இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவிய இஸ்ரேலிய படைகள் குடியிருப்புப் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். […]
Chennai Auto LPG Shortage Causes Long Queues
In Chennai, auto drivers and vehicle owners are facing difficulties due to a shortage of auto liquefied petroleum gas at
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,196 ஆக அதிகரித்துள்ளது. ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக, மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதையடுத்து, லெபனானின் தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவம் மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த மார்ச் 2 முதல் வியாழக்கிழமை (ஏப். 16) […]
Gurugram Boy Scores Full Marks in CBSE Class 10 Exam
Tanay Srivastava, a student at Amity International School, achieved an impressive full score of 500 out of 500 in the CBSE Class 10 Board Examinations...
Exciting Start to West Indies Cricket League
The West Indies Championship kicked off with thrilling action in Antigua and Jamaica. Matches across the region saw seven centuries, three five-wicket...
Rahul Says Opposition Will Defeat Electoral Map Changes
Rahul Gandhi, the Lok Sabha’s opposition leader, spoke out on Friday (April 17, 2026). He criticized a proposed constitutional amendment bill, calling...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியதாக 14 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களில் 10 பேர் கடந்த 9ஆம் திகதியும், மேலும் நால்வர் கடந்த 14ஆம் திகதியும் மன்னார் வடக்கு – இரணைதீவு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து, […]
எரிசக்தி அமைச்சில் அதிரடி மாற்றம் ; வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகல்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று (17) பிற்பகல் தங்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விசாரணைகள் எவ்விதத் தலையீடுகளும் இன்றி, பாரபட்சமற்ற முறையிலும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி […]
Connor Esterhuizen Joins Gujarat Titans in IPL 2026
Gujarat Titans have replaced Tom Banton with Connor Esterhuizen due to Banton’s injury. The Englishman was signed for ₹2 crore but could only play one...
Lok Sabha Debates Women’s Reservation and Delimitation Bills
On Friday (April 17, 2026), the Lok Sabha continued discussing three important Bills. These Bills are linked to changes in
Iran Oil Tankers Cross Hormuz Amid Tensions
Three Iranian oil tankers carrying about five million barrels of crude oil have become the first loaded ships to pass
Staying Active Daytime Boosts Brain Health
A person’s natural sleep-wake cycle plays a key role in overall health. A healthy cycle ensures good sleep, strong immune system, balanced hormones, a...
West Bengal Workers Rush Home for Voting
In Chennai, trains heading to West Bengal are very crowded as many migrant workers are returning home to vote in
இஸ்ரேல் –லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாட்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா். வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டுகளுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேரடி பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இந்த முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போா் நிறுத்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி (இந்திய நேரப்படி) முதல் அமலுக்கு வரும் என்றும், இது பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்றும் டிரம்ப் தனது சமூக ஊடகப் […]
IPL 2026: Ex-India cricketer urges KKR to drop Rahane if fortunes don’t change
IPL 2026: Ex-India Cricketer Calls for KKR to Replace Rahane if Results Don't Improve Kolkata Knight Riders (KKR) remain winless in IPL 2026, sitting...
Stalin Urges Caution and Debate on Delimitation
M. K. Stalin has shared his views on delimitation, saying it should not be treated as a simple calculation based
இரவு நேர பணிபுரிபவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
தற்கால வாழ்வியல் மாற்றங்களால் இரவு நேரங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொடர்ச்சியான இரவு நேர பணி மனித உடலில் பாரதூரமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மனித உடலானது இயற்கையாகவே பகலில் விழித்திருக்கவும், இரவில் உறங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் பணிபுரியும் போது, உடலின் இயல்பான நேரச் சுழற்சி (Circadian Rhythm) முற்றாகப் பாதிக்கப்படுகிறது. இது சத்தமில்லாமல் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணமாகிறது. அதன்படி இரண்டாம் […]
நிலக்கரி விவகாரம்; விசாரணைக்கு விசேட குழு நியமனம்!
நிலக்கரியின் தரம் மற்றும் கொள்முதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Rajasthan Student Leader Protests with Unusual Methods
The University of Rajasthan recently saw an unusual form of protest on campus as students demonstrated for various demands in a creative way. Earlier,...
