பாகிஸ்தான் ராணுவம் மீது ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல்; 14 வீரர்கள் பலி
காபூல் ஆப்கானிஸ்தான் மீது கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த எல்லை கடந்த வன்முறையில், ஆப்கானிஸ்தானில், இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். 193 பேர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. தகவல் தெரிவிக்கின்றது. அவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 14 பேர் […]
சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியின் புகழ்பெற்ற 'இன்ஸ்டிங்க்ட்ஸ் 2026' கலை விழாவில் நடிகை ஆண்ட்ரியா ஜெரமையா தனது இசைக்குழுவினருடன் இணைந்து வழங்கிய அதிரடி இசை நிகழ்ச்சி வைரலாகி வருகிறது.
டெல்லி விசாரணை வளையத்தில் விஜய்.. அடுத்த டார்கெட் செந்தில் பாலாஜி- தீவிரம் காட்டும் CBI !
டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் விசாரணைக்காக மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகப்போவதாக செந்தில் பாலாஜி தரப்பு அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முன்னாள் எம்பி எச்.எம்.எம் ஹரீஸ்-ரவூப் ஹக்கீம் எம்.பி சந்திப்பு
25 ஆவது நோன்பை நோற்பதற்கான சஹர் உணவை உட்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்றில் முன்னாள் எம்பி எச்.எம்.எம் ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். குறித்த சந்திப்பு இன்று(15) அதிகாலை அம்பாறை மாவட்டம் மருதமுனை அக்பர் வீதியில் உள்ள முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம் .எஸ். எம் .ஹாரிஸ்( நவாஸ்)ஐனுல் முன்ஸிலா ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் […]
உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு
நோன்பு காலத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதாரமான உணவு அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே .மதன் தலைமையில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது. இந்த பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கடந்த காலங்களிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை […]
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி
அம்பாறையின் பணமை பகுதியில் உள்ள இலங்கை கடற்படை அப்பகுதியில் சுற்றித்திரிந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான சிகிச்சை அளிக்க அண்மையில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுக்கு உதவி செய்துள்ளனர். தென் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரகாரம் இலங்கை கடற்படை கப்பல் மகாநாக முகாம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை அவதானித்திருந்தது. இதற்கமைய அம்பாறை வனவிலங்கு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அம்பாறை வனவிலங்கு சுகாதாரப் பிரிவின் சிரேஷ்ட கால்நடை மருத்துவர் […]
தனக்கு கிடைத்திருக்கும் ஞானபீட விருத்துக்காக வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் வைரமுத்து. மேலும் அந்த விருதை காணிக்கை செய்திருக்கிறார் கவிப்பேரரசு. இதற்கிடையே சின்மயியை ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முன்கூட்டியே கிடைக்கும் அரசி, கோதுமை.. அரசு உத்தரவு!
ஜூன் மாதம் வரையிலான அரிசி, கோதுமை கையிருப்பு அளவை மாநில அரசுகள் முன்கூட்டியே வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை வேடம் : ரஷிய எண்ணெய் விவகாரத்தில் ஈரான் கடும் விமர்சனம்
தெஹ்ரான், ரஷியா-உக்ரைன் பிரச்சினையை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை மேற்கத்திய நாடுகள் நிறுத்தின. ஆனால் ரஷியாவின் அதீத தள்ளுபடியை பயன்படுத்திய இந்தியா அதிக இறக்குமதியில் ஈடுபட்டன. இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா மீது 50 சதவீதம் வரிவிதித்தார். இதனை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக இந்திய பிரதமர் மோடி கூறியதாக டிரம்ப் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்தது. இந்நிலையில் […]
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்துத் தெரியாமலேயே, இயக்குனர் மீதுள்ள நம்பிக்கையில் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார்.
இடியுடன் கூடிய கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகரித்த வெப்பநிலை குறிப்பாக மத்திய, […]
எரிபொருள் நெருக்கடி –அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!
