன் விபத்து; நால்வருக்கு நேர்ந்த கதி
புத்தளம், கருவலகஸ்வெவ, தப்போவ இரும்பு பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (7) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சொகுசு பஸ் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கல்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு
66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்
66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை கூறியதாவது:- அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆக்கிரமிப்பு பயங்கரவாதத்திடையே இந்தியாவின் அதிரடி!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளை… The post அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆக்கிரமிப்பு பயங்கரவாதத்திடையே இந்தியாவின் அதிரடி! appeared first on Global Tamil News .
⚖️ அனுர பிரியதர்ஷன உள்ளிட்டோருக்கெதிரான வழக்கு விசாரணைகள் திகதியிடப்பட்டுள்ளன
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக, அரசாங்க நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட… The post ⚖️ அனுர பிரியதர்ஷன உள்ளிட்டோருக்கெதிரான வழக்கு விசாரணைகள் திகதியிடப்பட்டுள்ளன appeared first on Global Tamil News .
பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளுக்கு முழுமையான வரி விலக்கு
இலங்கையின் ஆடைத் தொழிற்றுறைக்கு ஒரு புதிய மைல்கல்லாக, பிரித்தானியாவின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் (Developing Countries… The post பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளுக்கு முழுமையான வரி விலக்கு appeared first on Global Tamil News .
இறுதி கட்டத்தை நெருங்கும் அதிமுக கூட்டணி.. முக்கிய கட்சிகள் இணைய வாய்ப்பு.. ஈபிஎஸ் போடும் கணக்கு!
அதிமுக தலைமையிலான கூட்டணி அமைப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை எடப்பாடி கே. பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
ஹாலி எல்லையில் மண்மேடு சரிவு- போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹாலி எல்லை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று (ஜனவரி 8, 2026) நாரங்கல… The post ஹாலி எல்லையில் மண்மேடு சரிவு- போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. appeared first on Global Tamil News .
'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார். பின் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, ``100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாள்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. நான் அமைச்சராகப் பொறுப்பேற்று 2023 - 24ல் தமிழ்நாட்டில் 41 கோடி நபர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு, ரூ.13000 கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது மத்தியில் இருக்கும் அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை. அது வேண்டாத அரசாங்கம். அதனால் பேர் சொல்ல விரும்பவில்லை. பெயர் சொல்லாத என வைத்துக் கொள்ளுங்கள். தற்போது, அவர்கள் 12 கோடி பேருக்குத்தான் வேலை கொடுப்போம் எனக் கூறுகின்றனர். இதனால் உடன் பிறந்தவர்கள் பலர் பாதிப்பு அடைகின்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமி வறுமை கோட்டிற்குக் கீழே கீழே இருப்பவர்களுக்குத்தான் கொடுப்போம் எனக் கூறுகின்றனர். வளர்ந்த மாநிலங்களுக்கு இனி கொடுக்க மாட்டார்களாம். மத்திய அரசு அம்பேத்கர் கொடுத்த மாநில சட்ட உரிமைகளைப் பறிக்க நினைக்கிறது. பெயர் சொல்ல முடியாத அடக்குமுறை அரசு, மாற்றான் தாய் மனசு உள்ள அரசு மத்தியில் இருக்கிறது. இந்த அரசு தமிழ்நாட்டிற்கு கேடுதான் விளைவிக்கும். மத்திய அரசு நாளை உங்களிடம் வந்து பொய் மூட்டைகளைச் சொல்லும். அவர்களுக்கு மக்களிடம் ஓட்டு கேட்க எந்த தகுதியும் இல்லை. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமமாக வாழ வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும், சாதி, மதம் இருக்கக் கூடாது, ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் மந்திரிக்கு சட்டத்தில் இருக்கக்கூடிய உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த உரிமையைப் பறிக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேரூராட்சிகளிலும் வீடு கட்டித் தர வேண்டும் என முதலமைச்சரிடம் பேசியுள்ளேன். அதையும் செய்வோம் எனக் கூறியுள்ளார். முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியுள்ளேன்” என்றார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பின் பிரித்தானியாவின் அடுத்த நகர்வு
பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா, பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. இதன் அடுத்த கட்ட நகர்வாக பலஸ்தீனத்திற்கான தூதரகம் லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் உரையாற்றிய பலஸ்தீனத்திற்கான தூதுவர் ஹூசாம் சோம்லோட், இந்த தருணம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நூற்றாண்டுகளுக்கு மேலாக தன்னாட்சி உரிமை கோரி வரும் எங்கள் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள மரியாதையான அங்கீகாரமாகும். பலஸ்தீனியர்கள் காசா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்கு கரை […]
⚖️ பைசர் –மாடர்னா புதிய சட்டப் போராட்டங்கள்
உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பைசர் (Pfizer) மற்றும் மாடர்னா (Moderna) ஆகியவற்றுக்கு எதிராக புதிய… The post ⚖️ பைசர் – மாடர்னா புதிய சட்டப் போராட்டங்கள் appeared first on Global Tamil News .
T20 World Cup: ‘கம்பீரால் வெளியேறும் திலக் வர்மா’.. காரணம் இதுதான்: பிசிசிஐ கடும் அதிருப்தி!
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இருந்து திலக் வர்மா வெளியேற உள்ளார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால்தான் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
யுஜிசி-நெட் டிசம்பர் 2025 தேர்வு மொத்தம் 85 பாடங்களுக்கு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 7 லட்சம் பேர் தேசிய அளவில் எழுதியுள்ளனர். இந்நிலையில், இத்தேர்விற்கான உத்தேச விடைக்குறிப்பு (UGC NET December 2025 Answer Key) விரைவில் வெளியிடப்படவுள்ளது.
Bharat Taxi: ஓலா, உபர்-க்குப் போட்டியாக அரசாங்கத்தின் டிராவல் ஆப்! சென்னைக்கு எப்போ வருது?
டாக்ஸி சேவையைப் பொறுத்தவரை உலகளவில் உபர்தான் சீனியர். ஆனால், இந்தியாவில் 2010-ல் ஓலா வந்ததைத் தொடர்ந்து, 2013-ல்தான் உபர் வந்தது. அப்புறம் ரேபிடோ. இப்போது Red Taxi பிரபலம். இப்படி டிராவல் ஆப் டாக்ஸி சேவைகளுக்குப் பஞ்சமே இல்லை. இவை எல்லாமே தனியார் ஆப்கள். இப்போது மத்திய அரசாங்கமே ஒரு டிராவல் ஆப்பைத் தொடங்கி, அதை நடைமுறையும் படுத்திவிட்டது. அதன் பெயர்தான் Bharat Taxi. முதன் முதலில் இதை டெல்லியில்தான் ஓட்டம் பார்த்திருக்கிறார்கள். போன வாரம், மோட்டார் விகடன் சார்பாக ஒரு கார் டெஸ்ட் டிரைவுக்காக டெல்லி வரை சென்றபோது, சும்மா பாரத் டாக்ஸியை ஆப்பில் இன்ஸ்டால் செய்து என் மீடியா நண்பர்களுடன் முயற்சித்தும் பார்த்தோம். ஒர்க்அவுட் ஆகும்போல் தெரிகிறது. காரணம், இது கமிஷன் அடிப்படையில் இயங்கும் ரைடு ஹெய்லிங் சர்வீஸ் இல்லை. பயணத்துக்காக நாம் கொடுக்கும் பணம் முழுதும் டிரைவருக்கே சொந்தம் என்பதால், டிரைவர்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள். வழக்கமான ஆப்கள் மாதிரி டிரைவர் மற்றும் வாகன ட்ராக்கிங் என எல்லா தொழில்நுட்பங்களும் இதில் உண்டு. இப்போது வரை சுமார் 51,000 டிரைவர்கள், இந்த பாரத் டாக்ஸியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்களாம். தலைநகரத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து பயனடைந்து வருகிறார்களாம். தினசரி 40,000 புக்கிங் வரையும் போகிறதாம். இந்த பாரத் டாக்ஸியை இயக்குவது, மத்திய கூட்டுறவு அமைச்சகம் (Ministry of Cooperation) தலைமையில் இயங்கும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Sahkar Taxi CoOperative Ltd எனும் அமைப்பு. முதன் முதலில் இதை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில்தான் இயக்கி, சோதனை செய்திருக்கிறார்கள். இதை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்திருக்கிறார். இந்த கோ-ஆப்பரேட்டிவ் அமைப்பு, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) மற்றும் டெல்லி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (DTC) என இரண்டுடனும் பார்ட்னர்ஷிப் வைத்துச் செயல்படுவதால், டெல்லி கம்யூட்டர்கள் எளிதில் மெட்ரோ டிக்கெட் எடுப்பது, பஸ் டிக்கெட் எடுப்பது போன்றவற்றுக்கும் இந்த ஆப் பயன்படுகிறதாம். இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 9-வது இடத்திலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 13-வது இடத்திலும் உள்ளதாகச் சொல்கிறார்கள். டெல்லியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மும்பை, பெங்களூரு - அப்படியே சென்னைக்கும் பாரத் டாக்ஸி வரப்போகிறதாம். வரட்டும்; ஓலா, உபர் மாதிரி வாடிக்கையாளர்களிடம் எக்ஸ்ட்ரா காசு கேட்காமல் இருந்தால் ஓகேதான்!
சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் விடை பெற்றார் ஜூலி சங்
சிறிலங்காவில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு வெளியேறவுள்ள, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை இன்று பாதுகாப்பு அமைச்சில் விடைபெறுவதற்காக சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்கத் தூதுவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர். மேலும் பிராந்திய
மின் தடையின் போது டென்னிஸ் விளையாடியதற்காக பெர்லின் மேயர் விமர்சிக்கப்பட்டார்
ஜெர்மன் தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம், வெப்பமாக்கல் மற்றும் தொலைபேசி சேவை இல்லாமல் தவித்ததால், பல தசாப்தங்களில் நகரத்தின் மிகப்பெரிய மின்தடையின் முதல் நாளில் தான் டென்னிஸ் விளையாடியதாக பத்திரிகையாளர்களிடம் ஒப்புக்கொண்ட பிறகு பெர்லின் மேயர் கை வெக்னர் விமர்சனங்களை எதிர்கொண்டார். கடந்த சனிக்கிழமை தொடங்கிய மின் தடை , நகரின் தென்மேற்கில் உள்ள ஒரு கேபிள் பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டது . ஆரம்பத்தில் 45,000 வீடுகளுக்கும் 2,200 வணிகங்களுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, வெப்பநிலை உறைபனிக்குக் கீழே இருந்ததால் சுமார் 100,000 குடியிருப்பாளர்கள் வெப்பமின்றி தவித்தனர் . ஐந்து நாட்களில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. இது பெர்லினின் போருக்குப் பிந்தைய வரலாற்றில் மிக நீண்ட மின்தடையாக அமைந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, அதிபர் பிரீட்ரிக் மெர்ஸின் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) உறுப்பினரான வெக்னர், சனிக்கிழமை தனது கூட்டாளியான பெர்லின் செனட்டர் கத்தரினா குந்தர்-வுன்ஷுடன் ஒரு மணி நேரம் டென்னிஸ் விளையாடியதாகக் கூறினார். மின் தடையை சமாளிக்க தொலைபேசி அழைப்புகளை எடுத்த பின்னர் தனது மனதை தெளிவுபடுத்த தனக்கு நேரம் தேவை என்று அவர் கூறினார். மேலும் தொடர்ந்து தொடர்பு கொள்ளக்கூடியவராக இருந்தார். மார்ச் 1989 முதல் ஜனவரி 1991 வரை பேர்லினின் மேயராக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வால்டர் மோம்பர், ஜெர்மனியின் DPA செய்தி நிறுவனத்திடம், மின்வெட்டு தொடங்கிய சனிக்கிழமை வெக்னரின் நடவடிக்கைகள் விளக்கத்திற்கு தகுதியானவை என்று கூறினார். ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்திருந்தார், மேலும் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் அவர் அறிந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். மேலும் அவர் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என்று 80 வயதான மோம்பர் கூறினார். முதல் நாள் மின்தடையின் போது தனது அட்டவணை குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தான் டென்னிஸ் விளையாடியதை ஆரம்பத்தில் விட்டுவிட்டதற்காக வெக்னரை மோம்பர் விமர்சித்தார். அவர் நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருந்தார் என்பது முற்றிலும் உண்மை இல்லை. நீங்கள் அப்படிச் சொல்ல முடியாதுஎன்று மோம்பர் கூறினார். வெக்னர் விமர்சனங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார் என்று அவர் சந்தேகிக்கிறார். செப்டம்பரில் நடைபெறும் 2026 பெர்லின் மாநிலத் தேர்தலுக்கான SPD இன் முன்னணி வேட்பாளரான ஸ்டெஃபென் கிராச், சனிக்கிழமை வெக்னரின் நடவடிக்கைகள் ஒரு மேயருக்கு தகுதியற்றவை என்று கூறினார். ஒரு ஆளும் மேயரின் பங்கைப் பற்றிய எனது புரிதல் என்னவென்றால், அவர் தலைமை நெருக்கடி மேலாளர், அனைத்து சரங்களையும் இழுத்து, திசையை அமைப்பார்,என்று க்ராச் ஸ்பீகல் வார இதழிடம் கூறினார். காய் வெக்னர் ஏன் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஹோட்டலை வழங்கவில்லை, மேலும் அவரது நிதி செனட்டருக்கு இந்த மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அவசர நிதி கிடைப்பதை உறுதி செய்யவில்லை?என்று அவர் கேட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை செல்லாமல் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே வந்ததற்காக வெக்னர் விமர்சிக்கப்பட்டார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய இராணுவத் தளபதி பேச்சு
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை அவரது பணியகத்தில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். மேம்பட்ட தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் பகிர்வு முயற்சிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துறைகளில் , சிறிலங்காவுடன்
சென்னை புத்தக கண்காட்சி 2026.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு.. அனுமதி இலவசம்!
சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நந்தனம் YMCA மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சி, கடந்த ஆண்டுகளை விட விரிவான அளவில் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன
“Why Satellites Stay in Orbit Around Earth”
There are more than 13,000 satellites from different countries orbiting around Earth. You might wonder why these satellites don’t fall
NRI-களே... ரியல் எஸ்டேட் போதுமென்று நினைத்து, இனியும் இதை மிஸ் பண்ணாதீங்க!
