SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

Visa Appoints Gaurav Ramdev as Head of Marketing for India & South Asia

Mumbai: Visa has named Gaurav Ramdev as its new Head of Marketing for India and South Asia (INSA), strengthening its regional leadership roster. In his new role, Ramdev will join the India and South Asia business leadership team led by Sandeep Ghosh, Group Country Manager for the region, and will work closely with Visa’s Asia Pacific marketing leadership under Danielle Jin, Senior Vice-President and Chief Marketing Officer, APAC.Ramdev moves to Visa from Protean eGov Technologies, where he served as Chief Growth and Marketing Officer until October. He joined the company in June 2023 as Senior Vice President and Chief Marketing Officer, overseeing brand strategy, digital and growth marketing, PR and public affairs, D2C initiatives and consumer insights.During his tenure at Protean, Ramdev was appointed Co-Chairperson of ASSOCHAM’s National Council on Branding and Marketing for the 2024–25 term. He also serves as a member of the Advertising Standards Council of India’s Consumer Complaints Council.Before Protean, he led marketing for RazorpayX and earlier spent several years at The Coca-Cola Company, where he managed brand marketing for the Fanta portfolio across India and Southwest Asia. His career began in software engineering at Satyam Computer Services, followed by leadership stints at ITC, Orkla Group and Britannia Industries.Visa’s appointment of Ramdev comes at a time when digital payments in India and South Asia continue to scale rapidly, with marketing and brand engagement becoming critical to competitive differentiation across the ecosystem.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 11:28 am

சலாம் ராக்கி பாய்…பெங்களூரு அணியை வாங்க துடிக்கும் கேஜிஎஃப் நிறுவனம்!

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) IPL அணி, 2025 சீசனில் முதல் முறையாக வென்று டிராபியை கையில் வைத்திருக்கும் நேரத்தில், அணி விற்பனைக்கு வரவிருப்பதாக சமூக வலைதளங்களில் பெரும் உற்சாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. KGF, கந்தாரா, சலார் போன்ற பெரிய படங்களைத் தயாரித்த பெங்களூரு சார்ந்த ஹோம்பேல் பிலிம்ஸ் (Hombale Films) இந்த அணியை வாங்கலாம் என ஃபேன் போஸ்டர்கள், வீடியோ எடிட்கள் மூலம் “ஹோம்பேல் * RCB” என்ற ட்ரெண்ட் வைரல் ஆகியுள்ளது. […]

டினேசுவடு 19 Nov 2025 11:27 am

AIADMK-PMK Alliance Talks Gain Momentum

AIADMK general secretary Edappadi K. Palaniswami (EPS) will start his constituency-wise campaign again on November 27 or 28 in Tiruvallur.

சென்னைஓன்லைனி 19 Nov 2025 11:26 am

Despite the substantial time spent on digital platforms, brand recall is low: R K SWAMY’s White Paper on Impact of Ads on Digital Video Platforms

MUMBAI: Watching videos online has emerged as the number one form of entertainment, with 93% of respondents consuming videos on their mobile phones for an average of 2.17 hours per day. Video consumption in regional languages beats English by multiple times.Despite the substantial time spent on digital platforms, brand recall is low. On an average, respondents could remember only 1.5 brands. Of the 600+ brands recalled in total, only 11 of them were recalled by 3% or more of the respondents. These were primarily online brands or gaming platforms.R K SWAMY Centre for Study of Indian Markets (CSIM), a think tank that conducts large-scale studies to shed light on the nuances of the Indian market, today unveiled an empirical study ‘Recall of Advertising on Digital Video Platforms & Channels.’ This white paper examines how digital video advertising is consumed and its impact on fundamental mind measures like Brand Awareness and recall. This is an independent study of the medium that draws thousands of crores in ad spend.Conducted by Hansa Research, a wholly-owned subsidiary of R K SWAMY, the study surveyed 3,000 respondents across 10 key markets, namely, Mumbai, Delhi, Chennai, Kolkata, Bengaluru, Hyderabad, Kochi, Pune, Patna and Ludhiana. The participants were aged 18–50 years and evenly split across gender and income groups, and interviewed face-to-face. Their mobile devices were checked to validate usage of apps and screen time.The study shows that videos received through WhatsApp emerged as the most viewed and shared, confirming strong peer-to-peer sharing. R K SWAMY is continuing this study month on month. The aim is to get to 30,000 respondents and then launch a subscription service for brands. The Findings The findings of this study are eye-opening, summarised as follows: The recall of brands, across the board, was poor. More than 600 brands were recalled, but each brand was recalled by less than 1% of the respondents. Only 11 brands have more than 3% recall. These were: Zepto, Zomato, Meesho, Nescafe, Flipkart, Amazon, Swiggy, Blinkit, Country Delight, Rummy Circle and Dream 11. Respondents recalled only about 1.5 brands on an average – the average is more or less similar across platforms. Respondents struggled to recall specific brand names, often referring to ads by generic terms like “mobile ad” / “clothes ad,” highlighting the difficulty in remembering and accurately identifying the brands. The most frequently recalled brands are associated with online shopping, online food ordering/delivery, groceries and coffee. Most recalled attributes reflect the features/benefits of the online brand, like “fast delivery”, potentially influenced by their past experience with the brand. Very few were able to recall specific details of the creative content itself. Nearly three out of five respondents found the ads served to them irrelevant. Three out of four WhatsApp videos received are viewed and forwarded. Three out of five viewers prefer to skip ads on Digital Videos, if they can. YouTube was the highest used platform for watching videos, followed by Facebook and Instagram. What can explain the findings? Several hypothesis can be deliberated to understand the low recall of advertising on Digital Videos:a) The Digital video landscape is vast and lacks a concentrated focal point.b) The impressions served are unique to each viewer, based on the platform’s appreciation of viewerpreference. Frequency of views of a single message is unclear, as this is not measured.c) The Digital Video viewing is not appointment viewing, as was/is the case with primetime viewing on Television. The viewing is very scattered, not accumulating a mass audience at any one time.d) Advertising is easily skipped on Digital Videos.e) The method of planning and buying impressions/time on digital videos may have to be reviewed from the point of adequacy and impact.All of these merit deep introspection and investigation. This white paper for now provides a detailed insight into recall of brands advertised and how people consume Digital Videos and view advertising that appears on them. The Study also assessed ad content recall, not covered in this paper. This can be discussed on request.[caption id=attachment_2481274 align=alignleft width=230] S Narasimhan[/caption] S Narasimhan, EVP, Chief Digital Officer RK SWAMY said, “Many respondents had difficulty in remembering and accurately identifying brands. Very few were able to recall specific details of the creative content itself. In the light of major expenditure in Digital Video platforms, this was a disappointment.” [caption id=attachment_2481275 align=alignright width=150] Praveen Nijhara [/caption] Praveen Nijhara, CEO, Hansa Research Group, said, “While YouTube was highly viewed, the recall of brands on the medium was poor. So was the case with Facebook and Instagram. A significant majority of the respondents report skipping ads and muting them.”

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 11:21 am

The Standard opens new Global Capability Center in India, names Mohua Sengupta as SVP & Country Head

Bengaluru: The Standard, an U.S.-based provider of insurance, retirement and investment products, today announced the launch of StanCorp Global Services India Private Limited (The Standard India), its new Global Capability Center (GCC) in India. The new GCC will play a central role in advancing the company’s technology transformation, accelerating innovation and supporting its long-term growth strategy, while creating high-value employment opportunities in the country.The company also announced the appointment of Mohua Sengupta as Senior Vice President and Country Head for India. Sengupta brings nearly three decades of experience across banking, financial services and information technology. Prior to this appointment, she served as Head of the Novartis India GCC and has held senior leadership roles at 3i Infotech, ITC Infotech, IGATE, Mphasis, Accenture, Wipro and the Royal Bank of Canada.[caption id=attachment_2481268 align=alignright width=200] Greg Chandler[/caption] “I’m excited to welcome Mohua to The Standard to lead our operations in India,” said Greg Chandler, executive vice president of Information Technology at The Standard . “Her skills and leadership characteristics fit well with The Standard’s culture and she will be an incredible asset to our company as we scale and grow our U.S. business.” Expressing her enthusiasm about the new role and the company’s investment in India, Mohua Sengupta said, “I’m delighted to join The Standard during this exciting time of rapid growth. The Standard India will provide access to specialized global talent here in India who will deliver more efficient solutions for current and future customers, and scale more sustainably.” In her new position, Sengupta will oversee operations across the company’s sites in Bengaluru and Pune, including financial, compliance and regulatory functions. She will also be responsible for leading and managing all employees of The Standard India.The new GCC will initially onboard 175 employees transitioning from Allstate India Private Limited, who now become full-time employees of The Standard India. This follows The Standard’s acquisition of the Allstate Employer Voluntary Benefits business earlier this year on April 1, 2025.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 11:19 am

CCI seeks NCLAT clarification on WhatsApp–Meta data sharing; hearing on December 2

Mumbai: The Competition Commission of India (CCI) has approached the National Company Law Appellate Tribunal (NCLAT) seeking explicit clarification on whether WhatsApp can share user data with parent company Meta for advertising purposes, weeks after the tribunal lifted a five-year prohibition on such data flows.In an application filed on November 18, the regulator asked the tribunal to spell out how the privacy safeguards outlined in its November 4 judgment should apply when WhatsApp data is used for targeted advertising. The plea comes barely a fortnight after the order that overturned the CCI’s blanket ban on data sharing imposed in 2024. Regulator Flags Ambiguity in Judgment The CCI pointed to parts of the November 4 ruling that emphasise informed consent, transparency and a unified consent mechanism. It has asked whether these principles are intended to apply uniformly to all types of user data—including data used to deliver personalised ads—or whether advertising-related information should be treated differently.According to the regulator, the judgment’s language could be interpreted to mean that once WhatsApp implements a common consent framework, the distinction between core and non-core data usage may effectively disappear. Such an interpretation, it warned, could influence how platforms design their consent flows and disclosures.A bench comprising NCLAT Chairperson Justice Ashok Bhushan and technical member Arun Baroka has issued notice on the CCI’s plea and granted Meta and WhatsApp time to file responses. The next hearing is set for December 2.Separately, the tribunal has sought replies to a joint request from Meta and WhatsApp seeking redaction of what they claim are confidential portions of the November 4 judgment. Long-Running Dispute Rooted in WhatsApp’s 2021 Policy The controversy stems from WhatsApp’s 2021 privacy policy update, which removed the option for users to opt out of data sharing with Meta group entities. The move triggered widespread backlash, with critics arguing that users were left with a “take it or leave it” choice.Acting suo motu, the CCI began investigating whether the updated policy amounted to an abuse of dominance in the OTT messaging market. In November 2024, the watchdog fined Meta and WhatsApp ₹213.14 crore, found them guilty of leveraging market power, directed greater transparency on data use, and imposed a five-year bar on sharing WhatsApp data with Meta affiliates.Meta and WhatsApp challenged the order before NCLAT, which in January 2025 granted interim relief by staying the data-sharing ban, noting that an abrupt halt could impact the free-to-use business model. NCLAT’s November 4 Verdict: Fine Upheld, Ban Lifted In its final ruling on November 4, the appellate tribunal upheld the penalty and most behavioural remedies but struck down the long-term ban on data sharing for advertising. It held that a prohibition is unnecessary if WhatsApp provides meaningful opt-in and opt-out choices and maintains clear, purpose-linked disclosures.While affirming the CCI’s jurisdiction to examine anti-competitive conduct involving data and privacy, the tribunal did not endorse the regulator’s finding that Meta had unfairly leveraged WhatsApp’s dominance to strengthen its advertising arm. Meta, WhatsApp Oppose Clarification Move During the hearing on the CCI’s clarification plea, senior advocates Kapil Sibal (for Meta) and Mukul Rohatgi (for WhatsApp) argued that the November 4 judgment was comprehensive and left no ambiguity. They maintained that if the CCI was dissatisfied, it should seek a review rather than attempt to reinterpret the order through a clarification request.The CCI, however, urged that its concerns be resolved before any appeal reaches the Supreme Court, warning that failing to do so could render the questions “academic.” Broader Implications for India’s Data and Competition Landscape The exchanges underscore a larger policy debate over how India’s competition regime will interact with evolving privacy norms. While NCLAT’s ruling reinforces consent, purpose limitation and user choice, its decision to relax the long-term restriction on ad-related data flows has sparked unease among privacy advocates.For WhatsApp’s more than 500 million Indian users, the tribunal’s decision effectively reopens the door for deeper data integration with Meta’s advertising systems—albeit under a more transparent, choice-driven framework than the controversial 2021 policy offered.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 11:12 am

``பாஜகவுக்கு சாமரம் வீச அதிமுக SIR-ஐ ஆதரிக்கிறது'' - திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ

2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ சென்னையில் நேற்று (நவ.18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். SIR தேர்தல் ஆணையம், ஒரு மாத காலத்துக்குள் பொதுமக்கள் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும் என்கிறது. முழுக்க முழுக்க பி.எல்.ஓ.க்களை நம்பி செயல்படும் இந்த முறையில், அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. பி.எல்.ஓ.க்கள், மக்களிடம் உள்ள எதிர்ப்பையும், தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து. Election Commission - தேர்தல் ஆணையம் அதிமுகவினர், எஸ்ஐஆர்-ஐ வரவேற்றுப் பேசியது, அதில் உள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ளாமல், பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே. எஸ்ஐஆர் நிறைவேற்றத் தொடங்கிய பிறகே, பொதுமக்களுடைய வாக்குகளைப் பறிக்கக்கூடிய வகையில் இது இருப்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து தங்கள் கட்சி எடுத்த நிலை தவறு என்று அறிந்திருக்கிறார்கள். திமுக எப்போதும் நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று வலியுறுத்துகிறது. திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு. 2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று பேசியிருக்கிறார். SIR: ``பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்'' - திமுக என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு

விகடன் 19 Nov 2025 11:11 am

Tata Play Slashes Prices Across Curated Packs, Cuts Range Between 7% and 60% From December 1

Mumbai: Tata Play has rolled out sweeping price reductions across its curated channel bouquets, marking one of its most extensive tariff resets in recent years. The revised rates—effective December 1, 2025—span Hindi, English and key regional markets, with cuts varying from about 7% to as high as 60%.A review of the updated rate card indicates that most mass entertainment and regional value packs sit in the 20–35% reduction band, signalling a broad repricing strategy across genres. Sharp Corrections in Hindi Packs Hindi entertainment and news categories have undergone some of the deepest revisions. The Hindi TV Shows HD bouquet will now be available at ₹71, down from ₹111—a reduction of roughly 36%. The SD variant has been cut by nearly 34%, moving from ₹98 to ₹65. Entry-level Hindi News sees the steepest adjustment, dropping from ₹2.50 to ₹1 per month. English Bouquets Get Cheaper Too English packs have also been reset. English Combo falls from ₹80 to ₹70, while English Movies HD declines about 15% to ₹92. English TV Shows is revised from ₹16 to ₹12 (a 25% drop), and the English Knowledge & Lifestyle pack sees a modest correction of around 8%, now priced at ₹24. Big Reductions in Bangla Market The Bangla segment features some of the biggest value revisions. Bangla Hindi Basic now costs ₹176 instead of ₹245 (down ~28%), while Bangla Hindi Dhamaal drops from ₹219 to ₹160 (~27%). The Bangla TV Shows pack sees one of the steepest cuts—₹50 to ₹28 (44%)—and Bangla Regional declines about 35% to ₹54. Southern Markets See Broad Repricing Across Tamil, Telugu, Kannada and Malayalam offerings, most packs have been revised downward. Tamil TV Shows HD moves from ₹150 to ₹130, and the SD version falls from ₹138 to ₹117.Telugu Basic is now priced at ₹208 (down from ₹245.60), while Telugu Prime drops sharply from ₹225.60 to ₹175.Kannada Basic shifts to ₹164 from ₹201.60, and Kannada TV Shows declines from ₹105 to ₹85.In Kerala, Malayalam TV Shows HD now costs ₹65, down from ₹80, and the SD variant slides from ₹72 to ₹60. Sports & Kids Packs Trimmed Modestly Premium sports-kids combinations see lighter trims. Malayalam Sports Kids English HD is revised from ₹471.60 to ₹439 (around 7% lower), while Tamil Thalaiva Sports Kids HD falls from ₹445 to ₹407 (approx. 9%).Tata Play executives described the overhaul as part of a periodic strategic recalibration rather than a move driven by short-term market considerations.The new tariffs will apply only to subscribers who migrate to, or newly opt for, the updated “New” packs from December 1. Existing rates will continue until November 30.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 11:07 am

Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்'திவாகர்

`பிக்பாஸ் தமிழ் சீசன் 9'ல் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் திவாகர். `வாட்டர்மெலன் ஸ்டார்' என்கிற அடைமொழியுடன் அந்த வீட்டிற்குள் சென்றிருந்தார் திவாகர். சமூகவலைதளப் பக்கங்களில் அவர் குறித்த பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அவரை சந்தித்தோம். திவாகர் இப்ப எல்லாரும் என்னை பிக்பாஸ் வாட்டர்மெலன் ஸ்டார், பிக்பாஸ் ஸ்டார்னு கூப்டுறாங்க. மக்கள் எப்படி கூப்டாலும் எனக்கு ஓகேதான்! எனப் புன்னகைத்துவிட்டு தொடர்ந்து பேசினார். பிக்பாஸ் ஓட்டிங்ல முதல் நான்கு வாரங்கள் நாம தான் முதல் இடத்தில் இருந்திருக்கோம். அதெல்லாம் எனக்கு வெளியில வந்த பிறகுதான் தெரியுது. நான் வீட்டுக்குள்ள எந்த இடத்திலும் மோசமான வார்த்தைகளை விடவே இல்ல. என்னை தான் கெட்ட வார்த்தையில் திட்டினாங்க, பாடி ஷேமிங் பண்ணினாங்க. அவங்க பேச பேசத்தான் நானும் எதிர்த்து பேச வேண்டியதா இருந்தது. அப்பவும் தகுதி தராதரம் பார்த்துப் பேசுங்கன்னு தான் சொல்லியிருந்தேன். இது கெட்ட வார்த்தையா எனக்குத் தெரியல.  திவாகர் கானா வினோத் என்னை ரொம்ப மோசமா நடத்தினார். அவர் பேசுறதை பொறுத்துக்க முடியாம தான் நான் பேசுனேன். சண்டைன்னு வர்றப்ப மத்தவங்க பேசுனதெல்லாம் மறைஞ்சிடுது. எல்லாருக்கும் தெரிஞ்ச முகம் திவாகர் தானே! எல்லார் கண்ணும் என் மேல தான் இருக்கு. அதனால நான் பேசுனது மட்டும் தெரியுது. வீட்டுக்குள்ள மோசமா நடத்துறாங்க, செய்யாததை செய்றேன்னு சொல்லிடுறாங்க.  நீங்க நினைக்கிற மாதிரி கானா வினோத் எனக்கு சப்போர்ட் எல்லாம் இல்ல. விஜய் சேதுபதி சார் எங்க காம்போ நல்லா இருக்குன்னு சொல்லிட்டார். அது எதார்த்தமா பண்றப்ப நல்லா இருந்துச்சு. சார் சொன்ன பிறகு அவர் வேணும்னே சில விஷயங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டார். அவர் பாடும்போது நான் இடையில போய் கிண்டல் பண்ணல. ஆனா, நான் என் நடிப்புத் திறமையை காட்டும்போது அவர் கிண்டல் பண்ணினார். விஜய் சேதுபதி சார் சொன்னதுல இருந்துதான் கானா வினோத் ஓவரா பண்ண ஆரம்பிச்சார்! என்றவரிடம் சாதி குறித்து பேசியது தொடர்பாக கேட்டோம். திவாகர் அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல. நான் பேசுனதா ஒரு வீடியோ ஆதாரம் காட்டுங்க ஒத்துக்கிறேன். நீங்க என் சொந்தக்காரங்களான்னு தான் கேட்டேன். எங்க ஊர் பக்கத்துல எல்லாரும் சொந்தக்காரங்களாகத்தான் பழகுவோம். எங்களுக்குள்ள ஏற்ற தாழ்வு எல்லாம் கிடையாது. நான் சொத்து பத்தி பேசினதெல்லாமே விளையாட்டா பேசுனதுதான். சபரி சொன்ன வார்த்தைகள் எல்லாம் வெளியில தெரியல. திவாகர் தானே ஃபேமஸ் அதனால தான் நான் விளையாட்டா பேசுனதை கூட எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டாங்க. சொந்தமும் சாதியும் ஒண்ணு கிடையாது! என்றவர் தொடர்ந்து பேசினார். நான் எவிக்ட் ஆவேன்னு யாரும் எதிர்பார்க்கல. கானா வினோத் வீட்ல எனக்கு எதிராகத்தான் இருந்தார். அவர் பொய்யா அழுததை மக்கள் உண்மைன்னு நம்பிட்டு இருக்காங்க. 42 நாள் ப்ரொமோவுல அதிகம் வந்தது நான் தான்! சீரியல் நடிகர்கள் எல்லாரையும் பின்னாடி தள்ளிட்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கு பிஆர் டீம் எல்லாம் கிடையாதுங்க. வீட்டுக்குள்ள போகும்போது என் ஃபோனை விஜய் டிவியில் தான் கொடுத்துட்டு போனேன். மக்கள் மனசை கொள்ளையடிச்சிட்டோம்னு எனக்கு சந்தோஷமா இருக்கு! என்றார். திவாகர் இன்னும் பல விஷயங்கள் குறித்து திவாகர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

விகடன் 19 Nov 2025 11:05 am

Supraja Srinivasan named Vice-President and Head of Corporate Communications at Publicis Groupe, South Asia

Mumbai: Publicis Groupe South Asia has announced the appointment of Supraja Srinivasan as Vice-President and Head of Corporate Communications for the region. In her new role, she will report to Anupriya Acharya, CEO of Publicis Groupe South Asia, and will lead internal and external communications, strengthen the company’s brand reputation, and drive B2B and digital communications initiatives across South Asia.Supraja brings over 16 years of diverse experience across corporate communications, brand strategy, and business journalism in India and global markets. She joins Publicis Groupe from BookMyShow, where she spent seven years overseeing PR and corporate communications across India, Southeast Asia, and the UAE. Her previous roles include senior editorial positions at The Economic Times, Bloomberg TV India, and CNBC-TV18. Over the years, she has been widely recognised for her communication leadership and narrative strategy expertise.Welcoming her to the organisation, Anupriya Acharya, CEO of Publicis Groupe South Asia , commented, “We are thrilled to welcome Supraja to our leadership team. Her strategic vision, deep expertise and dynamic approach to corporate communications will be instrumental as we amplify our narrative even further. Having delivered exceptional, consistent growth over the last five years, we are now pivoting to even more differentiated client solutions—powered by our unique data, content and AI-driven capabilities. Supraja joins us at an opportune time as we scale our next phase of growth and innovation.” Expressing her enthusiasm, Supraja Srinivasan said, “I’m delighted to join Publicis Groupe South Asia at such an exciting time. The possibilities emerging from the Groupe’s unique ‘Power of One’ model — bringing together the best of creativity, data, technology, and media to deliver truly integrated, high-impact solutions — are immense. I look forward to working with our teams to shape narratives that reflect this innovation and dynamism, amplify our thought leadership and deepen engagement with clients, partners and colleagues as we help brands navigate the future of marketing.”

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 11:04 am

Prasar Bharati opens doors to satellite TV channels for streaming on WAVES OTT under new revenue-sharing model

New Delhi: Prasar Bharati has invited licensed satellite television channels to join its OTT platform, WAVES, as part of a fresh push to expand its live channel bouquet and deepen broadcaster collaborations. Eligible channels will be onboarded for a one-year period, with applications due by December 1, 2025.Under the new commercial structure, participating broadcasters will receive 65% of the net advertising revenue generated from their clean feed on WAVES, while Prasar Bharati will retain 35%. Net revenue will be computed after deducting the public broadcaster’s operational costs, including transcoding, CDN usage and commissions paid to agencies involved in dynamic ad insertion.A key technical prerequisite for applicants is the provision of an SCTE-35/ad-marker enabled feed. These markers allow Prasar Bharati to automatically detect and insert advertisements during break windows. Where inventory cannot be fully monetised, the remaining slot will feature promotions for Prasar Bharati or for the channels onboarded to the platform.Only linear satellite channels with valid permissions or licences from the Ministry of Information and Broadcasting (MIB) will be considered. Broadcasters may apply solely for channels they own and hold licences for. Applicants must also provide clear, verifiable documentation establishing their channel’s genre and language. Any inconsistency or ambiguity in these details will render the application ineligible.Once eligibility is established, channels will be ranked based on the DAVP rate card, with preference going to those commanding the highest DAVP rates within their respective categories and time bands. Selected channels will receive a Letter of Allotment, following which they must sign a formal agreement with Prasar Bharati within 15 days and submit all technical specifications required for integration with WAVES.Applications must be submitted in the prescribed format (Annexure-1) with all supporting documents (Annexure-2) via email to ddfreedish@prasarbharati.gov.in. Broadcasters have been advised to review Clause 112, “Streaming Collaboration with Satellite Channels and FAST Channels,” detailed in Chapter 11 of the Prasar Bharati Content Sourcing Policy 2024, for the full terms and selection criteria.The initiative marks Prasar Bharati’s latest effort to strengthen its digital offering by bringing more live television content to its in-house OTT service.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 11:03 am

MullenLowe Lintas Group Mumbai wins Gold at 2025 ONE Asia Creative Awards

Shanghai: MullenLowe Lintas Group Mumbai has emerged as a Gold winner at the 2025 ONE Asia Creative Awards, one of APAC’s most prestigious showcases of creative excellence. The agency, in collaboration with Digital Rhetoric Pune and Doceree Noida, secured the top honour for “DawAI Reader” for Alkem Laboratories in the Creative Use of Data, Data for Good category. The work also picked up a Silver and a Merit.India delivered a strong performance this year with a total of one Gold, five Silver, eight Bronze, and 11 Merits across categories. The complete tally of Gold, Silver, and Bronze wins from India is listed below: Gold: MullenLowe Lintas Group Mumbai with Digital Rhetoric Pune and Doceree Noida — “DawAI Reader” for Alkem Laboratories in Creative Use of Data, Data for Good Silver: DDB Mudra Group Mumbai with The Bombay Film Company Mumbai — “Great In-Game Wedding” for Battlegrounds Mobile India in Interactive, Online & Mobile, Online Advertising & Mobile Video DDB Mudra Group Mumbai with The Bombay Film Company Mumbai — “Great In-Game Wedding” for Battlegrounds Mobile India in Gaming, Community Building MullenLowe Lintas Group Mumbai with Digital Rhetoric Pune and Doceree Noida — “DawAI Reader” for Alkem Laboratories in Creative Use of AI, Branded AI Ogilvy Bengaluru — “Eye Test Menu” for Titan Eye Plus in Direct Marketing, Non-traditional & Guerrilla Marketing Ogilvy India Mumbai — “Chai Bansuri - The Tea Flute” for Brooke Bond Taj Mahal Tea in Experiential & Immersive, Brand Installation Bronze: BANG BANG Mediacorp Mumbai with FCB Kinnect Mumbai — “SA SA LE LE’” for Flipkart in Moving Image & Sound Craft, Original Music DDB Mudra Group Mumbai with The Bombay Film Company Mumbai — “Great In-Game Wedding” for Battlegrounds Mobile India in Design, Promotional McCann Worldgroup India Gurugram — “Fit My Feet” for Buckaroo India in Creative Effectiveness, Consumer Goods McCann Worldgroup India Gurugram — “Clap” for Odomos in Radio & Audio-First, Use of Humor Ogilvy Bengaluru — “Eye Test Menu” for Titan Eye Plus in Media, Media-Led Creative Execution Ogilvy India Mumbai — “Vi Guardian Beads” for VI (Vodafone Idea) in IP & Product Design, Physical Product Ogilvy India Mumbai — “Chai Bansuri - The Tea Flute” for Brooke Bond Taj Mahal Tea in Out of Home, Experiential & Installations Studio Eeksaurus Productions Mumbai — “Desi Don” for Centre for Pastoralism in Moving Image & Sound Craft, Animation Across APAC, Grey Advertising Hong Kong took home Best of Show for “Pantene Pet Pit,” alongside multiple discipline awards. This year’s ONE Asia jury, comprising top creatives from 12 markets, selected winners across seven disciplines, including Branded Entertainment, Direct Marketing, Film & Video, and Social Media.A total of 19 Gold, 42 Silver, 53 Bronze, and 76 Merits were awarded across 14 countries and regions, including Australia, China, India, Indonesia, Japan, Singapore, South Korea, and Thailand.The awards also recognised standout work contributing to sustainability and social impact. The 2025 ONE Asia Green Award went to TBWASMP Makati City for “Washtag Nation,” while the SDG Awards, created in partnership with the UN Office for Partnerships and PVBLIC Foundation, honoured campaigns by Motion Sickness Auckland and MullenLowe TREYNA Makati City.Now in its fifth year, ONE Asia continues to elevate the region’s creative landscape while rotating judging locations to immerse jurors in local culture. This year marked its first judging edition in Seoul, powered by main sponsor Black Cat White Cat Music.The results from ONE Asia will feed into key global and regional creative rankings, including the 2025 ONE Asia Creative Rankings, Campaign Brief Asia Rankings, and The One Club Global Creative Rankings.The complete showcase of winners is available on the ONE Asia platform .

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 11:02 am

BB Tamil 9: வொஸ்ட் பெர்ஃபாமர் அவுங்க தான் - அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். திவாகர் இந்த வாரம் சோறு, சோப்பு, மாஃபு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் ஸ்டார் பெர்ஃபாமர், வொஸ்ட் பெர்ஃபாமர் யார்? என கேட்க ஸ்டார் பெர்ஃபாமர் கனி திரு, அமித் பார்கவ், பிரஜின் ஆகியோரை சொல்கின்றனர். BB Tamil 9 பெரிசா என்டர்டெயின்ட்மென்ட் பண்ணி நாங்க பார்க்கல. வேலை செஞ்சும் நாங்க பார்க்கல என ரம்யா விக்கல்ஸ் விக்ரமை வொஸ்ட் பெர்ஃபாமர் என சொல்கிறார். அதேபோல என்டர்டெயின்ட்மென்ட்டா அவுங்க என்ன பண்ணாங்கன்னு எங்களுக்கும் தெரியல என விக்கல்ஸ் விக்ரம் ரம்யாவை சொல்கிறார். தொடர்ந்து ரம்யா அழுவதால புரோமோ முடிகிறது.

விகடன் 19 Nov 2025 10:54 am

காதலை ஏற்க மறுத்த +2 மாணவி படுகொலை –இளைஞர் கைது!

ராமநாதபுரம் :மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள சேராங்கோட்டை பகுதியில் பரிதாபமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராமேஸ்வரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +2 படிக்கும் மாணவி ஒருவர், காதலிக்க மறுத்ததால் அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (வயது 21) என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 19, 2025 காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் இந்த வெறிச்செயல் நடந்தேறியது. கழுத்து, உள்ளிட்ட பகுதிகளில் பலமுறை குத்தப்பட்ட மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொலை […]

டினேசுவடு 19 Nov 2025 10:52 am

காதலை ஏற்க மறுத்ததால் 12-ம் வகுப்பு மாணவி கொலை - ராமேஸ்வரத்தை உலுக்கிய சம்பவம்!

