வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி
‘வெனிசுவேலாவின் செயல் அதிபர் டொனால்ட் டிரம்ப்’ என்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அந்நாட்டின் மீது ஜன. 3 ஆம் தேதி படையெடுத்த அமெரிக்கா, அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து, நாடுகடத்தினர். தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை […]
பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 12 முதல் ஜனவரி 18 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
தமிழகத்தில் ஒருபுறம் கடும் குளிர், மறுபுறம் லேசான மழை… சென்னை 18 டிகிரிக்கு வரப் போகுது!
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குளிர் வாட்டி எடுத்து வரும் நிலையில், லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் வரும் நாட்களில் வறண்ட வானிலை நிலவும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
ஈரான்: 15 நாள் போராட்டத்தில் 420 பேர் பலி; அமைதிக்காக போப் வேண்டுதல்
தெஹ்ரான், ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறையை தடுக்கும் […]
தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை மேம்பாலம்… வெறும் 5 நிமிஷம் தான்- நந்தனம் சிக்னல் கட் ரூட்!
சென்னையில் உள்ள அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஒருவர் பலி
கென்பரா, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வெப்பம், அதிக காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், 70க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலமாகவும் காட்டுத்தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளை, வீடுகள் உள்பட 300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். […]
யாழ் மாவட்ட செயலரை சந்தித்த காவல்துறை அதிகாரிகள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகம் தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புச் சந்திப்பு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.… The post யாழ் மாவட்ட செயலரை சந்தித்த காவல்துறை அதிகாரிகள் appeared first on Global Tamil News .
சர்வதேச அரசியல் சதுரங்கம்: உக்ரைனில் எப்-16 வீழ்ச்சியும், வெனிசுலாவில் ஆட்சி மாற்றமும்!
சர்வதேச ஊடகங்கள் மறைக்க விரும்பும் அல்லது முக்கியத்துவம் தராத சில அதிரடி மாற்றங்கள் உலக அரசியலில் நிகழ்ந்து வருகின்றன.… The post சர்வதேச அரசியல் சதுரங்கம்: உக்ரைனில் எப்-16 வீழ்ச்சியும், வெனிசுலாவில் ஆட்சி மாற்றமும்! appeared first on Global Tamil News .
உக்ரைனின் எப்-16 (F-16) போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? – உண்மையும் பின்னணியும்!
உக்ரைன் போர்க்களத்தில் அமெரிக்க தயாரிப்பான எப்-16 (F-16) ரக போர் விமானத்தை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக வெளியாகும்… The post உக்ரைனின் எப்-16 (F-16) போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? – உண்மையும் பின்னணியும்! appeared first on Global Tamil News .
குடும்பத்தையே சுட்டுக்கொன்ற இளைஞன் ; அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் செடார்ப்ளப் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 7 வயது சிறுமி உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றுள்ளார். முதலில் தந்தை உள்பட 3 பேரை கொன்ற அவர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் வேறு ஒரு இடத்தில் சிறுமி மற்றும் தனது 2 சகோதரர்களை சுட்டுக் கொன்றுள்ளார். தகவல் அறிந்ததும் பொலிஸார் தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி கைது செய்தனர். விசாரணையில் அவர் 24 வயதான […]
அவுஸ்திரேலியாவில் இலட்சத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் நீக்கம்!
சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தையடுத்து, மெட்டா (Meta) நிறுவனம் தனது தளங்களில் இருந்து… The post அவுஸ்திரேலியாவில் இலட்சத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் நீக்கம்! appeared first on Global Tamil News .
சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்!
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. கடந்த மாதம் சிரியாவின் பால்மைரா நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரா்கள் எட்கா் பிரையன், வில்லியம் நதானியல் ஹோவா்ட், அமெரிக்க பாதுகாப்புப் படைக்கு உதவிய மொழிபெயா்ப்பாளா் அயாத் மன்சூா் சாகத் ஆகியோா் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், சிரியாவின் பல்வேறு இடங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. கூட்டணி நாடுகளுடன் சோ்ந்து இந்தத் […]
கட்டுநாயக்காவில் கொதிக்கும் வெப்பம் ; குளிரில் நடுங்கும் மலைநாடு ; ஒரே நாளில் இரண்டு வானிலை மாற்றம்
இன்று (12) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 31.5 பாகை செல்சியஸ் ஆக கட்டுநாயக்க வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குறைந்தபட்ச வெப்பநிலை 15.9 பாகை செல்சியஸ் ஆக நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது. இன்று மதியம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் பதிவான வெப்பநிலையின் அளவுகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.
ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது. சைபர் கொள்ளை அந்த லிங்கை திறந்தவுடன் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளே முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் புகாரளித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. குஜராத் சென்ற தனிப்படை காவல்துறையினர் 14 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் இவர்களிடமிருந்து ரூ.3.50 லட்சம் பணம் மற்றும் 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஸ்வைப்பிங் மெஷின் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6.39 லட்சம் பணம் முடக்கி வைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிப்படை காவல்துறையினரை பாராட்டிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணன், கோவை சைபர் காவல்துறை “வட மாநிலத்தைச் சேர்ந்த 14 பேரை ஒரே நேரத்தில் கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்தது இதுவே முதல்முறை” என்று கூறினார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
``நிதிச் சிக்கல்களைக் காட்டிலும் மன அமைதி முக்கியம் - ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!
இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000 டாலர்) சம்பள வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டு மேலாண்மையில் பட்டம் பெற்ற டேனியல் மின் என்ற இளைஞர் தனது 21-வது வயதிலேயே 'க்ளூலி' (cluely) என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக (CMO) பணியில் சேர்ந்தார். டேனியல் மின் மிக இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பும், கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைத்ததால் ஆரம்பத்தில் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார். 21 வயதில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைப்பதுதான் சாதனை எனவும் நம்பியுள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே இடைவிடாத வேலைப் பளுவும், அந்தப் பதவியின் அழுத்தமும் அவரைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக டேனியல் மின் தன் சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``நண்பர்களுடன் ஒரு வேளை இரவு உணவு உண்பது, என் தம்பியின் 12-வது பிறந்தநாளுக்கு அவனுக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பது போன்ற மிகச் சிறிய மகிழ்ச்சியைக் கூட நான் இழக்கத் தொடங்கினேன். நிறுவனத்தின் வளர்ச்சியில் நான் காட்ட வேண்டிய தீவிரம், எனது தனிப்பட்ட வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிட்டது. வேலையில் ஏற்பட்ட சலிப்பும், அதிருப்தியும் ஒருகட்டத்தில் வெளிப்படத் தொடங்கியது. இதைக் கவனித்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராய் லீ என்னிடம் பேசியபோது நான் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதேன். அப்போதுதான் நான் வேலையை விட்டு விலகப்போவதைத் தைரியமாக அவரிடம் சொன்னேன். டேனியல் மின் ராய் லீ எனது தனிப்பட்ட நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றாலும், நான் ஏற விரும்பிய ஏணி இதுவல்ல என்ற உண்மையை உணர்ந்தபோது ஏற்பட்ட வலியே எனது ராஜினாமாவுக்குக் காரணம். மேலும், அவ்வளவு பெரிய வருமானத்தை இழந்ததால் நிதி ரீதியான சவால்கள் வரும் என்று தெரிந்துதான் இந்த முடிவை எடுத்தேன். நிதிச் சிக்கல்களைக் காட்டிலும், இந்தப் பதவியில் நீடிப்பது என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும். என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அவரது வீடியோவை பகிர்ந்த பலரும், நிச்சயமாக வாழ்க்கை என்பது வேலைமட்டுமல்ல... அதையும் தாண்டிய அனுபவம் எனப் பகிர்ந்து வருகின்றனர். இளைஞர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் - இளம் தலைமுறையினரிடையே எப்படி இருக்கிறது புத்தக ரசனை?!
`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்
கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார். செல்வப்பெருந்தகை பள்ளி விழா மற்றும் சமத்துவ பொங்கல் ஆகியவற்றில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. சிபிஐ மூலம் அரசியல் நெருக்கடி கொடுத்து விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சிக்கிறது. ஆனால் அவர்களின் முயற்சி பலிக்காது. விஜய் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டால் அவர் மீதான வழக்குகள் வாபஸ் வாங்கப்படும். சிங்கத்தின் வாயில் மாட்டிய கதையாக விஜய் சிக்கி விட்டார். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அண்ணாமலை. அண்ணாமலை நாகரிகமாக பேச தெரியாதவர். எதை சாப்பிட்டால் அவருக்கு பித்தம் தெளியும் என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. பாசிச சக்திகளை தமிழ் மண்ணில் நுழைய விடக் கூடாது. நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் மாற்று கருத்துகள் இருக்கும். இதில் திமுக தலைமையும், காங்கிரஸ் அகில இந்திய தலைமையும் முடிவு செய்யும். எங்களுக்கு கொள்ளை பக்க அரசியல் செய்யும் பழக்கம் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையை வெளிப்படையாக நடத்துவோம். கூட்டணி தொடர்பாக எங்கள் தலைமை குழு அமைத்துள்ளது. அவர்கள் தான் பேசுவார்கள். இனிமேல் கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல காங்கிரஸ் கட்சியினர் பேச மாட்டார்கள்” என்றார்.
கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து மாதம் ரூ.15,000 சம்பாதிக்கிறார்கள். கோவை பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. ரூ. 4,000க்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் இருந்ததால், எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். சங்கீதா – பாலாஜி சிறுக சிறுக சேமித்துள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசின் உதவியால் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ. 2.10 லட்சம் மானியம் கிடைத்துள்ளது. அதனுடன் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் கடன் கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்களின் சொந்த வீட்டு கனவை நனவாகியுள்ளது. கோவை பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா வெற்றிகரமாக வீடு கட்டி தற்போது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். கடின உழைப்பால் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்த சங்கீதாவை கௌரவிக்கும் வகையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அதன்படி ஜனவரி 26-ம் தேதி டெல்லி ராஷ்ட்ரபதி பவன் குடியரசு தினவிழா பேரணியை நேரில் காண்பதற்கும், குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவும் சங்கீதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கீதா மகிழ்ச்சியடைந்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு “இந்த திட்டத்தால் என் வாழ்க்கையே மாறியுள்ளது. என் மகன்களின் கல்வி தான் முக்கியம். அவர்களின் எதிர்காலத்துக்கு இந்த சொந்த வீடு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை சாத்தியப்படுத்திய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில்… The post ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு appeared first on Global Tamil News .
ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில்… The post ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு appeared first on Global Tamil News .
துயரமாக மாறிய திருமணக் கொண்டாட்டம் ; எரிவாயு வெடித்து மணமக்கள் உட்பட எட்டு பேர் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த எரிவாயு கொள்கலன் வெடிப்புச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து உறவினர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், இன்று அதிகாலை எரிவாயு கொள்கலன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மணமக்கள் உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமணக் கொண்டாட்டங்களுக்காகத் திரண்டிருந்த விருந்தினர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு […]
பிளாஸ்டிக் ஆதார் கார்டு வேண்டுமா? 75 ரூபாய் தான்.. உடனே ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம்!
வீட்டில் இருந்தபடியே வெறும் 75 ரூபாய் செலவு செய்து பிளாஸ்டிக் ஆதார் கார்டை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
யாழ்ப்பாணம் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் மறுத்துள்ளதாக கூறப்படுவதை அரச அமைச்சர் சந்திரசேகரன் மறுதலித்துள்ளார். திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொழும்பில் நேற்று கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. அதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை பகுதியளவேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. காணி முற்றுமுழுதாக விகாரைக்குச் சொந்தம் என்பதால், அதை விடுவிக்கும் எண்ணம் இல்லை என்றும், அவ்வாறு விடுவிப்பது பொருத்தமாக இருக்காது எனவும் அவர்கள் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர். திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியைத் தவிர, ஏனைய காணிகளை விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அண்மையில் தகவல்கள் வெளிவந்திருந்தன. அவ்வாறான நிலையிலேயே, பகுதியளவேனும் காணிகளை விடுவிப்பதற்குத் தற்போது திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. எனினும் சந்திப்பில் காணி விடுவிப்பு தொடர்பில் மறுக்கப்பட்டமையினை அரச அமைச்சர் சந்திரசேகரன் மறுதலித்துள்ளார்.
மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல்?
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதும் வன்னியில் போர்க்கால புதையல்களை தோண்டியெடுப்பது ஓய்ந்தபாடாகவில்லை. கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்களான சிங்களவர்கள் விசேட அதிரடிப் படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு அதிரடிப்படை இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதி பகுதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. அதன் போது விடுதி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த அனுராதபுரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 04 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பன விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் போல வருகை தந்து விடுதியில் தங்கியிருந்து புதையல் தேடலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கத்திற்காக உரிமம் இல்லாமல் அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் அரசு சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர்கள் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.விசாரணைகளின் பின்னராக அவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக் கிழமை தாக்கலானால் நல்லதுதான்.. ஏன் தெரியுமா?
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக் கிழமையில் தாக்கல் செய்யப்படுவதால் முதலீட்டாளர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏன் தெரியுமா?
ஈரானில் கலவரத்தைத் தூண்ட அமெரிக்கா, இஸ்ரேல் சதி: அதிபா் பெசெஷ்கியான் குற்றச்சாட்டு
ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்றும், இவ்விரு நாடுகளும் திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருவதாகவும் ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மேலும், ‘மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த தயாா்; அதேநேரம், வன்முறையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவா் எச்சரித்தாா். ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி […]
பிள்ளைகளுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளையும் பரிசாகக் கொடுக்கலாம்.. அது எப்படி?
