32 வயதில் திடீர் மரணம்: இறப்பதற்கு முன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரல்
உலகெங்கும் சுற்றித்திரிந்து அழகான அற்புதமான சுற்றுலா தளங்களை படம்பிடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் Anunay Sood, தனது 32 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரபல புகைப்பட கலைஞரும் இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சருமான Anunay Soodக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். 1.4 மில்லியன் பாலோயர்ஸ் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கூட லாஸ் வேகாசில் இருந்தபடி வீடியோவை வெளியிட்டிருந்தார். உலகம் முழுவதும் சுற்றுலா செல்லும் […]
ரஷ்யாவை சூழ்ந்த 261 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்யா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
உக்ரைன் நடத்திய தீவிரமான ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் ட்ரோன் தாக்குதல் ரஷ்ய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 261 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தாக்குதலுக்கு ஏவப்பட்ட 261 ஆளில்லா விமானங்களையும், இரண்டு வழிகாட்டப்பட்ட வான் குண்டுகளையும் இடைமறித்து அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இராணுவ சேத விவரம் இதுவரையிலான போர் மோதலில் அழிக்கப்பட்டுள்ள […]
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972ஆம் ஆண்டு நில சீர்திருத்தச் சட்டத்தை இயற்றியது. ஒருவர் அல்லது ஒரு தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கக்கூடிய நிலத்தின் அளவுக்கு ஒரு புதிய உச்சவரம்பை (நெல் நிலத்திற்கு 25 ஏக்கர் மற்றும் பிற விவசாய நிலங்களுக்கு 50 ஏக்கர்) நிர்ணயிப்பதே இதன் நோக்கமாகும். இந்த அளவுகளுக்கு மேல் உள்ள அனைத்து நிலங்களும் தேசியமயமாக்கப்பட்டு நில சீர்திருத்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு (பௌத்த விகாரைகள், கோவில்கள், […]
யாழில். ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை , போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர் யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய பகுதியில் இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்து , போதைப்பொருளை நுகர்ந்துக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் , மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர். அதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் , நல்லூர் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 32 வயதான இருவரும் , 30 வயதான ஒருவரையுமே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோடி-அமித்ஷா போடும் கணக்கு! கோவில் தொகுதிகளுக்கு தூண்டில்? கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி...
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கோவில்களில் உள்ள தொகுதிகளை பாஜக குறிவைத்து கேட்பதாகவும், இதனால் எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை , போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர்… The post ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது appeared first on Global Tamil News .
எறும்புக்கு பயந்து இளம்பெண் தற்கொலை! தெலங்கானாவில் துயரம்-நடந்தது என்ன?
எறும்புக்கு பயந்து தெலங்கானாவை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் முதல் ராட்சத மேம்பாலம்.. 18.4 கி.மீ. மேம்பாலச் சாலை.. நடப்பு நிதியாண்டிலேயே தொடக்கம்!
கிளாம்பாக்கம் முதல் மஹிந்திரா சிட்டி வரையிலான மேம்பாலச் சாலையின் அகலம் 25 மீட்டராக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசின் மறுஆய்வுக்குப் பிறகு, இதன் அகலம் 29 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீ சரணிக்கு, தனது தாயகம் அளித்த வரவேற்பு மறக்க முடியாதது. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தன் மகளின் கனவுக்காகப் போராடிய அவரது குடும்பத்தின் உழைப்பை மதிக்கும் வகையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சரணியை நேரில் சந்தித்துப் பாராட்டினார். மேலும், அவருக்கு ரூ.2.5 கோடி ரொக்கப் பரிசு, மாநிலத்தில் ஒரு குரூப்-I அரசு வேலை, மற்றும் சொந்த மாவட்டமான கடப்பாவில் 1,000 சதுர கெஜம் வீட்டு மனை ஆகியவற்றை அளிப்பதாக அறிவித்தார். ஸ்ரீ சரணியின் இந்த வரலாற்று வெற்றிப் பயணம் மிகவும் குறிப்பிடத்தக்கது. 21 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர் இந்தியாவின் மிகவும் நம்பகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்தார். அவர் மொத்தம் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், அன்னேகே போஷ் விக்கெட்டை வீழ்த்தி, இந்தியாவுக்கு ஒரு முக்கியத் திருப்புமுனையை அளித்தார். கடப்பாவில் நிதி நெருக்கடிகளைச் சந்தித்த குடும்பத்தில் இருந்து வந்த சரணி, உள்ளூர் மற்றும் மாநில அணிகளில் கடுமையாக உழைத்து தேசிய அணியில் இடம்பிடித்தார். அவர் மாநிலம் திரும்பியபோது, கண்ணவரம் விமான நிலையத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல, உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த மகாராஷ்டிரா மற்றும் மும்பையைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனைகளுக்கும் மாநில அரசு சார்பாக உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது. அணியின் முக்கிய வீரர்களான ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மற்றும் ராதா யாதவ் ஆகியோரின் அபாரத் திறமையைப் பாராட்டி, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அவர்களுக்கு தலா ரூ.2.25 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். ஒரு கிரிக்கெட் வீரரின் வெற்றி, தனிநபர் சாதனையாக இல்லாமல், மாநிலத்தின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை இது உறுதிசெய்கிறது. இந்தக் கௌரவிப்பின் போது வீராங்கனைகள் வெளிப்படுத்திய கருத்துகள், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் உள்ள மனிதப் போராட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ், தங்கள் அணியின் மன உறுதியைப் பற்றிப் பேசுகையில், எங்களின் பலம், நாங்கள் எத்தனை வெற்றிகளைப் பெற்றோம் என்பதன் எண்ணிக்கையில் இல்லை. மாறாக, தோல்விக்குப் பிறகு நாங்கள் எப்படி எழுந்தோம் என்பதில்தான் உள்ளது என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டது, சவால்களை எதிர்கொண்ட வீரர்களின் வலிமையைக் காட்டியது. இந்த அரசுப் பரிசுகள், இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு, கடின உழைப்பும் கனவும் இருந்தால், நாடும் அரசுகளும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார். அவருக்கு […]
கழன்று விழுந்த என்ஜின், நொறுங்கிய விமானம் ; 12 பேர் பலி
அமெரிக்காவில் தனியாா் நிறுவன சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், தரையில் இருந்தவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: கென்டகி மாகாணம், லூயிஸ்வில் நகரிலுள்ள சா்வதேச விமானத்தில் இருந்து புறப்பட்ட யுபிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் புறப்பட்ட உடனேயே அருகில் உள்ள தொழிற்சாலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. கழன்று விழுந்த என்ஜின் மெக்டோனல் டக்ளஸ் எம்டி-11 ரகத்தைச் சோ்ந்த அந்த விமானம் புறப்படும்போது அதில் இருந்த ஒரு என்ஜின் கழன்று விழுந்தது. […]
இலங்கையிலிருந்து நண்டு இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க அமெரிக்கா 4 மாத அவகாசம்
இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்காக உரிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளது.… The post இலங்கையிலிருந்து நண்டு இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க அமெரிக்கா 4 மாத அவகாசம் appeared first on Global Tamil News .
விடுதலைப்போராட்ட அடையாளங்களை தமது பிழைப்பிற்காக பயன்படுத்த முற்பட்ட வர்த்தகர் ஒருவரது முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. தனது மகனை சினிமா துறைக்குள் புகுத்த முதற்கரும்புலி மில்லரின் பெயரில் இந்திய சினிமாக கலைஞர்கள் சகிதம் முன்னெடுக்கப்பட்ட நாடகமே தடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ் மக்களின் அடையாளங்களையும், எமக்காக அர்ப்பணித்தவர்களின் அடையாளங்களையும் பெருமைப்படுத்தும் முகமாக தமது நிறுவனத்தினால் வெளிவரவுள்ள மில்லர் திரைப்படத்தின் பெயரானது மாற்றப்பட்டுள்ளதாக தொடர்புடைய வர்த்தகர் இன்று அறிவித்துள்ளார். தமிழ் உணர்வாளர்கள் பலரும் திரைப்படத்திற்கு 'மில்லர்'என்ற பெயரை தவிர்க்குமாறு கோரியிருந்தனர். எங்களுடைய பயணத்தில் மிக நெருக்கமாகப் பயணித்து வருகின்ற பலர்கூட எம்மை நேரடியாகத் தொடர்புகொண்டு 'மில்லர்'என்ற பெயரைத் தவிர்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திரைப்படத்தின் பெயரை மாற்றுவதற்குத் தீர்மானித்து இருக்கின்றோம். திரைப்படத்தின் புதிய பெயராக போராட்டம்என்பதனை அறிவித்துக்கொள்கின்றோம்” என தமிழ் வர்த்தகர் அறிவித்துள்ளார்.
கரூரில் பாஜக ஆர்ப்பாட்டம்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ஸ்டாலின் பதவி விலக கோரிக்கை!
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக கூறி, திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செம்மணி:சட்டவைத்திய அதிகாரி வெளியே!
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் இழுபட்டு செல்லும் நிலையில் அகழ்வில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரியை நீக்கியமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையில் இருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். புதைகுழி அகழ்வுப் பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் ஒருவரை அதிலிருந்து நீக்கி உள்ளனர். நாடாளுமன்ற சுகாதார மேம்பாட்டு உயர்மட்ட குழுவில் நான் பங்குபற்றிய நிலையில் செம்மணி அகழ்வில் மாதிரிகளை சேகரிப்பது ஆராய்வது தொடர்பில் மேலும் ஒரு சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அதன் அடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு மேலதிகமாக யாழ். தீவகத்தில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி அகழ்வுப் பணிகளில் கடமையாற்றினார். அவ்வைத்தியர் மூன்று மாதங்கள் மட்டுமே கடமையாற்றியதாக அறியக் கிடைக்கும் நிலையில் தற்போது நீக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
455பில்லியன் மேலதிகமாக படைகளிற்கு!
அனுர அரசின் 2026ம் ஆண்டிற்கான பாதீட்டில் 455 பில்லியன்கள் பாதுகாப்புச் செலவீனதுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அது நடப்பாண்டுடன் ஒப்பிடும் போது 12 பில்லியன் ரூபாய்களால் அதிகரித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 3இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் படையினரையும் தேவையற்ற படைத்தளங்களையும் வடகிழக்கில் பேணிவருவதுடன் மொத்த பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பையும் மொத்த செலவீனத்தின் 10 விழுக்காட்டையும் அனுர அரசும் இராணுவ இயந்திரத்திற்கே பயன்படுத்திவருவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபாயாகும். மொத்த வருமானம் 5,300 பில்லியன் ரூபாயாகவும் மொத்த செலவினம் 7,057 பில்லியன் ரூபாயாகவும் அமைந்துள்ளது. இதனிடையே 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆற்றியிருந்தார். அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
சாலை விரிவாக்க பணி: இழப்பீடு வழங்க கோரி மனு தாக்கல் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு தராததால், திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளின் 20 நாள் வருமானமான ரூ.1.16 கோடி நீதிமன்றக் கணக்கில் செலுத்தப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தொடர்ந்து வருமானம் நீதிமன்றக் கணக்கில் செலுத்தப்படும்.
ஹிட்லர் என கூறியவர்களுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்த ஜனாதிபதி அனுர!
அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று (7) முன்வைக்கப்பட்டது. நிச்சயம் தண்டனை வழங்குவோம் இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார். […]
தாதியின் வெறிச் செயல் ; இரவு பணிச்சுமையால் நோயாளர்களுக்கு விஷ ஊசி ஏற்றி கொலை
ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண் தாதியாக 2020 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பணி காலத்தில், நோயாளிகளைப் பராமரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊசி போட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு மே வரையில் நடந்துள்ளது. 10 நோயாளிகள் கொலை அப்போது, இது போன்று 10 நோயாளிகளைக் கொலை செய்துள்ளார். 27 பேரைக் கொல்ல முயற்சியும் […]
டிரில்லியன் சம்பளம் :எலான் மஸ்க்க்கு டெஸ்லா கொடுத்த ஆர்டரின் பின்னணி
நாள்: நவம்பர் 7, 2025 | நிகழ்வு: டெஸ்லா ஆண்டு பங்குதாரர் கூட்டம் டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலோன்
கோவை - காரில் பெண் கடத்தலா? சாலையில் நடந்த குடும்ப சண்டை!
கோவை இருகூரில் காரில் பெண் கடத்தல் என பரபரப்பு கிளம்பிய நிலையில், சிசிடிவி காட்சிகளும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலமும் வெளியாகி உள்ளது. ஆனால், இது கடத்தல் அல்ல, குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட வாக்குவாதம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சற்றுமுன் கேரளா-தமிழ்நாடு இடையே ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்! உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
கேரளா தமிழ்நாடு இடையே தனியார் ஆம்னி பேருந்து சேவை இன்று இரவு முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க 4 மாத அவகாசம்
இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்காக உரிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் அமெரிக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடல் பாலூட்டிகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் பாலூட்டி இனங்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளிடமிருந்து பாலூட்டிகளை பாதுகாக்கும் சான்றிதழ்களை பெற்று வருகிறது. இதன் அடிப்படையில் இலங்கை குறித்த சான்றிதழை வழங்குவதற்கு தாமதித்ததன் காரணமாக இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதியை எதிர்வரும் தை மாதம் முதலாம் திகதி முதல் நிறுத்துவதற்கு அமெரிக்கா முன்னர் தீர்மானித்திருந்தது. அந்நிலையில், இலங்கை நண்டு ஏற்றுமதி தொடர்பில் அமெரிக்க மற்றும் இலங்கை இராஜதந்திர உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதை அடுத்து , சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையால் , எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் வழமை போன்று நண்டு ஏற்றுமதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு மாத கால பகுதிக்குள் தேவையான ஆவணங்களை வழங்க முடியும் என்பதனால் , தொடர்ந்தும் நண்டு ஏற்றுமதி தடையின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கான நீல நண்டு ஏற்றுமதியில் வட மாகாணம் முன்னிலை வகிக்கிறது. குறித்த ஏற்றுமதி மூலம் மாதம் 1 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை இலங்கை பெறுகிறது. வடக்கில் மன்னாரில் இருந்து நெடுந்தீவு வரையான கடற் பகுதி வருடம் முழுவதும் நண்டு தொழில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இங்கிருந்தே அதிகளவிலான நண்டுகள் அமெரிக்காவுக்கு ஆறு கிழமைகளுக்கு ஒரு தடவை ஏற்றுமதி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்'திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ
கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் அதிர்வலைகள் ஓய்வதற்குள் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில் வெள்ளை நிற காரில் ஒரு பெண், ஒரு ஆண், பின் இருக்கையில் ஒருவர் இருந்தனர். “டிரைவர் இருக்கையில் இருந்தவர், அருகில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து அடித்தபோது அவர் வலியால் கத்தினார். கோவை இருகூர் சம்பவம் அவருக்கு உதவி செய்வதற்காக சாலையில் கத்தி கூச்சலிட்டேன். அதற்குள் கார் சென்றுவிட்டது.” என்று சம்பவத்தை நேரில் பார்த்த பெண் காவல்துறையினரிடம் கூறிய ஆடியோ வெளியாகிருந்தது. இந்நிலையில் காவல்துறை விசாரணையில் அந்தப் பெண் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், தன் கணவர், மகனுடன் வெளியே சென்றபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் பேசும் வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது. கோவை இருகூர் பெண் அதில், “நாங்கள் வெளியில் சென்று வரும்போது கணவர் பழம் வாங்க இறங்க சொன்னார். நான் இறங்க மறுத்துவிட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் காரில் இருந்து இறங்கி செல்ல முயற்சித்தேன். என் கணவரும், மகனும் என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். ‘நான் வரமாட்டேன்’ என்று கூறியதற்கு கணவர் காருக்குள் இழுத்து என்னை அடித்தார். இருகூர் கார் பதிலுக்கு நானும் அவருக்கு ஒரு அடி கொடுத்தேன். மகன் சண்டை வேண்டாம் என்று சொன்னதால் காரில் புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். அவ்வளவுதான்.” என்று கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் வருவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. சாம்சனுக்காக பெரிய வீரரை விடுவிக்க முடிவு செய்துள்ளனர். அணியின் மதிப்பை காப்பாற்றதான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
கே.என்.நேரு வாக்குச்சாவடி முகவர்களுக்கு அட்வைஸ்: அடுத்த இரண்டு மாதம் ரொம்ப முக்கியம்!
இரண்டு மாதங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் கவனமா செயல்பட்டால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன் - அருச்சுனா எம்.பி
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டு இருந்த வேளை, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறங்கிக் கொண்டிருக்கும் காணாளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள நிலையில் இது தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், இந்த தடவை வடக்கு மாகாணத்துக்கு பிச்சை இல்லை! ஜனாதிபதி அவர்களின் பேச்சு புத்தகமாக தரப்பட்டிருக்கிறது. வடக்கு மாகாணத்துக்குரிய எந்த சிறப்பு நிதியும் எங்கேயும் இல்லை! வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை பாதீடில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை! போன முறை ஐயாயிரம் மில்லியன் பாதை, 1500 மில்லியன் வட்டு வாகல் பாலம் என்றெல்லாம் ஏமாற்றப்பட்டோம். நூலகத்துக்கு 200 மில்லியன் என்றார்கள். இந்தத் தடவை எதுவுமே இல்லை! போன தடவை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பது தசம் மூன்று மில்லியன் கூட பாவிக்கவில்லை. வடக்குக்காக ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் பாவிக்கப்படவுமில்லை. திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள். திருப்பி கிடைக்கப் போவதுமில்லை நித்திரை கொல்லாமல் வேறு என்ன செய்வது? ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன்! பெரிய ஆசையுடன் பாராளுமன்றத்திற்கு காலையிலேயே வந்திருந்தேன்! மிகப்பெரிய ஏமாற்றம்.. இடையில் எழும்பி போனால் சரியில்லை தானே! என பதிவிட்டுள்ளார்.
