SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

காவல்துறையினரை வெளியேற்ற நடவடிக்கை

யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம்… The post காவல்துறையினரை வெளியேற்ற நடவடிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 7:09 pm

ரூ.3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட ரூ.3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு.கே. வூட்லர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இத தகவலை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், அதன்படி 2025 ஆம் ஆண்டு வரை 73 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் […]

அதிரடி 14 Oct 2025 7:08 pm

ட்ரம்பை சமாதானத் தூதர் என புகழ்ந்த பாகிஸ்தான் அதிபர்... ரியாக்ஷன் கொடுத்த இத்தாலி பிரதமர்!

எகிப்தில் நடந்த காசா இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஷெரீப் பேசிய கருத்துக்கு இத்தாலி அதிபர் கொடுத்த மெலோனியின் ரியாக்ஷன் வைரலாகி உள்ளது.

சமயம் 14 Oct 2025 7:00 pm

ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை: பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது- செல்வப்பெருந்தகை கடும் தாக்கு

சாதி அடிப்படையிலான தாக்குதலால் ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் தற்கொலை செய்த வழக்கில் பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது என செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார்.

சமயம் 14 Oct 2025 7:00 pm

'16 நாட்களுக்குப் பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்; விஜய்யுடன் முக்கிய மீட்டிங்!' - என்ன நடந்தது?

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த், 16 நாட்களுக்குப் பிறகு வெளியில் வந்திருக்கிறார். நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்து முக்கிய ஆலோசனையையும் நடத்தியிருக்கிறார். என்ன நடந்தது என்பதைப் பற்றி பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம். புஸ்ஸி ஆனந்த் கரூர் சம்பவத்துக்குப் பிறகு கட்சி மொத்தமாக ஷட் டவுன் ஆகிவிட்டது. சென்னையை சேர்ந்த மா.செக்கள் ஒன்று கூடி காந்தி ஜெயந்திக்கு எங்கே மாலை போடலாம் என ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தனர். விஷயம் தலைமைக்கு தெரிந்தவுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட மா.செக்களை தொடர்புகொண்டு தலைமையின் உத்தரவு இல்லாமல் எதையும் செய்யக்கூடாது எனக் கறாராக கூறிவிட்டனர். சில மாவட்டங்களில் கரூர் சம்பவத்துக்காக இரங்கல் போஸ்டர் அடிக்கும் வேலைகளிலும் இறங்கியிருந்தனர். அதையும் தலைமையிலிருந்து கூப்பிட்டு தடுத்து நிறுத்தினர். இக்கட்டான காலக்கட்டத்தில் இருக்கிறோம் நீதிமன்ற தரப்பிலிருந்து பாசிட்டிவான முடிவு வரும் வரை காத்திருங்கள். அதன்பிறகு என்ன செய்ய வேண்டுமென்பதை கூறுவோம் என்றே மா.செக்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. இடையில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் சிலர் தவெக கொடியோடு கலந்துகொண்ட நிகழ்வும் நடந்திருந்தது. அதற்கும் தவெக பொறுப்பேற்கவில்லை. கரூர் சம்பவத்துக்குப் பிறகு அடுத்தக்கட்ட செயல்பாட்டை நாங்கள் தொடங்கவே இல்லை. அதற்குள் அதிமுக - தவெக கூட்டணி என பேசப்படுவதில் அர்த்தமே இல்லை என்று பனையூர் வட்டாரத்தினர் மறுத்தனர். விஜய் TVK Vijay விஜய் மற்றும் தலைமறைவாக இருந்த ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் அத்தனை பேருமே உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காகத்தான் காத்திருந்தனர். விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்கும் திட்டம் இருந்தது. அதற்காக முதலில் 13 ஆம் தேதியைத்தான் டிக் அடித்து வைத்திருந்தார்கள். அந்த தேதி மாற்றப்பட்டதற்கும் நீதிமன்ற தீர்ப்பு அந்த நாளில் வரக்கூடும் என தகவல் கிடைக்கப்பெற்றதே காரணம் என்கின்றனர் முக்கிய நிர்வாகிகள். தவெக தரப்பில் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தீர்ப்பு நேற்று வெளியானது. வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு பிறகுதான் தவெக தரப்பு கொஞ்சம் ஆசுவாசமடைந்திருக்கிறது. விஜய்யும் 'நீதி வெல்லும்!' என தொண்டர்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் ஒரு ட்வீட்டை தட்டிவிட்டார் CTR Nirrmal Kumar - TVK இதன்பிறகுதான் தலைமறைவாக இருந்த ஆனந்தும் சி.டி.ஆர்.நிர்மல் குமாரும் நீலாங்கரை வீட்டில் விஜய்யை சந்தித்திருக்கின்றனர். திருச்சி, சேலம், புதுச்சேரி என மாறி மாறி தங்கியிருந்த ஆனந்த் நேற்றிரவு 9:15 மணிக்கு விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு வந்திருக்கிறார். 10:30 மணிக்கு சந்திப்பை முடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார். இந்த சந்திப்பில் பரஸ்பர நலம் விசாரிப்புகளை தாண்டியும் சில விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது. 'நம் கூட்டத்துக்கு வந்து அத்தனை பேர் இறந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் நம்முடைய கையால் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்தால்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். எனவே அதற்கான ஏற்பாடுகளை முதலில் பாருங்கள்.' என விஜய் ஆனந்திடம் கூறியதாக விஜய்க்கு நெருக்கமான வட்டத்தினர் கூறுகின்றனர். TVK Vijay கரூர் குடும்பங்களை சந்திக்க செல்ல ஏற்பாடுகளை செய்ய ஒரு குழு அமைப்பதைப் பற்றியும் ஆனந்த்தும் விஜய்யும் பேசியிருக்கிறார்கள். 'கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் ரொம்பவே உடைந்துவிட்டார். முதலில் அந்த குடும்பங்களை சென்று நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே எண்ணமாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் அனுமதியும் தாமதமானதால்தான் முதலில் வீடியோ காலில் பேசிவிடுவோம் என அந்த குடும்பங்களிடம் பேசினார். அதன்பிறகுதான் விஜய் கொஞ்சம் தேறினார். இப்படியே உடைந்து போய் இருந்துவிடக்கூடாது என்றுதான் தினசரி நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு கிளம்பி வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தால் மட்டுமே அவர் முழுமையாக நிம்மதியடைவார்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தினர். TVK Vijay | த.வெ.க - விஜய் 13 ஆம் தேதி கரூர் செல்ல வேண்டுமென திட்டமிடப்பட்ட நிலையில், இப்போது 17 ஆம் தேதி கரூருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறது விஜய் தரப்பு. பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒரே இடத்தில் அழைத்து வைத்து சந்திக்க திட்டமிடுகிறது தவெக தரப்பு. ஆனால், அப்படி ஒரு இடம் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதால் இடத்தை இன்னும் லாக் செய்யாமல் இருக்கின்றனர் என்கின்றனர் லோக்கல் தவெக நிர்வாகிகள்.

விகடன் 14 Oct 2025 6:55 pm

‘என்ன வேணும்னே புறக்கணிக்கிறாங்க’.. இதுக்கு மேல யாராலும் பார்ம நிரூபிக்க முடியாது: இந்திய பௌலர் அதிருப்தி!

தன்னை வேண்டுமென்ற புறக்கணிக்கப்பதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், என்னைவிட யாரும் திறமையை நிரூபித்திருக்க மாட்டார்கள் எனவும் அதிருப்தியுடன் பேசினார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 14 Oct 2025 6:49 pm

ஹமாஸ்-ஆயுதக் குழு மோதல்: காஸாவில் 27 போ் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய பிறகு காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் ஹமாஸ் படையினருக்கும், துக்முஷ் குடும்பத்தினரின் ஆயுதக்குழு உறுப்பினா்களுக்கும் இடையே நடந்த கடுமையான மோதல்களில் 27 போ் உயிரிழந்தனா். இஸ்ரேலின் மிகப் பெரிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட பிறகு காஸாவில் நடந்துள்ள மிக மோசமான வன்முறைச் சம்பவமாக இது கருதப்படுகிறது. இது குறித்து சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் கூறுகையில், முகமூடி அணிந்த ஹமாஸ் படையினா், காஸா சிட்டியின் ஜோா்டானிய மருத்துவமனை அருகே ஆயுதக் குழுவினருடன் துப்பாக்கிச் […]

அதிரடி 14 Oct 2025 6:30 pm

ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா? - சி.வி.சண்முகத்துக்கு கீதா ஜீவன் கண்டனம்!

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி சண்முகம் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைக் கூறியதாக கண்டனம் தெரிவித்துள்ளார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன். கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், ”தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்” என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார். திராவிட மாடல் அரசு மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி... பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது. ‘’பொண்டாட்டிகளையும் இலவசமாகத் தருவார்கள்’’ எனப் பெண்களை இலவசத்தோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் சி.வி.சண்முகம். அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டிப்பைக்கூடச் செய்யவில்லை. பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துதானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அந்த சொரணைகூட பழனிசாமிக்கு இருக்காதா? ஒருவர் அடிமையாய் மாறிவிட்டால், அவரிடம் ஆளுமையும் சூடு சொரணையும் எப்படி இருக்கும்? உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் உங்களைப் பார்த்து என்ன நினைப்பார்கள்? பெண்கள் பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணப் பேருந்துகளை லிப் ஸ்டிக் பூசிய பேருந்துகள் எனக் கேவலமாகப் பேசியவர்தானே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரின் அடிவருடி சி.வி.சண்முகத்தின் நாக்கில் நாராசம்தானே வரும். தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையைப் பிச்சை போடுவதாகச் சொல்லி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களை நடிகை குஷ்பு கொஞ்ச நாட்கள் முன்பு இழிவுபடுத்தினார். பாமகவின் சவுமியா அன்புமணி, ‘’உங்க 1000 ரூபாய் யாருக்கு வேணும்?’’ எனக் கேவலமாகப் பேசினார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அரசு வழங்கும் நிவாரணத் தொகையைக் கேலி செய்தார். வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, 1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை என்று சொன்னார். இவர்களின் குணமும் நிறமும் ஒன்றுதான். இவர்கள் ஒன்றாகக் கூட்டணி சேர்ந்து திமுகவை எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்தப் பெண்களையே அழிக்கக் கைகோர்த்திருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் ’பொண்டாட்டி இலவசம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம்... பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு. பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுக-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Battle of the Sexes: பெண்கள் சம உரிமைக்காக ஆணுடன் போட்டிபோட்ட வீராங்கனை - பில்லி ஜீன் கிங்கின் கதை!

விகடன் 14 Oct 2025 6:12 pm

Dude: இதை பண்ணாவே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம் - சாய் அபயங்கர்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார். ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். `டூட்' படம் இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது. இதில் பேசிய சாய் அபயங்கர், ``'கட்சி சேரா', 'சித்தர புத்திரி', 'ஆசைக் கூட' என ஒரு மூணு பாட்டு நான் இன்டிபெண்டன்ட் மியூசிக் பண்ணிருந்தேன். அதைப் பார்த்துதான் படங்கள்-ல வொர்க் பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சது. நம்ம கிட்ட ஏதோ ஒன்னு புடிச்சுருக்கு, பாட்டை நல்ல டெலிவர் பண்ணிருவோம்னு நம்பி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வராங்க. அதை நானும் கரெக்ட்டா பண்ணிருக்கேனு நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வரும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. சாய் அபயங்கர் அதற்கு பதிலளித்த அவர், நான் ட்விட்டர்லையும், இன்ஸ்டாலையும் பெருசா இல்ல. அப்படி அதுல இல்லாம இருந்தாலே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம். நான் அதிகமா ஸ்டூடியோல தான் இருப்பேன். எனக்கு பெருசா வெளியலாம் போகப் புடிக்காது. மியூசிக் பண்ணத்தான் புடிக்கும். எனக்கு புடிச்ச மியூசிக்க பண்றேன். மக்களும் அதற்கு சப்போர்ட் பண்றாங்க என்று கூறியிருக்கிறார்.

விகடன் 14 Oct 2025 6:08 pm

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டம்; புதுபொலிவு பெற்ற முல்லைத்தீவு கடற்கரை!

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டத்தால் முல்லைத்தீவு கடற்கரை புதுப்பொலிவு பெற்று பார்ப்பதற்கு மிகவும் ரம்மியத்துடன் காணப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , பதவியேற்றது முதல் பலவேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இன மத பேதம் பாராது மக்களுக்கு நன்மை அமைத்து மக்களும் இலங்கை நாட்டின் குடிகள் என இன மத பேதம் பாராது மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. வழமையாக ஆட்சிக்கு […]

அதிரடி 14 Oct 2025 6:06 pm

ரோஹித், கோலி விளையாட்டை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்…சுப்மன் கில் பேச்சு!