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 19 Nov 2025 10:34 am

நைஜீரியாவில் விடுதியிலிருந்து 25 பள்ளி மாணவிகள் கடத்தல்!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில், பள்ளிக்கூடத்தின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், ஏராளமான ஆயுதக்குழுக்கள் அரசுக்கு எதிரான தாக்குதல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில குழுக்கள் அங்குள்ள வெளிநாட்டினரை, பள்ளிக்குழந்தைகளைக் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கெப்பி மாநிலத்தில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளியின் விடுதியில் இருந்து நேற்று (நவ. 17) அதிகாலை சுமார் 25 மாணவிகளை ஆயுதம் […]

அதிரடி 19 Nov 2025 10:30 am

SIR படிவங்கள் குறித்த சந்தேகங்கள் இருக்கா? உதவி எண்கள் அறிவித்த தேர்தல் ஆணையம்!

சென்னை : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியான Special Intensive Revision (SIR) தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவித சந்தேகங்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும் வகையில் 1950 என்ற டோல்-ஃப்ரீ உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், படிவம்-6, 7, 8, 8A உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம். மேலும், வாட்ஸ்ஆப் […]

டினேசுவடு 19 Nov 2025 10:28 am

‘102.8 சராசரியில் ஆடும்’.. ஒன்டவுன் பேட்டர்: அடுத்த புஜாரா இவர்தானா? ரஞ்சிக் கோப்பையில் சுவாரசியம்!

இந்திய டெஸ்ட் அணியில், ஒன்டவுன் இடத்திற்கு சரியான ஆள் இல்லாத நிலையில், தற்போது இளம் பேட்டர் ஒருவர், ஒன்டவுன் இடத்தில் களமிறங்கி, 102.8 சராசரியில் ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 19 Nov 2025 10:27 am

Meta Wins Landmark Antitrust Case as Judge Rejects FTC Bid to Break Up Instagram, WhatsApp

Mumbai: In a major setback for US regulators, a federal judge on Tuesday dismissed the Federal Trade Commission’s attempt to force Meta Platforms Inc. to divest Instagram and WhatsApp, ruling that the agency failed to show the company holds an illegal monopoly in social networking.US District Judge James Boasberg, issuing an 89-page ruling, said the FTC did not prove that Meta dominates the market to the degree required under antitrust law—citing significant competition from TikTok, YouTube, X (formerly Twitter) and a growing field of social platforms. The decision hands Meta a pivotal victory in one of the most consequential tech antitrust cases of the decade. FTC’s “Buy or Bury” Case Falls Short The lawsuit, first filed in 2020, accused Meta of systematically neutralising competitive threats through a “buy or bury” strategy—pointing to its $1 billion acquisition of Instagram in 2012 and $19 billion purchase of WhatsApp in 2014. Regulators argued that Meta sought to eliminate emerging rivals rather than foster innovation.Although both transactions were reviewed and cleared by the FTC at the time, the agency reopened the challenge amid heightened scrutiny of Big Tech’s market power. Inside the Trial The non-jury trial, held between April and May 2025, featured internal Meta emails and executive testimony, including a 2008 message from CEO Mark Zuckerberg that read, “it is better to buy than compete.”But Boasberg ultimately accepted Meta’s argument that the deals strengthened the then-nascent apps and that the industry has since shifted from personal sharing to entertainment and video-driven models—fundamentally altering competitive dynamics. A Blow to Washington’s Antitrust Push The ruling is the first major win for Meta in a growing series of regulatory battles and represents a broader challenge to Washington’s effort to undo long-closed mergers in the technology sector. It comes as the Justice Department has scored recent victories against Google in cases involving search and online advertising monopolies, while high-profile suits against Amazon and Apple remain in progress.The FTC’s options now include appealing the decision or narrowing its claims—choices that will shape the future of antitrust enforcement in the social media era.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 10:27 am

Why Indian Marketing Playbooks Will Define the Next Decade Globally

Assessing the evolution of Indian marketing shows a massive transformation. Over 10 years, the nation has changed from conventional advertising and television-centric campaigns to a dynamic, digital-first approach that integrates culture, technology and emotion. What earlier started as a domestic development within India is now discreetly influencing the way international brands approach creativity and consumer engagement.With over 800 million individuals online, a youthful demographic eager to explore new platforms and an inherent talent for storytelling, India has emerged as one of the most vibrant markets for marketers to analyse. It is chaotic, noisy, passionate and varied - and that precisely contributes to its strength. The global community is now taking notice, as the same strategies developed for Indian audiences are beginning to prove effective beyond national borders. The Significance of Cultural Intelligence One aspect in which Indian marketers grow more than most is a profound understanding of culture. India is not a single market - it comprises various small countries coexisting within a single nation. Each state possesses its own distinct festivals, culinary traditions, languages, sense of humour and emotional stimuli. Therefore, brands that fail to pay attention ultimately do not endure.This is the reason why some of India's most cherished campaigns are those that convey a sense of authenticity and realism. They do not speak to others as if addressing them from a position of superiority- they communicate as equals. Whether it is a heartfelt Diwali film centred on the theme of homecoming or a whimsical Onam commercial that combines tradition with a contemporary perspective, the storytelling remains warm, authentic, and richly nuanced.Brands including Cadbury, Surf Excel, Tanishq and Amazon India have excelled in this domain. Their advertisements typically appeal to relationships, reminiscence, everyday life moments, and core values that resonate immediately with Indians. That emotional impact is sufficiently powerful to remain in individuals' consciousness well beyond the conclusion of the campaign.What global brands are now recognizing is that this cultural intelligence fosters loyalty in ways that high-budget automated advertisements simply cannot achieve. Marketing in the Era of Attention Deficit Insights from Indian Festivals, Cricket and BollywoodIt is widely recognized that attention spans are diminishing. Individuals are browsing more rapidly, omitting content more frequently, and disengaging from anything perceived as repetitive. Nevertheless, Indian marketers continue to effectively attract audiences to engage in discussions. The key resides in the nation's cultural schedule. Festivals such as Diwali, Eid, Ganesh Chaturthi, Durga Puja and others are not merely cultural celebrations - they are significant communal occasions when families, communities and cities unite in celebration. Brands capitalize on this trend by conveying narratives that resonate with themes of familial affection, festivity and nostalgia. Individuals do not disregard these advertisements because they are already emotionally engaged in the present.Then there is cricket - particularly the IPL - which becomes a focused two-month event that commands widespread attention annually. Amidst live matches, team rivalries, fantasy competitions, influencer memes and brand activations, audiences remain highly engaged. Participation in IPL discussions enable brands to maintain their relevance in real-time.Bollywood assumes another significant function. A solitary film quote, a popular song, or a celebrity collaboration has the potential to become a topic of national discussion. Marketers integrate themselves into these instances through strategic collaborations, social media trends, and short-form video content.Together, festivals, cricket, and Bollywood establish a pre-existing attention ecosystem. Indian marketers possess a comprehensive understanding of this ecosystem and are adept at entering it seamlessly. That is what enables them to stand out amidst the noise—an issue that global markets are currently grappling with. Digital Innovation Integrates with Traditional Wisdom India's marketing achievements are not solely rooted in cultural factors. The digital infrastructure underpinning it is equally robust.Brands today depend on data, artificial intelligence-driven recommendations, and rapid feedback mechanisms. E-commerce platforms such as Nykaa and Myntra analyse user behaviour to recommend products. Food delivery platforms such as Swiggy and Zomato anticipate local preferences prior to users launching the application. OTT platforms, influencers, and micro-creators have transformed content creation into a sustainable full-time industry.What distinguishes India is the integration of this contemporary technological framework with traditional storytelling methods. Even the most sophisticated AI-powered campaigns maintain elements of humour, tenderness or family values. Technology facilitates the amplification of the message, but emotion maintains its relatability.This equilibrium is precisely what global brands are currently endeavouring to understand—how to maintain a digital presence without appearing mechanical, and how to evoke genuine emotion without seeming contrived. From Regional Perspectives to Worldwide Influence Several of the most acclaimed campaigns globally in recent years have originated from India. Whether it involves Dove challenging beauty stereotypes or P&G addressing shared domestic responsibilities, these campaigns succeeded worldwide because their concepts originated from genuine local insights.The global landscape is increasingly witnessing Indian creators, agencies, and marketing leaders assuming more prominent roles on the international stage. They contribute a combination of deep consumer insights, practical experimentation, and the capacity to operate effectively with limited resources while still achieving significant impact.As global markets grow increasingly diverse, culturally fragmented, and digital, India's approach to multifaceted, emotion-driven, technology-enabled marketing will assume even greater significance. The Path Forward The coming decade will be defined by brands that evoke a human presence rather than a mechanical one. And this is where India holds a strategic advantage. The nation has consistently conveyed narratives that resonate with individuals - stories that evoke laughter, tears or at the very least, a smile. When this emotionally compelling storytelling is integrated with artificial intelligence, data, content creators, and social platforms, the outcome is authentic engagement on a large scale.We will observe an increase in Indian brands expanding internationally while maintaining their cultural identity. We will observe an increase in global companies implementing Indian-style campaigns - centred on everyday life, cultural subtleties and genuine emotions. And we will undoubtedly observe the development of additional marketing strategies centred on community, commemoration and collective identity.India understands how to engage with individuals, not merely consumers. That represents its most significant advantage. Final Summary Indian marketing has transitioned from a reactive approach to a more intuitive and proactive strategy. It not only promotes but also actively engages in cultural discourse. It observes, adjusts and acknowledges individuals for their authentic selves. Through the integration of festivals, athletics, cinema, digital tools, creators and technology, Indian brands have developed a strategy that appears contemporary while maintaining a human touch.As international marketers seek strategies that harmonize creativity with significance, India's playbooks present a perspective that is innovative, well-founded and globally resonant. The upcoming decade will be characterized by storytellers who possess a profound understanding of people - and India has demonstrated this capability for generations.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 10:24 am

Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu

Wonderla Holidays, India’s largest amusement park chain, today announced the launch of Wonderla Chennai, its fifth and most ambitious park

சென்னைஓன்லைனி 19 Nov 2025 10:21 am

SS Rajamouli: `அனுமனை அவமதிக்கும் பேச்சு' - இயக்குநருக்கு எதிராக இந்து அமைப்புகள் புகார்

திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி மீது ராஷ்டிரிய வானர சேனா அமைப்பினர் ஹைத்ராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் நடந்த வாரணாசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்து கடவுள் ஹனுமான் பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். SS Rajamouli - Varanasi மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படம் வாரணாசி. இதன் டீசர் வெளியீட்டு விழா ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள், சினிமாதுறையினர் என 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். SS Rajamouli பேசியது என்ன? கடவுள்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். நான் கடவுளை நம்புவதில்லை. என் அப்பா வந்து, 'ஆஞ்சநேயர் உனக்கான எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்' என்று சொன்னார். ஆனால் பிரச்னை ஏற்பட்டபோது, அவரிடம் (தந்தையிடம்) குரலை உயர்த்தி, 'இப்படித்தானா என்னை வழிநடத்துகிறார்?' என்று கேட்டேன். Varanasi Movie என் மனைவி ஆஞ்சநேயரின் பெரிய பக்தை. அவரை தன் நண்பர் போல நினைத்து, அவரிடம் பேசுவார். 'இப்படித்தான் அவர் காரியங்களைச் செய்வாரா?' என்று அவரிடமும் என் கோபத்தை வெளிப்படுத்தினேன். எனப் பேசியிருந்தார் ராஜமௌலி. Varanasi: மகேஷ் பாபு ராமரின் உருவத்தில் வந்தபோது... - ராஜமெளலி ஷேரிங்ஸ் ராஜமௌலியின் கருத்துகள் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், திரைப்படத் துறையில் இந்து தெய்வங்களை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் ராஷ்ட்ரிய வானரசேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வானரசேனாவுடன் கௌ ரக்ஷக் சங்கமும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. புகாரில் 'மத வெறுப்பைத் தூண்டும் நோக்கத்துடன்' அவர் பேசியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். ரூ.1000 கோடி வசூலைத் தாண்டிய 7 இந்தியப் படங்கள் எவை தெரியுமா?

விகடன் 19 Nov 2025 10:20 am

SIMS Hospital Saves 29-Year-Old’s Brain, Heart and Leg from Extremely Rare Recurrent Stroke

SIMS Hospital successfully treated a recurrent stroke in a 29-year-old man caused by a blood clot in his brain, and

சென்னைஓன்லைனி 19 Nov 2025 10:20 am

Kauvery Hospital Launches Pioneering Metabolic Wellness Center at 7th Edition of Dishoom Dishoom Diabetes 2025

Kauvery Hospital, Alwarpet, has inaugurated its state-of-the-art Kauvery Metabolic Wellness Centre, a comprehensive center dedicated to addressing obesity, diabetes, hypertension,

சென்னைஓன்லைனி 19 Nov 2025 10:19 am

இரவில் இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு ; பலியான மூத்த தம்பதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

தங்காலை – உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழந்தனர். குறித்த தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரர் இந்தநிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒரவரின் நெருங்கிய உறவினர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்டியாகொட – கிரலகஹவெல பகுதியில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தங்காலை துப்பாக்கிச் […]

அதிரடி 19 Nov 2025 10:19 am

Escorts Kubota Limited Introduces Third-Generation Ride-On Rice Transplanters in India

Escorts Kubota Limited (EKL), one of India’s leading engineering conglomerates in the agricultural and construction equipment space, has introduced its

சென்னைஓன்லைனி 19 Nov 2025 10:17 am

வெளிநாடொன்றில் இலங்கை இளைஞனுக்கு கிடைத்த பேரதிஷ்டம் ; மகிழ்ச்சியின் உச்சத்தில் குடும்பம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அந்நாட்டில் நடந்த லொத்தர் குலுக்கலில் ஒரு லட்சம் திர்ஹம்களை வென்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த ஊழியர் ஒருவர், முதலில் 100 திர்ஹாம் வெற்றி பெற்றிருந்தார். தற்போது பெரிய தொகையான 100,000 திர்ஹாம் வெற்றி பெற்றுள்ளார். லொத்தசீட்டுக் குலுக்கலில் வெற்றி 29 வயதான யாசித பிரசன்ன என்ற இளைஞரே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட லொத்தசீட்டுக் குலுக்கலில் வெற்றியாளராக பரிசை பெற்றுள்ளார். இதுதொடர்பில் அவர் […]

அதிரடி 19 Nov 2025 10:15 am

``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - கொடியசைத்து துவக்கிய பிரேமலதா விஜயகாந்த் | Photo Album

``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - பிரேமலதா விஜயகாந்த் ``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - பிரேமலதா விஜயகாந்த் மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை ``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - பிரேமலதா விஜயகாந்த் ``மக்களை தேடி, மக்கள் தலைவர் ரதயாத்திரை'' - பிரேமலதா விஜயகாந்த் தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை தலைவர் ரத யாத்திரை

விகடன் 19 Nov 2025 10:13 am

Roja: 'என் மகனை காப்பாத்துங்க'னு டாக்டர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்! - பர்சனல் பகிரும் ரோஜா!