80,000 விசாக்கள் இரத்து செய்த ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கை காரணமாக இந்த பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரத்துச் செய்யப்பட்ட விசாக்கள் டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இதுவரை சுமார் 80,000 குடியேற்றமற்ற விசாக்களை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செல்லுபடியாகும் விசாக்கள் வைத்திருந்தவர்கள் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடுகடத்த வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
வெள்ளத்தில் மிதந்த பருத்தித்துறை மரக்கறி சந்தை ; தவிசாளருடன் முறுகல்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மரக்கறி சந்தை வெள்ளத்தில் மிதந்த நிலையில் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. இநிலையில் நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சந்தையை பார்வையிட வந்த போது வர்த்தகர்கள் தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமை தொடர்பில் தவிசாளரிடம் வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மரக்கறி சந்தை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக நவீன சந்தை கட்டடத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் உடனடி […]
முல்லைத்தீவில் மனைவியை கத்தியால் வெட்டி விட்டு உயிர்மாய்த்த கணவன்
முல்லைத்தீவில் மனைவி மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , கணவன் கிணற்றில் குத்தித்து உயிரிழந்துள்ளார். குமிழமுனை பகுதியை சேர்ந்த வீரசிங்கம் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மனைவியான வீ. அழகம்மா (வயது 73) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் , தம்பதியினர் இருவரும் , குமிழமுனையில் வசித்து வந்துள்ளார்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில தினங்களாக முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் ,நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இருவரும் உணவருந்திய பின்னர் தூங்க சென்ற, நிலையில் இன்றைய தினம் அதிகாலை தூக்கத்தில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு , கணவன் வீட்டு கிணற்றினுள் குதித்து உயிர்மாய்த்துள்ளார். அந்நிலையில் தனது தாயார் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் கிடைப்பதனை வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பார்வையிட்ட , மகன் சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அயலவர்கள் வீட்டுக்கு சென்று , இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை தாக்குதலை மேற்கொண்டவரை அயலவர்கள் தேடிய வேளை அவர் கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் முதியவரின் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கட்டமைப்பு இருப்பதாக மாய பிம்பம்: விஜய் மீது கே.பி.முனுசாமி விமர்சனம்!
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, மக்களை சந்திக்காமல் சினிமா புகழை வைத்து பெரிய கட்டமைப்பை உருவாக்கியதாக விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.
வங்கதேசத்தில் தீவிரமாகப் பரவும் டெங்கு! பலி எண்ணிக்கை 307 ஆக அதிகரிப்பு!
வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. வங்கதேச நாட்டில், நிகழாண்டு (2025) துவங்கியது முதல் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இதில், தலைநகர் டாக்கா மற்றும் மைமென்சிங் ஆகிய நகரங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், வங்கதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெங்குவுக்கு 5 பேர் பலியானதாகவும்; இதனால், 2025 ஆம் ஆண்டில் டெங்குவால் பலியானவர்களின் எண்ணிக்கை 307 […]
விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!
சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் வினோத் மற்றும் அலெக்ஸ் ஆகிய இருவரும் சிவகாசி அருகே உள்ள அச்சகத்தில் மரியராஜ் பணிபுரிந்து வருவதாக தகவல் அறிந்து, அவரை அழைத்து வருவதற்கு சென்றுள்ளனர். மரியராஜை காவலர் வினோத் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சிவகாசியிலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் அழைத்துச் சென்றுள்ளனர். ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்தபோது மரியராஜ் தான் வைத்திருந்த கத்தியால் வினோத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்து இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். காவல்துறையினர் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி மரியராஜ் அதே கத்தியை வைத்து தன்னை தாக்கி கொண்டுள்ளார். காயம் அடைந்த காவலர் மற்றும் மரியராஜ் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கண்டி –யாழ்ப்பாணம் வீதி விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு
கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர்உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறியும், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இதன்போது, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞனும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியின் பின்னால் […]
டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய பிளேயிங் 11 அணியை கௌதம் கம்பீர் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்கா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இடமிருக்கா? என்பது குறித்து பார்க்கலாம்.
வைகோ குற்றச்சாட்டுக்கு ஓ.பி.எஸ். பதில்.. இணைவதை தவிர வேறு வழியில்லை!
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தானும், செங்கோட்டையனும், மூத்த நிர்வாகிகளும் போராடுகிறோம். அதற்காகத்தான் தமிழக மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``என்னை அழைத்தது பாஜக தான். அங்கே என்ன நடந்தது என்பதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. கட்சி ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர்கள் கூறினார்கள். நானும் அதையேதான் சொன்னேன். பாஜகவை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை. செங்கோட்டையன் எங்களை விட்டால் பாஜகவுக்கு வேறு வழி இல்லை எனக் கூறினேன். ஆகவே, எங்களை தமிழ்நாட்டின் அரியணையில் அமரவைக்க தயாராக இருக்க வேண்டும் எனச் சொன்னேன். தன்னை முதல்வர் ஆக்கிய சசிகலாவை மிக அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசினார். என்றார். செங்கோட்டையனின் பேட்டியைத் தொடர்ந்து, இந்த விவகாரத்துக்குப் பின்னணியில் பா.ஜ.க செயல்படுவது உறுதியாகியிருக்கிறது எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. செங்கோட்டையனின் பேட்டி தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என பா.ஜ.க சொன்னதாக கேட்கிறீர்கள். அவர் அ.தி.மு.க-வில் தான் இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி அதிமுக-வை ஒருங்கிணைக்க யாரிடம் சொன்னார். அவர் கொடுத்தப் பேட்டியை முழுதாகப் பார்த்தேன். நயினார் நாகேந்திரன் 6 பேர் ஒன்றிணைக்கச் சென்றோம் என்கிறார். யாரிடம் ஒருங்கிணைக்கச் சொன்னோம் என்பதையும் அவர் தெளிவாகச் சொல்லவில்லை. நேற்று முன் தினம்தான் அ.தி.மு.க-வில் இருந்த மனோஜ் பாண்டியன் தி.மு.க-வில் இணைந்தார். அதற்குப் பின்னணியில் தி.மு.க இருக்கிறது. செங்கோட்டையன் விவகாரத்துக்குப் பின்னணியிலும் திமுக இருக்குமோ எனச் சந்தேகிக்கிறோம். எனப் பேசியிருக்கிறர். ``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது - செங்கோட்டையன் ஓப்பன் டாக்
``மரியாதை என்பது ஒருவழிப்பாதை இல்லை - கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பதிவிட்ட பிரபலங்கள்
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயனுடன் ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது. கௌரி கிஷன் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன? என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது. அப்போது நடிகை கௌரி கிஷன், ``இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்ய போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங். ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை. கௌரி கிஷன் இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார். இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். அதைத் தொடர்ந்து பாடகி சின்மயி தன் எக்ஸ் பக்கத்தில்,``கௌரி தனக்காகப் பேசத் துணிந்ததுக்கு பாராட்டுகள்! அவள் ஒரு ஜர்னலிச ஸ்டூடன்ட். மிகவும் புத்திசாலி. அவள் பிரபலமடைவதற்கு முன்பிருந்தே எனக்கு அவளைத் தெரியும். என் நினைவில் இருக்கும் அவள் எப்போதும் நல்லவளாகவும், அன்பானவளாகவும், உணர்வுள்ள மனுஷியாகவும் மட்டுமே. அந்த பத்திரிகையாளர் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்தது வெட்கக்கேடானது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் நடிகை குஷ்பு, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், ``பெண்களின் எடை குறித்து கேள்வி எழுப்புவது வெட்கக்கேடானது; பெண்களின் எடை குறித்து பேசுவது உங்களின் வேலையும் இல்லை. இப்படி பேசுபவர்களின் குடும்ப பெண்களிடம் நாங்களும் இதே கேள்வியை கேட்கலாமா?'' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். கௌரி கிஷன் தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில், ``பத்திரிகைத்துறை தனது தரத்தை இழந்துவிட்டது. சில பத்திரிகையாளர்கள் ஜர்னலிசத்தை சாக்கடைக்கு இழுத்துச் செல்கிறார்கள். ஒரு நடிகையின் எடை எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்வதா அவர்களின் வேலை? இந்த கேள்வியை கதாநாயகர்களிடம் கேட்பார்களா? இதெல்லாம் அவமானம். தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பதிலடி கொடுத்த கௌரி கிஷனுக்கு வாழ்த்துகள். மரியாதை என்பது ஒருவழிப்பாதை இல்லை, உங்களுக்கு மரியாதை தேவை என்றால் அதை கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``கௌரி கிஷன் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். உங்களிடம் கேள்வி கேட்ட நிருபரின் செயலும் கேள்வியும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, வெட்கக்கேடானது. நடிகைகள் இன்னும் இந்த அநாகரீகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். Gouri Kishan: ``96 மாதிரிப் படம் வரலையே? - நடிகை கௌரி கிஷனின் 'நச்' பதில்!
KH 237: மலையாள சினிமாவிலிருந்து களமிறங்கும் டீம் - வெளியான அப்டேட்
கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய `நாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸாகி இருக்கிறது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவருடைய அலுவலகத்திற்கு கமல்ஹாசனுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய 237-வது திரைப்படத்தின் படக்குழுவினரை அறிவித்திருக்கிறார்கள். KH 237 Film ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவ் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக களமிறங்குகிறார்கள். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்தாண்டே வெளியாகியிருந்தது. தற்போது படத்திற்கான முதற்கட்டப் பணிகளில் இயக்குநர்கள் அன்பறிவ் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். படத்தின் திரைக்கதை பணிகளை மலையாள சினிமாவின் திரைக்கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் கவனித்து வருகிறார். மலையாள இயக்குநர்களான ஆஷிக் அபு மற்றும் திலீஷ் போத்தனுடன் இணைந்து பல ஹிட் படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் ஷ்யாம் புஷ்கரன். மலையாள சினிமாவைத் தாண்டி மற்ற சினிமாக்களிலும் பெரியளவில் கவனம் ஈர்த்த `கும்பளங்கி நைட்ஸ்' படத்தின் கதையாசிரியரும் இவர்தான். மலையாள சினிமாவின் முக்கியமான திரைக்கதையாசிரியர் எனக் கொண்டாடப்படும் ஷ்யாம் புஷ்கரன் கமல்ஹாசனின் 237-வது படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி தருகிறார். KH 237 Film படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜோய் கமிட்டாகியிருக்கிறார். மலையாள, தமிழ், தெலுங்கு என சமீப நாட்களாக தூள் கிளப்பும் இசையைக் கொடுத்து வருகிறார் ஜேக்ஸ் பிஜோய். `லோகா', `துடரும்', `நரிவேட்டை' என ஜேக்ஸ் பிஜோய் இந்தாண்டில் மட்டும் மலையாள சினிமாவில் பல சார்ட் பல்ஸ்டர்களைக் கொடுத்திருக்கிறார். அதைத் தாண்டி தெலுங்கிலும் `சரிபோதா சனிவாரம்' படத்திற்கு இசையமைத்து தற்போதைய சென்சேஷனாக ஜேக்ஸ் பிஜோய்தான் இந்தப் படத்தின் மியூசிக் டைரக்டர். இதைத் தாண்டி ஒளிப்பதிவாளராக சுனில்.கே படத்திற்குள் வந்திருக்கிறார். `ஆடு ஜீவிதம்' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா எங்கும் கவனம் ஈர்த்தவர் இவர். படத்தொகுப்பாளராக ஷிமீர் என்பவரும், கலை இயக்குநராக வினேஷ் பங்லன் கமிட்டாகியிருக்கிறார்கள். KH 237 Film வினேஷ் பங்லன், `லக்கி பாஸ்கர்', `லோகா' உள்ளிட்ட பல படங்களுக்கு செட் அமைத்தவர். கிட்டத்தட்ட படத்தின் தொழில்நுட்ப குழுவிற்குள் மலையாள சினிமாவைச் சேர்ந்த பலரைதான் இப்படத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறையில் மருத்துவர், செவிலியர் வேலைவாய்ப்பு; ரூ.1.16 லட்சம் வரை சம்பளம்!
கோவை மாவட்டத்தில் கோயிலில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோவை மாவட்டத்தில் செயல்படும் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருகோயில் மருத்துவப் பிரிவில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்: திமுக மீது காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார்!
2026 தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் திமுகவினர் தலையிட்டு முறைகேடு செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
கௌரி கிஷன் விவகாரம்: ``நடிகர், இயக்குநரின் மௌனமும் வன்முறைதான் - இயக்குநர் பிரேம் குமார்
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயகனுடன் ‘OTHERS’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது. 96 நடிகை கெளரி கிஷன் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன? என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது. அப்போது நடிகை கௌரி கிஷன், ``இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங். ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை. கௌரி கிஷன் இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார். இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். அதைத் தொடர்ந்து 96, மெய்யழகன் போன்ற படங்களில் இயக்குநர் பிரேம்குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவரின் பதிவில், ``நடிகை கௌரி கிஷன் மீது ஏவப்பட்ட வன்மமும் வக்கிரமும் நிறைந்த கேள்விக்கு அவர் கொடுத்த சாட்டையடி பதில் சரியே. ஒரு பெண்ணாக தன்னந்தனியாக தன் தரப்பு நியாயத்தை தைரியமாக நிலைநாட்டியது பாராட்டுக்கு உரியது. OTHERS திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரின் வக்கிரமான பேச்சை அங்கிருந்த மற்ற யாரும் தடுக்கவில்லை. மாறாக அதற்கு கௌரி பதில் தரும்போது, கூட்டமாக கூச்சலிட்டு தடுத்தது கோழைத்தனமான இழிசெயல். செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும். அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன் இந்தச் செயலை செய்தவர்களை நான் பத்திரிகையாளர்களாகவே கருதமாட்டேன். வக்கிரமாக கேள்வி கேட்கும் நீங்களும் இனி கேள்விக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதனால் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆணவம் வேண்டாம். எல்லோரைப் போல நீங்களும் உங்கள் வருமானத்துக்கு ஒரு தொழில்தான் செய்கிறீர்கள். சினிமாவுக்கு இலவச சேவை ஒன்றும் செய்யவில்லை. அது தேவையும் இல்லை. இனியாவது ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உண்மையான அறம் சார்ந்த பத்திரிக்கையாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள். தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை. ஒருவேளை எதிர்த்துப் பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால், அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை. மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும். இயக்குநர் பிரேம் குமார் இந்த இழிசெயலை அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள் கருத்தில்கொண்டு கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நன்றி! இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், Youtubers மட்டும் வரக்கூடிய முறை மற்றும் நிலை வரவேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Gouri Kishan: ``96 மாதிரிப் படம் வரலையே? - நடிகை கௌரி கிஷனின் 'நச்' பதில்!
Others Review: திருநர் சமூகத்தினரைப் பொறுப்புணர்வுடன் காட்சிப்படுத்த வேண்டாமா? அதர்ஸ் அரசியல் சரியா?
