Hinduja Group names Diana Monteiro as Vice President – Branding & Corporate Communications
Mumbai: The Hinduja Group has strengthened its leadership team with the appointment of Diana Monteiro as the new Vice President of Branding & Corporate Communications. The move is part of the conglomerate’s ongoing efforts to elevate its brand presence and unify communication strategies across its diverse businesses.Monteiro brings 18 years of expertise in corporate communications, branding, and marketing strategy. Her career spans influential roles in both media and industry. She began as a prominent voice in business journalism at ET Now and Bloomberg, where she built a reputation for her sharp market insights and compelling storytelling.Transitioning to the corporate world, she went on to design and lead communication and marketing initiatives for several major institutions. Her strategic contributions have supported brand and reputation building for Shriram Finance, Poonawalla Fincorp (formerly Magma Fincorp), and India Ratings and Research.In her new mandate at Hinduja Group, Monteiro will be responsible for steering the conglomerate’s reputation management, brand-building programmes, and the overall enhancement of corporate communication frameworks. The company expects her experience across multiple sectors to bring a sharper narrative and stronger stakeholder engagement to the group’s communication agenda.The appointment reflects Hinduja Group’s continued focus on strengthening its brand equity as it navigates evolving industry dynamics and expands its global footprint.
The digital transformation of India began with a simple but powerful shift: smartphones became affordable, data costs dropped dramatically, and telecom networks expanded far beyond major metros. As players like Airtel, Jio, and other broadband providers pushed deeper into smaller towns, Tier-II and Tier-III cities underwent a connectivity revolution that quietly changed the national digital landscape. What started as basic mobile access has evolved into a full-fledged digital lifestyle, reshaping everything from commerce and communication to education and healthcare.This evolution is strengthened by the Digital India mission and has ensured that the benefits of technology are no longer concentrated in Mumbai, Delhi, or Bengaluru. Today, India’s smaller cities account for over 45% of the urban population and contribute nearly 40% to the country’s GDP, making them the new centres of digital growth and economic momentum.The rollout of high-speed internet and digital infrastructure fundamentally transformed theseemerging regions. BharatNet’s fibre-optic network and the rapid spread of 4G and 5G have closed large sections of the urban–rural digital divide. India crossed 1.19 billion internet subscriptions by March 2024, recording a 28.54% year-on-year growth. Internet penetration in states like Uttar Pradesh and Bihar has risen to over 45%, enabling widespread access to digital services. Together, these advancements laid the groundwork for digital consumption, online entrepreneurship, and new-age services to flourish beyond the metros. Once connectivity strengthened, Tier-II and Tier-III cities quickly became India’s most dynamic digital markets.E-commerce has grown at unprecedented speed, with 60% of new online shoppers since 2020 coming from non-metro regions. With digital payments becoming the default payment method leading to 59–77% growth in online transactions. India’s e-commerce sector—projected to reach USD 170–190 billion by 2030—owes much of its expansion to consumers from these cities.The UPI revolution further accelerated this momentum. UPI processed 20.47B transactions in Nov 2025 (682M daily) normalising digital payments in kiranas nationwideMost importantly, rising incomes and digital exposure have inspired a new wave of aspirations.Families in Tier-II and Tier-III cities now demand premium experiences, faster deliveries, better service, and personalised online interactions—developing consumption patterns similar to metros within a shorter time frame.The digital shift has sparked significant economic activity in smaller cities. MSMEs, which make up 51% of India’s total enterprises and contribute 40% to GDP, are adopting digital tools at record speed. Their transition to online payments, marketing, logistics tech, and automated tools is strengthening local economies. Over 50% of DPIIT's 1.15 lakh+ startups are now from Tier-II/III cities, creating millions of jobs in fintech/agritech. These ecosystems are becoming fertile grounds for innovation across fintech, agritech, healthtech, and D2C brands. Tech hiring in these regions grew 50% in early 2025, even as hiring slowed in major metros. Global companies, including Apple, are increasingly tapping into talent pools from these emerging tech clusters. With operating costs that are 25–35% lower than metros, these regions are becoming ideal hubs for expansion for tech, BFSI, logistics, manufacturing, and digital-first brands.Students increasingly rely on online courses, mock tests, specialised tutors, and skill-based platforms. With 98% of Indian users consuming content in regional languages, vernacular edtech platforms have become deeply influential, improving access, comprehension, and engagement across non-metro India.Telemedicine, e-pharmacies, and remote consultations have become essential in regions where physical access to healthcare is limited. For many families, online platforms now serve as their first point of medical advice, reducing travel, cost, and wait times while expanding the reach of quality care.Smart TV adoption has risen by 54%, and OTT platforms, short-video apps, and social commerce have surged—fuelled by regional creators and local-language content. Digital entertainment, shopping, payments, and communication now define everyday routines across Tier-II and Tier-III cities.India’s digital boom has unlocked a powerful regional digital culture defined by vernacularcontent, hyperlocal creators, and community-driven engagement. With 98% of usersconsuming content in Indian languages, Tier-II and Tier-III audiences now shape mainstreamdigital behaviour. Local creators on platforms like ShareChat, Moj, Instagram, and YouTubedrive deeper trust and influence than metro-based voices. Hyperlocal WhatsApp and Telegramgroups fuel discovery, recommendations, and customer decisions.Despite impressive progress, several barriers still prevent full-scale digital inclusion. 630 million Indians remain offline, mostly due to lack of awareness rather than connectivity deficiencies. Cybersecurity risks and misinformation disproportionately impact first-time digital users. Digital literacy programs remain fragmented and inconsistent, leading to uneven skill adoption. Device affordability continues to limit deeper digital penetration for many low-income households.Addressing these gaps requires focused interventions such as public Wi-Fi networks, targeted awareness campaigns, vernacular digital safety education, AI-driven onboarding for new users, and community-level training programs.Investment trends make it clear where India’s next decade of growth will come from. Venture capital funding in non-metros rose from ₹375 billion in 2021 to ₹1.13 trillion in 2023—a threefold increase driven by rising digital adoption and entrepreneurial confidence. Retail leasing doubled in Tier-II and Tier-III cities in Q3 2025, signalling the rise of a strong “phygital” (physical + digital) model that blends offline retail with digital payments, e-commerce logistics, and omni-channel shopping behaviour. Consumer demand, improved digital infrastructure, and the availability of skilled talent have made these cities central to India’s long-term digital roadmap. For brands and leaders, the message is clear: Success in the coming decade depends on building localised, vernacular-first, community-driven digital strategies rooted in the unique aspirations of these markets.The next chapter of India’s digital story will not be written in its metros alone. It will be shaped in the streets of Indore, the markets of Jaipur, the tech corridors of Coimbatore, and the entrepreneurship hubs of Lucknow. Tier-II and Tier-III cities are no longer emerging markets—they are the epicentre of India’s next trillion-rupee digital opportunity. The businesses that are adapting to this shift by embracing various regional insights, cultural differences, and inclusive digital strategies, will be the ones who define India’s digital future.(Views are personal)
Glance partners with IAS to enhance ad measurement across 250 million users in India and Indonesia
Bengaluru: Glance, the global consumer technology company known for AI-powered experiences, has announced a strategic partnership with Integral Ad Science (IAS), a leading media measurement and optimization platform. The collaboration aims to provide independent verification of advertising on Glance, offering brands improved media quality, transparency, and accountability across its platform of 250 million users in India and Indonesia.Globally, nearly one-third of digital ads go unseen, resulting in wasted advertiser budgets. To address this, IAS and Glance will launch a custom IVT (Invalid Traffic) and viewability measurement solution. IVT detection reduces non-human or fraudulent activity such as bots and click farms, while viewability ensures ads meet global standards by being visible on-screen with at least 50% of pixels for one second (display ads) or two seconds (video). These measures validate that campaigns reach real audiences in meaningful and verifiable ways. Gaurav Jain, SVP APAC, InMobi Advertising, said, “The Glance–IAS partnership ensures advertisers and agencies can finally reach and measure real audiences with verified accuracy. IAS’s advanced protection and measurement layered onto Glance’s premium, real-user surfaces unlock unmatched trust and transparency. This collaboration elevates the future of attention-led advertising with measurable, brand-safe outcomes.” Laura Quigley, SVP APAC, IAS, added, “As digital advertising accelerates across India and Indonesia, the demand for transparency and accountability has never been greater. We will provide brands with clear, actionable insights, ensuring campaigns reach real users and deliver measurable impact, while reducing fraud and waste across the ecosystem.” Glance continues to redefine mobile content and commerce, bringing together personalized entertainment, news, sports, and shopping for millions of users. With AI-driven platforms shaping a new era of commerce, Glance’s content and commerce offerings reflect the company’s vision to transform consumer engagement through innovation at scale.
Mumbai: Dentsu Creative has launched its 2026 Trends Report, Generative Realities, providing an in-depth look at the cultural and commercial forces shaping consumer behavior globally. The report, curated to inspire brands for 2026 and beyond, captures a world both exhausted and exhilarated by rapid change, revealing a rising desire for escape, grounding, and reconnection.[caption id=attachment_2484288 align=alignleft width=200] Patricia McDonald [/caption] “Within our report we explore both the trends that rise and fall at the pace of a prompt and the timeless human truths that simmer beneath the surface. Some of those trends may seem frivolous or faddy at first glance - adult collectibles or daytime coffee raves - but speak to a profound human need for connection, comfort and community,” said Pats McDonald, Global Chief Strategy Officer, Dentsu Creative. The research, led by McDonald and developed in collaboration with strategists across Dentsu Creative’s global network, draws on exclusive data from 4,500 consumers across seven markets including India, the US, UK, Spain, Brazil, China, and Japan.Structured around five macro-themes with sub-trends, the report highlights: Escape Velocity: Consumers turn to fantasy, fandom, and charmification to cope with modern life pressures, with 70% saying life feels stressful enough to require escape. Electric Dreams: AI is moving from utility to companion; 32% feel AI understands them better than friends and family, while 51% rely on AI for answers once sought from peers. Trad Lives: There is a renewed desire to reconnect with nature, traditional rituals, and local communities, with 75% globally drawn to spending more time outdoors. Alone Together: Social isolation drives interest in alternative ways to socialize, from hobby-led communities to alcohol-free events, with 58% of Gen Z exploring new social formats. Analog Futures: Digital fatigue fuels interest in tactile, handcrafted experiences, with 45% of Gen Z actively trying to switch off from the online world.[caption id=attachment_2406712 align=alignleft width=200] Yasuharu Sasaki [/caption] Yasu Sasaki, Global Chief Creative Officer, Dentsu, said, “We see a new balance emerging between acceleration and deceleration. People crave both the hyper-real and the handmade, the digital and the deeply human. Here lies the tension, and the opportunity, for brands at the heart of 2026. Amidst the conflicting frictions, diverse fandoms that had previously remained unseen came to light. With diverse creative talent with deep passion across various fields, we will win the algorithm.” Abbey Klaassen, Global Brand President, Dentsu Creative, added, “AI is evolving faster than any technology before it, but human creativity remains the constant. The most successful brands in 2026 will be those that blend technological intelligence with emotional intelligence, pairing efficiency with empathy and innovation with imagination.” [caption id=attachment_2479479 align=alignright width=170] Amit Wadhwa [/caption] Amit Wadhwa, CEO, South Asia, Dentsu Creative & Media Brands, remarked, “Across India, we see the Bharat story reshaping how people create, connect and consume. There is a clear shift toward the hyperlocal - towards communities, rituals and cultural codes that feel rooted rather than generic. At the same time, AI and new creative tools are accelerating what’s possible. The opportunity for brands in 2026 is to bring these two forces together - to use technology to scale what is deeply human, and to let India’s cultural diversity shape the next wave of creativity.” Generative Realities offers brands a practical roadmap for growth, relevance, and resilience, equipping them to navigate AI intimacy, hyperlocal culture, and the desire for community while building deeper emotional connections with consumers.
TVK : 'யுத்தகாலம் நெருங்கிவிட்டது.!' - பனையூரில் நாஞ்சில் சம்பத்
பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் இணைந்து பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட நாஞ்சில் சம்பத்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டத்துக்கு செல்லும் முன் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், 'தம்பி விஜய் கழக பரப்புரைச் செயலாளராக நியமித்த பிறகு முதல் மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். கூட்டம் முடிந்த பிறகு உங்களுக்கான செய்தியை சொல்கிறேன். பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்? யுத்த காலம் வந்துவிட்டது. முதன்மை சக்தியாக விளங்கும் தவெகவை வெற்றி சமவெளிக்கு கொண்டு வர, துப்பாக்கியின் ஓசையை விடவும் புயலின் வேகத்தை விடவும் கனவுகளோடு பயணிக்கவிருக்கிறேன். தவெகவுக்கு களத்தில் எந்த சிரமமும் இல்லை. என் மீது வைக்கப்படும் விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான்' என்றார். நாஞ்சில் சம்பத் S.I.R விவகாரத்தில் தவெக மா.செக்கள் களத்தில் செய்த பணிகள் பற்றியும், விஜய்யின் அடுத்தக்கட்ட மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டங்களைப் பற்றியும் ஆலோசிக்க இந்த திடீர் கூட்டம் எனக் கூறப்படுகிறது. TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?