நீங்கள் இப்போது துபாயிலோ, சிங்கப்பூரிலோ, அல்லது அமெரிக்காவிலோ இருக்கலாம். குளிர்சாதன அறையில் அமர்ந்து இதை வாசித்துக்கொண்டிருக்கலாம். சம்பளம் சிறப்பாக இருக்கும். ஆனால், இரவில் தூங்கப் போகும்போது மட்டும் ஒரு சின்னக் குரல் உள்ளே ஒலிக்குமே... கேட்டிருக்கிறதா? இன்னும் எத்தனை வருஷம் இந்த ஓட்டம்? என்னைக்காவது இந்தியாவுக்குத் திரும்பிப் போனா, இதே நிம்மதியோட வாழ முடியுமா? உண்மையைச் சொல்லட்டுமா? அந்தக் குரல் நியாயமானது. நீங்கள் இந்தியா திரும்பும்போது இரண்டு சவால்கள் காத்திருக்கும். பணவீக்கம் (Inflation): இந்தியாவில் விலைவாசி உயர்வு நீண்ட கால அடிப்படையில் சராசரியாக 5-6% இருக்கிறது. அதாவது, உங்கள் பணத்தின் மதிப்பு பாதியாகக் குறைய 12-13 வருடங்களே போதும். ரூபாய் மதிப்பு சரிவு (Currency Depreciation): நான் டாலரில் சம்பாதிக்கிறேனே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் டாலரை இந்திய ரூபாயாக மாற்றி, சும்மா FD-ல் வைத்தால், அதன் வாங்கும் சக்தி (Purchasing Power) குறைந்துகொண்டே போகும். இதைச் சமாளிக்க நாம் என்ன செய்கிறோம்? நமக்குத் தெரிந்த பழைய ஃபார்முலாவையே கையிலெடுக்கிறோம்: NRE FD-ல் போடுவோம் (வரி இல்லை!), அல்லது ஒரு வீடு அல்லது நிலத்தை வாங்கிப் போடுவோம். NRE FD-க்கு வரி இல்லை என்பது உண்மைதான் (Section 10(4)). ஆனால் ஒரு நிமிடம். வரி இல்லாதது லாபமா? அல்லது அசல் பணத்தின் மதிப்பு குறைவது நஷ்டமா? ஒரு சின்ன ஒப்பீட்டைப் பார்ப்போம். 15 வருடங்களுக்கு முன்பு (2010-ல்) உங்களிடம் ₹1 கோடி இருந்தது என்று வைத்துக்கொள்வோம். ரியல் எஸ்டேட்: சராசரி வளர்ச்சி 8% என்று கொண்டால், இன்றைய மதிப்பு: ₹3.1 கோடி. (லிக்விடிட்டி குறைவு). NRE FD / தங்கம்: சராசரி வளர்ச்சி ~7-10%. இன்றைய மதிப்பு: ₹2.7 - ₹4.1 கோடி. (பாதுகாப்பு, ஆனால் வளர்ச்சி குறைவு). அக்ரெஸ்ஸிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட்: சராசரி வளர்ச்சி 12-13% . இன்றைய மதிப்பு: ₹5.5 கோடி முதல் ₹6.2 கோடி வரை! Lumpsum Investment Performance in Hybrid Fund SWP எனும் மேஜிக்! சார், மியூச்சுவல் ஃபண்டில் வரி உண்டே? என்று நீங்கள் கேட்கலாம். இங்கேதான் SWP (Systematic Withdrawal Plan) என்ற மேஜிக் வருகிறது. ஓர் உதாரணம்: நீங்கள் இந்தியா திரும்பும்போது உங்களிடம் ₹3 கோடி கார்பஸ் இருக்கிறது. அதை ஒரு ஹைப்ரிட் ஃபண்டில் போட்டு, மாதம் ₹2 லட்சம் (ஆண்டுக்கு ₹24 லட்சம்) எடுக்கிறீர்கள் என்று வைப்போம். NRE FD: வட்டி வந்தால் செலவாகிவிடும். அசல் அப்படியே இருக்கும். SWP: நீங்கள் மாதம் ₹2 லட்சம் எடுத்த பிறகும், மீதிப் பணம் உள்ளே வளர்ந்துகொண்டே இருக்கும். 20 வருடங்கள் கழித்துப் பார்த்தால் , நீங்கள் எடுத்தது போக, உள்ளே இருக்கும் பணம் ₹6 கோடியைத் தாண்டியிருக்கும்! (ஆண்டுக்கு 10% வளர்ச்சி என்ற கணக்கில்...) வரி? SWP-ல் நீங்கள் எடுக்கும் மொத்தப் பணத்திற்கும் வரி இல்லை. அதில் உள்ள லாபப் பகுதிக்கு மட்டுமே வரி. அதுவும் ஒரு வருடத்திற்கு ₹1.25 லட்சம் வரை லாபத்திற்கு வரி கிடையாது (LTCG). இன்னொரு பயமும் உண்டு - Repatriation சரி, நான் இந்தியாவுக்கு வரவில்லை. பணத்தை மட்டும் திரும்ப வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியுமா? தாராளமாக! நீங்கள் NRE கணக்கு வழியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், அசல் மற்றும் லாபம் இரண்டையும் முழுமையாகத் திரும்ப எடுத்துச் செல்லலாம் (Fully Repatriable). எந்தச் சிக்கலும் இல்லை. Money Flow கடந்த நவம்பர் 2025-ல் மட்டும் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் ₹29,911 கோடி முதலீடு குவிந்துள்ளது. இதில் கணிசமான பங்கு புத்திசாலித்தனமான NRI-களுடையது. அவர்கள் பழைய முறையை விட்டுவிட்டு, ஸ்மார்ட்டான வழிக்கு மாறிவிட்டார்கள். நீங்கள் ஏன் இன்னும் தயங்க வேண்டும்? இது புதுமையாக இருக்கலாம். எனக்கு இது செட் ஆகுமா? என் நாட்டு வரி விதிகளுக்கு இது ஓகேவா? என்ற கேள்விகள் இருக்கலாம். கவலை வேண்டாம். உங்களுக்காகவே ஒரு பிரத்யேக வழிகாட்டுதல் வகுப்பு இதோ... லாபம் (Labham) வழங்கும் சிறப்பு நேரலை வகுப்பு! Labham Workshop on Lumpsum Investing தலைப்பு: லம்சம் முதலீட்டை லாபகரமாக செய்வது எப்படி? NRI-களுக்கான முதலீட்டு ஆலோசனைகள் ஜனவரி 10, 2026 | சனிக்கிழமை ⏰ மதியம் 12:30 PM - 2:00 PM IST NRI-களுக்கான Lumpsum முதலீட்டு உத்திகளைத் தமிழில் கற்றுக்கொள்ளுங்கள். இந்த 90 நிமிடங்களில், உங்கள் கேள்விகளுக்கு நேரடி பதில் கிடைக்கும்! ⚠️ 75 இடங்கள் மட்டுமே உள்ளன. (ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பிவிட்டன). இப்போதே ஒரு முடிவெடுங்கள். உங்கள் எதிர்கால ரிட்டயர்மெண்ட் வாழ்க்கை உங்களுக்கு நன்றி சொல்லும். இப்போதே ரிஜிஸ்டர் செய்யுங்கள்: பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் சிந்தியுங்கள். (உடனே) செயல்படுங்கள்.
எந்த ஆக்கிரமிப்பாளரின் கையையும் துண்டிப்போம் ; ஈரானின் கடும் எச்சரிக்கை
எதிரிகள் தவறு செய்தால் அதற்குத் தீர்க்கமான பதில் வழங்கப்படும் என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்பாளரின் கையையும் துண்டிக்க ஈரான் தயங்காது என்றும் ஈரான் இராணுவத்தின் தலைமைத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்த நாட்டிலும் போராட்டங்கள் என்பது இயல்பானதும் இயற்கையானதும் எனக் குறிப்பிட்டுள்ள ஈரான், ஆனால் மிகக் குறுகிய காலத்திற்குள் போராட்டங்களை அமைதியின்மையாகவும் குழப்பமாகவும் மாற்றுவது அசாதாரணமானது என தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் ஈரான் முன்வைத்துள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தின் […]
கிழக்கில் மின்சார தடை ஏற்படும்; மக்களுக்கு முன்னறிவிப்பு!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழமுக்கத்தால் கிழக்கின் பல பகுதிகளில் இன்று 08ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அரசாங்க அதிபர் அறிக்கை இந்நிலையில் சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று (08)அறிக்கை […]
வங்காள விரிகுடாவில் வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சிரேஷ்ட விரிவுரையாளர் எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மக்களே அவதானம்- மலையகத்திற்கு நிலச்சரிவு அபாயம் இது தொடர்ச்சியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது. […]
ஏமன் பிரிவினைவாதத் தலைவரை ஐக்கிய அரபு எமிரேட்சுக்குத் தப்பியோட்டம்!