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சாலையில் திட்டமிடப்பட்ட கொள்ளை முயற்சி, எதிர்பாராத விதமாகக் கோரமான வேன் விபத்தாக முடிகிறது. வேனிலிருந்த நான்கு பேர் உயிரிழக்கின்றனர். இந்த வழக்கை உதவி ஆணையர் மாதவ் (ஆதித்யா மாதவன்) விசாரிக்கத் தொடங்குகிறார். பிரேத பரிசோதனை அறிக்கையில், வேனை ஓட்டி வந்த டிரைவர் அங்கு இல்லை எனவும், இறந்தவர்களில் மூவர் பார்வையற்ற பெண்கள் எனவும், அவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. Others Review | அதர்ஸ் விமர்சனம் இது ஒருபுறம் இருக்க, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மூலம் குழந்தை பெற முயலும் மருத்துவமனைகளில் சதி நடப்பதாகவும் காட்டப்படுகிறது. இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியில் நடக்கும் குற்றம் என்ன என்பதற்கு விடை காண்பதே ‘அதர்ஸ்’ படத்தின் கதை. Aaromaley Review: 90ஸ் கிட்ஸின் காதலும், மேட்ரிமோனியின் மறுபக்கமும்! எமோஷன் எடுபடுகிறதா? போலீஸ்காரராக விசாரணைக் காட்சிகளில் உறுதி, மிகை நடிப்பில்லாத உடல்மொழி என பாஸாகிறார் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன். குறைந்த இடத்தில் வந்தாலும் தனக்கான பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் நாயகி கௌரி கிஷன். முக்கியமான கதாபாத்திரத்தில் சுமேஷ் மூர் மீமிகை நடிப்பை அள்ளித் தெளித்திருக்கிறார். அப்பாவி போலத் தோன்றும் முதல் காட்சியிலிருந்து இறுதிவரை அந்த மீட்டருக்கு அதிகமான நடிப்பு குறையவே இல்லை. இவர்கள் தவிர ஹரீஷ் பேரடி, நண்டு ஜெகன், அஞ்சு குரியன் ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள். Others Review | அதர்ஸ் விமர்சனம் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இரவு நேரக் காட்சிகளில் சிறப்பான ஒளியுணர்வுடன் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அறைக்குள்ளே கேமரா கோணங்கள் நுழைய, கலை இயக்கத்தில் இருக்கும் குளறுபடிகள் செயற்கையான உணர்வையே கொடுக்கின்றன. பிளாஷ்பேக்கில் பெண்ணாக வரும் வேதா கதாபாத்திரத்தின் மேக்கப், வையாபுரியின் கோட் சூட் என ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்புக் குழு பல இடங்களில் சறுக்கியிருக்கிறது. Bad Girl Review: புதுமையான திரைமொழியில் தனித்துவம் பெரும் படைப்பு; இந்த பேட் கேர்ள் சொல்வது என்ன? இயக்குநர் அபின் ஹரிஹரனின் இயக்கம், பல இடங்களில் சுமாரான திரைமொழியையே கொண்டிருக்கிறது. பின்னணி இசையைப் பொறுத்தவரை ஜிப்ரான், 'ராட்சசன்' பாணியிலான மிரட்டலான பாணியைத் தொடர்கிறார். ஆனால் பாடல்கள் மனதில் பதியவில்லை. படத்தொகுப்பாளர் ராமர் முதல் பாதியில் வேகமாகக் காட்சிகளை நகர்த்தி த்ரில்லர் பாணியைத் தக்க வைக்க முயல்கிறார். இருப்பினும் இரண்டாம் பாதியின் அவரது கத்திரியையே குழம்பிப் போக வைத்திருக்கிறது திரைக்கதை. அதுவும் அந்தக் காதல் பாடலெல்லாம் அநாவசியம் சாரே! பொதுவாக த்ரில்லர் படங்களில் நாம் ஒன்று நினைக்க, அது அப்படி கிடையாது என்று மற்றொரு கணிக்க முடியாத விஷயத்தை அதிர்ச்சி வைத்தியமாகச் சேர்ப்பது வழக்கம். அந்த பார்முலா வெற்றியும் அடைந்திருக்கிறது. ஆனால் இங்கே இயக்குநர் அப்படியான ‘ஷாக் வேல்யூ’வை மட்டுமே நம்பி, திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். Others Review | அதர்ஸ் விமர்சனம் சினிமா, சமூகத்தில் கருத்து வடிவமைப்பை உருவாக்கும் செல்வாக்கு மிகுந்த கருவி; அதைப் பொறுப்புடன் கையாளாமல் அபத்தங்களுக்கு மேல் அபத்தம் சேர்த்திருக்கிறது திரைக்கதை. படம் முழுவதும் “அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள்; சமூகம் அநீதி செய்தது” என்ற வசனங்களை இடைச்செருகி, திருநர் சமூகத்தின் துயரத்தை வெளிப்படுத்துவது போலத் தோன்றினாலும், அதே வலியை அச்சாணியாகக் கொண்டு ஆதரவற்ற பார்வையற்ற பெண்களை திருநம்பி கொல்வது போலக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா? விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவர் இன்னொரு பலவீனமானவரைக் கொல்கிறார்; அதை நியாயப்படுத்துகிறார் என்று வைக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் அடிப்படை நெறியிலேயே தவறல்லவா?! மேலும் விளிம்புநிலை சமூக மக்களை வெறும் ‘ஷாக் வேல்யூ’வுக்காக, அதிர்ச்சியூட்டும் விதமாக மட்டும் கதைக்களத்தில் பயன்படுத்திய விதம் கண்டிக்கத்தக்கது. ஒடுக்குமுறையையும் சமூக வன்முறையையும் சந்திக்கும் திருநர் போராட்டத்தைப் பதிவு செய்யாமல், அது குறித்து 'குற்றவியல் சித்திரம்' உருவாக்கும் அணுகுமுறை, அவர்கள் மீது அனுதாபத்தை உருவாக்காமல் ஆபத்தான பார்வையையே உருவாக்கும்! மேலும் திரைக்கதையில் பாலின அடையாளம், கருத்தரிப்பு தொழில்நுட்பம், மருத்துவ செயல்முறைகள் ஆகியவை சுவாரஸ்யத்துக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கரு முட்டைகளை வைத்து intersex குழந்தைகளை உருவாக்க “சதி” செய்வது போலக் காட்டுவது, அறிவியல் மற்றும் சமூக ரீதியாக மிகுந்த தவறான, பயமுறுத்தும் செயலாகும். Others Review | அதர்ஸ் விமர்சனம் திரையில் காட்டப்படும் இத்தகைய திரிப்புகள், உண்மையான மருத்துவ செயல்முறைகளின் மேலுள்ள நம்பிக்கையைப் பாதித்து, சதிகோட்பாடுகளுக்கு வழிவகுக்கும். சமூகத்தின் உண்மையான பிரச்னைகள், மருத்துவ அணுகல், கல்வி சமத்துவம், சட்டப் பாதுகாப்பு போன்ற விஷயங்களைக் கூடுதல் பொறுப்புடன் கையாளுவது ஒரு படைப்பாளியின் கடமை. இவை அனைத்தையுமே காற்றில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'அதர்ஸ்'. மொத்தத்தில் அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட திரைக்கதை, சுமாரான தொழில்நுட்பம் ஆகியவற்றால் உருவாகியிருக்கும் இந்தப் படம், நம் கண்டிப்பைச் சம்பாதிக்கும் படைப்பு! Kantara: Chapter 1 Review: அசரடிக்கும் மேக்கிங் - `காந்தாரா - 2' தனித்து நிற்பது எங்கே?
Mumbai: Surya Roshni, one of India’s most trusted and respected brands in Lighting, Fans, Home Appliances, Steel, and PVC pipes, has announced the elevation of Parul Phadke as the new Head of Marketing & Advertising for its Lighting & Consumer Durables business.Parul brings a dynamic and forward-looking marketing vision, backed by dual postgraduate degrees in Marketing, an MBA, and a recent certification in Digital Marketing from MICA. Her appointment reinforces Surya Roshni’s commitment to brand innovation, customer engagement, and sustained leadership in the consumer durables segment.Before this elevation, Parul Phadke served as AGM – Marketing Communication at Surya Roshni, where she played a key role in shaping the company’s brand and communication strategies. In her new role, she will lead the marketing and advertising functions, driving creative, data-led campaigns that resonate with Surya Roshni’s diverse customer base while strengthening its market presence across India.A seasoned professional with extensive experience in brand management, corporate communication, public relations, and event management, Parul has been instrumental in spearheading Surya Roshni’s digital marketing transformation. Her strategic use of data-driven insights, social media engagement, and integrated advertising has significantly enhanced the brand’s visibility and consumer connect.
JioStar’s MegaBlast lights up MyG’s 20th anniversary celebrations across Kerala
Mumbai: MyG, a retail electronics and mobile chain, celebrated its 20th anniversary with a state-wide Mega Sale that marked two decades of trust and service to consumers across the state. To amplify this milestone, MyG partnered with JioStar’s MegaBlast — India’s largest one-day advertising takeover across television — creating unparalleled excitement and engagement throughout Kerala.MegaBlast, an innovative ad property conceptualized by BMEG Pvt. Ltd. in collaboration with Asianet Network, went live across Asianet’s Movies and GEC channels, delivering a full-day brand takeover experience that dominated audience attention across households.The MegaBlast format represents a first-of-its-kind high-impact advertising innovation, enabling brands to command attention across television and digital within a single day. The property integrates multiple ad units — including Brand Bridges, Spotlight Frames, Pause Ads, Stings, and Mega Spots — to build an immersive storytelling experience and ensure 360-degree visibility.Through this association, MyG achieved exceptional statewide reach, capturing audience attention and reinforcing its brand leadership during its landmark 20-year celebration.Speaking about the partnership, A.K. Shaji, Chairman, MyG India Pvt. Ltd., said, “As part of our 20th anniversary celebrations, we are thrilled to partner with Asianet for a special property titled ‘MegaBlast.’ This is a truly unique and first-of-its-kind initiative, and I’m eager to see how it resonates with the viewers. Wishing the entire Asianet team the very best, and looking forward to many more creative collaborations in the future.” Lijo Thomas, Sr. VP & Business Head, BMEG Pvt. Ltd., added, “MegaBlast is among the most impactful advertising properties on a GEC, crafted to capture undivided consumer attention throughout the day through multiple ad units. We are proud that BMEG, in partnership with the Asianet team, transformed this concept into reality after several rounds of brainstorming and refinement. We’re now eagerly looking forward to seeing how this innovative property performs for our client, MyG India Private Limited.” As JioStar continues to push creative and technological boundaries within the regional entertainment landscape, MegaBlast stands as a testament to its commitment to delivering unmatched advertising impact for brands. With its powerful storytelling formats and expansive reach, JioStar is redefining how brands connect with consumers — one MegaBlast at a time.
India’s ‘Official Apology Statement’ Trend: When Brands Say Sorry for Being Too Good
Apologies are usually about admitting mistakes, but not this time. The internet is now flooded with mock apology statements from brands and influencers who are “sorry” for being too amazing. From Skoda and Haldiram’s to designers like Rina Dhaka and chefs Ranveer Brar and Rakhee Vaswani — everyone seems to be jumping on the bandwagon. The tone? Playful, self-aware, and dripping with irony. From remorse to mock remorse The tongue-in-cheek trend, which reportedly began in the Philippines last year, has now found a massive following in India. Each post imitates the tone and format of a formal corporate apology — complete with subject lines like “Re: Unintended Customer Delight” , structured paragraphs, and even letterhead-like visuals. The twist: instead of admitting a blunder, brands apologise for being too irresistible, too efficient, or simply too good. What started as a clever creative device has now turned into a full-blown social media moment. Electronics giants, snack makers, fashion designers, chefs, and even cement conglomerates are now posting mock letters expressing regret for “exceeding expectations” or “causing unintended cravings.” Brands join the “apology spree” In recent weeks, India’s social media feeds have seen an “apology spree” of sorts. Skoda, T-Series, Reliance Digital, Adani Ambuja Cement, Haldiram’s, Keventers, and Banana Leaf are among the brands that have issued their mock apologies. Even car dealerships such as Volkswagen Downtown Mumbai have joined in. Adani Ambuja Cement, for example, jokingly “apologised” to customers who are unable to drill holes or put nails in their walls after using its ultra-strong cement. But perhaps the most talked-about instance was Volkswagen Downtown Mumbai’s faux-apology, which went viral for all the right — and wrong — reasons. The dealership’s post addressed Volkswagen owners who were supposedly facing “unexpected side effects” after purchasing their cars. Among the listed “issues” were neighbours waving more often, family members borrowing the car for longer errands, and owners taking spontaneous road trips because the drive was too enjoyable to end. The statement concluded with a tongue-in-cheek apology for making Volkswagen ownership “irresistible.” While many praised the wit and creativity, some critics found the move tone-deaf — especially since it came from a dealership, not the official automaker, leading to confusion and criticism from actual customers. The psychology behind the “apology” So why is everyone suddenly saying sorry for being too good? Marketing experts say the trend works because it flips expectations. The serious tone of an apology letter immediately grabs attention, and when the punchline is revealed — that the “fault” is being too desirable — it sparks delight and engagement. “The format humanises brands,” said one social media strategist. “It shows self-awareness and humour — traits people relate to more than polished corporate messaging.” On LinkedIn, the trend has triggered debate. One user quipped, “It’s rarer than a sincere corporate mea culpa, yet infinitely more effective.” Another argued, “Apologies should mean something. They’re for when a brand messes up and owns it — not for when it wants attention.” Love it or hate it — it’s working Critics may find the gimmick overused, but there’s no denying its impact. The format’s formal-meets-funny tone cuts through cluttered social feeds, and its shareable nature helps brands trend overnight. Still, as some marketers point out, the joke works best when it feels authentic. For brands with real service issues or trust deficits, using the apology trope for humour could easily backfire. Whether it’s seen as clever creativity or superficial self-promotion, one thing’s clear: India’s social media is in full-blown apology mode — but this time, everyone’s saying sorry not for mistakes, but for being just too good at what they do.
இந்தோனேஷியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு – 54 பேர் காயம்
இந்தோனேஷியாவில் பாடசாலை வளாகம் ஒன்றில் அமைத்திருந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற… The post இந்தோனேஷியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு – 54 பேர் காயம் appeared first on Global Tamil News .
கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு: என்ன நடந்தது?
உத்தரப் பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த 30 வயது இளைஞர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் போது உயிரிழந்த இளைஞர் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரியும் 30 வயது இளைஞர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மைதானத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை காலை நடைபெற்ற இந்த சம்பத்தில் உயிரிழந்தவர் ரவீந்திர அஹிர்வார்(Ravindra Ahi) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. என்ன […]
ஆட்டோகிராப் படத்தை ஏன் ரீ ரிலீஸ் செய்கிறேன் –சேரன் விளக்கம்!
டைரக்டர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்
Rukmini Vasanth: 'மென் மயங்கிக் கிடந்தேனடி என் போதையே' - நடிகை ருக்மினி வசந்த் க்ளிக்ஸ் |Photo Album
Rukmini Vasanth: ``சிறு புன்னகை சிதறினாள் - ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album
Boost partners with Chennai Esports Global Championship to fuel gamer endurance and performance
Chennai: Boost, from Hindustan Unilever Limited (HUL), has joined the Chennai Esports Global Championship (CEGC) — India’s premier state-backed esports tournament — as the ‘Powered By’ Partner.The partnership was co-conceptualized by Boost Team and WPP Media’s Team Fulcrum, whose strategic vision identified esports as a high-impact avenue for purpose-led storytelling. The collaboration marks a pivotal step in connecting a legacy performance brand with an emerging digital culture that mirrors its core values of endurance, resilience, and determination.Organised by the Sports Development Authority of Tamil Nadu (SDAT) in collaboration with Skyesports, the CEGC represents a landmark moment for Indian esports as the first international tournament hosted under a state government initiative. Set to take place at the Jawaharlal Nehru Indoor Stadium, Chennai, the event will feature two marquee titles.The CEGC – Counter-Strike 2 (CS2) tournament will be held from November 7 to 9, bringing together top teams from India, Southeast Asia, and Europe competing for a share of the prize pool. This will be followed by the CEGC – Battlegrounds Mobile India (BGMI) championship from November 14 to 16, featuring India’s leading mobile esports teams vying for national glory. Together, the two tournaments boast a combined prize pool of ₹1 crore, making the Chennai Esports Global Championship one of the most prestigious and rewarding esports events ever hosted in India.[caption id=attachment_2479834 align=alignleft width=200] Zakir Karim[/caption] “Esports is not just about quick reflexes or winning a match. It is about consistency, preparation, and the ability to perform under pressure,” said Zakir Karim, VP of Lifestyle Nutrition at Hindustan Unilever Limited. “ These are the same qualities we have always celebrated with Boost Protein. The Chennai Esports Global Championship is the perfect platform to reflect that spirit, as it celebrates competitive excellence while showcasing the true potential of this growing industry.” Amin Lakhani, President - Client Solutions, WPP Media South Asia, said, “Esports represent a new frontier for youth engagement and brand-building in India. Boost Protein’s association with the Chennai Esports Global Championship brought to life by Team Fulcrum, exemplifies how purpose-led brands can lead culture through relevance and resilience. This partnership is not just a sponsorship; it’s the creation of an integrated media ecosystem where creativity and performance come together to strengthen brand presence, build affinity, and deliver measurable business growth in one of the world’s fastest-growing digital arenas.” “The Chennai Esports Global Championship is more than a tournament. It reflects how far Indian esports has come and where it is headed next,” said Shiva Nandy, Founder and CEO of Skyesports . “Partnering with Boost Protein strengthens that vision, as it brings together a legacy performance brand with one of the fastest-growing communities of young competitors. This collaboration represents the new intersection of sports, mainstream brands, and digital culture, and we are proud to lead that transformation from Chennai to the world.” As esports continues to gain global recognition through its inclusion in the Olympics, Asian Games, and Commonwealth Games, this partnership reinforces support for India’s next generation of esports athletes.Backed by the Government of Tamil Nadu and envisioned by the Hon’ble Deputy Chief Minister Thiru. Udhayanidhi Stalin, the Chennai Esports Global Championship aims to establish Chennai as a long-term global esports destination. Beyond competition, the event will drive community engagement, cultural exchange, and youth development, positioning Tamil Nadu as a leader in emerging sports and digital entertainment.
வேளச்சேரி- பரங்கி மலை ரூட்டில் LOCO ரயில் ஓட்டம் சக்ஸஸ்! ஹேப்பி மோடில் சென்னை வாசிகள்...
வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளந்து. விழுப்புரம் மாவட்டத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sahi urges traders to embrace speed and intelligence with its latest campaign
Mumbai: Sahi, a new age broker and high-performance trading platform, launched a new brand inspiring traders to upgrade from outdated technology and embrace a faster, smarter, and more powerful trading experience. With its 'fresh start' visual narrative, the latest campaign from Sahi invites India’s trading community to leave behind outdated, sluggish systems and step into a new era of speed and intelligence.The cinematic narrative captures the traders deleting the lagging applications, cleaning up cluttered setups, and embracing streamlined workflows that reflect the cultural moment of post-festive renewal. Sahi’ In-house Charts arms traders with real-time market insights, fast execution, and a clean interface that intuitively helps to make better decisions in the moment. Functional superiority blended with emotional resonance makes this campaign reinforce Sahi Charts' commitment to helping traders trade with clarity, confidence, power, and a competitive edge.With its pro-grade features, lightning-fast execution, and AI-driven infrastructure, adoption has accelerated with over 800,000 app downloads in ten months and a 50% month-over-month increase in active traders. Notably, within five months, 20% of users have traded 500+ times, and more than 50% have placed 100+ trades, underlining deep engagement and trading intensity on the platform. Sahi achieves this while offering up to 50% lower brokerage with just Rs. 10 per order. This is enabled by a lean operational model and extensive AI leverage across internal teams. “Too many traders today still rely on outdated tools that slow them down when it matters most. This campaign is our call to action to equip traders with the speed, intelligence, and power they need to compete in today’s markets. At Sahi, our mission is to build technology that amplifies their edge to level the playing field,” said Dale Vaz CEO Sahi. Reedhi Mukherjee, Head of Brand, Sahi, said, “We wanted the film to tap into a universal truth, that the tools you use define your performance. This campaign is a reminder to traders that it’s time to let go of what holds them back and embrace technology built for high performance. At its heart, Sahi isn’t just about charts; it’s about giving traders the power to trade on their own terms.” With this campaign, Sahi reinforces its position as India’s High-Performance Platform for active investors and traders, one that combines cutting-edge technology with human-centered design.https://youtu.be/58gxCbuAK1U?si=Yu5Ejo3cDA618TZn
ரூ.224 கோடியில் தமிழ்நாட்டில் புதிய நூலகங்கள்! அந்த 3 லக்கி மாவட்டங்கள் என்னென்ன?
தமிழ்நாட்டில் 3 முக்கிய மாவட்டங்களில் மெகா நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கும் திட்டத்திற்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளன. அது எந்தெந்த மாவட்டங்கள் என்று விரிவாக காண்போம்.
ஜப்பான் கடலை நோக்கி வட கொரியா ஏவுகணையை ஏவியது!
