’’திமுக தீய சக்தி தான்..’’அதை நடிகர் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல -அண்ணாமலை அட்டாக்!
திமுக தீய சக்தி ஊர் அறிந்த உண்மை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு யாருக்கும் வாக்களிக்காது- விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி!
அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றிய கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார், தவெக தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
தடைக்குள்ளான கப்பல்கள் வெனிசுலா செல்ல விடாமல் முற்றுகை: டிரம்ப் உத்தரவு
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் வெனிசுலாவுக்குச் சென்று வர விடாமல் முற்றுகையிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாவது: வெனிசுலாவுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் அனைத்து தடை விதிக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல்களுக்கும் முழுமையான முற்றுகை விதிக்கப்படுகிறது. அதற்கு ஏதுவாக, தென் அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெனிசுலாவைச் சுற்றிலும் மிகப்பெரிய அளவில் கடற்படை குவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படை குவிப்பு இன்னும் […]
’அலைக்கழிக்கும் மா.சு; கண்டுகொள்ளா அதிகாரி!’ - கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராடிய செவிலியர்கள்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராடிய செவிலியர்கள் தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று சென்னை சிவானந்தம் சாலையில் கூடி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. நேற்று காலை தொடங்கிய போராட்டம் மாலை 6 மணிக்கும் மேலாக நீடித்தது. 6 மணிக்கு மேல் காவல்துறையினர் செவிலியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைதானவர்களை பேருந்தில் அடைத்து நகருக்கு வெளியே அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே விடுவித்திருக்கின்றனர். பேருந்து நிலையத்தின் ப்ளாட்பார்மில் கூடிய 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இரவு முழுவதும் அங்கே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்திருக்கின்றனர். அதிகாலை 4 மணியளவில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து ஊரப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர். சிவானந்தம் சாலையில் போராடிய செவிலியர்கள் சிவானந்தம் சாலையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து சுகாதாரத்துறைச் செயலாளர் பி.செந்தில்குமார் பேசியிருக்கிறார். அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை செவிலியர்களின் பிரதிநிதிகள் சிலரிடம் கேட்டோம். 'எங்களின் கோரிக்கை என்னவென்றே தெரியாததைப் போல, 'எதுக்காக போராடுறீங்க..'னுதான் பேச்சையே ஆரம்பித்தார். பின், 'நீங்க போராடுனாலும் போராடாட்டியும் இந்த அரசுக்கு செவிலியர்களுக்கு அக்கறை இருக்கு' என்றார். அப்படியெனில், 'எங்களை பணி நிரந்தரம் செய்யுங்கள். முதற்கட்டமாக எத்தனை பேரை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பிருக்கிறது' என்றோம். அதற்கு, 'அப்படி கற்பனையாலாம் என்னால சொல்ல முடியாது' என்றார். முழுமையாக எங்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதற்கு முன்பாகவே, 'எனக்கு வேற மீட்டிங் இருக்கு'னு சொல்லி கிளம்பிவிட்டார்' என்றனர். இதுதொடர்பாக போராடும் செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபினிடம் பேசினேன். 'மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேர்வு நடத்தியே எங்களை பணியில் அமர்த்தினார்கள். இரண்டு ஆண்டுகளில் எங்களுக்கு நிரந்தரப் பணி கொடுக்க வேண்டும் என்பதே ஒப்பந்தம். ஆனால், இப்போது வரைக்கும் எங்களின் பணி நிரந்தரமாகவில்லை. முதலில் 7700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்து கொண்டிருந்தோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் போராடி போராடி இப்போதுதான் 18000 சம்பளம் வரைக்கும் வந்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக எங்களின் பணிகள் நிரந்தரப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், இப்போது வரைக்கும் எங்களை போராட்டத்திலேயே வைத்திருக்கிறார். அமைச்சர் மா.சு வையும் பல முறை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துவிட்டோம். அவர் எங்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்துக் கூட பேசவில்லை. அவர் வீட்டில் அதிகாலையில் கைலியோடு வருவார். மனு கொடுக்க நிற்போரின் வரிசையில் நின்றுதான் அவரையும் சந்தித்திருக்கிறோம். 'இது நிதி சார்ந்த விவகாரம், நான் முடிவெடுக்க முடியாது' என எங்களின் வலியை உணராமல் மேலோட்டமாக பேசி கடந்து விடுகிறார். அதனால்தான் சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால், காவல்துறையினர் எங்களை வலுக்கட்டாயமாக பலவந்தமாக கைது செய்தனர். ஒரு பேருந்தில் 150 பேரை அடைத்து ஏற்றி மூச்சுத்திணற வைத்தனர். கைதாகும் செவிலியர்கள் மயக்கமடைந்த இரண்டு பெண்களை சைதாப்பேட்டை மருத்துவமனையிலும் சேர்த்தோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே எங்களை அப்படி அப்படியே விட்டு விட்டார்கள். நாங்கள் ஒன்றாக கூடி பேருந்து நிலையத்திலேயே அமர்ந்துவிட்டோம். அதிகாலையில் எங்களை கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்திருக்கின்றனர்' என்றார்.
‘ஷுப்மன் கில் வீக்னஸ் இதுதான்’.. இத சரி செஞ்சா இவர யாராலும் அசைக்க முடியாது: விபரம் இதோ!
ஷுப்மன் கில் சமீப காலமாகவே தொடர்ச்சியாக சொதப்ப ஒரேயொரு பெரிய காரணம் மட்டுமே இருக்கிறது. அதை மட்டும் சரி செய்தால், ஷுப்மன் கில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கருதப்படுகிறது.
கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கை அரசியல்வாதி ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் உறுப்பினர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் பொலன்னறுவை பகுதியில் நடந்த ஒரு கொலை தொடர்பாக அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட தாக்குதலில் 4 பற்கள் உடைக்கப்பட்ட நபர் […]
யாழில் தனக்கு தானே தீ வைத்த கொண்ட மாணவிக்கு இறுதியில் நடந்த துயர் ; மனதை ரணமாக்கும் காரணம்
தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். மன விரக்தி இது குறித்து மேலும் தெரியவருகையில், தாயார் அந்த மாணவியை படிக்குமாறு தினமும் கூறுவதால் மாணவி மன விரக்தியில் இருந்துள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 12ஆம் திகதியும் இவ்வாறு தாயார் கூறியதால் குப்பைகளை எரிப்பது போல் பாசாங்கு செய்து பெற்றோலை தன்மீது ஊற்றி தனக்கு தானே தீ பற்ற […]
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், இஷான் கிஷன் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டார். இத்தொடரின் இறுதிப் போட்டியில் சதம் அடித்தார். மேலும், அதிக ரன்களை குவித்த வீரராகவும் இருந்தார். இவருக்கு பிசிசிஐ தடை விதித்தது
ஈரோடு புதிய பேருந்து நிலையத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? கலெக்டரே கொடுத்த எச்சரிக்கை!
புதிய பேருந்து நிலையத்தை பயன்படுத்தாத தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்தியாவில் அதிரடியாக கைதான இலங்கை தமிழ் யுவதி ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
போலி கடவுசீட்டு மூலம் இந்தியாவிலிருந்து வர முயன்ற இலங்கை பெண் இந்திய மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ம் திகதி 26 வயதுடைய குறித்த இளம் பெண் இந்திய கடவுசீட்டு மூலம் இலங்கை வர முயன்றுள்ளார். போலி கடவுசீட்டு அவரது கடவுசீட்டை ஆய்வு செய்தபோது, அது போலியானது என தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் கடந்த 2024ம் ஆண்டு சுற்றுலா […]
ரணபலி முருகன் : வேலில் முருகன் திருவடிவம்... பகை தீர்க்கும் திருத்தலம்!
முருகப்பெருமானும் அவர் கை வேலும் வேறுவேறல்ல என்பது அடியவர்கள் வாக்கு. அப்படிப்பட்ட முருகப்பெருமானின் திருக்கை வேல் அடியவர்களைக் காப்பதற்கென்றே காத்திருப்பது. 'வேல் உண்டு வினை இல்லை' என்பதுவே முருக பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களின் பகைவர்களை வேல் ஓடிவந்து தாக்கும் என்பதால் அதற்கு சத்ரு சம்ஹார வேல் என்ற திருநாமமும் உண்டு. பெரும்பாலும் முருகன் கோயில்கொண்ட இடங்கள் அனைத்திலும் திருக்கையில் வேல் தாங்கி நிற்பார். அப்படி ஒருதலத்தில் அவர் தாங்கி நிற்கும் வேலில் முருகப்பெருமானின் திருவடிவம் காட்சிகொடுக்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா... வாருங்க்ள் அற்புதமான அந்தத் தலத்தை தரிசிப்போம். ராமநாதபுரம் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில், தேவிபட்டினம் செல்லும் வழியில், பெருவயல் விலக்கு என்ற இடத்திலிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பெருவயல் கிராமம். இங்குதான் ரண பலி முருகன் கோயில் உள்ளது. பெருவயல் ஜெயங்கொண்ட விநாயகர் ஒருமுறை பெருவயல் வந்த வாரியார் சுவாமிகள், நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன்! என்று உணர்வுப் பெருக்கோடு கூறி இந்த வேலை வழிபாடு செய்வதால் பக்தர்கள் வாழ்வில் உள்ள கடன், வறுமை, சுபகாரியத் தடை, எதிரிகளின் தொல்லை ஆகிய பெரும் சத்ருக்களை இந்த வேல் சம்காரம் செய்கிறது என்று விளக்கமும் கூறினாராம். இந்த ஊரின் ஆதிப்பெயர் கலையனூர். இங்கு கோயில்கொண்டிருக்கும் முருகனுக்கு சிவசுப்பிரமணியசுவாமி என்பது திருநாமம். மற்ற தலங்களில் எல்லாம் மன்னர்கள் கோயிலில் பூஜை செய்பவர்களுக்கு நிபந்தமாக நிலங்கள் அளிப்பதுண்டு. ஆனால் இந்தக் கோயிலில் பூஜை நிற்கக் கூடாது என்பதற்காக பூஜை செய்யும் குருக்களையே பெரும் நிலத்தை தானமாகக் கொடுத்து மன்னர் வாங்கி பூஜை செய்ய நியமித்தாராம். எனவே இங்கு பூஜைகள் விடாமல் நடைபெற்றுவருகின்றன. ராமநாதபுரம் சமஸ்தான மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த காலம் அது, அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியர், சாத்தப்பன் என்கிற காத்த வீரதளவா வயிரவன் சேர்வை. முருக பக்தரான சேர்வை அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிபட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணா முனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சைப் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி - தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு! என்று கூறினார். சேர்வைக்கு மட்டுமல்ல இதே கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியது. எனவே இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். ரணபலி முருகன் பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள். கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலைகளைத் தேடினார். முருகப்பெருமான் திருமேனியாக அவருக்குக் காட்சிகொடுத்தார். அருகிலேயே வேலும் இருந்தது. அதை எடுத்து வந்தார். விஷயம் அறிந்த மன்னர், கோயில் கட்டுவதற்குப் பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு கோயில் அமைக்க நிலங்களையும் இறையிலியாகக் கொடுத்து உதவினார். அன்றுமுதல் இன்றுவரை முருகப்பெருமான் இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய கோயில். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகள். ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்கள். மற்றொன்றில், பத்ரகாளி அம்மன் எழுந்தருளியுள்ளார். காலசந்தி மற்றும் சாயரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்குச் செய்யப்படுவது இத்தலத்தின் விசேஷம். கோயிலில் முதலில் நமக்கு ஜெயங்கொண்ட விநாயகர் காட்சி அருள்கிறார். அவரை தரிசித்து வேண்டி நாம் அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையை அடையலாம். கருவறையில் மூலவராக வள்ளி - தேவசேனா சமேதராக ரணபலி முருகன் அருள்பாலிக்கிறார். கருணை ததும்பும் இந்த முருகனை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். சுப்பிரமணிய யந்திரம் கோயிலின் பிராகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, சண்முக சக்கரம், நாகர் ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்கிறார்கள். கோயிலுக்கு வடக்கே தளவாவயிரவர் சேர்வைக்காரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. மிகவும் நேர்மறையான அதிர்வுகள் நிரம்பிய அந்த இடத்தில் சுப்பிரமணிய யந்திரமும், சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமியையும், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியையும் ஒரே தலத்தில் தரிசித்து, அந்த இரு தலங்களுக்கும் சென்று வந்த புண்ணியபலனை ஒருசேர அருள வல்லவர் பெருவயல் ரண பலி முருகன். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். சகல நன்மைகளும் உங்கள் வீடுவந்து சேரும்.