90-களில் கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். ஆந்திரா மாநில அரசியலில் சுழன்று இயங்கி வந்தவர் அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம் இப்போது கம்பேக் கொடுக்கவிருக்கிறார். கங்கை அமரனும் இப்படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். ரீ-எண்ட்ரிக்கு நடிகை ரோஜாவுக்கு விஷஸ் சொல்லி அவரைப் பேட்டி கண்டோம். Lenin Pandiyan நம்மிடையே பேசிய நடிகை ரோஜா, “ரீ-என்ட்ரிக்கு ‘லெனின் பாண்டியன்’ படம் சரியாக இருக்கும்னு நினைச்சு செய்திருக்கேன். பஞ்சு அருணாச்சலம் சாரோட பையன் சுப்பு இந்தப் படத்துல இந்த கதாபாத்திரத்துல நான் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார். எனக்கும் கொஞ்ச நாட்கள் இடைவெளி ஆகிடுச்சு. பிறகு, இந்தக் கதையைக் கேட்டதுமே நான்தான் நடிக்கணும்னு தீர்க்கமாக முடிவு பண்ணிட்டேன். இந்தப் படத்துல கங்கை அமரன் சாரும் முக்கியமானதொரு கேரக்டர்ல நடிச்சிருக்காரு. இதுக்கு முன்னாடி நானும் அவரும் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்துல சின்ன சீன்ல இணைந்து நடிச்சிருப்போம். இப்போ இந்தப் படத்துல முழுவதும் சேர்ந்து நடிச்சிருக்கோம்.” என்றார். “இந்த தலைமுறை கணவன்-மனைவி பிரச்னைகளுக்கு தடுக்க, அவர்களுக்கு ஒரு அட்வைஸ் தர வேண்டுமென்றால், என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டதற்கு, “ஒரே குடும்பத்துல இருக்கிற அண்ணன்-தங்கைக்கு ஒரே மாதிரியான நடைமுறை இருக்காது. அவர்களுக்கு இடையில விட்டுக் கொடுத்து போகிற விஷயங்களும் சில சமயங்கள்ல மாறுபடும். அப்படியான நேரத்துல இன்னொரு வீட்டுல இருந்து வருகிற பெண் நம்ம நினைச்ச மாதிரிதான் இருக்கணும்னு கிடையாது. லவ் பண்ற பொண்ணுகிட்ட ப்ளஸ் விஷயங்களை எப்படி எடுத்துக் கொள்கிறோமோ, மைனஸ் விஷயங்களையும் அப்படியே எடுத்துக்கணும். Actress Roja அந்த மைனஸ் விஷயம் ரிலேஷன்ஷிப்புக்கு பிரச்னையாக வந்தா, அதை திருத்திக்கிட்டு போகிறது நல்லது. என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர். அவர் அனைத்தையும் முதிர்ச்சியோடு அணுகுவாரு. நான்தான் அதிகமாக சண்டை போடுவேன். அப்படியான நேரங்கள்ல அவர்தான் என்னை சமாதானப்படுத்துவாரு. இன்றைய தலைமுறையினர்கிட்ட நான் ஏன் விட்டுக் கொடுத்துப் போகணும்னு ஈகோ இருக்கு. ரிலேஷன்ஷிப்புக்கு விட்டுக் கொடுத்துப் போகிறது ரொம்பவே முக்கியம்!” என்றவர், அவருடைய மகன் குறித்து பேசுகையில், “நான்னா அவனுக்கு உயிர். போட்டோ எடுக்கும்போது அவன் என்னை எப்போதும் கட்டிப் பிடிச்சுதான் போஸ் கொடுப்பான். அவன் கருவில இருக்கும்போது ஐந்தாவது மாசத்துல நான் ஒரு கோவில் கும்பாபிஷேகம் நிகழ்விற்காக வெளியூருக்குப் போயிருந்தேன். அந்த நேரத்துல அங்க இருந்த கூட்ட நெரிசலினால் எனக்கு திரும்ப வரும்போது ரத்தப்போக்கு ஏற்பட்டிருச்சு. சென்னை வந்ததும் உடனடியாக நான் மருத்துவமனையில அட்மிட் ஆகிட்டேன். பிறகு இரண்டு மாசத்துக்கு முழுமையாகவே பெட் ரெஸ்ட்தான். 7 மாசத்திலேயே டெலிவரிக்கான சூழல் வந்திடுச்சு. அப்போ டாக்டர்கிட்ட ‘என் பையனை காப்பாத்துங்க’னு சொல்லிட்டே இருந்தேன். அவனைப் பத்தி எனக்கு பயம் அதிகமாக இருந்தது. Actress Roja ஆனா, இன்னைக்கு வளர்ந்து நிற்கிறார்! என் மகளை நினைச்சும் நான் பெருமையா உணர்றேன். அவங்க இப்போ அவார்ட்ஸ்லாம் வாங்கிட்டு இருக்காங்க. அவங்க படிக்கணும்னு நினைக்கிற விஷயங்களுக்கு நாங்க என்னைக்கும் சப்போர்ட்டாக இருக்கணும்னு நினைக்கிறோம். சின்ன கிராமத்துல இருந்து வந்த நான் இன்னைக்கு இங்க இருக்கிறதுக்கு காரணம் என்னுடைய கடின உழைப்புதான். நான் படிக்கணும்னு நினைச்சேன். ஆனா, இங்க வந்ததும் படத்துக்கான ஷூட்டிங்கை தொடங்கிட்டேன். ஆனா, என் பொண்ணு படிப்புல நம்பர் 1.” என்றபடி முடித்துக் கொண்டார்.

விகடன் 19 Nov 2025 10:09 am

இ.பி.எஸ். விரும்பினால் த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு! ராஜேந்திர பாலாஜி ஓபன் டாக்!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நெல்லை மாவட்டத்தில் அளித்த பேட்டியில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார். “த.வெ.க. விரும்பினால், EPS அவர்களுடன் கூட்டணி பற்றி பேசுவார்” என்று அவர் கூறினார். ஏப்ரல் 2025-ல் அறிவிக்கப்பட்ட அதிமுக-பாஜக கூட்டணி தற்போது நிலைத்திருந்தாலும், நடிகர் விஜயின் த.வெ.க.வுடன் சாத்தியமான கூட்டணி […]

டினேசுவடு 19 Nov 2025 10:06 am

மலையகத்திற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு

கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் இவ்வாறு நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக ரயில் மார்க்கத்தில் உள்ள மண்மேடுகளை […]

அதிரடி 19 Nov 2025 10:00 am

Nivin Pauly: 'கம்பேக் எப்போ சேட்டா?' - ஒரே நேரத்தில் 5 நிவின் பாலி படங்கள் டிராப்பா?

இந்தாண்டின் தொடக்கம் முதல் அடுத்தடுத்து பல படங்களை தனது லைன் அப்பில் அடுக்கி வைத்து வந்தார் நடிகர் நிவின் பாலி. அப்படி பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவின் பாலி இந்தாண்டு பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் கொடுத்துவிடுவார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதிலும் இப்போது சில சிக்கல்களில் எழுந்திருக்கிறது. Nivin Pauly தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை', 'பென்ஸ்' ஆகியப் படங்களும், மலையாளத்தில் 'டியர் ஸ்டுடென்ட்ஸ்', 'டால்பி தினேஷன்', 'பேபி கேர்ள்', 'சர்வம் மாயா', 'பெதெல்கம் குடும்ப யூனிட்', 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', 'சேகர வர்மா ராஜாவு', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்', 'பார்மா (வெப் சீரிஸ்) ஆகிய படைப்புகளை கமிட் செய்திருந்தார் நிவின் பாலி. இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தாண்டி தமிழில் அவர் நடிக்கும் 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்கிறது. அதிரடி வில்லனாக அப்படத்தில் நிவின் பாலி நடித்து வருகிறார். மலையாளத்தில் நிவின் பாலி, நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் 'டியர் ஸ்டுடென்ட்ஸ்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது. Dear Students - Nivin Pauly அஜு வர்கீஸுடன் நிவின் பாலி நடித்திருக்கும் 'சர்வம் மாயா' திரைப்படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதை தாண்டி அவர் நடித்திருக்கும் 'பேபி கேர்ள்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்கிறார்கள். மேலும், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவர இருக்கும் 'பார்மா' என்கிற வெப் சீரிஸிலும் நிவின் பாலி நடித்து வருகிறார். 'ப்ரேமலு' வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கிரீஷ் ஏ.டி இயக்கும் 'பெதெல்கம் குடும்ப யூனிட்' படத்தின் நிவின் பாலி நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இருந்தது. இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் கமிட் செய்து வைத்திருந்த 'டால்பி தினேஷன்', 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', சேகர வர்மா ராஜாவு', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்' ஆகியத் திரைப்படங்களின் அறிவிப்பு போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து நீக்கி இருக்கிறார். அந்தப் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்கள் எதுவும் வெளிவராத காரணத்தினாலும், போஸ்டர்களை நிவின் பாலி நீக்கியதனாலும் அப்படங்கள் டிராப் ஆகிவிட்டன எனப் பேச்சுகள் இப்போது எழுந்திருக்கின்றன. Gangster Of Mundanmala - Nivin Pauly 'ஒரே சமயத்தில் இத்தனை படங்களின் போஸ்டர்களை அவர் நீக்கியிருப்பது எதனால்' என்கிற கேள்விகளும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. 'நரிவேட்டா' படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர்தான் 'சேகர வர்மா ராஜாவு' படத்தை இயக்கவிருந்தார். வரலாற்று கதைகளத்தில் ப்ரீயட் படமாக அது உருவாக இருந்தது. அந்தப் படம் டிராப் ஆகவில்லை எனவும், தற்சமயம் அப்படத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் இயக்குநர் 'ஓடிடி ப்ளே' ஊடகத்திடம் நேற்று தெரிவித்திருக்கிறார். 'டால்பி தினேஷன்' பட இயக்குநர், அந்தப் படத்தை இப்போது நிறுத்தி வைத்திருக்கிறோம். அந்தப் பட கதையின் ஐடியாவை மையமாக வைத்து மற்றொரு படத்திற்காக நான் வேலைகள் செய்து வருகிறேன். எனக் கூறியிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் இயக்குநர்கள் அதிகாரப்பூர்வமாக, அந்தப் படம் குறித்தான அப்டேட்களை பகிர்ந்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களுடன் எதற்காக 'கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மல', 'தாரம்', 'பிஸ்மி ஸ்பெஷல்' ஆகியப் படங்களின் போஸ்டர்களை நீக்கினார் என்பதற்கு எந்தவொரு விளக்கத்தையும், தகவலையும் நிவின் பாலியின் குழுவினர் தரவில்லை.

விகடன் 19 Nov 2025 9:59 am

``விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கோவை வருவதை வரவேற்கிறேன்'' - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் திண்டுக்கல்லில் நேற்று வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது “ஆளுங்கட்சி எப்போதும் யாரும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூற மாட்டார்கள், 95% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என தி.மு.க. கூறலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் மக்கள் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. பிரேமலதா விஜயகாந்த் `தே.மு.தி.க. கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைக்கும்' அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பது அந்தந்த கட்சிகளின் நம்பிக்கை மற்றும் நிலைப்பாடு அதனைக் குறை சொல்லக் கூடாது. தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் கட்சி தான் இந்த முறை வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் இது எங்களின் நம்பிக்கை. எஸ்ஐஆர் தமிழ்நாடு முழுவதும் பேசப்படுகின்றன. வாக்குகள் திருடப்படுகின்றன. இருக்கின்ற வாக்குகள் நீக்கப்படுகின்றன போன்ற குற்றச்சாட்டுகள் தேர்தல் சமயத்தில் பேசுவது இது முதல் முறை அல்ல. நம்முடைய வாக்கை நாம் தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சி ஆரம்பித்து 20 வருடங்களாக அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறோம். தேர்தலில் பல்வேறு தவறுகள் நடப்பது உண்மை. ஆதாரபூர்வமாக தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளோம். அதற்கு நடவடிக்கை எடுத்ததே இல்லை. `விவசாயிகளுக்காக பிரதமர் வருவது வரவேற்கத்தக்கது' பிரதமர் வருகையை வரவேற்கிறேன். விவசாய மாநாட்டில் கலந்து கொள்வது என்பது விவசாயிகளுக்கான பெருமையாகப் பார்க்கிறேன். விவசாயிகளுக்காக வருவது வரவேற்கத்தக்கது. தேமுதிக விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பக்கபலமாக இருப்போம். பிரேமலதா விஜயகாந்த் நெல் கொள்முதல் செய்யக் குடோன்கள் விவசாயம் செய்து உழைத்து நெல் கண் முன்னே வீணாக போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெல் ஈரப்பத சதவீதத்தை உயர்த்த வேண்டும். விளைவித்த அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கு இடத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். நிறைய புறம்போக்கு இடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏன் நெல் கொள்முதல் செய்யக் குடோன்கள் உருவாக்க கூடாது? தொடர் போராட்டம் மக்கள் நல பணியாளர்கள் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் செவிலியர்கள், மீனவர்கள், மருத்துவர்கள், அனைத்து இடங்களிலும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகிறது. பிரேமலதா விஜயகாந்த் அனைத்து ஊழியர்களும் பணி நிரந்தரம், ஊதிய நிரந்தரம் தான் கேட்டுள்ளனர். அதைப் பற்றி கூறாமல் உணவு இரண்டு வேளை கொடுக்கிறோம் என அரசு கூறுகிறது. உணவு என்பதை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் கேட்கும் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். நேற்று இரவு வத்தலக்குண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ 2026-ல் தே.மு.தி.க. ஆட்சி அமைந்தவுடன், வத்தலக்குண்டில் புதிய மருத்துவமனை புதிய பேருந்து நிலையம் அமைத்து தருவேன். வத்தலகுண்டு நகராட்சியை தரம் உயர்த்துவேன். நிலக்கோட்டையில் செண்ட் ஃபேக்டரி கொண்டுவருவேன் என்று உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன்” என்றார். ``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

விகடன் 19 Nov 2025 9:58 am

IND vs SA Test: ‘தோல்வி எதிரொலி’.. சுந்தர் உட்பட 3 பேட்டர்களுக்கு ‘கொடூரமான பயிற்சியை’.. கொடுக்கும் கம்பீர்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு, மூன்று பேட்டர்களுக்கு கொடூரமான பயிற்சியை கௌதம் கம்பீர் வழங்கினார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 19 Nov 2025 9:56 am

The winners in 2026 will use technology to humanise, not mechanise, the customer experience: N. Chandramouli, TRA Research