ஏமன் பிரிவினைவாதத் தலைவர் ஐடரோஸ் அல்-ஜுபிடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள அபுதாபிக்கு தப்பிச் சென்றதாக சவுதி இராணுவம்இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற தெற்கு இடைக்கால கவுன்சிலின் (STC) தலைவரான அல்-ஜுபிடி, தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, சவுதி ஆதரவு பெற்ற ஜனாதிபதி தலைமைத்துவ கவுன்சிலிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டார். டிசம்பர் மாதத்தில் STC பகுதிகளைக் கைப்பற்றத் தொடங்கியபோது, நாட்டின் ஹவுத்தி எதிர்ப்புப் பிரிவுகளிடையே ஒரு பலவீனமான போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சவுதி தலைமையிலான இராணுவம் ஏமனில் தாக்குதல்களை முடுக்கிவிட்ட நிலையில் அவர் வெளியேறுகிறார். ஐடரோஸ் அல்-ஜுபிடி யேமனை விட்டு எப்படி ஓடினார்? ஏடனில் இருந்து சோமாலிலாந்து மற்றும் சோமாலியா வழியாக அபுதாபிக்கு ஒரு வியத்தகு படகு மற்றும் விமானப் பயணம் இருப்பதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டுகிறது. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் ஐடாரோஸ் அல்சுபிடி மற்றும் பலர் இரவில் தப்பிச் சென்றதாக சுட்டிக்காட்டுகின்றன. என்று சவுதி தலைமையிலான கூட்டணியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, அல்-ஜுபிடி ஏடனில் இருந்து ஆப்பிரிக்காவின் கொம்பில் பிரிந்து செல்லும் பகுதியான சோமாலிலாந்தில் உள்ள பெர்பெராவிற்குப் பயணம் செய்தார். பின்னர் அவர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இலியுஷின் விமானத்தில் சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பறந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து, அவர் அபுதாபியில் உள்ள ஒரு இராணுவ விமான நிலையத்திற்கு பறந்ததாக நம்பப்படுகிறது. நேற்றுப் புதன்கிழமை முன்னதாக, நெருக்கடி பேச்சுவார்த்தைகளுக்காக அல்-ஜுபைடி மற்ற கவுன்சில் அதிகாரிகளுடன் சவுதி அரேபியாவுக்கு பறக்க திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் அவர் ஒருபோதும் வரவில்லை. தெற்கு ஏமனில் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தூண்டுதல், அரசியலமைப்பு அதிகாரிகளைத் தாக்குதல் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்ததாக ஜனாதிபதி கவுன்சில் அவர் மீது குற்றம் சாட்டியது. பல ஆண்டுகளாக, சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்திகளுக்கு எதிராக அருகருகே போரிட்டன. 2022 போர் நிறுத்தம் போரை பெருமளவில் முடிவுக்குக் கொண்டு வந்தது. ஹவுத்திகள் வடக்கைக் கட்டுப்படுத்தினர். ஜனாதிபதி கவுன்சில் மற்றும் STC தெற்கைக் கட்டுப்படுத்தின. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா இடையே பிளவு அதிகரித்து வருகிறது. அபுதாபி யேமனின் தெற்குப் பகுதியைப் பிரிந்து செல்ல விரும்பும் STC க்கு ஆதரவளிக்கிறது . டிசம்பரில் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது STC கட்டுப்பாட்டைப் பெற்றபோது இழந்த இராணுவ நிலைகளை மீண்டும் கைப்பற்றுவதற்கு ஏமன் அரசாங்கம் சவுதி அரேபியாவிடம் ஆதரவைக் கேட்டது. வளங்கள் நிறைந்த பகுதிகளில் STCயின் திடீர் முன்னேற்றம் அதிகார சமநிலையை மாற்றியது மற்றும் அதன் எல்லைகளில் உறுதியற்ற தன்மை குறித்த சவுதி அச்சங்களை எழுப்பியது. ஹவுத்தி எதிர்ப்புப் படைகளுக்கு இடையேயான மோதல் ஹவுத்திகளுக்கு மிகவும் பயனளிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய பதட்டங்கள் பொருளாதாரம் மற்றும் பிராந்திய அரசியல் தொடர்பான சவுதி-யுஏஇ போட்டிகளையும் ஆழப்படுத்தக்கூடும்.
AI demand to soar, says AMD CEO Lisa Su
Big tech companies have invested millions of dollars in AI and billions in data centers worldwide to support this technology.
ChatGPT Traffic Declines While Google Gemini Gains Users
Web traffic to OpenAI’s ChatGPT has been falling in recent months, while Google’s Gemini has been gaining popularity, according to
உக்ரைனுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் படைகள் சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும் ரஷ்யா எச்சரிக்கை
போர் நிறுத்தம் ஏற்பட்டால், பிரான்சும் பிரிட்டனும் அங்கு பன்னாட்டுப் படைகளை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய அரசாங்கங்களால் உக்ரைனுக்கு அனுப்பப்படும் எந்தவொரு துருப்புக்களும் சட்டபூர்வமான போர் இலக்குகளாக இருக்கும் என்று ரஷ்யா இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உக்ரைன் ஆதரவு மேற்கத்திய அரசாங்கங்களின் கூட்டணியின் இராணுவவாத அறிவிப்புகள் பெருகிய முறையில் ஆபத்தானதாக மாறி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாயன்று பாரிஸில் நடந்த விருப்பமுள்ளவர்களின் கூட்டணி கூட்டத்திற்கு ரஷ்யா முதல் முறையாக பதிலளித்தது. அதில் பிரிட்டனும் பிரான்சும் எதிர்கால நிலைநிறுத்தம் குறித்த நோக்கப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஆயிரக்கணக்கான பிரெஞ்சு துருப்புக்களை அனுப்புவது இதில் அடங்கும் என்றார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் கூட்டாளிப் படைகள் உக்ரைன் மண்ணில் செயல்படவும், உக்ரைனின் வானத்தையும் கடல்களையும் பாதுகாக்கவும், எதிர்காலத்திற்காக உக்ரைனின் ஆயுதப் படைகளை மீண்டும் உருவாக்கவும் ஒரு சட்ட கட்டமைப்பிற்கு வழி வகுத்ததாகக் கூறினார். உக்ரேனிய பிரதேசத்தில் மேற்கத்திய இராணுவப் பிரிவுகள், இராணுவ வசதிகள், கிடங்குகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை நிலைநிறுத்துவது வெளிநாட்டு தலையீடாக வகைப்படுத்தப்படும். இது ரஷ்யா மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கும் நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கிறது என மாஸ்கோவின் அறிக்கை கூறியது. அத்தகைய அனைத்து பிரிவுகளும் வசதிகளும் ரஷ்ய ஆயுதப் படைகளின் சட்டபூர்வமான போர் இலக்குகளாகக் கருதப்படும். விருப்பமுள்ளவர்களின் கூட்டணி மற்றும் கியேவ் ஆட்சியின் புதிய இராணுவவாத அறிவிப்புகள் ஒரு உண்மையான போர் அச்சை உருவாக்குகின்றன. பாரிஸில் நடந்த கியேவின் நட்பு நாடுகளின் உச்சிமாநாட்டில் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்த பங்கேற்பாளர்களின் திட்டங்கள் ஐரோப்பிய கண்டம் மற்றும் அதன் குடிமக்களின் எதிர்காலத்திற்கு பெருகிய முறையில் ஆபத்தானதாகவும் அழிவுகரமானதாகவும் மாறி வருகின்றன. மேலும் மேற்கத்திய அரசியல்வாதிகள் தங்கள் சொந்த பைகளில் இருந்து இந்த அபிலாஷைகளுக்கு நிதியளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்திய ரஷ்யா, உக்ரைன் நேட்டோவில் உள்வாங்கப்படுவதைத் தடுக்கவும், ரஷ்யாவை அச்சுறுத்த ஏவுதளமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறுகிறது. மேற்கத்தியப் படைகள் அங்கு நிலைநிறுத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அது தொடர்ந்து கூறி வருகிறது. உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் மாஸ்கோ தனது அண்டை நாட்டின் பிரதேசத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு ஏகாதிபத்திய பாணி போரை நடத்துவதாக குற்றம் சாட்டுகின்றன. அதில் தற்போது அது கிட்டத்தட்ட 20% ஐக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் மற்றொரு ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க, எந்தவொரு சமாதானத் தீர்வின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள். உக்ரைனுக்கு தனது சொந்தப் படைகளை அனுப்புவதை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஆனால் அதன் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கடந்த செவ்வாயன்று பாரிஸில் நடந்த கூட்டத்தில், உக்ரைன் மீதான எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலுவாகப் பின்தொடர்கிறார் என்று கூறினார்.