தெரிவு செய்யப்பட்ட சில அரச ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு தரப்பினரிடமிருந்து இது குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுமன ஆலோக்க பண்டார தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி இந்த நிலையிலேயே எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும் நோக்கில் இந்த திட்டம் குறித்து […]
QR குறியீடு சிக்கலா? ; புதிய வாகனப் பதிவு குறித்து அரசின் விசேட அறிவிப்பு
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். முன்னர் QR குறியீட்டைப் பெற்று, தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் எவ்விதத் தடையுமின்றி தமது புதிய QR குறியீட்டை இணையதளத்தின் ஊடாக உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் அல்லது தொலைபேசி […]
வடநாட்டு திருமணத்தில் த்ரிஷா: வீடியோவில் இருந்த பெண்ணை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
த்ரிஷா கிருஷ்ணன் தான் கலந்து கொண்ட வட நாட்டு திருமணத்தில் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டிருக்கிறார். மேலும் சில புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார் அவர்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11 குறித்து மகேந்திரசிங் தோனி தீர்மானித்துவிட்டதாகவும், அப்போது ஸ்டார் வீரரிடம் உனக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்காது என தோனி தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
“நாங்கள் வீரர்கள்… தனித்து நிற்கிறோம்” – விஜய் அரசியல் குறித்து சீமான் கருத்து
தேர்தலில் தவெக தலைவர் விஜய் தனித்து விடப்பட்டது குறித்து கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான கருத்து தெரிவித்துள்ளார்.
ஹார்மூஸ் ஜலசந்தியில் இந்திய கொடியுடன் கூடிய 2 சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
தெஹ்ரான் மேற்காசிய போரின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. […]
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட கட்டுவான் பகுதியில் மூவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் , மற்றையவரிடமிருந்து 2 கிராம் 220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மூன்றாவது நபரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாகாணத் தேர்தல் இவ்வருட இறுதியில்?
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உத்தேசித்த மாகாண சபைத் தேர்தலில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூடவுள்ளது. இக்கூட்டத்தின் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது அரச தரப்பால் வெளியிடப்படவுள்ளன. அத்துடன், குறித்த குழுவின் பரிந்துரைகளை ஜூன் மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்தச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மனித உரிமைகள், நல்லாட்சி உள்ளிட்ட 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது ஆகியன பிரதான நிபந்தனைகளாக உள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், அதற்கு முன்னதாகவே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்டி வரும் அபாரமான உழைப்பு மற்றும் தனது கதாபாத்திரம் குறித்து யோகி பாபு மனம் திறந்துள்ளார்.
சுரேஷ் சலே கைது : ஒரு இலட்சம் கையொப்பம் திரட்டும் போராட்டம் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்குக் கூட்டு எதிரணி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டும் மக்கள் மனுப் போராட்டம் மஹரகமவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மஹரகம நகர சபையின் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணி அரசியல் பிரமுகர்கள் மற்றும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என இதன்போது உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர். நாட்டைப் பாதுகாத்த புலனாய்வு அதிகாரிகளை இலக்கு வைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர். இந்தக் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் என மேலும் தெரிவித்தனர்.
ஞானபீட விருதுக்காக வைரமுத்துவை வாழ்த்திய ரஜினி, கமல்: அய்யோ புரியவே புரியாதானு கேட்ட சின்மயி
ஞானபீட விருது வென்றிருக்கும் வைரமுத்துவை வாழ்த்திய ரஜினிகாந்த், கமல் ஹாசன் பற்றி விமர்சித்திருக்கிறார் பாடகி சின்மயி. அதை பார்த்த சினிமா ரசிகர்களோ இருவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மொஜ்தபா கமேனி பற்றி தகவல் அளித்தால் ரூ. 92.54 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது. அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் உள்பட ஈரானின் பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், […]
'கட்சி சேர', 'ஆசை கூட' என வரிசையாகக் காதல் பாடல்களை வழங்கிய சாய் அபயங்கர், தற்போது 'பவழ மல்லி' பாடல் மூலம் கல்யாண வீடுகளைக் குறிவைத்துள்ளார்.
கரூரில் 41 பேர் பலி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயிடம் இன்று சிபிஐ விசாரணை!
கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது.
10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலை நோக்கி ஏவிய வடகொரியா –அதிகரிக்கும் பதற்றம்
பியாங்யாங், அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. இதனைத் தங்களுக்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து கடந்த 11-ம் தேதி குரூஸ் […]
பொலிஸாரின் அதிரடியில் ஒரே இரவில் கைதான 521 சந்தேகநபர்கள்
நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (13) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 521 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,680 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 17 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 257 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 171 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 273 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 80 பேரும் பொலிஸாரால் கைது […]
இன்று முதல் எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் நடைமுறைக்கு வந்த முறை
நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு (QR Code) முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த QR முறைமை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. விநியோக நடவடிக்கைகள் இதன் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதோடு, முறைகேடுகள் மற்றும் அத்துமீறிய கையிருப்புகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, […]
‘சன் ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக’.. அப்ரார் அகமது ஆட மாட்டார்! காரணம் என்ன? பாகிஸ்தான் அணி அப்டேட்!