SLTB பேருந்துகளில் கட்டணங்களை செலுத்த டிஜிட்டல் புரட்சி!
இலங்கை பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துகளில் பயணக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக பிரத்தியேக அட்டை (Card-only payment system) முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் இலக்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில மாதங்களுக்குள் இப்புதிய முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார். பொதுப் போக்குவரத்துத் துறையில் அடுத்த மூன்று […]
தையிட்டி விகாரை காணிகளை மே 15ஆம் திகதிக்குள் அளவீடு செய்வோம் –மாவட்ட செயலர் திட்டவட்டம்
காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் போது, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில் காணி அளவீடு செய்ய வேண்டுமென புத்தசாசன அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மே மாதம் 15 ஆம் திகதிக்கு இடையில் அனைத்து பங்குதாரர்களையும் இணைந்த வகையில் தையிட்டி காணி அளவீடு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் மேலும் தெரிவித்துள்ளார். […]
Caste Shapes Migration Patterns from Telangana Survey Findings
In Telangana, where people go for work abroad often depends on their social background. For example, when a Lambada family
Temple Sparks Conflict in Bengaluru Apartment Complex
Residents of an apartment complex in Bengaluru are facing conflict due to the construction of a temple for Lord Ganesha by some members in a shared ar...
அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!
கத்தார் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அந்நாட்டு மன்னர் தமீம் பின் ஹமாத் அல் தானியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். பாகிஸ்தான் அரசின் தலைமையில், பிரதமர் ஷரீஃப் முன்னிலையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனைத் தொடர்ந்து, இந்தப் போர்நிறுத்த மத்தியஸ்தம் நடவடிக்கைகளுக்கு இடையே பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப் கடந்த புதன்கிழமை (ஏப். 15) அன்று சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி […]
பதவிக்காக தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி –உதயநிதி ஸ்டாலின் தாக்கு
தேனி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதைக்
விஜயின் மக்கள் விரோத லாட்டரி நாடக அரசியல் இனி எடுபடாது –பா.ஜ.க அறிக்கை
தமிழக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மட்டும் குறைந்தபட்சம்
Sachin Tendulkar Calls Shreyas Iyer’s Catch One of the Best He’s Ever Seen Mumbai (Maharashtra), April 17 (ANI): Cricket legend Sachin Tendulkar rece...
சீனாவில் சக்திவாய்ந்த ஆலங்கட்டி மழையால் பாதிப்பு!
சீனாவின் குய்சோ (Guizhou) மாகாணத்தில் உள்ள செஹெங் (Ceheng) பகுதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த ஆலங்கட்டி மழை தாக்கியதில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. திடீரென மாறிய வானிலையால்
தேசிய படைப்பாற்றல் பொருளாதார மசோதா 2026 நிறைவேற்றம் –சமூக ஊட்கவியாளர்களுக்கு அங்கீகாரம்
இந்திய அரசின் ‘தேசிய படைப்பாற்றல் பொருளாதார மசோதா 2026’ (National Creator Economy Bill 2026) நிறைவேற்றப்பட்டதன் மூலம், சமூக ஊடகப் படைப்பாளிகள் (Influencers & YouTubers)
ரீட் ஹேஸ்டிங்ஸ் நெட்பிளிக்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார்!
சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, உலகளவில் ஓடிடி தளங்களின் போக்கையே மாற்றியமைத்த அதன் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ், தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விலகுகிறார்.
ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து வெல்வோம் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன்
திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரசாரம் மேற்கொண்டார்.
குஷ்பு சென்ற ஹெலிகாப்டரை சுற்றி வளைத்து சோதனை! –உதகையில் பரபரப்பு
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல்
ஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற ஆர்வலரின் உடல்நிலை கவலைக்கிடம்!
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆர்வலர் நர்கிஸ் முகமதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் நர்கிஸ் முகமதிக்கு (வயது 53) கடந்த மார்ச் 24 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சுமார் 1 மணிநேரம் அவருக்கு முதலுதவி எதுவும் அளிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நர்கிஸின் உடல்நிலை […]
GT vs KKR Match 25 Preview: Kolkata Faces Crucial Clash in Ahmedabad
Gujarat Titans host Kolkata Knight Riders at Narendra Modi Stadium in Ahmedabad on Friday, April 17, at 7:30 PM IST. For GT, this match comes after a ...
