அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை…வெற்றிகரமாகச் சோதனை நடத்திய வட கொரியா!
அமெரிக்க நிலப்பரப்பைத் தாக்கும் அதிக உந்துவிசை கொண்ட ஏவுகணைச் சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ராணுவ பலத்தை அதிகரிக்கும் விதமாக ஆயுதங்களுக்கான அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைச் சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்தச் சோதனையின் மூலம் அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் ஏவுகணைகளை நவீனப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நடக்கும் போரைக் குறிப்பிடும் விதமாக […]
போர் நிறுத்தம் பற்றி பேசிக்கொண்டே தாக்குதலுக்குத் திட்டமிடும் அமெரிக்கா: ஈரான்
அமெரிக்க அரசு போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையிலும் ஈரானில் தரைவழித் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஒரு மாதத்தை கடந்த நிலையில் கலிபாஃப் அமெரிக்காவின் தந்திரமான நடவடிக்கை பற்றி பேசியுள்ளார். உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குரவத்துக்கான கடல்வழியான கோர்முஸ் நீரிணை போரின் காரணமாக வெகு சில நாடுகள் தவிர்த்து பெரும்பாலான நாடுகளுக்கு மூடப்பட்டுள்ளது […]
டிரம்ப்புக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்! அமெரிக்காவில் மாபெரும் போராட்டம்!
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. ஈரான் போர், அதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் வெளிப்பாடாக ‘அரசர்கள் வேண்டாம்’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் திரண்டு டிரம்ப் மீதான கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அமெரிக்கா எங்கிலும் சனிக்கிழமை (மார்ச் 28) வெவ்வேறு பகுதிகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “ஜனநாயகம் […]
மத்திய கிழக்கு போர்க்களத்தில் தமிழரின் தியாகம் ; உலகம் முழுவதும் அஞ்சலி
மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ வீரர் விசாகன் சத்தியமூர்த்தி மார்ச் 21ஆம் திகதி போர்க்களத்தில் உயிரிழந்துள்ளார். அமெரிக்க இராணுவத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த இவர், பல ஆண்டுகளாக சேவையாற்றிய அனுபவமுள்ள வீரராகக் கருதப்படுகிறார். மத்திய கிழக்கு போரில் உயிரிழந்த முதல் தமிழ் வம்சாவளி […]
மத்திய கிழக்கு போரின் தாக்கம் ; மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அதிரடித் திட்டம்
நாட்டில் நிலவும் எரிசக்தி சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்களை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் “இலங்கையைக் காப்போம்” எனும் தேசியத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எரிசக்தி வளங்களை மிகவும் அவதானமாகப் பேணிப் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் எல்-நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு இந்த […]
நாட்டின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸ விட அதிகரிக்கும் –அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
நாட்டில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என்பதால் வெப்ப வாதம் ( Heat Stroke) ஏற்படும் வாய்ப்புள்ளதால் , பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேன்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 02ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல […]
500 வீரர்களை பலியெடுத்த ஈரான் ? தகர்க்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் ரகசிய மறைவிடங்கள்
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படையின் ‘ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா’ மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் ஜோல்பகாரி இதை அறிவித்துள்ளார். அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் அவர் கூற்றுப்படி, “பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தினர் துபாயில் உள்ள இரண்டு ரகசிய […]
த.வெ.க வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டுவோம் –விஜய்க்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் கடிதம்
பட்டுக்கோட்டை தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிப்போம், என்று வெள்ளார் முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து த.வெ.க தலைவர் விஜய்க்கு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்கு அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் ‘ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி’ தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. பதிலுக்கு இஸ்ரேல், மத்திய கிழக்கு அமெரிக்க ஆதரவு நாடுகளின் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. உலகின் எண்ணெய் தேவைக்கான கழுத்து நரம்பராக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி அணுக்களை துண்டித்து ஈரான் உலக நாடுகளை எண்ணெய் நெருக்கடியில் தள்ளியுள்ளது. அமெரிக்க படைத்தளங்கள் மத்திய கிழக்கில் […]
மத்திய கிழக்கில் இருந்து..ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் ட்ரம்பின் இரகசிய திட்டம்
ஈரான் மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கினால், ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் இரகசிய திட்டத்தை ட்ரம்ப் தீட்டி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இரகசியத் திட்டம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கினால், மத்திய கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் இரகசியத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக, மூத்த இராணுவ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. கமாண்டோ தாக்குதல் படகுகள், கடற்கரைகள் மற்றும் துறைமுகங்களில் இருந்து பிரித்தானியர்களை மீட்டும் தயார் நிலையில், கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு […]
பிரித்தானியாவில் நகர மையத்தில் பலர் பாதிப்பு: ஒருவர் கைது..என்ன நடந்தது?