Spikes Asia reveals 2026 Jury line-up with Hyundai, Samsung, and OPPO joining for the first time
Mumbai: Spikes Asia, APAC’s premier award for creativity and marketing effectiveness, has announced its Jury line-up for 2026, showcasing industry leaders who will set benchmarks for creative excellence across the region. This year also marks the highest representation from Central Asia, with jurors from Kazakhstan and Uzbekistan, following Kazakhstan’s first-ever Grands Prix wins at the 2025 awards for Media and Music Spikes.Brands making their debut in the jury include Boost Holdings, FairPrice Group, Godrej Consumer Products, Hyundai, LEGO, OPPO, and Samsung.[caption id=attachment_2480495 align=alignright width=200] Melanie Speet[/caption] Melanie Speet, Director, Spikes Asia , said, “The Jury is at the heart of Spikes Asia. Each Juror brings unparalleled expertise and a deep understanding of creativity’s role in driving business growth. Their insights will ensure that the work celebrated truly reflects the best of APAC’s creative industry.” [caption id=attachment_2480500 align=alignleft width=200] Simon Cook[/caption] Simon Cook, CEO, LIONS, added, “This year's Jury line-up demonstrates the crucial role creativity plays in delivering measurable business impact. By recognising work that drives growth, engagement and brand value, Spikes Asia continues to highlight how innovative ideas translate into real results for businesses across APAC. We’re excited to see the work they will champion and the conversations they will inspire.” The Spikes Asia 2026 Juries have been named as: Audio & Radio, Film, Print & Publishing Reed Collins | Chief Creative Officer, Ogilvy, APACAjay Thrivikraman | Chief Creative Officer, Publicis Groupe, South East AsiaMatty Burton | Chief Creative Officer, Omnicom, OceaniaNurlan Satarov | Creative Director, Cheil Worldwide, KazakhstanPathida Akkarajindanon | Executive Creative Director, Wolf BKK, ThailandRuchi Sharma | Founder and Chief Creative Officer, HumanSense, Sri LankaSehee Kim | Creative Director, Innocean, South KoreaTeeny Gonzales, CEO and Chief Creative Officer, SEVEN A.D., the Philippines Brand Experience & Activation, Creative Commerce Lisa Fedyszyn | Chief Creative Officer, Special, Aotearoa New ZealandBen Sun Erhei | CEO and Chief Creative Officer, Havas Creative China, Mainland ChinaFarrukh Sharif | Creative Director, Synthesis Advertising Agency, UzbekistanJumi Kim | Head of Brand Experience Sub-Division, VP, Hyundai Motor Company, GlobalMandie Van der Merwe | Chief Creative Officer, Saatchi & Saatchi, AustraliaNopharit Dusadeedumkoeng | Chief Creative Officer, TBWAJuice Bangkok, ThailandShinichi Kobayashi | Executive Creative Director and Creative Innovation Officer, ADK MS Inc., Japan Creative B2B Wendy Walker | VP and Chief Marketing Officer, Salesforce, ASEANAnt Melder | Creative Partner, Cocogun, AustraliaAshish Khazanchi | Managing Partner, Enormous Brands, IndiaCarolyn Devanayagam | Head of Weber Advisory APAC and Managing Director, Singapore, Weber Shandwick, APAC and SingaporeGanzorig Vanchig | Founding Chairperson, Bat Solution Partners, MongoliaPearlyn Chiam | Creative Experience Director, Transmission Agency, Singapore Creative Data, Innovation Maurice Riley | Chief Data Officer, Publicis Groupe, ANZAlvin Neo | Chief Customer & Marketing Officer, FairPrice Group, SingaporeDiana Boo | Chief Marketing Officer, Boost Holdings Sdn Bhd, Malaysia and South East AsiaGurbaksh Singh | Chief Creative Officer and Chief Innovation Officer, Dentsu Creative, IndiaMark Brenndorfer | Creative Director, VML, Mainland ChinaMarta Caseny Rius | Group Creative Director, R/GA, APACTennille Barnes | Head of Creative Tech & Innovation, Colenso BBDO, Aotearoa New Zealand Creative Effectiveness, Creative Strategy Shilpa Sinha | Chief Strategy Officer, McCann Worldgroup, APACAnirban Roy | Chief Strategy Officer, Leo, IndiaHannah McHard | Head of Effectiveness, BMF, AustraliaMunas Van Boonstra | Managing Director, Monks, South East AsiaTaewon Kim | CEO, INNORED, South KoreaTruong Le | Marketing Director, Samsung Electronics, VietnamYabin He | Chief Growth Officer, McDonald's China, Mainland China Design, Industry Craft Atiya Zaidi | CEO and Chief Creative Officer, BBDO, PakistanAshwini Deshpande | Co-Founder and Director, Elephant Design, IndiaBianca Mente | Design Director, Design Bridge and Partners, SingaporeBiboy Royong, Executive Creative Director, Dentsu Creative, the PhilippinesJoseph Lau | Global Head of Creative and Design, OPPO, GlobalKevin Wilson | Creative Director, Nani Creative, AustraliaLeila Kaimoldanova | Founder, BrandForma, Kazakhstan Digital Craft, Social & Creator Barbara Humphries | Chief Creative Officer, Droga5 ANZ, part of Accenture Song, ANZAlan Leong | Content Solution Lead SEA, TikTok, South East AsiaDeepika Baghel | Senior Creative Director, Kinnect, IndiaJao Bautista | Executive Creative Director, Propel Manila, the PhilippinesJennifer Tse | Social Media Director, Havas, Hong Kong SARKazuki Tsuburaki | Managing Director and Executive Creative Director, Dentsu Digital, JapanRafael Imamniyazov | Creative Group Head, GForce Grey, KazakhstanSorada Sonprasit | CEO, Publicis Groupe, Thailand Direct, Outdoor Anupama Ramaswamy | Managing Director and Chief Creative Officer, Havas Creative, IndiaIska Hashim | Executive Creative Director, Leo, MalaysiaJayel Ladioray | VP, Head of Consumer Communications & Experience, Nestl, the PhilippinesMo Chen | Executive Creative Director, TBWAShanghai, Mainland ChinaMohammad Akrum Hossain | Chief Creative Officer, POP5, BangladeshRenata Muratova | Independent Creative Director, KazakhstanRichard Williams | Group Executive Creative Director, VML, AustraliaSayaka Arimoto | Creative Director and Copywriter, Dentsu Inc., Japan Entertainment, Gaming, Music Britney Pai | Head of Entertainment, dentsu, Greater North AsiaCorey Chalmers | Chief Creative Officer, YoungShand, Aotearoa New ZealandGiant Kung | Chief Creative Officer and Writer, Ogilvy, TaiwanMariya Mun | CEO, NOTO Agency, KazakhstanPrachi Narayan | Managing Partner, Havas Play, IndiaPrimus Nair | Creative Director, Our LEGO Agency, APACRyota Haraguchi | Creative Director, TBWAHAKUHODO, Japan Film Craft Wuthisak Anarnkaporn | Film Director and Founder, Factory01, ThailandAbhinav Pratiman | Film Director, Early Man Film, IndiaBen Dailey | Managing Director and Executive Producer, The Sweetshop, Aotearoa New ZealandJacqueline Wu | President of Operation, McCann Worldgroup China and CEO of Craft China, Omnicom Production, Mainland ChinaJoanne De Rozario | Managing Director, Prodigious, South East AsiaRani Rauf | Director, Executive Producer, Hidra Production, IndonesiaRick Sakurai | Creative and Managing Director, MassiveMusic Tokyo, APAC Healthcare Rohini Miglani | Former VP at P&G, Asia, Middle East, Africa and IndiaBrian Ng | Chief Experience Officer, Publicis China and Head of Strategy, Publicis Health China, Hong Kong SAR and Mainland ChinaCatherine Huang | Director, Public Affairs, Gilead Sciences, TaiwanJini Mathai | Regional Business Head, Havas Health Network, South East AsiaPuneet Kapoor | Chief Creative Officer, South region, Ogilvy, IndiaSharon Howard-Butler | Creative Partner, Omnicom Health, AustraliaShoji Taniguchi | Executive Creative Director, Dentsu Digital, Japan Media Josh Gallagher | Chief Strategy & Growth Officer, WPP Media, APMEAAhmed Kapadia | Chairman and CEO, Synergy Group, PakistanHarsh Deep Chhabra | Global Media Lead, Godrej Consumer Products Limited, GlobalHuong Ta | Personal Care Lead and Media Director, Unilever, VietnamMiki Lee | Managing Director, Starcom, TaiwanSarah Louzioui | CEO, Havas, CambodiaSian Whitnall | CEO, OMD, Australia PR Tomoko Tagami | Founder and CEO, Synasia, JapanDaniel Ko | Executive Creative Director, Edelman, SingaporeDeepshikha Dharmaraj | CEO, Burson Group, IndiaElizabeth Bae | Managing Director, Weber Shandwick, South KoreaJon Austin | Co-Founder and Chief Creative Officer, Supermassive, AustraliaMihi Blake | Founder and Managing Director, Māia, Aotearoa New ZealandSisca Margaretta | SVP, Corporate Communications, Visa, APACEntries for Spikes Asia 2026 are open until Thursday, 29 January 2026. Further details on the awards are available at www.spikes.asia
ஆதார் கார்டில் வந்த பெரிய மாற்றம்.. ஜனவரி 1 முதல் பான் கார்டு இருக்காது!
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் பான் கார்டு செயல்படாது.
CAMB.AI and Kompact AI by Ziroh Labs forge strategic partnership to democratize enterprise AI
Bengaluru: CAMB.AI, a global leader in AI-powered multilingual voice translation and content localization, has announced a strategic partnership with Kompact AI by Ziroh Labs, a CPU-first AI platform that enables large language models (LLMs) to run efficiently on standard CPUs. The collaboration aims to democratize enterprise AI by combining CAMB.AI’s voice translation technology with Kompact AI’s runtime optimization, allowing deployment of advanced multilingual communication systems without traditional infrastructure barriers.“Just as we've democratized multilingual communication by making voice translation accessible across 150+ languages, this partnership with Kompact AI democratizes access to powerful AI infrastructure. Enterprises no longer need to choose between performance and accessibility. They can now deploy our MARS7 and BOLI models on standard CPU infrastructure while achieving broadcast-quality results,” said Akshat Prakash, Co-Founder and CTO, CAMB.AI.[caption id=attachment_2484273 align=alignleft width=200] Hrishikesh Dewan [/caption] Hrishikesh Dewan, Co-Founder & CEO, Ziroh Labs , added, “We are excited to enter into a partnership with CAMB.AI. This strategic alliance will create unprecedented opportunities for enterprises to deploy sophisticated AI via Kompact AI without traditional barriers, another step towards facilitating accessibility in an effort to democratize AI. CAMB.AI has a proven track record of delivering broadcast-quality voice synthesis at scale and combined with our CPU-first optimization runtime, this promises to be a gamechanger when deploying multilingual AI models across industries from sports to education to healthcare.” The partnership leverages Kompact AI’s CPU-first approach to reduce AI inferencing costs by 50% while maintaining full model quality, eliminating the dependency on expensive GPU infrastructure. CAMB.AI’s multilingual voice models, already trusted by brands including NASCAR, Major League Soccer, YES Network, Australian Open, FanCode, and Comcast NBCUniversal, can now be deployed on standard CPU hardware, enabling edge capability, real-time translation, and scalable AI solutions without infrastructure constraints.This collaboration signifies a paradigm shift in enterprise AI deployment, merging voice AI innovation with CPU optimization to make advanced AI capabilities more accessible across industries globally.
நடிகர் விஜய் முன்னாள் பி.ஆர்.ஓ செல்வக்குமார் திமுகவில் இணைய காரணம் என்ன? தவெகவில் நடப்பது இதுதான்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவதாக கூறிய செல்வகுமார், சற்றுமுன் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இவருடன் ஏராளமான ஆதரவாளர்களும் இணைந்தனர்.
கேரள உள்ளாட்சித் தேர்தல் : வாக்களித்த முதலமைச்சர் பினராயி விஜயன்!
கண்ணூர் : கேரளாவில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று காலை தனது வாக்கைச் செலுத்தினார். கண்ணூர் மாவட்டம், பய்யனூர் தொகுதியில் உள்ள இடக்கடவு சேரிக்கல் ஆரம்பப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அவர் ஆர்வத்துடன் வாக்களித்தார். மனைவி கமலா விஜயன் உடன் சென்று வாக்களித்த பினராயி விஜயன், வாக்காளர்களிடம் உரையாடியும், குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும் நேரம் செலவிட்டார். இரண்டாம் கட்டத் தேர்தல் 7 மாவட்டங்களில் (கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், […]
தமிழ்நாடு அரசின் மூலம் வரும் டிசம்பர் 13 சனிக்கிழமை 3 மாவட்டங்களில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் ஆகும். வேலை தேடுபவர்கள் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Aditya Birla Group’s Aadyam Handwoven appoints Sobhita Dhulipala as Brand Ambassador
Mumbai: Aadyam Handwoven, the Aditya Birla Group’s corporate social enterprise committed to preserving India’s weaving heritage, has announced acclaimed actor and cultural tastemaker Sobhita Dhulipala as its new brand ambassador. The collaboration reinforces the brand’s commitment to craft-led empowerment and its philosophy that culture thrives when heritage and modernity move forward together.Positioned under its evolving initiative Culture Beyond Textiles, Aadyam Handwoven continues to spotlight the lived traditions that inform Indian artistry. For the brand, handwoven textiles represent memory, identity and craftsmanship—values that deeply align with Sobhita’s personal affinity for Indian craft traditions.Speaking on the association, Manish Saksena, Business Lead at Aadyam Handwoven, said, “Aadyam has always stood for the people behind the loom, the cultures that shape our craft, and the traditions that continue to evolve. Sobhita is a woman of today who exemplifies this thinking with an innate sensitivity that is in tandem with our narrative. Her connect to handlooms is personal and intuitive, and her presence strengthens our endeavour to make Indian craftsmanship aspirational for a new generation.” Sharing her excitement, Sobhita Dhulipala said, “I’ve always believed that craft carries emotion. When something is made by hand, it holds the imprint of the person who created it. Aadyam’s work with weaving communities, combined with its philosophy of celebrating culture in all its forms, makes this association very special for me. I am honoured to lend my voice to a brand that champions artistry with purpose.” Aadyam Handwoven works closely with India’s weaving communities to build a self-sustaining ecosystem for artisans, blending global design sensibilities with traditional craft techniques. By supporting and selling handcrafted products, the initiative aims to elevate artisans’ livelihoods while bringing heirloom-worthy creations to a global audience.
Mumbai: In a striking fusion of technology, culture, and high-performance energy, Sting Energy and the Mercedes-AMG PETRONAS F1 Team transformed Mumbai’s iconic Bandra-Worli Sea Link into a dazzling visual experience. The monumental projection display marked a bold chapter in the brands’ global partnership, capturing the attention of thousands across the city.The activation featured a dynamic projection of the Sting Energy logo alongside the legendary Mercedes-AMG PETRONAS F1 Team emblem, creating a seamless blend of speed, power, and innovation. This larger-than-life showcase served as a symbolic expression of the collaboration’s shared ethos — excellence, performance, and adrenaline.The India showcase was part of a synchronized series of landmark projections across multiple key Asian markets, where iconic structures lit up in unison to celebrate the high-octane global partnership. These coordinated moments amplified the brand reveal, strengthening Sting Energy’s international presence and creating unforgettable visual statements designed to resonate with audiences across borders.This ambitious outdoor initiative underscores how brands today are reimagining experiential engagement — merging cutting-edge technology with cityscapes to deliver immersive, culture-shaping moments.Together, Sting Energy and the Mercedes-AMG PETRONAS F1 Team continue to redefine what powerful brand collaborations look like, accelerating into a new era of boundary-breaking marketing experiences.
Lufthansa Group unveils new brand identity to strengthen unified global presence
Mumbai: The Lufthansa Group has announced the launch of its refreshed brand identity, introducing a redesigned logo, expanded colour palette, and new typeface. The updated visual identity aims to make the Group’s collective strength more visible and reinforce cohesion across all its airlines and subsidiaries.The new strategic approach marks a significant shift as the organisation positions itself as an integrated airline group rather than a cluster of independent carriers. Under this refreshed identity, service offerings will be increasingly bundled under the Group brand, making them more recognisable and seamless for customers.[caption id=attachment_2484257 align=alignleft width=200] Dieter Vranckx [/caption] Dieter Vranckx, Chief Commercial Officer, Lufthansa Group, said, “The Lufthansa Group is evolving from a group of airlines into an integrated airline group. The new brand identity is therefore more than just a redesign; it is a strategic milestone. In a challenging environment, this step creates a visual anchor of trust for our customers. A visual identity in aviation must do much more than just create an eye-catching appearance. It will reflect our strategic brand values and a promise we want to make to our passengers across all our brands. The new brand identity enables a holistic brand experience, provides orientation, and strengthens identification with the Lufthansa Group.” A key highlight of the makeover is the modernised crane symbol, now presented without its traditional circle, symbolising openness and elevation. The new colour palette adds six tones representing varying altitudes—capturing the breadth and diversity of the Lufthansa Group and its global operations.Although the Group identity has been strengthened, individual airlines under the Lufthansa Group umbrella will continue to retain their own distinct branding. To emphasise unity, the endorsement “Member of Lufthansa Group” will be featured on all aircraft belonging to the Group's airlines. This label has already been rolled out across digital boarding passes, websites, and 160 aircraft, and will soon extend to global lounge entrances, airport materials such as baggage tags, and onboard elements across the fleet.The revamped visual identity marks a new chapter for the aviation major, setting the foundation for a unified, recognisable, and future-ready global brand experience across markets.