`எதுக்கு தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; ஆனா...' - மனநலம் குன்றியவர்களை அரவணைக்கும் தட்சிணாமூர்த்தி
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருச்சேறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் 'சுடர் இல்லம்' என்ற பெயரில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. சுடர் இல்லத்தை இத்தனை ஆண்டுக்காலம் எந்தவித எதிர்பார்ப்பும் சோர்வும் இல்லாமல் தெட்சணாமூர்த்தி என்பவர் தொடர்ந்து நடத்தி வருகிறார். அந்த இல்லத்திற்குச் சென்று அவருடன் உரையாடத் தொடங்கினோம்.. எனக்கு சின்ன வயசுலேந்தே மனநலம் குன்றியவர்களுக்கு உதவிசெய்றது ரொம்ப பிடிக்கும். எங்க அப்பாவுக்கு என்ன கலெக்டர் ஆக்கிப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை. நானும் அவரு ஆசைப்படி காலேஜ் முடிச்சிட்டு அஞ்சு வருசம் சென்னையில தங்கி யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிச்சேன். ஊருக்கு வந்து படிக்கலாம்ன்னு ஊருக்கே வந்துட்டேன். அதுக்கப்புறம் வேலைக்குப் போயிட்டு மனநல பாதிக்கப்பட்டவங்களுக்கு இல்லம் அமைக்கலாம்ன்னு நினைச்சிட்டுருந்தேன். ஆனா, வேலை தள்ளி போயிக்கிட்டே இருந்துச்சு. வேலைக்குப் போயிட்டு நாளு காச கையில பாத்துட்டா மாற்றுத்திறனாளிகளுக்கு உதவனுங்கிற எண்ணம் போயிடும்னு தோணுனதுனால தேர்வுக்குப் படிக்கிறத முழுசா விட்டுட்டேன். நாமளும் ஏதோ பொறந்தோம், வாழ்ந்தோம் இறந்தோம்ன்னு இருக்கக் கூடாது. அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் எல்லாம் பெரும்பாலான இடங்கள்ல இருக்கு. ஆனா, மனவளர்ச்சி குன்றியவர்களை எல்லாரும் ஒதுக்குறாங்க. அவங்கள நம்ம பாத்துக்கணும். அவங்க வாழ்க்கையில ஒரு ஒளி ஏத்தணும்னு 2007ல ஓர் இடத்த வாடகைக்கு எடுத்து 'சுடர் இல்லத்தை' ஆரம்பிச்சேன். காலையில விட்டுட்டு சாயங்காலம் வந்து கூட்டிட்டு போற மாதிரி நாளு பிள்ளைகளோடதான் தொடங்குனேன். அப்போவே என்னை சுத்தி இருந்தவங்க எல்லாம் `இதெல்லாம் ஒரு வேலைன்னு பண்றான் பாரு'ன்னு ரொம்பவே கேவலமா பேசுனாங்க. எங்க வீட்டுலையும் நம்ம இருக்குற நிலைமையில இது எல்லாம் தேவையா? வேலைக்குப் போன்னு சொன்னாங்க. நான் யாரு சொன்னதையும் காதுல வாங்கல. நான் எனக்கு சரின்னு தோணுன வேலையை மட்டும் செஞ்சேன். நாலு பேரோட ஆரம்பிச்ச இல்லத்துல, இன்னைக்கு 90 பேர் வரை இருக்காங்க. தமிழ்நாட்டுல உள்ள பல மாவட்டங்கள்ல இருந்து 15 வயசுல இருந்து 45 வயசு மாற்றுத்திறனாளிகள் இந்தச் சுடர் இல்லத்துல இருக்காங்க. அப்போ என்ன கேவலமா பேசுவங்கலாம் இப்போ எங்களோட இல்லத்துக்கே வந்து ஸ்பான்சர் பண்றாங்க. சமூகத்துல எனக்குன்னு ஓர் அடையாளத்தை உருவாக்கி என்ன தாழ்த்திப் பேசுனவங்கள விட... ஒரு படி மேல உயர்ந்து இருக்கன்னு நினைக்கும்போது சந்தோசமா இருக்கு. இங்க இருக்குற 70 மாற்றுத்திறனாளிகள் சுய உணர்வு இல்லாதவர்கள். குழந்தை மாதிரி நம்ம எந்த இடத்துல உட்கார வச்சுட்டுப் போறோமோ... அந்த இடத்துலதான் உட்கார்ந்து இருப்பாங்க. அந்த 70 பேருக்கும் எல்லாமே நம்ம தான் செய்யணும். தினமும் காலையில நாளு மணிக்கு எழுந்து, அந்த 70 பேரும் படுத்து இருந்த இடத்தை சுத்தம் பண்ணி, அவங்கள குளிக்கவச்சு, விபூதி பூசி பிரேயருக்கு கூட்டிட்டு வர மணி எட்டு ஆகிடும். அதுக்கு அப்பறம் டீச்சர்லாம் வருவாங்க. இங்க இருக்குற பசங்களால படிக்க முடியாது. கல்யாணம் பண்ணா வரவங்க எப்டி இருப்பாங்கன்னு தெரியாது. யாருக்காகவும் எதுக்காகவும் இந்த பசங்கள இழக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அதனால தான் கல்யாணம் செய்யல. இவங்க தான் என்னோட வாழ்கையே... இவங்களை தாண்டி வேறு எதையும் யோசிக்க முடியல. இப்போ வரைக்கும் இங்க ஆண் மாற்றுத்திறனாளிகள் மட்டும் தான் இருக்காங்க. பொண்ணுங்களுக்கும் பண்ணச் சொல்லி நிறைய பேர் கேட்டுட்டாங்க. ஆண், பெண் ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல பண்ணா சரியா வருமான்னு தெரியல. வருங்காலத்துல பெண்களுக்கு தனியா இல்லம் அமைக்கணும்னு ஆசை இருக்கு. தன்னோட வேலைய தானே செஞ்சிக்க தெரியாதவங்க தான் இங்க அதிகங்கிறதுனால, அவங்களுக்கான வேலையை முடிஞ்ச அளவு அவங்களே செஞ்சுக்குற மாதிரி பயிற்சி கொடுப்போம். இங்க வரும்போது எல்லாருமே ரொம்ப ஆக்ரோசமா தான் வருவாங்க. சிலநேரம் அடிப்பாங்க, என்ன பண்ணுவாங்கன்னே நம்மாள சொல்ல முடியாது. ஆனா, பழக பழக பயிற்சி கொடுத்ததும் கொஞ்ச கொஞ்சமா நம்ம வழிக்கு வருவாங்க. மனநல பாதிக்கப்பட்ட குழந்தைகள் பொறந்தா ஊர்ல என்ன சொல்லுவாங்கன்னு நெனச்சு, அந்தக் குழந்தைகளை வீட்டுக்குள்ளயே அடச்சு வைக்காதீங்க. அவங்களுக்கும் உலகம் இருக்கு. அவங்களுக்கு அதைக் காட்டுங்க. உங்களால பாத்துக்க முடியலன்னா எங்கள மாதிரி எத்தனையோ இல்லங்கள் இருக்கு. அதுல சேர்த்துவிட்டுருங்க. அந்தக் குழந்தைங்க அவங்க உலகத்துல ஜாலியா இருக்கட்டும். இப்ப ஒரு பிரைமரி ஸ்கூல ஒப்பந்தத்துக்கு எடுத்து இருக்கேன். அதுல இருந்து வர்ற வருமானத்தை வச்சு இந்த இல்லத்தைப் பார்த்துக்கிறேன். சாப்பாட்டுல எந்தக் குறையும் வெக்குறதில்ல. இதை நான் ஒரு வியாபாரமா பண்ணல. யாருக்கு உதவி செய்யணுன்னு விருப்பட்டு செய்றாங்களோ அதை அப்படியே ஏத்துக்குறோம் என மனம் நிறைவாய் பேசி முடித்தார்.