இங்கிலாந்தில் கார் மோதிய விபத்தில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். பலர் பாதிப்பு டெர்பி நகரின் Friar Gate பகுதியில், சனிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் கார் ஒன்று பலர் மீது மோதியுள்ளது. நகர மையத்தில் நடந்த இச்சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். உடனே மருத்துவக்குழு அங்கு விரைய, சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவியாளர்கள் பலருக்கு சிகிச்சை அளித்தனர். டெர்பிஷிரே பொலிஸார் விசாரணை முதலுதவிக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய […]
சொன்னபடியே இஸ்ரேலை தாக்கிய ஹவுதிக் குழு: செங்கடலில் போர்முனை அபாயம்
ஏமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதிக் குழு இஸ்ரேலை தாக்கியுள்ளதால், செங்கடலில் போர்முனை அபாயம் ஏற்பட்டுள்ளது. போரில் நுழைவோம் வெள்ளைக்கிழமையன்று, அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரானுக்கு எதிரான கூட்டணிகளை விரிவுபடுத்தினாலோ, செங்கடலை விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினாலோ அல்லது ஈரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கு எதிரான பதற்றத்தைத் தொடர்ந்தாலோ, தாங்கள் போரில் நுழைவோம் என்று ஹவுதிக் குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர். இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணை ஏவப்பட்டதை உறுதி செய்தது. […]
லண்டனில் ஈரானிய தலைவரின் நினைவேந்தலில் மோதிக்கொண்ட குழுக்கள்..அதிகரித்த பதற்றம்
பிரித்தானியாவின் லண்டன் நகரில், ஈரானிய தலைவர் அலி காமெனியின் நினைவேந்தலின்போது எதிரெதிர் குழுக்கள் மோதிக் கொண்டதால் பதற்றம் அதிகரித்தது. லண்டனில் நினைவேந்தல் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். அவரது நினைவேந்தல் பிரித்தானியாவின் லண்டனில் உள்ள இஸ்லாமிய மையத்தில் சனிக்கிழமை நடந்தது. மையத்திற்கு வெளியே, ஆர்ப்பாட்டக்காரர்கள் காமெனியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, ஈரானியக் கொடியை அசைத்தனர். அப்போது சாலையின் மறுபுறத்தில் இருந்து, […]
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்தது எரிபொருள் கப்பல்
இந்திய அரசாங்கத்தின் விசேட ஒத்துழைப்புடன் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் கப்பல் இன்று பிற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று பிற்பகல் 1.30க்கு எரிபொருளை ஏற்றிய ஹரி ஆனந்த என்ற கப்பல் துறைமுறைகத்தை வந்தடைந்ததாக துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் கையிருப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட இராஜதந்திர தொடர்புகளின் விளைவாக, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு இந்த எரிபொருளை வழங்க இந்திய எண்ணெய் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
‘என்னை அமைதித் தூதுவராகவே உலகம் நினைவில் கொள்ள வேண்டும்’–டிரம்ப்
வாஷிங்டன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குரத்து தடைபட்டது. இதன் விளைவாக […]
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக புதிய சட்டம்
உள்நாட்டு உற்பத்திகளைப் பாதுகாக்கும் நோக்கில், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனைத் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை மாத்தளை மாவட்டத்திலுள்ள நாலந்தா மற்றும் களுதேவல தொழிற்பேட்டைகளுக்கு மேற்கொண்ட விசேட கள விஜயத்தின் போதே அமைச்சர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலையை விட, இறக்குமதி செய்யப்படும் அதே பொருட்களின் விலை குறைவாக […]
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘டித்வா’ புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொது அவசரகால நிலைமையின் அடிப்படையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் நாட்டின் வழமை நிலையைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து பேணுவதற்குமாக இந்த அவசரகால நிலையை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இதேவேளை, எந்தவொரு […]