TRA Research (formerly Trust Research Advisory), a part of the Comniscient Group, is a Brand Intelligence and Data Insights Company dedicated to understanding and analyzing stakeholder behavior through two globally acclaimed, proprietary matrices of Brand Trust™ and Brand Desire™, which together make up Buying Propensity.In a remarkable show of consistent consumer preference, Dell Laptops has claimed the title of the #1 Most Desired Brand of 2025 for the fifth consecutive year, as revealed in the latest 11th edition of TRA’s Most Desired Brands Report 2025. The second and third ranked, Apple iPhone and Titan Watches also retain their last year ranks, reflecting sustained admiration and aspiration among the consumers.Based on the comprehensive interviews with over 2,500 consumer influencers across 16 cities, TRA’s yearly Brand Desire rankings capture the evolving affinities that define India’s consumer behaviour. Mediannews4u.com caught up with N. Chandramouli, CEO, TRA Research: Q. Does brand-building start with a relentless focus on genuinely solving customer pain points? Yes, but that is only the starting point. Solving pain points builds Brand Trust — it is the transaction-based foundation of any relationship. But enduring brands go beyond relief; they evoke Brand Desire — the deeper emotional and cultural connection that makes consumers feel understood and inspired. In essence, great brands do not just remove friction; they create meaning. Q. What is the one thing you would like to see brands do in 2026 that they are not doing enough of currently? I would like to see brands invest more in building desire as intentionally as they build trust. We have mastered performance metrics, but we have neglected emotional metrics — what truly makes people want a brand, not just need it. In 2026, the winning brands will design for aspiration and emotion, not only efficiency. Q. Are brands that win in 2026 the ones who leverage tech effectively to build the CX? Technology will remain an enabler, not the differentiator. The winners in 2026 will use technology to humanise, not mechanise, the customer experience. Artificial intelligence, automation, and data should amplify empathy — turning insight into moments that feel personal, intuitive, and emotionally resonant. Q. Brand building versus performance marketing. Is this the biggest challenge that marketers will face as we head into 2026? It is not brand versus performance; it is brand and performance. The two drive different aspects of Buying Intent. Brand building nurtures trust and desire, while performance converts that intent into action. The real challenge is integration — ensuring that short-term metrics do not erode long-term brand strength. Q. What trends were seen in 2025 in brand building? What can we expect in 2026? In 2025, we saw the rise of emotionally intelligent brands — those that listened deeper and personalised meaningfully. In 2026, this will evolve into culturally fluent brands — those that understand not only individual psychology but also the collective socio-cultural signals that shape desire. Q. Consumers are starting to fight the algorithm. Is this going to be the big challenge in brand building in 2026? Yes. Consumers are reclaiming control of their attention and narrative. This means brands cannot just target people; they have to earn their interest. Authentic storytelling, community-led engagement, and transparent intent will matter more than ever. Algorithms can amplify reach, but only authenticity sustains connection. Q. The report notes that desire is the invisible force that pulls consumers closer to brands. What tactics can brands adopt to enable this? Desire is built through Emotional, Rational, Aspirational, and Communication Appeals. Brands should create consistency across these dimensions — aligning what they say, what they sell, and what they symbolise. Desire grows when a brand mirrors the consumer’s inner world — reflecting aspirations and values they already feel but cannot yet articulate. Q. What are the reasons for the consumer-centric sectors dominating the great brands list? Consumer-centric sectors operate closest to human emotion. They are not just selling products; they are participating in identity formation. These brands understand that people buy not to own something, but to belong somewhere — to express who they are and what they value. Q. Someone said that when Steve Jobs launched the iPhone back in 2007 it was not just a phone with features. It was showing consumers a new world. Is this what separates a great brand like Apple from the rest? Absolutely. Great brands are world-builders, not product-sellers. Apple did not sell a device; it sold a philosophy — simplicity, empowerment, and beauty in technology. That is what separates a brand that informs from a brand that transforms. Q. When you look at brands that have fallen in the list badly what are the few things that they have in common? Most often, they have lost cultural velocity — they stopped evolving with their consumers’ identities. Many also over-indexed on technology or performance without refreshing emotional meaning. In simple terms: they maintained function, but lost feeling. Q. What role is AI playing today in brand building by helping brands deliver personalised, meaningful experiences at scale? Artificial Intelligence is helping brands listen better and respond faster. When used thoughtfully, it allows for personalisation that feels intuitive rather than intrusive. The real opportunity lies in using AI to scale empathy — turning data into emotionally intelligent action. Q. How is AI enabling speeding up of the brand building process? AI accelerates the learning cycle — reducing the time between feedback, insight, and creative response. This agility helps brands refine their emotional and cultural positioning faster. However, speed only matters when it is grounded in depth. The future belongs to brands that are both agile and authentic. Q. Are we seeing examples where companies have effectively an AI-powered content engine for personalised emails, banners, or product descriptions to lower creative bottlenecks? How effective has this been in brand building? Yes, many brands now use AI-driven content engines to automate personalisation at scale. It is like a camera with auto-focus on — it gets it mostly right. But if you want professional-level output, the human must capture the image in manual mode. AI can scale relevance, but humans must ensure emotional and cultural resonance. The best outcomes come when human creativity directs the algorithm. Q. How important is word-of-mouth in brand building versus celebrity endorsements? Word-of-mouth builds trust, while celebrity endorsements build desire. Both matter, but peer advocacy creates deeper credibility because it is authentic and experience-driven. Endorsements can ignite attention, but community validation sustains belief. Q. Beauty is a category that is extraordinarily competitive. Some established brands like Sugar Cosmetics have declined. Could you talk about the challenges of building a strong brand in a category that is very easy to enter but which is hard to build brand recall in? The challenge in beauty is that functional differentiation is fleeting, while emotional differentiation endures. New entrants can copy packaging and formulation, but not feeling. Brands that build lasting recall are those that evolve the cultural meaning of beauty — tying it to identity, empowerment, and self-expression. Q. What role is genuine digital transformation playing in helping legacy companies grow their brand value by appealing better to newer consumer sets like Gen Z? Digital transformation is not only about new technology; it is about a new mindset. For legacy brands, it signals relevance, agility, and openness. When transformation is authentic — not cosmetic — it helps legacy brands rebuild Brand Trust and ignite Brand Desire among younger consumers who value purpose and progress.

மெடியானேவ்ஸ்௪க்கு 19 Nov 2025 9:52 am

``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா! - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு, அதற்கான திட்ட விரிவாக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. இவ்வாறிருக்க மத்திய அரசு, மேலும் விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டு அதனைத் திருப்பியனுப்பியிருக்கிறது. மேலும், இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணிக்கிறதென்று தெரிவித்திருக்கிறார். மெட்ரோ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஸ்டாலின், `` 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் NO METRO என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.… pic.twitter.com/PEoQKCBMRY — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 19, 2025 பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்! என்று பதிவிட்டிருக்கிறார். ``சென்னை மெட்ரோ முதலிடம்'' - 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு - என்ன சொல்கிறது?

விகடன் 19 Nov 2025 9:48 am

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு..!

சென்னை :ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 19, 2025) கணிசமாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு (8 கிராம்) ரூ.800 உயர்ந்து ரூ.92,000-ஆக உயர்ந்துள்ளது. இது ஒரே நாளில் ஏற்பட்ட திடீர் உயர்வாகும். தங்க விலை உலக சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த உயர்வு, திருமண மாதங்களை நோக்கி நெருங்கும் நேரத்தில் நுகர்வோர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. ஒரு கிராமுக்கு ஆபரண […]

டினேசுவடு 19 Nov 2025 9:45 am

தொடர் இறங்குமுகத்திற்கு பிறகு, இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. 5 நாள்களுக்கு பிறகு, தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,500 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.92,000 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.173 ஆக விற்பனை ஆகி வருகிறது.

விகடன் 19 Nov 2025 9:44 am

முதல்வராக பழனிசாமி பதவி ஏற்பது உறுதி.. ஸ்டாலின் ஒத்துக் கொள்ளமாட்டார் -ராஜேந்திர பாலாஜி!

முதல்வராக பழனிசாமி பதவியேற்பார் என ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்து உள்ளார்.

சமயம் 19 Nov 2025 9:36 am

சவூதி விபத்தில் இறந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர்!

புது தில்லி: சவூதி அரேபியாவில் புனித பயணம் சென்று, பேருந்து விபத்தில் பலியான 42 இந்தியர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் ச்ரந்தவர்கள் என்றும், அவர்களில் 9 பேர் சிறார்கள் என்றும், மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் பலியான சோகமான தகவல் வெளியாகியிருக்கிறது. இஸ்லாமியா்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மதினா அருகே நவ.17ஆம் தி எண்ணெய் டேங்கா் லாரியுடன் புனித யாத்ரீகா்கள் சென்ற பேருந்து மோதி தீப்பிடித்ததில் இந்தியா்கள் 42 போ் உள்பட 44 […]

அதிரடி 19 Nov 2025 9:30 am

Doctor Vikatan: `பீரியட்ஸ் அவதிகள், ஆண்களும் உணர வேண்டும்' - நடிகை ராஷ்மிகாவின் பேச்சு சாத்தியமா?

Doctor Vikatan: பெண்களின் பீரியட்ஸ் அவதிகளை ஆண்களும் அவசியம் உணர வேண்டும் என சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து சொல்லியிருக்கிறார். பீரியட்ஸ் வலியை உணரவென்றே பிரத்யேக கருவி இருப்பதாகச் சொல்கிறார்களே. அது எந்த அளவுக்கு உண்மை, அது என்ன செய்யும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட் பெயின் ஸ்டிமுலேட்டர் (period pain simulator) என்பது பீரியட்ஸின் போது ஏற்படும் அசௌகர்யத்தையும் வலியையும் உணரச் செய்கிற ஒரு கருவி. அதாவது, பீரியட்ஸ் என்பது எப்படியிருக்கும் என்ற அனுபவம் இல்லாத ஒரு நபருக்கு அந்த அனுபவத்தைக் கொடுக்கச் செய்வதுதான் இதன் வேலை. ஆண்களுக்கு பீரியட்ஸ் வராது என்பதால், பீரியட்ஸ் வலி எப்படியிருக்கும் என்று அவர்களை உணரச் செய்ய இந்தக் கருவி உதவுகிறது. இந்த பீரியட் பெயின் ஸ்டிமுலேட்டரில் எலக்ட்ரிகல் ஸ்டிமுலேஷன் பேட்ஸ் ( electrical stimulation pads) இருக்கும். அதை அடிவயிற்றிலோ அல்லது முதுகுப் பகுதியிலோ வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் எலக்ட்ரிக்கல் பல்ஸ் அனுப்பப்படும். அதன் மூலம் பீரியட்ஸ் வலி உணரவைக்கப்படும். அதன் தீவிரத்தன்மையை குறைந்த அளவிலிருந்து, அதிகபட்சம்வரை நீங்கள் அதிகரித்துக்கொள்ளலாம். பீரியட்ஸ் இந்தக் கருவியை உபயோகிக்கும்போது ஆண்களின் முகத்தில் ஏற்படுகிற மாறுதல்கள் கண்காணிக்கப்படும். இதில் இன்னொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். இந்தக் கருவியை உபயோகிக்கும்போது உணரப்படுகிற வலியானது, பீரியட்ஸ் அசௌகர்யங்களில் ஒரு பகுதி மட்டுமே. மற்றபடி, இது அந்த நாள்களில் ஏற்படுகிற களைப்பு, நீர்கோத்தல், உடல் உப்புசம், மனநிலை மாற்றங்கள், வாந்தி என ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிற அசௌகர்யங்களை உணரச் செய்யாது. அவற்யை எல்லாம் எந்தக் கருவியாலும் கண்டுபிடிக்க முடியாது. பீரியட்ஸ் நாள்களில் பெண்கள் எப்படிப்பட்ட வலிகளை, அவதியை அனுபவிக்கிறார்கள் என்று ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தக் கருவியின் நோக்கம். அந்த வலியும், அவதியும் அவர்களது அன்றாட வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை இதன் மூலம் ஆண்கள் உணரலாம். Periods: பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது? ; அந்த வலியை வராமல் தடுக்க முடியுமா? | சந்தேகங்களும் தீர்வும்! இள வயதில், ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு பீரியட்ஸ் வலி உள்ளிட்ட பிரச்னைகள் வருகின்றன. அதுவே, அவர்கள் 50 வயதைக் கடந்ததும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அறவே இல்லாமல் போவதால் வேறு வகையான அசௌகர்யங்கள் ஏற்படும். உடல் சூடாவது, வெஜைனா வறண்டு போவது, மனநிலையில் தடுமாற்றங்கள் என பலவித பிரச்னைகள் வரும். அதற்கும் ஹார்மோன்களே காரணம். அந்த வகையில் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்களின் மாற்றங்களால் எல்லா வயதிலும் ஏதோ பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. பெண்களின் உடலமைப்பே அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதுதான் ஒரே வழி. அதை ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பீரியட்ஸ் வலி கடந்த 50 ஆண்டுகளாகத்தான் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்திருக்கிறோம். நம் முந்தைய தலைமுறைப் பெண்களுக்குக் கிடைக்காத பல உரிமைகள், வாய்ப்புகள் அடுத்தடுத்த தலைமுறைப் பெண்களுக்குக் கிடைக்கின்றன. அவற்றை அனுபவிக்காமல், மாதவிலக்கு வலியையும், அசௌகர்யங்களையும் காரணம் காட்டி, முன்னேறிச் செல்வதிலிருந்து விலகக்கூடாது.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்

விகடன் 19 Nov 2025 9:00 am

கோவைக்கு NO METRO.. பழிவாங்குவது கீழ்மையான போக்கு -மத்திய அரசை விமர்சித்த முதல்வர்!

கோவை மதுரை மெட்ரோ திட்டத்திற்காக தமிழ்நாடு அரசின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சமயம் 19 Nov 2025 8:59 am

தமிழர்களை ஆக்கிரமிப்புக்களில் இருந்து விடுவிக்க சமஷ்டியே தீர்வு

புதிய அரசமைப்பில் தமிழர்களுக்கான இறைமையுடன் கூடிய 'சமஷ்டியை'உறுதி செய்வதே ஆக்கிரமிப்புகளிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தமிழர்களை விடுதலை செய்யும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிறுவுனர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டதை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் காவல்துறையினர் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் புத்தர் சிலையை அப்புறப்படுத்திய நடவடிக்கையைக் கண்டித்ததுடன், உடனே அதனை அங்கே நிறுவிட வேண்டுமென கொக்கரித்துள்ளனர். அதனையடுத்து மீண்டும் அதேசிலையை அதே இடத்தில் நிறுவியுள்ளனர். இடதுசாரி பாரம்பரியத்தைச் சார்ந்தவர்களென காட்டிக் கொள்ளும் ஜேவிபி அரசு , வழக்கமான 'சிங்கள பேரினவாத அரசு'தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. தமிழர்களின் தாயகமான ஈழமண்ணில் கலாச்சார படையெடுப்பை நடத்தும் ஒரு வடிவமாக ஆங்காங்கே கவுதம புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கைகளில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்மண்ணை சிங்களமயப் படுத்துவதையும் பௌத்த மயப்படுத்துவதையும் ஒரு செயல்திட்டமாக வரையறுத்துத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வலதுசாரிகள் மட்டுமின்றி இடதுசாரிகளும் அதனைத் தொடரும் நிலை உள்ளது. இதன்மூலம், அதிபர் அநுர திசநாயகவும் கடந்தகால அதிபர்களைப் போலவே இலங்கை தீவைச் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியதாக நம்புகிறார் என அறியமுடிகிறது. இதற்கு அவர்களின் அரசமைப்புச் சட்டம்தான் வழிவகுக்கிறது. சிங்கள - பௌத்த - பெரும்பான்மைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை ஆட்சி நிர்வாகத்தைக் கொண்டதாகவும், தமிழினத்தை ஒடுக்குவதற்கான பேரினவாதக் கூறுகளைக் கொண்டதாகவும் அரசமைப்புச் சட்டம் இருப்பதே இதற்கு காரணமாகும். அதிபர் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அரசு விரைவில் புதியதொரு அரசமைப்புச் சட்டத்தை யாத்திட திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்நிலையில், தமிழ்மக்களின் நலன்கருதி இலங்கை தேசத்துக்கான ஆட்சிநிர்வாகத்தில் 'கூட்டாட்சி' (சமஷ்டி) நிர்வாக முறையை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. ஏற்கனவே, தமிழர்களின் தரப்பாக நின்று இந்திய ஒன்றிய அரசு, 'இந்திய -இலங்கை ஒப்பந்தந்தை'ஏற்படுத்திய வரலாறு உள்ளது. இன்னும் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திட வேண்டுமென சிங்கள ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டிய 'தார்மீகப் பொறுப்பு'இந்திய ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அந்த வகையில், புதிய அரசியல் யாப்பில் தமிழ்த் தேசிய இனத்துக்கான முழுமுற்றான 'தன்னாட்சி அதிகாரத்தை'வழங்குவதற்குரிய வாய்ப்பை உருவாக்கிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழ் மக்கள் பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்லர். தமிழ் மக்களின் ஒரு சாரார் கடந்த காலங்களில் பௌத்த மதத்தைச் சார்ந்தும் வாழ்ந்தார்கள். தமிழில் உள்ள மணிமேகலை, குண்டலகேசி போன்ற காப்பியங்கள் இதற்கான சான்றுகள் ஆகும். ஆனால், கௌதம புத்தரின் போதனைகளுக்கு எதிராக, பௌத்த தம்மத்துக்கு முற்றிலும் விரோதமாக, கௌதம புத்தரையே இழிவுபடுத்துவதுபோன்று தமிழர்களை ஆக்கிரமிக்கும் ஒரு கருவியாக பௌத்தத்தைப் பயன்படுத்துவதையே தமிழ் மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அண்மையில், நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தபோது ஈழத்தின் களநிலையை என்னால் உணர முடிந்தது. யுத்தத்தின்போது நேரடியாகவே இனவழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்கள், இப்போதும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிடப்பட்ட வகையில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது. எனவே, புதிய அரசமைப்பில் தமிழர்களுக்கான இறைமையுடன் கூடிய 'சமஷ்டியை'உறுதி செய்வதே இத்தகைய ஆக்கிரமிப்புகளிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் அவர்களை விடுதலை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு 19 Nov 2025 8:55 am

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை; வேளாண் மாநாட்டில் பங்கேற்பு, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை ஆந்திராவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் 1 மணியளவில் மோடி கோவை வருகிறார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர். மதியம் 1.30 மணியளவில் கோவை கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி அப்போது 9 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடியை விடுவிக்கிறார். நீடித்த, சுற்றுச்சூழலுக்கேற்ற, ரசயானம் இல்லாத வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிர்காலத்திற்காக சாத்தியமிக்க, பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள்உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையை முன்னிறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழில் முனைவோர், விஞ்ஞானிகள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தப் பயணத்தின்போது மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி மோடியுடன் இணைந்து, எடப்பாடி பழனிசாமியும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மதியம் 3.30 மணியளவில் அவர் டெல்லி திரும்பவுள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு நிலவுகிறது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 'கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ திமுகவினர் எதிர்க்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி

விகடன் 19 Nov 2025 8:46 am

கோவையில் எடப்பாடி பழனிசாமி - பிரதமர் மோடி சந்திப்பு.. செங்கோட்டையன் சஸ்பென்ஸ் பதில்!