Ai+ Smartphone Nova 2 Ultra’s Day 1 Sale to begin on April 17, 2026, 12:00 noon onward
Ai+ Smartphone has announced the sale commencement of its latest device, Nova 2 Ultra, as part of the newly launched
India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched!
In a move set to redefine the landscape of Indian entertainment, Gammen Sports and Entertainment Pvt. Ltd. announced the launch
பல்கலைக்கழக பட்டதாரிகள் அதிகரிப்பு ; இலங்கையில் உயர்கல்வி முன்னேற்றம்
2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி , இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, கலாநிதி (PhD) பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மொத்த உயர்கல்வித் துறையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, கலாநிதி (PhD) பட்டதாரிகள்: 2012 ஆம் ஆண்டில் 6,557 ஆக காணப்பட்ட கலாநிதி பட்டதாரிகளின் எண்ணிக்கை, 2024 இல் 11,757 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் […]
300அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து; ஆண் பலி; மூவர் காயம்
பலாங்கொட பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியினை விட்டு விலகி சுமார் 300அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஒயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) காலை 8 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்தின்போது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிசார் […]
நாளை முதல் மீண்டும் பெற்றோலுக்கு QR முறைமை
பெற்றோலுக்கான QR முறைமையானது நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதேவேளை புத்தாண்டை ஒட்டி பெற்றோலுக்கான QR முறைமையானது நீக்கப்பட்டிருந்தத்து. இந்நிலையில் பெற்றோலுக்கான QR முறைமை நாளை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் விகாரதிபதியின் பொலிஸ் முறைப்பட்டினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும், அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில்அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரிஇருந்தனர். அதன் அடிப்படையில் இன்றைய தினம் காணி அளவீட்டு பணிகளைமுன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டநிலையில் […]
Caste Migration in Telangana: Different Destinations for Different Groups
When a Lambada family from Mahabubabad district sends a son abroad, he often ends up in Dubai or Riyadh. Meanwhile, a Brahmin family from Hyderabad te...
Ricky Ponting Explains Winning Mindset of PBKS After MI Victory
Punjab Kings (PBKS) head coach Ricky Ponting explained how his team built a winning attitude after defeating Mumbai Indians (MI) by seven wickets in t...
அமெரிக்காவிற்கு விழுந்த பேரிடி ; ஒற்றை ட்ரோனால் பறிபோன 2,222 கோடி ரூபாய்
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே கடந்த வாரம் இரு நாடுகளும் 2 வார போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தன. ஆனால் நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். இதற்கிடையே […]
Cricket: Mumbai Indians Struggle as Bumrah’s Dry Spell Continues
Mumbai Indians coach Mahela Jayawardene has backed Jasprit Bumrah despite his recent struggles. The star pace bowler hasn’t taken a wicket in five str...
Punjab Kings Coach Praises Arshdeep and Prabhsimran After Big Win
Sairaj Bahutule, Punjab Kings' spin bowling coach, has praised bowler Arshdeep Singh and batter Prabhsimran Singh for their outstanding performances i...
இலங்கையில் தொடர் துயரம்; நான்கு நாட்களில் 20 பேர் பலி
நாட்டில் புத்தாண்டு காலத்தில் கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கள் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நீச்சல் தெரியாமை, ஆள் நடமாட்டமற்ற பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுதல் மற்றும் மதுபோதையில் நீரில் இறங்குதல் ஆகியவையே இத்தகைய மரணங்களுக்கு முக்கிய காரணங்களாகும். பொதுமக்கள் நீராடுவதற்கு முன்னர் அதற்காக […]
Gas Pipeline Explosion Kills Eight in Pakistan
Eight people, including a woman and a young girl, were killed in an explosion at a gas pipeline in Pakistan’s Khyber Pakhtunkhwa province. The inciden...