அதிகரிக்கும் வெப்பமான காலநிலை ; இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு
நாளை (30) மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பமான வானிலை நாளை நிலவக்கூடிய வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு […]
இஸ்ரேல் மீது ஏவுகணை வீச்சு; முதன்முறையாக தாக்குதலை தொடங்கிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
சனா ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. இடையில் ஹமாஸ் அமைப்பும் தாக்குதலை தொடுத்தது. இந்த சூழலுக்கு இடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து அதிகரிக்கும் என்றால், நாங்கள் நேரடியாக ராணுவ மோதலில் ஈடுபட தயாராக […]
தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்; பல உயிரிழப்புகள்
இஸ்ரேல் , தெற்கு லெபனான் முழுவதும் நடத்திய தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனான் டெய்ர் சஹ்ரானிமற்றும் அல்-ஹன்னியே ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேற்படி உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. காயமடைந்த அனைவரும் சிரிய நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் டயர் நகரில் உள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெய்ட் அல்-சய்யாத் மற்றும் அல்-மன்சூரி ஆகிய இடங்களிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், […]
யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்
யாழ்ப்பாண நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மலசல கூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கும் மாநகரச சபைக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மத்திய பேருந்து வளாகத்தினுள் பொது மலசல கூடம் அமைப்பதற்கு கடந்த காலங்களில் தீர்மானிக்கப்பட்டு , அதற்கு அமைவாக அவை தற்போது நிர்மாணிக்கப்பட்டு , பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. பணிகளுக்கு இடையூறு இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மலசல கூட்டத்திற்கான நீர் குழாய்களை பொருத்தும் பணிகளுக்காக மாநகர சபை ஊழியர்கள் […]
இந்திய பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று 38,000 மெட்ரிக் […]
வுவனியாவில் சிகையலங்கார நிலையத்திற்கு சென்ற பாடசாலை மாணவன் மாயம்
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா – கணேசபுரம் 07ம் ஒழுங்கையை சேர்ந்த 14 வயதுடைய தி.லதுர்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு நேற்று மதியம் 02.30 மணியளவில் தாயிடம் இருந்து சிகையலங்கார நிலையத்திற்கு செல்வதற்காக பணம் பெற்று சென்ற சிறுவன் மாலை ஆகியும் வீடு வந்து சேரவில்லை. இதன் காரணமாக உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களின் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் […]
பற்ற வைத்த ஈரான்…‘நன்றி இந்தியா’ என்ற வாசகத்துடன் இஸ்ரேலை தாக்க புறப்பட்ட ஏவுகணை
தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தி முதல் நடத்தி வரும் தாக்குதலால், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் […]
165 ஆண்டுகால மரபு மாற்றம்: அமெரிக்க ரூபாய் நோட்டுகளில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்து
வாஷிங்டன், அமெரிக்க டாலர் நோட்டுகளில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரின் கையொப்பங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அமெரிக்காவின் ரூபாய் நோட்டுகளில் கடந்த 165 ஆண்டுகளாக மாறாத இந்த வழக்கத்தையே பின்பற்றி வந்தன.இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் புதிய கருவூல திட்டத்தின் கீழ், புழக்கத்தில் உள்ள அனைத்து புதிய அமெரிக்க ரூபாய் நோட்டுகளிலும் டிரம்பின் கையொப்பம் சேர்க்கப்பட உள்ளது. ஜூலை 4-ம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ள அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தினை […]
ஈரான் போர்! மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?