நெல்லை 'பொருநை'அருங்காட்சியகம் - பிரத்யேக கழுகு பார்வை காட்சிகள்
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நெல்லை 'பொருநை' அருங்காட்சியகம் பிரத்யேக கழுகு பார்வை காட்சிகள்
பாகிஸ்தான் அரசு விமான நிறுவனத்தை முழுமையாக விற்க முடிவு
நஷ்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸின் (பிஐஏ) 100 சதவீத பங்குகளையும் விற்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தனியாா்மயமாக்கல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: பிஐஏவை வாங்க விருப்பம் தெரிவித்த ஏலதாரா்கள் அனைவரும், ஒப்பந்தத்துக்குப் பிறகு அரசுக்கு எந்தப் பங்கும் இல்லாமல் முழு மேலாண்மை கட்டுப்பாடு வேண்டும் என்று கோரியதால், 100 சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்யப்பட்டது. டிசம்பா் 23-ஆம் தேதி ஏலத்தில் முதலில் […]
டெல்டா மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக 1 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் சேதம்!
டெல்டா மாவட்டங்களில் டிட்வா புயலால் பெய்த மழை காரணமாக 1 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தில் உள்ள ஸ்டேட்ஸ்வில் (Statesville) பிராந்திய விமான நிலையத்தில் இன்று காலை… The post அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி! appeared first on Global Tamil News .
10 வயது மாணவனை கொன்று செல்பி எடுத்த 15 வயது மாணவன்; அச்சத்தில் உறைந்த ஆசிரியர்கள்
ரஷ்யாவில் 15 வயதான மாணவன் தாக்கியதில் 10 வயது மாணவன் பலியான நிலையில், அதனை சந்தேக நபரான மாணவன் செல்பி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரஷியாவின் மாஸ்கோ நகரில் ஒடின்ட்சோவோ மாவட்டத்தில் கோர்கி-2 என்ற கிராமத்தில் படித்து வரும் மாணவன் திமோதி (வயது 15). சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியர் சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் மாணவன் ஆத்திரத்தில் இருந்துள்ளான். ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் தஞ்சம் இந்நிலையில், திமோதி நேற்று […]
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை (19) முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மாகாண கல்விச் செயலாளர் மதுபானி பியசேன தெரிவித்துள்ளார். மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதியும் மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன், […]
தடைக்குள்ளான கப்பல்கள் வெனிசுலா செல்ல விடாமல் முற்றுகை: டிரம்ப் உத்தரவு
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் வெனிசுலாவுக்குச் சென்று வர விடாமல் முற்றுகையிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாவது: வெனிசுலாவுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் அனைத்து தடை விதிக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல்களுக்கும் முழுமையான முற்றுகை விதிக்கப்படுகிறது. அதற்கு ஏதுவாக, தென் அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெனிசுலாவைச் சுற்றிலும் மிகப்பெரிய அளவில் கடற்படை குவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படை குவிப்பு இன்னும் […]
அவசர அறிவிப்பு: மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3ஆம் இலக்க வான்கதவு இன்று (18) இரவு 9.45 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்… The post அவசர அறிவிப்பு: மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு! appeared first on Global Tamil News .
மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு!
மாலைத்தீவின் விசேட பொருளாதார வலயத்திற்குள் (SEZ) சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப்… The post மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு! appeared first on Global Tamil News .
கொட்டாஞ்சேனையில் கத்திக் குத்து –ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு, கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கொடூரமான கத்திக் குத்துச் சம்பவத்தில் 53 வயதுடைய… The post கொட்டாஞ்சேனையில் கத்திக் குத்து – ஒருவர் உயிரிழப்பு! appeared first on Global Tamil News .
World of Parasakthi: திலகர் திடல் டு மெயில் சர்வீஸ் - சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'பட கண்காட்சி
Parasakthi: 'பராசக்தி'திரைப்படம் எங்களுக்கும், சினிமாவுக்கும் ஒரு மைல்கல்! - ரவி மோகன்
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்திருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படம் இது. பராசக்தி படத்தில்... இப்படத்தின் கதை பேசும் விஷயங்களை மையமாக வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செட் அமைத்திருக்கிறார்கள். இதன் அறிமுக விழா இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றிய சுவாரசியங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். ரவி மோகன் பேசுகையில், இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு போகும்போது எனக்கு சில எண்ணங்கள் இருந்தது. அங்க போனதும் எனக்கிருந்த எண்ணங்களெல்லாம் மறைந்துடுச்சு. ஏன்னா, என்னை அங்க அப்படி பார்த்துக்கிட்டாங்க. அந்த சூழலுக்கேற்ப என்னை சுதா மேம் தயார்படுத்தினாங்க. Parasakthi - Ravi Mohan இந்தப் படத்துல அதர்வா லட்டு மாதிரி இருப்பாரு. யாரா இருந்தாலும் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சுடுவோம். சிவாவின் 25-வது படத்தில் நான் நடிச்சிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஸ்ரீ லீலாவுக்கு இந்தப் படம் நடிகராக பெயர் வாங்கித் தரும். இந்தப் படம் எங்களுக்கும், சினிமாவுக்கும் ஒரு மைல்கல் திரைப்படமாக அமையும். எனப் பேசினார்.
வெளியில வந்ததும் FJகிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னாங்க...! - Biggboss viyana exclusive | BB Tamil 9
கடந்த காலங்களில் திருடர்கள் ; ஜனாதிபதி அனுரவை பாராட்டிய சுசந்திகா ஜயசிங்க
இந்த அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, ஜனாதிபதி அனுர திசாநாயக்கவை நினைத்து தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். அதோடு கடந்த காலங்களில் விளையாட்டு துறை அமைச்சில் திருடர்கள் இருந்தனர். எனினும் தற்பொழுது அவ்வாறானவர்கள் இல்லை. திருடர்கள் தற்பொழுது அச்சமடைந்துள்ளனர். கடந்த காலங்களில் திருடர்கள் விளையாட்டு வீரர்களை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டு முழுவதும் தேவையான உணவுகளை வழங்கி அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை […]
Mutual company பங்குகள் இன்று ஏற்றத்துக்கான காரணம் இதுதானா? | Silver | SEBI | IPS Finance - 389
ஆஸ்திரேலியா: நவீத் அக்ரம் மீது கொலை வழக்கு பதிவு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை பகுதியில் டிசம்பா் 13-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட நவீத் அக்ரம் மீது 15 கொலைகள் உள்ளிட்ட 59 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்ததாவது: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட நவீத் அக்ரம் (24), மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தாா். புதன்கிழமை அவருக்கு நினைவு திரும்பியதைத் தொடா்ந்து, அவா் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டாா். அவா் மீது 15 கொலைகள், ஒரு […]
World Of Parasakthi: 'தீ பரவட்டும்' - 'பராசக்தி'பட நிகழ்வின் புகைப்படங்கள் |Photo Album
தாத்தியம்பட்டி: `எத்தனை முறை மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை...' - சாலை சீரமைப்பு கோரும் மக்கள்
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை சேதமடைந்த நிலையில், பலமுறை மனுக்கள் அளித்தும், அதை புதுப்பித்த தர அரசு முன்வரவில்லை என அக்கிராம மக்கள் புகார் கூறிவருகின்றனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் தாத்தியம்பட்டி கிராமத்தின் மிக முக்கியமான சாலையாக உள்ள தாத்தியம்பட்டி முதல் தாராபுரம் இணைப்பு சாலை வரையிலான சாலை சேதமடைந்து பல வருடங்கள் ஆகியும்.... அதற்காக மனுக்கள் பலமுறை அளித்தும் இது வரை அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 60 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். எனவே, தினசரி இந்தச் சாலையை கட்டாயம் கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேலும், மிதிவண்டியில் செல்லும்போது சில நேரங்களில் நிலை தடுமாறி காயங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அப்பழுதடைந்த சாலையைக் கடந்தே அக்கிராம மக்கள் இடுக்காட்டிற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அப்பகுதி மக்கள் அளித்த மனுக்கள் எல்லாம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது என்ற பதிலே அரசு அலுவலர்கள் அளிக்கும் பதிலாக உள்ளது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள், சாலை வேண்டி நாங்கள் அளித்த மனுக்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மட்டும் இடித்து புதிய கட்டடங்கள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. தாத்தியம்பட்டி சிக்கனம்பட்டி கிராமங்களுக்கான `உங்களுடன் ஸ்டாலின் முகாம்' 13.11.2025 அன்று நடைபெற்றது. அங்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயம் என்பதால் நிச்சயம் கோரிக்கை நிறைவேறும் என ஆவலுடன் காத்திருக்கிறோம் என்கின்றனர். ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இது குறித்து கேட்டபோது, கூடிய விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் பிரிவிலும் இந்த மனு பெறப்பட்டுள்ளது. ஆதலால் விரைவில் சாலை அமைப்பதற்கான முன்மொழிவு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, சாலை அமைத்து தரப்படும் எனக் கூறினார்.
பிரம்மபுத்ரா மெகா அணை திட்டம்.. இந்தியாவுக்கு பாதிப்பா? சீனாவின் சூழ்ச்சி என்ன?