Let’s Believe in Creative Business Ideas
For many years, advertising agencies were known for one thing: Creative concepts. A funny film, a catchy jingle, a nice layout. But the biggest challenge for marketers today is not just creativity. It is understanding how to reach consumers at the right time, in the right context, with the right message.Today’s technological revolution has fragmented audiences across platforms, devices and formats. Consumers watch reels on Instagram, entertain on TikTok, browse Amazon, Flipkart, Daraz to compare prices on online, watch reviews on YouTube and still notice print ads, billboards and store displays. Reaching them meaningfully requires more than creative execution. It requires “Creative Business Ideas” - ideas rooted in strategy, insight and clear business objectives.As brand custodians, agencies must think beyond visuals and taglines. We must understand what triggers consumer behavior, how categories are shifting and how our brand can play a meaningful role in the consumer’s life. Creative Business Ideas are born when creativity aligns with a brand’s real business challenge.Every campaign must be built on a core business idea. Not just a creative concept.And these ideas come from studying three key insights: Consumer Insight, Brand Insight and Category Insight. 1. CONSUMER INSIGHT - understanding people, not just demographics Consumer insights help us understand what people value, what they desire and what influences their actions. It is not about asking “What do consumers want?” but asking “Why do they behave the way they do?”A true consumer insight reveals:their hidden motivationstheir fears and frustrationstheir aspirationstheir cultural truthstheir emotional triggersConsumer insights often come from listening more than speaking. Tools can help for examples: surveys, focus groups, social media analytics, trend reports. But real insights come from human observation. In India, Tanishq jewelry grew by recognizing that modern Indian women buy jewelry for self reward, not just for wedding rituals.A consumer insight must feel like an “Aha!” moment - a truth everyone feels but nobody had articulated clearly. 2. BRAND INSIGHT - what the brand stands for in people’s minds A brand is not just a product. It holds meaning. It has a personality. It stands for something emotional and functional in the consumer’s life.Brand insight helps answer:What does the brand truly mean to people?What emotional space does it own?What promise has it consistently delivered?Brand loyalty today is harder to earn than ever before. Many brands look similar, sound similar and satisfy consumers “well enough”. But “right” is not “great” and “just satisfying” does not build loyalty. Loyalty now comes from: purpose, consistent delivery, values that resonate and unique experiences. Amul in India is trusted because it stands for honesty and everyday relevance. Himalayan Java in Nepal stands for community, warmth and belonging - not just coffee. And Daraz in South Asia is gaining loyalty by consistent delivery promises and easy returns.A strong brand insight helps find powerful ideas that feel authentic and distinctive. 3. CATEGORY INSIGHT — knowing the competitive landscape Category insight helps us understand the market in which the brand competes. This includes competitor strategies, pricing, distribution, communication patterns and emerging opportunities.Good category insight answers:What is everyone saying?What gaps exist in consumer need or messaging?What can this brand do that others cannot?Which audience segment is underserved?In India’s shampoo market, Clinic Plus has built its identity around the idea of “mother daughter bonding,” while Dove (globally) stands for “real beauty”. In Bangladesh’s telecom industry, Robi Axiata created a strong point of difference by focusing on youth driven digital experiences at a time when many competitors continued to communicate only functional messages. These examples show why category insight matters. It reveals where to play, how to differentiate and how to outsmart competition in a crowded market.“Creative Business Ideas” are born when agencies dare to explore new territories. They come from challenging norms, questioning assumptions and finding angles that others have not explored. One of the strongest examples is Ariel’s “Share the Load,” which turned a simple laundry detergent into a national conversation about gender equality. This was not just a creative ad. It was an idea rooted deeply in consumer insight, cultural truth and a business need to make the brand more meaningful for modern households.In a world where every brand is fighting for attention, simple creativity is no longer enough. Agencies must think like true business partners. “Creative Business Ideas” must solve real business problems, inspire consumer action, differentiate the brand and work seamlessly across platforms from TV and retail shelves to reels, influencers and digital experiences. The next time your agency team comes to pitch, expect them to step into the unknown because that is where the next meaningful breakthrough usually lives.And as marketers entering the world of brand building, remember this:A creative idea makes people smile.A Creative Business Idea makes people act.Ujaya Shakya is the Founder of Outreach Nepal and the author of Brandsutra.(Views are personal)
அவருக்கு என்மேல் என்ன கோபம் என்று தெரியல…செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்!
சென்னை :பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெகவில் இணைந்த செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்துள்ளார். “வயதில் சிறியவனாக இருந்தாலும் அண்ணன் செங்கோட்டையன் என்னை குருஜி என்றுதான் அழைப்பார். அவருக்கு என் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னை திருநெல்வேலியில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்கிறார். ஒருவேளை அவரே நேரடியாகப் போட்டியிடப் போகிறாரா?” என்று கேள்வி எழுப்பினார். தவெக “எடுத்த உடனே ஆட்சிக்கு வருவோம்” என்று சொல்வதில் நியாயம் இருக்கிறதா என்று தான்தான் கேட்டதாகவும், அதற்கு […]
முதுமலை: `கூண்டுக்குள் சிக்கிய வயதான ஆண் புலி' - அடுத்தக்கட்ட நடவடிக்கையில் வனத்துறை தீவிரம்
வங்கப் புலிகளுக்கான வாழிடப் போதாமை பிரச்னைகள் அதிகரித்து வரும் நீலகிரியில் மனித - புலி எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதக்கணக்கில் கால்நடைகளை வேட்டையாடி வந்த இளம் ஆண் புலி ஒன்றை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் அண்மையில் விடுவித்தனர். கூண்டுக்குள் சிக்கிய புலி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாவநல்லா பகுதியில் கடந்த மாதம் 24- ம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாள் என்ற பழங்குடி பெண்மணியை புலி தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பிரத்யேக கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தியும் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வந்தனர். பழங்குடி பெண்ணை தாக்கிய குறிப்பிட்ட அந்த புலியை அதன் உடல் வரிகளைக் கொண்டு அடையாளம் காணும் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 3-ஆம் தேதி எதிர்பாராத விதமாக கூண்டுக்குள் சிறுத்தை ஒன்று சிக்கியது. அதே பகுதியில் அந்தச் சிறுத்தையை உடனடியாக விடுவித்துள்ளனர். தொடர்ந்து புலியைக் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். மாவநல்லா பகுதியில் அமைத்திருந்த கூண்டுக்குள் இன்று அதிகாலை வயது முதிர்ந்த ஆண் புலி ஒன்று சிக்கியிருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். கூண்டுக்குள் சிக்கிய புலி வேட்டைத்திறன் இழப்பால் கால்நடைகளையும் பழங்குடி பெண்ணையும் இந்த புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கும் வனத்துறை, அந்த புலியை அடையாளம் காண்பதுடன் அதன் உடல்நிலை, வயது போன்றவை குறித்தும் பரிசோதனை செய்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் வேட்டையாடும் உடல் திறனை அந்த புலி இழந்திருப்பதை உறுதி செய்தால் மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். முதுமலை: 391 இடங்களில், 782 ஆட்டேமெட்டிக் கேமராக்கள் - டிஜிட்டல் முறையில் புலிகள் கணக்கெடுப்பு!
அந்த மாடல் பொண்ணுகிட்ட நான் உங்களுக்காக மன்னிப்பு கேட்குறேன்- காங்கிரஸை காட்டமாக விமர்சித்த கங்கனா
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று (டிச.10) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மீதான விவாதம் நடைபெற்றது. இதில் நடிகையும், பா.ஜ.க. எம்.பி-யுமான கங்கனா ரணாவத் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் கங்கனா ரணாவத் பேசுகையில், இந்த ஆண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தினசரி இடையூறுகள் மிகுந்த கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. SIR குறித்த விவாதத்தின்போது கத்திக் கூச்சலிட்டு மிரட்ட முயன்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களைத் தவிர, அவர்கள் அவையை நடத்தவே விடவில்லை. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பட்டம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையை ஒரு திரையரங்கு போல் மாற்றிவிடுகின்றனர். பிரதமர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவில்லை. மாறாக, மக்களின் இதயங்களை ஹேக் செய்துவிட்டார் என்பதை காங்கிரஸ் கட்சியினரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். வாக்குச்சீட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறார்கள். அது காலாவதியான நடைமுறை ஆகிவிட்டது. ஹரியானா தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் காட்டுகிறார்கள். அந்த பெண், இதுவரை இந்தியாவிற்கு ஒருமுறைகூட வந்தது இல்லை என்றும், தனக்கும் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் சமூக ஊடகங்களில் பலமுறை விளக்கமளித்துவிட்டார். ஆனால் இவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் அந்த பெண்ணின் புகைப்படத்தை அவையில் காட்டுகிறார்கள். நாடாளுமன்ற அவைக்குள் பதாகைகளைக் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி ஒரு பெண்ணாக, மற்றொரு பெண்ணின் கண்ணியத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இவர்கள் சார்பாக அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். `பழைய விஷயங்களை விடுங்கள்' எனக் கூறும் பிரியங்கா காந்தியிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன். உங்கள் தாயாரான சோனியா காந்தி, 1983-ஆம் ஆண்டுதான் இந்தியக் குடியுரிமை பெற்றார். ஆனால் அதற்கு முன்பே வாக்களித்தார். பிரியங்கா காந்தி இதனை நினைவில் கொள்ள வேண்டும். முன்பும் சரி, இப்போதும் சரி, உங்கள் குடும்பம் நாட்டின் சட்ட ஒழுங்கை மதித்ததில்லை என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் - வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் லியனஹமகே மாவட்ட செயலரிடம் தெரிவித்துள்ளார். வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் B. லியனஹமகே தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, கடல்வழியால் மேற்கொள்ளப்படும் கடத்தல், காணி விடுவிப்பு, வட தாரகை கப்பல் திருத்தம், எழுதாரகை கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், கடற்கரை தூய்மைப்படுத்தல், திண்மக்கழிவு பொறிமுறை, கடற்கரை வீதி புனரமைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும், கடற்படை தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும், அத்துமீறலை கட்டுப்படுத்த பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் வடபிராந்திய கடற்படைத் தளபதி தெரிவித்ததுடன், கடல்வழியாக கடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை குறிகட்டுவான் இறங்கு துறையின் மூலம் இலகுவான போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற மாவட்டச் செயலகம், கடற்படை, பிரதேச செயலகம் பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன ஒன்றிணைந்து செயற்படுவது எனவும் பொருத்தமாகவிருக்கும் எனவும் கலந்துரையாடப்பட்டது. அதன் போது, நயினாதீவு உள்ளிட்ட தீவுப்பகுதிக்கான செல்லும் படகுகளின் தரச்சான்றிதழ் இல்லை என மாவட்ட செயலரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ள பெரும் நிதி செலவு படகுகளின் உரிமையாளர்களுக்கு செலுத்த முடியாத நிலையிருப்பதால் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கடிதம் எழுதி ஒழுங்கான முறைக்கு கொண்டுவர அமைச்சின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கடல் பயணத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்ட போது நேற்றைய தினம் புதன்கிழமை நெடுந்தீவில் துரதிஷ்டமாக ஏற்பட்ட இறப்பு தொடர்பாக கருத்து பரிமாறப்பட்டு கவலை தெரிவிக்கப்பட்டது. அதேவேளை மயிலிட்டி இறங்குதுறையிலிருக்கும் அத்துமீறிய இந்திய மீனவர்களின் படகுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் எழுதாரகை படகை திருத்தி கொடுக்கப்படும் பட்சத்தில் அதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேடுக்க கூடியதாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்ட போது அதனைத் திருத்த பாரிய நிதி செலவு ஏற்படும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர்களான கே. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் திரு. குரூஸ், பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க! - `அங்கம்மாள்’ ரகசியம் சொல்லும் பரணி