இஸ்ரேல் – ஈரான் போர் குறித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. போரின் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமின்மை நிலவி வருகிறது. இதனிடையே, போர் தொடங்கி சுமார் ஒரு மாதம் கழித்து, டிரம்ப்புடன் பிரதமர் மோடி […]
பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதங்களுக்கு தடை விதிக்க ரஷ்யா முடிவு
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பாதையாக உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. அந்த ஜலசந்தியை கடக்க முயன்ற சில கப்பல்களுக்கு மீது தாக்குதல் நடத்தியது. ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்று ஈரான் […]
வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருள் சேமித்த பெண்ணுக்கு இறுதியில் காத்திருந்த ஷாக்
தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சமகிபுர, ஊவா குடாஓய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இரகசியத் தகவல் குறித்த பெண்ணின் வீட்டில் எரிபொருள் சேகரித்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊவா குடாஓய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த எரிபொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது 95 லீற்றர் […]
இலங்கை பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; மீறுவோருக்கு காத்திருக்கும் சிக்கல்
திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் பயணிகள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணப் பட்டியல் பேருந்துகளினுள் கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது. […]
7 வயது சிறுவனின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
தணமல்வில – வெல்லவாய வீதியில் குடாஓய நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். வெல்லவாயவில் இருந்து தணமல்வில நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. மேலதிக விசாரணை விபத்தின் போது முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த சிறுவன் பலத்த காயமடைந்து தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார். […]
அருச்சுனா எம்.பி க்கு எதிராக நீதிமன்றில் 2 மணி நேரம் சான்றுரைத்த வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்
வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தனக்கு எதிராக பரப்பிய அவதூறு தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் பருத்தித்துறை நீதிமன்றில் சுமார் 2 மணி நேரம் சான்றுரைத்துள்ளார். யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போதே வைத்தியர் கேதீஸ்வரன் மன்றில் சான்றுரைத்தார். கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி […]
மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு!
மேற்குவங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவ மறைவிடங்கள் மீது தாக்குதல்! –பலர் உயிரிழந்ததாக ஈரான் அறிவிப்பு
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரானின் புரட்சிகர காவல் படையின் ’ஹஸ்ரத் காதம்
சென்னை, திரு.வி.க நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆம்ஸ்ட்ராங் மனைவி!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது மனைவி பொற்கொடி தமிழக பகுஜன் சமாஜ்
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சி.எஸ்.கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது
19 வது இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், ஐதராபாத் – பெங்களூர் அணிகள் மோதின. இதில், பெங்களூர் அணி
திருச்சி அருகே ஓடும் காரில் திடீர் தீ –அதிஷ்ட்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
திருச்சி அருகே சாலையில் நேற்று சனிக்கிழமை சென்ற காரில் திடீா் தீ ஏற்பட்ட நிலையில் காரில் சென்ற 6 போ் உயிர் தப்பினா். திருச்சி மாவட்டம், தொட்டியம்
த.வெ.க தலைவர் விஜய் அனுமதி அளிக்கப்பட்டது –நாளை சென்னையில் பரப்புரை செய்கிறார்
சென்னை, பெரம்பூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்த த.வெ.க தலைவர் விஜய்க்கு சென்னை நகர காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, நேற்று தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக சென்ற
பட்டப்பகலில் சாலையின் நடுவில் மனைவியை கொலை செய்த கணவன்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், பட்டப்பகலில், சாலையின் நடுவில் தன் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற நபர் ஒருவர், அவர் மீது காரையும் ஏற்றிச் சென்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது. பட்டப்பகலில் மனைவியை கொலை செய்த கணவன் கர்நாடகா மாநிலத்தில் தன் மனைவியான சாஹேலியுடன் (26) காரில் பயணித்துகொண்டிருந்துள்ளார் அக்ஷய் என்னும் நபர். Balurgi கிராமத்தின் அருகே நெடுஞ்சாலையில் காரை நிறுத்திய அவர், நடுரோட்டில் வைத்து தன் மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதம் ஒன்றால் அறுத்துள்ளார். அத்துடன், அவர் மீது […]
கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPS ஊடாக கண்காணிக்க நடவடிக்கை
வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி (GPS) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கில்சட்டரீதியற்ற […]
வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னல் சில அரசியல்வாதிகள் , சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டும். அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற […]