சொத்துகளைப் பரிசாகக் கொடுப்பதைப் போல இப்போது மியூச்சுவல் ஃபண்டுகளையும் பிள்ளைகளுக்கு பரிசாகக் கொடுக்கலாம். அதற்கான விதிமுறை என்ன தெரியுமா?
இந்தியத் திரையுலகின் Top கோடீஸ்வரர்கள்: ₹2,000 கோடி கிளப்பில் உள்ள நடிகர்கள் யார் யார்?
திரையுலகில் நடிப்பது மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமான முதலீடுகள் மற்றும் தொழில்கள் மூலம் இந்தியாவின் Top நடிகர்கள் பிரம்மாண்ட சொத்துக்களைக் குவித்து… The post இந்தியத் திரையுலகின் Top கோடீஸ்வரர்கள்: ₹2,000 கோடி கிளப்பில் உள்ள நடிகர்கள் யார் யார்? appeared first on Global Tamil News .
சற்றுமுன்: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பொங்கலுக்கு முன்னதாகவே விடுமுறை!
தமிழ்நாட்டில் போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதியும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தமிழக அரசு சற்று முன் உத்தரவிட்டு உள்ளது.
ஒரே அடியாக வரும் 3,000 ரூபாய்.. பெண்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்!
ஜனவரி 14அம் தேதியன்று பெண்களின் அக்கவுண்டில் மொத்தமாக 3,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் காய்ச்சல் தொற்று அதிகரிப்பு
கனடாவின் குறைந்தது இரண்டு மாகாணங்களில் விடுமுறை காலத்தில் காய்ச்சல் (இன்ஃப்ளூயன்சா) பரவல் உச்சத்தை எட்டியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தேசிய தரவுகளின்படி, புதிய தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளபோதிலும், புதிய ஆண்டின் தொடக்கத்தில் அது நிலைபெற்றுள்ளதாகக் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய தேசிய இன்ஃப்ளூயன்சா தரவுகள் டிசம்பர் 14 முதல் ஜனவரி 3 வரையிலான காலத்தை உள்ளடக்கியவை. காய்ச்சல் பரவல் விடுமுறை காலத்திற்கு முன்னதாக இன்ஃப்ளூயன்சா A வகை தொற்றுகள் திடீரெனவும் விரைவாகவும் அதிகரித்து, மருத்துவமனைகளில் கடும் […]
யாழில் ஐஸ்சுடன் சிக்கிய இருவர்
யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே நேற்று (11) கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து ஐந்து கிராம் மற்றும் 39 மில்லி கிறாம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டது. கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Range Rover: 55 Years of Ultimate Driving Luxury
True lovers of luxury don’t just live in fancy homes—they appreciate style and comfort in everything they do, even in
குறுகிய பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் சீன வெளியுறவு அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு பீஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு தென்னாபிரிக்காவின் டர்பனில் இருந்து பீஜிங் புறப்பட்டார். வழியில் இன்று அதிகாலை 1.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங்
Aditya-L1 Reveals Solar Storm Impact on Earth
India’s Aditya-L1 solar observatory has given new insights into how a strong solar storm affected Earth’s magnetic field. A major
நாங்களும் போருக்குத் தயார் - ஈரான் அறிவிப்பு
கொடிய போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறியதை அடுத்து, ஈரான் போருக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டங்களை ஒடுக்க இராணுவத் தலையீட்டை அச்சுறுத்தியதை அடுத்து, ஈரான் திங்களன்று போருக்குத் தயாராக இருப்பதாகக் கூறியது. போராட்டங்களில் குறைந்தது 544 பேர் கொல்லப்பட்டதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஈரான் இஸ்லாமிய குடியரசு போரை நாடவில்லை, ஆனால் போருக்கு முழுமையாக தயாராக உள்ளதுஎன்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெஹ்ரானில் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பிய வெளிநாட்டு தூதர்கள் மாநாட்டில் கூறினார். நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இருக்கிறோம், ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் நியாயமானதாகவும், சம உரிமைகளுடனும், பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். தெஹ்ரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் இராணுவ ரீதியாகத் தலையிடுவதாக பலமுறை மிரட்டியதைத் தொடர்ந்து, ஈரான் தலைமை தன்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஈரான் தலைவர்கள் அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள் என்று டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் கூறினார், ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்று கூறினார்.