சீனா பிரம்மபுத்திரா ஆற்றின் மீது பிரம்மாண்ட அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல், பழங்குடியினர் வாழ்வாதாரம், மற்றும் இந்தியாவின் நீர் ஆதாரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Moscow Hosts MGMC 2025, Bringing Together MICE Professionals from 35
The Meet Global MICE Congress (MGMC), the largest international event in the business tourism sector, has started in Moscow. Held
திருகோணமலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதான கடற்கரையில் வைத்த புத்தர் சிலை தொடர்ந்து இருப்பதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களம் சட்டவிரோத புத்தர் சிலையை அகற்றுமாறு தொடுத்த வழக்கில் இருந்து தற்பொழுது பின் வாங்கியுள்ளது. சுற்றுலாத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவரும் திருகோணமலை கடற்கரை புத்தர் சிலைகளால் நிரம்பிவருகின்றது. மஹிந்த ராஜபக்சவால் வழங்கப்பட்ட புனிதபூமி என்கிற உறுதிப்பத்திரத்தை ஆதரமாக ஆக்கிரமிப்பாளர்கள் காண்பித்துவருகின்றனர். எனினும் முன்னதாக தையிட்டி விகாரை பிரச்சினையை தீர்ப்பதாக கூறிவரும் அனுர அரசு திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ள விவகாரத்தை வெற்றிகரமாக கையாண்டிருப்பதாக கூறிவருகின்றது. இதனிடையே கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட கேணல் தர படை அதிகாரியொருவருக்கு ஆதரவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கை தூக்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது எனினும் சஜித் பிறேமதாசா உட்பட எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களித்த படை அதிகாரியை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க மேற்கொண்ட முயற்சியை தோற்கடித்துள்ளனர்.
ஏட்டிக்குப்போட்டி சந்திப்புக்கள்!
இந்திய ஆட்சியாளர்களுடனான முரண்பாட்டு போக்கினை கைவிட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இன்று தமிழரக முதலமைச்சர் ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகிதம் சந்திப்பு நடைபெற்றிருந்தது. இந்நிலையில் ஏட்டிக்கு போட்டியாக இந்திய உயர்தானிகரை ஆறு தமிழ் கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகரை எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளனர். தமிழரசு கட்சியின் பதில் தலைவர் எம் கே சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகார விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், , ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் சந்திப்பில் இடம்பெறுகின்றனர். சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மஜகர் இந்தியா உயர்தனிகரிடம் கையளிக்கப்படவுள்ளது. சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஸ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட உள்ளது.
என்னைக்காவது விஜயிடம் கேள்வி கேட்டிருக்கிறீர்களா ? –துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது விஜய் தனது உரையின்போது, திமுக
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில், உயர் நீதிமன்ற கிளையில்
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!
திருப்பூர் சின்னகாளிபாளையத்தில் மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்தததைக் கண்டித்து
வி.பி.ஜி. ராம் ஜி மசோதா கிராமப்புற மக்களுக்கு எதிரானது –கனிமொழி எம்.பி
பாராளுமன்ற மக்களவையில் இன்று 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி எம்.பி.க்களின்
கொடைக்கானல் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் உரைபனி ஏற்பட வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக
வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை; நீதிமன்றம் விடுத்த உத்தவு
சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றை எரித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42, 48 மற்றும் 50 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சித்திரவதைக்கு உள்ளான காட்டு யானை இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்த காட்டு யானையை நெருப்பால் எரித்து சித்திரவதை செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் […]
இந்திய விமானங்களுக்குத் தடை: மேலும் ஒரு மாதம் நீட்டித்தது பாகிஸ்தான்
இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இந்திய விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் தடைவிதித்தது. எனினும், இந்திய விமானப் படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அங்குள்ள பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்தது. எனினும், அண்மையில் […]
கோப்பாய் பாதீடு வெற்றி –கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீட்டினை தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரம் எதிர்த்த நிலையில் பெரும்பான்மையுடன் பாதீடு சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் , உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வலி. கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் பாதீடு தவிசாளர் தியாகராசா நிரோஸினால் சபையில் இன்றைய தினம் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டதை, தொடர்ந்து பாதீட்டின் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் 36 உறுப்பினர்களை கொண்ட சபையில் , ஒருவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் இன்றைய தினம் […]
புகையிரத பாதைக்கு இந்தியாவை தொடர்ந்து சீனா!
வடக்கில் புகையிரத கட்டமைப்புக்களை கட்டமைக்க இந்தியா உதவியிருந்த நிலையில் இயற்கை அனர்த்ததினால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி சீனாவிடம் கோரியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிறப்பு பிரதிநிதியூடாக சீன அரசாங்கத்திடம் இலங்கை ஜனாதிபதி அனுர வேண்டுகோளை விடுத்துள்ளார். அத்தோடு இலங்கை எதிர்கொண்ட அனர்த்த நிலைமை மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் குறித்தும் சீன பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தியதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா இலங்கைக்கு வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவியையும் அவர் மனப்பூர்வமாக பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். முன்னதாக இலங்கையின் அனுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையான புகையிரத பாதையை இந்தியா அமைத்து வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம்: எதற்காகவும் வேண்டாம்! - பக்தர் தீக்குளித்து இறந்தது குறித்து அண்ணாமலை அறிக்கை!
கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியிருந்தது. சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் மதநல்லிணக்கத்தைச் சீர்குழைத்ததாக பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் இந்நிலையில், தீபம் ஏற்றத் தடை விதித்த திமுக அரசைக் கண்டித்து பூர்ண சந்திரன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்திருப்பதாக அறிக்கை ஒன்றை பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியைச் சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. அண்ணாமலை இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த தமிழ் தேசிய பேரவை
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை இன்று தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உத்தியோகபூர்வ பேச்சாளர் சுகாஸ் , கொள்கை பரப்புச் செயலாளர்
SMAT Final: ‘வரலாறு படைத்தது ஜார்கண்ட் அணி’.. அதிக ரன், அதிக விக்கெட்களை எடுத்தது யார்?
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், ஜார்கண்ட் அணி கோப்பை வென்று அசத்தியது. இத்தொடரில் அதிக ரன்களை குவித்தது யார், அதிக விக்கெட்களை வீழ்த்தியது யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி.. திமுக மற்றும் அதிமுக சார்பில் இவர்கள் தான் வேட்பாளர்களா?
2026 சட்டமன்றத் தேர்தலில் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பிலும், அதிமுக சார்பிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார் யார் என்று இந்த தொகுப்பில் காணலாம்.
திருப்பூர் மாநகராட்சி: `குப்பையிலும் கமிஷன்; ஊழல் செய்வது மட்டுமே குறிக்கோள்'- அண்ணாமலை கடும் தாக்கு
திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை இடுவாய் ஊராட்சியின் சின்னக்காளிபாளையத்தில் கொட்டுவதற்கு சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்டச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். அதில், 14 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை போலீஸார் கைதுசெய்தனர். போராட்டத்தில் பங்கேற்க வந்த அண்ணாமலையும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அண்ணாமலை கைது செய்யப்படுவதற்கு முன்பு, அண்ணாமலை பேசுகையில், சின்னக்காளிபாளையம் செல்ல என்னை போலீஸார் அனுமதிக்கவில்லை. இன்று முதல் காவல்துறையை எப்படி வேலைவாங்க வேண்டுமோ, அப்படி வேலை வாங்குவோம். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தரப்படவில்லை. இதுதான் ஜனநாயகமா? இங்கு போராடும் மக்களுடன் நான் நிற்கிறேன் என்பதற்காக, என் தந்தையை கோவை மருத்துவமனையில் பார்க்கச் சென்றால் அங்கு ஏன் போலீஸார் தொடர்ந்து வருகிறார்கள்? கல்லூரி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தைரியமாக சுற்றுகிறார்கள். ஆனால், ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால், மறுக்கிறார்கள். இங்கு ஜனநாயகம் இருக்கிறதா? இல்லையா? மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தத்தான் போகிறோம். வீதிக்கு வீதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். அரசு கொடுக்கும் தவறான உத்தரவை காவல்துறை பின்பற்றக் கூடாது. திருப்பூர் மாநகராட்சி ரூ. 50 துடைப்பத்தை ரூ. 450- க்கு வாங்கினார்கள். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஊழல் செய்வதற்கு மட்டுமே உட்கார்ந்துள்ளார். மேயர் வீட்டு முன்பாக நாமே குப்பையைக் கொண்டுவந்து கொட்டுவோம். போராட்டம் மாநகரில் குப்பை அதிகம் தேங்கினால், குப்பை சேகரிக்கும் வண்டியும் அதிகரிக்கும். குப்பை சேர சேர கமிஷன் அதிகரிக்கும். குப்பையை கமிஷனுக்காக அதிகம் சேர்த்து வைத்துள்ளனர். குப்பையை எங்கும் மறுசுழற்சி செய்வதில்லை. கிராம மக்களின் சுகாதாரம், குடிநீர் பற்றி மேயருக்கு அக்கறை இல்லை. சுவட்ச் பாரத் சர்வேயில், அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் இடம்பெற்றுள்ளன. இதற்கு நிரந்தரத் தீர்வு வரும் தேர்தல் தான் என்பதை மக்கள் மறக்கக் கூடாது. வடமாநிலத்தில் உள்ள இந்தூர் சுகாதாரத்தில் முதலிடம் பிடித்துள்ளது என்றார். கைது செய்யப்பட்ட பாஜக மற்றும் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? ஆன்லைனில் எளிதாக சரிபார்க்கும் முடியும் - முழுவிவரம் இதோ!
நாளை (டிசம்பர் 19) வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளலாம். இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள ஆன்லைன் வசதிகளை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது வாக்காளர் விவரங்களை எளிதாக சரிபார்க்க முடியும்.
இங்கிலாந்தில் வட்டி விகிதம் 3.75% ஆக குறைப்பு
இன்று (டிசம்பர் 18, 2025) இங்கிலாந்து வங்கி (Bank of England) தனது அடிப்படை வட்டி விகிதத்தை… The post இங்கிலாந்தில் வட்டி விகிதம் 3.75% ஆக குறைப்பு appeared first on Global Tamil News .
⚖️ நோபல் குழுவுக்கு எதிராக ஜூலியன் அசேஞ்ச் முறைப்பாடு!
நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்ட விதத்தை விமர்சித்து, விக்கிலீக்ஸ் (WikiLeaks) இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் (Julian Assange)… The post ⚖️ நோபல் குழுவுக்கு எதிராக ஜூலியன் அசேஞ்ச் முறைப்பாடு! appeared first on Global Tamil News .