ஹார்மூஸ் ஜலசந்தி அல்ல…இனி டிரம்ப் ஜலசந்தி; இது தவறுதலான செய்தி அல்ல என டிரம்ப் பேச்சு
புளோரிடா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ஈரானை குறிப்பிட்டு அவர்கள், டிரம்ப் ஜலசந்தியை திறக்க வேண்டும். நான் ஹார்மூஸ்சை கூறினேன் என பேசியதும் கூட்டத்தில் இருந்து சிரிப்பலை எழுந்தது. அவர் தொடர்ந்து, மன்னிக்கவும். அது ஒரு பயங்கர தவறு. நான் தவறுதலாக கூறி விட்டேன் என பொய்யான செய்தி வெளிவரும். தற்போது தவறுதலாக நான் எதுவும் கூறவில்லை. அதிக […]
சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி, அவற்றை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்று அந்த மணலை ஏலத்தில் விடுவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் […]
சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு இலங்கை உதவி ; கப்பலுக்கு அனுமதி மறுப்பு
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi Yan 6) இன் ஊழியர் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை கடற்படை முன்வந்துள்ளது. இருப்பினும், குறித்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் இருந்த இக்கப்பலில், சிறுநீரக நோயால் […]
எரிபொருள் கொள்முதலில் புதிய சிக்கல் குறித்து அவசர நடவடிக்கை
இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட திறந்த கோரிக்கைக்கு, சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவை ’24/7′ அடிப்படையில் (நேரம் பாராது) இயங்கி வருவதாகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். உலக சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நம்பகமான விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்வது பெரும் […]
யாழ்ப்பாண ‘நெடுந்தாரகை’படகுச் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள ‘நெடுந்தாரகை’ படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, நேற்றைய தினம் ‘நெடுந்தாரகை’ படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் குறித்த படகு இன்று (29) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது. மேலும், ‘நெடுந்தாரகை’ படகினை […]
இந்தியாவின் பிரபல பல்கலையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; பேராசிரியர் செய்த செயல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் ‘பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும், தொலைபோசியில் பேசியும் பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும், விஷயத்தை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்’. பேராசிரியர் மீது நடவடிக்கை இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துணிச்சலாக வந்து புகார் அளித்த மாணவியை பாராட்டியும், பேராசிரியர் மீது […]
எரிபொருள் கொள்முதலில் புதிய சிக்கல் குறித்து அவசர நடவடிக்கை
இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட திறந்த கோரிக்கைக்கு, சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவை ’24/7′ அடிப்படையில் (நேரம் பாராது) இயங்கி வருவதாகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார். உலக சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நம்பகமான விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்வது பெரும் […]
சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு இலங்கை உதவி ; கப்பலுக்கு அனுமதி மறுப்பு
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi Yan 6) இன் ஊழியர் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை கடற்படை முன்வந்துள்ளது. இருப்பினும், குறித்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் இருந்த இக்கப்பலில், சிறுநீரக நோயால் […]
சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி, அவற்றை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்று அந்த மணலை ஏலத்தில் விடுவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் […]
அமெரிக்காவை அதிர வைத்த மர்ம ட்ரோன்கள்; விமானப்படைதள வான்பரப்பில் 4 மணி நேரம் பறந்ததால் பரபரப்பு!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்தின் வான்பரப்பில் மர்மமான முறையில் ட்ரோன்கள் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 9 முதல் 20 வரையிலான காலகட்டத்தில், அலை அலையாக வந்த 12 முதல் 15 ட்ரோன்கள் சுமார் நான்கு மணிநேரம் அந்தப் பகுதியை சுற்றி வந்துள்ளன. இரண்டாம் உலக போருக்கு பிறகு முடங்கிய அமெரிக்க விமானப்படை தளம் இந்த ஊடுருவலால் ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் எபிக் […]
ஈரானின் அணுமின் நிலையம் 3வது முறை தாக்குதல்; அணுப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை
ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டதாக ஈரான் அணுசக்தி அமைப்பு (AEOI) தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதலில் இதுவரை அந்த நிலையத்தில் எந்த பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. மின் உற்பத்தி நிலையத்தின் நிலை இயல்பாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bushehr அணுமின் நிலையம் பெருமளவு அணுப் பொருட்களுடன் இயங்கி வருகிறது, மேலும் ஈரானின் Bushehr அணுமின் நிலையத்திற்கு ஏற்படும் சேதம் அணுப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என […]
போர் சூழல்: 2 ரூபாய் மாணியம்-தமிழக மின்வாரியத்தின் பில்லிங் மென்பொருளில் மாற்றம்!