China develops world’s first accurate lunar timekeeping software
Chinese scientists have developed the world’s first software for keeping time on the moon. This new tool will help with
திருகோணமலை மாநகரசபை நடவடிக்கைக்கு எதிராக வர்த்தக சங்கத்தினர் போராட்டம்
திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் திங்கட்கிழமை (12) காலை மாநகரசபையின் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து மாநகரசபை வரை பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று மாநகரசபையின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது “வீதியோர வியாபாரிகளை தடைசெய்”, “வெளி ஊர் தற்காலிக வியாபாரிகளை நிறுத்து”, உள்ளுர் வர்த்தகம் உள்ளுர் வளர்ச்சி”, “தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்ய அனுமதிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத்தினர், தற்போது குறித்த நிறுவனங்களிடம் கட்டணங்கள் பெறப்பட்டு முறையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதால் அதன் அனுமதியை இரத்து செய்ய முடியாதுள்ளதாகவும், எதிர்காலத்தில் வர்த்தக சங்கத்தை பாதிக்காத வகையில் அனுமதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சாதகமான முறையில் மாநகரசபையின் முதல்வர் பதில் வழங்கியதாகவும் அதேபோன்று நகரசபையின் வருமானம், பணிபுரிகின்ற ஊழியர்களின் சம்பளம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்ததாகவும் வர்த்தக சங்க பிரதிநிதி புர்ஹான் தெரிவித்தார்.
ஹரினி மீதான நம்பிக்கையீன பிரேரணையும் சிறீதரன் மீதான நடவடிக்கைக் கடிதமும்! பனங்காட்டான்
பிரதமர் ஹரினி அமரசூரிய மீதான எதிரணியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஓரந்தள்ள, முன்னைய ஆட்சிக்காலங்களில் மீளப்பெறப்பட்ட 65 வழக்குகளை தூசு தட்டி எடுத்துள்ளது அநுர அரசு. சிறீதரன் எம்.பியை கட்சியிலிருந்து ஒதுக்குவதற்கு கடிதம் எழுதியுள்ள தமிழரசுக் கட்சி ஆப்பிழுத்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்கின்றனர் கட்சியின் உள்வீட்டுக்காரர்கள். இலங்கை அரசியலில், இரு தரப்பிலும் வித்தியாசமான ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பிலும் என்று குறிப்பிடுவது தெற்கிலும் தமிழர் தாயகத்திலும் என்பதாகும். ஆட்சித்தரப்பு ஆட்டம் பிரதமர் ஹரினி அமரசூரியவை மையப்படுத்தியது. இவரே கல்வி அமைச்சராகவும் இருப்பதால் புதிய கல்வித்திட்டம் ஒன்றை இவ்வருடம் அறிமுகம் செய்தார். இதில் என்ன மாற்றம் வந்துள்ளது என்று புரியாமலே, எதிர்க்கட்சிகள் என்றால் எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற பாணியில் எதிர்ப்புக் கிளம்பியது. ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விசமிகள் சிலர் புகுத்திய வேண்டப்படாத இடைச்செருகல் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. ஹரினிக்கும் ஜே.வி.பி. தலைமைக்கும் இடையில் ஏற்கனவே பிச்சல் பிடுங்கல் என்றும் அவரை பதவி நீக்க ஜே.வி.பி. செயலர் ரில்வின் சில்வா முயற்சிப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்து வந்தன. இதனை சஜித், நாமல் தலைமையிலான கட்சிகள் நாடாளுமன்றத்திலும் சொல்லி வந்தன. ஹரினியைப் பதம் பார்த்தால் அநுர அரசுக்குள் வெடிப்பை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அநுர அரசின் அமைச்சரவையில் ஹரினி மட்டும் ஜே.வி.பி. உறுப்பினர் அல்லாதவர். இவரது பிரதமர் பதவியில் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க கண் வைத்திருப்பதாகவும் பரபரப்பான செய்திகள் வந்தன. இந்தச் சூழ்நிலையில் பாடப்புத்தக விவகாரத்தை பெரிதாக்கி, அரசை ஆட்டிப் பார்க்கலாம் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் இணைந்து அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் ஒப்பமிட்டது பரபரப்பான செய்தியானது. அநுர அரசின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற போதுமானதல்ல. இது எதிர்க்கட்சிகளுக்கு தெரியாததுமல்ல. எனினும் அரசுக்கெதிராக சுமத்த வேண்டிய அனைத்து குற்றங்களையும் ஓரேயடியாக நாடாளுமன்றில் கூறி அதனை அதிகார ஏட்டிலும், பொது ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்தினால் போதுமென்ற கோதாவிலேயே பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த முன்னெடுப்புக்கு இவ்விடயத்தில் துள்ளிக் கொண்டிருக்கும் நாமலின் தந்தையான மகிந்த ராஜபக்ச ஆதரவில்லை. இதனை அவரே வெளிப்படுத்தியுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமர் ஹரினி மீதான அநாவசியத் தாக்குதல்களை கண்டிதுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியுற்றாலும் ஜே.