டெல்லி : இந்தியாவின் புதிய ODI கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரும் வார இறுதியில் தொடங்கும் ODI தொடரில் தங்கள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என்ற கோலிவுட் வெற்றிக்கு வழிநடத்தினார். இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூடில்ஹியில் அரைசதம் அடித்த கில், […]

டினேசுவடு 14 Oct 2025 6:05 pm

Festive spending turns smart as Indians celebrate with caution and financial discipline: Consumr.ai’s TwinSights Festive Report 2025

Gurugram: Festive purchase decisions are being seeded weeks before they appear in traditional search, sales, or survey data, and brands that rely on lagging indicators are acting too late, according to Consumr.ai’s latest insights report — TwinSights Festive Report 2025: Decoding India’s Festive Shopper Through AI Twins.The report marks a first-of-its-kind intelligence study built entirely on Consumr.ai’s proprietary martech tool, AI Twins, which creates digital mirrors of real consumers, based on observed behavior rather than stated claims. The TwinSights Festive Report 2025 offers an in-depth look at how India’s festive shoppers discover, decide, and celebrate — revealing invisible behavioral patterns that shape purchase intent long before the first click or conversion.The AI Twins simulations uncovered how aspiration collides with caution, how rituals evolve into routines, and how purchase triggers emerge in the everyday flow of life. Based on real-time behavioral simulations, the report offers a proactive playbook for brands to capture India’s most critical shopping season.Key Cross-Sector Insights for Festive 2025Powered by AI Twins, digital mirrors of real consumers built from observed behavior, the report identifies five defining trends across CPG, Durables, Beauty, Wellness, and BFSI sectors: Personalization Trumps Price: Meaningful, relevant gifts and curated experiences create higher memory value than deep, generic discounts. Utility is the New Premium: Shoppers are prioritizing functional upgrades and efficiency (e.g., “Cuts power bills by Rs.400/month”) over novelty. Stock Visibility Drives Trust: Transparent inventory signals and guaranteed delivery windows reduce buyer anxiety and cart abandonment. Mindful Spending is Mainstream: Consumers like the Strategic Gamer and Mindful Minimalist demand authenticity, ingredient transparency, and sustainable packaging. Excitement Must Be Earned: Generic hampers and repetitive offers are failing. Surprise mechanics, exclusivity, and gamification are key to restoring “festive magic.” Commenting on the report, Vivek Bhargava, Co-Founder, Consumr.ai, said, “AI Twins allow us to observe consumers in their walk of life, not through what they claim, but through what they actually do. Festive intent today is not triggered by a sale banner. It’s seeded much earlier in a reel, a ritual, or a conversation. Brands that can simulate and anticipate this behavior will own the season before it begins.” This simulation-first framework enables brands to identify early signals of festive behavior — uncovering what triggers discovery, when conversion peaks, and how regional, cultural, or emotional cues influence decision-making. “TwinSights moves beyond recall-based research to reveal how consumers truly behave in the flow of life. Built on our proprietary AI Twin methodology, the report draws from four intelligence layers: Behavioral, Intent, Conversational, and Market, to surface insights that are deterministic, not modeled,” Bhargava added.Sector-Specific Playbooks from AI Twin SimulationsCPG: From Boxes to Bonds Insight: Packaging is as decisive as the product. Custom messages and curated mixes (e.g., modular hampers) drive disproportionate recall. Recommendation: Scale customization at speed. Offer shoppers instant previews of mix-and-match assortments to reduce decision fatigue and drive shareability. Consumer Durables & Tech Gadgets: Utility is the New Luxury Insight: Shoppers like the Savvy Celebrator use spreadsheets and price alerts. Gadgets compete less on flash, and more on proof of utility and service (warranty, installation). Recommendation: Publish promo calendars to allow Twins to plan purchases. Lead with data-driven proof (e.g., energy savings) over slogans. Cosmetics & Beauty: From Excess to Everyday Insight: Authenticity and ingredient legibility drive trust more than elaborate packaging or influencer hype. Ritual-based kits resonate higher than generic hampers. Recommendation: Enable ritual builders. Curate functional sets (e.g., “night routine kit”) and partner with educators rather than relying solely on glam edits. BFSI: Finance as Festive Infrastructure Insight: Caution is part of the celebration. Finance has shifted from indulgence to responsibility, with pride resting in control (Pragmatic Planner). Speed (instant approval) often beats lower APR. Recommendation: Embed finance in celebration, not just checkout. Be discoverable at the moment of intent-seeding — in social feeds and e-commerce pages — not just during payment. In an age where consumer intent evolves by the hour, timing is everything. It’s no longer about volume of messaging but precision of foresight. Consumr.ai’s AI Twins turn reactive analysis into real-time intelligence by simulating consumer behavior across feeds, forums, and marketplaces.With this simulation-first approach, brands can design journeys, test creatives, and refine product-market fit long before their campaigns go live — because in the new consumer economy, advantage belongs to those who don’t wait for intent to appear, they simulate it.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 6:05 pm

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் புதிய முதலீடு செய்யவில்லையா? அரசை விமர்சிக்கும்ம் அன்புமணி ராமதாஸ்

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய முதலீடு செய்ய உறுதியளிக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சமயம் 14 Oct 2025 6:05 pm

கோழி இறைச்சியில் புளுக்கள்; வவுனியா உணவகத்தில் அதிரடி சோதனை

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றையதினம் கொள்வனவு செய்யப்பட்ட கோழி இறைச்சியில் புளுக்கள் இருந்துள்ளமை தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று (14) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். உண்பதற்கு ஒவ்வாத கோழி இறைச்சி அதற்கமைய இன்றையதினம் காலை மாநகரசபையின் பிரதிமுதல்வர் ப.கார்த்தீபன், உறுப்பினர் சிறிஅருணன் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்ததுடன் அங்கிருந்த உணவங்கள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது […]

அதிரடி 14 Oct 2025 6:02 pm

கரூரில் 41 பேர் பலியான இடம் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டதா? TN Fact Check வெளியிட்ட உண்மை இதுதான்...

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணை கோரிய நிலையில், சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் செய்து வெள்ளை அடித்ததாக பரவும் தகவல் பொய் என் டிஎன் பேக்ட் செக் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

சமயம் 14 Oct 2025 6:00 pm

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சதிஷ், சிவா, ஹரிஹரனுக்கு ஜாமீன் - நீதிமன்றம் சொன்ன காரணம்!

ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கில் சிறையில் உள்ள சதிஷ், சிவா, ஹரிஹரன் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

சமயம் 14 Oct 2025 5:59 pm

ஊட்டி: எம்.எல்.ஏ அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு கூட்டம் - சர்ச்சையில் கே.வி.தங்கபாலு

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகைத் தந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவரும் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான கே.வி.தங்கபாலு, கட்சி நிர்வாகிகள் பலருடன் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான இந்த கூட்டம் அரசு கட்டடமான ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடத்தியிருக்கிறார்கள். அங்கேயே செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியிருக்கிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. கே.வி தங்கபாலு இது குறித்து குற்றச்சாட்டை முன்வைக்கும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், எம்.எல்.ஏ அலுவலகம்‌ என்பது குறிப்பிட்ட அந்த சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் எம்.எல்.ஏ - வைச் சந்தித்து தங்களின் குறைகளையும்‌ கோரிக்கைகளையும் முறையிடும் இடமாகும். அந்த நோக்கத்திற்காக மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்கி வருகிறது. மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ - விற்கும் தொகுதி மக்களுக்குமான பொதுவான இந்த அரசு கட்டடத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியிருப்பது மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம். கேள்வி கேட்க யாருமில்லை என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த நிர்வாகியும் அரசுத்துறை மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவரான கே.வி தங்கபாலுவிற்கு இது தெரியாதா. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்சி கூட்டத்தை நடத்தியதற்கு முறையான விளக்கத்தை அவர்கள் தர வேண்டும் என்றனர். கே.வி தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவரும் ஊட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கணோஷ் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர்களின் ஒருவரான மஞ்சூர் நாகராஜை தொடர்புகொண்டு கேள்வி எழுப்பினோம், கட்சி கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. கழிவறையை பயன்படுத்த எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வருகைத் தந்திருந்த நிர்வாகி தங்கபாலு அவர்கள், இங்கு வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். மற்றபடி எதுவுமில்லை என முடித்துக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே‌.வி. தங்கபாலு எம்.எல்.ஏ அலுவகத்தில் கட்சி கூட்டத்தை நடத்திய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

விகடன் 14 Oct 2025 5:56 pm

எல்லை பாதுகாப்பு படையில் 391 காலிப்பணியிடங்கள்; கான்ஸ்டபிள் பதவி, ரூ.69 வரை சம்பளம் - தகுதிகள் என்னென்ன?

எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 391 காலிப்பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

சமயம் 14 Oct 2025 5:53 pm

நானும், என் மாஜி கணவரும் மீண்டும் சேர்ந்துட்டோமா?: பிரபல டிவி சீரியல் நடிகை விளக்கம்

டிவி நடிகையும், தம்பி நடிகரும் விவாகரத்தான பிறகும் கூட சேர்ந்து இருக்கிறார்களே என்று மக்கள் பேசினார்கள். இதை பார்த்த சாரு அசோபாவோ உங்கள் குடும்பத்தை பற்றி மட்டும் கவைலப்படவும் என்று தெரிவித்துள்ளார்.

சமயம் 14 Oct 2025 5:49 pm

Parle-G celebrates the spirit of Chhath with a touching story of family and care

Mumbai: Parle Products, a manufacturer of biscuits and confectionery, has launched a touching new campaign for Chhath Puja, capturing the brand’s enduring message that “G Maane Genius” — a genius found in simple, thoughtful gestures that bring joy to others.For decades, Parle-G has been more than just a biscuit; it has been an integral part of India’s family moments, everyday rituals, and festive celebrations. The new campaign beautifully reflects this legacy through a moving story that celebrates care, thoughtfulness, and togetherness.The film follows a young boy who learns that his pregnant aunt will be unable to perform the traditional Chhath rituals due to medical advice. Moved by her disappointment, the boy quietly decides to bring the festival to her. Gathering mud, flowers, sugarcane, and water, he recreates the ghat at home, allowing her to experience the rituals she loves. In doing so, he transforms a moment of sadness into one of joy, underlining Parle-G’s belief that the smallest gestures often have the biggest emotional impact.[caption id=attachment_2477117 align=alignleft width=200] Mayank Pravinchandra Shah [/caption]Speaking about the campaign, Mayank Shah, Vice President, Parle Products, said, “Parle-G has always been part of India’s festivals and family traditions, not just as a biscuit, but as a companion to the moments that truly matter. This Chhath Puja, our campaign celebrates empathy, thoughtfulness, and the small gestures that bring immense joy to loved ones. Every festival, Parle-G aims to inspire families to celebrate love, care, and togetherness, reflecting our vision that true genius lies in spreading happiness and creating meaningful moments that strengthen bonds. ‘G Maane Genius’ is about cherishing these simple yet powerful acts that make life and festivals truly memorable.” Through this new campaign, Parle-G once again reinforces its position as a brand that celebrates love, care, and shared happiness. By spotlighting the magic of simple human connections, Parle-G reminds audiences that the true spirit of every festival lies not in grandeur, but in the moments of warmth and togetherness we create with those who matter most.https://www.youtube.com/watch?v=R6tTFgvwZI0Campaign Credits:Client – Parle Products Private LimitedBrand – Parle-GVP Marketing – Mayank Pravinchandra ShahSenior Product Manager: Megha ThakareDeputy Brand Manager – Anshuman Bharat SharmaCreative Agency – Thought Blurb CommunicationsChief Creative Officer: Vinod KunjNational Creative Director: Renu Somani Karwa

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:47 pm

Without®’s ‘Made Without’ film rewrites the rules of green storytelling

Mumbai: Without, India’s first impact material science enterprise, has launched a hard-hitting new brand campaign titled “Made Without,” a cinematic and emotionally charged film that flips the script on how sustainability is portrayed. Following its breakthrough moment on Shark Tank India Season 3, the brand enters the content marketing arena with a film that’s raw, witty, and powerfully human — one that challenges greenwashed narratives and puts authenticity at the forefront.At the heart of the campaign lies a provocative question: “When things say they’re recycled, why do they only take the best stuff? What happens to the worst?” The answer, as the film declares, is simple: Without takes it all.From soiled underwear and chip packets to chocolate wrappers and textile scraps, Without’s 1,030 sq. meter demonstration plant in Pune processes waste often deemed “unrecyclable.” Using its patented homegrown technology, the company transforms these materials into high-quality lifestyle products such as sunglasses, coasters, keychains, and mini planters — proving that the worst waste can create the best outcomes.Set against the rugged backdrop of its industrial facility, the film captures how 16 informal waste workers have transitioned into trained plant operators, now earning twice their previous income, with access to health insurance, paid leave, and dignity at work. With clean design, sharp copy, and cinematic visuals, the film dismantles the sanitized version of sustainability often seen in mainstream advertising.[caption id=attachment_2477113 align=alignleft width=200] Anurag Ramgopal [/caption] Anurag Ramgopal, Creative Head and Co-Founder, Let’s Make Better Productions, said, “When Anish spoke to me about the film, what really stood out was his passion for honesty, authenticity and a hopeful vision for the world. We wanted to capture that energy. The idea was to use real-world motifs, like the VHS tape, to show that Without works in the real physical realm with real people. Everyone you see in the film is genuinely part of Without — no actors, no faking it. It had to feel like a music video meets documentary.” [caption id=attachment_2477131 align=alignright width=235] Anish Malpani [/caption] Anish Malpani, Founder and Director of Without and a 2026 Emerging Climate Fellow at Yale’s International Leadership Center, said, “This is not just about recycling waste, this is about rebuilding systems — fair, full and future-ready. We’re not just innovating in materials science, we’re proving that climate action can be inclusive, traceable and scalable. Waste-picking shouldn’t be a job that exists, and those doing it should be graduated out of it into better occupations. It’s time we radically reimagine what climate solutions can look like and who gets to be part of them.” [caption id=attachment_2477129 align=alignleft width=200] Rani Adsul [/caption] Rani Adsul, a former waste worker now part of the Without team, shared, “This campaign is special because I love what Without has done for me. I used to work on a garbage truck. There was no respect, no fair pay, and people didn’t see the value in what we did. At Without, people treat me with respect. I’m learning new things every day, and it amazes me to see how waste can turn into something so beautiful and useful. The biggest change is that I can now pay my children’s school fees regularly, without borrowing money. For the first time, I feel seen and proud of the work I do every day,” In a country where less than 1% of flexible plastics are recycled, Without directly confronts this “green gap” — where ethics often end with aesthetics — by creating tech and systems that are transparent, fair, and functional.This campaign isn’t a glossy sustainability ad — it’s a climate siren. It cuts through noise with raw honesty, spotlighting the people, systems, and science that make circularity real.https://youtube.com/shorts/leM194Nmong?si=GiA5sL8akq5lfARi