போர் சூழல் காரணமாக 2 ரூபாய் மாணியம் வழங்கப்படுவதால் தமிழக மின்வாரியத்தின் பில்லிங் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
ஆஸ்திரியாவில் 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடங்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் மாத இறுதிக்குள் இதற்கான சட்ட வரைவு உருவாக்கப்படும் என்றும்; அதே வேளையில், சிறார்களின் வயதைச் சரிபார்க்க தொழில்நுட்ப ரீதியாக நவீன முறைகள் கையாளப்படும் என்றும் அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலியாவில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் அதிகப்படியான செல்போன் பயன்படுத்தும் நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை […]
அழகி போட்டியில் திடீரென கழண்டு விழுந்த பல்செட்; அழகி செய்த செயல்..!வைரலாகும் காணொளி
மிஸ் கிராண்ட் தாய்லாந்து போட்டியில் ரேம்ப் வாக்கின் போது எதிர்பாராத ஒரு சங்கடமான நிகழ்வு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தாய்லாந்தில் அண்மையில் இடம்பெற்ற மிஸ் கிராண்ட் தாய்லாந்து அழகிப் போட்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதறாது பல் செட்டை சரிசெய்த அழகிபதும் தானி மாகாணத்தை சேர்ந்த அழகி காமோல்வான் சனாகோ என்பவர் மேடையில் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள ரேம்ப் வாக் வந்தபோது, அவரது செயற்கை பற்கள் திடீரென கழன்று விழுந்தன. இந்த இக்கட்டான சூழலில் […]
மனிதக் கைபோல விளைந்த சேனைக்கிழங்கு… ரூ.13 லட்சம் கொடுத்தும் விற்க மறுத்த விவசாயி
குவாங்டாங், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் மனிதக் கை போன்ற வடிவில் சேனைக்கிழங்கு விளைந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் காய்கறிகளை அறுவடை செய்ய நிலத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது, மனிதக் கை போன்ற வடிவில் ஏதோ ஒன்று கிடைத்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது மனித உடல் பகுதி என எண்ணி அருகிலிருந்தவர்களை அழைத்துள்ளார். பின்னர் முழுமையாக தோண்டியபோது அது மனிதக் கை அல்ல, சேனைக்கிழங்கு என்பது […]
டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவை
இந்தியாவின் IndiGo விமான சேவை டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது வான்வழித் தொடர்புகளை மேலும் பலப்படுத்துகிறது. இந்த விமான சேவை எதிர்வரும் மார்ச் மாதம் 29 திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. வாரத்திற்கு ஆறு நேரடி விமானங்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். வாரத்திற்கு 55-க்கும் மேற்பட்ட விமான சேவை இச்சேவைக்காக A320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும், இது பயணிகளுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்கும். இந்தியா […]
RCB vs SRH: ‘காட்டடி அடித்த விராட் கோலி’.. மெகா சாதனை: ஆர்சிபி அணி 15.4 ஓவர்களிலேயே அசத்தல் வெற்றி!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஆர்சிபி அணி அபார வெற்றியைப் பெற்றது. 202 ரன்கள் இலக்கை, 15.4 ஓவர்களிலேயே துரத்தி வெற்றியைப் பெற்றனர். விராட் கோலி, கடைசிவரை களத்தில் இருந்தார்.
அவதூறு வழக்கு விசாரணை – கேதீஸ்வரன் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியம்
யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களுக்கு… The post அவதூறு வழக்கு விசாரணை – கேதீஸ்வரன் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியம் appeared first on Global Tamil News .