வி.பி.யினரின் நிலைப்பாட்டை அறியவாவது இது உதவுமென சஜித் தரப்பு நம்புகிறது. ஹரினி ஒரு பெண் என்பதால்தான் தாக்கப்படுகிறார் என சில குரல்கள் எழும்புகின்றன. சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமரானபோதும், அவரது சிவில் உரிமைகளை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு ரத்துச் செய்த போதும் இதே கோசங்கள் எழும்பியதுண்டு. ஆனால், ஹரினி இவற்றை எதிர்கொண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு விடயம் அவரை சிங்கப் பெண்ணாக காட்டியுள்ளது. 2019 - 2024 ஆட்சிக் காலங்களில் நீதிமன்றங்களில் வாபஸ் பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 மீள எடுக்கப்பட்டு மீண்டும் நீதிமன்றங்களுக்கு செல்கின்றன என அறிவித்து, எதிரணியினருக்கு வயிற்றோட்ட மாத்திரை கொடுத்துள்ளார் ஹரினி. அந்த 65 வழக்குகளில் தாங்களும் இருப்போமோ என்ற அச்சம் எதிரணியில் உள்ள சில எம்.பிக்களுக்கும் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது ஆட்சித் தரப்பின் இலக்கு. ராஜபக்சக்கள், மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கால பிரமுகர்கள் பலர் ஏற்கனவே ஊழல் வழக்குகளில் கைதாகி பிணையில் உள்ளனர். பொதுஜன பெரமுனவின் முக்கிய புள்ளியான ஜோன்சன் பெர்ணான்டோவும் அவரது மகனும் அண்மையில் கைதாகினர். போகிற போக்கைப் பார்க்கின் ராஜபக்சக்களோடு நெருக்கமாக இருந்தவர்கள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலை தொடருமானால் அநுர அரசுக்கு எதிரான முன்னெடுப்புகள் குழிகளுக்குள் விழும். மாகாண சபைத் தேர்தல் காணாமல் போகும். புதிய அரசியலமைப்பு தயாரிப்பை காட்டி அரசின் ஆட்சிக் காலம் நீடிப்புக்கு உள்ளாகலாம். 1972ல் சிறிமாவோவும், 1978ல் ஜே.ஆரும் புதிய அரசியலமைப்பைக் காட்டித்தான் நாடாளுமன்ற ஆயுளை அவ்வப்போது நீடித்தார்கள் என்பது ரில்வினுக்கும் அநுரவுக்கும் தெரியாததா? தெற்குக்குச் சமாந்தரமாக தமிழர் தரப்பு அரசியல் வேறு வகை ஓட்டம் நடத்துகிறது. எடுத்ததற்கெல்லாம் கட்சி உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்களை இடைநீக்கம் செய்வதும் தமிழரசு கட்சியின் பதில் செயலாளரது தினசரி வேலையாகி விட்டது. எப்படியாவது தமது பெயர் ஊடகங்களில் வந்தால் போதுமென இவர் நினைக்கிறார் போலும். வன்னிப் பிராந்திய முன்னாள் எம்.பி. சிவமோகன் சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் முன்னணி பிரமுகர்களை பெயர் கூறி விளாசித் தள்ளிய கண்டனங்களை எல்லாரும் படிக்க நேர்ந்தது. எனது அறிவுக்கு எட்டிய வகையில் கட்சித் தலைமையை இவ்வாறு கிழித்துத் தொங்கப்போட்ட ஓர் அறிக்கையை முன்னர் எப்போதும் படித்ததாக ஞாபகம் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசு கட்சிக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். தொடர்ந்து எங்களை அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம் என்று ஊடகங்கள் ஊடாக தமிழரசுக் கட்சி கஜேந்திரகுமாரை எச்சரித்திருந்தது. இவர் ஒரு பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டார். இப்போது சிவமோகனுக்கும் இவ்வாறான ஓர் எச்சரிக்கையை தமிழரசுத் தலைமை விடுமா? நிச்சயமாக மௌனம்தான் சாதிப்பார்கள். . தமிழரசின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கியமான பலருடன் கடந்த சில நாட்களாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது, கட்சியின் பதில் தலைமை கண்களை மூடிக்கொண்டிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இல்லையில்லை - அவர் பதில் செயலாளரை கண்காணித்துக் கொண்டிருப்பதாக வேறு சிலரது கருத்து. அரசமைப்புச் சபையில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள கிளிநொச்சி எம்.