கோவை வரும் பிரதமரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ள நிலையில், செங்கோட்டையன் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 19 Nov 2025 8:39 am

US: `சல்மான் கானைக் கொலை செய்ய முயன்ற அன்மோல் பிஷ்னோய்' - இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தல்

அமெரிக்காவிலிருந்து புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை அவரவர் நாட்டிற்கு கட்டாயமாக நாடு கடத்துவது வழக்கமாக நடைபெறுகிறது. இதற்கு முன்பு, நூற்றுக்கணக்கானோர் இந்தியாவுக்குக் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், தற்போது மேலும் இருநூறு பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 197 பேர் போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் ஆவார்கள். மேலும், இந்தியாவில் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். நாடு கடத்தல் நடிகர் சல்மான் கான் வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் சல்மான் கானைக் கொலை செய்ய முயன்றது உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட அன்மோல் பிஷ்னோய் அவர்களோடு சேர்ந்து இந்தியாவுக்குக் நாடு கடத்தப்படுகிறார். அவர் குஜராத்தில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் அவர்களின் சகோதரர் ஆவர். அமெரிக்காவில் இருந்து இந்தியாவில், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொலை, பணம் பறித்தல் மற்றும் பல்வேறு குற்றங்களில் அன்மோல் பிஷ்னோய் ஈடுபட்டு வந்தார். 2022 ஆம் ஆண்டு, பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். சித்து மூஸ்வாலா படுகொலையிலும் அன்மோல் பிஷ்னோய்க்கு முக்கிய பங்கு உள்ளது. விமானம் அன்மோல் கைது ரஷ்ய ஆவணங்களை பயன்படுத்தி, அமெரிக்கா மற்றும் கனடா இடையே தொடர்ந்து பயணம் செய்து வந்தார். இந்தியா வழங்கிய தகவலின் அடிப்படையில், அன்மோல் பிஷ்னோயின் நடமாட்டத்தை கண்டறிந்து அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்ட அன்மோல் பிஷ்னோய் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, ஜி.பி.எஸ் சாதனம் மூலம் அவரது நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்க அமெரிக்காவில் அடைக்கலம்; அன்மோல் பிஷ்னோய்யின் திட்டமென்ன? ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பு ஜி.பி.எஸ் சாதனம் அன்மோல் பிஷ்னோயின் உடலில் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அதனை எளிதில் அகற்ற முடியாது. ஜாமீனில், வீட்டுக்காவலில் அல்லது பரோலில் உள்ளவர்களை அமெரிக்க அரசு இவ்வாறு கண்காணிக்கும் நடைமுறை உள்ளது. அன்மோல் பிஷ்னோய் மட்டுமல்லாமல், பஞ்சாப்பை சேர்ந்த இரண்டு கிரிமினல்களும் அதே விமானத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவில் இருந்து விமானம் இந்தியாவிற்காக கிளம்பி விட்டது. ஜி.பி.எஸ் இன்று டெல்லி வருகை அந்த விமானம் இன்று காலை 10 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து அன்மோல் நாடு கடத்தப்பட்டதை கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகன் ஜீசான் சித்திக் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அரசு இதுபற்றி அவருக்கு மெயில் அனுப்பியதாகவும், அன்மோல் பிஷ்னோய் டெல்லியில் இறங்கியவுடன் மத்திய அரசு கைது செய்ய வேண்டும் என்றும் ஜீசான் சித்திக் தெரிவித்துள்ளார். மும்பை போலீஸார் அன்மோல் பிஷ்னோயை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இரண்டு முறை அமெரிக்காவிற்கு கடிதம் எழுதியிருந்தனர். அவன் இந்தியாவிற்கு வந்தவுடன், எந்த விசாரணை ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். அன்மோல் பிஷ்னோய் கனடாவிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரது கைது மற்றும் நாடு கடத்தல் பல முக்கிய வழக்குகளில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அன்மோல் மீது மும்பை, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு விவகாரம்... லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்காவில் கைது..!

விகடன் 19 Nov 2025 8:36 am

ஒபாமா, மஸ்க், பில்கேட்ஸ் கணக்குகளை ஊடுருவிய ட்விட்டர் ஹேக்கர்; பிரிட்டன் அதிரடி உத்தரவு

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மஸ்க், பில்கேட்ஸ் உட்படப் பல பிரபலங்களின் ட்விட்டர் (தற்போது X) கணக்குகளை 2020-இல் ஹேக் செய்த வழக்கில் தண்டனை பெற்ற பிரிட்டிஷ் ஹேக்கர் ஜோசப் ஜேம்ஸ் ஓ’கானர் (Joseph James O’Connor), சுமார் $5.4 மில்லியன் (4.1 மில்லியன் பவுண்டுகள்) மதிப்புள்ள கிரிப்டோசொத்துகளைத் (Bitcoin) திருப்பிச் செலுத்தும்படி பிரிட்டன் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கிரிப்டோ சொத்துக்களைப் பறிமுதல் ஜோசப் ஜேம்ஸ் ஓ’கானர் (Joseph James O’Connor). இவர் 2020 ஜூலை மாதம் […]

அதிரடி 19 Nov 2025 8:30 am

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு: ரூ.1 லட்சம் சம்பளம் - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய வானிலை மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டன்ட், திட்ட ஆராய்ச்சியாளர் 2, திட்ட ஆராய்ச்சியாளர் 3 போன்ற வெவ்வேறு பிரிவுகளில் திட்ட அதிகாரிகள் பணி. இது ஓராண்டிற்கான தற்காலிக பணி ஆகும். பணி நன்கு செய்தால், இந்தக் காலம் நீட்டிக்கப்படும். மொத்த காலிப்பணியிடங்கள்: 134 வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயது (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: ரூ.29,200 - 1,23,100 நேர்காணல் `இந்த' படிப்பு ஏதேனும் படித்திருக்கிறீர்களா? AIIMS-ல் வேலைவாய்ப்பு! - முழு விவரம் இங்கே ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் அனுபவம் தேவைப்படுகிறது. அது குறித்து விரிவாக தெரிந்துகொள்ள பக்கம் 2 - 15 பார்க்கவும். எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? ஷார்ட்லிஸ்டிங், நேர்காணல். விண்ணப்பம் தொடங்கும் நாள்: நவம்பர் 24, 2025 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14, 2025 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! டிகிரி படித்திருக்கிறீர்களா? பேங்க் ஆஃப் பரோடாவில் `அப்ரண்டிஸ் பணி' - எப்படி விண்ணப்பிக்கலாம்?

விகடன் 19 Nov 2025 8:13 am

SIR: ``திமுக ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், ஆணையர் பங்கேற்றது நிர்வாக சீர்கேடு'' - ராஜன் செல்லப்பா

ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை, அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால் 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியுள்ளார். ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கான அதிமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கிய புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசும்போது, தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்று வருகிறது. நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 'பாக முகவர்கள் 2' பங்கேற்க வேண்டும். தற்போது பி.எல்.ஒ பணியில் பணிபுரியும் அலுவலர்கள் சரியாக நியமிக்கப்படவில்லை. காலை உணவு திட்டத்தில் உள்ளவர்கள், சுய உதவி குழுவினரை நியமித்துள்ளனர், இவர்களுக்கு சரியான பயிற்சி இல்லாதால், அவர்களை திமுக சாதகமாக பயன்படுத்துகிறது. ஆகவே, 'பாக முகவர்கள் 2' தற்போது நடைபெறும் முகாமில் பங்கேற்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விஷயங்களை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். ராஜன் செல்லப்பா இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை உருவாகி உள்ளது. 172 தொகுதிகளிலும் எழுச்சி பயணம் செல்லும்போது மக்கள் சிறப்பான வரவற்பை அளித்தனர். 172 தொகுதிகளில் இப்போதே பிரசாரத்தை சிறப்பாக நடத்திவிட்டார். இதுபோன்று யாரும் செய்யவில்லை, அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ சென்றபோது ரோட்டில் மக்கள் இல்லாமல் காலியாகத்தான் இருந்தது. இதன் மூலம் அதிமுகவின் வெற்றி நிச்சயம் ஆகிவிட்டது, அதனால் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் தவறை சுட்டிக்காட்டும் அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. அலுவலர்கள் தவறு செய்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் முறையிட வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள் எஸ்.ஐ.ஆர் பணியை திமுக எதிர்க்கிறது, ஆனால், திமுக அமைச்சர் மூர்த்தி கிழக்குத் தொகுதியில் சமீபத்தில் நடத்திய 'திமுக பாக முகவர்கள் 2' ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்றுள்ளனர். இது நிர்வாக சீர்கேடுக்கு சான்று, தவறான முன் உதாரணம். இதில் பங்கேற்றது தவறு இல்லை என்றால் அடுத்த முறை நாங்கள் நடத்தும் 'பாக முகவர்கள் 2' ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுவோம், அதில் பங்கேற்க வேண்டும். அமைச்சர் மூர்த்தி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைக் கூட 36 மாதம் கழித்துதான் வழங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி 2026-ல் ஆட்சிக்கு வரும்போது மகளிர் உரிமைத்தொகையை 1,500 ரூபாயாக வழங்குவார். ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால், 2026-ல் திமுக ஆட்சிக்கு வர முடியாது. திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தபின் மறுமுறை வந்தது கிடையாது. ஆனால், அதிமுக பல முறை வந்துள்ளது, 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் எனப் பேசினார் ``நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை'' - சர்ச்சை குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்

விகடன் 19 Nov 2025 7:55 am

மாமல்லபுரம் போறீங்களா? ஒருநாள் இலவச அனுமதி… சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணிடாதீங்க!

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஒருநாள் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

சமயம் 19 Nov 2025 7:35 am

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தீவிரம் ; தேரர் குழுவின் நில கோரிக்கை சர்ச்சையில்

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை பார்வையடுவதற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர் குழுவினர் நேற்று(18) சென்றிருந்தனர். இதன்போது, தற்போது உள்ள இடம் போதாது.. ஒரு ஏக்கருக்கும் அதிகமான இடமொன்றை கோரவேண்டும் என அவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறுகையில், பல தடைகளை தாண்டி மீண்டும் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. கலவரத்தின் […]

அதிரடி 19 Nov 2025 7:25 am

யாழில். போதைப்பொருட்களுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ் . நகர் பகுதியை அண்டிய பிரதேசங்களில் மாவட்ட போதைத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட ஐவரிடம் இருந்தும் , 580 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், 400 போதை மாத்திரைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

அதிரடி 19 Nov 2025 7:22 am

யாழில் இருந்து பரந்தன் நோக்கி பேருந்தில் பயணித்த வயோதிப பெண்ணின் நகைகள் திருட்டு –முறைப்பாட்டை ஏற்காது அலைக்கழித்த பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த வயோதிப பெண்ணின் தங்க நகைகள் மற்றும் பணம் என்பவை பேருந்தில் களவாடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தனில் உள்ள தனது மகளிடம் கையளிப்பதற்காக 10 பவுண் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் – வவுனியா பேருந்தில் பயணித்துள்ளார். பரந்தனில் இறங்கிய போதே , தனது பை திறந்திருப்பதனை அவதானித்து , பணம் மற்றும் நகையை பார்த்த […]

அதிரடி 19 Nov 2025 7:19 am

திருப்போரூர் அருகே உள்ள தையூர்: அழகீஸ்வரராய் அருளும் ஈசன், வழக்குகளில் வெற்றி தரும் முருகன்!