சன் ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக அப்ரார் அகமது ஆட மாட்டார் என பாகிஸ்தான் அணி தெரிவித்துள்ளது. அதற்கான காரணத்தையும் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். தற்போது இது ஒரு புது ட்விஸ்டாக அமைந்துள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மூன்று முக்கியத் திரைப்படங்களின் ஒட்டுமொத்த பட்ஜெட் 1000 கோடியைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
200 வகை மூலிகைகள் மற்றும் மரங்களுடன் கோவையில் புதிய கலாச்சாரத் தளம்!
200 வகை மூலிகைகள் மற்றும் மரங்களுடன் கோவையில் புதிய கலாச்சாரத் தளமாக பூங்கா ஒன்று திறக்கப்பட்டு உள்ளது.
இந்திய அரசின் கிராமப்புறத் திட்டங்களில் நிலவும் முறைகேடுகளை நகைச்சுவையுடன் தோலுரித்துக் காட்டிய 'வெல் டன் அப்பா' திரைப்படத்தின் ரெட்ரோஸ்பெக்டிவ் பார்வை.
அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 1,444 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான், ஈரானில் கடந்த 28-ந் தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. இதைத்தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் முதல் முறையாக நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் ஈரானில் கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உள்ளிட்டோருக்காக பழிவாங்கப்படும் என சூளுரைத்து இருந்த அவர், அமெரிக்க படைத்தளங்கள் அமைந்திருக்கும் […]
பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில்-வசதிகள் குறைபாடு, பயணிகள் அவதி!
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை செல்லும் பறக்கும் ரயில் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ; வேலைவாய்ப்புச் சந்தையில் கடும் சரிவு
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கனடாவில் 100,000-க்கும் மேற்பட்ட முழுநேர வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. இது பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய தொழிலாளர் புள்ளிவிவரங்களின்படி, கனடாவின் வேலையின்மை வீதம் 6.7 வீதமாக உயர்ந்துள்ளது. இது ஜி7 நாடுகளில் பிரான்சுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக உயர்ந்த அளவாகும். கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, பெப்ரவரி மாதத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வேலைவாய்ப்புச் சரிவு இதுவாகும். இதில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் […]
65 ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்,ஜோன்ஸ்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 23வது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில்… The post 65 ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்,ஜோன்ஸ் appeared first on Global Tamil News .
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம்
ஏவுகணை நகரம் என்று அழைக்கப்படும் ரகசிய இராணுவ சுரங்கப்பாதை தளத்தின் வீடியோ காட்சிகளை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் தீவிரமடையும் மோதல்ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு இராணுவ தாக்குதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரானும் விடாமல் இரு நாடுகளுக்கு எதிராக பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை(Strait of Hormuz) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ஈரானிய படை, அப்பகுதி வழியாக வர்த்தக கப்பல்கள் கடந்து செல்ல தடை […]
எந்த நாடும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கலாம்: புதிய 30 நாள் சலுகை அறிவித்த ட்ரம்ப்
கடலில் தற்போது தேங்கியிருக்கும், தடை விதிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு, நாடுகளுக்கு 30 நாட்கள் சலுகையை அமெரிக்கா வழங்கியுள்ளது. விலைகளை கட்டுப்படுத்த ஈரான் போரால் பல நாடுகள் எண்ணெய் தட்டுப்பாட்டால் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், அமெரிக்கா இந்த விலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவின் விலக்கு அறிவிப்பைத் தொடர்ந்து, ஆசியாவில் வெள்ளிக்கிழமை காலையில் எண்ணெய் விலைகள் குறைந்தன. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் ஈரானின் அடுத்தடுத்த எதிர்வினை உள்ளிட்டவை பிராந்திய பதட்டங்களை […]
மீண்டும் QR அமுலுக்கு - இலங்கையில் எரிபொருள் நெருக்கடியா ?