பி. சிறீதரன் மீது இப்போது கட்சியின் பார்வை திரும்பியுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டுக்கு கட்சி விளக்கம் கேட்கவில்லை. ஆனால், அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை விளக்கமாகச் சொல்வதானால் சிறீதரன் மீது நடவடிக்கை எடுக்க முடியாதென உள்வீட்டுக்காரர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஏன் இந்தக் கடிதம் என்ற கேள்வி எழுகிறது. எதிர்காலத்தில் இவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் அதற்கு பலம் கூட்ட இக்கடிதம் உதவலாம் என்று நம்புகிறார்களாம். அதுமட்டுமன்றி சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற எவராவது முயற்சித்தால் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அதற்கு உடன்பட மாட்டாரென்றும் அவரது பதவிக்கான அதிகாரத்தை பயன்படுத்துவாரென்றும் மார்ட்டின் வீதியிலுள்ள மூத்தோர் கிளப்பில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் மீறி சிறீதரனை கட்சியிலிருந்து நீக்கம் செய்தால் அதன் பாதிப்பு கட்சிக்கே என்றும் தலைமை மேசையில் உள்ளவர்களுக்கு தெரியுமாம். சேலை முள்ளில் பட்டாலென்ன, முள் சேலையில் பட்டாலென்ன சேலைக்குத்தான் சேதம் என்ற நிலையில் கட்சி இருக்கிறது. அதாவது, சிறீதரனை கட்சியிலிருந்து நீக்கினால் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இப்போது தக்க வைத்துள்ள ஓர் ஆசனம்கூட இல்லாமல் போகும். சிறீதரன் சுயேட்சையாகக் கேட்டாலும் வெற்றி பெறுவார் என்பது கட்சிக்காரர்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அண்மைய இந்திய மற்றும் நோர்வே பயணங்களை தமிழரசுச் கட்சியினர் அங்கலாய்ப்புடன் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பூரணமாக நடைமுறைப்படுத்த இந்தியா முன்வராது அசட்டையாக இருப்பதை தங்களுக்கான பின்னடைவாகக் கருதும் தமிழரசுக் கட்சி, மாகாண சபையை ஒதுக்கிவிட்டு புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சியைக் கோரும் கஜேந்திரகுமாரின் சர்வதேச பயணத்தையிட்டு பலவாறாக சிந்திக்கிறது. ஏதோ ஒரு ஐரோப்பிய நாடு இதன் பின்னணியில் இருக்கலாம் என மூக்கில் விரலை வைத்து ஆட்டும் தமிழரசுக் கட்சியினர், ஒரு குறிப்பிட்ட நாட்டில் சந்தேகம் கொண்டுள்ளனர். எதுவானாலும் மலிவாகும்போது சந்திக்கோ சந்தைக்கோ வரும்தானே.
NASA’s Pandora Satellite Launched to Hunt Exoplanets
NASA’s new exoplanet-hunting satellite, Pandora, was successfully launched on January 11, 2026, aboard SpaceX’s Falcon 9 rocket as part of
சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை மேம்பாலம் திறப்பு எப்போது? மா.சுப்பிரமணியனின் முக்கிய அறிவிப்பு!
ரூ.500 கோடி மதிப்பீட்டில், 6.5 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகளுக்காக மட்டுமே அமைக்கப்பட உள்ள புதிய சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் அடிக்கல் நாட்டவுள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறினார்
கனடாவில் ஒரே நாளில் நடந்த இரு கொலைகள் ; ஒருவருக்கு ஆயுள் தண்டனை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கிரெஸ்டன் நகரைச் சேர்ந்த மிட்செல் மெக்இன்டையர் என்பவருக்கு, ஒரே நாளில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மரணங்களும் ஆரம்பத்தில் இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2022 பிப்ரவரி 6 ஆம் திகதி கிரெஸ்டனில் உள்ள ஒரு வீட்டில் ஜூலியா ஹவ் என்பவர் தலையில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், இரண்டாம் நிலை கொலை குற்றத்திற்காக மெக்இன்டையருக்கு 13 ஆண்டுகள் பரோல் இன்றி […]
“Chaos Manicure” Trend Replaces Perfectly Polished Nails
The era of perfectly matched, polished nails is officially over. In 2026, the new trend is the “Chaos Manicure”—a set
Top Non-Veg Foods for Healthy Hair Growth
If you’ve noticed more hair in your brush than on your head, you’re not alone. Hair fall has become a
பரந்தன் –முல்லைத்தீவு பிரதான வீதியில் பேருந்து காரும் மோதி கோர விபத்து; நால்வர் பலி
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. காரில் பயணித்த ஐவரில் நான்கு பேர் பலி இதன்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். முரசுமோட்டை பகுதியில் நடந்த விபத்தில் காரில் […]
துப்பாக்கி பயன்படுத்த தயங்காது.. இனி இதற்கு அனுமதி கிடையாது.. காவல் ஆணையரின் எச்சரிக்கை!