பல்கலையில் திடீரென அதிவேகத்தில் இயங்கிய எஸ்கலேட்டர்; அச்சத்தில் உறைந்த மாணவர்கள்
பல்கலைக்கழகமொன்றில் இயங்கும் எக்ஸ்கலேட்டர் திடீரென அதிவேகத்தில் இயங்கியதால் அதில் பயணித்த மாணவர்கள் பெரும் அச்சத்தில் ஓட ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் டாக்காவில் உள்ள BRAC பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் இயங்கிக் கொண்டிருந்த எஸ்கலேட்டர் திடீரென வேகமெடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது. குறித்த எஸ்கலேட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்பாராத விதமாக எஸ்கலேட்டர் வேகமாகச் சென்றதால், மாணவர்கள் சமநிலையை பராமரிக்க போராடினர். திடீரென எஸ்கலேட்டர் வேகமாக நகர்ந்ததால் காயத்தைத் தவிர்க்க மாணவர்கள் அவசரமாக […]
Parasakthi: 'சோதனையை சந்திச்சாதான் சாதனை'னு நம்ம தலைவர் சொல்ற மாதிரி.! - சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்திருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படம் இது. பராசக்தி படத்தில்... இப்படத்தின் கதை பேசும் விஷயங்களை மையமாக வைத்து சென்னை வள்ளூவர் கோட்டத்தில் செட் அமைத்திருக்கிறார்கள். இதன் அறிமுக விழா இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றிய சுவாரசியங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். சிவகார்த்திகேயன் பேசுகையில், 1960-களில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி, இந்தக் கதையை சுதா மேம் அமைத்திருக்காங்க. இந்தப் படத்தை செய்வதற்கான முதல் காரணமே சுதா மேம்தான். அவங்களோட ஒரு படத்தை செய்ய முடிவெடுத்ததுக்குப் பிறகுதான் இந்தக் கதையை நான் கேட்டேன். இந்தக் கதையை நான் கேட்டதுக்குப் பிறகு நான் படத்துக்காக எந்த ஆராய்ச்சியும் செய்ய தேவையில்லைனு தோணுச்சு. ஏன்னா, சுதா மேம் கிட்டத்தட்ட இந்த கதையில ஒரு டிகிரியே முடிச்சிருக்காங்க. Parasakthi - Sivakarthikeyan அவங்க சொல்றதை செய்தால் போதும்னு இருந்தோம். இந்தப் படத்தின் கேரக்டர்களில் நடிக்கிறது கொஞ்சம் சவால். அந்த சவாலை நாங்க அனைவரும் ஏத்துக்கிறதுக்கு தயாராக இருந்தோம். 'சோதனையை சந்திச்சாதான் சாதனை'னு நம்ம தலைவர் சொல்ற மாதிரி, இந்தப் படம் அப்படியான ஒரு சாதனையாகதான் இருக்கும்னு நான் நம்புறேன். அவ்வளவு விஷயங்களை நாங்க கடந்து வந்திருக்கோம். எனக்கும் அதர்வா ப்ரோவுக்கும் சாப்பாட்டுலதான் கனெக்ஷன். என்னை ஸ்வீட் சாப்பிட வச்சிட்டு பிறகு அவர் மட்டும் வொர்க் அவுட் செய்திடுவாரு. நான் 'அது இது எது' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது, அதர்வா ப்ரதர் அவருடைய முதல் படத்தின் ப்ரோமோஷனுக்கு முரளி சாரோட வந்திருந்தாரு. இன்னைக்கு அவருடன் இணைந்து நான் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. பெர்பார்மன்ஸைத் தாண்டி முயற்சி இருந்தால் தமிழ் ரசிகர்கள் மேல கொண்டு போய் உட்கார வச்சிடுவாங்க. அப்படி வந்தவன்தான் நான். ஹீரோவாக இத்தனை ஆண்டுகள் நடிச்சப் பிறகு வில்லனாக நடிக்கிற முடிவை எடுப்பது கொஞ்சம் சவாலான விஷயம். Parasakthi - Sivakarthikeyan அவர் இந்தப் படத்துக்குதான் வில்லன். எனக்கு எப்போதுமே நான் காலேஜ்ல பார்த்து வியந்த ஹீரோதான்! இங்க இருக்கிறதுலேயே சீனியர் அவர்தான். அதனால்தான் அவருடைய பெயர் முதல்ல இருக்கும். இந்த மாதிரியான படக்குழு, இந்தப் படத்தின் டைட்டில் எல்லாமே கிடைத்திருப்பது அந்த பராசக்தியின் அருள்தான்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பிரச்னையைப் பேசும். அதுக்கூடவே காதல், வீரம், பாசம், புரட்சினு எல்லாம் பேசுகிற படமாக இருக்கும். இந்தப் பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி நல்ல கொண்டாட்டமாக இருக்கும். எனப் பேசினார்.
Chennai : 'ஜெயலலிதா திறந்து வைத்த அம்மா உணவகத்தின் தற்போதைய நிலை!' - Spot Visit
சென்னை சாந்தோமில் தமிழகத்திலேயே முதல் முறையாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட அம்மா உண்வகம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்போது அந்த அம்மா உணவகம் பாழடைந்து சுகாதரமற்ற முறையில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. அம்மா உணவகம் சாந்தோம் மெயின் ரோடில் நான்காவது டிரஸ்ட் தெரு அருகே இருக்கிறது அந்த அம்மா உணவகம். 2013 பிப்ரவர் 19 தேதியன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவக திட்டத்தை தொடங்கி வைத்தார். ஜெயலலிதா நேரில் வந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து உணவு பரிமாறிவிட்டு சென்ற உணவகம் அது. அந்த உணவகம் சுகாதரமற்ற முறையில் இயங்குகிறது என கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து, அந்த அம்மா உணவகத்துக்கு நேரடியாக விசிட் செய்தோம். மற்ற அம்மா உணவகங்களை விட விசாலமாக பெரிய இடத்தில் அமைந்திருக்கிறது. நாம் சென்ற மதிய நேரத்தில் தயிர் சாதமும் சாம்பார் சாதமும் விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. கூலி வேலை பார்ப்பவர்கள், ஆட்டோக்காரர்கள் என ஒரு சிலர் உணவருந்திக் கொண்டிருந்தனர். நாமும் அங்கு விநியோகிக்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தோம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், உணவு சமைத்து விநியோகிக்கும் இடமும் மக்கள் உணவு உண்ணும் இடமும் மேற்கூரைகள் பெயர்ந்து மின் வயர்கள் அறுந்து தொங்க அத்தனை மோசமாக இருந்தது. பெயர்ந்து நொறுங்கி நிற்கும் மேற்கூரைகளுக்கு கீழே சுகாதரமற்ற முறையில்தான் உணவு விநியோகிக்கிறார்கள். அதேமாதிரி, மக்கள் நின்று சாப்பிட போடப்பட்டிருக்கும் டேபிள்களும் கேட்பாரற்று ஒரு மூலையில் கிடந்தன. உணவு உண்ணும் இடத்திலும் மேற்கூரையில் அவ்வளவு பெரிய ஓட்டை. அம்மா உணவகம் மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது என்பதற்காக தரத்திலும் சுகாதாரத்திலும் சமரசம் செய்யக்கூடாதென அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். திமுக ஆட்சி அமைந்த பிறகும் அம்மா உணவகங்கள் அப்படியே செயல்படும் என இப்போதைய முதல்வர் ஸ்டாலினும் அரசியல் முதிர்ச்சியோடு பேசியிருந்தார். கடந்த ஆண்டு ஜூலையில் தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகம் ஒன்றை திடீரென ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், 'உணவகங்களை சுத்தமாக சுகாதாரமாகவும் பேண வேண்டும்' என ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். மேலும், 'அம்மா உணவகங்களை புனரமைக்க 21 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என்றும் அறிவித்தார். 21 கோடி ரூபாய் ஒதுக்கியும் சென்னையின் மையத்தில் அப்போதைய முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட அம்மா உணவகம் மேற்கூரைகள் பெயர்ந்து சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதுதான் அத்தனை பேருக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறது. 'சாப்பாடெல்லாம் நல்லா இருக்கு. சரியான டைமுக்கும் கொடுக்குறாங்க. ஆனா, சாப்பாடு செய்ற இடமும் சாப்புடுற இடமும் இப்படி பெயர்ந்து போயி அலங்கோலமா இருக்கே சார்...இதெல்லாம் சரி பண்ணி இன்னும் சுகாதாரமா பேணுனா ரொம்ப நல்லா இருக்குமே' உணவருந்திக் கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் வருத்தப்பட்டனர். அம்மா உணவகம் சாந்தோமில் அந்த அம்மா உணவகம் திறந்த போது சென்னையின் மேயராக இருந்த சைதை துரைசாமியை தொடர்புகொண்டு பேசினோம். 'முதலில் என்னுடைய சொந்த செலவில் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக மலிவு விலை உணவகங்களை தொடங்கினேன். 2011 இல் அதிமுக ஆட்சி அமைந்து நான் சென்னை மாநகராட்சியின் மேயர் ஆன போது அந்தத் திட்டத்தை அம்மாவிடமும் கூறினேன். ஒரு ரூபாய்க்கு இட்லியும் 5 ரூபாய்க்கு கலவை சாதமும் போடலாம் என்றேன். அம்மா, 'is it possible DuraiSamy?' என்றார். 'நிச்சயமாக சாத்தியம் அம்மா' என்றேன். ரேஷன் கடையில் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறீர்கள். அந்த ஒரு ரூபாய் அரிசியில் 66 இட்லி சுடலாம். அதேமாதிரி, 13 பேருக்கு கலவை சாதம் கொடுக்கலாம். கட்டாயம் நாம் லாபத்தில்தான் இயங்குவோம். மக்களுக்கும் பெரும் பயனை கொடுக்கும் என்றேன். அம்மாவும் ஒத்துக்கொண்டார். சாந்தோமில் நீங்கள் சொல்லும் அந்த இடத்தில் அம்மாவே வந்து உணவகத்தை திறந்தார். அன்றைய நாளில் அம்மாவுக்கு இருந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அதன்பிறகுதான் அம்மா உணவகம் தமிழ்நாடு முழுக்க விரிவுப்படுத்தப்பட்டது. ஏழை மக்கள் பசியாறும் அந்தத் திட்டத்தை இன்னும் விரிவாக்க வேண்டுமே தவிர, அதை முடக்க நினைக்கக்கூடாது. சரியாக பேணி பாதுகாத்து சுகாதாரமாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்' என்றார். அரசு சார்பில் 21 கோடி ரூபாய் ஒதுக்கியும் அந்த அம்மா உணவகம் ஏன் முறையாக புனரமைக்கப்படவில்லை என்பதை கேட்க சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவையும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனையும் தொடர்புகொண்டோம். இருவரும் அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்திக்கும் பதில் இல்லை. அன்றாடம் பசியை போக்கும் அந்த அம்மா உணவகம் முறையாக புனரமைக்கப்பட்டு சுகாதாரமாக உணவு வழங்கப்படுமா என்பதே அந்தப் பகுதி உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு.
மினுவாங்கொடை – ஹொரம்பெல்ல, போதிபிஹிடுவல பிரதேசத்தில் இன்று (டிசம்பர் 18) காலை வீசிய திடீர் பலத்த காற்றினால் பெரும்… The post ️ மினுவாங்கொடையில் பலத்த காற்று: 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்! விகாரை மற்றும் பாடசாலைகளும் பாதிப்பு. appeared first on Global Tamil News .
இலங்கைக்கு பிரான்சு அரசாங்கத்தின் மனிதாபிமான உதவி!
அண்மைக்கால இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 14 மெட்ரிக் டன் எடையுள்ள… The post இலங்கைக்கு பிரான்சு அரசாங்கத்தின் மனிதாபிமான உதவி! appeared first on Global Tamil News .