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சிவபெருமானை யுத்தம் முடிந்தபின் வழிபட்டார். அவரே யுத்தம் தொடங்கும் முன் வழிபட்ட தலம் தையூர். முருகப்பெருமான், திருப்போருரிலே தாரகாசுரனுடன் வான் மார்க்கமாக போரிடுவதற்கு முன்பாக, இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்கிறது தலபுராணம். சென்னை - பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது தையூர். காரப்பாக்கத்திலிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. திருவையாறு, திருமயிலை போல இவ்வூரிலும் சப்த சிவத்தலங்கள் இருந்திருக்கின்றன என்றால் இத்தலத்தின் மகிமையை என்னவென்று சொல்வது?! தையூர் அழகீஸ்வரர் `தை' என்றால் அலங்காரமான என்று பொருள் கொள்ளலாம். இங்குள்ள ஈசன் அழகீஸ்வரர் என்ற திருநாமத்தோடே அருள்பாலிக்கிறார். பெயருக்கேற்ப இங்கே ஈசனின் திருக்கோலம் நம் மனதை மயக்குகிறது. சந்நிதியில் நின்ற கணத்தில் நம் மனதில் கவலைகள் எல்லாம் பறந்து மனம் இலகுவாகிறது. இதையே தமிழில் மிக அழகாக, 'முருகீஸ்வரர்' என்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று இந்த ஈசனை `அழகிய சொக்கனார்' என்று குறிப்பிடுகிறது. முற்காலத்தில் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த அற்புதபூமியாகத் திகழ்ந்திருக்கிறது இந்த தையூர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் புகழ்பெற்ற திருக்கோயில் திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோயில். இந்த ஆலயத்தில் தையூர் அழகீஸ்வரர் கோயில் குறித்த 6 கல்வெட்டுகள் முக்கியமானவை. அவற்றில் மூன்று கல்வெட்டுகள், முதலாம் ராஜராஜன் காலத்திற்கும் முற்பட்டவை. அவற்றில் இவ்வூர் `தலசயனபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! ஆலய முகப்பில் உள்ள மண்டபத் தூணில் முருகன் மயில் மீது ஏறி, வில் அம்போடு போர் புரிய புறப்படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பிற்கால பல்லவர்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதற்குச் சாட்சியாக, இங்கிருக்கும் பிள்ளையார் மற்றும் சண்டிகேஸ்வரர் திருமேனிகள் காட்சியளிக்கின்றன. மூலவர் முருகீஸ்வரர், கிழக்கு நோக்கிய கருவறையில் காட்சியளிக்கிறார். கருவறை முகப்பில் இரு புறமும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில், ஆலயத்தில் நந்தா விளக்கு வைத்தவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கருவறை முகப்பு, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் வியாக்கிரபாதரின் உருவம் காணப்படுகிறது. விமானம் ஒரு கோபுரத்தைப் போல் மூன்றடுக்கு கொண்டதாக விளங்குகிறது. தையூர் மரகதாம்பிகை மகா மண்டபத்தில் மணல் கல்லாலான முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மணல்கல்லுக்கு `தைஜகம்' என்று ஒரு பெயருண்டு. இந்த முருகனை வழிபட்டால் பகைவர் பற்றிய பயம் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும் என்கிறார்கள். மேலும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து 9 திங்கட்கிழமைகள் இவரை வழிபட்டுவந்தால் கடன் பிரச்னைகள் விலகி செல்வ வளம் சேரும் என்பதும் நம்பிக்கை. முருகனைச் சுற்றி தேவியர், சண்டிகேஸ்வரர், மற்றொரு முருகன், மகாவிஷ்ணு, பராசக்தி, காலபைரவர், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். அம்பாள் மரகதாம்பிகை, தனிச் சந்நிதியில் அருள்கிறாள். பக்தர்களை நாடிச் சென்று அருள்புரிவதில் இந்த அம்பிகைக்கு நிகரில்லை. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மணிக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஓரு நாள் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய மரகதாம்பிகை, 'தையூருக்கு வந்தால், குழந்தை வரம் தருவேன்' என அருளியிருக்கிறாள். இங்கு வழிபட்டுச் சென்ற ஓர் ஆண்டில் அப்பெண்ணுக்கு இரட்டைக் குழ்ந்தைகள் பிறந்தனவாம். தையூரைப் பற்றிய பண்டைய தகவல்கள், `உத்தண்டன் கோவை' எனும் சிற்றிலக்கிய நூல் வாயிலாக வெளிப்படுகின்றன. இது பல பகுதிகளாகச் சுவடி வடிவில் கிடைத்ததனால், இதன் ஆசிரியர் யாரென உறுதிபட அறியமுடியவில்லை. உத்தண்டன் என்பவன் இந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் காலத்தில் இவ்வூர் எத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்தது என்பதை இந்நூல் குறிப்பிடுகிறது. தையூர் முருகப்பெருமான் வைகாசி விசாகத்தன்று இங்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மாசி சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் காலை 7:30 முதல் 9:30 மணி வரையிலும்; மாலை 6 முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!

விகடன் 19 Nov 2025 7:17 am

2026 தேர்தலில் தமிழக பாஜகவிற்கு டபுள் டிஜிட் எம்.எல்.ஏக்கள்… நயினார் நாகேந்திரன் உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக தீவிர உழைப்பை செலுத்தி வரும் நிலையில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்துள்ள பேட்டி கவனம் பெற்றிருக்கிறது. இம்முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமயம் 19 Nov 2025 7:12 am

டெல்லி குண்டுவெடிப்பு: அமலாக்கத் துறை சோதனையில் அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

டெல்லியில் கடந்த வாரம் நடந்த கார் குண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் மற்றும் அதற்கு திட்டமிட்ட டாக்டர் முஜாமில் சகீல் உட்பட இக்குண்டு வெடிப்பு தொடர்பாக 8 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் உமர் ஹரியானா மாநிலம் அம்பாலா பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வந்தவர் ஆவார். இதேபோல் டாக்டர் முஜாமில் சகீலும் அதே பல்கலைக்கழகத்தில்தான் வேலை செய்து வந்தார். இதையடுத்து இப்பல்கலைக்கழகத்தில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இப்பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜாவத் அகமது சித்திக் மற்றும் பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய நிர்வாகிகள் வீடு, அலுவலகம் என 25 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. அந்த ரெய்டின் அடிப்படையில் டெல்லி போலீஸார் பணமோசடி மற்றும் விதிமுறை மீறல்கள் தொடர்பாக இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். ``கொடூரமான தீவிரவாத செயல்'' - டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு ரெய்டில் ரூ.48 லட்சம் பணம், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் முழுமையான விசாரணைக்கு பிறகு அல் பலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜாவத் அகமது சித்திக் ஆகியவரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றுவதற்காக NAAC அங்கீகாரம் பெற்றதாக மோசடியான மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாவத் அகமத் சித்திக் மேலும், 1956 ஆம் ஆண்டு UGC சட்டத்தின் பிரிவு 12(B) இன் கீழ், பல்கலைக்கழகம் UGC அங்கீகாரம் பெற்றதாக தவறான தகவல்களை கூறி மாணவர்களை ஏமாற்றி இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி முறைகேடு, ஒன்பது போலி கம்பெனிகள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அந்த ஒன்பது போலி கம்பெனிகளின் முகவரி, இமெயில், மொபைல் நம்பர் போன்றவை ஒரே மாதிரியாக இருந்தது. அந்த கம்பெனிகளின் செயல்பாடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. அதோடு, வங்கிகள் மூலம் ஊழியர்களுக்கு மிகவும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஊழியர்களின் வருகை பதிவேட்டை கண்காணிக்க எச்.ஆர் எனப்படும் மனித வள மேம்பாட்டுத் துறை பல்கலைக்கழகத்தில் செயல்பாட்டில் இல்லை. பல்கலைக்கழகத்தின் நிதி இந்த போலி கம்பெனிகளுக்கு மாற்றப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள், கேண்டீன் ஒப்பந்தம் போன்றவை பல்கலைக்கழக நிறுவனரின் மனைவி, பிள்ளைகள் பெயரில் கொடுக்கப்பட்டிருந்தது. அல்பலா கல்வி அறக்கட்டளை 1995ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறக்கட்டளையே அல்பலா குரூப் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தி வந்தது. அந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக ஜாவத் அகமது சித்திக் இருந்து வந்துள்ளார். ஜாவத் அகமத் சித்திக் அறக்கட்டளையில் இருந்து பல கோடி ரூபாய் ஜாவத் அகமது சித்திக்கின் குடும்ப நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டிலிருந்து அல்பலா குரூப் வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால் அதன் வளர்ச்சிக்குப் போதிய நிதி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அதோடு, சந்தேகத்திற்கு இடமான பல்வேறு பண பரிவர்த்தனைகளையும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய டாக்டர்களின் செயல்பாடுகளை சரியாக கண்காணிக்க தவறியதால் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். டெல்லி கார் வெடிப்பு: ``படித்தவர்களையும் தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை? - பா. சிதம்பரம் கேள்வி

விகடன் 19 Nov 2025 7:07 am

``அந்த மசாலா கடவுளின் அமிர்தம் தான்'' - சித்த மருத்துவர் சிவராமன்

நம் வீட்டு சமையலறைகளில் மணக்கும் பெருங்காயத்தின் பலன்களைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். பெருங்காயம் பிசாசு மலமா; கடவுளின் அமிர்தமா? ‘காலிப் பெருங்காய டப்பா’ எனத் தோற்றுப்போனவர்களைச் சமூகம் ஏளனப்படுத்தும் சொல் நமக்குத் நினைவிருக்கும். பெருங்காயம் அப்படியான சமாச்சாரம் அல்ல. அதன் மணத்தைக் கண்டு முகம் சுளித்த அமெரிக்கர் ஒருகாலத்தில் அதைப் ‘பிசாசு மலம்’ என ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. இப்போது நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப் போல, ஸ்பானிஷ் ஃப்ளூ 1910-களில் பல்லாயிரம் பேரை கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராக செயல்பட்டதைக் கண்டறிந்து, பெருங்காயத்தைக் கழுத்தில் தாயத்துப் போல அவர்கள் கட்டித் திரிந்ததும், அதன் பின் அதற்கு ‘கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டதும் வரலாறு சொல்லும் செய்திகள். பன்றிக் காய்ச்சல் தடுக்கும்! பன்றிக் காய்ச்சல் தடுக்கும் பெருங்காயம் தைவானில் உள்ள ஆய்வாளர்கள் இந்த பெருங்காயம் பன்றிக்காய்ச்சலுக்குப் பயனாகும் அமாட்டடின்/சைமடின் வைரஸ் மருந்துகளைப் போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக்கொண்டது எனக் கண்டறிந்தனர். தினம் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடலும் குளிரும், கால்சியமும் பெருகும், லாக்டோபாசில்லஸ் எனும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச் சுருட்டக்கூடும். பெருங்காயம் கலப்படப் பெருங்காயம்? நல்ல தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அதுவே, கருத்திருந்தால் வாங்க வேண்டாம். பெருங்காயத்தில் நடக்கும் கலப்படங்கள் ஏராளம். கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்த்துப் பெருங்காயம் சந்தையில் உலாவுவதால், மூக்கைத் துளைக்கும் வாசம் தந்தாலும், கண்ணை விரித்துப்பார்த்துதான் காயம் வாங்க வேண்டும். அதே போல், அதன் மணம் எளிதில் போய்விடுமாதலால், நல்ல காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருப்பது, அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கும். பெண்களைக் காக்கும் பெருங்காயம்! பெண்களுக்குப் பெருங்காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராதவர்கள், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாதவிடாய் தள்ளி தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (பாலி சிஸ்டிக் ஓவரி) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு, வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவு உருட்டிக் கொடுக்க மாதவிடாய் வந்து சூதகக் கட்டு அகலும். பெருங்காயம் குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பையில் இருந்து வெளிப்படும் ஒருவகையான திரவம், லோசியா (Lochia) முழுமையாய் வெளியேற, காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனை வெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்கள் காலையில் கொடுப்பது நல்லது. இந்த மூலிகை, ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். அஜீரணம் போக்கும் அஜீரணத்துக்குப் பெருங்காயம் மிக முக்கியமான மருந்து. புலால் சமைத்தாலும் சரி, வாயு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போது, துளிப் பெருங்காயம் அந்த உணவில் போட மறக்கக் கூடாது. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து, பெருங்காயம் இரண்டரை கிராம் (பிற பொருள் அளவின் கால் பங்கு மட்டும்) எடுத்துப் பொடித்துவைத்து, சோற்றில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையைச் சாப்பிட்டுப் பின் சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண், (Gastric oesophagal Reflex Disease-GERD), முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். மருத்துவர் சிவராமன் Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்? வாயு வலி நெஞ்சு எலும்பின் மையப்பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு, எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொண்டு, காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்கள் சாப்பிட, வாயுக்குத்து முழுமையாய் நீங்கும். அதற்கு முன்னர் வந்திருப்பது, ஜீரணம் தொடர்பான வலியா, அல்லது ஒரு வகையான நெஞ்சு வலியா (Unstable angina) என உறுதிப்படுத்துவது மிக அவசியம். Fenugreek: 'வெந்தயம்'னா என்ன அர்த்தம் தெரியுமா? | Health Benefits சாப்பிட்டவுடன் கழிச்சல் இரிடபிள் பவுல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி, நீர் மலமாய்ப் போகும் குடல் அழற்சி நோய்களிலும் பயனளிக்கக்கூடியது. குழந்தைகளுக்கு கொஞ்சம் ஓம நீரில், துளிக் காயப் பொடி கலந்துகொடுக்க, மாந்தக் கழிச்சலை நீக்கி, சரியான பசியைக் கொடுக்கும். புற்றுநோய் செல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்! ஜீரணம் மட்டுமல்ல. புற்றுநோயிலும்கூட இந்த தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல் புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

விகடன் 19 Nov 2025 6:50 am

திருமலை புத்தர் சிலை –கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் விளக்கம்

திருகோணமலையில் உள்ள சிறிசம்புத்த ஜெயந்தி போதிராஜா விகாரைஅருகே, ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் மத பிரச்சினையல்ல, கடலோர விதிமுறைகளை நீண்டகாலமாக மீறியதால் ஏற்பட்டுள்ளது. விகாரையின் தலைமை பிக்குவுக்கு, சுமார் 127 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு சிறிய நலன்புரி கடைக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டது.

புதினப்பலகை 19 Nov 2025 6:39 am

இன்று கோவை வரும் பிரதமர் மோடி… ஈபிஎஸ் உடன் முக்கிய சந்திப்பு!

கோவை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமயம் 19 Nov 2025 6:23 am

புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் முன்னர் வழிபாட்டு இடம் இருக்கவில்லை

திருகோணமலை புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் விகாரையோ வழிபாட்டு இடமோ முன்னர் இருந்திருக்கவில்லை என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. நாட்டில் இனவாதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு

புதினப்பலகை 19 Nov 2025 6:17 am

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கூடாது

வடக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளால் தேசியப் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்பு

புதினப்பலகை 19 Nov 2025 6:07 am

தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு…ஷேக் ஹசீனா தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் கொல்லப்பட்டனர். வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிமுதல் போராட்டங்கள் நடைபெற்ற போராட்டங்களால் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில், அங்குள்ள 50 மாவட்டங்களில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டு 25,000 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு எதிராக […]

அதிரடி 19 Nov 2025 5:43 am

3 நாடுகளுக்கு விசா தடை விதிக்க பிரித்தானியா திட்டம்

மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு விசா தடை விதிக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. பிரித்தானிய உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், நாட்டின் புகலிட மற்றும் குடியேற்ற கொள்கையில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவிக்க தயாராக உள்ளார். இதன் ஒரு பகுதியாக அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு விசா தடை விதிக்கப்படவுள்ளது. அந்த நாடுகள் தங்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மற்றும் குற்றவாளிகளை திரும்பப்பெறுவதில் ஒத்துழைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மஹ்மூத் தெரிவித்துள்ளார். “நங்கள் விதிகளைப் […]

அதிரடி 19 Nov 2025 3:30 am

போலந்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு: பிரதமர் எழுப்பிய சந்தேகம்

உக்ரைன் எல்லைக்கு செல்லும் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்த சம்பவம், திட்டமிட்ட சதி வேலை என போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார். உயிர் அபாயம் குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பின்னால் யார் செயல்பட்டாலும், கைது செய்யபப்டுவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த பகுதியில் பார்வையிட்ட பிரதமர் டொனால்ட் டஸ்க், ரயில் தண்டவாளங்களுக்கு ஏற்பட்ட சேதம் திட்டமிட்ட செயல் என்றும், ரயிலை வெடிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என்றும் கூறினார். அதிர்ஷ்டவசமாக எவருக்கும் உயிர் அபாயம் இல்லை என்றும் […]

அதிரடி 19 Nov 2025 1:30 am

தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாதம் என கூறுகின்றன; புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி

தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாத விடயங்களை கையிலெடுத்துள்ளன ,எனவே பொலிஸார் சட்ட அமுலாக்கலில் இந்த விடயத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார். நாடாளும்ன்றித்தில் இன்று வருகை தந்தபோதே ஜனாதிபதி அனுரகுமார இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், சமய ஸ்தலம் என்ற ஒன்று அந்த இடத்தில் இல்லை திருமலை புத்தர் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் பாதுகாப்பு சரியானதுடன் அது மீண்டும் வைக்கப்பட்டது. அந்த காணியில் அமைந்த உணவகம் சட்டவிரோதம் என்று […]