`நாடோடிகள்’ பரணிக்கு கடந்த வாரம் வெளிவந்த ‘அங்கம்மாள்’ திரைப்படம் திரைத்துறையில் அவருக்கு மற்றுமொரு பிரேக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தாயின் ஓரவஞ்சனையை தனது அகத்திற்குள் பூட்டி வைத்து இறுக்கமாகவே இருக்கும் சுடலையாக நடித்து பார்வையாளர்களின் க்ளாப்ஸ்களை அள்ளி வருகிறார். அவரைச் சந்தித்தோம். அங்கம்மாள் திரைப்படம் மக்களுக்கும் படம் ரொம்பவும் பிடிச்சு போயிருக்கு! “வணக்கம்ங்க, எனக்கு மறுபடியும் இந்தப் படம் பிரேக்னு சொல்லலாம். நான் என்னுடைய கரியர்ல நிறைய விஷயங்களை தவறவிட்டிருக்கேன். கிட்டத்தட்ட 12 படங்களை ஹீரோவாக நடிக்க வேண்டியது. ஆனா, அதை மிஸ் பண்ணிட்டேன். அதுபோல, 40-க்கும் மேற்பட்ட படங்கள்ல துணை கதாபாத்திரத்துல நடிக்க வேண்டியது. இதெல்லாம் சில விஷயங்களால மிஸ் ஆகிடுச்சு. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் என்னுடைய நண்பர்தான். அவர் மூலமாகதான் இயக்குநர் விபின் என்கிட்ட வந்தாரு. விபின் கதை சொல்லும்போது எனக்கு இதுல வசனங்கள் மிகக் குறைவுனு சொல்லித்தான் சொன்னாரு. ஆனா, நடிகராக முகபாவனைகள்ல கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டியது என்னுடைய வேலைனு புரிஞ்சுகிட்டு நடிக்க ஒத்துகிட்டேன். பல சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படத்துக்கு பெரும் பாராட்டுகள் கிடைச்சது. இப்போ திரையரங்குகள்ல வெளியானப் பிறகு மக்களுக்கும் படம் ரொம்பவும் பிடிச்சு போயிருக்கு.” என நெகிழ்ச்சியாக பேசத் தொடங்கியவரிடம் அடுத்தடுத்து வினாக்கள் தொடுத்து உரையாடினேன். ``இயல்பாகவே பரணி கலகலப்பான நபர்! ஆனால், ‘அங்கம்மாள்’ சுடலை இறுக்கமாவேதான் இருப்பார். இந்தக் கேரக்டரை நீங்க எப்படி புரிஞ்சுகிட்டீங்க?” ``சுடலைக்கு அம்மாவோட அரவணைப்பு இருக்காது. அம்மா நம்மகிட்ட ஓரவஞ்சனை காட்டுறாங்கனு மனசுக்குள்ள போட்டு அழுத்திக்கிற நபர். அந்த நேரத்துல அவனுடைய கோபத்தை வெளில காட்ட முடியாம இறுக்கமாக இருப்பான். ஊர்ல இருக்கிறவங்ககிட்ட அந்தக் கோபத்தைக் காமிப்பான். அதைத்தான் படத்துல அங்கம்மாளும் பவளத்துக்கிட்ட ஒரு முறை சொல்வாங்க. அதே சமயம் அவனுக்கு அம்மாவை மாதிரியே மனைவியும் அமைஞ்சிடும். அவனுக்குள்ள பல விஷயங்கள் ஓடிட்டு இருக்கும். அவனுக்குள்ள இருக்கிற விஷயங்களை பிரதிபலிக்கும் கருவியாகத்தான் நாதஸ்வரத்தை இயக்குநர் வச்சிருக்காரு. இப்படியான புரிதலை கதை சொல்லும்போதே இயக்குநர் என்கிட்ட சொல்லிட்டாரு. அதற்கேற்ப நானும் எங்கும் வழக்கமான பரணியாக இருந்திடக்கூடாதுனு தீர்க்கமாக முடிவு செய்திட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்லகூட என்னுடைய சக நடிகர்கள்கிட்ட நான் கலகலப்பாக பேசமாட்டேன். அந்தக் கதாபாத்திரமாகவே திரையில கணக்கச்சிதமாக தெரியணும்னு இறுக்கமாகத்தான் இருப்பேன். இப்போ இந்தப் படத்தின் மூலமாக வசனங்கள் இல்லாம நடிக்கவும் பயின்றிருக்கேன்.” Barani Interview - Angammal ``நாதஸ்வரம் வாசிக்க முறையாகக் கத்துக்கிட்டீங்கனு கேள்விப்பட்டோம்?!” ``அட ஆமாங்க! படம் சிங்க் சவுண்ட். அதனால எங்கும் ஏமாத்திட முடியாது. முதல்ல நானாக முயற்சி செய்யும்போது வெறும் காத்து மட்டும்தான் வந்துச்சு. அதனுடைய துளைகளை லாவகமாகப் பிடிக்கிறதுல தொடங்கி நிறைய விஷயம் அந்தக் கலையில இருக்கு. எனக்கு கத்துக் கொடுக்க திருநெல்வேலியில இருந்து வித்துவான் வந்தாரு. அவர்கிட்ட முழுமையாக நான்கு நாட்கள் பயிற்சி எடுத்தேன். இப்போ அந்தக் கலை மீது எனக்கு பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கு. இனிமேல், அந்தக் கலைஞர்களை நான் கரம் கூப்பிக் கும்பிடுவேன். நாம் அந்தக் கலைஞர்களைப் பத்தி இயல்பாக பேசி கடந்து போயிடுறோம். ஆனா, அப்படி கிடையாது. அவர்களுக்கான மரியாதையை நாம் கொடுத்தே ஆகணும்!” ``நீங்க நிஜ வாழ்க்கையில சந்திச்ச அங்கம்மாள்கள் பத்தியும், பவளங்கள் பத்தியும் பேசலாமா...” ``இருக்காதா பின்ன! எல்லோருடைய வீட்டிலும் ஒரு சுடலை இருப்பான். அதே சமயம் பவளமும் இருப்பான். காலையில இருந்து பயங்கரமாக உழைக்கிற ஒருவனுக்கு பெரிதளவுல கவனம் கிடைக்காது. அவங்களுக்குள்ள பெரிய வலிகள் இருக்கும். நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க!” Barani Interview - Angammal ``இயக்குநராகணும்னு கனவோட மதுரையில இருந்து சென்னைக்கு வந்திருக்கீங்க! உங்களை நடிகராக்கிய தருணம் எது?” ``என்னுடைய அத்தை ஷங்கர் சாரோட ஆபீஸ்ல ஆடிட்டராக இருந்தாங்க. அவங்ககிட்ட நிறைய கதைகள் சொல்லிட்டே இருப்பேன். அப்போ அவங்கதான் என்னை பாலாஜி சக்திவேல் சார் ஆபீஸுக்கு போகச் சொன்னாங்க. அங்க அவரிடம் கதை சொன்னப்போன என்னை அவர் பார்த்துட்டு நடிக்க வச்சாரு. அங்கிருந்துதான் நடிகர் பரணி உருவெடுத்தாப்ல! எனக்குள்ள அந்த நடிகர் இருந்தால் நல்லதுனு நானும் யோசிச்சேன். அப்படி ஆக்சிடெண்டல் நடிகராகத்தான் சினிமாவுக்குள்ள வந்தேன். அங்கிருந்து என்னுடைய கனி அண்ணன் பார்த்துட்டு ‘நாடோடிகள்’ படத்துக்கு கூப்பிட்டாரு. சொல்லப்போனால், ‘நாடோடிகள்’ படத்துல நான் நடிச்சிருக்கிற கதாபாத்திரத்துல கனி அண்ணன்தான் நடிக்க வேண்டியது. அவருடைய சட்டையை எனக்குப் போட்டு அழகு பார்த்த மனுஷன் அவர்! கனி அண்ணன் மாதிரியான குருநாதர்கள் அமைஞ்சதுதான் இப்போ சுடலை மாதிரியான அழுத்தமான கேரக்டர் செய்யுறதுக்கு முக்கியமான காரணம்.” ``உங்களுடைய கரியர்ல நீங்க நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டதாக சொன்னீங்க. அதுக்கு காரணம் என்ன?” ``சினிமாவுல தேதி கொடுக்க முடியாம குளறுபடிகள் நடந்தால் பிரச்னைதான்! நீங்க சரியாக இருந்தாலும் சரியான நபர் உங்கூட இல்லைனா அது சில சமயங்கள்ல தவறாக மாறக்கூடும். எனக்கு சின்ன வயசுலேயே பெரிய பெரிய வாய்ப்புகள் கிடைச்சது. என்னுடைய முதல் திரைப்பட இசை வெளியீட்டு விழா மேடையில மணி ரத்னம் சார், ஷங்கர் சார், பாரதிராஜா ஐயானு பல ஜாம்பவான்கள் இருந்தாங்க. அந்த நிகழ்ச்சியை பார்த்திபன் சார் தொகுத்து வழங்கியிருந்தாரு. சட்டென வளர்ச்சியைப் பார்த்தா அந்த மாதிரியான சரிவு வரத்தான் செய்யும். ஆனா, அப்படியான சமயங்கள்ல எனக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைச்சது.” Barani Interview - Angammal ``அப்படி எந்தெந்த படங்களை நீங்க தவறவிட்டீங்க?” ```‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துல நான்தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது. அதுக்கு அட்வான்ஸ்லாம் வாங்கிட்டேன். தேதி கொடுக்க முடியாமல் அந்தப் படத்தை நான் பண்ணல. பிறகு, ‘மைனா’ படத்திலும் நான்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டியது. ஆனா, இதுல எனக்கு வருத்தம் கிடையாது. எனக்கு முன்னாடி சினிமாவுக்கு நடிக்க வந்தவங்க செய்த படங்கள் அது. அது அவங்களுக்கான சாப்பாடு! ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துக்குப் பிறகு சேது அண்ணன் இன்னைக்கு இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்காரு. அவங்களோட உழைப்பை நாம ஒரு பாடமாகத்தான் எடுத்துக்கணும். பரணி எப்போதும் பாசிட்டிவ்தாங்க! இப்போ நல்ல வாய்ப்புகள் வருது. இனிமேல் நம்ம சரியாக தேதி கொடுக்கணும். நம்மளே நேரடியாக பேசிடணும்.” நாடோடிகள் ``‘நாடோடிகள்’ படத்தின் ‘சம்போ சிவ சம்போ’ பாடல்ல உங்களை அடிக்கிற காட்சியில உங்களுக்கு உண்மையாகவே அடிபட்டதாக கேள்விப்பட்டோம். இப்போதும் அதனுடைய வலிகள் இருக்குனு சொல்லியிருந்தீங்களே....” ``அந்தக் காட்சியில என்னை அடிக்க பைப்தான் பயன்படுத்தினாங்க. முதல்ல டம்மி பயன்படுத்தினோம். ஆனா, அது சரியாக வரல. நான் அப்போ எல்லாத்துக்கும் தயாராக இருந்தேன். அந்தக் காட்சி முடிஞ்சதும் நான் அப்படியே கீழ விழுந்துட்டேன். கனி அண்ணன் ஓடி வந்து என்னை பார்த்தாரு. அப்போ எனக்கு ஒண்ணுமில்ல. நாட்கள் போக போக என்னுடைய பின் தலை வலிக்க ஆரம்பிச்சது. அதெல்லாம் பெரிய விஷயம் கிடையாதுங்க. மெனக்கெடல் இல்லாம எதுவும் நமக்கு நிலைக்காது. சைட் எபெக்ட் இருந்தால் என்ன?! இன்னைக்கு அதை நினைவுல வச்சு பலரும் பேசுறாங்கள்ல, அது போதும்.”
BB Tamil 9: அரோராவைப் பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க- பார்வதியை சாடிய விக்ரம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 66 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக இருக்கிறார். மேலும் இந்த வாரம் 'வழக்காடு மன்றம்' டாஸ் பிக் பாஸ் வீட்டில் நடந்து வருகிறது. BB Tamil 9 இந்த டாஸ்க்கில் நேற்று (டிச.9) ஆதிரை மீது வழக்கு தொடுத்திருந்த வினோத் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து பார்வதி, FJ மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார். அதன் பிறகு ஆதிரை FJ மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் அரோரா பார்வதி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அரோராவிற்கு ஆதரவாக விக்கல்ஸ் விக்ரம் வாதாடுகிறார். வாதாடும் போது பேசிய விக்ரம், பாரு அரோரா மேல அவதூறு பரப்புறாங்க. BB Tamil 9 அரோராவை எப்படியாவது வெளியே அனுப்பணும்'னு கங்கணம் கட்டிட்டு இருக்காங்க. அரோராவை பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க பாரு. உங்க முகத்திரை அனைத்தும் தெரிந்துவிட்டது. நீங்க யாருன்னு எல்லோருக்கும் நல்லாவே தெரியும் என்று பார்வதியைக் கடுமையாக சாடியிருக்கிறார்.
Exclusive: திரும்ப ரெண்டு தடவை பிக்பாஸ் கூப்பிட்டாங்க ஆனா.. - பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி. பிக்பாஸ் சீசன் 7 ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர். 'சிறப்பாக விளையாடுகிறார்' என வெளியில் பரவலாகப் பேச்சு எழத் தொடங்கிய ஒரு நாளில் அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். காரணங்களாக 'அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்', 'இவர் இருந்தால் பெண் போட்டியாளர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது' என்பன போன்ற குற்றச் சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. பிரதீப் ஆண்டனி அதேநேரம் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் சரி, வெளியிலும் சரி, இவருக்கு ஆதரவான குரல்களும் எழுந்தன. சினிமாத் துறை சார்ந்த பிரபலங்கள் சிலரே இந்த விஷயத்தில் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த பிறகு சினிமா பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் கடந்தாண்டு இவருக்கு பூஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என அறிய அவரையே தொடர்பு கொண்டோம். எனக்கு இதுதான் கெட்ட வார்த்தை! ''சார் என் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டிருக்கேன், பிக் பாஸ், அது இதுன்னு ஏதாவது கேக்கத்தானே கூப்பிட்டீங்க' எனத் தயங்கியவரை கன்வின்ஸ் செய்து பேச வைத்தோம். ''பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிற வாய்ப்பு வந்தபோது அவ்வளவு சந்தோஷமா இருந்தது. அதுக்கு முன்னாடி அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்ட சிலர் ஷோ பத்தி அப்படி இப்படினு சொல்லியிருந்தாலும் அதைப் பெரிசா பொருட்படுத்தத் தோணலை. பிரதீப் 'எது ஒண்ணும் நம்ம கைக்குள்ளதானே இருக்கு. பார்த்துக்கலாம்'னு போனேன். அந்த வீட்டுல இருந்த வரை என் மனசுக்குத் தப்புனு தெரிஞ்ச எதையும் நான் அங்க செய்யலை. 'கெட்ட வார்த்தை பேசறான்'னு சொன்னாங்க. ஒரு சந்தர்ப்பத்துலயாவது கெட்ட வார்த்தை பேசாத ஒருத்தரைக் காட்டுங்க பார்க்கலாம். எல்லாருக்கும் ஒரே வாழ்க்கைச் சூழல் இருக்காது. சிலர் வளர்ற சூழல் அப்படி இருக்கும். என்னைப் பொறுத்தவரை 'நீ நாசமா போவ'னு யாரையாச்சும் சொன்னாதான் அது கெட்ட வார்த்தை. அந்த மாதிரியெல்லாம் நான் எப்பவும் யாரையும் பேசியதே இல்லை. அதுக்காக கெட்ட வார்த்தை பேசறதை நான் என்கரேஜ் செய்யலை. எல்லாருமே ஏதாவதொரு சூழல்ல கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தறவங்கதான். அதுவே ஒரு மெசேஜ்! 'இங்க இப்படியெல்லாம் பேசக் கூடாது'னு சொல்லி தண்டனை தந்திருக்கலாம். ஆனா வெளியில அனுப்பறதுக்கு இதையெல்லாம் காரணமா சொன்னதை நினைக்கிறப்பதான் சிரிப்பு வருது. பாத்ரூமை திறந்து வச்சுக்கிட்டே பயன்படுத்தறார்னு ஒரு விஷயத்தைச் சொன்னாங்க. நான் குளிக்கறப்ப பாத்ரூம்ல பாடிப் பழக்கப்பட்டவன். உள்ள ஒருத்தன் பாடிட்டிருக்காங்கிறதே அடுத்தவனுக்கு 'உள்ள ஆள் இருக்கு'ங்கிற மெசேஜ்தானே. பிரதீப், கவின் இதையெல்லாம் நான் சொல்லலாம்தான். ஆனா திடீர்னு 'நீங்க இருந்தா எங்களுக்குப் பாதுகாப்பில்லை'னு சில பெண்கள் சொல்றாங்கன்னு சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது. என்ன ரியாக்ட் செய்யறதுனு தெரியலை. தவிர, ஒருத்தன் மேல ஒரு புகார் வந்தா அவனையும் கூப்பிட்டு விளக்கம் கேட்டுதான் பிறகு முடிவெடுப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, எனக்கு என் தரப்பு பதிலைச் சொல்ல தேவையான அவகாசம் தரப்படலை. அதனால 'நடக்கறது நடக்கட்டும்'னு நடந்ததை ஏத்துகிட்டு வெளியில வந்துட்டேன்'' என்கிறார். ''நீங்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால் டைட்டில் வாங்கியிருக்க முடியுமென நினைத்தீர்களா? ''நிச்சயமா. எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. 'டைட்டில் வாங்கிடுவானோ'னு பீதியான சிலர் கூட்டுச் சேர்ந்து என் மீது ஏன் புகார் தந்திருக்கக்கூடாதுனு கூட பின்னாடி யோசிச்சேன். ஆனா இப்ப இதையெல்லாம் பேசி என்ன பிரயோஜனம்? எனக்கு இப்படியொரு புகாரின் பேரில் வெளியில அனுப்பியதுல ரொம்பவே வருத்தம்தான். ஆனா அதையெல்லாம் மறந்துட்டேன். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, என் மீது புகார் சொன்ன சில போட்டியாளர்கள் கூட நிகழ்ச்சி முடிந்த பிறகு என் கூட பேசினாங்க. இப்பக்கூட தொடர்புல இருக்காங்க. ஏன் அடுத்த ரெண்டு சீசன்ல வைல்டு கார்டு என்ட்ரி யில பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே கூப்பிட்டாங்களே, 'போதும்டா சாமி'ன்னு கையெடுத்து கும்பிட்டு அனுப்பிட்டேன்'' பிரதீப்- கமல் ''உங்க வீட்டில், நண்பர்கள் வட்டாரத்தில் என்ன சொன்னார்கள்? 'யாரும் எதுவும் சொல்லலை. அவங்களுக்கெல்லாம் என்னைப் பத்தித் தெரியும். ஒரு பொது தளத்துல பெண்கள் தொடர்பான புகாருக்கு ஆளாகி வெளியில வந்த பிறகுதான் எனக்கு கல்யாணமே நடந்துச்சுங்க. பிரதீப் சரி, இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க? 'கராத்தே பாபு' படத்துல வில்லனா நடிச்சிட்டு வர்றேன். சில புராஜெக்ட்டுகள்ல எழுத்தாளாரா ஒர்க் பண்றேன். டப்பிங் யூனியன்ல உறுப்பினரானது மூலமா டப்பிங் பேசறேன். கடவுள் ஆசிர்வாதத்துல ஏதோ போயிட்டிருக்கு'' வெளியில வந்த பிறகு பிக் பாஸ் பார்த்ததுண்டா? விஜய் சேதுபதி நடத்துகிற விதம் பிடிச்சிருக்கா? இந்த சீசன் பார்க்குறீங்களா? முந்தின சீசன் அப்பப்ப பார்த்தேன். விஜய் சேதுபதி அவரு ஸ்டைல்ல பண்றார். கமல் சார் பண்ணியது அவருடைய ஸ்டைல். அதனால ரெண்டையும் ஒப்பிடத் தேவையில்லை. இந்த சீசன் ஆரம்பத்துல இருந்தே பார்க்கலைங்க. அப்பப்ப ரீல்ஸ்,, புரொமோ வேணும்னா பார்த்திருப்பேன்''
இந்த சீசன் கண்றாவியின் உச்சக்கட்டம், இது பிக் பாஸ் இல்ல சீப் பாஸ்: டிவி நடிகை விளாசல்
டிவி சீரியல் பிரபலமான லட்சுமி, பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வெளியிட்டு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அது நிச்சயம் பிக் பாஸ் கண்ணில் பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
நான் ஜோதிடம் பார்க்க 1 Hr-க்கு 25,000 ரூபாய் வாங்குறது உண்மைதான் - 'வெண்ணிறாடை'மூர்த்தி Breaking
``நானே அறிவாலயம் வெளியே நின்றால் தொகுதியில் எப்படி மதிப்பார்கள்'' -திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன்
திருத்துறைப்பூண்டி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆடலரசன். இவர் திமுக-வில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார். அங்கிருந்த பலர் முதல்வரை சந்தித்துள்ளனர். ஆனால் ஆடலரசனை அனுமதிக்கவில்லை என்கிறார்கள். இதில் ஆவேசமடைந்த ஆடலரசன், நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு சத்தமாக கேள்வி எழுப்பியதுடன், தனது முன்னாள் எம்.எல்.ஏ அடையாள அட்டையையும் தூக்கி வீசினார். இந்த சம்பவம் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேசு பொருளாகியிருக்கிறது. ஆடலரசன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ இது குறித்து ஆடலரசனிடம் பேசினோம், நான் 2016-2021 திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. தற்போது கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். என் நண்பரின் விசா விஷயம் தொடர்பாக சென்னை சென்றிருந்தேன். அப்போது அண்ணா அறியவாலயத்தில் தலைவர் முதல்வர் பார்வையாளர்களை சந்திப்பதாக கேள்வி பட்டேன். உடனே அறிவாலயத்திற்கு சென்றேன். சமீபத்தில் பெய்த மழையில் எங்க தொகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பெண்களாக இருந்தாலும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நின்று டிஜிட்டல்ஆப் மூலம் போட்டோ எடுத்து கணக்கெடுப்பு பணி நடக்கிறது. விவசாயிகள் டிஜிட்டல் முறையை கைவிட்டு பழைய முறைப்படி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதே போல் ரேஷன் கார்டுக்கு 5 ஏக்கர் என நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்படும். ஆதார் கார்டு அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் முன்னாள் எம்.எல்.ஏ என்கிற முறையில் என்னிடம் தொகுயில் கோரிக்கை வைத்தனர். முதல்வரை சந்தித்து ஆசி வாங்கி விட்டு, தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் முதல்வரிடத்தில் சொல்லி விட்டு வரலாம் என அறிவாலயம் சென்றேன். திருத்துறைப்பூண்டி அங்கு சுமார் 50 பேர் வரை இருந்தனர். பூச்சி முருகன் ஒவ்வொருவரையும் உள்ளே அனுப்பி பார்க்க வைத்தார். நான், முதல்வரை பார்க்கணும் என்றேன், பர்த் டே, திருமண நாளில் தான் பார்க்க முடியும் இப்போது முடியாது என்றார். முதல்வரை பார்த்து ஆசி வாங்கிட்டு போயிடுறேன் நான் முன்னாள் எம்.எல்.ஏ என அடையாள அட்டையை காட்டினேன். ஆனால் மறுத்த அவர் இங்கே நிற்க கூடாதுனு வெளியே போக சொன்னார். என் கண் முன்னாலேயே மற்றவர்களை முதல்வரை பார்க்க உள்ளே அனுமதித்தார். `மீண்டும் மஞ்சப்பை' - பரிசுத்தொகை, விருதுகளை அறிவித்த தமிழக அரசு - எப்படி விண்ணப்பிக்கலாம்? இதை பார்த்த எனக்கு எமோசனல் ஆகிவிட்டது. உடனே, நான் ஏன் அறிவாலயத்தில் நிற்க கூடாது, பட்டியலின சாதியை சேர்ந்தவன் என்பதால் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்களானு கேட்டு விட்டு, என்னோட அடையாள அட்டையை வீசிவிட்டேன். அப்போது முதல்வர் வெளியே வந்து விட்டார். இதையடுத்து உள்ளே சென்று, தொகுதி பிரச்னைகளை சொல்லி விட்டு ஆசி வாங்கிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் சரி செய்யலாம், மக்களின் குறைகளை தீர்த்து வைப்போம் என்ற முதல்வர் அன்பாக பேசி என்னை அனுப்பி வைத்தார். ஆனால், பூச்சி முருகன், சி.எம்யை கண்ட்ரோலில் வைத்திருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக இப்படி நடந்து கொண்டுள்ளார் என நினைக்கிறேன். அண்ணா அறிவாலயம் கஜா புயல், கொரோனா பரவல் கால கட்டங்களில் கடுமையாக உழைத்திருக்கிறேன். 50 லட்சம் வரை கடனில் உள்ளேன். அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டி வருகிறேன். அரசு ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட எதற்காகவும் யாரிடமும் நின்றதில்லை. நானே அறியவாலயத்தில் வெளியே நின்றால் தொகுதி மக்கள் எப்படி என்னை மதிப்பார்கள். இந்த ஆதங்கத்தை நான் வெளிப்படுத்தினேன். எனக்கு தலைவர் முக்கியம், அவர் மீண்டும் முதல்வராக ஆக வேண்டும். இதற்காக என் வேலையை சரியாக செய்து உழைத்து வருகிறேன். எதுவாக இருந்தாலும் புரோட்டாகால் பின் பற்றுங்கள், பதவிக்கு மரியாதை கொடுங்கள் என்பது தான் என் வேண்டுகோள் என்றார். ``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம்!