பியோங்காங் , சியோல் மற்றும் வாஷிங்டன் இடையேயான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், வட கொரியா வெள்ளிக்கிழமை கிழக்கு கடல் நோக்கி சந்தேகிக்கப்படும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது . தென் கொரியாவின் மேற்கு மாவட்டமான டேக்வானைச் சுற்றியுள்ள ஒரு உள்நாட்டுப் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 700 கிலோமீட்டர் (434 மைல்) குறுக்கு நாடு பறந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர். தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் ஏவுதல் தயாரிப்புகளை முன்கூட்டியே கண்காணித்ததாகவும், இப்போது விவரங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அவர்கள் கூறினர். ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள நீரில் ஒரு ஏவுகணை, ஒருவேளை பாலிஸ்டிக் ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி செய்தியாளர்களிடம் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பியோங்யாங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து இரண்டு வார ஏவுகணை ஏவுதல்களுக்குப் பிறகு, வட கொரியா இந்த ஏவுதலை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை . இந்த ஏவுகணை ஏவுதலை ஜெர்மனி உடனடியாகக் கண்டித்துள்ளது, இது பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ளது. பல ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களால் கோரப்பட்டபடி, சட்டவிரோதமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குதல், சோதனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு DPRK-ஐ நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் ஒரு சமூக ஊடகப் பதிவில் எழுதியது.
திருவாரூர்: ”அரசுப் பள்ளியை வீடாக நினைத்து வளர்ச்சிக்கு உதவனும்” - நெகிழும் சிங்கப்பூர் தொழிலதிபர்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகிறார். வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய காரணமான தான் படித்த அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்கும், பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களின் கல்விக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார். கல்வி மட்டுமே வாழ்க்கையில் உயர்வதற்கான வழி, ஏழ்மையான நிலையில் இருந்த நான் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருப்பதற்குக் காரணம் கற்ற கல்வி மட்டும்தான் எனப் படிப்பை ஊக்குவிக்கும் விதமாக திருமக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்வி திருவிழா நடத்தி மாணவர்களுக்கு உதவி வருகிறார் பழனிச்சாமி. திருமக்கோட்டை அரசுப்பள்ளி விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்திருவிழா நடைபெற்றது. இதில் ஏழ்மையான பின்னணியில் இருந்தும், நன்றாகப் படித்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.50,000, ரூ.25,000, ரூ.15,000 வீதம் நிதி வழங்கினார். மேலும் விளையாட்டில் சிறந்து விளங்கும் 60 மாணவ, மாணவிகளுக்குத் தலா 1000 வீதம் ஊக்கத்தொகை வழங்கினர். ஊரே கூடி கோயில் திருவிழா போல் அரசுப் பள்ளியில் கல்வி திருவிழாவைக் கொண்டாடியுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பழனிசாமி, ஸ்ரீ விசாலாட்சி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் இதனைச் செய்து வருகிறார். புஷ்பக விமானம்... அனுமனின் நிலவுப் பயணம்... இனி நம் பிள்ளைகளின் கல்வி இதுதானா? இது குறித்து தலைமை ஆசிரியர் தங்கபாபு கூறியதாவது, ஏழ்மையான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த பழனிசாமி, சிறு வயதில் பசி கண்ட வயிற்றுடன் பள்ளி சென்று படித்துள்ளார். தன் வறுமையான சூழலை கல்வி மட்டும்தான் போக்கும் என உணர்ந்து நல்ல முறையில் படித்தவர் இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். வாழ்வில் எதை மறந்தாலும் நாம் படித்த பள்ளியை யாராலும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது. அந்த வகையில் படிப்பைக் கொடுத்து தன்னை உயர்த்திய திருமக்கோட்டை அரசுப்பள்ளிக்கு நன்றிக்கடனாக இருந்து பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறார். தன்னைப் போல் பின் தங்கிய சூழலில் இருக்கும் மாணவர்கள் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கல்வி உதவித்தொகை வழங்கி உற்சாகப்படுத்துகிறார். பள்ளி விழாவில் பழனிச்சாமி திருமக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மாணவர்கள் தேர்வுக் கூடம் மற்றும் உள் விளையாட்டரங்கம், வல்லூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு 5 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டிக் கொடுத்துள்ளார். பணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் அதனைக் கொடுக்கும் மனம் சிலரிடம்தான் இருக்கிறது. அதுவும் தான் படித்த பள்ளிக்காகக் கொடுப்பது பழனிச்சாமியிடம் நிறையவே இருக்கிறது. திருமக்கோட்டையில் வளர்ந்தவர் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருக்கிறார் என்றால் அதற்கு எங்கள் அரசுப் பள்ளிதான் காரணம். அதை மனதில் தாங்கியிருக்கும் பழனிச்சாமி அவர் படித்த திருமக்கோட்டை பள்ளிக்கும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் துணை நின்று முன்னுதாரணமாய் வாழ்கிறார் என்றார். துரத்திய வறுமை, தூக்கிவிட்ட கல்வி, தலைநிமிர்ந்த வாழ்க்கை... தன்னம்பிக்கை தீபா எம்.பழனிச்சாமியிடம் பேசினோம், சின்ன வயசுல கஷ்டத்தைத் தவிர வேற எதையும் பார்த்ததில்ல. வேலைக்காக சிங்கப்பூர் போன எங்க அப்பா திரும்பி வரவே இல்ல. இப்படியான சூழலில் வறுமையை வெல்ல போராடினார் எங்க அம்மா. அந்தச் சமயத்தில் எனக்கான வரமாக அமைந்தது நான் படித்த திருமக்கோட்டை அரசுப் பள்ளி. அங்குதான் எனக்கான வாசல் திறந்தது. நீ படிடா உன் தலையெழுத்து மாறும்னு ஆசிரியர் உரமூட்டினார். பசி, பட்டினிக்கு இடையே படிச்சேன், வளர்ந்தேன். நான் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்க காரணம் படிப்பும் அதைக் கொடுத்த பள்ளியும்தான். அந்தப் பள்ளிக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். சிங்கப்பூர் தொழிலதிபர் பழனிசாமி என்னை ரோல் மாடலாக எடுத்து கொண்டு படிச்சு பெரிய ஆளா வாங்கனு மாணவர்கள் மனதில் விதைக்கிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தூக்கி ஓரம் கட்டி வைத்து விட்டு ஒவ்வொரு ஆண்டும் மனைவி, பிள்ளைகளுடன் வந்து கல்வித் திருவிழாவில் பங்கேற்கிறேன். வறுமையை விரட்ட, மனிதன் நல்ல பண்புள்ளவனாக இருக்க படிப்பு அவசியம். எல்லோரும் அவரவர் படித்த அரசுப் பள்ளியை தன் வீடாக நினைத்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். படிப்பவர்களுக்கு உலக வாசம் எப்போதும் திறந்திருக்கும் என்றார். 59 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கே? அரை டஜன் கல்வி அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? | Long Read
2026 டி20 உலகக்கோப்பையில் இவுங்க ரெண்டு பேரும் வேணும்! அடம் பிடிக்கும் அஸ்வின்!
டெல்லி : இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், 2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய ஆயுதங்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரது யூடியூப் சேனலில் பகிர்ந்த வீடியோவில், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற நட்சத்திரங்களைத் தவிர்த்து இவர்களைப் பாராட்டியது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையை வெல்ல விரும்பும் எந்த அணையும் இரண்டு விஷயங்களை சமாளிக்க வேண்டும். […]
தொழில்நுட்பக் கோளாறு: டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் வெள்ளிக்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான பல விமானங்கள் பாதிக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் தாமதமாகின்றனஎன்று விமான நிலையம் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆலோசனைக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
பெண்களை இழிவுபடுத்தும் மனநிலை எப்போது ஒழியும்?
அண்மையில் கோடம்பாக்கத்தில் தன்னுடைய உடல் எடை குறித்து யூடியூபர் கேட்ட கேள்விக்கு, நடிகை கெளரி கிஷன் அளித்த பதிலைப் பார்த்தேன்.
1 லட்சம் சிலந்திகளுடன் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?
ருமேனிய விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ்-அல்பேனியா எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் இந்த ராட்சத வலையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குகையின் இருள் சூழ்ந்த பகுதியில், ஆயிரக்கணக்கான புனல் வடிவ வலைகள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு ஒரு பட்டு கூடாரம் போல பரந்து விரிந்திருக்கும் சிலந்தி வலையை கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்துள்ளனர். இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி வலைகளிலேயே இதுதான் மிகப்பெரியது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகளை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்த வலையில் வசிக்கும் சிலந்திகளின் வகைகள்தான். பொதுவாக தனித்து வாழும் குணம் கொண்ட, ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு சிலந்தி இனங்கள் (பார்ன் ஃபனல் வீவர் மற்றும் ஷீட் வீவர்) இங்கு ஒரே வலையில் சமாதானமாக வாழ்ந்து வந்தது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. Scientists discover the world’s biggest spiderweb கிரீஸ் மற்றும் அல்பேனியா நாடுகளின் எல்லையில், 1,140 அடி உயரத்தில் இருக்கும் அந்த குகையை ஆய்வு செய்தபோது இந்த அதிசயத்தைக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் இஸ்த்வான் உராக் இது குறித்து கூறுகையில், அந்த வலையைக் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது, நேரில் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த சிலந்தி வலையின் பிரமாண்டத்தைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக அதிரடி கம்பேக்கை கொடுத்துள்ள இந்திய ஏ அணி, நல்ல முன்னிலையை பெற்றுள்ளது. இந்திய பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு, தென்னாப்பிரிக்க ஏ அணி பேட்டர்களை கட்டப்படுத்தினர்.
இந்தோனேசியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு: 54 பேர் காயம்!
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் கலபா கார்டிங் பகுதி உள்ளது. இங்கு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த மசூதியில் மதப்பள்ளியும் உள்ளது. இந்நிலையில், இந்த மத வழிபாட்டு தலத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது, மத வழிபாட்டு தலத்தில் திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு அங்கிருந்த பள்ளியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டு வெடிப்பில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள், மதப்பள்ளி மாணவர்கள் உள்பட 54 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
`Pandian Stores'கோமதியோட செல்ல மருமகள் யாரு?! - Nirosha | Hema Rajkumar |Sharanya Turadi | Shalini
EPS-க்கு எதிராக திரளும் முன்னாள் அமைச்சர்கள் | Pugazhenthi Interview | ADMK
️ பெங்களூரு: 5 ஆண்டுகாலத் தாமதம் – உள்ளாட்சித் தேர்தல் இல்லாததால் நகரின் வாழ்வாதாரம் சிதைவு!
இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரம் (Silicon Valley of India) என்று அழைக்கப்படும் பெங்களூரு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40% அதிகரித்துள்ளன. 7,500 எஸ்.சி/எஸ்.டி வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை, காவல்துறை காலதாமதம் செய்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எவிடென்ஸ் கதிர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங்கியதையடுத்து இவர் இணையதளத்தில் பார்த்து ஒரு கிரீமை வாங்கி உள்ளார். ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து வாங்கிய அந்த கிரீமை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த கிரீமை முழுமையாக நம்பியதால் சுமார் ஒரு லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் 12 லட்சம் வரை) செலவு செய்திருக்கிறார். எதற்காக இதனை தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார் என்றால், ஆரம்பத்தில் அந்த கிரீம் அரிப்பை கட்டுப்படுத்தி நல்ல பலனை அவருக்கு தந்திருக்கிறது. cream ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த தொற்று மோசமடைந்து சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் பாம்புகளில் இருக்கும் கோடுகள் போன்று தோன்றுகிறது. கால்களில் வீக்கம், தொடர் வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரை பரிசோதனை செய்த தோல் மருத்துவர், அந்தப் பெண்ணின் உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்து இருக்கின்றார். அவரது உடல் அத்தியாவசிய ஹார்மோன்களை போதுமான அளவு உற்பத்தி செய்யாததால் 'செகண்டரி அட்ரினோகார்டிகல் இன்சஃபிஷியன்சி' (Secondary Adrenocortical Insufficiency) என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவர் வாங் ஃபே கூறுகையில், ஆன்லைனில் ஸ்டீராய்டு இல்லாத, தூய மூலிகை என்று கூறி ஆன்லைனில் விற்கப்படும் பல க்ரீம்களில் சக்திவாய்ந்த ஸ்டீராய்டுகள் கலக்கப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் உடனடி நிவாரணம் அளித்தாலும் நீண்ட காலம் பயன்படுத்தினால், இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி அதற்கேற்ற சரியான மருந்துகளை பயன்படுத்துமாறும்” கூறியிருக்கிறார்.
தோண்ட தோண்ட தங்கம் –புதையலால் ஷாக் ஆன கிராம மக்கள்!
கோயிலில் கட்டுமானப் பணியின் போது, தங்க புதையல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை, கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள கோவிலூர் பகுதியில் ரூபாய் பல நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஆதி சிவன் கோயில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழர்கள் கட்டப்பட்ட இந்த ஆதிசிவன் கோயிலை புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புனரமைப்பின் போது மன்னர் காலத்து தங்க நாணயங்கள் 103 கண்டெடுக்கப்பட்டுள்ளது. தீவிர விசாரணை இதுகுறித்து காவல் துறையினர் […]
செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என சந்தேகம் –நயினார் நாகேந்திரன் ஸ்பீச்!
சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று காலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) கடுமையாக விமர்சித்தார். செங்கோட்டையன் இபிஎஸ்ஸை “கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர்” என்று காட்டமாக தாக்கினார். தான் போன்றவர்கள் முன்மொழிந்ததால்தான் இபிஎஸ் முதலமைச்சரானார் என்றும், கொடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கோராதது திமுகவின் பி-டீம் என்பதை காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். செங்கோட்டையன் மேலும், பாஜகவில் யாரை சந்தித்தார், என்ன பேசினார் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும், 6 […]
ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன் பார்த் பவார் பங்குதாரராக இருக்கும் அமேடியா எண்டர்பிரசைசஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலம் விற்பனை செய்யப்பட்டபோது அதற்கு முத்திரை தீர்வையாக ரூ.21 கோடி செலுத்தி இருக்க வேண்டும். அந்த 21 கோடியும் அஜித்பவார் மகனிடம் வாங்கவில்லை. அந்த தொகையை பதிவாளர் தள்ளுபடி செய்துள்ளார். 300 கோடிக்கு பதிவு செய்ததற்கு முத்திரை தீர்வையாக வெறும் ரூ.500 மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது போன்று சட்டவிரோதமாக நடந்து கொண்டதற்காகவும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதற்காகவும் பதிவாளர் ராஜேந்திரா பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக பதிவாளர் ராஜேந்திரா உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நில விற்பனை மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பிரச்னையை கிளப்பியதை தொடர்ந்து இந்த நில விற்பனை தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 5 பேர் கொண்ட கமிட்டி இது குறித்து விசாரணை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நில விற்பனை அஜித் பவாருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அஜித் பவார் கூறுகையில், ''இந்த நில விற்பனை விவகாரத்தில் நான் செய்வதற்கு எதுவும் இல்லை. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே இது குறித்து கேள்விப்பட்டேன். எந்த வித தவறும் செய்யக்கூடாது என்று எச்சரித்தேன். குழந்தைகள் வளர்ந்ததும், அவர்கள் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்குகிறார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகவரி என்னுடையது அல்ல. எனது மகன் பார்த்தின் முகவரி ஆகும். இதுவரை நான் எனது உறவினர்களுக்காக அரசு நிர்வாகத்தில் தலையிட்டது கிடையாது. அதோடு அதிகாரிகள் யாருக்கும் போன் பண்ணி பேசியது கிடையாது. எனது பெயரை சொல்லி யாராவது தவறு செய்தால் நான் அதற்கு ஆதரவு கொடுப்பதில்லை. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த முதல்வருக்கு உரிமை உண்டு, அவர் உண்மையை வெளிக்கொணர்வார் என்றும் அவர் கூறினார். அதேசமயம் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே இவ்விவகாரத்தில் பார்த் பவாருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். `பார்த் பவார் தவறு செய்து இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கௌரி கிஷன்: அதே நபரால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் - நடிகர் சங்கம் கண்டனம்
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று (நவ.7) வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.6) சென்னையில் நடைபெற்றது. அந்த செய்தியாளர் சந்திப்பில் சினிமா நிருபர் ஒருவருக்கும், கௌரி கிஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கனவே நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்த நிருபர் ஹீரோவிடம், கௌரி கிஷனின் வெயிட் (எடை) என்ன? என்று கேள்வி கேட்டிருக்கிறார். கௌரி கிஷன் இந்நிலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கௌரி கிஷன், நீங்கள் தானே அன்றைக்கு கேள்வி கேட்டது. எப்படி அதனைக் கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னவென்று கேட்குறீங்க. என்னோட எடை தெரிந்துகொண்டு என்ன செய்ய போகிறீர்கள்? இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங் என அந்த நிரூபருக்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பலரும் கௌரி கிஷனிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கமும், சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. `மகள்களுக்கு’ எதிரான வன்கொடுமைகளை தட்டிக் கேட்பது எப்போது? | #HerSafety தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திரைத்துறையும் பத்திரிகைத்துறையும் பிரிக்கவே முடியாத சகோதரர்கள். நல்ல திரைப்படங்களையும் திறமையான கலைஞர்களையும் உச்சி முகர்ந்து கடைக்கோடி மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நீங்கள், நாங்கள் தவறு செய்யும் போதும் சரியான விமர்சனங்களை மிகவும் நாகரிகமாக வெளிப்படுத்தி சரி செய்தும் வருகிறீர்கள். நேற்று நிகழ்ந்த இந்த நிகழ்வு மிகவும் விரும்பத்தகாதது. தமிழ் திரையுலகம் எப்போதுமே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகவே விளங்கி வருகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரையுலகில் பெண்கள் நடிகைகளாக மட்டும் அல்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் பிரகாசித்துள்ளனர். ஆனாலும் திரைத்துறையில் ஒரு பெண் நுழைந்து சாதிப்பது என்பது இன்னமும் பெரும் சவாலான ஒன்றுதான். அப்படி பெரும் சவாலை ஏற்று ஏதாவது ஒன்றைச் சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெண்கள் திரைத்துறைக்கு அடி எடுத்து வைக்கின்றனர். அப்படி திரைத்துறைக்கு வரும் பெண்களை அவர்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் பாதுகாப்பது என்பது நம் எல்லோரது கடமையும் கூட. View this post on Instagram ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிகையாளர்கள் போர்வையில் நடிகைகளைப் பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று எங்களது சகோதரி ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது. இன்றைய சூழலில் செல்போன் இருந்தால் ஒரு youtube சேனலை ஆரம்பித்து பத்திரிகையாளர் ஆகிவிடலாம், திரைத்துறையினர் பற்றி அவதூறுகளை ஆபாசமாகப் பரப்பி பார்வையாளர்களைப் பெற்று விடலாம் என்ற மோசமான நிலை நிலவுகிறது. இந்தச் சூழலில் எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிகை துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளைத் தொடங்குவோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோவை சம்பவம் : `பாலியல் வன்கொடுமையை கூட நார்மலைஸ் செஞ்சிடுவீங்களா?’ - பதறும் 2K கிட்ஸ் | #HerSafety சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'அதர்ஸ்' திரைப்படம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பு 6-11-2025 அன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் திரைப்படக் குழுவினருடன் பங்கு கொண்ட கொண்ட திரைக்கலைஞர் கௌரி கிஷன் அவர்களின் உடல் எடை குறித்து கேள்வி கேட்ட youtubeபரின் செயல்பாட்டை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. திரைப்படம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் அத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த பெண் கலைஞரின் உடல் எடை கேலிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு கேள்வி கேட்பது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கது. கௌரி கிஷன் குறிப்பாக இக்கேள்விக்கு திரைக்கலைஞர் கௌரி கிஷன் தனது எதிர்ப்பைத் தெரிவித்த பிறகும் உடல் எடை குறித்து கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக்கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய youtube-பரின் செயல்பாடுகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிப்பதோடு இதுபோன்று அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழியில் செயல்படுகிறவர்களை சக பத்திரிகையாளர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்த விரும்புகிறது. மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டாகப் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், திரைக்கலைஞர் கௌரி கிஷன் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'எனக்கு டிரெயின்ல நடந்த 'அந்த' சம்பவத்தை கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கலாம்; ஆனா..' | #HerSafety
தி கேர்ள் பிரண்ட்: ``பக்கபலமாக நின்ற அனைத்து ஆண்களுக்கும் - நடிகை ராஷ்மிகாவின் எமோஷனல் கடிதம்!