அதிரடி 19 Nov 2025 12:30 am

ஜப்பானில் மீண்டும் வெடித்த எரிமலை : விமான சேவைகள் இரத்து

ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறியதால் அங்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. எரிமலைகள் அதிகம் காணப்படும் ஜப்பானில் எப்போது எரிமலை விழித்து,நெருப்பு பிழம்புகளை உமிழத் தொடங்கும் என்று தெரியாது. விமான சேவைகள் இரத்து இந்நிலையில் 13 மாதங்களாக அமைதியாக இருந்த சகுராஜிமா என்ற எரிமலை இப்போது நெருப்பை உமிழத் தொடங்கி இருக்கிறது. இந்த எரிமலை ககோஷிமா நகரத்தின் அருகில் உள்ளது அடுத்தடுத்து 2 முறை நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்ததால் வானில் […]

அதிரடி 19 Nov 2025 12:30 am

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு ; பலியான தம்பதியினர்

அம்பாந்தோட்டை தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். மேலதிக விசாரணை இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுகளையுடைய தம்பதியினர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதிரடி 18 Nov 2025 11:30 pm

போதைப்பொருட்களுடன் 05 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் . நகர் பகுதியை அண்டிய பிரதேசங்களில் மாவட்ட… The post போதைப்பொருட்களுடன் 05 பேர் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Nov 2025 10:56 pm

போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார் .இணுவில் பகுதியை சேர்ந்த தவில் வித்துவான் ,… The post போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Nov 2025 10:53 pm

 பேருந்தில் வயோதிப பெண்ணின் நகைகள் திருட்டு –முறைப்பாட்டை ஏற்காது அலைக்கழித்த  காவல்துறை

யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த வயோதிப பெண்ணின் தங்க நகைகள் மற்றும் பணம் என்பவை பேருந்தில்… The post பேருந்தில் வயோதிப பெண்ணின் நகைகள் திருட்டு – முறைப்பாட்டை ஏற்காது அலைக்கழித்த காவல்துறை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Nov 2025 10:44 pm

திருகோணமலைக்கு ஞானசார தேரர் விஜயம்; பொலிஸார் மீது பாச்சல்

பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்தார். திருகோணமலைப் பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அமலாக்க நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்ட பதட்டங்களைத் தொடர்ந்து, அவர் திருகோணமலைக்கு சென்றுள்ளார். ஊடகவியளாளர்களிடம் ஞானசார தேரர் பேசுகையில், பொலிசாரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தார். பொலிஸ் அதிகாரிகள் பௌத்த சமூகம் மற்றும் விகாரையின் நடவடிக்கைகளுக்கு மரியாதைக்குறைவான முறையில் நடந்துகொண்டதாகவும் அ தேரர் குற்றம் சுமத்தினார்.

அதிரடி 18 Nov 2025 10:30 pm

பழக்க தோசம்:கையை தூக்கினர்!

ஜேவிபியின் வடக்கு கிழக்கு பாராளமன்ற உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , செல்லத்தம்பி திலகநாதன், வைத்தியர் ஸ்ரீ பாவனந்தராஜா ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுகீடுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள் இவ் ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 455 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சம நேரத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 193 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவ் ஆண்டுடன் ஒப்பிடும் போது அடுத்த ஆண்டுக்கு 4.87 % அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மொத்த அரச செலவீனத்தில் 10% ற்கு அதிகமான செலவீனத்தை விழுங்கும் பாதுகாப்பு அமைச்சு தங்கள் இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்தை வடக்கு கிழக்கில் நிறுத்தியுள்ளது அதாவது 10:1 என்ற விகிதத்தில் வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவத்தை வைத்திருக்கின்றார்கள் விசேடமாக வடக்கு கிழக்கு அரச பிரதேச செயலகங்களின் தரவுகளின் படி குறைந்தது 18,000 ஏக்கர் நிலம் இப்போதும் இராணுவத்தின் வசம் மட்டும் இருக்கின்றது தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை,வன வள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட மத்திய அரச நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் , சட்டவிரோத குடியேற்றங்கள் என சகல அநீதிகளுக்கும் பின்னணியில் இராணுவத்தை பயன்படுத்துகின்றார்கள் இது போதாதென்று விவசாய பண்ணைகள், நீர் நிலைகள் , மேய்ச்சல் தரைகள் என வடக்கு கிழக்கின் விவசாய பொருளாதாரத்திற்கு பங்களிக்க வேண்டிய துறைகளை ஆக்கிரமித்து முடக்கி வைத்து இருக்கின்றார்கள் . இந்திய மீனவர்களுக்கு மேலதிகமாக வடக்கு கிழக்கு கடல் வளத்தை ஆக்கிரமித்து கடற்பொருளாதாரத்தை சீரழிக்கும் தென்னிலங்கை மீனவர்களின் வாடிவீடுகளுக்கு இராணுவம் தான் பாதுகாப்பாக நிற்கின்றது விசேடமாக வடக்கு கிழக்கு சட்டவிரோத கடற்தொழிகளுக்கும் ஆதரவாகவே இராணுவம் செயற்பட்டு வருகின்றது

பதிவு 18 Nov 2025 10:06 pm

மாற்றம்:எங்கிருக்கிறது?

மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது எனவும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (18.11.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே விடுதலைப்புலிகள் போராளிகளை நினைவு கூர முடியாதென அரசு அறிவித்துள்ள நிலையில் மற்றொரு அமைச்சர் சந்திரசேகரன் மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் அனைவரும் நினைவுகூரலாம் என்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. கார்த்திகை வீரர்கள் என நினைவுகூரச் சென்ற அடிமைத் தமிழ் நாடாளுமன்ற ஜேவிபி தோழர்களை கார்த்திகை வீரர்கள் என்று இதே மாதம் நினைவுகூரும் உங்களுக்கு அந்த உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு என்பது தெரியாதா?எனவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

பதிவு 18 Nov 2025 10:01 pm

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா தொடர்ந்தும் உதவி!

இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு இந்தியாவும் அமெரிக்காவும் அளித்து வரும் ஆதரவு குறித்து ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா 70 ஜீப்புகளையும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியுள்ளது, மேலும் ஆயுதப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்த ஒரு தொழில்நுட்ப அக்கடமியை நிறுவுவதற்கு ஆதரவளிக்க முன்மொழிந்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 வுகு-57 உலங்குவானூர்திகளை பரிசாக வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. கூடுதலாக, அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் இலங்கை விமானப்படைக்கு இரண்டு ஊ-130 விமானங்களை பரிசாக வழங்கும். அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவால் ஏற்கனவே பீச் கிராஃப்ட் விமானங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பதிவு 18 Nov 2025 9:58 pm

புத்தர் சிலை வைப்புடன் முடிந்தது:அனுர!

திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது .அதற்கு இடமும் கிடையாது என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். திருகோணமலை புத்தர் சிலை பிரதிஸ்டை பகுதி இவ்வளவு காலம் விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் அதனுள் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்;. திருகோணமலை விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. நாட்டில் இனவாதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முகங்களில் வந்துள்ளது. தோல்வியடைந்த தரப்புகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்திற்கான நியாயப்படுத்தக்கூடிய தொனிப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர்களுக்கு இனவாதத்தை உருவாக்க வேண்டிய தேவை எழுகின்றது. திருகோணமலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த புத்தர் சிலை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக காவல் நிலையப் பதிவுகளில் உள்ளன. அடுத்ததாக மோதல் காவல்துறைக்கும் இனவாத குழுக்களுக்கும் இடையிலேயே ஏற்படும். அதனால் மீண்டும் அந்த புத்தர்சிலை அந்த இடத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான பகுதி மற்றும் விகாரைக்குரிய காணி ஆகியன அளக்கப்பட்டு அதனை பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றம் அங்கே புதிய கட்டிடங்களை அமைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது இப்போது திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் மட்டுமல்ல இந்த நாட்டின். பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ்,முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது. நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இலங்கையில் இனவாதம் எழுதப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் எனவும் அனுர தெரிவித்துள்ளார்.

பதிவு 18 Nov 2025 9:54 pm

Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?

இன்று (நவ 18) மாலை முதல் சமூக வலைத்தளமான எக்ஸ் மற்றும் ஜெமினி, சாட் ஜிபிடி, க்ளாட் ஏஐ போன்ற ஏஐ தளங்களுடன் மேலும் சில இணையதளப் பக்கங்களும் முடங்கியிருக்கின்றன. அவற்றின் பயனர்களுக்கு Cloudflare Error என்ற பதிலை அளிக்கின்றன. கிளவுட்ஃப்ளேர் நிறுவனமும் தாங்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருவதை உறுதி செய்திருக்கிறது. Cloudflare Error அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பல வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலை கிளவுட்ஃப்ளேர் அறிந்திருக்கிறது, மேலும் அது அதை ஆராய்ந்து வருகிறது. பரவலான '500 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன', கிளவுட்ஃப்ளேர் டேஷ்போர்டு மற்றும் API ஆகியவையும் வீழ்ந்துள்ளன. முழு தாக்கத்தையும் புரிந்துகொண்டு இந்தச் சிக்கலைத் தணிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் கூடுதல் அப்டேட்கள் வரும் எனக் கூறியுள்ளனர். X, Spotify, OpenAI, Amazon Web Services, Canva, Letterboxd, Sage, PayPal உள்ளிட்ட பல நிறுவனங்களின் வெப்சைட்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. Cloudflare என்பது என்ன? கிளவுட்ஃப்ளேர் என்பது ஒரு மிகப் பெரிய இணையதள இயக்க நிறுவனம். பல நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தை வேகமாக வைத்திருக்கவும், வெளிப்புறத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் இதனைச் சார்ந்துள்ளன. வலைத்தளங்களுக்கும் அவற்றை அணுக முயற்சிக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு நடுத்தர அடுக்காக இந்தத் தளம் செயல்படுகிறது. Cloudflare இந்த நிறுவனம் பல இணையதளங்களுக்குச் சேவை வழங்குவதால் இதில் ஏற்படும் பாதிப்பு ஒட்டுமொத்த இணையத்திலும் கணிசமானதாக இருக்கும். இதுபோன்ற பாதிப்புகள் நடப்பது இது முதன்முறை அல்ல. கடந்த மாதத்தில் மட்டும், மைக்ரோசாப்ட் அஸூர் மற்றும் அமேசான் வலை சேவைகள் (AWS) ஆகியவற்றில், இரண்டு பெரிய செயலிழப்புகள் ஏற்பட்டன. இதனால் பல வலைத்தளங்கள் முடங்கின. பின்னர் சரிசெய்யப்பட்டன. அதற்கு முன்பு, ஜூன் மாதத்தில் கூகிள் கிளவுட் செயலிழந்ததால் கூகிள் மீட், டிஸ்கார்ட் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற பிரபலமான பயன்பாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போது கிளவுட்ஃபேர் செயலிழப்பு ஏற்பட நெட்வர்க் பிழைகள் (Bugs), சர்வரில் அதீத சுமை, கட்டமைப்பு பிழைகள் அல்லது சைபர் தாக்குதல்கள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை! மியான்மரில் சீன மாஃபியா பிடியில் தப்பிய 500 இந்தியர்கள்; தாய்லாந்து டு தாய்நாடு திரும்புவது எப்போது?

விகடன் 18 Nov 2025 9:51 pm

42 இந்தியர்களை பலிகொண்ட கோர விபத்து ; ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த அதிசயம்

சவுதி அரேபியாவில்பேருந்தும் ஒன்றும் டீசல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவின் மதீனா அருகே, மக்காவிலிருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகளை ஏற்றிச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 42 இந்தியர்கள் இந்தவிபத்தில் 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 42 இந்தியர்கள் உயிரிழந்தநிலையில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 […]

அதிரடி 18 Nov 2025 9:30 pm

மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Madurai Metro: AI Image Shared By Su Venkatesan Mp மெட்ரோ ரயில் கொள்கை 2017ன் படி, மெட்ரோ ரயில் திட்டத்தைத் திட்டமிட நகரத்தின் மக்கள்தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் அந்தச் செய்திக்குறிப்பில், மெட்ரோ திட்டங்கள் செலவு மிகுந்தவை, நீண்டகால நிலைத்தன்மைக்காக கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 2023 இல் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. Metro rail 'நீண்டகால நிலைத்தன்மைக்காக' மெட்ரோ ரயில் திட்டங்களைத் திட்டமிடுவதாகக் கூறும் மத்திய அரசு, 2011 மக்கள்கொகையைக் கொண்டு இத்திட்டத்தை நிராகரித்திருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்காத நிலையில் தற்போது கோவையில் 30 லட்சம் மக்கள் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. போபால் மற்றும் பாட்னாவிற்கான மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டதாகவும், இது கோவை மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பி. ராஜ்குமார் குற்றம் சாட்டியிருப்பதாக தி இந்து தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அத்துடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் அறிவிப்பு என்ன?

விகடன் 18 Nov 2025 9:25 pm

மஹிந்தவுக்கு பிறந்தாநாள் வாழ்த்து கூறிய இந்திய உயர்ஸ்தானிகர்

இன்று 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு , இந்திய கொன்சியுலர் நாயகம் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் இன்று (18) காலை, தங்காலையில் ‘கால்டன்’ இல்லத்துக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் வாழ்த்துச் செய்தியைத் தெரிவிப்பதற்காகவே கொன்சியுலர் நாயகம் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சந்தோஷ் ஜாவின் வாழ்த்துச் செய்தி இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அந்தப் பதிவில் […]

அதிரடி 18 Nov 2025 9:15 pm

தேனி- கேரளா மலைப்பாதையில் புதிய மாற்றம்! பனிமூட்டத்தால் திணறும் வாகன ஓட்டிகள்...

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச் சாலையில் நிலவும் கடுமையான பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனா்.

சமயம் 18 Nov 2025 9:15 pm

மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக்  துகள்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தென் பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் தற்போது வடபகுதி கரையோரங்களில்… The post மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Nov 2025 9:06 pm

இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - K.K.S.S.R. ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் முன்னிலையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, “இயற்கையை நேசிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குறைந்தது 2 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதை ரசனையோடு செய்தால் மனம் நிம்மதி பெறும் என்றார். மேலும், வனத்தைப் பாதுகாப்பது கடினமான வேலை அந்த வேலையைச் செய்யும் வனத்துறை பணியாளர்களைப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 20,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உரை இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களிலிருந்து பத்து மாணவர்கள், பத்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் அந்த மாணவர்களுக்கு வனப் பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வனப் பாதுகாப்பு, காட்டுத்தீத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்குவர். மேலும் வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வனப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். மேலும் மனித விலங்கு மோதல் தடுப்பு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்குவர். இதன் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வருவர்” என்று பேசினார். ``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு

விகடன் 18 Nov 2025 9:06 pm

ஊசி போதைப்பொருள் விற்ற கும்பல் சிக்கியது

ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நீண்ட காலமாக ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு […]

அதிரடி 18 Nov 2025 9:04 pm

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (18) மாலை 04.00 மணி முதல் நாளை (19) மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை பதுளை – பண்டாரவளை, ஹப்புத்தளை, ஊவா பரணகம, கந்தகெட்டிய கொழும்பு – பாதுக்கை காலி – எல்பிட்டிய களுத்துறை – […]

அதிரடி 18 Nov 2025 9:01 pm

வலையில் சிக்கிய 112 கிலோ ‘மெகா சைஸ்’மீன்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ… The post வலையில் சிக்கிய 112 கிலோ ‘மெகா சைஸ்’ மீன் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Nov 2025 9:00 pm

தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை

மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ்… The post தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Nov 2025 8:54 pm