காத்தான்குடி சிகை அலங்கார நிலையத்தில் பட்டப்பகலில் அரங்கேறிய சம்பவம்
காத்தான்குடி சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காத்தான்குடி சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் இன்று(18) காலை இளைஞர் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உள் நுழைந்த மற்றுமொரு இளைஞர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்தார். தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரண் படுகாயமடைந்த இளைஞன் மட்டு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி […]
⚠️ அவசர எச்சரிக்கை: மகாவலி ஆற்றுப் பகுதிகளில் கடும் வெள்ள அபாயம்!
மகாவலி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆற்றின் கரையோரத்திலுள்ள… The post ⚠️ அவசர எச்சரிக்கை: மகாவலி ஆற்றுப் பகுதிகளில் கடும் வெள்ள அபாயம்! appeared first on Global Tamil News .
பாஜக அண்ணாமலை கைது.. சீறிப் பாய்ந்த நயினார் நாகேந்திரன்.. திமுக அரசுக்கு கண்டனம்!
திருப்பூரில் குப்பை கொட்டும் பிரச்னைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை திமுக அரசு அடக்க முயலுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினர் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
கனமழையால் ஈரானின் ஹார்முஸ் தீவு கடற்கரை சிவப்பு நிறமாக மாறியது
ஈரானின் ஹார்முஸ் தீவில் பெய்த மழைப்பொழிவு காரணமாக அதன் கடற்கரையில் இருக்கும் இரும்புத் தாது காரணமாக கடற்கரை முழுவதும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. குறிப்பாக கடற்கரை அண்டிய நிலத்தையும் கரையோரத்தையும் நீரையும் அடர் சிவப்பு நிறமாக மாற்றியது. இதற்கு காரணம் அங்கிருக்கும் இரும்புத் தாதுவே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாரம் ஈரானின் ஹார்முஸ் தீவில் பெய்த கனமழையால் அதன் புகழ்பெற்ற சிவப்பு கடற்கரையின் நிறம் சிறிது நேரம் மாறியது. ஏனெனில் ஓடுபாதை இரும்புத்தாது நிறைந்த மண்ணை கடலுக்குள் கொண்டு சென்றது. இந்த ஓட்டம் கடற்கரையின் சில பகுதிகளையும் அருகிலுள்ள நீர்நிலைகளையும் அடர் சிவப்பு நிறமாக மாற்றி, பாரசீக வளைகுடாவின் நீல நிறத்திற்கு எதிராகத் தனித்து நின்றது. இந்த கடற்கரை அதன் சிவப்பு மணல் மற்றும் பாறைகளுக்கு பெயர் பெற்றது. இதில் அதிக அளவு இரும்பு ஆக்சைடு உள்ளது. மழை பெய்யும்போது, மண் நீரோடைகள் கீழ்நோக்கி ஓடி கடற்கரை முழுவதும் பரவுகின்றன. இதன் விளைவு குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும், ஆனால் பார்வையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆன்லைனில் பரந்த கவனத்தை ஈர்க்கிறது. ஹார்முஸ் தீவு, பாரசீக வளைகுடா ஓமன் வளைகுடாவை சந்திக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ளது. வறண்ட தீவில் மழை அரிதானது மற்றும் பொதுவாக குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் மட்டுமே பெய்யும். அதன் காட்சி கவர்ச்சியைத் தாண்டி, உள்ளூரில் கெலக் என்று அழைக்கப்படும் சிவப்பு மண், நிறமிகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய தயாரிப்புகளுக்கு சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.
Jana Nayagan: 'அழியாதது இந்த வாளின் கதையே' - வெளியான ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்!
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. அ. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். Jana Nayagan - Oru Perae Varalaaru விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு நிலவி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஒரு பேரே வரலாறு' என்கிற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. தளபதி கச்சேரி பாடலை விஜய்யும், ராப் பாடகர் அறிவும் இணைந்து பாடியிருந்தார்கள். இப்பாடலை பின்னணி பாடகர் விஷால் மிஸ்ராவும், அனிருத்தும் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியிருக்கிறார். Jana Nayagan - Oru Perae Varalaaru இப்பாடலில், 'மக்கள் நினைக்காமல் ஒரு மாற்றம் பிறக்காது', 'அழியாதது இந்த வாளின் கதையே', 'களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே!' உள்ளிட்ட சில வரிகள் விஜய்யின் அரசியல் பயணத்தோடு இணைத்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
பெரு படகு விபத்து: 44-ஆக அதிகரித்த உயிரிழப்பு
பெருவின் அமேஸான் பகுதியில் உள்ள இபாரியா துறைமுகத்தில் டிச. 1-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இரு படகுகள் நீரில் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே விபத்துப் பகுதியில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 30 பேரும் உயிா் பிழைக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து உகயாலி மாகாண ஆளுநா் மானுவல் காம்பினி கூறுகையில், விபத்துப் பகுதியில் இரு வாரங்களாக நடத்தப்பட்ட தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. […]
அரியலூர்: முழுமையடையாத பேருந்து நிலைய கட்டடப் பணிகள்... அவதியுறும் பொதுமக்கள்!
அரியலூர் மாவட்டப் பேருந்து நிலையத்தில் கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். அரியலூர் பேருந்து நிலையம் முழுவதும் சிறிய வகை சல்லிகளால் நிரம்பி இருக்கிறது. பேருந்து நிறுத்துமிடங்களில் பாதி பணிகள் மட்டுமே நடைபெற்று மேற்கூரைகள் இன்றியே காட்சியளிக்கிறது. அங்குள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளும் மூடிய நிலையிலேயே உள்ளன. பேருந்து நுழைவாயில்கள் இரண்டு இருக்கும் நிலையில், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள நுழைவாயில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மக்கள் பயன்பாட்டிற்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பேருந்து நிலையம் அருகிலேயே வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சுமார் 30 மீட்டர் அருகிலேயே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையம் அமைந்துள்ளது. சுமார் 1 கி.மீ தொலைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,1.5 கி.மீ தொலைவில் ரயில் நிலையம் குறிப்பாக பேருந்து நிலையத்திற்கான பொறுப்பு அலுவலகமான அரியலூர் நகராட்சி அலுவலகம் சுமார் 100 மீட்டர் தொலைவிலும் அமைந்திருந்தும்... பொது மக்களின் தவிர்க்க முடியாத பேருந்து நிலையமாக இருந்தபோதிலும் சுமார் 2 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. இது குறித்து அங்கிருந்த பயணிகள் பேசும்போது, பேருந்து நிலையம் கட்டாய தேவையாக உள்ளது. முன்பக்கம் மட்டுமே பேருந்து வந்து செல்வதால் நெருக்கடியான சூழலை எதிர்கொள்கிறோம். இட நெருக்கடி உள்ளதால் பேருந்துகள் நிறுத்துவதில் மற்றும் அடுத்த பேருந்துக்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலையே நீடிக்கிறது என்கின்றனர் பயணிகள். இந்நிலை குறித்து பேருந்து ஓட்டுநர்களிடம் கேட்டபோது, இந்த பேருந்து நிலையம் ஏதோ பிரச்னையில் உள்ளது. அதனால்தான் கட்டுமான பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. இட நெருக்கடி காரணமாக பேருந்து இயக்குவதில் இடர்பாடுகள் ஏற்படுகிறது. முழுமையாக பணிகள் முடிந்த பிறகு மக்களுக்கும் பேருந்துகளுக்கும் போதுமான இட வசதிகள் கிடைக்கும். ஆதலால், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து அரியலூர் மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, பேருந்து நிலையம் கட்டுவதில் அரசுக்கு எந்த நிதி பிரச்னையும் இல்லை. பேருந்து நிலையம் கட்டுமான டெண்டர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம். நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அதற்கான பணிகள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்டனர்.
ஈரோடு: அறிவுரையை மீறிய தொண்டர்கள்; எச்சரித்த விஜய் - தவெக பிரசாரக் கூட்ட ரவுண்ட் அப்
ஈரோடு அருகே உள்ள விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, தவெக தலைமை சார்பில் வெளியிட்டப்பட்டிருந்த அறிவிப்பில், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வருவேர், முதியவர்கள். உடல்நலம் குன்றியவர்கள், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. விஜய் நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போது அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது போக்குவரத்துக்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ். வேன். ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தவெக தொண்டர்கள் கம்பத்தில் ஏறிய தொண்டர்... எச்சரித்த விஜய் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மேல் தொண்டர்கள் மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்ததால், காலை 7 மணி அளவில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை கூட்டத்துக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், தவெக தலைவர் விஜய் 11.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருவார் என்று சொல்லப்பட்டிருந்தது. சுமார் 11.40 அளவில் பிரசாரக் கூட்ட மேடைக்கு விஜய் வருகை தந்தார். விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவுடன் கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் அவரைப் பார்க்கும் ஆர்வத்துடன், கேபினின் இரும்புக் கம்பிகள் மீது ஏறத் தொடங்கினர். இதையடுத்து, காவலர்கள் அவர்களைக் கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். சிலர் குடிநீர் கொண்டு வந்த லாரிகள் மீது ஏறி அமர்ந்துகொண்டனர். அவர்களை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியும் அவர்கள் கீழே இறங்காததால், லாரி மீது ஏறிய காவலர்கள் அவர்களை வலுக்கட்டயமாக கீழே இறக்கிவிட்டனர். கைக்குழந்தையுடன் பெண்களுக்கென்று தனியாக கேபின் அமைக்கப்பட்டிருந்தது. கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியர்களை அழைத்து வர வேண்டாம் என்று தவெக தலைமை அறிவுறுத்தி இருந்தபோதும், சிலர் கைக்குழந்தைகளையும், சிறுவர், சிறுமியர்களையும் கூட்டத்துக்கு அழைத்து வந்திருந்தனர். குறிப்பாக தவெக துண்டை அணிந்து வந்திருந்த வடமாநிலத் தொழிலாளர்களை பிரசாரக் கூட்டத்தில் பரவலாகக் காண முடிந்தது. விஜய் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தின் மீது ஏறிய தொண்டரை கீழே இறங்குமாறு எச்சரித்த விஜய், அவர் இறங்கினால்தான் பேச்சைத் தொடருவேன் என்றார். அதற்கு அந்த தொண்டர் முத்தம் கேட்டதற்கு, கீழே இறங்கினால் கண்டிப்பாக முத்தம் தருவதாக விஜய் கூறியதை அடுத்து அந்த தொண்டர் கீழே இறங்கினார். அவரை போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். போக்குவரத்து நெரிசல் விபத்தில் சிக்கிய தொண்டர்கள்... விஜய்யின் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும், விஜய் தனது பேச்சை முடித்துக் கொண்டு கோவை விமான நிலையம் நோக்கிச் சென்றபோது, விஜயமங்கலம் டோல்கேட் அருகே அவரது வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவலர்கள் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்களை அப்புறப்படுத்தினர். இருந்தாலும், அவரது வாகனத்தை இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின்தொடர்ந்தனர். விஜயமங்கலம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பெண் ஒருவர் காயமடைந்தார். அதேபோல், கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக.... விஜய்யின் ஈரோடு பிரசாரம் முடிந்தது!