வீதியில் சென்ற கல்லூரி மாணவி கொடூர கொலை; பதற வைத்த சம்பவம்
இந்தியாவின் இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் வீதியில் வீதியின் சென்றபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, கழுத்தை வெட்டி கொடூரமாகக் கொலைசியா குலேரியா எனும் மணவி , வழமைபோல கல்லூரிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த போதே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமூடி அணிந்து உந்துருளியில் வந்த நபர் ஒருவர், மாணவியை வழிமறித்து கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி , […]
Team Struggles Continue: Mahela Jayawardene Addresses Mumbai Indians’ IPL 2026 Challenges
Mumbai (Maharashtra) [India], April 17 (ANI): Mumbai Indians (MI) head coach Mahela Jayawardene has emphasized that the team's poor performance in the...
யாழ்.பல்கலை விரிவுரையாளர் படுகொலை ; மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து சடலம் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
Lok Sabha Votes on Women’s Quota Law
The Lok Sabha will vote at 4 p.m. on Friday (April 17, 2026) on three bills aimed at amending the women’s quota law and creating a delimitation commis...
லெபனான்: பள்ளியில் 130 பயங்கர ஆயுதங்களை பதுக்கிய ஹிஸ்புல்லா –இஸ்ரேல்
டெல் அவிவ் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்த நிலையில், லெபனானில் உள்ள இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று வெளியிட்ட செய்தியில், லெபனானின் பிந்த் பெயில் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் 130 ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என இன்று தெரிவித்து உள்ளது. அவற்றில் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள், எறிகுண்டுகள், […]
180 சிறுமிகளின் வாழ்வை சீரழித்த 19 வயது இளைஞர் ; நம்பிச் சென்றவர்களுக்கு செய்த சம்பவம்
மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் காதல் வலை வீசி 180 சிறுமிகளை நம்பவைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பரத்வாடா நகரைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். காதல் தூது அந்த வீடியோக்களை பார்த்து லைக் போடும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு காதல் தூது விட்டுள்ளார். வெளித் தோற்றத்தை பார்த்து இளைஞரின் குரூர முகம் அறியாமல் அப்பாவி […]
நீராட சென்ற 10 பேருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; இரு சடலங்கள் மீட்பு ; இலங்கையில் சம்பவம்
தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் இன்று (16) மாலை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். நீரில் மூழ்கியவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீராடச் சென்ற குழுவில் மேலும் 6 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. நீரில் மூழ்கிய நிலையில் இருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 6 பேரையும் கண்டுபிடிப்பதற்காக பிரதேச […]
யாழில் மக்களை அச்சத்தில் உறைய வைத்த தனிநபர் ; இரவில் நடந்தேறிய சம்பவம்
யாழில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குக் கட்டைக்காடு பகுதியில் நேற்றுமுன்தினம்(15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுறுத்தல் குறித்த பகுதியில் நபர் ஒருவரால் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர், வீட்டின் உடமைகள், கண்ணாடி மற்றும் தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளார். குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாகக் குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்குப் பாதுகாப்பில்லாத […]
யாழில் வன்முறைக் குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து இந்தக்கைக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரும் நேற்றைய தினம் (16) வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவர் கைது இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்குத் தயாராகியுள்ளனர். இது குறித்துச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார், அந்தத் தாக்குதலை முறியடித்துக் குறித்த […]
பாகிஸ்தான்: லஷ்கா்-ஏ-தொய்பா இணை நிறுவனா் மீது துப்பாக்கிச் சூடு
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனா் அமீா் ஹம்சா, லாகூரில் அடையாளம் தெரியாத நபா்களால் வியாழக்கிழமை சுடப்பட்டு படுகாயமடைந்தாா். பயங்கரவாத நிதி வழக்குகளில் தண்டனை பெற்று, கடந்த 2019 முதல் சிறையில் உள்ள லஷ்கா்-ஏ-தொய்பா தலைவா் ஹஃபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவராக அமீா் ஹம்சா கருதப்படுகிறாா். பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்விக்குச் சொந்தமான தொலைக்காட்சியின் மதரீதியான நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காரில் லாகூரின் பெக்கோ சாலையில் […]
உக்ரைன் மீது பல மணிநேரம் ராக்கெட், டிரோன் கொண்டு ரஷியா தாக்குதல்; 16 பேர் பலி