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
உக்ரைனில் 3 மாதங்களுக்குள் தேர்தல்? –ஸெலென்ஸ்கி சூசகம்!
உக்ரைனில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷியாவின் தாக்குதல்கள் உக்ரைனில் தொடரும் நிலையில், அமெரிக்காவும் உக்ரைனுக்கு நெருக்கமான ஐரோப்பிய கூட்டாளிகளும் தேர்தலின்போது பாதுகாப்பு வழங்க அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைனில் கடந்த 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் போரை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்து வருவதாக ஸெலென்ஸ்கி மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச. 9) இரவு செய்தியாளர்களுடன் பேசிய அவர், “உக்ரைனில் தேர்தல் நடைபெற 2 முக்கிய […]
ஜோர்ஜியாவில் UCMAS சர்வதேச போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை!
ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள். திருநெல்வேலி, நல்லூர், சுண்டிக்குளி UCMAS பயிற்சி நிலைய மாணவர்கள் 8 பேர் பங்கேற்று வெற்றி கிண்ணங்களைப் பெற்று இலங்கைக்கும் யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். அவர்களில் விநாயகிருஷ்ணன் கோபிகிருஷ்னா சம்பியன் வெற்றி கிண்ணத்தத்தையும் மற்றும் அஷ்வினி அனோஜன், அபூர்விகா ரகுநாதன் 1 st runner up வெற்றி கிண்ணங்களையும், வினோஷ்கா பிரசன்னா, […]
Ashok Bagriya named CEO of RT India
Mumbai: In a major strategic expansion, Russian President Vladimir Putin officially launched RT India during his visit to New Delhi, marking the global news network’s largest international venture to date. The high-profile inauguration was attended by senior leaders from India and Russia, underscoring Moscow’s deepening geopolitical and media engagement with one of the world’s largest markets.Veteran Indian legal journalist Ashok Bagriya, former Legal Editor at Hindustan Times and CNN-News18, has been appointed CEO of RT India. Bagriya has been instrumental in building and leading RT’s biggest overseas office, which now features a state-of-the-art broadcast studio, an advanced newsroom, and a team exceeding 100 media professionals. The new entity positions itself as a major platform for delivering global news to Indian audiences.Bagriya also hosted a closed-door discussion and interview with Herman Gref, CEO and Chairman of Sberbank, on launch day. Gref announced a $100 million investment to scale Sberbank’s India operations—a move that signals strengthened economic cooperation between the two nations.RT India will air four daily English-language news programmes focusing on India–Russia relations, global developments, and the shifting dynamics of a multipolar world. The network’s entry into India signals Russia’s intent to strengthen ties with strategic partners while offering what it describes as an alternative viewpoint to Western-led narratives.The launch follows years of restrictions on the state-run broadcaster—formerly Russia Today—in several Western countries after the Ukraine conflict. RT India symbolizes both a strategic pivot and a reassertion of its global ambitions through engagement with the Indian media landscape. Russian Deputy Prime Minister Dmitry Peskov lauded the milestone , stating, “I would like to sincerely congratulate the magnificent RT team and its viewers for launching your broadcast in India. Sometimes it’s better to lose the right to broadcast in the small democracies, so-called democracies, and launch in the biggest one.”
மகாவலி ஆற்றில் விழுந்தவர் மாயம்
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் ஒருவர் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நேற்று (10) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காணாமல் போனவர் பேராதனை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் தனது தாயுடன் வீட்டிற்குச் செல்லும் போது இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பேராதனை பொலிஸார், அப்பகுதி மக்களுடன் இணைந்து, காணாமல் போன […]
டிகிரி முடித்திருக்கிறீர்களா? CBSE-ல் வேலைவாய்ப்பு - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
சி.பி.எஸ்.இ-ல் (Central Board of Secondary Education - CBSE) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டன்ட் செயலாளர், அசிஸ்டன்ட் பேராசிரியர் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குநர், அக்கவுன்ட்ஸ் ஆபீசர் உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 124 வயது வரம்பு: அதிகபட்சமாக 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) குறிப்பு: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப அதிகபட்ச வயது மாறுபடுகிறது. சம்பளம்: ரூ.35,400 சி.பி.எஸ்.இ | வேலைவாய்ப்பு | CBSE Career: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் வேலை; லட்சங்களில் சம்பளம்; எப்படி விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி: குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு டிகிரி. எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? MCQ தேர்வு, அப்ஜெக்டிவ் டைப் (OMR அடிப்படியிலான) மற்றும் எழுத்து தேர்வு, நேர்காணல். பெரும்பாலான பணிகளுக்கு இதுவே தேர்வு முறை. இது குறித்து இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள பக்கம் 6 - 8 விண்ணப்பிக்கும் இணையதளம்: examinationservices.nic.in விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 22, 2025 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! Career: சென்னையில் உளவுத்துறையில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
``என் வாழ்வில் அதை விட வேறெதையும் நான் அதிகம் காதலிக்கவில்லை! - மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணைக் கேப்டனுமான (ODI) ஸ்மிருதி மந்தனாவுக்கு, பலாஷ் முச்சல் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் மந்தனாவின் தந்தை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், பலாஷ் முச்சல் பற்றி நிறைய பேச்சு சமூக வலைத்தளங்களில் அடிபட்டது. Smriti Mandhana - ஸ்மிருதி மந்தனா இத்தகைய சூழலில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை மந்தனா, ``திருமணம் ரத்தாகிவிட்டது எனத் தெரிவித்தார். அதோடு, இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள நினைப்பதாகவும், இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் பிரைவசியையும் மதிக்குமாறு கோரிக்கை விடுத்த ஸ்மிருதி மந்தனா, ``எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் இந்தியாவிற்காக நிறைய விளையாடுவேன் என்று உறுதியளித்தார். இந்த நிலையில் மந்தனா தனது நிலை குறித்து பேசியிருக்கிறார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் நேற்று (டிசம்பர் 10) நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மந்தனா , ``என் வாழ்க்கையில் கிரிக்கெட்டை விட வேறு எதையும் நான் காதலிக்கவில்லை. அதனால், பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும்போதும், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போதும் மனதில் வேறு எந்த எண்ணங்களும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. Smriti Mandhana - ஸ்மிருதி மந்தனா இந்திய அணியின் ஜெர்சியை அணியும்போது நான் செய்ய விரும்பும் ஒரே விஷயம், நாட்டுக்காகப் போட்டியில் வெல்வது மட்டும்தான். ஜெர்சியை அணியும்போது அதில் இந்தியா என எழுதப்பட்டிருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம். நான் எல்லோரிடமும் சொல்வது என்னவென்றால், ஜெர்சியை அணிந்ததும் உங்களின் பிரச்னைகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு களத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்பதுதான். ``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க - வைரலாகும் மிதாலி ராஜ் பேட்டி ஏனெனில் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. உங்கள் நாட்டை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்போது 200 கோடி பேரில் நீங்களும் ஒருவர். அந்த எண்ணமே உங்களுக்கு கூர்மையான கவனத்தை ஏற்படுத்தி, நீங்கள் செய்ய விரும்புவதை வெற்றிகரமாகச் செய்வதற்குப் போதுமானது என்று கூறினார். மேலும், அணியில் உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ``முதலில், அதை நான் பிரச்னைகளாகப் பார்ப்பதில்லை. ஏனெனில், எல்லோருமே நாட்டிற்காகப் போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள். Smriti Mandhana - ஸ்மிருதி மந்தனா நாட்டிற்காக எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கிறது. உண்மையாகச் சொல்லப்போனால், நாம் அந்த வாக்குவாதங்களைச் செய்யவில்லையென்றால், களத்தில் நம்மால் வெற்றி பெற முடியாது. ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும் வகையிலான விவாதங்களை நாம் செய்யவில்லையென்றால், அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில் நமக்குத் தேவையான அளவு ஆர்வம் இல்லை என்று அர்த்தம். எனவே, நாங்கள் நிச்சயமாக அந்த மாதிரியான விவாதங்களை மேற்கொள்கிறோம் என்று மந்தனா தெரிவித்தார். டிசம்பர் 21-ம் தேதி தொடங்கும் தொடரில் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ``ஒரு தவறும் செய்யவில்லை; அடி மேல் அடி, நொறுங்கிப் போனேன் - மத தாக்குதல் பற்றி ஜெமிமா ஓபன்!
PF கணக்கு வைத்திருப்போருக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்.. அதிக வட்டி.. அரசின் முடிவு?
பிஎஃப் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 8.75 சதவீதமாக உயர்த்த ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக விருப்ப மனு டிசம்பர் 15 முதல் விநியோகம்- 2026 தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் பணிகள் மும்முரம்!
வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்: இன்று கடைசி நாள்!
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை 6.38 கோடி படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், போலி, இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 70 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து படிவங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று […]
Fireball Cinnamon Flavoured Whisky, a US shot brand, this year launched its latest campaign, ‘Be Bad. It’s More Fun’. It is being done in partnership with global sports entertainment powerhouse WWE and Legendary WWE superstar Randy Orton.Regarded as one of WWE’s greatest “bad boys,” Randy Orton, aka “The Viper,” embodies the same fiery, unexpected energy that defines Fireball Cinnamon Flavoured Whisky. His explosive persona and rebellious legacy in the ring align seamlessly with Fireball’s bold tone. Both Randy and Fireball Cinnamon Whisky aren’t afraid to defy expectations or command attention, making this a partnership a match made in heaven hell.As part of Fireball’s “Be Bad. It’s More Fun.” campaign an exclusive experience will be available to consumers across India, offering fans a hot opportunity to turn their Fireball-fuelled moment into a once-in-a-lifetime experience: the chance to win an all-expenses-paid trip to Las Vegas, U.S. to witness Wrestlemania 42 in person. The campaign is made for WWE fans in India and brings Fireball Cinnamon Whisky’s high-energy spirit to life with a thrilling, retail-driven contest. The partnership will include in-person fan experiences, trade activations, and exclusive merchandise giveaways. Medianews4u.com caught up with Diego Bianchi, Vice President of Global Hubs at Sazerac. Q. From a marketing perspective, what were the focus areas of JDL-Sazerac in 2025? Our focus across all brands has been to strengthen our connection with consumers and ensure they can find us wherever they choose to shop or enjoy a drink. We are committed to making our portfolio highly visible and easy to discover, whether on retail shelves or at their favorite bar or restaurant.We are also investing in campaigns designed to deepen consumer engagement, enhance brand visibility, and build long-term loyalty. Q. For 2026 is the focus going to rest on convenience, affordability, and a taste profile that resonates with the local palate? It will be a combination of all the factors mentioned above, convenience, affordability, and a taste profile that resonates with the local palate.Our strength at Sazerac–JDL lies in our diverse portfolio, which allows us to meet the needs of a wide range of consumers. We will continue to build on the unique strengths of each brand to serve our consumers effectively across categories. Q. According to predictive analytics, where is the whitespace for growth for products like the US shot brand Fireball Cinnamon Flavoured Whisky in 2026? Is it mainly the main Metros? Fireball Cinnamon Flavoured Whisky is the #1 shot brand in the USA and is now widely available in India. It’s a high-energy spirit built for social experiences and igniting the night. With its smooth, sweet-and-spicy flavour, Fireball is easy to drink, and its ready-to-pour convenience with no mixing required makes it appealing for a broad range of consumers.We’ve seen an excellent response to Fireball Cinnamon Flavoured Whisky across both metro and tier-1 markets in India. The key growth opportunity lies in expanding brand awareness nationwide to drive adoption. Q. How is premiumisation reshaping alcohol categories like bourbon whiskey? What’s exciting about India is that it’s one of the few whisky markets that’s still growing. Every year, new consumers are entering the category.Whether they’re 25 or 65, we want to be part of that discovery moment when someone is ready to try something new. As people gain more disposable income, they become more curious and willing to experiment in their spirits choices. And when they’re curious, we want to be what they try next.Over the last five years, the premium whiskey segment has more than doubled in volume. Indians are curious, they're spending more on quality experiences, and they're looking to explore new spirits. Bourbons, whether served neat, on the rocks, or in cocktails give it a unique edge in appealing to this evolving palate. Q. Since mainline advertising is not allowed in the country, does the media mix of JDL-Sazerac mainly revolve around digital and experiential marketing? We focus on experiential marketing for our brands, supported by strong visibility in retail outlets.We collaborate with bars and bartenders to create bespoke experiences, and we also tap into strategic partnerships with influencers and tastemakers to broaden our reach.Recently, we hosted a three-day Buffalo Trace Distillery pop-up in Mumbai—a multi-sensory event that brought the spirit of Kentucky to India. The experience celebrated Buffalo Trace’s centuries-old craftsmanship through curated tastings and immersive storytelling sessions.We also brought together WWE fans at an exciting Fireball X WWE event in Mumbai, celebrating India’s passion for both Fireball and WWE. Q. What is the split in the TG in marketing activities done between Gen Z, millennials and Gen Y? Our target group spans from the legal drinking age to mature adults. Fireball is a spirit for anyone looking to have a good time and enjoy social experiences. Its simple pour and shoot format makes it convenient for consumers, while its distinctive flavour profile ensures it’s smooth and easy to drink.We focus on consumers who embrace playful mischief, a rebellious streak, and a fun-loving, adventurous lifestyle. Q. How did the partnership with WWE for the campaign, 'Be Bad. It’s More Fun' come about? Is the company looking at partnering with other sports organisations? Our partnership with WWE and Randy Orton is a global collaboration that kicked off in the summer in the with an activation in the USA. Regarded as one of WWE’s greatest “bad boys,” Randy Orton aka “The Viper”, perfectly embodies the fiery, unpredictable energy that defines Fireball Cinnamon Flavoured Whisky.India is one of WWE’s largest markets outside the USA, so bringing the campaign here was a natural fit. With “Be Bad. It’s More Fun,” we’re not just launching a campaign, we’re creating a cultural moment that resonates with our fans’ passions and captures the bold, playful spirit of Fireball.We are always on the lookout for opportunities that align seamlessly with Fireball’s bold and playful personality, and we will continue to explore such possibilities Q. The campaign offers tickets to WrestleMania 42. What role does the gratification element play in marketing activities? The gratification element creates excitement and reward for consumers. In the case of offering tickets to WrestleMania 42, it serves multiple purposes: it captures attention, incentivizes engagement, and strengthens the emotional connection between the brand and its audience.By tying the campaign to a highly desirable experience, we not only drive participation but also reinforce the brand’s identity as fun, bold, and socially engaging. Q. Another campaign took a fresh, quirky association with the word 'cheating'. Can we expect a similarly strong focus on quirky marketing innovations in 2026 to cut through the clutter? Fireball is a high-energy spirit built for social moments and igniting the night. Everything we do with the brand is centered around that ethos. Our focus is on bold, innovative marketing that brings Fireball to life for consumers through immersive experiences, and disruptive on-ground activations.We will continue to push creative boundaries and experiment with new campaign ideas that capture Fireball’s playful, rebellious spirit and keep the brand exciting and top-of-mind for our consumers and fit into pop culture. Q. How is JDL-Sazerac finetuning its digital content strategy on platforms like Instagram? At JDL–Sazerac, we continually refine our digital content strategy to keep our brands relevant and engaging across platforms like Instagram, ensuring we connect meaningfully with consumers who follow our owned pages. Our approach is driven by three key pillars: consumer insight, creativity, and real-time engagement.We are creating more localized, snackable content that resonates with our audience’s preferences and browsing habits, while maintaining each brand’s distinct personality and authenticity. Q. For alcohol brands music is a crucial platform. What plans does JDL-Sazerac have in 2026 when it comes to music concerts, campus music festivals etc? Our approach is to create customised plans for each brand. If a music event aligns with a brand’s positioning and target audience, we are absolutely open to exploring partnerships. Q. How will JDL-Sazerac approach B2B marketing in 2026 to strengthen tie ups with bars, restaurants? In 2026, as JDL–Sazerac we will continue to be strategic and collaborative with our approach to B2B marketing. We will focus on strengthening our partnerships with bars, restaurants, and the broader on-trade community. Our focus will be on creating value for our partners through deeper engagement, elevated experiences, and stronger brand support.We will also invest in co-created experiences and enhance our training and education programs for bartenders and bar teams. Our goal is to ensure our partners can bring our brands to life via the right storytelling for each brand and also showcase the strength of our portfolio. Q. How is JDL-Sazerac leveraging AI in areas like product innovation? AI amplifies our creativity and accelerates our pace, enabling us to spark new ideas and produce compelling visuals that help us test concepts with consumers and retailers.It also helps deliver fast, meaningful insights that shape and guide product innovation, making our development process smarter and more effective.