Unilever Elevates Leandro Barreto as Global CMO; Esi Eggleston Bracey to Exit in January 2026
*]:pointer-events-auto scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))] dir=auto tabindex=-1 data-turn-id=62bcb6ca-ccad-4b8d-aafc-4db839c103a2 data-testid=conversation-turn-2 data-scroll-anchor=false data-turn=assistant> Unilever today announced a significant realignment of its global marketing leadership structure, a move aimed at accelerating its enterprise-wide transformation and bringing its marketing agenda closer to individual Business Groups. The FMCG major has been undergoing a major marketing overhaul in recent years under the stewardship of Esi Eggleston Bracey , Chief Growth & Marketing Officer, who has led efforts to modernise Unilever’s approach to brand-building and consumer engagement amid rapid shifts in technology, media, and consumer behaviour. With the transformation now entering a more execution-focused phase, Unilever said deeper integration with its Business Groups will help drive sharper impact and agility. As part of this evolution, Leandro Barreto , currently Chief Marketing Officer for Unilever’s Beauty & Wellbeing Business Group, will take on an expanded mandate as Chief Marketing Officer, Unilever and Beauty & Wellbeing , effective 1 January 2026 . In this enlarged role, Barreto will assume responsibility for Unilever’s enterprise-wide marketing agenda while continuing to oversee the Beauty & Wellbeing portfolio. Barreto, a seasoned marketer with over two decades of global experience, is widely recognised for his disruptive creative thinking and track record of building culturally resonant brands. Unilever said his ability to bridge long-term capability ambitions with Business Group-level execution makes him “perfectly positioned” to lead the next chapter of its marketing reinvention. The leadership transition also marks the departure of Esi Eggleston Bracey , who will leave Unilever at the end of January 2026 after eight years with the company. Since joining in 2018 to head Beauty & Personal Care for North America, Bracey has been credited with delivering a step-change in performance in the region and, later, redefining Unilever’s global demand-generation model in her role as CGMO. Bracey will work alongside Barreto through January to ensure a seamless handover. [caption id=attachment_2348438 align=alignright width=143] Fernando Fernandez[/caption] Commenting on the changes, Fernando Fernandez, CEO, Unilever , said: “I would like to thank Esi for her significant contribution to Unilever and wish her every success in the next chapter of her career. With strong groundwork now in place, I know Leandro will make a big impact in his expanded role as we accelerate desire at scale and turn Unilever into a true marketing and sales machine.” The restructure underscores Unilever’s sharpened focus on agility, performance, and Business Group autonomy as it aims to build stronger, more desirable brands and drive growth in an increasingly fragmented consumer landscape.
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு.. என்ஐஏ விசாரணையில் புதிய திருப்பம்.. சிக்கிய முக்கியப் புள்ளி!
டெல்லியில் உள்ள செங்கோட்டை குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை மேலும் ஒருவரை கைது செய்து உள்ளது. இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டியில், ஹார்கண்ட் அணி தொடர்ச்சியாக அபாரமாக பேட்டிங் செய்து வருகிறது. குறிப்பாக, கேப்டன் இஷான் கிஷன், காட்டடி அடித்து, 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
A stage for your passion: Zee Telugu announces grand auditions for ‘Aata 2.0’ in Hyderabad!
Hyderabad: Zee Telugu, the channel that introduced some of the most talented dancers to the Telugu industry through its acclaimed dance reality show 'Aata', is set to return with a brand-new season, 'Aata 2.0'. Continuing its legacy of celebrating talent, Zee Telugu is gearing up to launch this spectacular season soon and is currently conducting extensive auditions across Telangana and Andhra Pradesh. This revival of one of the most beloved dance shows offers a golden opportunity for all those passionate about dance to showcase their skills.Zee Telugu welcomes participants from a different age group, between 18 and 60 years to participate in these auditions and prove their prowess. The channel has scheduled grand on-ground auditions in Hyderabad on Sunday, December 21st, from 10:00 AM to 4:00 PM. Aspiring dancers can head directly to Sri Sarathi Studios, Ameerpet, Hyderabad during the specified time to attend the selection process.For those who are unable to attend the auditions on-ground, Zee Telugu is facilitating digital participation. Dancers can easily register and submit their entries either by sending a simple 'Hi' message on WhatsApp to 70322 23913 or by uploading their dance videos directly to the official website at https://aata.zee5.com. Don't miss this crucial opportunity to participate in the auditions and stand a chance to compete at the prestigious 'Aata 2.0' title on Zee Telugu.A great opportunity for dance enthusiasts: Join Zee Telugu's Dance Reality Show 'Aata 2.0' auditions this Sunday in Hyderabad!
மெஸ்ஸிக்கு அரிய பரிசை வழங்கிய ஆனந்த் அம்பானி! உலகிலேயே 12 தான்..விலை எவ்வளவு தெரியுமா?
லியோனல் மெஸ்ஸியின் வந்தாரா வருகையின்போது ஆனந்த் அம்பானி அரிய பரிசை வழங்கினார். இந்தியாவில் லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியை சந்தித்தார். அவர் ஜாம்நகரில் வந்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார். அப்போது அவரது கையில் இருந்த கைக்கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஏனெனில், சரணாலயத்திற்கு கைக்கடிகாரம் அணியாமல் வந்ததை கவனித்தவர்கள், பின்னர் அவர் கையில் விலையுயர்ந்த […]
La Pink reinvents Its Identity with modern logo, revamped website, and fragrance packaging update
New Delhi: La Pink, India’s first 100% Microplastic-Free Formulation beauty brand, has announced a major brand refresh, introducing a modernized visual identity, a newly redesigned corporate website, and updated packaging across its fragrance range.The revamp includes a minimalist new logo, transitioning from the previous pink-and-green emblem to a bold black wordmark. This refreshed identity reflects La Pink’s commitment to advanced, science-led formulations and transparency, while continuing to uphold the brand’s core promise of being entirely microplastic-free.To complement the updated logo, La Pink has launched refreshed packaging for its fragrance products, ensuring the aesthetics of the products align with the brand’s sophisticated and contemporary identity.The brand has also unveiled a more intuitive and feature-rich website, designed to offer a premium browsing experience, richer product information, and seamless navigation. The digital platform aligns with La Pink’s forward-looking vision and reinforces its mission of promoting safer, microplastic-free beauty solutions in India.[caption id=attachment_2453478 align=alignleft width=133] Nitin Jain [/caption]Commenting on the brand evolution, Nitin Jain, Founder, La Pink, said, “La Pink was created with a single-minded purpose—to offer beauty solutions that are genuinely safe for consumers. As we continue to grow, it became important that our identity reflects the sophistication and progressiveness of our formulations. Our new logo is sharper, modern, and globally aligned. The refreshed packaging and website will further elevate customer experience, making it easier for people to explore our world of 100% microplastic-free formulation products. This updated identity marks an important step in our journey ahead.” With this strategic refresh, La Pink reinforces its pioneering position in India’s microplastic-free beauty segment and strengthens its market presence through a modern, cohesive brand identity.
Ultra Play OTT Brings Marathi Thriller Adrishya to Hindi audiences
Mumbai: Ultra Play OTT is bringing the gripping Marathi thriller Adrishya to Hindi-speaking audiences, with the film now streaming in Hindi on the platform. Known for its suspense-driven narrative and intense storytelling, Adrishya offers viewers a chilling mystery set against themes of fear, loss, and survival.Directed by Kabir Lal, the film features a stellar ensemble cast including Pushkar Jog, Manjari Phadnis, Riteish Deshmukh, Anant Jog, and veteran actress Usha Nadkarni, whose performances add emotional depth and intrigue. The presence of fan favourites like Riteish Deshmukh and Manjari Phadnis bridges regional boundaries, making the film accessible and engaging for audiences nationwide.The story follows twin sisters, Sayali and Sanika, who are afflicted with progressive blindness. When Sanika visits Sayali with her husband Yash, she discovers her sister dead under mysterious circumstances. Refusing to accept superficial explanations, Sanika launches her own investigation. As events spiral with Yash’s murder, she is hunted by an unknown killer, forcing her to rely on instinct and courage to survive.Blending psychological tension with emotional intensity, Adrishya examines how vulnerability can transform into strength when vision fades and trust becomes uncertain. The film maintains suspense while delivering a cinematic experience that keeps viewers guessing until the very end.Marathi cinema has recently gained recognition beyond regional audiences for its layered storytelling, grounded characters, and fearless narratives. Hindi audiences have shown increasing interest in regional thrillers and dramas that focus on content and narrative depth over spectacle.With the Hindi release of Adrishya, Ultra Play OTT continues to expand its catalogue of acclaimed regional stories for national audiences, reinforcing its commitment to bringing powerful Indian narratives across languages onto a single platform.Adrishya is now streaming exclusively in Hindi on Ultra Play OTT.
மு.க.ஸ்டாலினைச் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை
தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறை அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரவை மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதலமைச்சர் செயலகத்தில் சுமார் 1.00 மணி நேரம் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ எங்கரநேசன், செ.கஜேந்திரன், த.சுரேஸ், தேசிய அமைப்பாளர், க.சுகாஷ், ந.காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த மனுவைக் கையளித்தனர். மேலும் குறித்த சந்திப்பில் தீர்வின்றி நீடித்துவரும் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தவும் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணவும் வலியுறுத்தியும் மீனவர் தொடர்பில் தனியான மனுக் கையளிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்
மட்டக்களப்பு காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றது. கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடி காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஓமன் நாட்டுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம்.. இனி வரியே இல்லாமல் விற்பனை செய்யலாம்!
இந்தியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு இடையே மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இன்னும் பல வருஷத்துக்கு கில் தான் கேப்டன்…உறுதியாக சொன்ன குஜராத்!