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:37 pm

கோப்பாய் பொலிஸாரை பொலிஸ் நிலையத்தில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவு

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த 30 வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ளது. அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 9 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர் வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார். எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிசார் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை. இந்த நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று, அங்குள்ள பொலிசாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார். அதேவேளை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு 14 Oct 2025 5:36 pm

கரூர் துயரம்: அதிமுக, பாஜக உதவியை நாடும் தவெக - மக்களை ஏமாற்றும் முயற்சி - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

கரூர் துயர சம்பவத்தை வைத்து அதிமுக, பாஜக, தவெக கட்சிகள் அற்ப அரசியல் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஏமாற்றி, நீதிமன்றத்தையும் மக்களையும் இவர்கள் தவறாக வழிநடத்துவதாக அவர் கூறியுள்ளார்.

சமயம் 14 Oct 2025 5:31 pm

முன்னாள் பிரதமர் பாப் பாடகியுடன் படகில் நெருக்கம்? வைரலாகும் புகைப்படங்கள்!

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாப் பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா பார்பரா என்ற இடத்திற்கு, கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல பாப் பாடகியான கேத்தி பெர்ரியுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர்கள் படகு ஒன்றில் சவாரி செய்தபடி, அதன் உச்சியில் நிற்கின்றனர். கேத்தி கருப்பு நிற […]

அதிரடி 14 Oct 2025 5:30 pm

SGA PR expands North India leadership team with appointments of Divyata Kalhans and Nehha Gupta

Mumbai: Integrated communications firm SGA PR has announced key senior leadership appointments to bolster its North India operations. Divyata Kalhans joins as Senior Vice President & Head – North, while Nehha Gupta takes on the role of Vice President – Client Delight.The appointments reinforce SGA PR’s commitment to working closely with founders and CXOs through a strategic and business-led communications approach. The firm aims to further scale its presence in emerging sectors such as fintech, deeptech, traveltech, and travel & tourism by crafting bespoke narratives that drive brand reputation and business growth.With over 18 years of experience in strategic communications, Divyata Kalhans brings deep expertise in brand storytelling and reputation management. She spent a decade at Adfactors PR, leading mandates for prominent fintech, edtech, and technology brands. Her professional journey also includes stints at Edelman, Ogilvy PR, and Hindustan Times. At SGA PR, Divyata will head North India operations and spearhead the firm’s expansion, with a focus on strengthening its work with fintech and new economy brands.Nehha Gupta, also a seasoned communications professional with nearly 18 years of experience, joins from Value 360 Communications. She has led high-impact campaigns for consumer, travel, VC, and technology brands, with prior roles at Weber Shandwick, IKEA India, and Citi. At SGA PR, Nehha will focus on client strategy, delivery excellence, and strengthening stakeholder engagement across the North region.[caption id=attachment_2477103 align=alignleft width=200] Rahul Jain [/caption]Commenting on the appointments, Rahul Jain, Partner and Joint CEO at SGA PR, said, “SGA PR is growing significantly owing to its consultative thought process and bespoke, business-led approach. Today SGA PR partners with over 60 clients across fintech, BFSI, technology, chemicals, pharma, real estate, auto-ancillary PE/VC and new-age sectors. The firm has delivered industry-first narratives for its clients. Divyata and Nehha bring the right mix of experience and sector expertise to help clients navigate complex business challenges through problem-solving communication strategies. Their leadership will be key to scaling SGA PR’s operations in North India.” With an expanding client base and the addition of senior talent, SGA PR continues to evolve as a next-generation communications consultancy — combining strategic insight, sector expertise, and creativity to deliver measurable business impact across India.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:24 pm

PR 24×7 ushers in ‘2.0 Era’ with Golden Pillars recognition and pan-India growth plan

Indore: PR 24x7, a public relations agency, has entered a new chapter by honoring its “Golden Pillars” — employees who have been integral to the agency’s journey for over a decade. The recognition marks the beginning of “PR 24x7 2.0,” a renewed phase focused on national expansion and strengthening digital and influencer marketing capabilities.At a special ceremony, PR 24x7 celebrated its long-serving team members — Ujjain Singh Chauhan, Vikas Rajora, Parineeta Nagarkar Khele, Sansriti Mishra, Neha Gour, Deepak Chadha, Meena Bisen, and Vineet Bhatt — acknowledging their enduring contributions and entrusting them with new strategic responsibilities as the company prepares for its next phase of growth.On this significant occasion, Founder Dr. Atul Malikram expressed heartfelt gratitude, saying, “These Golden Pillars are the very foundation of our company. Their unwavering dedication and expertise have firmly established PR 24x7 as India's most trusted regional PR agency.” He further added, “These Golden Pillars are more than just employees; they are family members who have supported us through every challenge over the past decade. Their commitment is propelling us towards PR 24x7 2.0, where we aim to expand across India by enhancing our digital and influencer marketing strategies. This honor symbolizes their steadfast loyalty, which will undoubtedly help us achieve new heights.” Over the years, PR 24x7 has built a strong legacy of purpose-driven communications. During the COVID-19 pandemic, the company’s initiatives stood out — from offering free PR support to startups to expertly managing communications for clients in the metal, mining, and consumer sectors, reinforcing its reputation for credibility and compassion.Headquartered in Indore, PR 24x7 has been a trusted communications partner for over 200 clients, with a footprint across 68 cities, 500+ regional media connections, and a 75-member team offering 24x7 media monitoring and strategic counsel. Known for its deep understanding of India’s tier-2 and tier-3 markets, the agency has consistently amplified voices from the Hindi heartland and emerging regions, bridging the gap between regional and national narratives.As PR 24x7 embarks on its next phase of growth, “PR 24x7 2.0” symbolizes not just expansion, but the evolution of a people-first organization — one built on loyalty, local insight, and lasting impact.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:23 pm

Amit Dhawan launches a self-help book exploring the power of perspective,The Flip Life

Mumbai: Entrepreneur, writer, and marketing leader Amit Dhawan has unveiled his debut book, The Flip Life, a self-help title that delves into how a shift in perspective can transform the way we see and live our lives.Published by Nuvoice and exclusively distributed by Penguin Random House, The Flip Life brings together Dhawan’s original reflections, one-liners, and insights on themes such as purpose, resilience, clarity, and self-awareness. Written for readers navigating an increasingly fast-paced world, the book encourages them to slow down, reflect, and rediscover meaning in everyday moments.Known for his thoughtful musings on LinkedIn and Instagram, Amit’s writing has long resonated with audiences seeking balance and authenticity. With The Flip Life, those ideas evolve into a more structured and intimate format — a reflective companion designed to inspire perspective, not prescribe success.The book includes striking, thought-provoking lines that capture Dhawan’s philosophy: “The definition of a tough day changes with every tough day.” “Don’t try to solve everything in one day but do (try to) solve it one day.” “You know the answer in your gut. You always do.” “Sometimes we don’t push a rock out of our way thinking it might not move. But if we don’t push it, it will not move. “This book isn’t about motivation or milestones,” says Amit Dhawan. “It’s about the small flips that bring us back to ourselves. Sometimes perspective changes before life does, and that’s enough to begin again.” Structured across five sections — Perspective, The Inner Game, Work & Worth, People & Pain, and The Chaos of Clarity — The Flip Life blends brevity with depth, inviting readers to pause, reframe, and find clarity in their own journeys.Amit Dhawan, an IIM Ahmedabad alumnus, is an entrepreneur, writer, and marketing leader. Over the past decade, he has led award-winning agencies such as Schbang Delhi, Sociowash, and Art-E, guiding both global brands and high-growth startups — including unicorns — through critical inflection points. The Flip Life marks his debut as an author.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:17 pm

Hoopr unveils India’s largest festive music catalogue with 500+ curated tracks for brands & creators

Mumbai: In a major boost for India’s growing creator economy and festive marketing landscape, Hoopr, the country’s first music licensing platform, has announced the launch of its most expansive festive music collection to date. With over 500+ curated tracks, the collection now represents India’s largest instantly licensable festive music catalogue, available on Hoopr’s flagship licensing product, Hoopr Smash.Designed to help brands and content creators tap into India’s culturally rich festive calendar, the collection includes songs for Navratri, Karwa Chauth, Diwali, Bhaidooj, Chhath Puja, Shivratri, Janmashtami, and Eid, among others. The catalogue features music from both celebrated artists such as Shreya Ghoshal, Arijit Singh, Salim–Sulaiman, and emerging independent talent including Pawandeep Rajan, Rajeshwarie Raj, Sudhanshu Shome, and Nupoor Khedkar.Each track is tagged across moods, genres, and campaign types, making it easier for users to match the right soundtrack with their content. From devotional and traditional to festive pop and dance numbers, the catalogue supports more than 30 content categories spanning fashion, F&B, travel, beauty, wellness, health, and more.Enabling Campaigns That PerformThe announcement comes at a critical time for the Indian content ecosystem. As per Hoopr’s internal research, which analyzed over 25,000 short-form videos from 170+ brands, music significantly enhances performance metrics: Content using music gets 4.3x more visibility Influencer-led campaigns with music show 5.3x more engagement Content that combines festive music + influencers can deliver a staggering 17x boost in engagement Between September and February, India sees its most active content window, driven by festivals such as Navratri, Durga Puja, Diwali, Christmas, New Year, Sankranti, Republic Day, and Valentine’s Day. This catalogue is designed to help brands and creators seamlessly access relevant music for timely, impactful storytelling during this high-engagement period.Addressing Industry Gaps[caption id=attachment_2477095 align=alignleft width=200] Gaurav Dagaonkar[/caption] Gaurav Dagaonkar, Co-Founder of Hoopr, commented on the launch, saying, “While India’s creator economy continues to evolve at a fast pace, creators and brands find it very challenging to identify and use the right festive music due to copyright concerns, insufficient regional choices, and excessive licensing fees. This curated catalogue addresses these challenges by allowing creators to create compelling content and brands to develop culturally relevant campaigns in a seamless manner. By providing easy access to the right music, we hope to strengthen the creator ecosystem in India, while enabling brands to connect with their audiences more effectively.” [caption id=attachment_2477094 align=alignright width=167] Meghna Mittal [/caption] Meghna Mittal, Co-Founder of Hoopr, added, “Festive music is likely to become a crucial growth driver for licensing in India. Hoopr’s platform technology, data-driven recommendations and comprehensive catalogue allow users to instantly access culturally relevant, copyright-safe tracks. This means that creators and brands can continue to build high-quality content at scale, stay ahead of trends, and significantly engage audiences during reflective periods such as key festivals.” Powering India’s Content-Led Festive EconomyWith the festive season becoming a content battleground, brands, influencers, and agencies are looking for safe, scalable, and relevant music options that don’t compromise on cultural nuance or legal safety. Hoopr’s new festive catalogue is set to address this gap — offering a comprehensive, easy-to-license alternative that unlocks creativity while mitigating copyright risk.As India’s creator and digital advertising ecosystem matures, platforms like Hoopr are becoming key enablers for campaign success — combining technology, legal assurance, and cultural insight into one seamless music licensing solution.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 5:12 pm

இந்தியாவின் நலன் பாதுகாப்பான கைகளில் உள்ளது... உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் தேசிய பாதுகாப்பு படையினரி ன் கைகளில் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார் .

சமயம் 14 Oct 2025 5:03 pm

வருமான வரி ரீஃபண்ட் சரிவு.. வரி வசூல் உயர்வு.. காரணம் என்ன?