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு மீண்டும் QR முறையை அமுல்படுத்துவதாக பெற்றோலியம் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது QR பதிவுகளை Fuelpass.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என அறிவிப்பட்டுள்ளது
சென்னை, மார்ச் 14, 2026 — லயோலா கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் நெட்வொர்க்கின் மிகப்பெரிய கிளையான, லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கம் — சென்னை கிளை
ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான் ; மொஜ்தபா கமேனி வெளியீட்டுள்ள முதல் அறிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவராக தெரிவுசெய்யப்பட்டதாக கூறப்படும் மொஜ்தபா கமேனியின் முதல் அறிக்கை நேற்று முன்தினம் (12) வெளியிடப்பட்டது. அவரின் உரையை பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும், அவர் நேரடியாக பொதுமக்கள் முன் தோன்றாததும், குரல் பதிவு வெளியிடப்படாததும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அறிக்கையை மற்றொருவர் வாசித்ததாக கூறப்படுவதால், அவர் பொதுவெளியில் தோன்றாததைக் குறித்து சில சந்தேகங்களும் எழுந்துள்ளன. அறிக்கையில், அமெரிக்காவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், […]
Loyola Alumni Association — Chennai Chapter
The Loyola College Alumni Association — Chennai Chapter (LAA CC), the largest chapter of Loyola College’s global alumni network, convened
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையிலான குழு தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.. அரசுக்கு அன்புமணி வைத்த டிமாண்ட்!
காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் முப்போக அறுவடைக்கும் தேவையான அறுவடை இயந்திரங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்… The post யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு appeared first on Global Tamil News .
சிவஞானம் சிறீதரன் -சார்ள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பு!
மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், இன்றைய தினம் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட்கலாநிதி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையைச் சந்தித்துச் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடினர். மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதாக சிறீதரன் தரப்பு அறிவித்துள்ளது
மதுரை வரலாற்றிலேயே முதல்முறை.. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர ரயில்.. குஷியான பயணிகள்!
எர்ணாகுளத்தில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணி வரை புதிய வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வாராந்திர ரயிலின் முதல் சேவை வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை இரு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது . அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக இந்திய கப்பல்களுக்கு மாத்திரம் ஈரான் இந்த வழியாக செல்ல அனுமதி அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு கப்பல்கள் பதற்றம் நிலவும் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடற்பகுதிக்கு வந்துள்ளன. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எல்பிஜி ஏரியாவு ஏற்றி வந்த ஷிவாலிக் கப்பல் தற்போது இந்தியக் கடற்படையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதாகவும் இது இன்னும் இரண்டு நாள்களில் மும்பை அல்லது காண்ட்லா துறைமுகத்தை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் கொட்டத்தை அடக்கிய சவூதி அரேபியா; 56 ஆளில்லா வானூர்திகள் அழிப்பு
சவூதி அரேபியா வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா வானூர்திகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு ஆளில்லா வானூர்தி ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை (Diplomatic Area) இலக்கு வைக்க முயன்றதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதேவேளை முன்னதாக நேற்றையதினம் 53 ஆளில்லா வானூர்திகள் மற்றும் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை இஸ்ரேல் இரான் போர் இரண்டாவது கிழமியும் தொடரும் நிலையில், எரிபொருள மற்றும் […]
நெல் கொள்முதல் விவகாரம்.. பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய மு.க. ஸ்டாலின்.. விவரம் இதோ!
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் இலக்கை உயர்த்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.
கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் பதற்றம் ; வான்பரப்பை மூடிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வான்பரப்பில் ட்ரோன்கள் ஊடுருவியதாகத் தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (13) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தாலிபான் அமைப்பினரால் ட்ரோன் தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற அச்சுறுத்தலின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா கைப்பையில் விஸ்கி பாட்டிலா? அதிகாரிகளிடம் பிடிபட்ட விஜய்? நிர்மல் குமார் விளக்கம்!