கீவ் நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை. உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து, போரானது 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது பகலில் இருந்து இரவு வரை பல மணிநேரம் நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள், டிரோன்கள் ஆகியவற்றை கொண்டு ரஷியா […]
வீடுகள் தட்டுப்பாடு… பெரிய வீடுகளில் வாழும் முதியவர்கள்: தலையிட முடிவு செய்துள்ள அரசு
சுவிட்சர்லாந்தில் ஒரு பக்கம் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கமோ, பெரிய பெரிய வீடுகளில் ஒரு முதியவர் அல்லது முதிய தம்பதியர் தனியாக வாழ்கிறார்கள். ஆக, இந்த இரண்டு விடயங்களையும் நேர்த்தியாக கையாண்டு வீடுகள் தட்டுப்பாட்டைத் தீர்க்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. பெரிய வீடுகளில் வாழும் முதியவர்கள்இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின் பிறந்த தலைமுறையினர், பேபி பூமர் தலைமுறையினர் (baby boomer generation) என அழைக்கப்படுகிறார்கள். சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இந்த பேபி பூமர் தலைமுறையினர், […]
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ; சிறுவன் உட்பட 8 பேர் பலி
தெற்கு லெபனானின் டயர் மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிராம் மருத்துவமனைக்கு முன்பாக இருந்த ஒரு கட்டிடம் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை ஒன்றும் சேதமடைந்துள்ளது வோஷிங்டனில் லெபனான் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கிடையே போர்நிறுத்தம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மத்தியஸ்தம் […]
அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! –இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
ஈரான் விவகாரத்தில் ஆதரவளிக்காததால் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து அந்நாட்டின் மீது கடந்த பிப். 28 அன்று தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால், இருதரப்புக்கும் இடையில் வெடித்த போரில், வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஈரானிய படைகள், ஹோர்முஸ் நீரிணையை […]
துருக்கியில் 2-ஆவது நாளாக பள்ளி துப்பாக்கிச் சூடு- 9 போ் உயிரிழப்பு
துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவா்கள், ஒரு ஆசிரியா் என 9 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா். துருக்கியில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக உள்ளது. அதேபோல் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடப்பது மிகவும் அரிதான நிலையில், கடந்த 2 நாள்களில் தொடா்ச்சியாக நடைபெற்ற 2 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் […]
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை..! அமைச்சரின் புதிய தகவல்
எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும். எரிபொருள் விலையில் அதிகரிப்பு உலகச் சந்தையில் நிலவும் எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டிலும் எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. […]
அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து 250 பேர் மாயம்
டாக்கா, வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உலகின் மிகப்பெரிய அகதி முகாமில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் தங்கியுள்ளனர். அங்கு போதிய உணவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் எதுவுமின்றி அவர்களின் வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது. இந்த இக் கட்டான சூழலில், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றால் வாழ்வாதாரம் செழிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள டெக்னாப் என்ற இடத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய விசைப்படகு மலேசியா […]
கரும் புகை வெளியிட்டால் கடும் சட்ட நடவடிக்கை
பொது வீதிகளில் இயங்கும்போது அதிகப்படியான கரும் புகையை வெளியிடும் வாகனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இதுபோன்ற வாகனங்கள் குறித்து பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட பத்து இலட்சம் இறப்புகள் பதிவாகும் நிலையில், காற்று மாசுபாடு தீவிரமான உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீதிகளில் அதிகப்படியான […]
அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! –ஈரான் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால், செங்கடல் பகுதியை முழுவதுமாக முடக்குவோம் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், கடந்த ஏப். 13 அன்று முதல் ஈரானின் துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரானின் வர்த்தகம் மற்றும் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்க கடற்படை முடக்குவது, போர்நிறுத்தத்தை […]
அவுஸ்ரேலியாவில் உயரிய விருதை வென்ற ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!