இந்த ஆண்டில் நேரடி வரி வசூல் அதிகரித்துள்ள போதிலும் ரீஃபண்ட் தொகை குறைந்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

சமயம் 14 Oct 2025 5:01 pm

Indian creators turn content into commerce with YouTube Shopping Affiliate Program

Mumbai: Since its launch a year ago, the YouTube Shopping Affiliate Program has been helping creators bridge the gap between inspiration and purchase — turning product discovery into instant, shoppable experiences. For Indian creators, the program has become more than a monetization feature; it’s a transformative business tool redefining how audiences shop through content.YouTube spoke with four creators who have successfully integrated YouTube Shopping into their strategy, evolving from affiliate marketers into thriving content-commerce entrepreneurs. Their experiences reveal three key success pillars — trust, simplicity, and strategy — driving new opportunities for sustainable creator growth.1. Build Trust First, Sales Will FollowFor creators like Preity प्रेरणा, authenticity remains at the heart of her digital presence. Known for her honest skincare and haircare recommendations, Preity began tagging products directly in her videos — a move that simplified the shopping experience for her viewers.“The YouTube Shopping Affiliate Program has added a new, meaningful revenue stream, contributing approximately 40% to my average monthly earnings. Viewer feedback has been overwhelmingly positive, and many say it makes their experience both time-efficient and trustworthy, said Preity Prerna. 2. The Power of Simplicity and EfficiencyStyle creator Manmeet Bhatia built her brand on helping followers find premium looks on a budget. By making products instantly discoverable on-screen, she saw an immediate rise in engagement and conversions.“What I love most is how seamless it is — I’m not techy at all, but finding and adding links feels effortless. And the best part? My earnings have gone up by nearly 70%, which has been a huge motivation boost to stay consistent with my uploads, said Manmeet Bhatia. 3. Content Strategy for ConversionFor Shadhik Azeez, YouTube Shopping provided financial stability after years of uncertainty. Integrating shoppable content into his videos turned his channel into a dependable source of income. “What’s even more fulfilling is how it has enhanced my audience’s experience. My viewers now love that they can instantly find and purchase the products I use and recommend, directly from my videos. Many of them share their experiences in the comments or even send me photos after trying the products I recommend. I’ve been doing affiliate marketing for almost five years, but no platform other than YouTube has ever paid me this much in affiliate commissions, said Shadhik Azeez. 4. Interactive Commerce Drives Explosive SalesTech creator Vineet Malhotra has witnessed first-hand how interactivity fuels engagement and sales. By tagging products directly in his content, he turned reviews into instant purchase moments. “YouTube Shopping has changed how we connect with our audience. By tagging products directly in our videos, we’ve made the shopping process smooth and interactive. It not only increased customer convenience but also boosted our channel's sales by over 100%. For creators, YouTube Shopping is the future of content-driven commerce, said Vineet Malhotra As the festive season amplifies online shopping across India, the YouTube Shopping Affiliate Program continues to empower creators to transform inspiration into action — proving that when content meets commerce, everyone wins.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 4:44 pm

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு: உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தில் தாமதம் ஏன்? தலைவர் நியமனம் ஆகி ஒரு வருடம் ஆனாலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது சட்டப்படி தவறு என உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

சமயம் 14 Oct 2025 4:43 pm

ஸ்பேஸ்எக்ஸ் 11வது ஸ்டார்ஷிப் சோதனைப் பயணத்தை நிறைவு செய்தது

எலோன் மஸ்க்கின் மம்மோத் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் திங்களன்று டெக்சாஸ் ஏவுதல் தளத்திலிருந்து தனது 11 வது சோதனை முடித்தது. ஸ்பேஸ்எக்ஸ் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரக பணிகளுக்கான கூடுதல் அம்சங்களைக் கொண்ட மாபெரும் ராக்கெட்டின் புதிய பதிப்பை சோதிக்கத் தொடங்குவதற்கு முன்பு இது கடைசி சோதனையாகும். உள்ளூர் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (2325 யுடிசி) ஸ்பேஸ்எக்ஸின் தெற்கு டெக்சாஸ் வெளியீட்டு வசதிகளிலிருந்து ஸ்டார்ஷிப் திங்களன்று தொடங்கப்பட்டது. இந்த ராக்கெட்டில் ஸ்டார்ஷிப் மேல் நிலை அதன் சூப்பர் ஹெவி பூஸ்டரின் மேல் அடுக்கி வைக்கப்பட்டது. ஸ்டார்ஷிப் கட்டத்தை விண்வெளியின் விளிம்பிற்கு அனுப்பிய பிறகு, புறப்பட்ட 7 நிமிடங்களுக்குப் பிறகு மெக்ஸிகோ வளைகுடாவில் கட்டுப்படுத்தப்பட்ட நுழைவுக்காக சூப்பர் ஹெவி திரும்பினார். அதன் விமானத்திற்குப் பின்னர், மேல் நிலை இந்திய பெருங்கடலில் திட்டமிட்டபடி தெறித்தது. நாசா NASAநிர்வாகி சீன் டஃபி X இல், இந்த பணி சந்திரனின் தென் துருவத்தில் அமெரிக்கர்களை தரையிறக்குவதற்கான மற்றொரு முக்கிய படி என்று கூறினார்.

பதிவு 14 Oct 2025 4:42 pm

ஏடிஜிபி தற்கொலை விவகாரம்: டிஜிபி விடுமுறையில் அனுப்பி வைப்பு!

ஹரியானா மாநிலத்தில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அந்த மாநில டிஜிபி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

சமயம் 14 Oct 2025 4:36 pm

Dude: ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவான், ஆனா- நெகிழும் சாய் அபயங்கர் பெற்றோர்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார். ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். `டூட்' படம் இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது. இதில் சாய் அபயங்கரின் பெற்றோரும், பிரபல பாடகர்களுமான திப்பு - ஹரிணி இருவரும் கலந்துகொண்டிருந்தனர். அப்போது சாய் அபயங்கர் குறித்து மேடையில் பேசிய திப்பு, “சாய் அபயங்கருக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 2024 ஜனவரி 22 வரைக்கும் சாய் இப்படி ஒரு இடத்திற்கு வருவான் என்று எங்களுக்குத் தெரியாது. அன்றைக்குத்தான் ‘Think Music’ஓட ‘கட்சி சேரா’ பாடல் வெளியானது. இன்றைக்கு அவன் இப்படி ஒரு இடத்திற்கு வருவதற்கு காரணம் ரசிகர்களின் அன்பும், பிரார்த்தனையும் தான். அவர்களுக்கு ரொம்ப நன்றி” என்று கூறியிருக்கிறார். சாய் அபயங்கரின் பெற்றோர் தொடர்ந்து பேசிய ஹரிணி, “என் பையனுக்கு கிடைத்த இந்த வரவேற்பு எனக்குக் கிடைத்த மாதிரி இருக்கிறது. அவனுடைய கடின உழைப்பிற்காகவே மேலும் மேலும் வெற்றி கிடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவார். எங்களுக்கே அது வியப்பாகத்தான் இருக்கும். சாய்க்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 14 Oct 2025 4:33 pm

வெளிநாட்டுக்கு அனுப்கோடிக்கணக்கில் மோசடி! அரியாலையைச் சேர்ந்தவர் கைது!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன. அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பதிவு 14 Oct 2025 4:31 pm

திருமணமான ஒன்றரை ஆண்டில் காதல் மனைவி மரணம்! அம்பலமான உண்மை..கேரளாவில் அதிர்ச்சி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான இளைஞர், காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலித்து திருமணம் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள பெரிந்தல்மன்னாவைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (26). இவரும் தீக்ஷித் என்பவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.malappuram man kill wife இந்த நிலையில் வைஷ்ணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக் கூறி தீக்ஷித் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மயங்கிய நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட வைஷ்ணவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் […]

அதிரடி 14 Oct 2025 4:30 pm

பீகார் தேர்தல் 2025 : பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

பீகார் : மாநிலத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், 243 தொகுதிகளை உள்ளடக்கியது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியில், ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். அவர் மீண்டும் CM பதவியைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கும் நிலையில், […]

டினேசுவடு 14 Oct 2025 4:30 pm

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் ; யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் மாணுக்கும், தான் கல்வி கற்ற பாடசாலைக்க்கும் பெருமை சேர்ந்த்துள்ளார். சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்றது. இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை , ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார். இந்நிலையில் சுற்றாடல் […]

அதிரடி 14 Oct 2025 4:25 pm

இந்தியாவின் மிகப்பெரிய கூகுள் ஏஐ மையம்… ரூ.1.3 லட்சம் கோடியில் ஆந்திராவிற்கு அடிச்ச ஜாக்பாட்!

ஆந்திர மாநிலத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய கூகுள் ஏஐ மையம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுந்தர் பிச்சை மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பகிர்ந்துள்ள கருத்துகள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன.

சமயம் 14 Oct 2025 4:15 pm

விஜயின் கரூர் பயண ஏற்பாடு..ஆனந்த் தலைமையில் குழு அமைப்பு? - வெளியான தகவல்!

கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு 16 நாட்கள் தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியேவந்தார்

சமயம் 14 Oct 2025 4:11 pm

Kult names Rishi Patnaik as Chief Business Officer

New Delhi: In a strategic move to strengthen its leadership team, Kult has announced the appointment of Rishi Patnaik as its Chief Business Officer (CBO). In this role, Rishi will spearhead Kult’s business growth, brand strategy, and market expansion as the company continues to scale its presence in India’s fast-growing beauty and personal care sector.With over two decades of experience spanning online and offline retail, Rishi Patnaik has been a key figure in shaping India’s retail evolution. His career combines grassroots operational expertise with strategic foresight, having played a pivotal role in introducing and expanding modern retail formats across the country.Before joining Kult, Rishi held leadership positions at Nykaa Fashion, Jabong, Noon, and Landmark (Lifestyle). In his previous role as Senior Vice President at Nykaa Fashion, he was instrumental in building the platform’s e-commerce strategy and brand portfolio. Notably, he facilitated the launch of the Revolve store (the Gen US Fashion & Beauty retailer) in India through a B2B2C model with international fulfilment, and led the introduction of Footlocker.in and Footlocker Exclusive online. He also drove the acquisition and onboarding of fast-fashion brand Cider for India, further diversifying the platform’s offerings.Speaking about his appointment, Rishi Patnaik said, “KULT is not merely a brand, it's a fresh 'Cult' within the beauty and personal care space. It's where innovation and technology meet and intersect with an in-depth knowledge of what consumers truly desire today. I think the Indian beauty e-commerce market is poised for change, and KULT's AI-driven app is driving that change, making beauty discovery intelligent, personalized, and intuitive like never before. Through smart curation, recommendation based on data, and an easy-to-use interface, KULT is revolutionizing the way humans interact with beauty. This dedication, coupled with the team's enthusiasm and accuracy, will assist KULT in forging a niche of its own. I feel very privileged to be a part of this amazing journey guided by our inspirational CEO, Karishma.” Welcoming him to the leadership team, Karishma Singh, CEO, Kult E-commerce, said, “I’m thrilled to welcome Rishi to Kult. He can zoom out on vision and zoom in on the details that ship. With a record of building consumer-loved businesses and the operational rigor to scale them, he will turn a great product into a category-defining company.” Before his tenure at Nykaa, Rishi played pivotal roles at Noon and Jabong, driving large-scale business transformations and building category leadership in competitive markets. At Noon, he led the team that grew the contribution of softlines by 25% and doubled its BPC & Fragrance business within 18 months. He also built strong partnerships with global brands such as Adidas, PVH, Mango, Bestseller, Coty, L'Oral, Clinique, and Puma, while forging alliances with Flipkart, Myntra, and Trendyol for Noon’s private labels.At Jabong, Rishi was instrumental in helping the platform achieve market leadership in the fashion category within 18 months of launch. He introduced several global brands — including Topshop, River Island, Under Armour, New Balance, and The North Face — to India’s online retail landscape and launched the NBA Store on Jabong.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 4:10 pm

தமிழர் பகுதியில் மாணவியின் விபரீத முடிவால் துயரம்

கிளிநொச்சியில் நேற்று முன்தினம்(12) தற்கொலை செய்த சம்பவம் பெரு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளி / ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயது மாணவியே இவ்வாரு உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாத நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதிரடி 14 Oct 2025 4:08 pm

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய எண் அறிவிப்பு!

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 14 Oct 2025 4:08 pm

சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த பிணை உத்தரவை பிறப்பித்தார்.

அதிரடி 14 Oct 2025 4:07 pm

யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேரில் […]

அதிரடி 14 Oct 2025 4:01 pm

Jiraaf unveils ‘Season of Prosperity’ campaign to promote festive bond investments

Mumbai: As festive lights illuminate homes across India, Jiraaf, an online bond platform for fixed-income investments, has launched its special Diwali campaign — ‘Season of Prosperity.’ The campaign celebrates two kinds of bonds — those that connect people and those that grow wealth — bringing together emotional warmth and financial wisdom under one festive theme.At a time when gold prices are climbing beyond the reach of many and equities remain muted, Jiraaf is urging investors to focus on stability and predictability. The platform is highlighting bonds as a secure way to lock in fixed, assured returns ranging from 8% to 15%, providing a steady alternative amid market volatility. With exclusive festive offers and a minimum investment starting at just ₹1,000, Jiraaf aims to make disciplined, fixed-income investing more accessible this Diwali.The ‘Season of Prosperity’ campaign encourages investors to celebrate relationships and returns together — blending emotional connection with smart financial choices. Whether it’s bonds or high-yield FDs, the festive spirit reflects in every offering: steady, bright, and full of potential. From stability-driven instruments to higher-yield opportunities, Jiraaf has curated a suite of options to help every investor shine this season.[caption id=attachment_2477081 align=alignleft width=200] Saurav Ghosh [/caption] “The surge in the bond market we are witnessing shows growing investor awareness and the development of India’s fixed-income landscape. Our goal at Jiraaf is to make bonds not just an investment option but a celebration of financial stability, one that fits perfectly with the spirit of this festive season,” says Saurav Ghosh, Co-founder of Jiraaf. India’s bond market has crossed the $2.69 trillion mark, signaling robust growth and expanding opportunities. This rise has been supported by regulatory reforms that have reduced the entry barrier to just ₹1,000, opening the doors to retail investors. Online bond platforms like Jiraaf are further propelling this trend by offering transparent, tech-driven investment experiences that combine safety, accessibility, and attractive returns.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 3:57 pm

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த பள்ளிக்கு விடுமுறை அளிப்பதா? அண்ணாமலை கேள்வி

திருப்பத்தூரில் ஊராட்சி அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

சமயம் 14 Oct 2025 3:56 pm

சஷீந்திர ராஜபக்ஸ –முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க… The post சஷீந்திர ராஜபக்ஸ – முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பிணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 3:53 pm

ஜெயலலிதா இருக்கும்போது பேசியிருக்க முடியுமா? –அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்!