உடனடியாக காலி செய்யுங்கள் ; ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புகளைக் கொண்ட பிராந்திய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள ஒரு கனநீர் ஆலை மற்றும் ‘மஞ்சள் கேக்’ உற்பத்தி ஆலையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் பிராந்தியத்தில் உள்ள கனரக தொழிற்சாலைகள் […]
கருங்கடல் கடற்கரைகளை மீண்டும் திறக்கும் ரஷ்யா
ரஷ்யா கருங்கடல் கடற்கரைகளை எண்ணெய் கசிவு சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்க இலக்கு வைத்துள்ளது. அமுலில் அவசரநிலை கடந்த 2024 டிசம்பரில் எண்ணெய் கசிவு தொடர்பாக, மத்திய அளவிலான அவசரநிலை தொடர்ந்து அமுலில் உள்ளது. அதன் அருகிலுள்ள கெர்ச் நீரிணையில் ஏற்பட்ட ஒரு குளிர்காலப் புயலின்போது, இரண்டு எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்தன; இதன் விளைவாக Mazut எனப்படும் ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் கனரக எரிபொருள் எண்ணெய் கரைக்கு ஒதுங்கியது. இதன் காரணமாகரஷ்யா கருங்கடல் கடற்கரைகளை எண்ணெய் […]
யாழில் பொது மலசலகூடம் யாருக்கு சொந்தம்; மத்திய பேருந்து நிலையத்தில் முறுகல் நிலை
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூட நிர்வாகம் தொடர்பில் யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே இன்று (28) கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையம், சிலமணி நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நீர் இணைப்பு வழங்க சென்றபோது இ.போ.ச அதிகாரிகள் தடுத்துள்ளனர் கடந்த ஆட்சிக்காலத்தில் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் யாழ் மத்திய பேருந்து நிலைய […]
ஹோர்முஸ் நீரிணை பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
இஸ்ரேல் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஹோர்முஸ் பாதை மூடப்பட்டுள்ளதாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான கப்பல்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலுமிகளுடன், கடலில் தவிக்கின்றன. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அப் பாதையினூடாகப் பயணிக்கும் எவரும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஹோர்முஸ் பாதையை கடக்க முயன்ற மூன்று கப்பல்களைத் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாக அமெரிக்க […]
யாழில் லீசிங் கட்டவில்லை என பெண்ணை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி லீசிங் நிறுவனத்துடன் மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கட்டைக்காட்டைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கரைவலை மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்காக லீசிங் அடிப்படையில் உழவியந்திரத்தை கொள்வனவு செய்துள்ளார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்வேன என மிரட்டல் குறித்த திகதியில் லீசிங் தொகையை கட்டி முடிக்கவில்லையெனக் கூறி லீசிங் நிறுவனத்தினர் மருதங்கேணி […]
உதவி பொருட்களுடன் கியூபா சென்ற இரு கப்பல்கள் மாயம்; ஊழியர்களின் நிலை என்ன?
மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரண்டு கப்பல்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திடீரென தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்துள்ளன மாயமான இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 9 ஊழியர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தகவல் தொடர்பு […]
ஈரான் ஏவுகணையில் இந்தியர்களுக்கு நன்றி! கவனம் ஈர்த்த வாசகம்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போரில் இன்று ஈரான் அதன் 83ஆவது கட்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு நன்றி என ஈரான் எழுதியுள்ளது. போரால் பாதிப்படைந்த ஈரானிய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகள் மற்றும் பிற பொருட்களை வழங்கியதற்காக இந்திய மக்களுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது.
BGIS 2026 GRAND FINALS GET UNDERWAY IN CHENNAI – DAY 1 WRAP
The fifth edition of the BATTLEGROUNDS MOBILE INDIA SERIES (BGIS) 2026 Grand Finals officially commenced today at the Chennai Trade
போராட்டத்தில் 77 பேர் உயிரிழந்த விவகாரம் –நேபாள முன்னாள் பிரதமர் கைது!
நேபாள நாட்டின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று அதிகாலை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்ட சம்பவம்
சென்னை, பெரம்பூர் தொகுதியில் பரப்பூரை மேற்கொள்ள இருந்த த.வெ.க தலைவர் விஜய், சென்னை காவல்துறை அதற்கான அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டியிருப்பதோடு, தமிழக வெற்றிக்
காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை –ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தந்த தொகுதிகள் என்பதை திமுகவிடம், காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. 28 தொகுதிகளில்
புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் சைவ உணவுகள் –ஆய்வு மூலம் கண்டுபிடிப்பு
அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 80,000 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு பிரம்மாண்ட ஆய்வில், சைவ உணவுகளை உட்கொள்பவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் குறைவாக
ஈரானுக்கு ஆதரவாக போரில் இணைந்த ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு!