அவுஸ்ரேலியாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர் சக்திதரன் அவர்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்றுள்ளமை புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ள 2நிலையில் அவருக்கு பாராடுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. Windham-Campbell விருது மட்டுமல்லாது அத்துடன் 175000 டாலர் (5.5 கோடி ரூபா) பரிசாக கிடைத்துள்ளது. அவுஸ்ரேலிய அரசு சக்தி அவர்களுக்கு குடியுரிமை வழங்கியதுடன் அவர் ஈழத்தின் வலிகளை நாடகமாக அரங்கேற்ற அனுமதி அளித்து பரிசு பெற வாய்ப்பும் வழங்கியுள்ளது. எங்கள் கதைகள் உலக அரங்கில் […]
மொசாட் அமைப்புடன் தொடர்புடைய 35 பேர் கைது; ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து நடந்து வந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், 40 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் சற்று தணிந்தது. இதனையடுத்து, பாகிஸ்தானில் அமெரிக்கா, ஈரான் தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனினும், அமெரிக்கா மற்றும் […]
எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் ; CID இல்முறைப்பாடு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் பணம் இருப்பதாகத் தெரிவித்து, அவதூறு பரப்பியதாக சி.ஐ.டி.யில் மொட்டு கட்சி முறைப்பாடு செய்துள்ளது. சமூக வலைதளங்களில் திட்டமிட்ட முறையில் அவதூறுப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) இளைஞர் முன்னணியினர் இன்று (16) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றை அளித்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு தேசிய மக்கள் சக்தியின் (NPP) சமூக வலைதளக் […]
மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண் தொடர்பில் கடும் எச்சரிக்கை!
இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களுடன் சில வாகனங்கள் இயக்கப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்குத் தரமான பதிவு […]
ஈரான் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் பிரதமர் வளைகுடா நாடுகளுக்கு பயணம்
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா, கத்தார் மற்றம் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா சுமார் ரூ.25 ஆயிரம் கோடி (300 கோடி டாலர்) கூடுதல் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. ஏற்கனவே வழங்கிய ரூ.42 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்த 3 ஆண்டுகள் கூடுதல் கால அவகாசமும் வழங்கி யுள்ளது. இது தொடர்பான […]
இந்திய ராணுவத்தில் இணைய மாடலிங்கை துறந்த பெண் –யார் இந்த கஷிஷ் மெத்வானி?
இன்றைய காலகட்டத்தில் மாடலிங் மூலம் கிடைக்கும் உடனடி புகழை துறந்து, இளம்பெண் ஒருவர் நாட்டிற்காக சேவை செய்ய ராணுவ பணியை தேர்வு செய்துள்ளார். கஷிஷ் மெத்வானி மும்பைக்கு அருகிலுள்ள உல்லாஸ்நகரில், 2002 ஜனவரி 9 அன்று விஞ்ஞானியான தந்தைக்கும், ராணுவ பள்ளியில் ஆசிரியையான தாய்க்கும், பிறந்தவர் கஷிஷ் மெத்வானி. வீட்டில் அழகிப் போட்டியைப் பார்த்துக் கொண்டே மிஸ் இந்தியா ஆக வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். அதே சமயம், நாட்டிற்குச் சேவை செய்தவர் என்று அறியப்பட வேண்டும் […]
Navin’s Hanging Gardens Bags CIDC Vishwakarma Award 2026
Navin’s, one of most trusted real estate developers, has been awarded the prestigious 17th CIDC Vishwakarma Award 2026 for Navin’s
கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!
உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 17 வயது சிறுமி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை குறித்து அளிக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மீது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், ஹோலி பண்டிகையின்போது வண்ணப் பொடிகளை கட்டாயப்படுத்தி தூவியதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் […]
பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம்; மருத்துவமனையில் அனுமதி
விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுளதாக சிறைசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தினார். சுகயீனம் காரணமாக நேற்று பிற்பகல் அவர் சிறைச்சாலை மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன், பிள்ளையான் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஆயுதங்களுடன் முன்னாள் எம்பி அதிரடியாக கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி ஆயுதங்களுடன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரீ – 56 ரக இரண்டு மெகசீன்கள், அதற்கான 221 தோட்டாக்கள் மற்றும் கைகுண்டு ஒன்றும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிடியாணை ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, குறித்த ஆயுதங்களுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
முறிகண்டியில் கோர விபத்து; ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட கார்
முறிகண்டி பகுதியில் சற்றுமுன்னர் புகையிரத கடவையில் ரயில் மோதி இடம்பெற்ற விபத்து பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகையிரதப் பாதையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, அதே நேரத்தில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காரில் பயணித்திருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர். விபத்துக்குப் பிறகு உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவி குழுவினர் இணைந்து அவர்களை மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் […]
ஹோர்முஸ் நீரிணை திறப்பால் உலக வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் ; ட்ரம்ப் வலியுறுத்தல்
ஈரான் மீதான ஆயுத விநியோகத்தை நிறுத்த சீனா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறப்பதன் மூலம் சீனா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக நாடுகளும் பயனடையும் என குறிப்பிட்டுள்ளார். ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்று சீனா உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் வாரங்களில் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது அந்த நாட்டு ஜனாதிபதி […]
சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?
video link-https://fromsmash.com/bejS3U5Pgq-dt இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது.அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற என்ற விடயம் ஆராயப்படும் போது இடம் இல்லை என்ற சொல் அதிகம் எம்மிடையே உச்சரிக்கப்படும் சொற்பிரயோகம் ஆகும்.தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கட்டட எச்சம் கூட இவ்வாறான நிலைமையினை கடந்த 25 வருடங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. அம்பாறை மாவட்டம் […]
தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஈரான் –அமெரிக்கா பரிசீலனை?
ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அணுசக்தி திட்டம் மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஈரானில் உள்ள துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.இதனிடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான்-அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இன்று (வியாழக்கிழமை) நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடப்பது உறுதியாகியுள்ளது. 2-வது […]
மகேஸ் பொய்யாமொழி வெற்றிக்காக பாடுபடப் போவதாக அறிவித்த பாஜக நிர்வாகிகள்!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ்
விமான நிலையத்தில் ஆபத்தான பொருளுடன் சீனப் பிரஜைகள் அறுவர் அதிரடியாக கைது
கட்டுநாயக்கா விமான நிலையத்தில், சீனாவைச் சேர்ந்த ஆறு பேரை விமான நிலைய சுங்கப் பிரிவினர் இன்று (16) அதிகாலை கைது செய்துள்ளனர். சிகரெட் தொகை ஒன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றசாட்டில் சீனர்கள் கைதாகியுள்ளனர். அறுவரும் மூன்று வெவ்வேறு விமானங்களில் நாட்டை வந்தடைந்த நிலையில், அவர்களது பயணப் பைகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 75,900 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச் சிகரெட்டுகளின் பெறுமதி ஒரு கோடியே 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் தொடர்பில் […]
திமுக வழங்கும் 8000 ரூபாய் கூப்பனும், அன்புமணி ராமதாஸ் கூறிய யோசனையும்!
தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுகவினர் விநியோகிக்கும் 8,000 ரூபாய் மதிப்பிலான போலி
புத்தாண்டு முற்றுகையில் சிக்கிய 400 வியாபாரிகள்; பாயும் நடவடிக்கை!
நட்டில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட முற்றுகைகளின் போது, விதிமுறைகளை மீறிய 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 2000 விசேட முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனை இதன் போது 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் […]
மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நகலை தீயிட்டு எரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன், என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இதனை உறுதிப்படுத்தினார். அதற்கமைய, மே மாதம் வரை தேவையானளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை லாஃப்ஸ் எரிவாயு விநியோகமும் இன்று முதல் வழமை போன்று நடைபெறும் என்று லாபஸ் நிறுவனம் […]
டெட்டனேட்டர், சிலிண்டர்கள் வெடித்து விபத்து! – 6 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம், கதிரி அடுத்த கும்மரவர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கண்ணா. இவரது சகோதரர் சம்பத். இவர்கள் குடும்பத்துடன் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். மேலும்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு! –கருப்பு சட்டை அணிந்து மக்களவைக்கு வந்த திமுக எம்.பிக்கள்
மூன்று நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட
Positioning itself as a centre of excellence in advanced cardiac interventions, Kauvery Heart Institute at Kauvery Hospital, Radial Road, has

29 C