சென்னை: தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் திட்டங்களை குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். “இலவசமாக மிக்சி, கிரைண்டர் வழங்குவது போல் மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள்” என்று அவர் கூறியது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இது, அதிமுகவின் பெண்கள் மீதான வக்கிரமும் வன்மமும் வெளிப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள கீதா ஜீவன் ” அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் […]

டினேசுவடு 14 Oct 2025 3:50 pm

Aviva Life Insurance India names Rajat Srivastava as Chief Distribution Officer – Proprietary Channels

New Delhi: Aviva Life Insurance India has announced the appointment of Mr. Rajat Srivastava as its Chief Distribution Officer – Proprietary Channels. In his new role, Rajat will be responsible for driving business growth by strengthening Aviva’s proprietary distribution network, with a strategic focus on expanding both the agency and direct channels.Rajat brings with him over two decades of experience in the insurance sector, having held key leadership roles at Kotak Life Insurance and ICICI Prudential Life Insurance. With a strong record in building high-performing distribution frameworks and customer-centric solutions, he is set to play a pivotal role in Aviva’s next phase of growth.Sharing his thoughts on the appointment, Rajat Srivastava said, “I am happy to join Aviva Life Insurance India at a critical juncture, where there is immense opportunity to strengthen our proprietary channels, both agency and direct, and fuel the company’s next phase of growth. By empowering our advisors, building digital-first direct journeys, and keeping customer needs at the core of everything we do, I am confident we can create meaningful impact and take Aviva closer to every household.” Welcoming him to the leadership team, Asit Rath, MD & CEO, Aviva Life Insurance India, said, “We are delighted to welcome Rajat to the Aviva family. His extensive experience across leading insurers and his strong distribution expertise will be invaluable as we scale up our proprietary channels. With sharper focus on both agency and direct, I am confident his leadership will accelerate Aviva’s growth journey in India and help us serve our customers better.”

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 3:46 pm

உச்சத்தில் தனுஷ் –‘இளையராஜா பயோபிக்’, மாரி செல்வராஜ் காவியம்! வரிசையாக காத்திருக்கும் மெகா படங்கள்!

தனுஷ் நடிப்பில் அடுத்து இந்திப் படமான 'தேரே இஷ்க் மெயின்' (நவம்பர் 28) வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன. தவிர, 'கர்ணன்' கூட்டணி மீண்டும் இணையும் D56 படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது. The post உச்சத்தில் தனுஷ் – ‘இளையராஜா பயோபிக்’, மாரி செல்வராஜ் காவியம்! வரிசையாக காத்திருக்கும் மெகா படங்கள்! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Oct 2025 3:46 pm

'நான் ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - இந்திய U18 அணியில் தஞ்சை இளைஞர் அபினேஷ்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் AMC கபடி கழகத்தின் சிறந்த தடுப்பாட்டக்காரரான அபினேஷ் மோகன்தாஸ், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்திய அணிக்காக தேர்வாகியிருக்கிறார். அபினேஷிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு அவரிடம் பேசத்தொடங்கினோம். “நான் 2020ல வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். சிறு வயதிலேயே எங்க அப்பா இறந்ததுனால எங்க அம்மா தான் என்ன படிக்க வைக்கிறாங்க. என் கூட பிறந்தவங்க ரெண்டு தங்கச்சி. நான்தான் எங்க வீட்டுல மூத்த பிள்ளை. எங்க ஊர் வடுவூர் ல AMC கபடி கழகம், மேல்பாதி இளைஞர்கள் கபடி விளையாட பயிற்சி கொடுத்தாங்க. அவங்க மூலமா தான் எனக்கு கபடி மேல ஆசை வந்தது. எங்க அம்மாவால 3 பேரையும் படிக்க வைக்க முடியல. ரொம்ப ஏழ்மையான நிலையில இருக்கும்போது AMC டீம் தான் தேனியில் இருக்கிற SDAT விளையாட்டு விடுதியில் என்னை சேர்த்து விட்டாங்க. 2025 வரை அங்கதான் படிச்சு பயிற்சி பெற்றேன். அங்க எனக்கு ராஜேஷ், நாகராஜ் ங்கிற ரெண்டு கோச்சும் 5 வருஷமா எனக்கு பயிற்சி குடுத்து நான் இந்த நிலைமைக்கு வர்றதுக்கு முக்கிய காரணமா இருந்தாங்க. இப்ப நான் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதலாமாண்டு படிச்சிட்டு இருக்கேன். அங்க இருக்கிற பயிற்சி ஆசிரியர் திரு‌. புவியரசு எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தாங்க. ஆசிய விளையாட்டு போட்டியில் முதன் முதலா இந்த வருஷம் கபடி விளையாட்டை சேர்த்தாங்க. அதுல கலந்து கொண்டு சேலத்தில் நடந்த கபடி விளையாட்டில் நான் செலக்ட் ஆனேன். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தில் என்னை செலக்ட் பண்ணாங்க. அபினேஷ் மோகன்தாஸ் அதற்காக தமிழ்நாடு சார்பாக ஹரியத்துவார்ல ஜூன் 28 முதல் ஜூலை1 வரை நடந்த கபடி விளையாட்டில் விளையாடினேன். அங்க நல்லா விளையாடினேன். இந்திய அணியில் கபடி பயிற்சி முகாம் ல விளையாட 32 பேர் தேர்வானாங்க. ‘அந்த 32 பேர்ல நானும் ஒரு ஆள் தேர்வாகி இருக்கேன்னு சொல்றது ரொம்ப பெருமையா இருக்கு’ . 15 வருஷத்துக்கு பிறகு இந்தியாவுக்காக தமிழ்நாடு பிளேயரா நான் விளையாட போறேன். வரும் அக்டோபர் 19 முதல் 23 வரை பக்ரைனில் நடைபெற உள்ள 3வது யூத் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட போறேன். என்னை இந்த அளவுக்கு விளையாட வைத்த தமிழ்நாடு அமெச்சர் கபடி சங்கத்தின் தலைவர் சோலை எம். ராஜா மற்றும் பொதுச் செயலாளர் ஏ‌‌. சஃபில்லா இவங்க ரெண்டு பேரோட முயற்சி தான் என இந்த அளவுக்கு கொண்டு வர காரணமா இருந்தது. இந்த நேரத்துல இவங்க ரெண்டு பேருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். நான் இப்போ என்னதான் இந்திய அணிக்காக விளையாட போனாலும் என்ன இந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு வந்த வடுவூர் துரை. ஆசைத்தம்பி நினைவு AMC கபடி கழகத்துக்கு தான் இந்தப் புகழ் கிடைக்கணும். எனக்கு யாருமே உறுதுணையாக இருந்ததில்லை. அபினேஷ் மோகன்தாஸ் வீட்டில் மூத்த பிள்ளை இப்படி விளையாட போறான்னெல்லாம் என்னை பேசுனாங்க. அப்போ எனக்கு ரொம்ப உறுதுணையா வந்த ஒரே ஒரு ஆள் திருவாரூர் மாவட்டம் கபடி கழக செயலாளர் திரு இராஜ. ராஜேந்திரன் தான். இவருக்குத்தான் எனக்கு கிடைத்த புகழ் எல்லாம் கிடைக்கணும். அவர் மட்டும் இல்லன்னா நான் இந்த இடத்துக்கு வர முடிஞ்சிருக்காது. அதனால ராஜேந்திரன் அய்யாவுக்கு இதன் வழியா என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். கிரிக்கெட், ஹாக்கி மட்டும் நம்ம முக்கியமான விளையாட்டு இல்ல‌. கபடி நம்ம தமிழரோட முக்கியமான விளையாட்டுல ஒன்னு. திறமை இருக்கிறவங்க பயந்து இருக்காம துணிந்து வாங்க. நானும் மத்த பசங்க மாதிரி ஆரம்பத்துல கபடியை ஒரு விளையாட்டாத்தான் பார்த்தேன். அப்போ எனக்கு தெரியல நான் இந்திய அணிக்காக விளையாட போறேன்னு. இன்று நான் வந்த மாதிரி நாளைக்கு நீங்களும் வரலாம். என்னை இந்த அளவு உயர வைத்த AMC கபடி கழகத்துக்கும் என் குடும்பத்துக்கும் தமிழ்நாடு அமைச்சர் விளையாட்டு ஆணையத்துக்கும் நன்றியை கூறுகிறேன். நான் ஒரு போதும் தமிழ்நாட்டு தலை குனிய விடமாட்டேன். என மனம் நெகிழ்கிறார். 

விகடன் 14 Oct 2025 3:40 pm

கோத்தாபய ராஜபக்ஸவின் வீடு பறிமுதல்

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு சொந்தமானதென தொிவிக்கப்படும் கதிர்காமம்- மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால்… The post கோத்தாபய ராஜபக்ஸவின் வீடு பறிமுதல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 3:39 pm

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 42 போ் உயிரிழப்பு

ஜோஹன்னஸ்பா்க்: தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 42 போ் உயிரிழந்தனா். தலைநகா் ப்ரெடோரியாவுக்கு 400 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில், குறுகலான வளைவைக் கடந்தபோது அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் விழுந்து நொறுங்கியதாக (படம்) அதிகாரிகள் கூறினா். அந்தப் பேருந்தில் ஜிம்பாப்வே மற்றுமா மாலாவி நாட்டைச் சோ்ந்தவா்கள் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக லிம்போபோ மாகாண அரசு தெரிவித்துள்ளது.

அதிரடி 14 Oct 2025 3:30 pm

வீடு புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த கும்பல் –மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்று தீ வைத்தது

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வாகனங்களுக்கு தீ வைத்து அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது.சண்டிலிப்பாய் வடக்கு… The post வீடு புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த கும்பல் – மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்று தீ வைத்தது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 3:27 pm

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கு ! வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தென்தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 15-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், […]

டினேசுவடு 14 Oct 2025 3:25 pm

யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள வெளிநாடுகளின் இராணுவ அதிகாரிகள்

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம்… The post யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள வெளிநாடுகளின் இராணுவ அதிகாரிகள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Oct 2025 3:23 pm

'ஸ்ரீதர் வேம்பு, சிவ்நாடார்' - இந்திய ஐடி நிறுவன ஓனர்களில் No. 1 கோடீஸ்வரர் யார்? போர்ப்ஸ் தகவல்

இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகள்தான் உலகம் முழுவதும் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. சேவை சார்ந்த பணிகளை இந்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்தியாவில் உள்ள ஐ.டி கம்பெனிகளில் எந்தக் கம்பெனி உரிமையாளர் மிகவும் பெரிய கோடீஸ்வரர் என்ற விவரத்தை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் எச்.சி.எல் நிறுவனர் சிவ்நாடார் 33.2 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் விப்ரோ நிறுவனத்தலைவர் ஆஜிம் பிரேம்ஜி இருக்கிறார். அவருக்கு 10.8 பில்லியன் டாலர் அளவுக்குச் சொத்து இருக்கிறது. சமீபத்தில் வாட்ஸ் ஆப்பிற்கு மாற்றாக அரட்டை என்ற மொபைல் சோசியல் மீடியா செயலியை அறிமுகம் செய்த ஸ்ரீதர் வேம்பு இந்தப் பட்டியலில் 6 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஸ்ரீதர் வேம்புவின் சொத்து சமீபத்தில் கணிசமாக உயர்ந்து இருக்கிறது. ஸ்ரீதர் வேம்பு இவர் சோஹோ நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நாராயண மூர்த்திக்கு 4.6 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதே இன்போசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கோபாலகிருஷ்ணன் 3.7 பில்லியன் டாலருடன் 5வது இடத்தில் இருக்கிறார். மற்றொரு இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நில்கெனி 3.2 பில்லியன் டாலருடன் 7வது இடத்தில் இருக்கிறார். முன்னதாக போர்ப்ஸ் வெளியிட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்திருந்தார். இரண்டாவது இடத்தில் கெளதம் அதானியும், சாவித்ரி ஜிந்தால் குடும்பம் மூன்றாவது இடத்திலும், சுனில் மித்தல் நான்காவது இடத்திலும், சிவ்நாடார் 5வது இடத்திலும் இருக்கின்றனர். இதில் நந்தன் நில்கெனி 100வது இடத்தில் இருக்கிறார். நன்கொடைகள் வழங்குவதில் சிவ்நாடார் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2023-24ஆம் ஆண்டு 2153 கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார். அவர் ரூ.407 கோடி கொடுத்தார். அதானி பாணியில் Zoho ஸ்ரீதர் வேம்பு - இந்திய நிறுவனங்கள் பின் வாங்குவது ஏன்?