டெல்லி :ஐபிஎல் 2026 மினி ஏலத்துக்குப் பிறகு குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியின் தலைவர் ஜினால் மேத்தா மற்றும் இயக்குநர் ஷான் மேத்தா ஆகியோர் சுப்மன் கில்லின் தலைமைத்துவத்தைப் பாராட்டி பேசினர். “சுப்மன் கில்லின் பேட்டிங் திறமையையும் தலைமைத்துவத்தையும் GT ஆரம்பத்திலேயே கண்டறிந்தது. அவர் GT மற்றும் இந்திய அணிக்கு அற்புதமாக செயல்பட்டுள்ளார். அவர் பல ஆண்டுகள் அணியை வழிநடத்துவார்” என்று அவர்கள் உறுதியளித்தனர். சுப்மன் கில் 2022-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து குஜராத் […]
Aamir Khan and Ranbir Kapoor to invest in experiential luxury jewellery brand QWEEN
Bangalore: Bollywood icons Aamir Khan and Ranbir Kapoor are set to invest an undisclosed amount in QWEEN, India’s first 100% natural self-discovery experiential luxury jewellery brand, scheduled to launch in February 2026. The celebrity backing follows a ₹1,000 crore strategic investment by Rosy Blue and Kashikey Co. Ltd., underscoring strong confidence in the brand’s long-term vision and credibility.Kashikey, a 100-year-old Japanese luxury retailer, supported QWEEN through its initial investment, while Rosy Blue, with over six decades of sourcing expertise, has come on board as a supply-chain partner. Together, these strategic alliances provide QWEEN with a robust foundation rooted in trust, craftsmanship, and ethical sourcing.QWEEN is set to debut India’s first self-discovery experiential jewellery retail stores, spanning 5,000–6,000 sq. ft., in Bangalore and Delhi. The brand aims to reimagine fine jewellery for modern Indian women through purpose-led design, ethical craftsmanship, and a contemporary luxury experience—making the journey of buying all-natural fine jewellery more invitational and less intimidating. Aamir Khan said, “I’ve always believed in supporting ideas that are rooted in authenticity and long-term thinking. QWEEN stood out to me as a brand that’s not only building beautiful jewellery but doing it mindfully with respect for people, processes, and purpose. I’m happy to be a part of a journey that is both creative and conscious.” Ranbir Kapoor added, “I’ve been fortunate to grow up around incredible women - my mother, sister, cousins, and now my wife - each strong, independent, opinionated in their own beautiful way. They’ve never waited for anyone’s validation to be who they are. And watching them take up their deserved space in the world unapologetically, has been what has made me a better man. That’s what drew me to QWEEN. This isn’t just a jewellery brand, it’s a movement that celebrates a woman’s right to be seen, heard, and celebrated on her own terms. I’ve always felt that the young women who watch my films, who shape the culture of this country, deserve a jewellery brand that relates to them, not their grandmother’s legacy. Something bold. Fierce. Real. Precious. QWEEN gives them that. This isn’t about crowning her. It’s about watching her wear her crown, her way. That’s the story I want to stand behind.” [caption id=attachment_2485273 align=alignleft width=200] Amit Kumar [/caption] “QWEEN was built on a simple belief: jewellery should invite self-discovery, not intimidation,” said Amit Kumar, CEO & Founder, QWEEN. “The trust Aamir Khan and Ranbir Kapoor have placed in our brand reinforces our conviction that this is a culturally relevant, long-term opportunity, one that puts women at the centre of the jewellery shopping experience.” In a market increasingly dominated by mass-produced, FMCG-style jewellery, QWEEN places renewed emphasis on what is real, rare, ethically sourced, and entirely all-natural. At launch, the brand will introduce over 20 collections and 3,000+ SKUs, featuring 100% natural diamonds, gemstones, gold, and silver jewellery. The assortment will include seven distinctive colours of gold and seven shades of natural diamonds, designed for both everyday wear and special occasions.With strong strategic backing and a differentiated experiential retail model, QWEEN aims to redefine luxury jewellery in India by blending authenticity, empowerment, and modern design.
யாழில் விபத்துக்குள்ளானது உந்துருளிகளை ஏற்றிச் சென்ற கன ரக வாகனம்
உந்துருளிகளை ஏற்றிச் செல்லும் கன ரக வாகனமொன்று யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (18) அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி, அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கன ரக வாகனம் யாழ்ப்பாணம் நகரிலிருந்து பருத்தித்துறைக்கு உந்துருளிகளை ஏற்றிக்கொண்டு பயணித்தபோதே விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளானபோதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலிப் காவல்துறையினர் தெரிவித்தனர். வாகனம் விபத்தில் சிக்கியதற்கு அதன் வேகக்கட்டுப்பாடு இழந்தமை காரணமா அல்லது சாரதியின் தூக்க கலக்கம் காரணமா என வெவ்வேறு கோணங்களில் அச்சுவேலிக் காவல்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மஞ்சள் மாநகர் சந்திப்பு.. உங்களுக்காகவே அரசியல் பயணம்.. தவெக விஜய் நெகிழ்ச்சி!
ஈரோடு விஜயமங்கலத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். மக்களின் அன்பும் ஆதரவுமே தனது அரசியல் பயணத்திற்கு உந்துசக்தி என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார்.
TVK Vijay: ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும் - விஜய் அறிக்கை
ஈரோட்டில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் மக்கள் நின்று பார்ப்பதற்கான இடம், பார்க்கிங் வசதி, குடிநீருக்கான வசதி எனப் பலவற்றையும் இந்த நிகழ்வில் தவெகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய் அங்கிருந்து நிகழ்வு நடந்த பெருந்துறைப் பகுதிக்கு காலை 11.30 மணிக்கு மேல் வந்தடைந்தார். ஈரோடு கூட்டம்: விஜய் இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக் காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவேதான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம். ஈரோடு கூட்டம்: விஜய் அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்த வண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம். அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். தவெக: அண்ணாமலை கம்முனு இருந்திருந்தால் இந்நேரம் பதவி தொடர்ந்திருக்கும் - அருண்ராஜ்
பிள்ளையானின் சகாவான அஜித் சி.ஐ.டி.யினரால் கைது பின் விடுதலை!
குற்ற விசாரணைப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையில் குவைத் நாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பிள்ளையானின் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன், நாட்டிற்கு திரும்பிய நான்கு நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புதன்கிழமை (17) காலை, கொழும்பில் இருந்து சென்ற குற்றவிசாரணைப் பிரிவு (சிஐடி) பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டடு விசாரணைகளின் பின்னர் அவர் மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்) கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சிஐடியால் கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக, அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில் பிள்ளையானின் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரை சம்பவ தினமான நேற்று காலையில் அவரது கொண்டையன் கேணியில் உள்ள வீட்டிற்கு கொழும்பில் இருந்து சென்ற சிஐடியினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்று, விசாரணையின் பின்னர் மாலையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு எல்லோ லைன் மெட்ரோ: பஸ் ஸ்டாப்பை மாற்றிய BMTC- கிட்ட வந்ததால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி!
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் எல்லோ லைன் சேவையில் ரயில் பயணிகளுக்கு முக்கிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநகரப் பேருந்து நிறுத்தம் மிக அருகில் மாறியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
Value 360 Communications partners with Womancart for PR and Brand Communications
New Delhi: Value 360 Communications Limited has announced the onboarding of Womancart Limited as its public relations and brand communications partner, supporting the company’s next phase of growth as it scales its retail and digital presence across India. The agreement, signed on November 24, 2025, marks a strategic collaboration focused on strengthening stakeholder engagement and enhancing brand credibility.Under the mandate, Value 360 will provide strategic counsel, media relations, content-led storytelling, and reputation management for Womancart. The agency will work towards building a clear, consistent, and future-focused communication framework, aligned with Womancart’s expansion plans. This includes crafting sharper brand narratives, developing press releases and media kits, and driving pan-India media outreach across key markets such as Delhi, Mumbai, and Bengaluru.The scope of work also covers continuous media monitoring, structured strategic reviews, and identifying relevant awards, industry events, and targeted paid opportunities to elevate Womancart’s market positioning. Leveraging its influencer marketing arm, ClanConnect, Value 360 will further support digital engagement through campaign-ready storytelling aimed at key consumer and stakeholder segments.[caption id=attachment_2481537 align=alignleft width=207] Kunal Kishore [/caption]Commenting on the partnership, Kunal Kishore, Managing Director and Chairman, V360 Group , said, “Womancart is at a defining moment in its journey, and we are privileged to support its ambition. Strong brands grow when their purpose, product and communication move in the same direction. Our goal is to build a narrative that reflects Womancart’s long-term vision and positions its leadership as architects of meaningful change in the category. We will focus on creating clarity, consistency and strategic influence in every market where the brand seeks to lead.” Madhu Sudan Pahwa, Managing Director, Womancart, said, “Womancart is entering a phase where disciplined growth and sustained trust will shape our future. Strategic communication becomes critical in such a phase because it strengthens how stakeholders understand our ambitions. Value 360 brings the strategic depth and industry perspective we need to elevate our voice, sharpen our positioning and create long-term brand equity. We look forward to building a communication framework that supports our expansion and reflects the values we stand for.” As part of the engagement, Value 360 will conduct monthly and quarterly strategic reviews alongside ongoing media monitoring to enable data-led communication decisions. The mandate also includes media briefings and exclusive leadership interactions, positioning Womancart’s senior management as credible voices on industry-relevant themes and issues important to its target audiences.
ஹாபர்ட் கூரிகன்ஸ் அணியை நேதன் எல்லிஸ் வழிநடத்தினார். டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால், துவக்கத்திலேயே அந்த அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இறுதியில், மெல்போர்ன் அணி அபார வெற்றியைப் பெற்றது.
விஜயிடம் கேள்வி கேட்டிருக்கிறீர்களா? துணை முதல்வர் உதயநிதி கேள்வி!
சென்னை :தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவை விமர்சனம் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய விஜய் “. “சலுகைகளுக்கு எதிரானவன் நான் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துபவன் இல்லை. ஓசி ஓசி எனக் கூறி மக்களை கேவலப்படுத்துகிறீர்களா? அதைத் தட்டிக்கேட்க நான் வருவேன்” என்று ஆளும் திமுக அரசை கடுமையாக […]
New Delhi: Pomelo Employer Branding (Pomelo EB), a specialist employer branding firm, has strengthened its senior leadership team with the appointment of Jasprit Khurana as Senior Partner – People Advisory & HR Strategy and Karan Bamba as Senior Partner – Business, Transformation & Employer Brand, effective December 2025. The move is aimed at enhancing Pomelo EB’s impact for India-based and international Global Capability Centres (GCCs) and technology enterprises, at a time when competition for critical digital and technology talent continues to intensify.As India rapidly scales as a global GCC hub, employer branding is being tested beyond visibility, with increasing emphasis on leadership alignment, localisation, retention of critical skills and measurable return on investment. Both appointments are partner-level executive advisory roles and form part of Pomelo EB’s senior leadership team. Jasprit Khurana and Karan Bamba will work closely with Sonya Sahni, Founder & Managing Partner, to strengthen employer branding outcomes through closer alignment with people systems, leadership practices and business realities. The roles are neither board-level nor day-to-day operational positions.Commenting on the leadership expansion, Sonya Sahni, Founder & Managing Partner, Pomelo Employer Branding , said, “Employer branding today is under pressure to prove both credibility and impact. For tech companies and GCCs, a compelling employer brand cannot exist in isolation from leadership behaviour, culture and people systems. Strengthening our leadership bench enables us to help clients build employer brands that are grounded in organisational reality, while keeping employer branding firmly at the core of what we do.” As Senior Partner – People Advisory & HR Strategy, Jasprit Khurana brings over 25 years of experience as a strategic HR leader and fractional CHRO. He has built and scaled HR functions across organisations ranging from 300 to over 15,000 employees across India, the UK, the Middle East and Southeast Asia. At Pomelo EB, he will focus on aligning employer value propositions (EVPs) and employer brand strategy with HR strategy, people policies, remuneration philosophy, culture and leadership capability, particularly for scaling and international GCC environments. His mandate includes strengthening EVP credibility by ensuring alignment between employer brand promises and HR systems and leadership practices. Jasprit Khurana said, “What attracted me to Pomelo is its sharp focus on employer branding and its understanding that credibility comes from how people actually experience the organisation. My role is to strengthen that link, ensuring employer brand narratives are supported by people policies, leadership capability and organisational culture.” Karan Bamba, appointed as Senior Partner – Business, Transformation & Employer Brand, brings over three decades of leadership experience across business operations and large-scale transformation. His career spans senior roles at Reliance Jio, Siemens and Nokia Siemens Networks, where he led complex, multi-market operations and workforce transformations. At Pomelo EB, he will work to connect business goals with people strategy, operating models and HR interventions that enable scale and transformation, ensuring employer branding initiatives are closely linked to productivity and operational outcomes. Karan Bamba said, “Employer branding works best when it reflects how organisations truly operate. Pomelo’s approach stands out for its willingness to engage with real business and operational realities. My role is to help ensure employer brand strategy aligns closely with how work gets done across large and complex organisations.” While employer branding remains Pomelo EB’s core focus, the strengthened leadership team adds deeper people advisory and business leadership capability, supporting greater credibility, localisation and measurable outcomes for clients operating in complex GCC and technology environments.