இன்று தங்கம் விலை உயர்வு: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ஆகவும், பவுனுக்கு ரூ.160 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,050 ஆகும். ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது? தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.96,400 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.209 -க்கு விற்பனை ஆகி வருகிறது. 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!
நகைப்பிரியர்களுக்கு சின்ன ஷாக்! தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு!
சென்னை : கடந்த நாள் சற்று இறங்கியிருந்த தங்க விலை, இன்று திடீரென உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,400-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நாள் ரூ.96,240-ஆக இருந்த சவரன் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் டாலர் வலுப்பெறுதல், இறக்குமதி செலவுகள் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் […]
சம்பள முறையில் வந்த பெரிய மாற்றம்.. ஊழியர்களுக்கு நல்லதா கெட்டதா?
இந்தியாவில் புதிதாக அமலுக்கு வந்துள்ள தொழிலாளர் சட்டங்களால் ஊழியர்களுக்கு நல்லதா கெட்டதா? சம்பளம் அதிகரிக்குமா அல்லது குறையுமா?
பேரிடர் நிவாரண வழங்கலில் என்பிபி அரசியல்வாதிகள் தலையீடு
உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிராமப்புற செயற்பாட்டாளர்களின் கடுமையான தலையீடுகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிராம அதிகாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் சுமித் கொடிகார குற்றம்சாட்டியுள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த தலையீடுகள் காரணமாக, கிராம அதிகாரிகளால் தங்கள் சேவைகளை முறையாகவும் நியாயமாகவும் செய்ய முடியவில்லை. பேரிடரால் பாதிக்கப்படாத
பிரதமா் மோடியுடன் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு பேச்சு!
பிரதமா் மோடியை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடா்புகொண்டு புதன்கிழமை பேசினாா். அப்போது இந்தியா-இஸ்ரேல் உறவை பரஸ்பரம் பலன் அடையும் வகையில் மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதியேற்றனா். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இருவரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த நடவடிக்கைகளை எள்ளளவும் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று அவா்கள் வலியுறுத்தினா். மேற்கு ஆசிய பிராந்தியத்தில் (காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்) நிலவும் சூழல் குறித்து இருவரும் தங்கள் கருத்துகளைப் பகிா்ந்துகொண்டனா். அந்தப் பிராந்தியத்தில் நீடித்து நிலைக்கும் அமைதி ஏற்படுவதற்கான […]
அவசரகால சட்டத்தால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் முறையிடுங்கள்
அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக நம்பும் எவரும் தமது பிராந்திய அல்லது தலைமை பணியகத்தில் முறைப்பாடு செய்யலாம் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ள, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் ஆணையாளருமான, நிமால் புஞ்சிஹேவ, அவசரகால விதிமுறைகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று உச்சநீதிமன்றம்
Doctor Vikatan: இதய நோயாளிகள் மாடிப்படிகளில் ஏறி, இறங்கலாமா, எப்போது அலெர்ட் ஆக வேண்டும்?
Doctor Vikatan: என் உறவினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆறு மாதங்கள்கூட முடியாத நிலையிலும் அவர் வேகமாக மாடிப் படிகளில் ஏறி, இறங்குகிறார். நடைப்பயிற்சி செய்கிறார். இதய நோயாளிகள் இப்படி மாடிப் படிகளில் ஏறி, இறங்குவது சரியானதா, உடல் ஏதேனும் அலெர்ட் சிக்னல் காட்டுமா... அப்போது எச்சரிக்கையாக வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல். இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் மாரடைப்பு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் உட்பட பெரும்பாலான இதய நோயாளிகள் மாடிப்படிகள் ஏறி இறங்கலாம். அறுவை சிகிச்சை முடிந்த ஐந்தாவது அல்லது ஏழாவது நாளில் டிஸ்சார்ஜ் செய்யும்போது, ஒரு மாடி ஏறி இறங்கிப் பார்த்த பின்னரே மருத்துவர்கள் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வோம். Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா? சம்பந்தப்பட்ட நோயாளி, நிலையாக (Stable) இருப்பதாக மருத்துவர் சொல்லி, நடக்க அனுமதி அளித்திருந்தால், முதலில் 5 அல்லது 10 நிமிடங்கள் நடந்துவிட்டு, அதன் பின்னர் மருத்துவ மேற்பார்வையில் (Doctor Supervision) மற்றும் பிசியோதெரபி உதவியுடன் ஒரு மாடி ஏறி இறங்கிப் பழகலாம். Climb on Steps மருத்துவமனையில் இதைப் பயிற்சி செய்த பிறகு, சம்பந்தப்பட்ட நபர், வீட்டிற்குச் செல்லும்போது ஒரு மாடி ஏறலாம். அதற்கு மேல் ஏறுவதற்கு மருத்துவ அனுமதி தேவை. சிலர், நன்றாக இருந்தால் இரண்டு மாடிகள் கூட ஏறலாம். இரண்டு மாடிகள் ஏறும்போது, இடைஇடையே தேவைப்பட்டால் ஓய்வெடுத்து ஏற வேண்டும். தொடர்ந்து ஒரே மூச்சில் ஏறக்கூடாது. ஒரு படி ஏறிவிட்டு சில நொடிகள் இடைவெளி விட்டு அடுத்த படி ஏறவும் அறிவுறுத்தப்படும். உங்கள் உறவினர், நடைப்பயிற்சி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் அதை மருத்துவ ஆலோசனையோடு செய்கிறாரா என்று கேளுங்கள். நடைப்பயிற்சி செய்யும்போது அசாதாரண அறிகுறிகள் ஏற்பட்டால், அவர் உடனடியாக நடைப்பயிற்சியை நிறுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள். Heart attack (Representational Image) மார்வலி (Chest Pain), மூச்சுத் திணறல் அல்லது மூச்சிறைப்பு, படபடப்பு (Palpitation), தலைச்சுற்றல் (Dizziness), அதிக வியர்வை (Excessive Sweating) போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக நிறுத்திவிட்டு, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சரிசெய்த பின்னரே மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். நடக்கும்போது மார்புவலி, மூச்சிறைப்பு அல்லது படபடப்பு வந்தாலோ, ரத்த அழுத்தம் (Blood Pressure) அல்லது இதயத் துடிப்பு சீராக இல்லாமல், கட்டுப்பாடின்றி இருந்தாலோ, சமீபத்தில் பக்கவாதம் (Stroke), இதயச் செயலிழப்பு (Heart Failure) அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தால், மருத்துவ அனுமதியின்றி நடக்கக் கூடாது. இவற்றையும் உங்கள் உறவினருக்குப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அடிக்கடி கொட்டாவி வருவது ஏன்?
US: `H-1B visa'மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடி
ஹெச்-1பி விசாவிற்கு இதோ அடுத்த நெருக்கடி... வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல், ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் அனைவரின் 'சமூக வலைதளங்களும்' செக் செய்யப்படும் நடைமுறை தொடங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி முதலே, ஹெச்-1பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை சமூக வலைதள பக்கங்களை சரிபார்ப்பது எஃப்-1 மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறை இப்போது ஹெச்-1பி மற்றும் ஹெச்-4 விசாதாரர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரம்ப் இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான் ஏன் இந்த நடைமுறை? சமூக வலைதளங்களை சரிபார்ப்பது குறித்து அமெரிக்கா, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு. அவர்கள் அமெரிக்காவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்களா, உண்மையில் விண்ணப்பதாரர் தகுதியானவர் தானா என்பதை சரிபார்க்கவே இந்த சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை என்று கூறுகிறது. 'இவர்களுக்கும்' பிரச்னை தான் இந்த நடைமுறை ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு மட்டும் பிரச்னை அல்ல. ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் பிரச்னை தான். ஹெச்-1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கானது. அடுத்த மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு வேண்டுமென்றால், அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி, அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் அனுமதி பெற வேண்டும். இனி இவர்களுக்கும் சமூக வலைதள சரிபார்ப்பு நடைமுறை பின்பற்றப்படும். இதனால், இந்த நடைமுறையில் இவர்களது விசாவிற்கும் பாதிப்பு உண்டு. இவர்களது குடும்பத்தினர் விசாவிற்கு பாதிப்பு உண்டு. ஹெச்-1பி விசா அது எப்படி? ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி, 21 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் ஹெச்-4 விசா வழங்கப்படும். ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டால், தானாக ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுடையதும் சரிபார்க்கப்படும். அப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள் தானே? அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா
மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கிய நிகோலஸ் பூரனை, ஐபிஎலிலும் தடை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ஆரம்கட்ட விசாரணை மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. அதுகுறித்து பார்க்கலாம்.
தாய்லாந்து –கம்போடியா எல்லையில் மீண்டும் மோதல்! லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையில் மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளதால், இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருகின்றது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் கடந்த ஜூலை மாதம் 5 நாள்கள் நடைபெற்ற போரில் 48 பேர் கொல்லப்பட்டனர். பின்னர், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் முயற்சியால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. இதனைத் தொடர்ந்து, […]
தமிழ்நாடு கேராளாவில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவு!
தமிழ்நாடு கேராளாவில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. காலக் கெடு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தமிழர் பகுதியை துயரில் ஆழ்த்திய பாடசாலை மாணவனின் மரணம்
மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட வீதியினால் சென்ற போது தவறுதலாக சேற்றில் புதையுண்டு தரம் 13ல் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்துள்ளார். நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் பல வீதிகள் வெள்ளத்தில் முழ்கியிருந்த நிலையில் அவற்றின் கட்டமைப்பு சீர்குழைந்தால் […]
கோட்டாபாயவிற்கு யாழ். நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 இல் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் மின்னணு முறையில் சாட்சியமளிக்க அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருவதில் என்ன பாதுகாப்பு பிரச்சினை உள்ளது என்பதை சத்தியக் கடதாசி மூலம் தெரியப்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு தாக்கல் […]
வடபிராந்திய கடற்படைத் தளபதியுடன் விசேட கலந்துரையாடல்
வடபிராந்திய கடற்படைத் தளபதியுடன் விசேட கலந்துரையாடல் வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் B. லியனஹமகே தலைமையில் இன்றைய தினம் (10.12.2025) காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் குரூஸ், பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். […]
கோவையில் இன்டிகோ விமான போக்குவரத்து எப்போது சீராகும்?
கோவையில் இன்டிகோ விமான போக்குவரத்து எப்போது சீராகும்? என்று கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் தெரிவித்து உள்ளார். அட்டவணையை மாற்றும் செயல்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
திருச்சி, ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் கோயில்: சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் வெட்டிவேர் தீர்த்தம்!