விகடன் 14 Oct 2025 3:11 pm

மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் சரிவு.. மோடி அரசுக்கு மகிழ்ச்சியான செய்தி!

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலைப் பணவீக்கம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமயம் 14 Oct 2025 3:04 pm

யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆசிரியர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டனர். ஆசிரியர்களால் முன் வைக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து தாம் வடமாகாண ஆளுநருடன் பேசி தீர்வுகளை பெற்று தருவதாக ஆசியர்களுக்கு உறுதி அளித்தனர்.

பதிவு 14 Oct 2025 2:59 pm

இருமல் மருந்து உயிரிழப்பு: தமிழக அரசு அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகள் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.13) சோதனை நடத்தியிருக்கின்றனர். ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியாவையே அதிரச்சியடையச் செய்தது. இந்த நிலையில், இருமல் மருந்து ஏற்றுமதி செய்ததில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் நடந்திருப்பதாக தகவல் வெளியானது. கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்து நிறுவனம் இந்த நிலையில், ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம், அதன் உரிமையாளர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீட்டிற்கு நேற்று 2 வாகனங்களில் வந்த 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் முறையாக முன் அனுமதி வாங்காமல் பல்வேறு மாநிலங்களுக்கு ‘கோல்ட்ரிஃப்’ மருந்துகள் ஏற்றுமதி செய்ததற்கான ஆவணங்கள், நிறுவனத்தின் வங்கி கணக்கு விபரங்கள் என வழக்கு தொடர்பான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதேபோல், நேரில் சோதனை நடத்தாமல், மருந்து நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் தீபா ஜோசப் வீடு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை இந்த சோதனையில் ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவன வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகள் மீதும் லஞ்சம் பெற்றதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் இடையே கடந்த வியாழக்கிழமை கைது செய்து மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை நேற்று மருந்து தயாரித்த தொழிற்சாலைக்கு நேரில் அழைத்து வந்தது மத்தியப் பிரதேச காவல்துறை. அங்கு ரங்கநாதன் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இந்த விசாரணை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம்

விகடன் 14 Oct 2025 2:56 pm

Phoenix Marketcity Chenai Lights up the City with ‘Euphoria 2025 – A Celebration of Sorts Diwali Bash

Phoenix Marketcity Chennai, the city’s premier lifestyle destination blending shopping, dining, entertainment, and immersive experiences, hosted yet another spectacular edition

சென்னைஓன்லைனி 14 Oct 2025 2:48 pm

இன்னும் 176 நாள்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இரண்டாவது நாளாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். காரைக்குடி நிகழ்ச்சியில் நயினார் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்க பாஜக மாவட்டத் தலைவர் பாண்டித்துரை பலவிதமான கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். நூறடி சாலையிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் வெள்ளையனை விரட்ட ஸ்ரீரங்கத்தில் ஜம்பு பிரகடனத்தை வெளியிட்டார்கள். அதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வெள்ளையருக்கு எதிராக போராடினார்கள். அதேபோல் திமுக ஆட்சியை விரட்ட செட்டிநாட்டு சீமையான காரைக்குடியில் நானும் பிரகடனம் செய்கிறேன். சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்று திரண்டு மக்கள் விரோத திமுக அரசை அகற்ற சூளுரைப்போம். காரைக்குடி கூட்டத்தில் திமுக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள் அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. குற்றச் சம்பவங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அமித் ஷா திமுக-வை அழிக்க நினைக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். உங்களை அழிக்க நாங்கள் தேவையில்லை, அதை மக்களே பார்த்துக் கொள்வார்கள் என அமித் ஷா பதில் அளித்தார். அமித் ஷாவின் வியூகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார். கரூர் சம்பவத்தில் தமிழக அரசின் மீது நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் அனைத்து உண்மைகளும் வெளி வரும். தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்வது உறுதி. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கவுண்டவுன் தொடங்கி விட்டது. இன்னும 176 நாள்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். என்றார்.

விகடன் 14 Oct 2025 2:36 pm

‘வா வாத்தியார்’வருகிறார்! டிசம்பர் 5-ல் கார்த்தியின் மாஸ் ஆக்‌ஷன் கிளாஸ் ஆரம்பம்! பாக்ஸ் ஆபிஸ் புதிய சாதனைக்கு ரெடியா?

வருடத்தின் இறுதியில் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்க நடிகர் கார்த்தி தயாராகிவிட்டார்! 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளன The post ‘வா வாத்தியார்’ வருகிறார்! டிசம்பர் 5-ல் கார்த்தியின் மாஸ் ஆக்‌ஷன் கிளாஸ் ஆரம்பம்! பாக்ஸ் ஆபிஸ் புதிய சாதனைக்கு ரெடியா? appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Oct 2025 2:32 pm

200% வரி விதிப்பேன்: போரை நிறுத்த வரியால் அச்சுறுத்தும் டிரம்ப்!

இந்தியா – பாகிஸ்தான் போர் உள்பட பல சர்வதேச போர்களை நிறுத்துவதற்கான கருவியாக வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். வாஷிங்டன்னில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், ”வரிகளை அடிப்படையாக வைத்தே சில போர்களை தடுத்து சமரசம் ஏற்படுத்தியுள்ளேன். உதாரணமாக இந்தியா – பாகிஸ்தான் போரைக் குறிப்பிடலாம். உங்களிடம் அணு ஆயுதம் உள்ளது, அதனால் நீங்கள் போரில் ஈடுபடலாம். ஆனால், உங்கள் இரு நாடுகளின் மீதும் கடுமையாக 100%, 150% மற்றும் […]

அதிரடி 14 Oct 2025 2:30 pm

Mondelez India expands festive gifting range with Cadbury Celebrations Crackers and Fusions

Mumbai: As India gears up to celebrate Diwali, Mondelez India, the makers of some of the country’s most loved chocolate brands, is adding extra sparkle to the season of gifting with the launch of Cadbury Celebrations Crackers and Cadbury Celebrations Fusions.Thoughtfully crafted for the festive season, these new collections blend the joy of tradition with Cadbury’s signature taste, offering consumers fresh and delightful ways to celebrate and share happiness.[caption id=attachment_2477073 align=alignleft width=200] Nitin Saini [/caption]Commenting on the launch, Nitin Saini, VP Marketing, Mondelez India, said, “Diwali is always a special occasion for us at Mondelez India, as it brings alive the true essence of Cadbury Celebrations. This year, we’re deepening that connection with consumers through two new innovations inspired by India’s festive spirit – one that captures the joy of crackers and another that reimagines the sweetness of traditional mithai. It’s another step in our journey to bring fresh excitement to the category through insight-led innovation and continue leading India’s festive gifting space with Cadbury at its heart.” The Cadbury Celebrations Crackers Pack captures the essence of Diwali in every bite, transforming classic Cadbury flavours into playful festive shapes inspired by crackers. Designed to spark joy and nostalgia, it promises a burst of festive flavour and happiness — perfect for gifting during the celebrations.Meanwhile, the Cadbury Celebrations Fusions Pack reimagines traditional Indian mithai with Cadbury’s iconic chocolate. Each piece merges heritage and innovation, offering a unique treat that celebrates togetherness and festive warmth in every bite.Both Cadbury Celebrations Crackers and Fusions are now available across leading retail outlets, supermarkets, and e-commerce platforms nationwide — continuing Cadbury’s legacy of making India’s festivals a little sweeter every year.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 2:10 pm

அழகா இருக்கீங்க; புகைபிடிப்பதை நிறுத்தலாம்ல - இத்தாலி பெண் பிரதமருக்கு துருக்கி பிரதமர் அட்வைஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய கிழக்கில் உள்ள காசாவில் நடந்து வந்த போர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்திருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருக்கும் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்துள்ளனர். டொனால்டு ட்ரம்ப் முன்வைத்த போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் குறித்துப் பேசி கையெழுத்திட டொனால்டு ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் எகிப்தில் குவிந்து இருந்தனர். இதில் கலந்துகொண்ட இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அனைவரையும் கவர்ந்தார். டொனால்டு ட்ரம்ப் கூட அவரிடம் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அசடு வழிந்தார். வந்திருந்த தலைவர்கள் மெலோனிக்கு ஆலோசனை சொல்லவும் தயங்கவில்லை. துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் இத்தாலி பிரதமர் மெலோனிக்குச் சில அறிவுரைகளை வழங்கினார். இத்தாலி பிரதமர் மெலோனி அனைத்து தலைவர்களும் நின்று பேசிக்கொண்டிருந்தபோது மெலோனியிடம் துருக்கி பிரதமர், நீங்கள் புகைபிடிப்பதைக் கைவிட எதாவது வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கி வரும்போது மிகவும் அழகாக இருந்தீர்கள். ஆனால் நீங்கள் புகைப்பிடிப்பதை நான் நிறுத்துவேன் என்று கூறினார். அந்நேரம் அருகில் நின்ற பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் சிரித்தபடியே அது முடியாது என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மெலோனி, ''நான் புகைப்பிடிப்பது உலக தலைவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது. புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் சமுதாய தொடர்புகள் குறைந்துவிடும்'' என்று தெரிவித்தார் . அதற்கு, ''துருக்கியை எதிர்காலத்தில் புகைப்பழக்கம் இல்லாத நாடாக மாற்றப்போகிறேன்'' என்று துருக்கி பிரதமர் குறிப்பிட்டார். ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். Gaza: ட்ரம்ப் தலைமையில் முடிவுக்கு வந்த இஸ்ரேல் - காசா போர்; ஆனாலும், சில கேள்விகள்! அவை என்னென்ன?

விகடன் 14 Oct 2025 2:03 pm

Bigg Boss 9: 'ஏன் என்னோட போட்டோவ எடுத்த...' - கொதித்த பார்வதி, திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். அதில் கடந்த வாரம் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. Bigg Boss 9 இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.14) இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் டாஸ்க்கின்போது பார்வதிக்கும், சபரிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது பார்வதிக்கு ஆதரவாக திவாகர் சபரியிடம் சண்டைப்போடுகிறார். முழு புரொமோவைப் பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

விகடன் 14 Oct 2025 2:02 pm

டாஸ்மாக்: `என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சிபிஐ கூட.!' ED-க்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தமிழக அரசு சார்பாக வாதங்களை முன்வைத்து வருகிறார். டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் கடை ``எந்த ஒரு வழிமுறையையும் பின்பற்றாமல் அமலாக்கத் துறையினர் அரசின் முக்கிய அலுவலகத்தில் சோதனை நடத்தி கணிப்பொறிகள் லேப்டாப்புகள் முக்கியமான தரவுகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம்” என தமிழக அரசு குற்றம்சாட்டியது. ``டாஸ்மாக் விவகாரங்களில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது. அதனால் தான் பண மோசடி கோணத்தில் நாங்கள் விசாரணையை தொடங்கினோம். எங்கள் விசாரணையில் ஒரு பகுதிதான் நடத்தப்பட்ட சோதனை” என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ``டாஸ்மாக் அரசு நிறுவனத்தில் அதிகாரி யாரேனும் தவறு செய்திருந்தால் அமலாக்கத்துறை தனிப்பட்ட முறையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் சார்ந்த இடத்தில் சோதனை செய்திருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து ஒரு அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் எப்படி இவர்கள் அத்துமீறி இப்படி சோதனையை செய்து கோப்புகளை பறிமுதல் செய்ய முடியும்? இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார். ``வழக்கு பதிவு செய்தாலே எந்த அரசு நிறுவனத்தில் வேண்டுமானாலும் அமலாக்கத் துறையினர் சோதனை செய்ய முடியும் என்று அதிகாரம் வரம்பு மீறப்பட்டிருக்கிறது. சிபிஐ கூட சோதனை செய்வதற்கு முன்பாக அது சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட அரசிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் ஆனால் அமலாக்கத்துறை அடாவடி உடன் நடந்து கொள்கிறார்கள்” என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்றம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ``உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்தில் கூட உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். ``இரவு ஒரு மணி வரை பெண்களை கூட வெளியே செல்ல அனுமதிக்காமல் அமலாக்கத் துறையினர் அடாவடி செய்து இருக்கிறார்கள். தனிப்பட்ட நபர்களிடம் அவர்களது அலைபேசிகளை வாங்கி அதை திறக்கச் சொல்லி அதில் இருக்கக்கூடிய அத்தனை தரவுகளையும் இவர்களிடம் இருக்கக்கூடிய நவீன உபகரணங்களில் மாற்றிக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் அமலாக்கத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?” என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ``டாஸ்மாக் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசே கூட வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது” என அமலாக்கத்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ``டாஸ்மாக் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக தமிழ்நாடு அரசு தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திடீரென அமலாக்கத்துறை ஏன் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்தீர்கள்?” என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். ``38 வழக்குகளை முறையாக விசாரிக்காமல் தமிழ்நாடு அரசு மூடி இருக்கிறது. மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் பண மோசடி நடந்திருக்கிறது. அதனால் தான் நாங்கள் இதில் தலையிட்டோம்” என அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை ``ஆறு ஆண்டுகளாக அமலாக்கத்துறை ஈடுபட்டிருக்கும் வழக்கின் விசாரணைகளை நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதில் தெரிவித்தார். ``டாஸ்மாக் அலுவலகத்தின் மண்டல ரீதியிலான அதிகாரிகள் ஏராளமான அளவில் லஞ்சம் பெற்று பணியாளர்களை நியமிப்பது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பியை விட அதிக கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து ஊழியர்கள் வசூலிக்கிறார்கள். மேலும் அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களையும் கூட டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் விற்கிறார்கள். இவை அனைத்திலும் லஞ்ச பணம் விளையாடுகிறது. இவை அனைத்தும் மேல் மட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து பகிர்ந்து அளிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது .இது தினம் தோறும் நடக்கும் நடைமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது” என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையும் பதில் குற்றச்சாட்டுகளை அடுக்கியது. வீட்டிற்கு கூட செல்ல விடாமல் அதிகாரிகளை துன்புறுத்தியதாகவும் இரவில் கூட பெண்களை விசாரித்து துன்புறுத்தியதாக தமிழக அரசு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அமலாக்கத் துறையினர் மறுப்பு தெரிவித்தது. ``விசாரணை முடிந்ததற்கு பிறகு குறிப்பிட்ட நேரத்தில் பெண் அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அவரவர் வீட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்” என அமலாக்கத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் ``எந்தெந்த அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்றதோ அவர்களுடைய கணிப்பொறி மற்றும் அலைபேசிகள் மட்டும் தான் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து அதிகாரிகளுடையதும் செய்யப்படவில்லை” என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் பதில் வாதம் முன்வைத்தனர். மேலும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தனது வாதங்களை வைக்க வேண்டி இருப்பதாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க, வழக்கு விசாரணை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விகடன் 14 Oct 2025 2:02 pm