சென்னை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் தாமதமாக விஜய்யின் தனி விமானம் கிளம்பியதாக கூறப்படுகிறது. அதற்கு விஜய்யின் கைப்பையில் கத்தரிக்கோல் இருந்ததே காரணம் என சொல்லப்பட்டு வந்தாலும், மறுபுறம் ஆதவ் அர்ஜுனாவின் கைப்பையில் உயர்ரக விஸ்கி பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
விஷால் சுப்ரமணியன் இயக்கத்தில், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள 'வெட்கம் மானம்' சுயாதீன பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
யாழ் பல்கலையில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை, பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பத்மநாதன் கதிர்காமநாதன் மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி […]
அரசியலில் நிலவும் அடிமைத்தனம் மற்றும் பணபலம் குறித்து நடிகர் அர்ஜுன் முன்வைத்துள்ள எதார்த்தமான விமர்சனம் தற்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
துருக்கியில் நிலநடுக்கம் –ரிக்டர் 5.5 அளவாக பதிவு
அங்காரா, துருக்கி நாட்டின் மத்தியப் பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாகப் பதிவான இந்த நில நடுக்கம், டோகாட் மாகாணத்தில் உள்ள நிக்சார் நகரை மையமாகக் கொண்டு தாக்கியது. பூமிக்கு அடியில் சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு உருவானது. தூக்கத்தில் இருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடினர். உறைபனி குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் கார் மற்றும் திறந்தவெளி […]
ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு “தகுந்த பதில் வழங்கப்படும்” என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார். போர்ப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில் தமது கடற்படையினர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தகுந்த பதில் வழங்கப்படும் அத்துடன், […]
எரிபொருள் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் அறிவிப்பு!
இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. ரகு இதனைத் தெரிவித்தார். தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிப்போம் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் என்ற ரீதியில், எரிபொருள் விநியோகத்தை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன். நாட்டிற்கு மிகவும் அவசியமான வலுசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். தற்போதைய நிலைமை மிகவும் […]
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் மாஸ்டர் மகேந்திரன், தனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரால் ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி இணைந்துள்ள ‘நூறு சாமி’ படத்தின் முக்கிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன.
அக்கவுண்டில் விழுந்த பிஎம் கிசான் 2000 ரூபாய்.. உங்களுக்கு இன்னும் வரலயா? உடனே செக் பண்ணுங்க!
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. ஒருவேளை உங்களுக்கு இன்னும் வராவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
'தாய் கிழவி' படத்தின் அதீத வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இது குறித்த சுவாரசியமான தகவல்கள் இதோ.
50 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க வோல்க்ஸ்வோகன் நிறுவனம் முடிவு: ஊழியர்கள் அதிர்ச்சி
ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வோல்க்ஸ்வோகன். கார் சந்தையில் கொடி கட்டி பறந்த இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளது. விற்பனை சரிந்த நிலையில், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 50,000 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விற்பனை சரிந்து வரும் நிலையில், செலவீனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் […]
ஈரான் விவகாரம்: புடினின் கோரிக்கையை நிராகரித்தார் ட்ரம்ப்! போர்பதட்டம் பன்மடங்கானது!
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முயற்சியாக, ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ரஷ்யாவிற்கு மாற்றுவதற்கு… The post ஈரான் விவகாரம்: புடினின் கோரிக்கையை நிராகரித்தார் ட்ரம்ப்! போர்பதட்டம் பன்மடங்கானது! appeared first on Global Tamil News .
ரவி மோகன் நடிப்பில் உருவான 'ப்ரோ கோடு' படத்தின் தலைப்பு சட்டச் சிக்கல்கள் காரணமாக மாற்றப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் எட்டப்பட்ட சமரசம் குறித்த விரிவான தகவல்.
“பல விளையாட்டுகளை முயற்சி செய்யுங்கள்” தோனி முக்கிய அட்வைஸ்!
டெல்லி : முன்னாள் இந்திய கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான எம்எஸ் தோனி, இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். “வெவ்வேறு விளையாட்டுகளை ஆரம்பத்திலேயே முயற்சி செய்யுங்கள்” என்று அவர் கூறியுள்ளார். கிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள விளையாட்டுகளும் செயல்பாடுகளும் தங்களுக்கு எது சரியாகப் பொருந்துகிறது என்பதை கண்டறிய உதவும் என்று வலியுறுத்தினார். தோனி ALLEN Online-ன் “Rise to the Top” என்ற மாணவர் உரையாடல் தொடரில் பேசியபோது, “ஒரு நாளின் வேலைகளிலிருந்து ரீசார்ஜ் ஆக […]
உளவுத்துறை டிஜிபியாக முதல் பெண் அதிகாரி.. பாலநாகதேவியை நியமனம் செய்து அரசு உத்தரவு!
உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இவர் தான் உளவுத்துறை டிஜிபியாகும் முதல் பெண் அதிகாரி என்று கூறப்படுகிறது.
உணவகங்களுக்கு ரூ.2 மானியம்.. சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி.. அரசின் முடிவுக்கு ஜவாஹிருல்லா வரவேற்பு!