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்றப் படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாகவும், அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். நாயகியை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியிருக்கிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தப் படம் குறித்து நடிகை ராஷ்மிகா தன் எக்ஸ் பக்கத்தில், ``தனக்குப் பிடித்த பெண்ணாக மாறும் அத்தனை தோழிகளுக்கும் ஓர் காதல் கடிதம் உனக்கு என்ன தெரியும்? என்று கேள்வி கேட்கப்பட்டும், இன்று தனக்கு என்ன வேண்டும் என்று உறுதியாகத் தெரிந்த பெண்ணாக வளர்ந்த ஒவ்வொரு தோழிக்கும்... நீ பெரும் தூரத்தைக் கடந்து வந்துவிட்டாய், பெருமையோடு உன்னை நீயே இறுக்கமாக அணைத்துக்கொள்! அதே போல், வழிநடத்த நினைக்காமல், பக்கபலமாக நின்ற அனைத்து ஆண்களுக்கும்... உங்கள் அன்புதான் ஒவ்வொரு பெண்ணும் தன் குரலைக் கண்டுபிடிக்க தைரியம் கொடுத்தது. இந்தப் படம், சொல்லப்படாத அத்தனை உணர்ச்சிகளுக்காகவும் - கட்டுப்படுத்தாமல், சுதந்திரம் கொடுக்கும் அன்புக்காக, தன்னைத் தானே தேர்ந்தெடுக்கக் கற்றுக் கொண்டு, காயங்களை ஆற்றிக்கொள்ளும் இதயங்களுக்காகவும், உங்களுக்கு நீங்கள் உண்மையானவர்களாக மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான துணிச்சலுக்காகவும் எடுக்கப்பட்டது. நடிகை ராஷ்மிகா மந்தனா 'தி கேர்ள்ஃப்ரெண்ட்' பயணத்தில், நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள், புரிந்துகொள்ளப்படுகிறீர்கள் என்று உணர்வதற்கும், உங்கள் பலத்தை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்காகவும், என் மனதை, என் உணர்வுகளை, என் பலவீனங்களை எல்லாவற்றையும் இந்தப் படத்தில் கொட்டி இருக்கிறேன். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையை இன்னும் இறுகப் பிடித்துக்கொள்ளவும், உங்களை நீங்களே மீண்டும் காதலிக்கவும் செய்தால், இந்தப் படத்துக்கான வெற்றியே அதுதான். மௌனத்தில் இருந்து வலிமைக்கான ஒவ்வொரு பயணத்திற்கும்... அன்போடும் மரியாதையோடும் கூடவே நின்றவர்களுக்கும் இது ஓர் காதல் கடிதம். தி கேர்ள்ஃப்ரெண்ட் இப்போது திரையரங்குகளில். இது உங்களுக்காகவே! காதல், தைரியம் மற்றும் உருமாறும் இந்தப் பயணத்தை வந்து பாருங்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ''கன்னட திரைத்துறையில் எனக்கு தடையா?'' - நடிகை ரஷ்மிகா மந்தனாவின் 'பளிச்' பதில்
`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது தாத்தா காலத்திலேயே இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் சென்று செட்டில் ஆகிவிட்டனர். தற்போது வில்லியன்ஸ் பெங்களூரு கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். வில்லியம்ஸ் தாத்தா லிங்கன் எரிக் க்ரோஸ்டேட் இந்தியாவில் 1956களில் டாடா, ரயில்வே கால்பந்து அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இதையடுத்து தானும் இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது வில்லியம்ஸின் நீண்ட நாள் கனவாகும். தனது தாத்தாவை பின்பற்றி வில்லியம்ஸும் சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தார். ஆஸ்திரேலியாவில் அதிகமான போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆஸ்திரேலிய தேசிய அணியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாடி இருக்கிறார். அதோடு இங்கிலாந்தில் பல கிளப்களில் விளையாடியுள்ளார். ஆனாலும் தனது தாத்தா விளையாடிய இந்தியாவில் தானும் கால்பந்து விளையாட வேண்டும் என்பது வில்லியம்ஸின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. அதற்காகவே 2023-ம் ஆண்டு இந்தியா வந்து பெங்களூரு கால்பந்து அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். இது குறித்து ரியான் வில்லியம்ஸ் கூறுகையில், ''எனது தாத்தா எனது சகோதரன் அரினை இந்தியாவில் விளையாடச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. என்னிடமும் இந்தியாவில் சென்று விளையாடும் படி சொன்னார். ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துவிட்டு இந்தியா பாஸ்போர்ட் எடுப்பது கடினமான ஒரு நடைமுறை என்றாலும், நானும், தனது குடும்பத்தினரும் துணிந்து அது போன்ற ஒரு முடிவை எடுத்தோம். என் அம்மா இங்கே(இந்தியா)தான் பிறந்தார், என் தாத்தா பாட்டி, என் கொள்ளு தாத்தா பாட்டியும் கூட இந்தியாவில்தான் பிறந்தார்கள். இந்தியாவில் பாஸ்போர்ட் வாங்க ஒரு ஆண்டாக முயற்சி செய்து கொண்டிருந்தேன். அடிக்கடி அரசு அலுவலகத்திற்கு சென்று வந்தேன். இறுதியாக போராடி இந்திய பாஸ்போர்ட் எனது கையில் கிடைத்தபோது எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. தேசிய அணிக்காக அறிமுகமாவது எந்த ஒரு தொழில்முறை கால்பந்து வீரருக்கும் மிகவும் பெருமையான தருணம். இந்த தருணத்திற்காக தான் நான் இவ்வளவு காலமாகக் காத்திருந்தேன். நான் இந்திய ஜெர்சியை அணியும்போது, நாட்டிற்காக, அணிக்காக, ரசிகர்களுக்காக எல்லாவற்றையும் தருவேன். அந்த உணர்வை வார்த்தைகளில் சொல்வது மிகவும் கடினம். மகிழ்ச்சியாகவும் அது மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கும்.இப்போதுதான் தாய்நாட்டிற்காக விளையாடுவது போன்ற ஒரு உணர்வு இருக்கிறது''என்று தெரிவித்தார். ரியான் வில்லியம்ஸ் இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதால் இந்த மாத இறுதியில் பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சேர வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2012ம் ஆண்டு ஜப்பான் கால் பந்து வீரர் இசுமி அராட்டா தனது ஜப்பான் குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு இந்திய குடியுரிமை பெற்று இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து இப்போது அதே கால்பந்து விளையாட்டுக்காக ஆஸ்திரேலிய வீரர் வில்லியம்ஸ் தனது குடியுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு இந்திய குடியுரிமையை வாங்கி இருக்கிறார். வில்லியன்சின் இரண்டு சகோதரர்களும் கால்பந்து வீரர்கள் ஆவர். அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகின்றனர்.
வீர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின்.. கோபம் கொண்ட அன்புமணி!
கோவையில் இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசையும் முதல்வர் ஸ்டாலின் கீழ் இயங்கும் காவல்துறையையும் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
Rajinikanth to be felicitated at IFFI 2025 for completing 50 years in cinema
Mumbai: The 56th International Film Festival of India (IFFI) is set to dazzle audiences in Goa from November 20 to 28, 2025, celebrating global cinema with over 240 films from 81 countries, including 13 world premieres, 4 international premieres, and 46 Asian premieres. This year, IFFI received a record 2,314 submissions from 127 countries, reinforcing its position as one of the world’s fastest-growing film festivals.A highlight of this year’s edition will be the felicitation of superstar Rajinikanth at the closing ceremony, honoring his five-decade-long cinematic journey that has defined Indian popular culture and inspired generations of artists and audiences alike. “IFFI 2025 marks a significant chapter as it embraces inclusivity and diversity, showcasing voices from all corners of the world while spotlighting Indian regional cinema’s rich tapestry. By introducing programmes focused on emerging filmmakers and digital storytelling, IFFI is nurturing platforms that champion new talent and celebrate the evolution of filmmaking in the digital age,” said Shri Ashwini Vaishnaw, Minister of Information and Broadcasting. The Opening Film of IFFI 2025 will be Brazilian auteur Gabriel Mascaro’s The Blue Trail — a sci-fi fantasy about a 75-year-old woman’s defiant voyage through the Amazon, which won the Silver Bear, Grand Jury Prize at Berlinale 2025.Japan has been named the Country of Focus this year, strengthening Indo-Japanese cultural exchange through cinema.IFFI 2025 will also celebrate centenaries and honor cinematic legends such as Guru Dutt, Raj Khosla, Ritwik Ghatak, P. Bhanumathi, Bhupen Hazarika, and Salil Chowdhury with special retrospectives of their timeless works.The Indian Panorama will open with Rajkumar Periasamy’s Amaran (Tamil) in the feature section and Kakori in the non-feature category.The Creative Minds of Tomorrow (CMOT) initiative continues to grow, with 124 participants selected across 13 filmmaking crafts, including three new categories this year. The programme will feature a 48-hour filmmaking challenge in collaboration with ShortsTV.An impressive lineup of industry stalwarts — including Vidhu Vinod Chopra, Anupam Kher, Christopher Charles Corbould, Aamir Khan, Ravi Varman, Kushboo Sundar, Bobby Deol, Suhasini Maniratnam, Pete Draper, and Sreekar Prasad — will conduct masterclasses and mentoring sessions during the festival.IFFI will screen some of the year’s most celebrated global titles, including It Was Just An Accident (Palme d’Or, Cannes), Father Mother Sister Brother (Golden Lion, Venice), Dreams (Sex Love) (Golden Bear, Berlin), Sirt (Grand Jury Prize, Cannes), The Message (Silver Bear, Berlin), No Other Choice (People’s Choice Award, TIFF), Gloaming in Luomu (Best Film, Busan), and Fiume o Morte! (Tiger Award, IFFR).With its diverse programming and global participation, IFFI 2025 continues to bridge art, culture, and technology, celebrating cinema as a universal language — and honoring legends like Rajinikanth, whose legacy continues to illuminate the world of storytelling.
கமல்ஹாசன்: நாயகன் படத்துல முதல்ல கதை தெரியாமதான் நடிச்சேன் - அனுபவம் பகிரும் நிழல்கள் ரவி
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு `நாயகன்' ரீரிலீஸ் ட்ரீட் கிடைத்திருக்கிறது. அதிரடியான கொண்டாட்டத்துடன் நேற்றைய தினம் படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர். மணிரத்னத்தின் கல்ட் க்ளாசிக் திரைப்படமான `நாயகன்'தான் இளையராஜாவின் 400-வது படம். `நாயகன்' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்று வேலு நாயக்கரின் மகன் சூர்யா. அந்தப் பாத்திரம் தன் அப்பாவைப்போலவே ஆகவேண்டும் என்று சிறுவயதிலிருந்து ஆசைப்படும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். 'நாயகன்' படப்பிடிப்பில்.. ரீரிலீஸை முன்னிட்டு சூர்யாவாக நடித்த நிழல்கள் ரவியோடு உரையாடினோம். `நாயகன்' அனுபவங்களை விவரிக்கத் தொடங்கியவர், காலத்தால் அழியாத காவியம் நாயகன். திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பெரும் பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த படமது என்றவர், என்னுடைய முதல் படமான 'நிழல்கள்' படத்தின் முதல் ஷாட் ஆழ்வார்ப்பேட்டையில், கமல் சாரின் அறையில்தான் எடுக்கப்பட்டது. கல்லூரி நாட்களில் நான் கமலின் தீவிர ரசிகன். அவரின் வீட்டில் என் முதல் படத்தின் படப்பிடிப்பு நடந்தது எனக்கு ஆச்சரியத்தையும் பெருமையையும் கொடுத்தது. அதே கமல் அவர்களோடு இணைந்து 'நாயகன்' படத்தில் அவரின் மகனின் கதாபாத்திரத்தில் நடித்ததை மிராக்கில் என்றே கூறுவேன். கமல் நடிப்புலகின் சக்கரவர்த்தி. எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அசத்துவார். அவருக்கு மகனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று பகிர்ந்தார். மணி சார் இயக்கத்தில் 'பகல் நிலவு' திரைப்படத்தில் நடித்தேன். பின் `நாயகன்' படத்தின் சூர்யா கதாபாத்திரத்தில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று மணி சார் நினைத்திருக்கிறார். அப்படித்தான் நான் படத்திற்குத் தேர்வு செய்யப்பட்டேன். சில நாட்கள் கதை தெரியாமல்தான் நடித்தேன். பின் கதை கேட்டபோது மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டேன். 'சூர்யா' சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் வலுவான கதாபாத்திரம் என நான் எண்ணினேன். `நாயகன்' திரைப்படம் என் சினிமா கரியரின் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. நிழல்கள் ரவி | Nizhalgal Ravi உடல் நிலை சரியில்லாத வேலுநாயக்கர், வெத்தலைப் போட்டுக்கொண்டு சூர்யாவை 'நாயக்கரே' என்று அழைக்கும் அந்தக் காட்சியை கோவை, திருச்சி, தஞ்சாவூர், சென்னை என்று எல்லா ஊர்களிலும் மக்கள் கைத்தட்டி ரசித்தார்கள். நடிக்கும்போது அவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மக்களோடு அமர்ந்து படம் பார்த்தபோது அந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது என்று பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். நாயகன் ரீரிலீஸ் குறித்து கேட்டதற்கு, 38 வருடங்கள் கழித்து `நாயகன்' ரீ ரிலீஸ் ஆவதை விட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்? நாயகன் வெளிவந்தபோது கமலா தியேட்டர் எதிரில் பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. 'நாயகன் - இன்று முதல்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அப்படியே திருப்பிப் போட்டால் இன்று அதே தியேட்டரில் அதே திரைப்படம் அதே பேனர்! நாயகன் ரீரிலீஸ்: ``அப்பாவுடைய விசில் சத்தம் கேட்க மாட்டேங்குதுன்னு சொன்னேன் - இந்திரஜா ரோபோ சங்கர் நாயகன் இதெல்லாம் ரொம்ப அற்புதமான நிகழ்வு. ஃப்ளாஷ்பேக் நினைவுகளை இது தருகிறது. காலத்தால் மறக்க முடியாத நிகழ்வு என்று பகிர்ந்தார். இறுதியாக அவரது படங்களில் வேறு எந்தப் படம் ரீரிலீஸ் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதாகக் கேட்டபோது, அண்ணாமலை ரீரிலீஸ் ஆனால் நன்றாக இருக்கும், ஐ அம் வெயிட்டிங் என்று நிறைவுசெய்தார். - கோகுல்
JioStar takes firm action against cable piracy in Banswara
Mumbai: JioStar has taken decisive anti-piracy action against an unauthorised cable operator, M/s Goldy Diginet Private Limited, which was unlawfully retransmitting JioStar’s content to approximately 4,000 subscribers in the region.Based on the complaint filed by Jiostar for piracy by the Network, An FIR (No. 0295/2025) was registered on November 3, 2025, at Kotwal Police Station, Banswara, under Section 303(2) of the Bharatiya Nyaya Sanhita (BNS), 2023, and Sections 37, 51, 63 & 65-A of the Copyright Act (Amended), 1957.Post FIR, the police also carried out a raid on November 6, 2025, at the operator’s control room, seizing pirating equipment’ including IRDs, transmitters, and other materials used in the unauthorized distribution of content. The illegal transmission has now been completely stopped.This action underscores JioStar’s continued efforts to curb content piracy and safeguard the interests of its subscribers and partners. The company remains committed to supporting law enforcement agencies in upholding copyright protection and promoting a fair and lawful entertainment ecosystem.