கெட்டிமேளம் சீரியல் 14 அக்டோபர் 2025: அஞ்சலி உயிருக்கு ஆபத்து.. மகேஷ் பற்றி லட்சுமிக்கு தெரிய வந்த உண்மை.. கடைசியில் நடந்த திருப்பம்

கெட்டிமேளம் சீரியல் எபிசோட்டில் மதியின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகம் அடைகிறான் மகேஷ். இதனையடுத்து அவள் அஞ்சலி தானா என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். இதனையடுத்து எதிர்பாராத தருணத்தில் அஞ்சலி குறித்தான உண்மை மகேஷுக்கு தெரிய வருகிறது.

சமயம் 14 Oct 2025 1:58 pm

இன்பநிதியுடன் அடுத்த படமா? மாரி செல்வராஜ் சொன்ன பதில்!

சென்னை : தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், தனது புதிய படமான ‘பைசன்’ மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜின் கைவினையில், இளம் நடிகர் துருவ் விக்ரம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ஆம் தேதி திரையில் களமிறங்குகிறது. கபடி வீரர் மணத்தி கணேசனின் உண்மை வாழ்க்கை அடிப்படையிலான இந்தக் கதை, சமூக அநீதி மற்றும் போராட்டத்தை சித்தரிக்கிறது. […]

டினேசுவடு 14 Oct 2025 1:58 pm

சென்னை அதிகரிக்கும் பிசிக்கல் வெள்ளி தட்டுப்பாடு; லண்டனில் அதிரடி நகர்வு - என்ன தான் நடக்கிறது?

தங்கம் விலையேற்றம்போல, வெள்ளி விலையும் தினம் தினம் எகிறி வருகிறது. சொல்லப்போனால், தங்கத்தைவிட, வெள்ளி விலையேற்றம் மிக வேகமாக உள்ளது. 'ஆனால், இப்போது வெள்ளியை வாங்க வேண்டாம்' என்ற அறிவுரையையும், அதற்கான காரணத்தையும் கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். உலக அளவில் வெள்ளி விலை மிகவும் அதிகரித்து வருகிறது... அனைத்து இடங்களிலும் வெள்ளி குறித்து அதிகம் பேசப்படுகிறது... என்று வெள்ளியில் தற்போது முதலீடு செய்ய நினைக்கிறீர்களா? 'இப்போது மிகவும் தாமதம் ஆகிவிட்டது' - இது தான் உங்களுக்கான பதில். அதனால், இப்போதைக்கு வெள்ளி முதலீடு பக்கம் போகாமல் இருப்பதுதான் நல்லது. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் 1980-ம் ஆண்டுக்கு பிறகு... நேற்று, சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 52.81 டாலரைத் தொட்டிருக்கிறது. இது புதிய உச்சம். 1980-ம் ஆண்டு, ஜனவரி மாதம், வெள்ளி விலை இந்த உச்சத்தைத் தொட்டிருந்தது. அதன் பிறகு, கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளி இந்த விலையைத் தொட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளி விலை உயர்ந்து வருவதால், மக்கள் பிசிக்கல் வெள்ளியை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் உள்ள பிசிக்கல் வெள்ளியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியா முழுவதற்குமே பொருந்தும். விமானத்தில் வந்திறங்கும் வெள்ளி அமெரிக்காவைவிட, லண்டனில் வெள்ளி வர்த்தகத்தின் பிரீமியம் தொகை மிக அதிகம். 'இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று லண்டனில் இருக்கும் மிகப்பெரிய வர்த்தகர்கள் விமானங்கள் மூலம் அமெரிக்காவில் இருந்து வெள்ளி வாங்கி வந்து, லண்டனில் இறக்குமதி செய்து வருகிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, லண்டனிலும் பிசிக்கல் வெள்ளி தட்டுப்பாடு இருப்பதுதான் காரணம். லண்டன் தொழிற்சாலை பயன்பாடு உலகளாவிய தொழிற்சாலைகளில் வெள்ளியின் தேவையும் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனாலும், வெள்ளியின் டிமாண்ட் இருந்துகொண்டே இருக்கின்றன இது அனைத்துமே மிக தீவிரமான விஷயங்கள். ஆனால், இந்த ஹை-ரேஸ் சந்தையில், இப்போது வெள்ளியைத் துரத்திப் பிடிக்க நினைப்பது நல்லதல்ல... பொறுத்திருங்கள்... அல்லது இப்போதே முதலீடு செய்கிறீர்கள் என்றால், கட்டாயம் கவனம் தேவை. பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் ' Opening Bell Show ' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 14 Oct 2025 1:55 pm

VBJ since1900 unveils ‘DIVINE DIWALI’ – a celebration of light and legacy

Chennai: VBJ Since 1900 (Vummidi Bangaru Jewellers), India’s most trusted heirloom jewellery brand ushers in the festive season with Divine Diwali - a celebration of light and legacy presenting to its connoisseurs. Rooted in South Indian heritage yet reimagined for today’s generation, VBJ continues to blend timeless artistry with contemporary design, inspiring trust for over 125 years.This Diwali, VBJ invites patrons to illuminate their celebrations with timeless creations that unite tradition and innovation. As part of the Divine Diwali celebration, customers can enjoy 20% off on making charges and VA across gold, diamond, platinum, precious stone jewellery and silverware. Additionally, VBJ offers Rs. 125 off per gram on gold jewellery and 10% off on making charges and VA on silver jewellery, valid from 4th October to 26th October 2025. Festive shoppers can also enjoy instant discounts up to Rs. 10,000 on HDFC Bank Credit Cards.As a fifth-generation family-run brand, VBJ Since 1900 takes immense pride in its role as the makers of the historic Sengol (sceptre), a sacred symbol of India’s democratic journey. Discovered after 72 years, the Sengol was unearthed by the VBJ team, who meticulously researched and identified it. This discovery culminated in the Sengol being installed in India’s new Parliament building, right beside the Speaker’s chair - marking VBJ’s deep connection to India’s cultural and national heritage. This same legacy shines through the brand's festive showcase, which includes the ongoing Jhumka Festival. Over 2000 jhumkas are specially created and assembled each one unique and made for the first time. The showcase also highlights the nature-inspired Florals Collection, the timeless Solitaire line, and the Glitter of Silverware - a refined curation for gifting and festive adornment, with each piece reflecting elegance and craftsmanship. Amarendran Vummidi, Managing Partner, VBJ, said, “Diwali has always been a time of joy, gratitude and togetherness. This festive season, we are seeing customers look for jewellery that feels personal yet timeless, celebrating emotion as much as elegance. With Divine Diwali, we want to make that joy of adornment and gifting truly special for every generation.” [caption id=attachment_2477064 align=alignleft width=200] Jithendra Vummidi [/caption]Adding to this, Jithendra Vummidi, Managing Partner, VBJ, said, “At VBJ, every festive collection is an evolution of our heritage. From the intricate artistry of the Jhumka Festival to the refined sparkle of our solitaires and silverware, each piece captures the essence of celebration. This Diwali, we invite our patrons to experience jewellery that bridges tradition and modernity, complemented by our Divine Diwali dcor that brings the festive spirit alive in-store.” The Divine Diwali Offers will be available at all VBJ stores (Anna Salai & Anna Nagar) continuing the brand’s legacy of excellence and craftsmanship.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 1:51 pm

`மகாநதி’ லக்ஷ்மி பிரியாவின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்! | Album

`மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா `மகாநதி’ லக்ஷ்மி பிரியா

விகடன் 14 Oct 2025 1:51 pm

IND VS WI: ஒருவேளை Follow On கொடுக்காமல் பேட்டிங் ஆடியிருந்தால் - வெற்றி குறித்து சுப்மன் கில்

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. indian team (ind vs wi) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இந்த வெற்றி முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய சுப்மன் கில், இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. சூழலை உணர்ந்து அதற்கேற்ற யதார்த்தமான சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென நினைக்கிறேன். சில சமயங்களில் வீரர்களின் தேர்வில் நீங்கள் கறாராகவும் நடந்துகொள்ள வேண்டியிருக்கும். Ind vs Aus: கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் நீக்கம்; ODI அணிக்கும் கேப்டனாகும் கில்; முழு விவரம் குறிப்பிட்ட சூழலில் எந்த வீரர் நமக்கான ரன்களையும் விக்கெட்டுகளையும் எடுத்துக்கொடுப்பார் என்பதைக் கணித்து முடிவெடுக்க வேண்டும். நாங்கள் முதல் இன்னிங்ஸில் கிட்டத்தட்ட 300 ரன்கள் வரை முன்னிலை பெற்றிருந்தோம். நாங்கள் பாலோ ஆன் கொடுக்காமல் பேட்டிங் ஆடி 500 ரன்கள் வரை எடுத்திருந்தால், கடைசி நாளில் எங்களின் வெற்றிக்கு 6, 7 விக்கெட்டுகள் தேவைப்பட்டிருக்கும். indian team (ind vs wi) அதை எடுக்க கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால்தான் பாலோ ஆன் கொடுத்தோம். நிதிஷ் ரெட்டிக்கு இந்த ஆட்டத்தில் ஓவர்கள் கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் சில வீரர்களை வெளிநாட்டுப் போட்டிகளுக்காக மட்டும் பயன்படுத்த விரும்பவில்லை. அது அவர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தையே கொடுக்கும். நாங்கள் சில வீரர்களுக்கு முழுமையாக வாய்ப்புக் கொடுத்து வளர்த்தெடுக்க விரும்புகிறோம். அப்போதுதான் அவர்களால் வெளிநாட்டிலும் போட்டிகளை வென்று கொடுக்க முடியும். எனக்கு மூன்று வயது இருக்கும் போதிலிருந்தே பேட்டிங் ஆடி வருகிறேன். பேட்டிங் ஆடும் போது ஒரு பேட்டராக மட்டுமே யோசிக்க நினைப்பேன். indian team (ind vs wi) அணியை எப்படி வெல்ல வைக்கலாம் என்பது மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆஸ்திரேலியா தொடரைப் பற்றி விமானத்தில் பயணிக்கும் போதுதான் யோசிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். Aus vs Ind: ரோஹித்திடமிருந்து இவற்றைப் பெற விரும்புகிறேன் - பட்டியலிடும் புதிய கேப்டன் கில்

விகடன் 14 Oct 2025 1:51 pm

நீதி வெல்லும் –கரூர் சம்பவம் குறித்து விஜய் பதிவு

கரூர் வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விஜய் நீதி வெல்லும் என தெரிவித்துள்ளார். கரூர் நெரிசல் சம்பவம் கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கை சிபிஐ […]

அதிரடி 14 Oct 2025 1:30 pm

16 நாட்கள் கழித்து வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்…விஜயை சந்தித்து என்ன பேசினார்?

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சந்திக்க தயாராகியுள்ளார். இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பின், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, விஜய்யின் பயண ஏற்பாடுகளை முழுமையாக மேற்பார்வையிடும் – வாகன ஏற்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சந்திப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை சமாளிக்கும். ஆயுத பூஜை விழாவுக்குப் பிறகு […]

டினேசுவடு 14 Oct 2025 1:22 pm

‘அசிங்கமா இல்லையா’.. திடீரெனுறு ‘மூக்கு மேல ராஜாவை’.. விமர்சித்த கம்பீர்: என்ன காரணம்? விபரம் இதோ!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்தப் பிறகு, திடீரெனுறு மூக்கு மேல ராஜா ஶ்ரீகாந்தை, கௌதம் கம்பீர் விமர்சித்தார். ஹர்ஷித் ராணாவுக்காக கம்பீர் இப்படி பேசியதாக கருதப்படுகிறது.