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் காலமாக நீடித்து வரும் இந்த போரில், ஈரானும் பதிலடி
விஜயின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை, பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருந்த த.வெ.க தலைவர் விஜய், தனக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! –துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தி.மு.கழகத்தின் முதன்மை அணியான @dmk_youthwing -க்கு, தமிழ்நாடு முழுவதும் ஒன்றியங்களுக்கு உட்பட்ட
அரசியல் களத்தில் சுந்தர்.சி! –மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்
நடிகை குஷ்புவை தொடர்ந்து அவரது கணவரும், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர்.சி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அவர் மதுரை மத்திய தொகுதியில்
கூட்டுப் பாலியல் வன்கொடுமை ; கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ் (வயது 25) நேற்று வியாழக்கிழமை (26) கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பார்சிலோனாவைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ 2022இல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது காயங்களால் பாதிக்கப்பட்டதோடு, அவரது இடுப்புக்கு கீழ்ப் […]
காதலியை சந்திக்க போலி அடையாள அட்டையுடன் பல்லைக்கழத்துள் நுழைந்த காதலன்; சிக்கியது எப்படி!
கொழும்பில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அதே பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பயிலும் தனது காதலியைச் சந்திக்கும் நோக்கத்தில், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி மொரட்டுவப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்றபோது, மொரட்டுவ தலைமையகப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஆவார். மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்ற அவர், தான் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் என்று கூறியுள்ளார். […]
வரும் சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், நகருக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை […]
Jammu Hosts First International Half Marathon Tomorrow
Jammu is all set to host its first International Half Marathon, with around 4,000 runners expected to participate. The event
Israel Iran Strikes Escalate Regional Conflict
Israel said its military carried out strikes on important “regime targets” in Iran early on Saturday (March 28, 2026). In
Australia Wins First ODI with Record Score
Basseterre [St Kitts and Nevis], March 28 (ANI): Australia set a new record score to defeat the West Indies by 103 runs in the first One-Day Internati...
மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய Cicada கொரோனா! 23க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவல்
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada) என அழைக்கப்படும் புதிய கொவிட் மாற்றம் உலகில் மிண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. BA.3.2 என அடையாளம் காணப்படும் இந்த வைரஸ் வகையை உலக சுகாதார நிறுவனம் (WHO) “கண்காணிக்கப்பட வேண்டிய வகை” (Variant Under Monitoring) என வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய வைரஸ் தற்போது உலகளவில் 23க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 23க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவல் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் […]
Yemen’s Houthis Launch Missile Strike on Israel
Yemen’s Houthi rebels have escalated their conflict by attacking Israel for the first time. The group, which has controlled the Yemeni capital Sanaa s...
Ravichandran Ashwin, a former Indian cricketer, predicts that Sunrisers Hyderabad (SRH) will defeat Royal Challengers Bengaluru (RCB) in the IPL 2026 ...
வளைகுடா கடற்பரப்பில் ஈரான் தாக்குதல்கள் ; நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் பலி
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தந்தையின் கையில் முடிந்த மகன் வாழ்க்கை இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தந்தையின் கையில் முடிந்த மகன் வாழ்க்கை இந்தக் கொடூரத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை […]
கோர விபத்தில் தம்பதியர் உயிரிழப்பு; 7 பேர் காயம்
பதுளை மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராந்துருகோட்டை பகுதியில் உள்ள 3ஆம் மைல் கல் அருகே கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் தகவல் படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவரும், 44 வயதான பெண் ஒருவரும் ஆவர். நேற்று (27) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் பயணம் செய்த […]
38,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்
38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட இந்திய கப்பல் இன்று சனிக்கிழமை (28) கொழும்பை வந்தடைந்துள்ளது. இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும்இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் 2026 மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலைத் தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட கப்பல் சனிக்கிழமை (28) கொழும்பை வந்தடைந்துள்ளது. 20,000 […]
யாழில் சட்டவிரோத செயலை தடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மோதி கொலை செய்த சாரதி!
கொடிகாமம் பகுதியில் , வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் , மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட வேளை , உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிறெட் என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்திய உழவு […]
Voters Seek Business Growth and Peace in Harbour
After the Special Intensive Revision (SIR) of voter lists, residents in Sowcarpet in the Harbour Assembly Constituency checked their names
IPL 2026: Daniel Vettori Updates on Pat Cummins’ Return
Sunrisers Hyderabad (SRH) head coach Daniel Vettori has shared an update on skipper Pat Cummins, stating he may return within the next 10-12 days. Cum...
AIADMK Releases Second List of 127 Candidates
The All India Anna Dravida Munnetra Kazhagam has released its second list of candidates for the upcoming Tamil Nadu Legislative

32 C