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் மின் அடுப்புகளை பயன்படுத்துவதால், அதில் யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் துபாயில் சிக்கியிருந்த நடிகர் அஜித் குமார், பாதுகாப்பாக சென்னை திரும்பியுள்ளார். அவர் சென்னை திரும்பியவுடன் மேற்கொண்ட ஆன்மீகப் பயணம் மற்றும் புதிய கார் குறித்த தகவல்கள் இதோ.
51 சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா திட்டம்
கியூபா சிறைகளில் உள்ள 51 கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிக்கையில், ‘தண்டனைக் காலத்தின் குறிப்பிட்ட பகுதியை சிறையில் கழித்தவா்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக 51 கைதிகள் விடுவிக்கப்படுவா். நல்லெண்ண அடிப்படையிலும் வாடிகன் உடன் நெருங்கிய நட்பைப் பேணவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2010 முதல் 9,905 சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 10,000 சிறைக் கைதிகள் […]
வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என, ஈரானிடம் ஹமாஸ் வேண்டுகோள்!
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்ற நிலையின் மத்தியில், பாலஸ்தீன ஆயுத இயக்கமான ஹமாஸ் (Hamas) தனது… The post வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என, ஈரானிடம் ஹமாஸ் வேண்டுகோள்! appeared first on Global Tamil News .
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் டீசர் வெளியீட்டு நேரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? அப்போ சிபிஐ விசாரணை?
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்ட தவெக தலைவர் விஜய்யை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் சாதகமான முடிவுகளை எம்மால் வழங்க முடியும். […]
ஈராக் கடற்பரப்பில் வைத்து அமெரிக்காவிற்குச் சொந்தமான எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் (Oil Tanker) மீது ஈரான் நடத்திய… The post ஈரானின்’ தாக்குதலுக்கு அமெரிக்க நிறுவனம் கடும் கண்டனம்: இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Global Tamil News .
“ஈரான் தலைவர்களை கொல்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்!”–டிரம்ப்
அமெரிக்கா, ஈரான் உடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறவில்லை எனச் செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு. ஈரானின் பயங்கரவாத ஆட்சியை, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மற்றும் பிற வகைகளிலும் நாங்கள் முழுமையாக அழித்து வருகிறோம். ஈரானின் கடற்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது; அவர்களின் விமானப்படை இனி இல்லை; ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் போன்ற அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன; மேலும், அவர்களின் தலைவர்கள் பூமியின் முகப்பிலிருந்தே துடைத்தெறியப்பட்டுவிட்டனர். கடந்த 47 ஆண்டுகளாக […]
யாழ். ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஐ.ம.ச முக்கியஸ்தர்கள்!
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் ஆரிய குளம் நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்று கலந்துரையாடினர். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருந்தவநாதன் அனோசன் உள்ளிட்ட கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
ஈரானின் கார்க் தீவை அமெரிக்கா தாக்கிய பின்னர், அமெரிக்காவின் மறைவிடங்கள் சட்டபூர்வமான இலக்குகள் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் தெரிவித்துள்ளது . ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சில நகரங்களில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்களின் கப்பல் துறைமுகங்கள், கப்பல்துறைகள் மற்றும் மறைவிடங்களில் உள்ள அமெரிக்க எதிரி ஏவுகணைகளின் தோற்றத்தைத் தாக்கி குறிவைப்பதன் மூலம் அதன் தேசிய இறையாண்மை மற்றும் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப்பூர்வமான உரிமையைக் கருதுகிறது என்று ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள் மற்றும் மக்கள் தொகை மையங்கள் துறைமுகங்கள், கப்பல்துறைகள் மற்றும் அமெரிக்க இராணுவப் பகுதிகளை காலி செய்யுமாறு அது வலியுறுத்தியது.
வரிப்பத்தான்சேனையில் “Future Leader Islamic Life Studies” ரமழான் கால பயிற்சி நிறைவு விழா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஆதம்பாவா றப்ஸாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் அக்கறைபற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ், அக்கறைபற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எச். எம். சஜா, முன்னாள் உப தவிசாளர் நெளபர் மௌலவி, முன்னாள் பிரதேச […]
ஈராக் அமெரிக்கத் தூதரக வளாகத்தின் உலங்கு வானூர்தித் தளம் மீது தாக்குதல்!