இறைவனைச் சரணடைந்தால் அருளும் முக்தியும் கிடைக்கும் என்பது எவ்வளவு சத்தியமோ அந்த அளவுக்கு இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆரோக்கியம் அருளும் சில தலங்களை நம் முன்னோர் கண்டு அவற்றில் சில குறிப்பிட்ட வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆலயங்களில் மிகவும் முக்கியமானது ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் திருக்கோயில். தரிசனம் செய்தால் ரத்தினம் போல் ஜொலிக்கும் திருமேனியுடைய ஈசன் என்பதால் இவருக்கு இந்தத் திருநாமம். மேலும் சிந்தாமணீஸ்வரர், ரத்தினமுடையார், தூய மாமணி, மாசிலாமணி, துகுமாமணி போன்ற வேறு பல நாமங்களும் இவருக்கு உண்டு. தாயார், அகிலாண்டேஸ்வரி. இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று சிறுநீரகப் பிரச்னைகளைப் போக்கும் தலம் இது என்பதுதான். ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள்கூட இந்த ஆலயத்துக்கு வந்து பிரார்த்தனை செய்து பலன்பெற்றிருக்கிறார்கள் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் அந்த அற்புத ஆலயம் குறித்துத் தெரிந்துகொள்வோம். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு 40 கி.மீ முன்பாக உள்ளது பாடாலூர். இந்த ஊரிலிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 5 கி.மீ தொலைவில் ஊட்டத்தூரை அடையலாம். தண்ணீர் ஊற்றுகள் நிறைந்திருந்த ஊர் இது என்பதால் ஊற்றத்தூர் என்றாகி அதுவே ஊட்டத்தூர் என்று வழங்கப்பட்டது என்கிறார்கள். மேலும் இங்கு வந்தாலே உடல் ஊட்டம் பெறும் என்பதாலும் இந்தப் பெயர் என்பது ஊர்க்காரர்களின் கருத்து. இங்கே அருளும் அம்பிகை அகிலாண்டேஸ்வரி அழகே வடிவானவள். நான்கு திருக்கரங்கள், இரண்டு திருச்செவிகளிலும் தாடங்கம் அணிந்து நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறாள். இவளை வணங்கினால் திருமண வரம், பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை. ஈசனின் சந்நிதிக்கு நேர் எதிரிலேயே கோயில் தீர்த்தம் அமைந்திருப்பது சிறப்பம்சம். ராஜராஜ சோழன் நோய் உற்றபோது இங்கு வந்து சுத்தரத்னேஸ்வரரை வழிபட்டு தன் நோய்நீங்கப்பெற்றாந் என்கிறார்கள். எனவே வரலாற்றில் ஆரோக்கியம் அருளும் தலமாக இந்தத் தலம் விளங்குகிறது. ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர் இங்கே கோயில் கொண்டிருகும் நடராஜப் பெருமான் திருவடிவே மிகவும் பிரசித்தம். இந்தத் திருமேனி அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனது என்கிறார்கள். இந்தக் கல் சூரியக்கதிர்களின் ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். எனவே இந்தத் தலத்துக்கு வந்து வழிபாடு செய்தாலே அனைவரும் தாங்கள் வேண்டியவற்றை அடையலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அருகிலேயே சிவகாமி அம்மையும் காட்சி தருகிறார். தன் திருமுகத்தைச் சாய்த்து, தனக்கு வலப்புறம் இருக்கும் ஈசனைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற அழகிய ஒயிலான தோற்றத்தில் சிவகாமி அம்மையின் அழகே அழகு. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்! சிறுநீரகக் கோளாறுகளை நீங்க அருளும் பிரார்த்தனை ஆடல் அரசனான பஞ்சநதன நடராஜர்தான் சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்யும் மருத்துவன் எனப் போற்றப்படுகிறார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, ஒரு கிலோ வெட்டிவேர் வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாகத் தொடுத்து நடராஜருக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பிறகு அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, ஈசனுக்கு எதிரே அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை ஒரு கேனில் (சுமாராக 5 லிட்டர்) எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டுக்குச் சென்றதும், தினமும் இரவில் பிரம்ம தீர்த்த நீரை ஒரு குவளையில் நிரப்பி (100 மி.லி), அதில் ஒரு வெட்டிவேர் துண்டைப் போட்டு ஊற விடவேண்டும். மறுநாள் காலையில் வெட்டிவேரை எடுத்துவிட்டு, அந்தத் தீர்த்தத்தைப் பருகவேண்டும். இப்படி 48 நாள்கள் பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம் என்பது ஐதிகம். 48 நாள்களும் இந்தத் தீர்த்தம் கெடாது என்பதும் அதிசயம். 48 நாள்கள் முடிந்ததும், வெட்டிவேர்த் துண்டுகளை நீர் நிலைகளில் சேர்த்துவிட வேண்டும். இப்படிச் செய்து பலன் பெற்றவர்கள் அநேகம் என்கிறார்கள் ஊரார். ஊட்டத்தூர் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் கோயில் ஊட்டத்தூர் ஸ்ரீபஞ்சநதன நடராஜருக்கு சம்மேளன அர்ச்சனை எனும் சிறப்பு அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கும். ஈசனுக்கும் அம்பாளுக்கும் சேர்த்துச் செய்யப்படுவதே சம்மேளன அர்ச்சனை என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள். 2000 ஆண்டுகளைக் கடந்த தலம் இது. கால வெள்ளத்தில் சிதிலமாகிப்போன இந்தக் கோயிலை ராஜராஜ சோழன் மீட்டெடுத்துக் கட்டியுள்ளார். அவருக்குப் பின் அவர் மகன் ராஜேந்திர சோழன் மற்றும் பேரன் ராஜாதிராஜன் ஆகியோர் பராமரித்திருக்கிறார்கள். அவர்கள் மூவரின் திருப்பணிகள் பற்றிய கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன. இங்குள்ள ஈசனை ஆண்டுதோறும் மாசி மாதம் 12, 13, 14 தேதிகளில் சூரிய பகவானின் கதிர்கள், கருவறை தாண்டி மூலவர் சுத்தரத்னேஸ்வரர்மீது விழுந்து பூஜிக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. இந்த அற்புதமான தலத்தில் ஈசனை வழிபட்டு நாம் அனைவரும் ஆரோக்கியமும் அருளும் ஒருங்கே பெறலாம். திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!
‘சாம்சன் இடத்தை பறித்த’.. 2 பேர்: கடும் அதிருப்தியில் பிசிசிஐ.. கடைசி நேரத்தில் இப்படியா? குளறுபடி!
சுஞ்சு சாம்சன் இடத்தை இரண்டு பேர் பறித்த நிலையில், இதற்கு பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் இப்படி, பெரிய குளறுபடி நடைபெற்றிருப்பது, அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி
கோவை திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியை அந்தக் கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும். செந்தில் பாலாஜி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் வாக்குகளை பெற வேண்டும். அந்தந்த பூத்களில் உள்ள இளைஞரணி, மகளிரணி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. பாஜக எத்தனை முயற்சி எடுத்தாலும் அவர்கள் நினைப்பது ஒரு போதும் நிறைவேறாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் மண். கோவை எதுவாகினும் இங்கு மக்கள் தான் முடிவு செய்வார்கள். 2026 ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். போலி வாக்காளர்கள் என்று சொல்வதே தவறு. எந்த அடிப்படையில் ஒருவரை போலி வாக்காளர் என்று சொல்கிறார்கள். தகுதியானவர்கள் விடுபடக் கூடாது, தகுதி இல்லாதவர்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். வரலாற்றில் ஒவ்வொரு முறையும் மற்ற அரசியல் கட்சிகள் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்வார்கள். திமுக தலைமையகம் கோவையில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கடந்த அதிமுக ஆட்சியில் கோவையில் பாதாள சாக்கடை பணிகள் செய்யவில்லை. பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்ததும் தார் சாலைகள் போடப்படும்.” என்றார். '10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி
IndiGo பங்குக்கு வந்த நெருக்கடி; அரசின் தலையீடு முதலீட்டைப் பாதிக்குமா? | Silver | IPS Finance
BJP தலைமையைச் சீண்டும் EPS, Amit Shah-விக்கு மறைமுக செய்தி சொல்லும் ADMK? | IPS
Duraimurugan-க்கு வலை விரிக்கும் Edapadi? பொதுக்குழு ட்விஸ்ட்! | Elangovan Explains
BP வராமல் தடுக்குமா முருங்கை விதை? - சித்த மருத்துவர் கு.சிவராமன் விளக்கம்!
முருங்கையின் மகத்துவத்தை, கீரை, காய், விதை என முருங்கையின் எல்லாமும் நமக்கு என்னென்ன ஆரோக்கிய பலன்களை வாரி வாரிக்கொடுக்கின்றன என சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கு.சிவராமன். ஓர் உண்மை சம்பவம்! முருங்கையின் பலன்கள் ''ஒருமுறை மலேஷியாவுக்குச் சென்றிருந்தபோது அது நடந்தது. கோலாலம்பூரில் 'பூச்சோங்' பகுதியில், பக்கத்து வீட்டு மரத்தில் காய்ந்து, உலர்ந்திருந்த முருங்கைக்காய் ஒன்றை, சீனர் ஒருவர் பறித்துக் கொண்டிருந்தார். காய்ஞ்சுபோனதை எதுக்கு சார் பறிக்கிறீங்க?’’ என்று கேட்டேன். உயர் ரத்த அழுத்தம் வராமல் இருக்க, முருங்கைக்காய் உள்ளே இருக்கும் உலர்ந்த விதைக்குள் இருக்கும் பருப்பை நாங்கள் சாப்பிடுகிறோம் என்றார் அவர். இப்படி பாரம்பர்யமான உணவுகளை, கீரைகளை பல நாடுகளில் உள்ளவர்கள் மருந்தாகவே நினைக்கிறார்கள். குட்டியூண்டு தேசமான குவாந்தமாலா மாதிரியான நாடுகளில் இருந்து, ஜெர்மனி முதலான ஐரோப்பிய நாடுகள் வரை, தம் பாரம்பர்ய அறிவுகளையும் உணவு கலாசாரத்தையும் உற்றுப் பார்த்து, அதன் மாண்பை மீட்டெடுக்க முழு வீச்சில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்களோடு ஒப்புநோக்குகையில், பாரம்பர்ய அறிவை எக்குத்தப்பாக ஸ்டாக் வைத்திருக்கும் நம் பயணத்தின் வேகம் மிக மிகக் குறைவு. கண் நோயைப் போக்க முருங்கை அவசியம்! முருங்கையின் பலன்கள் 'காப்புரிமைச் சிக்கல் வருமோ?’ என்ற கார்ப்பரேட் சிந்தனையாலும், 'பழசு காசு தராது’ எனும் அறிவியல் குருமார்களின் தீர்க்கதரிசனங்களினாலும், இந்தியப் பாரம்பர்ய உணவும் மருந்தும் மெள்ள மெள்ள மறதியில் மூழ்கிவருகின்றன. 'செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய் வெரிமூர்ச்சை கண்ணோய் விலகும்’ - என முருங்கைப் பற்றி, சித்த மருத்துவம் பாடியபோது, சித்தர்களுக்கு முருங்கை இலையில் உள்ள கண் காக்கும் பீட்டா கரோட்டின்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கண் நோயைப் போக்க முருங்கை அவசியம் என்பதை உணர்ந்திருந்தனர். இன்றைய உணவறிவியல், 'கண்ணுக்கு மிக அத்தியாவசியமான அந்த கரோட்டின்களின் அளவு, கேரட்டுகளைவிட முருங்கை இலையில் அதிகம்’ என்று சான்றளிக்கிறது. முருங்கையால் கிடைக்கும் நன்மைகள்... முருங்கையின் பலன்கள் * பீட்டா கரோட்டின் நிறைந்த தினையரிசி சாதத்துக்கு, முருங்கைக்காய் சாம்பார் வைத்து, அதற்குத் தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரையைப் பாசிப் பருப்புடன் சமைத்து, சாப்பாட்டுக்குப் பின்னர் பப்பாளிப் பழத்துண்டுகள் கொடுத்தால், நம் நாட்டில் வைட்டமின் ஏ சத்துக் குறைபாட்டினால் வரும் பார்வைக் குறைவை நிச்சயம் சரிசெய்யலாம். செலவும் மிகக் குறைவு. * முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருக்கிற மாபெரும் வைட்டமின் டானிக். அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துக்கள் கிடைக்கும்! மருத்துவர் சிவராமன் Greens & Health: எந்தப் பிரச்னைக்கு என்ன கீரை சாப்பிடணும்? * சர்க்கரை நோயாளிகள், வாரத்துக்கு இரண்டு நாள் கம்பு, சிறிய வெங்காயம், முருங்கை இலை போட்ட அடை, ரொட்டி அல்லது கேழ்வரகு தோசையில் முருங்கை இலை போட்டுச் சாப்பிட்டாலே, அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துக்கள் கிடைக்கும்; சர்க்கரைநோய் உண்டாக்கும் சோர்வும் தீரும். * சித்த மருத்துவப் பரிந்துரைப்படி, முருங்கை, உயர் ரத்த அழுத்த நோய்க்கும் மருந்து. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், சோர்வு, நரம்புத் தளர்ச்சி போன்ற 'காம்போ’ வியாதிகள் பலரது வாழ்விலும் கூட்டமாக வந்து கும்மியடிக்கும். அந்த மொத்தக் கூட்டத்தையும் தனியாளாக விரட்டும் இந்த ஒற்றை முருங்கை. முருங்கை பல நோய்கள் வராமல் தடுக்கும்! உணவு 360 டிகிரி - 7 - உடலை உறுதியாக்கும் உருக்கிய நெய்! * நம் குழந்தைகளிடம் முருங்கைக்கீரை பொரியல், தினையரிசி சாதம் பற்றிச் சொல்ல நினைப்பதும், அவற்றை மெல்ல வைப்பதும் சிரமம்தான். ஆனால், எப்படியாவது முருங்கைக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்திவிடுவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது'' என்கிறார் டாக்டர் கு. சிவராமன். மொத்தத்தில் முருங்கை பல நோய்கள் வராமல் தடுக்கும்... காக்கும்!
2025-ல் 2 ஆவது முறை…! மொராக்கோவில் கட்டடங்கள் இடிந்து விழுந்து 19 பேர் பலி!
மொராக்கோ நாட்டின் 3 ஆவது மிகப் பெரிய நகரத்தில், நள்ளிரவில் திடீரென 2 வெவ்வேறு அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர். மொராக்கோவின் ஃபெஸ் நகரத்தில், நேற்று முன்தினம் (டிச. 9) இரவு இரண்டு வெவ்வேறு 4 அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், அந்தக் கட்டடங்களில் வசித்து வந்த 8 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியானதுடன், 16 பேர் […]
ஆவடி பேருந்து நிலையம் சீரமைப்பு-மக்கள் கடும் அவதி!
ஆவடி பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பேருந்து நிலையத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை ஐயப்பந்தாங்கல் மற்றும் போரூர் இடையே பேருந்துகளில் டிக்கெட் கட்டண வேறுபாடு!
சென்னை ஐயப்பந்தாங்கல் மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் கட்டண வேறுபாடு இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..! ஜோக்ஸ்..!
10 ஆண்டுகளுக்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட பொம்மை கண்கள்; ஆச்சயத்தை ஏற்படுத்திய சம்பவம்
சீனாவில் லீ என்ற பெண் ஆர்டர் செய்த ‘பொம்மை கண்கள்’ பத்து ஆண்டுகளுக்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த ஆர்டரை லீ மறந்தேவிட்டதாகவும், தனது மொபைல் நம்பரை மாற்றாததால் பார்சலை நவ.27 அன்று பெற்றதாக தெரிவித்துள்ளார். தாமதத்திற்கு காரணம் இந்நிலையில் பார்சல் வரவிருக்கிறது என்பதற்கான குறுஞ்செய்தியை நவ.25ஆம் திகதி பெற்றுள்ளார். 515 யுவான் செலுத்தி வாங்கிய ஆர்டரில் கூடுதலாக ஒரு ஜோடி பொம்மை கண்களும் இருந்துள்ளன. உயர்தர, […]
பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த மாணவன்
பண்டாரவளையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில், பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளையில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் எத்தலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாயும் தந்தையும் வெளிநாட்டில் குறித்த மாணவன் பாடசாலையில் நாடகம் மற்றும் நடன கலைகளை துறையில் கல்வி பயின்று வருவதுடன் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு பரத நடனங்களிலும் கலந்துக்கொண்டுள்ளதாகவும் , […]
இம்ரான் கான், பிடிஐ கட்சிக்கு தடை: பாகிஸ்தான் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது பிடிஐ(பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப்) கட்சிக்கும் அரசியலில் தடை விதித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தபோது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முதன்மைக் குற்ரச்சாட்டு சுமத்தப்பட்டு ஊழல் வழக்குகளில் அவர் சிறையிலடைகப்பட்டுள்ளார். இந்த நிலையில், ‘எதிரி நாட்டின் கருவி’ என்று இம்ரான் கானையும் அவரது கட்சியையும் விமர்சித்து இந்தத் தீர்மானம் ஒருமனதாக பஞ்சாப் பேரவையில் செவ்வாய்க்கிழமை(டிச. 9) நிறைவேற்றப்பட்டது. […]
லலித் குகன் வழக்கு –கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடரிலும் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணம் வருவதற்கு என்ன அச்சுறுத்தல் இருக்கிறது என்பதனை நியாமான காரணங்களுடன் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் […]
யார் இந்த இஷா சிங்? தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கர்ஜித்த பெண் அதிகாரி!
புதுச்சேரியில் நடைபெற்ற விஜய்யின் தவெக கூட்டத்தில், அனுமதி மீறி கூடிய கூட்டத்தை பார்த்து, புஸ்ஸி ஆனந்தை காவல் கண்காணிப்பாளர் இஷா சிங் காட்டமாக எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TVK வை அட்டாக் பண்ணலைன்னா... | எடப்பாடியை எச்சரிக்கும் KC Palanisamy interview | Vijay
Hockey Men's Junior WC: ஸ்பெயினை வீழ்த்தி 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்; இந்தியாவுக்கு வெண்கலம்!