Reliance Consumer Products Acquires Tamil Nadu’s Heritage Nutrition Brand ‘Udhaiyam’
Bengaluru: Reliance Consumer Products Limited (RCPL), the FMCG arm of Reliance Industries Limited, has acquired a majority stake in Udhaiyams Agro Foods Pvt Ltd, bringing Tamil Nadu’s iconic nutrition brand Udhaiyam into its rapidly expanding branded staples portfolio.Under the joint venture structure, RCPL will hold the majority stake, while the company’s erstwhile promoters — S. Sudhakar and S. Dinakar — will retain a minority share and continue in operational roles to steer the next phase of growth.The acquisition strengthens RCPL’s strategy of scaling legacy Indian brands and aligns with its ambition to deliver “global quality at affordable prices” across the country. T. Krishnakumar, Director, RCPL, said, “Udhaiyam is a brand that needs no introduction. It has been serving healthy food choices to consumers for decades and is a true reflection of Tamil Nadu’s rich heritage enriched with scientific temper and superior quality. We are very excited about this joint venture, as it further strengthens RCPL’s presence in the branded staples space… I am sure that Udhaiyam will soon scale up to a national brand.” S. Sudhakar, Managing Director, Udhaiyams Agro Foods , said the partnership marks a significant milestone for the brand. “When it comes to branded pulses, Udhaiyam is synonymous with the best quality for households across Tamil Nadu. With RCPL now taking charge of its expansion, we are confident that the goodness of Tamil Nadu and the rich heritage of the land will resonate with consumers across geographies.” Founded over three decades ago, Udhaiyams Agro Foods has built a strong market presence in Tamil Nadu with a wide portfolio spanning pulses, rice, spices, snacks, idli batter and other staples. The brand’s robust distribution network and deep regional equity have helped it become one of the state’s most trusted household names.For RCPL, which has been on an acquisition and brand-building drive across categories including staples, beverages and packaged foods, the deal is expected to provide a powerful foothold in the high-volume southern staples market.Backed by Reliance Industries’ nationwide retail infrastructure, RCPL aims to scale Udhaiyam into a national brand while continuing to promote homegrown heritage labels.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி திடீர் கம்பேக்கை கொடுத்தது. கடைசி நேரத்தில், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால், இங்கிலாந்து அணி கம்பேக் கொடுத்தது.
Ek Deewane Ki Deewaniyat to make World Digital Premiere on ZEE5 on December 26
Mumbai: After striking a strong chord with audiences in theatres and enjoying a successful box office run, Ek Deewane Ki Deewaniyat is set to captivate viewers once again with its world digital premiere on December 26, exclusively on ZEE5. Arriving just in time for the winter holidays, the film promises to bring its intense tale of love, passion and deewaniyat into homes across the country.Directed by Milap Zaveri and produced by Anshul Garg and Dinesh Jain under the banner of Desi Movies Factory, the film stars Harshvardhan Rane as Vikramaditya — a man driven by powerful emotions and dangerous obsession — and Sonam Bajwa as Adaa, a fiercely independent woman determined to guard her sense of self. The film is further strengthened by supporting performances from Shaad Randhawa, Sachin Khedekar, Ananth Narayan Mahadevan and Rajesh Khera, delivering a gripping emotional journey that spans fiery desire and heartbreaking turmoil.Set against a backdrop of power, passion and emotional chaos, Ek Deewane Ki Deewaniyat explores a love that refuses to stay within limits — a bond so intense it tests every boundary of the heart and mind. With winter setting in, the film offers audiences a chance to immerse themselves in a romance that is meant to be felt deeply, fiercely and without apology.Speaking about the digital premiere, Harshvardhan Rane said, “Vikramaditya is driven entirely by passion — he loves with all his heart and fights with everything he has. There’s a raw madness and a surprising warmth within him. Seeing audiences respond so strongly in theatres was incredibly rewarding, and I’m excited for many more viewers to experience that intensity as the film premieres on ZEE5 this holiday season.” Sonam Bajwa added, “Adaa is strong, fearless and fiercely protective of her heart. But when love finds her, it unsettles her in ways she never imagined. Portraying her was an emotional journey, and the overwhelming response in theatres made it even more special. This year has been truly memorable with 3 Hindi releases, and I’m excited to end it on a high with the world digital premiere of Ek Deewane Ki Deewaniyat on ZEE5 this festive season.” Director Milap Zaveri shared, “Ek Deewane Ki Deewaniyat was born from the idea that love, when taken to its extremes, can be both intoxicating and destructive. Seeing audiences connect so deeply with the film in theatres was incredibly gratifying. With its digital premiere on ZEE5, the story now reaches a much wider audience, allowing viewers to experience its passion, intensity and emotional chaos in a more intimate, personal space this holiday season. We hope the movie reaches greater heights via its worldwide release on ZEE5.” The film will be available for streaming exclusively on ZEE5 from December 26, offering audiences the perfect festive watch filled with love, intensity and emotion.
Sourav Ganguly joins Tiigers of Kolkata as Co-Owner and Mentor ahead of ISPL Season 3
Kolkata: Cricket icon Sourav Ganguly has joined Tiigers of Kolkata as Co-Owner and Mentor for the upcoming Indian Street Premier League (ISPL) Season 3, strengthening the franchise’s long-term vision and cricketing philosophy. The T10 tennis-ball tournament will be held at the Lalabhai Contractor Stadium in Surat from January 9 to February 6.Ganguly’s induction as co-owner signals a long-term association with the franchise, aligning his leadership experience and deep understanding of grassroots cricket with Tiigers of Kolkata’s broader ambition. In his mentoring role, Ganguly will work closely with the 18-member squad, playing a key part in shaping player development and building a sustainable pathway for emerging talent.One of India’s most successful captains and among the country’s highest run-scorers in both Tests and ODIs, Ganguly brings experience that goes beyond on-field performance. Known as “Dada” across the cricketing world, his association with ISPL’s T10 tennis-ball format reflects the league’s roots in gully cricket, where instinct, timing, and decision-making are central to the game.Speaking on the association, Ganguly said, “I’m excited to begin this new journey with Aspect Sports and Tiigers of Kolkata as a co-owner and mentor. Tennis-ball cricket has always been close to the roots of the game. That foundation is especially strong in the East and across Kolkata. My focus will be on helping these players shape their natural instincts into match-winning habits, while creating a clear pathway for growth. Development needs clarity, trust, and patience, and I’m glad to be part of a setup that values all three.” Widely regarded as the architect of modern Indian cricket, Ganguly is credited with reshaping teams through belief, aggression, and clarity of purpose, backing a generation of players who went on to define the sport. His legacy as a leader and batsman now becomes part of Tiigers of Kolkata’s identity, reinforcing standards of excellence and ambition across ownership and player development.[caption id=attachment_2485250 align=alignleft width=200] Aksha Kamboj [/caption] Aksha Kamboj, Executive Chairperson, Aspect Global Ventures, and Co-Owner, Tiigers of Kolkata, said, “Our vision for Tiigers of Kolkata has always been to grow cricket across the country, with a strong focus on the East and its deep pool of raw talent. Having Sourav Ganguly join us as a co-owner is incredibly special. He is a living legend of Indian cricket and someone who understands grassroots development better than most. His belief in backing players early and building strong foundations aligns completely with our long-term vision, and his presence gives Tiigers both credibility and direction as we build for the future.” Suraj Samat, League Commissioner, Indian Street Premier League, added, “Sourav Ganguly’s association with the Tiigers of Kolkata franchise at the Indian Street Premier League adds immense value to the ecosystem we are building. His journey as a player, captain, and leader has always been about strengthening structures and trusting talent at the grassroots. As ISPL continues to grow as a platform for street and tennis-ball cricketers, his involvement with the team elevates both the league’s credibility and its long-term vision.” Tiigers of Kolkata head into Season 3 with a settled core, retaining all-rounder Bhavesh Pawar, their highest signing Saif Ali at ₹23.65 lakh, and key contributors Saroj Pramanik and Rajat Mundhe. The squad also includes Hritik Patil, Shivam Kumar, Arish Khan, Krushna Gawali, Vivek Mohanan, Firdos Alam, Prabjot Singh, Kiran Pawar, Mahesh Nangude, Vivek Shelar, Pavan Kene, Karan More, along with under-19 talents Himanshu Patil and Ankit Yadav.With Ganguly joining both the ownership group and cricketing setup, Tiigers of Kolkata enter ISPL Season 3 with a strengthened foundation rooted in Kolkata’s cricketing legacy, a clear development pathway, and leadership focused on long-term growth.
PNB Housing Finance appoints Ajai Kumar Shukla as Managing Director & CEO
Mumbai: PNB Housing Finance Limited has announced the appointment of Ajai Kumar Shukla as its Managing Director & Chief Executive Officer, effective December 18, 2025, for a tenure of five years. The appointment has been approved by the Board of Directors, based on the recommendation of the Nomination and Remuneration Committee, and is subject to receipt of requisite regulatory approvals.Shukla brings over three decades of experience in housing and mortgage lending to his new role. He joins PNB Housing Finance from Tata Capital Housing Finance Limited, where he spent 16 years in senior leadership positions. During his career, he has led several critical functions, including business growth, credit, risk management, valuation, digital transformation, and affordable housing finance. Prior to Tata Capital, Mr. Shukla was associated with ICICI Bank and LIC Housing Finance Limited.Welcoming the appointment, D. Surendran, Chairperson, Non-Executive Nominee Director, PNB Housing Finance, said, “On behalf of the Board, I am pleased to welcome Mr. Ajai Kumar Shukla as the Managing Director & Chief Executive Officer of PNB Housing Finance Limited. His deep domain expertise, strong leadership credentials, and proven track record across housing finance and mortgage lending will be instrumental as the Company enters its next phase of growth. We are confident that under his leadership, the Company will continue to strengthen its franchise, enhance customer trust, and deliver sustainable value to all stakeholders.” Commenting on his appointment, Ajai Kumar Shukla said, “PNB Housing Finance has established itself as a leading, trusted, and admired organization with a strong legacy in the housing finance sector. I am honoured and excited to join the Company as MD & CEO at a pivotal time as we align with the growth aspirations of the country. I look forward to working together with the respected Board, able senior leadership and a team of highly skilled employees as we enter a dynamic new chapter of purpose and progress. We will continue to drive operational excellence, strengthen customer trust and position PNB Housing Finance as a benchmark for innovation and inclusive growth in the industry.” Mr. Shukla holds a postgraduate degree in Finance from CSJM University, Kanpur, and a Bachelor of Science degree from Kanpur University.

25 C