நாட்டில் வேலையின்மை குறைப்பு ; ஜனாதிபதி அநுர விளக்கம்
நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரவித்துள்ளார். கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரச முதலீட்டை 4 சதவீதமாக அதிகரிப்பதற்கான திட்டம் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ
‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது! எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேவர் ஜெயந்தி அன்று ஓ.பி.எஸ் - டி.டி.வி தினகரனுடன் இணைந்து சென்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-விலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி. இது குறித்து 3-11-2025 அன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “யாராக இருந்தாலும் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எனக்கும் மன வருத்தங்கள் உண்டு... அதையெல்லாம் பொதுவெளியில் ஊடகங்களில் தெரிவிக்க முடியுமா? பொதுச்செயலாளரைச் சந்தித்துதான் முறையிட வேண்டும்” என்று வெளிப்படையாகப் போட்டுடைத்தார். செல்லூர் ராஜு இதையடுத்து, “செல்லூர் ராஜூவின் மனதில் உள்ளதுதான் வார்த்தையில் வந்துள்ளது” என்று மதுரை அ.தி.மு.க நிர்வாகிகளிடையே சலசலப்பு எழுந்துள்ளது. இது குறித்துப் பேசுபவர்கள், “எப்போதுமே ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலாவுடன் மென்மையான அணுகுமுறை வைத்துள்ள செல்லூர்ராஜூ, தி.மு.க-வினரோடும் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற வேலை செய்யவில்லை என்ற கட்சியினரின் குற்றச்சாட்டால், செல்லூர் ராஜூ மீது ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், ஆர்.பி.உதயகுமார் ஏற்கெனவே ஜெ பேரவைச் செயலாளராக உள்ள நிலையிலும், கூடுதலாக அவருக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் வழங்கினார். அது மட்டுமன்றி, இவரிடம் கேட்காமலேயே டாக்டர் சரவணனுக்கு மருத்துவர் அணியின் மாநில இணைச் செயலாளர் பதவி வழங்கியதோடு, திருநெல்வேலி புறநகர் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமனம் செய்தார். இதெல்லாம் எடப்பாடி பழனிசாமி மீது செல்லூராருக்கு எரிச்சலை உண்டாக்கி வருகிறது. அதன் வெளிப்பாடுதான் செல்லூர் ராஜூவின் இந்த ஆதங்கம்” என்றனர். இது குறித்து செல்லூர் ராஜூவிடமே நேரில் விளக்கம் கேட்டோம், “எடப்பாடி பழனிசாமியுடன் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. அன்று ஒரு உதாரணத்துக்காக அப்படி சொன்னேன். ஆனால், அதையே பெரிதாக்கிவிட்டார்கள். இதோ சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடப்பதைக் கண்காணிக்கும் பணிகளை ஆரம்பித்துவிட்டோம். மனவருத்தம் இருந்தால் ஈடுபடுவோமா?” என்றார். தொடர்ந்து, ‘உங்களுக்கு எதிராக, டாக்டர் சரவணனுக்கு எடப்பாடி பழனிசாமி அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே?’ என்ற நமது கேள்விக்கு, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா சிண்டுமுடித்து விடாதீர்கள். இப்போது வேறு எதுவும் கூற முடியாது...’’ என்று நம்மைத் தவிர்த்துவிட்டுக் கிளம்பினார்.
மஹாபொல புலமைப்பரிசில் 2500 ஆல் அதிகரிப்பு!
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார அறிவித்தார். அத்துடன் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும். அதேவேளை விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேநேரம் விஷ போதைப்பொருளை […]
வவுனியாவில் லொறி –முச்சக்கர வண்டி விபத்து ; யாழை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியை சேர்ந்த உதயகுமார் சாருஜன் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனும் , அவரது நண்பரும் கொழும்பில் இருந்து முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், பெரியகுளம் பகுதியில் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியுடன் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். விபத்து முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த […]
Bitget appoints Ignacio Aguirre Franco as Chief Marketing Officer
Global: Bitget, the world's largest Universal Exchange (UEX), has strengthened its leadership in global brand narrative and user engagement strategy with the appointment of Ignacio Aguirre Franco as its new Chief Marketing Officer (CMO).Ignacio brings over fifteen years of experience across technology, fintech, and blockchain, with a career that bridges engineering and marketing. Before joining Bitget, he held senior roles at Adobe, SAP, Scorechain, and Xapo Bank, where he helped scale global products, strengthen market positioning, and drive user growth. A self-described builder at heart, Ignacio combines an engineer's analytical mind with a marketer's storytelling flair, translating complex technology into clear, compelling messages that resonate across cultures.At Bitget, Ignacio’s mission is to advance the company’s Universal Exchange (UEX) vision — bridging CeFi, DeFi, and TradFi into an easily accessible ecosystem for users of all levels. He will lead the brand’s global marketing initiatives, focusing on expanding user engagement, enhancing product storytelling, and driving mass adoption of Bitget’s key innovative products, including Onchain, GetAgent, and Stock Futures. His approach emphasizes simplifying complex and technical products, while positioning Bitget as both a financial and cultural platform for the next generation of users. “The core of any great tech is based on its access and the greater opportunities it brings to disrupt. For too long, finance has been a fractured landscape; my mission at Bitget is to dismantle those old barriers,” said Ignacio Aguirre Franco, CMO at Bitget. “I will ensure the story of the UEX, the blueprint for the future of finance, resonates with billions of people across the globe, making secure access to crypto and RWA a reality for every person,” he added.Ignacio’s arrival follows Bitget’s recent transition into a new era of the Universal Exchange, aimed at deepening Bitget’s global influence and reinforcing its reputation for innovation, security, and trust. With a goal to reach 150 million users by 2026 and a growing number of cross-market trading solutions, Bitget continues to build toward its long-term vision of financial inclusivity. “Ignacio brings a mix of technical fluency and creative vision, and it aligns perfectly with our mission. His direction will influence how we link innovation, culture, and community globally as Bitget develops into a true Universal Exchange,” said Gracy Chen, CEO of Bitget, in a statement welcoming Ignacio’s appointment.As Bitget celebrates its seventh anniversary, the company continues to broaden its cultural reach through global partnerships with icons such as LALIGA, MotoGP, and the UNTOLD Festival. Ignacio’s appointment underscores Bitget’s commitment to bridging technology and humanity, bringing people closer to a free and inclusive financial future.
கோவை சம்பவம் : `பாலியல் வன்கொடுமையை கூட நார்மலைஸ் செஞ்சிடுவீங்களா?’ - பதறும் 2K கிட்ஸ் | #HerSafety
சமீபத்திய கோவை பாலியல் வன்கொடுமை மட்டுமல்லாது, உங்கள் நினைவுக்குத் தெரிந்து நடந்த பாலியல் வன்கொடுமைகளைப்பற்றிய உங்கள் கருத்துகளை விகடனிடம் சொல்லுங்கள் என சில கல்லூரி மாணவர்களிடம் கேட்டோம். வெடித்துத் தீர்த்திருக்கிறார்கள்... அரசியல் தெளிவுடனும் முதிர்ச்சியுடனும்..! HerSafety டிவி நிகழ்ச்சியில் கொந்தளித்த சமூகம் எங்கே..? முதலில் பேச ஆரம்பித்த மாணவரின் கேள்வி, இந்தத் தலைமுறையினர் பாலியல் வன்கொடுமை விஷயத்தில் இந்த சமூகத்தைப்பற்றி எத்தனை தெளிவாக கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. ’’ ‘இரவு 11 மணிக்குமேல் அறிமுகம் இல்லாத தெருக்களுக்கு செல்ல வேண்டாம்' என்று நீயா நானா நிகழ்ச்சியில், தெருநாய்கள் பற்றி பேசியபோது அதற்கு எதிராக கொந்தளித்த சமூகம், இப்போது 'பெண்கள் ஏன் இரவில் தனியாய் வெளியே செல்ல வேண்டும்' என்கிறது. அப்படியென்றால், சமூகத்துக்கு ஒரு நியாயம்; பெண்களுக்கு ஒரு நியாயமா? பெண்கள், எந்த நேரத்தில், யாருடன், எங்கு செல்ல வேண்டும் என்பதை சமூகமே முடிவு செய்கிறது. சரி, அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பெண்களாவது பாதுகாப்பாக இருக்கின்றனரா என்றால், அதுவும் இல்லை. மருத்துவக்கல்லூரி உள்ளேயே நுழைந்து வன்புணர்வு செய்த கதையும் நம் நாட்டில் உண்டே... தன் சுய சிந்தனையில் செயல்படாமல், சமூகம் போடுகிற கோடுகளுக்குள் அடங்கி வாழ்கிற பெண்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே, குறைந்தபட்ச அனுதாபமாவது கிடைக்கும் என்றால், இச்சமூகத்தை என்னவென்று சொல்வது..?’’ அவனைத்தானே விரல் நீட்ட வேண்டும்! இரண்டாவதாக பேசிய மாணவரின் குரலிலும் கருத்திலும் அத்துனை கோபம். ’’தன் பாலினமே தெரியாத சிறு குழந்தைகளுக்குக்கூட பாலியல் வன்கொடுமை நடக்கின்றன என்றால், சட்டங்கள், இத்தகைய கல் நெஞ்சு கொண்ட காமக்கொடூரர்களின் நெஞ்சை பிளந்து நஞ்சை அகற்றினால்தான் எஞ்சி உள்ளவர்களுக்கு பயம் வரும். அகங்காரம் பிடித்தவர்கள் அப்பெண்ணை குறை சொல்கிறார்கள். ஆதிக்கம் செய்வது ஆணாக இருக்கையில் அவனைத்தானே விரல் நீட்ட வேண்டும். நாமெல்லோரும் அமைதியாக இருந்தால், இன்னும் எத்தனை பெண்களின் உடல் சவப்பெட்டிக்குள் பன்னீர் ரோஜாக்களின் கண்ணீரோடு உறங்கப்போகுமோ..? ’’ இவரைத்தொடர்ந்து பேசிய மாணவர், தன் பெற்றோர் வயதில் இருப்பவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். மிகுந்த நியாயமாகப்பட்டது நமக்கு... HerSafety என் பெற்றோர் வயதில் இருக்கிற பெரியோர்களே... ’’பாதிக்கப்பட்டப் பெண்ணை ஏசுகிற உங்களுக்கு, அதைத்தானே சுலபமாக செய்ய முடியும்..? ’ஏன் இரவில் அங்கு சென்றாள்’ என்கிற என் பெற்றோர் வயதில் இருக்கிற பெரியோர்களே... இரவில் மட்டுமா பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன..? உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.’’ அடுத்து பேசிய மாணவர், பாலியல் வன்கொடுமைகளை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் எப்படி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை, ஜஸ்ட் லைக் தட் விளக்கினார். தமிழக மாணவர்கள் தற்குறிகள் அல்ல, மக்களே... அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவர் அரசியல்வாதிகள்! ’’வன்மையாக கண்டிக்கிறோம் என்பவர்கள் ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் என்பவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், அவ்வளவுதான் வித்தியாசம். இதனை வெறும் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவர் அரசியல்வாதிகள். அடுத்த சம்பவம் நடக்கும் வரை பேசுவார்கள் பொதுமக்கள். இல்லையென்றால், சட்டத்தைக் குறை கூறுவார்கள. இதற்குத் தீர்வு ஆண்-பெண் சமம் என்பதை சொல்லித்தருகிற பாலியல் கல்விதான்’’ என்கிறார் அதிரடியாக. HerSafety பாலியல் வன்கொடுமையை நார்மலைஸ் செய்துவிடுவார்களோ... சிலரை ‘இருபுறமும் கூர்மையுள்ள வாள்’ என்பார்கள். இந்த மாணவர் அந்த வகையைச் சேர்ந்தவர். தன்னுடைய தலைமுறையினரின் தவறை சுட்டிகாட்டுவதோடு, தன் அச்சம் ஒன்றையும் இங்கே பதிவு செய்திருக்கிறார். ’’2 கே கிட்ஸும், ஜெனரேஷன் Z தலைமுறையினரில்கூட, பெரும்பாலானோர் புரிதல் இன்றி பாதிக்கப்பட்டவர் மீதே பழி போடும் victim blaming செய்து வரும் சூழலைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. இரவில் வெளியே போனால், பாலியல் வன்கொடுமை நடக்கும் என்று நார்மலைஸ் செய்துவிடுவார்களோ என அச்சமாக இருக்கிறது’’ என்கிறார் வேதனையாக. இரவில் மது அருந்தி, திருட்டு வாகனத்தில், ஆயுதங்களுடன் சுற்றுவது சரியா? கீழேயுள்ள கேள்வியை மாணவர் ஒருவர் நம்மிடம் கேட்டபோது, ‘சபாஷ் சரியான கேள்வி’ என்றோம் நம்மையும் மீறி. ’’ 'அந்த நேரத்தில் ஏன் அந்தப்பெண் வெளியே சென்றாள்?’ என்பதுதான் இப்போது பலரின் கேள்வியாக இருக்கிறது. அப்படியென்றால், இவர்களைப் பொறுத்தவரை ஆண்கள் இரவு நேரத்தில் மது அருந்தி, திருட்டு வாகனத்தில், ஆயுதங்களுடன் சுற்றுவது சரி; ஆனால், ஒரு பெண் வெளியே செல்வது தவறு... அப்படித்தானே..? ஆணும் பெண்ணும் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாகச் செல்லக்கூடிய சமூகம்தான் உண்மையான சுதந்திரம். இதுகூட தெரியாத சமூகத்தில், இவர்களைப் போன்ற ராட்சசர்கள் தடையின்றி குற்றங்களைத் தொடரவே செய்வார்கள்’’ என்கிறார் ஆவேசமாக. Liquor - மது அந்தக் கேள்வி ஏன் யாருக்கும் எழவில்லை..? ’’கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைப்பற்றி பேச துவங்கினாலே, ஒரு பெண் ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றாள் என்ற கேள்வியைத்தான் முதலில் எழுப்புகின்றனர். அந்த நேரத்தில், அந்த ஆண்கள் ஏன் அங்கு சென்றார்கள் என்கிற கேள்வி உங்கள் யாருக்கும் எழவே இல்லையா..? நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆனாலும் பெண்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. 'பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் அதிகாரியே ஒருமுறை ஒரு பெண்ணிடம், 'இந்த நேரத்தில் இப்படி உடை அணிந்து வந்தால் தவறாகத்தான் பார்ப்பார்கள்' எனக் கூறிய சம்பவத்தையும் நாம் இணையத்தில் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மேல் முதலில் கேள்விகள் எழும் வரை குற்றங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்’’ என்றார் அழுத்தமாக. இறந்த கால சமூக அவலம் ஒன்றை உதாரணம் சொல்லி, நிகழ்கால அவலத்துக்கு எதிராக கேள்வி கேட்கிற இந்த மாணவருக்கு சொல்ல, நம்மிடம் ஒரு நியாயமான தீர்வு இல்லை என்பது எத்துனை பெரிய அவலம். போதைப் பொருட்களை பயன்படுத்தாமல் இருந்திருந்தால்... அரசையும் சமூகத்தையும் நியாயத்தராசில் நிறுத்துகிற துணிவும் இருக்கிறது இளம் தலைமுறையினருக்கு... இதோ ஒரு சோறு பதம். ’’குற்றவாளிகள் போதைப் பொருட்களை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் ஒருவேளை இந்த குற்றத்தைச் செய்வதற்கு அவர்களுக்கு தைரியம் வந்திருக்குமா என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது. நிச்சயம் தைரியம் வந்திருக்காது என்றுதான் என் அறிவு எனக்கு சொல்கிறது. அதனால், தவறு அரசின் மீதும்தான். இதுபோன்ற சமயங்களில் மக்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கும் ஆணுக்கும் நீதி கிடைக்கும். ஆனால், பாதிக்கப்பட்டப் பெண்ணின் மீதே குற்றம் சுமத்தி, குற்றவாளிகளை நீதிமான்களாக மாற்ற முயற்சிப்பதுபோல் இருக்கிறது இந்த மக்களின் செயல்’’ என்கிறார் பொளேரென... கோவை மாணவி பாலியல் வழக்கு சமூகத்துக்கும், பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்..? மந்தை மனப்பான்மைக்கொண்ட ஒரு பெருங்கூட்டத்தை நோக்கி ‘உங்கள் கருத்துகள் தவறு’ என்று சொல்வதற்கு பெரும் துணிவு வேண்டும். கீழேயுள்ள வார்த்தைகளை ஒரு மாணவர் சொல்கையில், நமக்கும் அப்படித்தான் தோன்றியது. ’’இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் வெளியே சென்றால், இப்படித்தான் நடக்கும் என்று கூறும் சமூகத்துக்கும், பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது..? இன்று ஆணவக்கொலையை பற்றி அவ்வளவு பேசும் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இதையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மாற்ற வேண்டியது சமூகத்தைத்தானே தவிர, பெண்களை அல்ல.’’ இவரைத் தொடர்ந்து பேசிய மாணவர், இந்திய சமூகத்தின் ஆணாதிக்க நாற்காலிகள் அத்தனையையும் சுக்குநூறாக உடைத்துத்தள்ளினார். மூட்டை மூட்டையாக 'victim blaming' வைத்திருக்கிறோம்! ’’பிஞ்சு முதல் மூதாட்டி வரை, அவள் எந்த உடை உடுத்தியிருந்தாலும், வீடு, ரோடு என எல்லா இடங்களிலும், அது எந்த நேரமாக இருந்தாலும், தெரிந்தவன், தெரியாதவன், உறவுக்காரன் எனப் பல ஆண்களின் பாலியல் வெறியால் துன்புறுத்தப்பட்ட எல்லா பெண்களுக்கும் நீதி கிடைத்ததோ இல்லையோ, மூட்டை மூட்டையாக 'victim blaming' கிடைத்துகொண்டே தான் இருக்கிறது. மரண தண்டனைகள் பல விதித்தாலும், உயிர் மீதான 'அச்சத்தால்' மட்டுமே பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இந்த ஆணாதிக்க சமூகம் கட்டிவைத்திருக்கும், 'பெண் என்பவள் ஆண்களுக்கான காமப் பொருள்' என்ற பார்வையை அடியோடு உடைத்தெறிந்தால் மட்டுமே இந்தக் கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இப்போது குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு காலத்தில் பாதிக்கப்பட்டப் பெண்களையே குறை சொல்லும் 'victim blaming' செய்தவர்களாகக்கூட இருக்கலாம். இப்போது 'victim blaming' செய்பவர்கள் நாளை பாலியல் குற்றவாளிகளாகக் கூட மாறலாம். இவர்களை ஆங்கிலத்தில் 'potential rapists' என்று அழைப்பார்கள்.’’ ’உங்க மேல இருக்கிற அக்கறையிலதானே, உங்கள திட்டுறோம்’ என்றெல்லாம் இளம் தலைமுறையினரை ஏமாற்ற முடியாதுபோல... பாலியல் வன்கொடுமை எங்களை நாங்களாவது காப்பாத்திக்கிறோம்! ’’குடிச்சிட்டு என்ன வேணா பண்ணலாம் அப்படிங்கிற தைரியம் இந்த சமூகத்தை இன்னும் சீரழிச்சுட்டுத்தான் இருக்கு. இன்னிக்கு கோயம்புத்தூர் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி பேசுறோம், நாளைக்கு இதே மாதிரி வேறோர் இடத்துல நடந்ததுபற்றி பேசுவோம். இந்த மாதிரியான பிரச்னைகளை வேரோடு அழிக்கணும்னா, பெற்றோர்கள், உங்க பெண் குழந்தைகளுக்கு நடனம், பாட்டுன்னு சொல்லிக் கொடுக்கிறத நிறுத்திட்டு கராத்தே மாதிரி தற்காப்புக்கலைகளை கத்துக்கொடுங்க. எங்களை நாங்களாவது காப்பாத்திக்கிறோம்’’ என்கிறார் ஒரு மாணவர் வேதனையாக. இன்னும் எத்தனை பெரியார் வேண்டும்...? ''நடுராத்திரியில ஒரு பொண்ணு ஏன் வெளிய போனா...? அதுவும் பையனோட...! என்று சில பிற்போக்குவாதிகளின் கருத்துகள் சக பெண்ணாக என்னையும் முள்படுக்கையில் படுத்திருப்பதுபோல் குத்திக் கிழிக்கிறது. எப்போது மாறுவார்கள் இவர்கள்... இன்னும் எத்தனை பெரியார் தான் வேண்டும்...? இவர்களின் மடத்தனத்தை மாற்ற..! ஒரு நாடு உண்மையிலேயே சுதந்திரமானதாக ஆக முடியாது, அந்நாட்டில் பெண்கள் பயமின்றி தெருக்களில் சுதந்திரமாக நடக்க முடியாதவரை... மகாத்மாவின் கூற்றுப்படி பெண்கள் இரவில் நடமாட முடியாவிட்டால், இந்தியா இன்னும் அடிமையாகத்தானே இருக்கிறது சில காம அரக்கன்களின் ஆண்குறியில்..!’’- சக மாணவராக இந்தக் கருத்தை அவர் சொல்கையில், அவரையும் மீறி கண் கலங்கிவிட்டார். கேட்ட நமக்கும் அதே நிலைதான்... HerSafety பெண்களே மற்ற பெண்களை... ’’பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கும்போதெல்லாம், குற்றவாளிகளைப் பற்றி பேசாமல் அந்தப் பெண்ணின் ஆடையையும், நேரத்தையும், நடத்தையையுமே குற்றம் சொல்லும் மனநிலை இன்னும் மாறவில்லையே..! ஆண்கள் சட்டையில்லாமல் சாலையில் நடப்பது சாதாரணம். ஆனால், ஒரு பெண் ஸ்லீவ்லெஸ் அணிந்தால்கூட ‘அது தவறு’ என்கிறார்கள். பெண்ணும் ஒரு மனிதர்தானே..? ஆடையாலோ, நேரத்தாலோ அவளின் கண்ணியத்தை அளக்க முடியுமா என்ன..? பெண்களே மற்ற பெண்களை 'அவங்க சரியா உடை போடணும், இரவு வெளில போகக்கூடாது’ என்று சொல்வது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. மாற்றம் பெண்களின் உடையிலோ, சுதந்திரத்திலோ வேண்டியதல்ல... மாற்றம் தேவைப்படுவது சமூகத்தின் சிந்தனையிலும், மனிதத்தன்மையிலும்தான். இனி பெண்கள் நாங்கள் பயந்து வாழ மாட்டோம்’’ என்கிறார் ஒரு மாணவர். நமக்கு உரிமையில்லை என்கிற அடிப்படையே தெரியவில்லை! ’’மக்கள் பிறர் நிலையில் இருந்து யோசிக்கும் மனிதத்தன்மையை இழந்து வருகிறார்கள் என்றே நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சொல்ல நமக்கு உரிமையில்லை என்கிற அடிப்படையே தெரியவில்லை. நாம் இப்போது அந்தப் பெண்ணைப் பற்றி பதிவிடும் ஒவ்வொரு வார்த்தையும், அது ஆதரவாக இருந்தாலும் சரி, அவதூறாக இருந்தாலும் சரி, அது அவரின் வாழ்நாள் முழுதும் சமூக வலைத்தளங்களில் பதிந்து கிடக்கப்போகிறது மக்களே... பாதிக்கப்பட்டப்பெண்களின் கண்ணீருக்கு அஞ்சுங்கள்’’ என எச்சரிக்கிறார் இன்னொரு மாணவர். போதை, அரசியல், கல்வி நிறுவனம், சமூகம் என அனைத்தை நோக்கியும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் அடுத்துப்பேசிய மாணவர். HerSafety அனைத்து அரசியல் தலைவர்களுமே... ’’எல்லாவற்றுக்கும் தமிழ்நாட்டில் திறந்துவிடப்பட்ட மது தான் காரணம் என்கிறார்கள். இதையே சில தலைவர்களும் தங்கள் குறுகிய அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். அனைத்து அரசியல் தலைவர்களுமே, மதுவிலக்கை தேர்தல் நேரத்தில் தங்கள் வாக்கு ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுபோன்ற தவறுகள் நடப்பதற்கு முதல் காரணம், சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பான குடும்பமும், சிறுவயதில் பெற்றோர் அரவணைப்பு இல்லாமையும், பாலின பாகுபாட்டுடன் கூடிய வளர்ப்பும்தான்... `இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety இரண்டாவது காரணம், மதிப்பான எண்ணங்களை விதைக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் மாணவர்களை மதிப்பெண்கள் வாங்கும் கருவிகளாக மாற்றியதும், சமுதாயம் பற்றிய முற்போக்கு விதையை விதைக்க தவறியதும்... மூன்றாவது காரணம், சமூகத்தை சீர்படுத்த வேண்டிய இளைஞர்களை அரசியல்படுத்த தவறிய அரசியல் கட்சிகள். இவை அனைத்தையும் தாண்டி, சமீபத்தில் நான் படித்த அருந்ததி ராய் அவர்களின் The great Indian rape trick என்கிற கட்டுரை, ’பாலியல் வன்கொடுமைக்கும், சமூகத்தில் நிலவுகிற குற்றங்களுக்கும் முக்கிய காரணமாக சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு’களை குறிப்பிடுகிறது. இதையும் சற்று கவனத்தில் வைப்போம்’’ என்றார் தெளிவாக. இறுதியாகப் பேசிய மாணவரும், மதுவையும் சமூகத்தின் மனப்பான்மையையுமே குற்றம் சாட்டினார். இந்த சம்பவமும் சாட்சியாகிடுச்சு! ’’பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆறுதலா இல்லைன்னாகூட பரவாயில்லை. ஆனா, 'இந்த நேரத்துல பொம்பள பிள்ளைக்கி அங்க என்ன வேல'னு கேட்கிறாங்க. இங்க மாற வேண்டியது தப்பு செய்றவன் மட்டுமில்ல, அது தப்புன்னு தெரிஞ்சும் அவனுங்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கிற ஒரு சில மதிகெட்ட மனிதர்களும்தான். மதுபோதை ஆண்களை என்னவெல்லாம் செய்ய வைக்கும்கிறதுக்கு இந்த சம்பவமும் சாட்சியாகிடுச்சு.’’ பாலியல் வன்கொடுமைகளுக்கு அழுத்தமான முற்றுப்புள்ளி வைக்காத அரசியல் தலைவர்களின் மீதும், பாதிக்கப்பட்டவர்களின் மீதே குற்றம் சாட்டுகிற சமூகத்தின் மீதும் இளம் தலைமுறை அறிவார்ந்த கோபத்துடன் இருப்பது தெளிவாக தெரிகிறது. அது, வார்த்தைகளை தவறுதலாக சிதற விடாமல், அவர்கள் பாயின்ட் பாயின்ட்டாக பேசுவதில் நன்கு புரிகிறது. இனி, அரசும், சமூகமும்தான் தெளிவாக வேண்டும்..!
தாங்குமா பெங்களூரு? ஒவ்வொரு நாளும் 2,774 புதிய வாகனங்கள்- கொட்டும் ஜி.எஸ்.டி பண மழை!
மத்திய அரசு அறிவித்த ஜி.எஸ்.டி வரிச் சலுகையை தொடர்ந்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தீபாவளி சேல்ஸ் அமோகமாக நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக அழகிப் போட்டியில் சர்ச்சை ; முட்டாள் எனக் கூறியதால் வெளிநடப்பு
தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் அழகிகளை போட்டியின் மேற்பார்வையாளர் அவமதித்தாக சர்ச்சை எழுந்துள்ளது. தாய்லாந்தின் பாங்காக்கில் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் பல்வேறு நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர். வாக்குவாதம் இந்த நிலையில், போட்டியில் கலந்துகொண்ட அழகிகளுக்கும் மிஸ் யூனிவர்ஸ் அமைப்பு மற்றும் மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்தின் தலைவராக இருந்து வரும் நவாத் இத்சராகிரிசைலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட அழகிகள் பெரும்பாலானோர் விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை என்று நவாத் கூறிய நிலையில், […]
Prime Video adds AP International South Cinema to strengthen regional film offerings
Mumbai: Prime Video has onboarded AP International South Cinema as an add-on subscription, bringing one of the largest South Indian film libraries to its platform. The add-on will feature a specially curated selection of Tamil and Malayalam blockbusters and contemporary classics, available to customers in India at INR 399 per year.AP International South Cinema offers a diverse mix of award-winning, critically acclaimed, and fan-favourite titles, celebrating the depth and vibrancy of South Indian storytelling. The extensive library includes Tamil hits such as Athomugam, Red Sandal Wood, Burqa, Pudhupettai, Sivakasi, 7/G Rainbow Colony, Chellamae, Ghilli, Kovil, Enakku 20 Unakku 18, and Boys, along with Malayalam blockbusters like Jerry, Thaanara, Digital Village, Phoenix, King Liar, Puthiya Niyamam, Rudhramadevi, Ring Master, Annayum Rasoolum, and Neram, among others.As part of Amazon’s video entertainment marketplace, Prime Video’s add-on subscriptions allow customers seamless access to a wide range of premium content from multiple providers — all available at one destination with unified search, billing, and viewing convenience. “We are delighted to launch AP International South Cinema as the newest addition to our fast-growing lineup of local language add-on subscriptions,” said Gaurav Bhasin, Head of Marketplace (Add-on Subscriptions and Movie Rentals) and Prime Video Ads, India. “This collaboration brings hundreds of acclaimed Tamil and Malayalam titles to our service celebrating India's diverse filmmaking heritage. As South Indian cinema continues to gain incredible nationwide popularity, this addition strengthens Prime Video's position as a comprehensive entertainment destination, furthering our commitment to expanding local content offerings and bringing viewers closer to stories from India's various storytelling cultures.” “True cinema transcends language and time. We’re proud to share the soul of Tamil and Malayalam storytelling with audiences everywhere—celebrating the past while shaping the future,” shared Sanjay Wadhwa, Managing Director, AP International . “As the catalogue continues to grow, this collaboration marks a significant step in expanding the reach of Indian cinema and celebrating its enduring artistry.”
பேருந்து நிலையங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்- உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சென்னை :உச்ச நீதிமன்றம் தெருநாய்கள் பிரச்சினைக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் போன்ற வளாகங்களில் தெருநாய்கள் நுழைவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இந்த வளாகங்களிலிருந்து தெருநாய்களை உடனடியாக அகற்றி, நாய் காப்பகங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும், நாய்கள் நுழையாமல் தடுக்க வேலிகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வளாகத்தைப் […]
StartUp சாகசம் 45: `கையால் மலம் அள்ளும் முறையை ஒழிக்க உதவ முடியும்’ - தமிழக StartUp `Unibose’ கதை
Unibose StartUp சாகசம் 45 ஆள் நுழைவில்லா எந்திரன்கள் (No,Man Entry Robot , NME) தொழில்நுட்பம் என்பது, தொழிற்சாலைகளில் உள்ள அபாயகரமான தொட்டிகள், குழாய்கள் மற்றும் இயந்திரங்களைச் சுத்தம் செய்ய, மனிதர்களை நேரடியாக உள்ளே அனுப்பாமல், பிரத்யேக ரோபோக்களைப் பயன்படுத்தும் ஒரு பாதுகாப்பு முறையாகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பெட்ரோலியம், ரசாயன மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் (Septic Tanks) சுத்தம் செய்யும்போது, விஷ வாயு தாக்கியோ அல்லது வெடி விபத்திலோ பரிதாபமாக உயிரிழக்கின்றனர். 'கையால் மலம் அள்ளும்' இந்த கொடிய நடைமுறைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும் சக்தி NME ரோபோக்களுக்கு உள்ளது. இது மனித உயிர்களைக் காப்பாற்றுவதோடு, மீட்டெடுக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil & Gas), ரசாயனம், மருந்து (Pharma) போன்ற ஆலைகளில், ATEX Zone போன்ற மிக அபாயகரமான வெடிக்கும் சூழல்கள் இருக்கும். அங்கு மனிதர்களை அனுப்புவது சட்டப்படி குற்றமாகும். இந்த ரோபோக்கள் அத்தகைய இடங்களில் பாதுகாப்பாகச் செயல்பட்டு, விபத்துக்களைத் தடுத்து, நிறுவனங்களைக் சிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. இன்னமும் சொல்லப்போனால் கழிவு நீர் கால்வாய்களிலும், கழிவறை கழிவுகளை சுத்தம் செய்வதில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் இந்த எந்திரன்களை பயன்படுத்தும் நுட்பம் நம் அனைவருக்கும் வரப்பிரசாதம். தொழில்நுட்பம் என்றாலும் சமூதாயத்தில் சமூதாய தொழில்முனைவில் மிகப்பெரிய புரட்சி இது. எத்தனையோ பேர் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும்போது கழிவறை சுத்தம் செய்ய எந்த நுட்பமும் கிடைக்கவேயில்லை என்று ஆதங்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர், அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும் விதமாக தமி்ழ்நாட்டிலிருந்து ஒரு நிறுவனம் சமூகத்தின் பிரச்னைகளை தங்களின் ஆள்நுழைவில்லா எந்திரன்களை கொண்டு தீர்வு தருகிறது என்பதும், உலக அளவில் ATEX Zone தரச்சான்றிதழ் பெற்ற ஆசியாவின் முதல் நிறுவனம், உலக அளவில் இரண்டாவது நிறுவனனமா யுனிபோஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு.மணிகண்டன் அவர்களின் சாகசக்கதையைத்தான் இந்த வாரம் நாம் பார்க்க விருக்கிறன்றோம். இந்தத் தொழில்நுட்பம், இந்தியாவிலேயே 'டீப்,டெக்' (Deep,Tech) புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒரு புதிய, உலகத் தரம் வாய்ந்த சந்தையைத் திறந்துள்ளது. 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உருவாகும் இந்த ரோபோக்கள், உலகளாவிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு, தமிழகத்தின் பொறியியல் திறனை சர்வதேச அரங்கில் நிரூபிக்கின்றன இனி யுனிபோஸ்(Unibose) நிறுவனத்தின் சிஇஓ மணிகண்டன் அவர்களிடமிருந்து... ``'ஆள்நுழைவில்லா எந்திரன்' (No,man Entry Robot) உருவானதன் தொடக்கம் என்ன? இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது, இது ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட அனுபவத்தால் தூண்டப்பட்டதா? ``என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணத்தில் இது தொடங்கியது. நான் L&T நிறுவனத்தில் இருந்தபோது, தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆலைக்குச் சென்றிருந்தேன். அங்கே தொழிலாளர்கள், தடிமனான, வெடிக்கும் தன்மை கொண்ட கசடுகள் நிறைந்த தொட்டிகளுக்குள் இறங்குவதைப் பார்த்தேன் , எந்த மனிதனும் எதிர்கொள்ளக் கூடாத சூழலில் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டிருந்தனர். விண்வெளித் தொழில்நுட்ப யுகத்தில் கூட, மக்கள் இன்னமும் இதுபோன்ற பாதுகாப்பற்ற வேலைகளைச் செய்கிறார்களே என்பது என்னை ஆழமாகத் தாக்கியது. அதுதான் திருப்புமுனை. இந்த யதார்த்தத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் வீடு திரும்பினேன். என் இணை நிறுவனருடன் சேர்ந்து, பல பத்தாண்டுகளாக 'இப்படித்தான் இது செய்யப்படுகிறது' என்ற எண்ணத்தை சவாலுக்கு உட்படுத்த முடிவு செய்தோம் , அப்படித்தான் தமிழ்நாட்டில் ஆசியாவின் முதல் 'ஆள்நுழைவில்லா எந்திரன்' யுனிபோஸ் (unibose) நிறுவனம் பிறந்தது.” கேள்வி : உங்கள் நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர்கள் நான்கு பேரும் எப்படி ஒன்றிணைந்தீர்கள்? அவர்களை எந்தெந்தத் துறையில் எப்படி இணைக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியது? நான் மணிகண்டன் தட்சிணாமூர்த்தி, நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO). நான் அடிப்படையில் ஒரு எம்.