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய 14-வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில், லீக் சுற்று போட்டிகள் முடிவில், ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. அடுத்ததாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின. அதைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ஸ்பெயின் vs அர்ஜென்டினா, இந்தியா vs ஜெர்மனி அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின் இதில், ஸ்பெயினும், ஜெர்மனியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில், சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஸ்பெயின் vs ஜெர்மனி இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணியளவில் தொடங்கியது. ஆட்டத்தின் முதற்பாதியில் ஜெர்மனியும், இரண்டாம் பாதியில் ஸ்பெயினும் ஒவ்வொரு கோல் அடிக்க ஆட்டநேர முடிவில் 1 - 1 எனப் போட்டி சமனில் முடிந்தது. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்-அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இதில், முதல் வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறின. இரண்டாவது வாய்ப்பிலும் ஜெர்மனி கோல் அடிக்காமல் மிஸ் பண்ண, ஸ்பெயின் கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின் மூன்றாவது வாய்ப்பில் இது அப்படியே தலைகீழாக மாறியது, ஸ்பெயின் கோல் அடிக்காமல் மிஸ் பண்ண மறுபக்கம் ஜெர்மனி கோல் அடித்து சமநிலைக்கு வந்தது. அடுத்து நான்காவது வாய்ப்பில் இரு அணிகளுமே கோல் அடிக்க 2 - 2 சமநிலை தொடர்ந்தது. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின் இறுதியில் சாம்பியனைத் தீர்மானிக்கும் கடைசி வாய்ப்பில் ஸ்பெயின் கோட்டைவிட ஜெர்மனி கோல் அடித்து 3 - 2 என வெற்றி வாகை சூடியது. இது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில் ஜெர்மனி வெல்லும் 8-வது சாம்பியன் பட்டம். இப்போட்டிக்கு முன்பாக நடைபெற்ற 3-ம் இடத்துக்கான போட்டியில் இந்திய அணி 4 - 2 என அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025; வெண்கலம் வென்ற இந்திய அணி!
Physical vs online sampling: Business-ல் ஜெயிக்க sampling பண்ணுவது எப்படி |Seechange Anand Explain
ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025; வெண்கலம் வென்ற இந்திய அணி!
14-வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை (21 வயதுக்கு உட்பட்டோர்) நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 இன்று வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் 24 அணிகளுடன் நடைபெற்றது. இன்றைய இறுதிநாளில் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியா ஆர்ஜென்டினாவை 4-2 என்ற கணக்கில் வென்று 4-ஆவது பதக்கத்தை வென்றிருக்கிறது. இதற்குமுன் இந்திய ஹாக்கி அணி 1997-வெள்ளி, 2001மற்றும் 2016-தங்க பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. The learning never stops, even when you’re an FIH Hockey Men’s Junior World Cup Tamil Nadu 2025 medalist. #HockeyIndia #IndiaKaGame #FIHMensJuniorWorldCup #RisingStars #JWC2025 pic.twitter.com/E0sjfOYsVK — Hockey India (@TheHockeyIndia) December 10, 2025 IND vs SA: ஹர்திக்கின் அதிரடி; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! இதையடுத்து நடப்பு சாம்பியன் ஜெர்மனி (7 முறை வென்ற அணி) மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று இரவு 8 மணிக்கு ஆட்டத்தைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்கும்.
ஆஸ்திரேலியா: அமலுக்கு வந்தது சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை
சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளது. அந்தச் சட்டத்தின் கீழ், 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவா்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூ-டியூப், ஸ்னாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் போன்ற 10 சமூக ஊடகத் தளங்களில் கணக்கு உருவாக்கவோ, வைத்திருக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால், தொடா்புடைய தள நிறுவனங்களுக்கு 4.95 கோடி ஆஸ்திரேலிய டாலா் (சுமாா் ரூ. 296 கோடி) அபராதம் விதிக்கப்படும் என்று […]
Rajini-ன் குணத்தை தெரிஞ்சுக்க இந்த ஒரு உதாரணம் போதும்!, Writer Kalaignanam | Vikatan Interview
29-வது வயசுல எனக்கு நடந்த ஸ்பெஷலான விஷயம் அது..! - கார்த்திக் சுப்புராஜ்
'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. youtube.com/watch?v=R8Jbk2doeaQ&feature=youtu.be இவ்விழாவில் பேசியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் ரத்னகுமார் இயக்கிய 'மேயாத மான்' திரைப்படம் எங்களுடைய 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் என்பதில் ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு வரைக்கும் ரொம்ப ஸ்பெஷலான படம் அது. அதுக்கு அப்புறம் இப்போ ரத்னகுமாரோட '29' படத்தை லோகாஷ் கனகராஜோட இணைந்து தயாரிக்கிறதுல ரொம்ப சந்தோஷம். இந்தப் படத்த தனுஷ் சார் கிட்ட சொன்னோம். அவர் கொஞ்சம் பிஸியாக இருந்ததால அது நடக்கல. தனுஷ் பண்ன வேண்டிய படத்த வேற யார வச்சு எடுக்குறதுனு யோசிச்சு இந்தப் படம் தள்ளி போய்கிட்டே இருந்துச்சு. 'ஜிகர்தண்டா 2' படத்துல விது செட்டானியாக பிரமாதமாக நடிச்சிருப்பார். அதபார்த்து விது மேல ஒரு நம்பிக்கை வந்துச்சு. அதனால இந்தப் படத்துல அவரையே நடிக்க வச்சோம். ரொம்ப நல்ல நடிச்சிருக்கார் படமும் ரொம்ப நல்ல வந்திருக்கு. 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி! இந்தப் படத்துல 29 வயசுல ஒருவர் படுகிற கஷ்டத்த, நடந்த நல்ல விஷயத்தப் பத்தி சொல்லுவாங்க. எனக்கு 29வது வயசு ரொம்ப ஸ்பெஷலானது. அப்போதான் 'பீட்சா' எடுத்தேன். முதல் படமே நல்ல வெற்றி. அதை என்னைக்கும் மறக்க முடியாது என்று பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்
தமிழக பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
என்னைப் பார்த்து 'மதன் கௌரியா?'என்று கேட்கிறார்கள் - இயக்குநர் ரத்ன குமார் கலகல பேச்சு!
'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. youtube.com/watch?v=R8Jbk2doeaQ&feature=youtu.be இதில் பேசியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், இப்போ நான் ரொம்ப பாசிட்டிவாக இருக்கிறேன் என எல்லாரும் சொல்றாங்க. அதுக்கு காரணம் வாழ்க்கையில நிறைய அடிவாங்குனதுதான். சினிமாவில் இயக்குநராக வேண்டுமென தனியார் ஐடி நிறுவன வேலையை விட்டு வந்தேன். என்னை இயக்குநராக பார்க்க 12 வருடம் ஆனது. எனக்கு 29 வயது இருக்கும் போதுதான் வீட்டிலும் கல்யாணம் செய்ய சொல்லி அழுத்தம் இருந்தது. முப்பது வயதை தொட்டுவிட்டால் ஜாதகத்தில் நிராகரித்து விடுவார்கள், வேலையிலும் நிராகரித்து விடுவார்கள், படங்களிலும் நிராகரித்துவிடுவார்கள். ஆனால் என்னுடைய 29 வது வயதில் நான் 'மது' என்னும் தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். பின்பு வேறொரு கதை எழுதி, 45 தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். அவர்கள் கட்டிப்பிடித்து பாராட்டுவார்கள். ஆனால் 'முதல் படமாக ஏன் இதை செய்ய வேண்டும். நீங்கள் இயக்கிய மது குறும்படத்தையே பண்ணலாமே' என சொல்வார்கள். 46வது நபராக கார்த்திக் சுப்புராஜும் அதைத்தான் சொன்னார். அவர்தான் என்னுடைய 'மது' குறும்படத்தை இன்னும் ஆறு குறும்படத்தோடு தியேட்டரில் ஸ்கிரீன் செய்தார். இயக்குநர் ரத்ன குமார் 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி! நிறைய பேர் என்னை பார்ப்பார்கள் கைகுலுக்கி 'நீங்கள் விஜய் அண்ணா ரசிகரா? நீங்கள் லோகேஷ் கனகராஜ் நண்பரா? இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் போட்டாக் கூட யோவ் மதன் கௌரியா?' என்று கேட்பார்கள். அப்போ எனக்காக யார் வந்து என்னை பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பேன். அதை மனதில் வைத்து இந்த '29' படத்தை எடுத்திருக்கிறேன். எனக்கான அடையாளத்தை இப்படத்தின் மூலம் பெறுவேன் என்று பேசியிருக்கிறார் ரத்னகுமார்.
பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை –ஐ.நா. கவலை!
மனித உரிமைகளுக்காகப் போராடும் பெண் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், சமூக ஊடகவியலாளர்கள் இணையதள வன்முறை, அதாவது ஆன்லைனில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவதாக ஐ.நா. தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான ஆன்லைன் வன்முறை கடந்த ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாகியிருப்பதாக இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட தலைமை ஆராய்ச்சியாளரான ஜூலி போசெட்டி குறிப்பிடும்போது தெரிவித்தார். இது தொடர்பாக, ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில், பெண் பத்திரிகையாளர்களைக் குறிவைத்து, நவீன தொழில்நுட்பமான ‘டீப் ஃபேக்’ உள்ளிட்ட மென்பொருள்களின் உதவியுடன் அவர்களது படங்களை […]
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி.. கொங்கு மண்டலத்தின் மனநிலை.. அரசியல் அலசல்கள்!
திருச்செங்கோடு தொகுதி, கொங்கு மண்டலத்தின் முக்கிய பகுதியாக இருந்தாலும், அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால், 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் ஈ.ஆர். ஈஸ்வரன் வெற்றி பெற்று, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
புதிய தென்னிந்திய வெப் சீரிஸ்களை அறிவித்த ஜியோ ஹாட்ஸ்டார் | Photo Album
'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி!
உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்
ரஷியாவிடம் நிலத்தை விட்டுக்கொடுத்து அதன்பேரில் சமரசத்துக்கு இடமில்லை என்று உக்ரைனின் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி மீண்டுமொருமுறை வலியுறுத்திப் பேசினார். ரஷியாவும் உக்ரைனும் அமைதிப்பாதைக்குத் திரும்ப அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதில் முனைப்பு காட்டுகிறது. இந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட முக்கிய நிபந்தனையாக உக்ரைனின் நிலப்பரப்பில் சில பகுதிகளை ரஷியா வசமாக்கிக்கொள்ள வலியுறுத்துகிறது. உக்ரைனிடம் இதே கருத்தை அமெரிக்காவும் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி திட்டம் குறித்து, அந்த நாட்டு […]
மன்னார் மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு… The post மன்னார் மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். appeared first on Global Tamil News .
ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்!
இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும்,… The post ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்! appeared first on Global Tamil News .
மலையக உறவுகளிற்கு தொடர்ந்து அழைப்பு!
மலையக தமிழ் மக்களை வடக்கில் குடியேறுவதற்கான அழைப்பு தொடர்ச்சியாக வடக்கிலிருந்து விடுக்கப்பட்டுவருகின்றது. மலையக தமிழ் உறவுகளை இனியும் ஆபத்தான மலை விளிம்புகளில் இருக்காமல் வடக்கிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்; சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் ஆறு.திருமுருகன் . மலையக தமிழ் மக்களிடம் நாங்கள் நிலம் தருகிறோம். நீங்கள் வடக்கில் வந்து குடியேறுங்கள், வடக்கில் எவ்வளோ பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வடக்கில் எவ்வளவோ நிலம் இருக்கின்றது என்று அவர்களை நாம் கூப்பிட வேண்டும் அதுவே மனித நேயம், அதுவே தர்மமாகும். மலையகத்திலிருந்து தமிழ் மக்கள் யாராவது வடக்கில் குடியேற வந்தால், எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் அவர்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதற்கு எங்களை நாம் தயாராக்க வேண்டும். அதற்கு எம்மை போன்றவர்கள் பூரண ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கின்றோம். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பு வரும் என்றும் ஆறுதிருமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
உதய கம்மன்பில : நெடுந்தீவு பக்கம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தற்போதுள்ள 893 வீடுகளுக்குப் பதிலாக 1,216 வீடுகளை சுத்தம் செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியின் தாக்கம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் அந்த மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,312 குடும்பங்களைச் சேர்ந்த 51,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர. இரண்டு வீடுகள் முழுமையாகவும் 322 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய சூழலில், அரசாங்கம் சமீபத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்காக 25,000 ரூபா ஒதுக்கியுள்ளது.அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 36கோடியாகும். இதில், 1216 வீடுகளுக்கு நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்கு 3கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர அறிக்கையின்படி, நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 893 ஆகுமென உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
உதவிப் பொருட்களுடன் வந்திறங்கியது ரஷ்ய விமானம்
டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, 35 மெட்ரிக் தொன் எடையுள்ள மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் ரஷ்ய விமானம் ஒன்று சிறிலங்கா வந்துள்ளது. உதவிப் பொருட்களை ஏற்றிய ரஷ்யாவின் IL-76 சரக்கு விமானம் இன்று மதியம் 1.10 மணியளவில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தில், நடமாடும் மின் நிலையம், கூடாரங்கள் மற்றும் அரிசி, சீனி மற்றும் தாவர
ஜேவிபி கைவிட்ட லலித்:கோத்தாவிற்கு பிரச்சினை!
ஜேவிபியினால் கைவிடப்பட்ட அதன் முன்னாள் செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அவர்களை காணாமல் ஆக்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டுள்ளார். மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இருவரும் ஜேவிபியிலிருந்து விலகி முன்னணி சோசலிசக் கட்சியில் இணைந்த நிலையில் 2011 டிசம்பர் 10 ஆம் திகதி கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்னணி சோசலிசக் கட்சியின் கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்திருந்தார்.
தாய்லாந்தை எதிா்த்து கடும் போா்: கம்போடியா சூளுரை
தங்கள் நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய தாய்லாந்துக்கு எதிராக கடுமையாகப் போரிடத் தயாா் என்று கம்போடிய அதிபா் ஹன் மானெட் சூளுரைத்துள்ளாா். புதிய எல்லை மோதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதிபா் மானெட் இவ்வாறு கூறியுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை தாய்லாந்து தன்னிச்சையாக மீறயுள்ளது. இது அந்த நாட்டின் போா் சூழ்ச்சியாகும். அதை எதிா்த்து கடுமையாகப் […]
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு, கிழக்கில் போராட்டம்
அனைத்துலக மனித உரிமைகள் நாளான இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று காலை, வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாகவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறு, நீதி கோரும் பதாதைகளுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கைதிகள் விடுதலை, பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் குரல்
கோட்டாவுக்கு என்ன உயிர் அச்சுறுத்தல்?- சத்தியக்கடதாசி சமர்ப்பிக்க உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருவதில் என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை சத்தியக் கடதாசி மூலம் தெரியப்படுத்துமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 இல் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது பாதுகாப்பு அமைச்சின்
காணாமல் போன 203 பேருக்கும் இறப்புச் சான்றிதழ்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக காணாமல் போனதாகக் கூறப்படும் 203 நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகம் துறை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு அரசாங்க வர்த்தமானியின்படி, திடீர் பேரிடர் நிலையில் காணாமல் போன ஒருவரைப் பற்றி இரண்டு வாரங்களுக்குப் பின்னர் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க முடியும் என்று பதிவாளர் ஜெனரல் சஷி தேவி ஜலதீபன் தெரிவித்தார். தற்போது காணாமல் போன 203 பேரின் குடும்பங்களுக்கு அரசாங்க இழப்பீட்டை விரைவாகப் பெற உதவும் வகையில் திணைக்களம் இந்த முடிவை எடுத்துள்ளது. தேவையான சட்ட விதிகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான அதிகாரம் அந்தந்த மாவட்டத்தின் துணைப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவின் காரணமாக ஒரு நபர் உறவினர் அல்லது நண்பர் காணாமல் போயுள்ளார் என்பதை சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் உறுதிப்படுத்தினால். பேரிடரால் பாதிக்கப்பட்ட காணாமல் போன நபர் குறித்து எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படாவிட்டால், பிரதேச செயலாளர் விண்ணப்பத்தை அங்கீகரிக்கலாம். பின்னர் அது பதிவாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய துணை அல்லது உதவி பதிவாளர் நாயகத்தால் முறையாக அங்கீகரிக்கப்படும். பேரிடரில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 611 நபர்களில் 126 பேருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் ஜெனரல் சஷி தேவி ஜலதீபன் மேலும் குறிப்பிட்டார்.

28 C