NASA Satellite Reveals New Insights on Pacific Tsunami
A NASA satellite, designed to study how water moves on Earth, has given scientists a very clear and detailed look
மெர்கோசூர் ஒப்பந்தத்தை எதிர்த்து கோபமடைந்த பிரெஞ்சு விவசாயிகள் தடையை மீறிப் போராட்டம்!
ஐரோப்பிய ஒன்றியம் தென் அமெரிக்க நாடுகளுடன் வெள்ளிக்கிழமை கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படும் மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து பிரெஞ்சு விவசாயிகள் வியாழக்கிழமை அரசாங்கத் தடையை மீறி, பாரிஸுக்குள் செல்லும் சாலைகளையும் நகரின் பல முக்கிய இடங்களையும் முற்றுகையிட்டனர். உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்குள் தலைநகரில் உள்ள பல முக்கிய இடங்களில் சுமார் 100 உளவூர்திகள் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. இதில் ஈபிள் கோபுரம் மற்றும் ஆர்க் டி ட்ரையம்பே ஆகியவை அடங்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நகரத்திற்குள் நுழைய காவல்துறைச் சோதனைச் சாவடிகளை மீறிச் சென்றனர். சாம்ப்ஸ்-எலிசீஸ் வழியாக வாகனம் ஓட்டிச் சென்று, விடியற்காலையில் ஆர்க் டி ட்ரையம்பைச் சுற்றியுள்ள சாலைகளைத் தடுத்தனர். அதே நேரத்தில் காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். காலை நேர நெரிசலுக்கு முன்னதாக, மேற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் நார்மண்டியிலிருந்து வரும் A13 உட்பட, பாரிஸுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை டஜன் கணக்கான உளவூர்திகள் மறித்தன. இந்த இடையூறு 150 கிலோமீட்டர் நீளத்திற்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக போக்குவரத்து அமைச்சர் கூறினார். நாங்கள் வெறுப்புக்கும் விரக்திக்கும் இடையில் இருக்கிறோம். கைவிடப்பட்ட உணர்வு எங்களுக்கு உள்ளது. மெர்கோசூர் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்று வலதுசாரி ஒருங்கிணைப்பு கிராமப்புற தொழிற்சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஸ்டீபன் பெல்லெட்டியர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட போராட்டம் நான்கு தென் அமெரிக்க நாடுகளின் மெர்கோசூர் கூட்டணியுடன் திட்டமிடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தை மலிவான உணவு இறக்குமதிகளால் நிரப்பும் என்று அஞ்சி, பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாரிஸில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். கால்நடை நோய் பரவலை அரசாங்கம் கையாளும் விதம் குறித்தும் அவர்கள் கோபமாக உள்ளனர். நேற்றுப் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மாகாண தடையை மீறி விவசாயிகள் நடவடிக்கையைத் தொடர்ந்தனர். இது தலைநகரின் சில முக்கிய பகுதிகளுக்கு உளவூர்திகள் நுழைவதைத் தடை செய்தது. இன்று வியாழக்கிழமை காலை நடப்பது சட்டவிரோதமானது என்று பிரான்ஸ் இன்ஃபோ பொது வானொலியில் அரசாங்க செய்தித் தொடர்பாளர் மௌட் பிரீஜியன் கூறினார். போராட்டக்காரர்களுடனான மோதல்களைத் தவிர்க்க காவல்துறையினர் முயன்றனர். விவசாயிகள் எங்கள் எதிரிகள் அல்ல என்று போக்குவரத்து அமைச்சர் பிலிப் டபரோட் கூறினார். மெர்கோசூர் வாக்குப்பதிவு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தில் வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்த போராட்டம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்தது. பிரான்ஸ் நீண்ட காலமாக இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வருகிறது. கடைசி நிமிட சலுகைகளுக்குப் பின்னர் கூட, மக்ரோனின் இறுதி நிலைப்பாடு தெளிவாக இல்லை. இந்த வார தொடக்கத்தில், ஐரோப்பிய ஆணையம், அடுத்த ஏழு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 45 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியாக முன்மொழிந்தது. மெர்கோசூர் ஒப்பந்தத்தில் தடுமாறும் நாடுகளை வெல்ல சில உரங்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டது. ஜெர்மனியும் ஸ்பெயினும் ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. மேலும் கமிஷன் இத்தாலியின் ஆதரவைப் பெறுவதற்கு நெருக்கமாகத் தெரிகிறது . இது பிரான்சுடன் அல்லது இல்லாமல் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு போதுமான வாக்குகளைப் பெறும். இந்த ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இன்னும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல, என்று பிரான்ஸ் இன்ஃபோவில் பிரேஜியன் கூறினார். மக்ரோன் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பாரா? எதிராக வாக்களிப்பாரா? அல்லது வாக்களிப்பதைத் தவிர்ப்பாரா என்பதைக் கூற மறுத்துவிட்டார். நேற்றுப் புதன்கிழமை, பழமைவாத குடியரசுக் கட்சியின் தலைவரான புருனோ ரீடெய்லியூ, மெர்கோசூருக்கு மக்ரோனின் ஆதரவு அரசாங்கத்தை கண்டனத்திற்கு உள்ளாக்கும் அபாயத்தில் ஆழ்த்தக்கூடும் என்று எச்சரித்தார். மிகவும் தொற்றக்கூடிய கட்டி போன்ற தோல் நோயைக் கட்டுப்படுத்த பசுக்களை கொல்லும் அரசாங்கக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர விவசாயிகள் கோருகின்றனர். அதற்கு பதிலாக தடுப்பூசி பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
Dr. Fixit becomes Official Umpire Partner of BCCI Women’s Premier League
Mumbai: Dr. Fixit, India’s leading waterproofing solutions brand from Pidilite Industries Ltd., has announced its association with the Board of Control for Cricket in India (BCCI) as the Official Umpire Partner of the Women’s Premier League (WPL), one of India’s fastest-growing sporting events. The partnership extends Dr. Fixit’s expertise-led brand promise to a high-visibility, performance-driven sporting platform, reinforcing reliability, resilience, and precision.Commenting on the association, Sudhanshu Vats, Managing Director, Pidilite Industries Ltd., said, “Dr. Fixit stands for resilience, performance and quiet strength, qualities that also define India’s women cricket players. Our role as the Official Umpire Partner further reinforces Dr. Fixit’s brand promise of expertise. Just as umpires uphold the integrity of the game with precision, objectivity and fairness, Dr. Fixit protects the integrity of structures through its leadership in waterproofing. Today, umpiring is strengthened by advanced technologies that enable accurate decisions and preserve the spirit of the sport. In much the same way, Dr. Fixit brings a quiet resilience and integrity to construction through pioneering technologies, continually raising the bar in delivering long-lasting, science-backed solutions. This partnership is a strategic step in amplifying our commitment of delivering expertise, especially in moments where it truly matters.” Devajit Saikia, Honorary BCCI Secretary, added, “The WPL is built on a vision of excellence, opportunity, and world-class sports entertainment. Dr Fixit, our new partner, brings exceptional value and diverse strengths to this ecosystem. This partnership will play a critical role in shaping the fan experience and supporting the growth of women’s cricket.” As the Official Umpire Partner, Dr. Fixit will feature prominently across umpire jerseys and during Decision Review System (DRS) moments on TV and digital platforms. The partnership also includes high-impact in-stadia branding via sight screens, LED perimeter boards, big-screen exposure, tournament backdrops, and digital amplification.With over two decades of leadership in waterproofing solutions, Dr. Fixit has protected residential, commercial, and national infrastructure through science-backed, technically advanced solutions. This collaboration with WPL reinforces its commitment to platforms that resonate with evolving consumer aspirations and India’s sporting culture.The WPL 2026, scheduled from 9 January to 5 February, will feature 22 matches, broadcast across Star Sports Network and JioHotstar.