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் உள்ள C-RAM வான் பாதுகாப்பு அமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு பிரிவு இன்று ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதுவரை, எந்தக் குழுவும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை. இதேநேரம் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள ஒரு ஹெலிகாப்டர் தளம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஈரானுடன் இணைந்த ஆயுதக் குழுக்கள், கூட்டாக இஸ்லாமிய எதிர்ப்பு என்று அழைக்கப்படுகின்றன. பல ஈரானுடன் இணைந்த ஈராக்கிய போராளிகளை உள்ளடக்கிய ஒரு குடை குழு ஈரானின் இராணுவ பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க வசதிகள், இராணுவ தளங்கள் மற்றும் நலன்களை பல முறை குறிவைத்துள்ளன. உண்மையில், அந்தக் குழு ஈரானின் மறைந்த உச்ச தலைவரான அலி கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்குவதாக உறுதியளித்துள்ளது. அவருக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்தனர். நேற்று வெள்ளிக்கிழமை ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு அமெரிக்க இராணுவம் அல்லது உளவுத்துறை அதிகாரிகளைப் பிடிக்க அல்லது குறிவைக்க வழிவகுக்கும் தகவல்களை வழங்கும் எவருக்கும் $100,000 வழங்குவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த தாக்குதல், அமெரிக்க நலன்களையும் வடக்கு ஈராக்கில் ஈரானிய குர்திஷ் எதிர்ப்பு குழுக்களையும் குறிவைத்து ஈரானுடன் இணைந்த ஆயுதக் குழுக்களின் பல ட்ரோன் தாக்குதல்கள், தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்களுக்கு மத்தியில் வருகிறது. இதற்கிடையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈராக் முழுவதும் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
பாசி பிடித்த குடிநீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம் – அரசு எச்சரிக்கை!
சென்னை : தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், குடிநீர் கேன்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாநில உணவு பாதுகாப்புத் துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 20 லிட்டர் குடிநீர் கேன்களில் பாசி பிடித்தல், அசுத்தம், தரமற்ற நிலை போன்றவை கண்டறியப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத் துறை, குடிநீர் வழங்கல் துறை ஆகியவை இணைந்து சிறப்பு ஆய்வுக் குழுக்களை அமைத்துள்ளன. ஒவ்வொரு கேனிலும் நிறுவனத்தின் பெயர், […]
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு!
தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
லெபனான், இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் தயார்!
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே பாரிஸில் பேச்சுவார்த்தைகளை எளிதாக்கத் தயாராக இருப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறுகிறார். நேற்று வெள்ளிக்கிழமை லெபனான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகருடன் பேசியதாகவும், அவர்கள் இஸ்ரேலுடன் நேரடி விவாதங்களுக்கு திறந்திருப்பதாகவும் மக்ரோன் தனது எக்ஸ் தளத்தில் எழுதினார். இஸ்ரேல் அதன் பெரிய அளவிலான தாக்குதல் மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களைக் கைவிட வேண்டும் என்றும், ஹெஸ்பொல்லா அதன் பொறுப்பற்ற மோதலை நிறுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இஸ்ரேல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைகளையும் போர் நிறுத்தத்தையும் தொடங்க வேண்டும். ஒரு நீடித்த தீர்வைக் காண வேண்டும். மேலும் லெபனானின் இறையாண்மையை ஆதரிப்பதில் லெபனான் அதிகாரிகள் தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்று அவர் எழுதினார்.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் வணிகர் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையை தவிர்க்க உணவகங்கள் குழுக்களாக ஒண்றிணைந்து ஒரே இடத்தில் உணவுகளை சமைக்கலாம் என்றும் மின்சார அடுப்புகளுக்கு மாற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்து உள்ளார்.
த.வெ.க கூட்டணி.. பிரதமர் மோடி குட்டி கரணம் போட்டாலும் திமுக வெற்றி உறுதி - வைகோ பேச்சு!
அதிமுக, பாஜக, த.வெ.க. கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.
மார்ச் 27 அன்று வெளியாகவுள்ள 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தின் சிறப்புக்காட்சி விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் இதோ.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் தீவிரம்: 1,000 இடங்களைக் குறிவைத்து குண்டு வீச்சு
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை வெள்ளிக்கிழமை மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கப்பல் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. ‘ஈரானில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) என்ன நடக்கப் போகிறது எனப் பாருங்கள்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தாா். இதையடுத்து, டெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,000 இடங்களைக் குறிவைத்து முன்னெச்சரிக்கையின்றி அமெரிக்கா வெள்ளிக்கிழமை தீவிர தாக்குதல் நடத்தியது. […]

31 C