சமயம் 14 Oct 2025 1:16 pm

LXME launches ‘LxmePay’ alongside bold campaign ‘Main Lxme Hoon: The Pink Revolution

Mumbai: In a landmark move for women’s financial empowerment, India’s leading women-focused financial platform Lxme has unveiled LxmePay, the country’s first UPI payment solution designed specifically for women. The dual launch also features the powerful new brand campaign, ‘Main Lxme Hoon: The Pink Revolution’, aimed at celebrating women who take charge of their financial journeys.LxmePay is more than just a digital payment app—it offers a seamless transaction experience with intelligent tracking, automated savings, and unique rewards like free digital gold on payments. The platform is built to shift women’s relationship with money, enabling them to move from spending to investing, confidently and consciously.At the heart of this product launch is a bold new campaign, ‘Main Lxme Hoon: The Pink Revolution’, a tribute to the everyday financial choices and dreams of women. The campaign film, “Main Lxme Hoon”, captures the stories of two women—a homemaker in her forties and a young professional in her twenties—who embody strength, responsibility, and aspiration. They unite in the powerful words:“ Main Lxme hoon. Apne ghar ki bhi. Khud ke sapno ki bhi. ”(I am Lxme. For my home. For my dreams.)Conceptualised by Mox Asia, led by Co-Founders Nirmika Singh and Tulsi Bavishi, the campaign is rooted in real experiences and developed by a predominantly female team, reflecting authentic perspectives on women’s financial lives. The film is also adapted into Telugu and English to ensure wider accessibility and cultural relevance.[caption id=attachment_2477050 align=alignleft width=200] Ridhi Doongursee [/caption][caption id=attachment_2477049 align=alignright width=200] Priti Rathi Gupta [/caption] Priti Rathi Gupta & Ridhi Doongursee, Founder and Co-founder of Lxme, said, “LxmePay isn’t just another payments app. It’s the first step in a new financial revolution for women. We help women move from spending to investing with confidence, not confusion, and turn everyday transactions into wealth-building opportunities. And with ‘Main Lxme Hoon,’ we’re amplifying this message to every woman who’s ready to claim her financial voice.” [caption id=attachment_2477051 align=alignleft width=200] Nirmika Singh [/caption] Nirmika Singh, Co-Founder of Mox Asia, added, “This campaign didn't come from a brief; it came from a truth we all know. It’s inspired by the mothers, sisters, and friends we see every day, quietly shouldering responsibility and dreaming big. ‘Main Lxme Hoon’ also marks an emotional revolution for every woman who is now ready to own her financial story and finally say: 'This money, this independence, is mine.’” Together, LxmePay and ‘Main Lxme Hoon: The Pink Revolution’ represent a transformative moment in India’s financial inclusion movement—one that is led by women, for women. The initiative aims to inspire thousands more to stand up and say, “Main Lxme Hoon.”To watch the campaign film:https://youtu.be/SRhS98n9z9M

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Oct 2025 1:10 pm

மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், மின் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட ஊடக சந்திப்பில் […]

அதிரடி 14 Oct 2025 1:05 pm

மோகன்லால் சாம்ராஜ்யம்: ‘விருஷப’படத்தின் வெளியீட்டுத் தேதி ‘நவம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிப்பு!

மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'விருஷப' திரைப்படம் நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். The post மோகன்லால் சாம்ராஜ்யம்: ‘விருஷப’ படத்தின் வெளியீட்டுத் தேதி ‘நவம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிப்பு! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Oct 2025 1:02 pm

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; தலைமறைவான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் அதிரடியாக கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தலைமறைவாகவிருந்த முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்டு வரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் அண்மையில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நேபாள பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையின் போது இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த பெப்ரவரி […]

அதிரடி 14 Oct 2025 1:01 pm

‘டியூட்’ இசை வெளியீட்டில் வெடித்த செய்தி சரவெடிகள்!

சென்னை: இந்த தீபாவளிக்கு வெடிச் சத்தத்துடன் ரிலீஸ் ஆகப் போகும் ‘டியூட்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில்

ஆந்தைரேபோர்ட்டர் 14 Oct 2025 12:55 pm

IND VS WI: 'அஷ்வின் ஓய்வுக்குப் பின், பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்குது' - தொடர் நாயகன் ஜடேஜா

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கிடையேயான முதல்போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. indian team இந் நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா மேன் ஆஃப் தி சீரிஸ் விருதை வென்றிருக்கிறார். அதன் பிறகு பேசிய ஜடேஜா, அஷ்வின் ஓய்விற்கு பிறகு, பந்து வீசுவதற்கு அதிக வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சாதனைகள் பற்றி நான் அதிகம் சிந்திக்க மாட்டேன். அணியின் வெற்றிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறேன். ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டிற்காக என்னுடைய 100 சதவிகிதத்தையும் கொடுக்க நினைகிறேன். இது என்னுடைய மூன்றாவது மேன் ஆஃப் தி சீரிஸ் ட்ரோபி, அதனால் இதை வீட்டுக்கு கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 14 Oct 2025 12:50 pm

IND vs WI 2nd Test: ‘இத செய்யலைனா’.. டிரா ஆகிருக்கும்: இந்த நேரங்களில் நான் கேப்டனா இருக்க மாட்டேன் - ஷுப்மன் கில் பேட்டி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு ஷுப்மன் கில் பேட்டிகொடுத்தார். அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 14 Oct 2025 12:49 pm

Cyber Crime: பேஸ்புக் காதலி சொன்ன ஆசை வார்த்தை; 74 வயது முதியவர் ரூ. 3 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

மும்பையில் வசிக்கும் 74 வயது முதியவர் ஒருவர் ஃபேஸ்புக் காதலி சொன்ன ஆலோசனையைக் கேட்டு ரூ.3.7 கோடியை இழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 74 வயது முதியவருக்கு ஃபேஸ்புக் மூலம் திவ்யா சர்மா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் பேஸ்புக் மூலம் சாட்டிங் செய்துகொண்டனர். அதன் பிறகு மொபைல் போன் நம்பர்களைப் பகிர்ந்து கொண்டனர். இது அவர்களுக்குள் நட்பைத் தாண்டிக் காதலாக மாறியது. திவ்யா தான் டெல்லியைச் சேர்ந்த பொனாஷா ஸ்டோரில் வேலை செய்வதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 20 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அதோடு அவர் சொன்ன நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான பதிவு லிங்க் ஒன்றையும் திவ்யா முதியவருக்கு அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து முதியவர் ஜூலையில் இருந்து செப்டம்பர் வரை அப்பெண் சொன்ன நிறுவனத்தில் ரூ.3.7 கோடி அளவுக்கு முதலீடு செய்தார். பணத்தைப் பறிகொடுத்த முதியவர் அவர் முதலீடு செய்த தொகை ரூ.8.8 கோடியாக அதிகரித்து இருப்பதாக வெப்சைடில் காட்டியது. இதனால் அந்தப் பணத்தை எடுக்க முதியவர் முயன்றார். ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை. அதனை எடுக்க பல்வேறு வகையான வரிகளைச் செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் முதலீடு செய்த கம்பெனி ஊழியர்கள் யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் முதியவர் தனது பேஸ்புக் காதலி திவ்யாவிடம் இது குறித்து தெரிவித்தார். அதற்கு திவ்யா நமக்குள் இருக்கும் உறவு குறித்து உங்களது குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவிப்பேன் என்று கூறி மிரட்டினார். அதோடு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் மிரட்டினார். இதையடுத்து முதியவர் இது குறித்து தனது மகனிடம் தெரிவித்தார். அவரது மகன் முதியவர் முதலீடு செய்த கம்பெனி குறித்து விசாரித்தபோது அது போலியானது என்று தெரிய வந்தது. இதையடுத்து இது குறித்து முதியவர் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். Cyber ​​crime: ``டிஜிட்டல் கைது'' - 70 வயது மருத்துவரை மிரட்டி ரூ.3 கோடி பறித்த கும்பல் ஆன்லைன் மோசடியால் கல்லூரி மாணவர் தற்கொலை மும்பை காட்கோபர் பகுதியில் வசித்து வந்த விவேக் (20) என்ற மாணவர் ஆன்லைன் மோசடியால் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அம்மாணவனின் தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார். மாணவனின் தந்தை விஜய் இது தொடர்பாக ரயில்வே போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ''என் மகன் கிரிப்டோகரன்சி டிரேடிங் ஆப் ஒன்றைப் பதிவிறக்கம் செய்து அதில் முதலில் ரூ. 3 ஆயிரம் முதலீடு செய்தார். அது இரண்டு மடங்காகக் கிடைத்தது. அதன் பிறகு ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் ரூ.6 லட்சம் கிடைக்கும் என்று சொன்னார்கள். எனது மகன் என்னிடம் பணம் வாங்கி ரூ. 4 லட்சம் வரை முதலீடு செய்தான். ஆனால் ஒரு முறை ரூ.1.2 லட்சத்தைச் சம்பந்தப்பட்ட கம்பெனி சொன்ன வங்கிக்கணக்கிற்கு அனுப்பியபோது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாகக் கூறி பணம் திரும்ப வந்துவிட்டது. Crypto Currency அப்போது என் மகனிடம் ஏற்கனவே முதலீடு செய்த பணம் பறிபோய்விட்டதாகச் சொன்னேன். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்குச் சென்ற என் மகன் வெளியில் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றான். அதன் பிறகு வரவேயில்லை. அவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்'' என்று தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மொபைல் செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விஜய் போலீஸாருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார். Cyber Crime: வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழ்; திறந்து பார்த்ததால் ரூ.2 லட்சத்தை இழந்த நபர்

விகடன் 14 Oct 2025 12:46 pm

சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்…வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை!

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இன்று முதல் சென்னை கேடிசிசி மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் திடீரென கனமழை பெய்யும். அக்டோபர் 15-18 முதல் மழை அதிகரித்து தீவிரம் அதிகரிக்கும். கடலில் இருந்து மேகங்கள் கடலுக்குள் கேடிசிசிக்குள் நகர்வது ஒரு அழகான காட்சி. இன்று குறுகிய தீவிர வெடிப்பை அனுபவியுங்கள். சிறிய மேகங்கள் கூட 20-30 […]

டினேசுவடு 14 Oct 2025 12:42 pm

ஒரு நாளுக்கு இரு முறை உயரும் தங்கம் விலை; இதற்கு காரணமே அமெரிக்காவும், சீனாவும் தான்! - ஏன்?

ஜனவரி 1, 2025-ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.4,600-உம், பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.37,000 உயர்ந்துள்ளது. என்ன காரணம்? இந்தத் தாறுமாறு விலை உயர்விற்கு உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மிக முக்கிய காரணங்கள். அமெரிக்க பொருளாதாரத்தின் காரணமாக, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இன்னமும் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தங்கம் சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained அடுத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இது நிச்சயம் பிற உலக நாடுகளைப் பாதிக்கிறது. இன்னொரு புறம், ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகள், அமெரிக்க டாலரின் மதிப்பை வீழ்ச்சி அடைய செய்கிறது. மேலும், பல உலக நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. உலக நாடுகளின் வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இவை எல்லாமே... தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணங்கள். இரு நாடுகள் காரணம் ஆனால், கடந்த ஒரு வாரமாக, சென்னையில் தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறி வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை (அக்டோபர் 7) முதல் இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.625-ம், பவுனுக்கு ரூ.5,000-மும் உயர்ந்துள்ளது. இதற்கு காரணமாக அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளைக் கூறலாம். உலக அளவில் கனிம வளங்களை அதிகம் வைத்திருக்கும் மற்றும் சப்ளை செய்யும் டாப் நாடு சீனா. அது கடந்த 9-ம் தேதி, தாங்கள் ஏற்றுமதி செய்யும் எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்கா - சீனா உலக நாடுகளுக்கு சீனா வைத்த செக்; 100% வரியை உயர்த்திய ட்ரம்ப் - என்ன நடந்தது? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரி விதித்தார். அதற்கு சீனா நிச்சயம் எதிர்வினையாற்றும். அதனால், மீண்டும் உலகில் வர்த்தகப் போர் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பயத்தினாலும், தற்போது தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலர்களைத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால், சர்வதேச சந்தையில் நிகழும் மாற்றங்களால், அது இந்தியாவில் பிரதிபலித்து ஒரு நாளுக்கு இருமுறை தங்கம் விலை மாறுகிறது. ஏற்கெனவே எகிறி கொண்டிருந்த தங்கம் விலையை, இந்தப் பயம் மேலும் உயர்த்துகிறது.

விகடன் 14 Oct 2025 12:36 pm

“அன்றுபோல கூட்டத்தை கூட்டிக்கொண்டு வரவேண்டாம்”என்று தளபதி சொன்ன பதில், உருகிய நடிகர் ராதா ரவி!!

நடிகர் விஜய்யுடன் 'சர்கார்' படத்தில் நடித்த அனுபவங்களை நடிகர் ராதா ரவி பகிர்ந்துள்ளார். The post “அன்றுபோல கூட்டத்தை கூட்டிக்கொண்டு வரவேண்டாம்” என்று தளபதி சொன்ன பதில், உருகிய நடிகர் ராதா ரவி!! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Oct 2025 12:35 pm