எஸ். வேதிப் பொறியாளர் (Chemical Engineer). நான் SSN கல்லூரியில் இளங்கலை (U.G), பிட்ஸ் பிலானியில் முதுகலை (P.G) முடித்தபின் எல்.என்.டி,யில் வேலை செய்து கொண்டிருந்தேன். எனது நண்பர் சமயராஜ் துரைராஜ், அவர் என்னுடன் SSNல் வேதிப் பொறியியல் (Chemical Engineering) படித்தவர், . நாங்கள் படித்தக்காலத்திலியே நண்பர்கள்தான். எஸ்.எஸ்.என்,ல் படிக்கும்போதே ஆளில்லா விமானங்கள் (Drones), மிதவை வானூர்திகள் (Gliders) போன்றவற்றை பொழுதுபோக்காகச் செய்து கொண்டிருப்போம். அதோடு அது சார்ந்த போட்டிகளில் எல்லாம் பங்கேற்று வந்தோம். என்னுடன் L&Tயில் வேலை, மூத்த செயல்முறை ஆலோசகராக (Senior Process Consultant) எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil and Gas) துறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எனக்கு ஆப்பிரிக்காவுக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் நான் முதன்முதலில் இதைப் பார்க்கிறேன்; மனிதர்கள் இது போன்ற தொட்டிக்குள் (Tank) இறங்கி, அபாயகரமான பொருட்களை (Hazardous Substance) சுத்தம் செய்வது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, என் நண்பரிடம் இதுபற்றிப் பேசினேன். இந்தத் தயாரிப்பை (Product) உருவாக்கும் எண்ணம் எங்களுக்கு வந்தது. அப்படித்தான் நானும் சமயராஜும் ஒன்றாகச் சேர்ந்தோம். அதாவது, நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து இதைச் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். பிறகு, நாங்கள் இருவரும் சேர்ந்து அந்தத் தயாரிப்பை உருவாக்கிக் கொண்டிருந்தோம். அதன் முன்மாதிரியை (Prototype) செய்து கொண்டிருந்தபோது, எங்களுக்கு நிறுவன செயல்பாடுகளில் சரியான நபர் தேவைபட்டார், அப்போது என்னுடன் எல் டி யில் பணியாற்றிய சக்திவேல் பன்னீர்செல்வம் நினைவுக்கு வந்தார் , ஒரு தயாரிப்பைச் செய்கிறோம், இதற்கு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் திறமையான ஒருவர் தேவை என்று நினைத்து, நான் சக்திவேலை அணுகினேன். அவரும் என்னுடன் L&Tயில் வேலை செய்தவர், என் நண்பரும்கூட. அவரை அணுகியபோது, அவருக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவரும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார். பிறகு, ஒரு புதுதொழில் நிறுவனத்திற்கு (Startup) நிறைய சட்டரீதியான தேவைகளும் (Statutory Requirements) இருந்தன. இதை ஒரு பகுதியாகக் கையாள்வதற்கும், வணிக மேம்பாட்டை இணையாகச் செய்வதற்கும், அதே நேரத்தில் ஓரளவுக்கு நிதியையும் (Finance) கையாள்வதற்கும், எங்களுக்கு ஒரு நபர் தேவை என்று நினைத்தோம். அந்தக் கோணத்தில்தான் வெங்கடேஷ் சுந்தரமூர்த்தி வந்தார். அவர் என் தம்பி. அவர் தனியாகவே ஒரு புத்தொழில் நிறுவனத்தை (Startup) அப்போது நடத்திக் கொண்டிருந்தார், அதனால் அவரால்இதை செய்யக்கூடிய அறிவு இருந்தது. இப்போது நாங்கள் கீழ்கண்ட துறைகளை எங்களுக்குள் பிரித்து செய்து எங்கள் பணிகளை செய்து வருகின்றோம் சமயராஜ் துரைராஜ், இணை நிறுவனர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி (CTO), சக்திவேல் பன்னீர்செல்வம், இணை நிறுவனர் மற்றும் முதன்மை இயக்க அதிகாரி (COO), வெங்கடேஷ் சுந்தரமூர்த்தி, முதன்மை வணிக அதிகாரி (CBO), மணிகண்டன் தட்சிணாமூர்த்தி, நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) இப்படித்தான் நாங்கள் நான்கு பேரும் ஒன்றாகச் சேர்ந்தோம். ``உங்கள் கண்டுபிடிப்புதான் இந்தியாவிலேயே 'ATEX Zone , 0' சான்றிதழைப் பெற்ற முதல் சாதனம். குறிப்பாக வெடிக்கும் அபாயம் உள்ள சூழல்கள் உட்பட அனைத்து நிலைமைகளுக்கும் பொருத்தமான ஒரு ரோபோவை உருவாக்குவதில் நீங்கள் சந்தித்த மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் யாவை?” ``உலகின் மிகவும் அபாயகரமான பகுதிகளுக்காக ஒரு ரோபோவை வடிவமைப்பது என்றால், 3,000 பாகங்கள் ஒன்றாக இயங்கும்போது ஒரு சிறு தீப்பொறி, அதிர்வு அல்லது உராய்வு வினை கூட ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு திருகு, சீல் (seal) மற்றும் கம்பி கூட பாதுகாப்பிற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டியிருந்தது. உலகளாவிய வெடிப்பு, தடுப்பு தரநிலைகளுக்கு இணங்க, அதை வலுவானதாகவும், நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் அயராது உழைத்தோம். Unibose-ன் இந்தச் சான்றிதழ் ஒரு தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல , இது உலகளாவிய பொறியியல் வரைபடத்தில் இந்தியாவின் முத்திரை. 'உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை இங்கேயே எங்களால் உருவாக்க முடியும்' என்று நாங்கள் உலகிற்கு அறிவித்த தருணம் இது.” ``வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெற ஆரம்ப கட்டத்தில் 'சேவையாக ரோபோ' (Robot as a Service , RaaS) முறையை வழங்கியதாகக் குறிப்பிட்டீர்கள். அதைப்பற்றி விளக்க முடியுமா? இத்தகைய அதிக ஆபத்துள்ள மற்றும் அபாயகரமான தொழில்துறையில், புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் சந்தைக்கு இருக்கும் தயக்கத்தை நீங்கள் எவ்வாறு சமாளித்தீர்கள்?” ``எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற தொழில்துறைகளில், மாற்றம் எளிதில் வராது, அது பலதரப்பட்ட துறைகளின் ஒருங்கணிடைப்பு, குறிப்பாக பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அங்கே எந்த சமரசமும் ஏற்படாது. அதில் ஒருவேளை பணம் ஒரு காரணமாக இருக்கக்கூடாது. அதனால்தான் நாங்கள் 'எந்திரனே ஒரு சேவையாக' (RaaS) திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். வாடிக்கையாளர்களை விலையுயர்ந்த எந்திரன்களை வாங்கச் சொல்வதற்குப் பதிலாக, அதை அவர்கள் நேரடியாக அனுபவித்து அதன் செயல்பாட்டை பார்க்க அவர்களை உணர வைத்தோம். அவர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் , முன்பணம் இல்லை, ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பையும், வேகத்தையும், சேமிப்பையும் நேரில் கண்டவுடன், தயக்கம் மறைந்துவிடும். இது வாக்குறுதிகளால் அல்ல, செயல்பாட்டின் முடிவுகளால் நம்பிக்கையை வெல்வது பற்றியது.” ``நீங்கள் உலகளாவிய நிறுவனங்களான ஜெரோட்டோ (Gerotto) மற்றும் காக்ஸ் (Koks) போன்றவற்றுடன் போட்டியிடுகிறீர்கள். உங்கள் ரோபோ கணிசமாகக் குறைந்த விலை என்றும் குறிப்பிட்டீர்கள். ATEX போன்ற உயர் பாதுகாப்புத் தரங்களில் சமரசம் செய்யாமல் இந்த குறைந்த செலவை எப்படி சாத்தியமாக்கினீர்கள்?” ``ATEX சான்றிதழ் பெற்றுள்ளது என்றால், அது அத்தகைய வெடிக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பாகச் செயல்பட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, கடுமையான சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது என்று அர்த்தம். அந்தச் சாதனம் எந்த வகையிலும் தீப்பொறியை ஏற்படுத்தாது அல்லது விபத்துக்குக் காரணமாக அமையாது என்பதற்கு இது ஒரு உத்தரவாதமாகும். இது உலகளவில் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மாறாக, அவர்கள் தங்கள் தயாரிப்புகளை (products) இந்த உயர் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப வடிவமைத்து, தயாரித்து, பின்னர் ஐரோப்பாவால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட அமைப்புகளிடம் (Notified Bodies) கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த சோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, அவர்களின் தயாரிப்புகளுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படும் . இது படிப்பதற்கு எளிதாக இருக்கலாம், ஆனால் அதன் உருவாக்கம் சற்று கடினமானது. எனவே முதல் நாளிலிருந்தே எங்கள் நோக்கம் எளிமையானது , தொழில்நுட்பம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அது விலை காரணமாக பூட்டி வைக்கப்படக் கூடாது. அதனால் நாங்கள் எல்லாவற்றையும் நிறுவனத்திற்குள்ளேயே உருவாக்கினோம், உள்நாட்டிலேயே பொருட்களை வாங்கினோம், மற்றும் சிக்கன உற்பத்தி (lean manufacturing) கோட்பாடுகளைப் பின்பற்றினோம். வெளிநாட்டு விற்பனையாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்ததன் மூலம், சர்வதேசத் தரத்தில் ஆனால் இந்திய யதார்த்தங்களுக்குப் பொருந்தக்கூடிய ஒரு தயாரிப்பை நாங்கள் உருவாக்கினோம். பிறகு ATEX சான்றிதழ் பெற்றோம். இதனால் உலகத் தரம் வாய்ந்த பொறியியல் , தமிழ்நாட்டில் பிறந்தது, உலகிற்காக உருவாக்கப்பட்டது. அபாயகரமான இடங்களில் மனிதர்களின் நுழைவை நிறுத்தியது.” ``ATEX சான்றிதழ் பெற்ற கேமரா மற்றும் விளக்கு போன்ற முக்கிய கூறுகளை நீங்களே உள்நாட்டிலேயே உருவாக்கியதாகக் குறிப்பிட்டீர்கள். அந்தப் பாகங்களை வெளியில் இருந்து வாங்குவதற்குப் பதிலாக நீங்களே உருவாக்க ஏன் முடிவு செய்தீர்கள்? அது என்ன சவால்களை உருவாக்கியது?” ``தொழில்நுட்பத்தின் மீதான கட்டுப்பாட்டிலிருந்துதான் உண்மையான சுதந்திரம் வருகிறது. இறக்குமதி செய்யப்பட்ட கூறுகளைச் சார்ந்திருப்பது புதுமையைப் மட்டுப்படுத்தியது மற்றும் செலவுகளை அதிகரித்தது. எங்கள் சொந்த கேமரா மற்றும் விளக்கு அமைப்புகளை உருவாக்குவது எங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்தது , வேகமாகப் புதுமைகளைப் புகுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், எங்கள் ரோபோவின் ஒவ்வொரு பகுதியும் ATEX Zone,0 பாதுகாப்புத் தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும் முடிந்தது. இது ஒரு நீண்ட, செலவுமிக்க செயல்முறை, ஆனால் இது யூனிபோஸின் (Unibose) எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கான எங்களின் முதுகெலும்பாக கட்டமைத்தது. எங்களாலேயே முடியுமென்றால் எல்லாராலும் இது முடியும்தானே. ``இதுவரையிலான உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த மிகவும் சவாலான ஒற்றை அம்சம் என்ன, அதை எப்படி சமாளித்தீர்கள்? ``இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இவ்வளவு பெரிய ஒன்றை எங்களால் உருவாக்க முடியும் என்று மக்களை நம்ப வைப்பதுதான். சந்தேகம் உண்மையானது , இத்தகைய தொழில்நுட்பம் ஐரோப்பாவிலிருந்து மட்டுமே வர முடியும் என்று பலர் நம்பினர். ஆனால் நாங்கள் அதைத் தொடர்ந்து நிரூபித்தோம். ஒவ்வொரு பின்னடைவும் கற்றலின் ஒரு புதிய அத்தியாயமாக மாறியது. மேலும் ஒவ்வொரு சிறிய வெற்றியும் பெரிதாகச் சாதிக்க எங்களுக்கு வலிமையைக் கொடுத்தது. இது ஒரு தயாரிப்பின் பயணம் மட்டுமல்ல, இது ஒரு உணர்ச்சிகரமான பயணம் , அவநம்பிக்கையை பெருமையாக மாற்றுவது. ``இந்த தயாரிப்பு, கழிவுநீர்த் தொட்டிகளை (sewer manholes) சுத்தம் செய்வதையும், துப்புரவு செயல்முறைகளையும் ஒரு சாத்தியமான பயன்பாடாகக் குறிப்பிடுகிறது. இந்தியாவில் கையால் மலம் அள்ளும் (manual scavenging) முறையை ஒழிக்க உதவுவதற்கு உங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியமான வாய்ப்பை நீங்கள் காண்கிறீர்களா? ``நிச்சயமாக. எங்கள் பார்வை எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைக்கும் அப்பாற்பட்டது. கழிவுநீர் மற்றும் ஆள்நுழைத் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான சிறப்பு அமைப்புகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இது இறுதியாக கையால் மலம் அள்ளும் முறையை ஒழிக்கும். ஒவ்வொரு மனிதனும் வேலையில் கண்ணியத்திற்கும் பாதுகாப்பிற்கும் தகுதியானவன். எங்கள் தொழில்நுட்பம் அதை யதார்த்தமாக்க உதவினால், அதுவே எங்களுக்குக் கிடைக்கும் மிகவும் அர்த்தமுள்ள வெற்றியாக இருக்கும். ஒன்றை நாங்கள் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். சமூகத்தின் பிரச்னைகளை தீர்வு காண்பதில் நாங்கள் செயல்படுகின்றோம், எதிர்காலத்திலும் செயல்படுவோம்.” ``தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) மூலம் நீங்கள் 2.5 கோடி ரூபாய் திரட்டியுள்ளீர்கள். இந்த ஆரம்பகட்ட அரசாங்க நிதியை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள்? தனியார் துணிகர முதலீட்டாளர்களிடம் (VCs) நிதி திரட்டுவதிலிருந்து இந்த செயல்முறை எவ்வாறு வேறுபட்டது, மேலும் இது மிகவும் நேரடியானதாக இருந்ததா?” ‘ `` ஸ்டார்ட்அப் தமிழ்நாடு (StartupTN) அமைப்பு, டான்சிம் (TANSIM) அனுபவம் எங்களுக்கு ஆச்சர்யமளித்தது. அவர்களின் செயல்முறை மிகவும் தொழில்முறையாகவும், வெளிப்படையானதாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் இருந்தது. அவர்கள் எங்களுக்கு நிதி மட்டும் அளிக்கவில்லை, எங்கள் இலக்கைப் புரிந்து கொண்டார்கள், எங்கள் வணிக மாதிரியைச் செம்மைப்படுத்த எங்களுக்குச் சவால் விடுத்தார்கள், மேலும் வழிகாட்டிகளாக எங்கள் அருகில் இப்போதும் நிற்கிறார்கள். deep tech புத்தாக்கத்தின் அடுத்த அலைக்குத் தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பும் ஒரு கூட்டாளிதான் ஸ்டார்அப் தமிழ்நாடு. “ `` GITEX மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவற்றிலிருந்து நீங்கள் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளீர்கள். எந்தவொரு பரிசுத் தொகையையும் தாண்டி, உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியையும் நம்பகத்தன்மையையும் கட்டியெழுப்புவதில் இந்த அங்கீகாரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை?” ``deep,tech ஸ்டார்ட்அப்பிற்கு, விற்பனை மூலம் உடனடி அங்கீகாரம் கிடைக்காது. அவ்வப்போது கிடைக்கும் அங்கீகாரமே உங்கள் எரிபொருளாக மாறுகிறது. GITEX அல்லது இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் உங்கள் வேலையைப் பாராட்டும்போது, உலகமே கவனிக்கும் ஒன்றை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதற்கு அது ஒரு சக்திவாய்ந்த அறிவிப்பாக இருக்கும். விருதுகள் எங்கள் அலமாரியை மட்டும் அலங்கரிக்கவில்லை, நாங்கள் சரியான பாதையில் நடக்கிறோம் என்ற எங்கள் நம்பிக்கையை அவை வலுப்படுத்துகின்றன.” ``உங்கள் கண்டுபிடிப்பு தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதன் மூலம் ஆழமான சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. deep,tech, எந்திரன் மற்றும் அதற்கான வன்பொருள் (hardware) போன்ற துறைகளில் நீண்ட கால வளர்ச்சி தேவைப்படும் , எனவே அத்துறைகளில் உள்ள மற்ற ஸ்டார்ட்அப்களுக்கு, உத்வேகத்துடன் இருக்கவும் சரியான ஆதரவைக் கண்டறியவும் நீங்கள் வழங்கும் மிக முக்கியமான ஒற்றை அறிவுரை என்ன?” ``உத்வேகம் நமக்கு ஆற்றலைத் தருகிறது, ஆனால் ஒழுக்கமும் நிலைத்தன்மையும்தான் (consistency) நம்மை முன்னோக்கி நகர்த்துகின்றன. ஆழ்நிலை தொழில்நுட்பத் துறையில், காரியங்கள் நடக்க நேரம் எடுக்கும் , முன்னேற்றம் பெரும்பாலும் மெதுவாகத் தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு சிறிய அடியும் முக்கியமானது. உண்மையான தாக்கம் ஒரே இரவில் கட்டமைக்கப்படுவதில்லை என்பதை எங்களுக்கு நாங்களே நினைவூட்டிக் கொள்கிறோம். யதார்த்தத்தில் காலூன்றி நிற்பது, ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்வது, ஒரு நோக்கத்துடன் செயல்படுவது, இதுவே எங்களை இயங்க வைக்கிறது.” StartupTN ஸ்டார்ட்அப் (புத்தொழில்) நிறுவனங்களுக்கான தமிழக அரசின் StartupTN நிறுவனமும், யுனிபோஸ் நிறுவனத்திற்கு நிதி மற்றும் சந்தைக்கான ஆலோசனைகளையும் கொடுத்துவழிகாட்டிவருகிறது கூடுதலாக, யுனிபோஸ் நிறுவனம் StartupTN-இன் 'பெரியார் சமூகநீதி தொழில்வளர் மையத்தின் (Periyar Social Justice Venture Lab) பிரத்யேக ஆதரவையும் பெற்றுள்ளது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், குறிப்பாகசர்வதேச சந்தைகளுக்கு விரிவடைவதற்கு இந்த ஆய்வகம் முக்கியப் பங்காற்றிவருகிறது. குறிப்பாக, ஸ்டார்ட்அப் சூழமைப்பில் (startup ecosystem) தமிழகம் வளர்ந்து வருகிறது. (சாகசம் தொடரும்..)
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொிவிக்கப்பட்டவை
ஜனாதிபதியின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமாகியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார… The post ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொிவிக்கப்பட்டவை appeared first on Global Tamil News .

27 C