DIY Nail Art Using Old Eyeshadow Palettes
Most of us are not professional nail artists, and that’s okay. Many of us have experienced smudged nail polish, chipped
யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றப்பட்டது
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம் என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, கந்தரோடை விகாரை என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் கந்தரோடை விகாரைஎன திசை காட்டும் பெயர் பலகை நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப்பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தினை , தொல்லியல் ஆய்வு மையம்என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து வீதிகளில் கந்தரோடை விகாரை என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சுன்னாகம் பகுதியில் நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை , குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் நேட்டோ ஜெனரலின் அதிரடி கருத்து!
“அமெரிக்கா ஐரோப்பிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக மாறினால், அவர்களை எதிர்த்துப் போராட நாம் தயங்கக்கூடாது” – முன்னாள் நேட்டோ… The post பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் நேட்டோ ஜெனரலின் அதிரடி கருத்து! appeared first on Global Tamil News .
Prada Launches Chai-Scented Perfume for India
Remember when luxury brand Prada faced criticism on social media for showing India’s famous Kolhapuri chappals at Milan Fashion Week
மூதூர் – ஹபிப் நகர்ப் பகுதியில் கடும் கடலரிப்பு
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகரப் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் முக்கிய இடமே இப்போது கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமைபெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடல் அரிப்பு காரணமாக, பொதுமக்கள் அன்றாட போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த பாதை தற்போது கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பயணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், கரையோரமாக காணப்பட்டு வந்த பல மரங்கள் கடல் அரிப்பு காரணமாக வேரோடு சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளன. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இந்தப் பகுதி, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும் காணப்படுகிறது. இந்நிலையில், உரிய அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, கடலோரப் பகுதிகளில் கற்கள் நிரப்பி தடுப்புச் சுவர் அமைத்து கடல் அரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பாதுகாப்பு வேலிகள் நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்புத் துறைகள் இந்த விடயத்தை தீவிரமாக கவனத்தில் கொண்டு, உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஹபிப் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Dr. Martin Leonard joins Allied Blenders and Distillers as Consultant
Mumbai: Allied Blenders and Distillers Limited (ABD), India’s largest domestic spirits company by volume, today announced the appointment of globally renowned Scotch whisky specialist Dr. Martin Leonard as Consultant. In this role, he will advise the company on commissioning its Malt Distillery and guide its single malt whisky initiative, enhancing ABD’s technical expertise as it builds its premium whisky portfolio.Martin Leonard brings over three decades of experience in the global Scotch whisky industry, spanning distillation, maturation, blending, bottling, and supply chain operations. He most recently served as Managing Director of Inver House Distillers, overseeing five single malt distilleries in Scotland and managing inventories exceeding 600,000 casks. Martin has also held leadership positions with United Distillers (now Diageo) and BAT plc, and served as Non-Executive Director and Chairman of the Scotch Whisky Research Institute. He holds a PhD and BSc (Hons) in Agricultural Chemistry from the University of Glasgow and is a recipient of the Master of the Quaich.Currently under construction, ABD’s single malt distillery in Rangapur, Telangana, is part of the company’s backward integration investment programs, including a PET bottle manufacturing unit commissioned in September 2025 and ENA distillation capacity expansion in Maharashtra. Strategically located within ABD’s largest integrated alcobev facility in Telangana, the distillery is being developed with an investment of ~₹75 crore and a 4.0 MLPA capacity, designed to meet the current blending requirement of ~2.0 MLPA while supporting future single malt production. Commissioning is expected by Q4 FY26.[caption id=attachment_2487415 align=alignright width=200] Alok Gupta[/caption]Commenting on the appointment, Alok Gupta, Managing Director, ABD, said, “Allied Blenders and Distillers has taken important steps in building its presence in India’s premium whisky segment. As we move into the next phase of our single malt journey, Martin’s role will be critical in strengthening our technical depth and operational capabilities. His extensive experience across malt whisky production, maturation, and large-scale operations brings valuable expertise to our team. We believe his guidance will play an important role in shaping a robust, high-quality single malt business aligned with our long-term growth ambitions.” Martin Leonard, Consultant at ABD, added, “I am pleased to be associated with Allied Blenders and Distillers at this key stage of its growth strategy. I look forward to working closely with the leadership and technical teams to contribute my experience in malt whisky production and operations. I see a strong opportunity to support the development of a high-quality and sustainable single malt business at ABD.”
WHO Scientist Says Virus Origin Still Unclear
The origin of the SARS‑CoV‑2 virus is still not fully known, although several theories exist. One possibility is that the
Coca-Cola India drives sustainable event management with #MaidaanSaaf at Coke Studio Bharat Live
Mumbai: Coca-Cola India is integrating responsible waste collection and recycling practices at Coke Studio Bharat Live concerts in New Delhi and Guwahati, using the platform to demonstrate how large, high-footfall cultural events can be managed with greater material recovery and public participation.The company is activating its flagship initiative #MaidaanSaaf, in partnership with Greenmyna, focusing on responsible waste collection, segregation, and recycling at large public gatherings. The initiative brings together structured on-ground systems, trained volunteers, and clear guidance to help audiences dispose of waste responsibly during the concerts.At both venues, the #MaidaanSaaf activation includes staffed waste-segregation stations, temporary material recovery hubs, and clearly marked collection points across audience areas and consumption zones. Trained volunteers will support on-ground segregation, guide audience participation, and help ensure that post-consumer waste is channelled through authorised recovery pathways.These efforts are designed to support organised waste handling during the concerts while reinforcing responsible disposal behaviour among fans, vendors, and event partners.Commenting on the initiative, Devyani R L Rana, Vice President – Public Affairs, Communications & Sustainability, Coca-Cola India & Southwest Asia, said, “Live cultural events like Coke Studio Bharat create moments of shared experience for audiences across cities. Through #MaidaanSaaf, our focus is on integrating responsible waste practices into the way these events are delivered – making waste collection and segregation visible, practical, and relevant for both organisers and attendees. These efforts reflect how partnerships and on-ground systems can support better material recovery at scale.” Coke Studio Bharat LIVE, debuting this January across New Delhi and Guwahati, marks the platform’s first-ever large-scale fan showcase, bringing together iconic music creators, folk influences, and contemporary sounds within one immersive cultural experience.In Delhi, Shreya Ghoshal, Aditya Rikhari, Rashmeet Kaur, Divyam, and Khwaab will take the stage, while the Guwahati showcase will feature Anuv Jain, Shankuraj Konwar, Rito Riba, and Anoushka Maskey, each bringing a distinct sound and cultural identity to the platform.The #MaidaanSaaf activation at Coke Studio Bharat Live builds on Coca-Cola India’s ongoing work across sports, cultural, and community events to support responsible waste handling through collaboration with local partners, volunteers, and civic stakeholders.By embedding structured waste practices into large public platforms, Coca-Cola India continues to demonstrate how high-footfall events can be supported through organised collection systems and shared responsibility, while encouraging more mindful waste disposal behaviours among audiences.
CDSCO Issues Guidelines to Simplify Drug Offences
The Central Drugs Standard Control Organisation (CDSCO) has released new guidelines and standard operating procedures (SOPs) to make compliance easier
PM Modi Highlights Somnath Temple’s Enduring Faith
Prime Minister Narendra Modi on Thursday remembered his earlier visits to the Somnath Temple in Gujarat, highlighting how faith has
Yupp Video Services and Get After It Media collaborate to introduce Heartland+ OTT app
Mumbai: Yupp Video Services (YVS), the B2B technology arm of YuppTV and a global leader in white-label OTT platforms and streaming solutions, has announced a strategic partnership with Get After It Media (GAIM), home to The Heartland Network, Retro TV, The Family Channel, The Action Channel, and Rev’n. The collaboration will deliver Heartland+, a next-generation OTT application that extends GAIM’s flagship on-air network, Heartland, into the digital space with advanced ad stack features and innovative content verticals.Heartland+ will leverage the latest streaming technology to offer a mix of ad-supported and subscription-based content. The platform will feature Heartland’s core country music programming alongside family-friendly shows and action-driven entertainment, catering to diverse viewer preferences. YVS’s expertise in building scalable, data-driven OTT platforms will ensure seamless streaming across connected TVs, mobile devices, and web.Set for rollout in Q2 2026, Heartland+ will provide users premium access to Heartland’s music library and curated shows, while advertisers gain access to advanced, data-driven ad units for precise targeting. The platform is designed to enhance audience engagement and unlock new revenue opportunities for GAIM’s digital ecosystem. Uday Reddy, Founder & CEO, Yupp Video Services , said, “Our partnership with GAIM to launch Heartland+ blends our decade-long OTT expertise with their authentic country music heritage and family values. This app will deliver advertisers enhanced targeting precision through advanced data analytics, while providing viewers with seamless, multi-device access. Joel Wertman, Co-President and CEO, Get After It Media, added, “We look to partners such as YVS to help us enable data-driven audience solutions for advertisers looking to reach their customers with maximum efficiency and targeting capabilities at scale. The future of our business is highly dependent on our ability to bring innovative and data-driven audience solutions to our customers.”
காயத்தால் விலகிய திலக் வர்மா…களமிறங்கும் ஷ்ரேயஸ் ஐயர்!
டெல்லி : இந்திய அணியின் இடது கை இடது பேட்ஸ்மேன் திலக் வர்மா, டெஸ்டிகுலர் டார்ஷன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். குறைந்தது நான்கு வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால், ஜனவரி 21ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் இத்தொடரில் அவர் பங்கேற்பது சாத்தியமில்லை. மேலும், ஜனவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை 2026 தொடரிலும் அவரது பங்கேற்பு சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் அணியின் […]
ஜனவரி மாதம் என்றாலே பள்ளி, கல்லூரி மாணவர்களுகள் குஷி ஆகிவிடுவார்கள். புதிய வருடத்தின் முதல் மாதமே அதிக விடுமுறை நாட்கள் வருவதுதான் காரணம். தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் ஜனவரி மாதத்தில் வருகிறது. தொடர்ந்து, ஜனவரி 26 குடியரசு தினமும் கொண்டாடப்பட உள்ளது.
ஜனநாயகன்: ``சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு... - சாடும் தமிழிசை
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட்-க்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவசரநிலை பிரகடனத்தின் போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ், இன்று ஜனநாயகம் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை. தமிழிசை சௌந்தராஜன் திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எல்லாவற்றிற்கும் மேலாக தி.மு.க-வின் இளங்கோவன் அவர்கள் திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது என்று சொல்கிறார். அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைக்க செய்வதில்கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை. சட்ட ரீதியாக CBFC செயல்படுகிறது. அதன் நடைமுறையை அரசியலாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை. சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு, அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல. சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பாஜகவுக்கு 56 தொகுதிகளா? ஈபிஎஸ் எடுத்த முடிவு என்ன? நாளை நயினார் நாகேந்திரன் சந்திப்பு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, நாளை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.
WestJet Passenger Claims Flight Attendant Humiliated Him
A Christmas Eve flight to Mexico, meant to start a relaxing holiday, turned uncomfortable for a Canadian passenger, who says
Anirudh’s Instagram Post Brightens Jana Nayagan Delay
The news that “Jana Nayagan” was postponed disappointed many fans and cast a shadow over the day. But music director
Adani Sportsline-owned Gujarat Giants onboard Everyuth as the Skincare Partner for WPL 2026
MUMBAI: Adani Sportsline-owned Gujarat Giants today announced Everyuth Naturals a skincare brands from the house of Zydus Wellness, as the Skincare Partner of the franchise for the upcoming season of the Women’s T20 League. As part of the association, Everyuth’s logo will be featured on the lead arm of the Gujarat Giants playing jersey.The partnership is built on a shared vision of celebrating individuality, self-belief and holistic well-being. Gujarat Giants, who continue to strengthen their presence both on and off the field, see this collaboration as a natural alignment with with Everyuth’s long-standing belief in everyday confidence and self-care among women across generations. Guided by its philosophy of ‘Pure skin, happy har din’ and its focus on helping consumers discover naturally beautiful skin, Everyuth has consistently centred its work around enabling comfort, authenticity and wellbeing in daily life.[caption id=attachment_2487401 align=alignleft width=195] Tarun Arora [/caption] Tarun Arora, CEO, Zydus Wellness, shared, “Women’s cricket in India has evolved into a powerful cultural platform, inspiring confidence, ambition and new possibilities for women across the country. Everyuth’s partnership with Gujarat Giants reflects this shared belief. Rooted in the idea that confidence begins with feeling comfortable in your own skin, this association enables us to connect with a new generation of women who are fearless and self-assured. As the league continues to redefine women’s sport, we are proud to align with a franchise that embodies ambition and authenticity.” [caption id=attachment_2487402 align=alignright width=200] Sanjay Adesara [/caption] Sanjay Adesara, Chief Business Officer, Adani Sportsline, said, “We are delighted to welcome Everyuth our Skincare Partner for the upcoming season. The league is a powerful platform that goes beyond sport, and Everyuth’s long-standing connection with women makes this partnership extremely meaningful. Together, we look forward to creating impactful narratives that celebrate confidence, individuality and the many facets of women, both on and off the field.” Through this partnership, Gujarat Giants and Everyuth aim to deliver engaging content, compelling storytelling and fan-first initiatives that extend beyond the boundary lines, reinforcing the evolving role of women athletes as icons of inspiration and self-expression.Everyuth products combine the goodness of natural ingredients to deliver safe and reliable skincare solutions. Its portfolio spans scrubs, peel-off masks, face packs, facial cleansers, sheet masks, and creams, and includes specialized ranges, such as Tan Removal and Anti-Pollution.
Samir Shanbhag promoted to Executive Director at Saatchi & Saatchi India
Mumbai: Samir Shanbhag promoted to Executive Director at Saatchi & Saatchi India Samir Shanbhag has been elevated as Executive Director at Saatchi & Saatchi India. Prior to this promotion, Shanbhag served as Executive Vice President at the agency.Announcing the development on his LinkedIn handle, Samir shared, “I’m happy to share that I’m starting a new position as Executive Director at Saatchi & Saatchi India!” With nearly three decades of experience in the advertising and marketing industry, Shanbhag brings deep expertise across digital marketing, integrated marketing communications, online advertising, digital strategy, brand management, media planning, and creative strategy.Before joining Saatchi & Saatchi India, Shanbhag worked with several leading organisations including Rain Creative, DDB Dubai, Contract Advertising India, and Ogilvy. He began his career at Ogilvy in 1995 as an Account Supervisor and has since built a strong track record of working across markets and disciplines.In his new role as Executive Director, Shanbhag is expected to play a key role in strengthening the agency’s strategic and creative leadership, driving integrated solutions for clients, and supporting Saatchi & Saatchi India’s continued focus on impactful brand-building in an increasingly digital-first landscape.
CBFC Asks 24 Cuts in Parasakthi Film
Sivakarthikeyan’s upcoming movie “Parasakthi” is scheduled to release in theaters on January 10, 2026. However, the film has not yet
Sreeleela Set for Tamil Debut in Parasakthi
Actress Sreeleela has appeared in many big film projects and is now one of the most popular actresses in the

26 C