குற்றவாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சூழ்நிலைக்கு ஏற்ப காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்காது என்று கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
Mahindra: குழப்பிக்காதீங்க! XUV7OO - XUV7XO ரெண்டும் ஒரே கார்தான்!எம்மாடியோவ்.. எம்பூட்டு ஹைலைட்ஸ்!
‛ஜனநாயகன்’ படத்தைவிட கார் ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த கார் XUV7XO. ‛ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிடுச்சு; ஆனால், மஹிந்திராவின் புது ரிலீஸ் புக்கிங்கில் அள்ளிடுச்சு! ஆம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் புக்கிங் நடந்து கொண்டிருக்கிறதாம் XUV7XO காருக்கு! அப்போ XUV7OO என்னாச்சு? என்று பலர் கேட்கிறார்கள். இரண்டுமே ஒரே கார்தான். அதாவது, XUV7OO-வின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்தான் XUV7XO. ஆனால், பார்ப்பதற்கு XUV3XO-வின் அண்ணன் போன்று இருக்கும் இந்த 7 சீட்டர் காரை, ரூ.13.66 லட்சம் எனும் எக்ஸ் ஷோரூம் விலைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது மஹிந்திரா. இதன் டாப் மாடல் 24.92 லட்சம் வரைக்கும் போகிறது. அதாவது - ஆன்ரோடு விலை சுமார் 15.90 லட்சத்தில் இருந்து 29.55 லட்சம் வரைக்கும் இந்தக் காரை வாங்க முடியும். XUV7XO XUV7XO காரைப் பற்றி முக்கியமான சில ஹைலைட்ஸ் பார்க்கலாம்! AX, AX5, AX7 என சுமார் 27 வேரியன்ட்களில் இந்தக் காரைக் கொண்டு வந்திருக்கிறது மஹிந்திரா. இது XUV7OO காரா என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி மொத்தமாக மாறியிருக்கிறது XUV7OO. அதாவது புது XUV7XO. ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புது ஸ்டைலில் அலாய் வீல்கள் என்று ரோடு பிரசன்ஸில் அசத்துகிறது XUV7XO. ஸ்ப்ளிட் செய்யப்பட்ட எல்.இ.டி ஹெட்லைட்கள் செம ஸ்டைல். கார்னரிங் மற்றும் பனிவிளக்குகள், ஐஸ் க்யூப் வடிவத்தில் க்யூட்டாக இருக்கின்றன. இதில் ஒரு விசேஷம் உண்டு. 80 கி.மீ வேகத்துக்கு மேலே போனால், இது ஒரு ஹெட்லைட் பூஸ்ட்டராகச் செயல்பட்டு, எக்ஸ்ட்ரா வெளிச்சத்தைப் பீய்ச்சுமாம். ஆனால், இது ஹைபீமில் மட்டும்தான் வேலை செய்யும். அதனால், இரவு நேரங்களில் ஹைவேஸில் செல்லும்போது விசிபிலிட்டி குறைபாடு இருக்காது. இந்தக் காரில் வசதிகளை வாரித் தெளித்திருக்கிறது மஹிந்திரா. அடாஸ் லெவல் 2, பெரிய பனோரமிக் சன்ரூஃப், டேஷ்போர்டு முழுதும் நீளும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், முன் பக்கத்தில் பவர்டு மெமரி மற்றும் வென்ட்டிலேட்டட் சீட்கள், 2 ஸ்போக் மல்ட்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், முன்பக்கப் பயணியின் சீட்டின் பின்னால், ஒரு ஸ்க்ரீன் எனக் கலக்குகிறது. டாப் மாடலில் 19 இன்ச் அலாய்; மிட் வேரியன்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள் இருக்கின்றன. புது டிசைனில் இருக்கின்றன இவை. XEV 9S காரில் இருப்பதுபோல், பின் பக்க டெயில்லைட்கள் இருக்கின்றன. 6 and 7 Seater 540 degree camera அந்த ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் இந்த XUV7XO காரிலும் தொடர்கிறது. இது ஒரு ப்ராக்ஸிமிட்டி சென்சார் அடிப்படையில் பாப்-அவுட் ஆகும் விதம் அழகாக இருக்கும். ஹைவேஸிலும் ஸ்டெபிலிட்டி கிடைக்க உதவும். இது டாப் வேரியன்ட்டில் மட்டும்தான். ஸ்டீயரிங்கும் XEV 9S காரில் இருக்கும் அதே செட்அப்தான். ரீச் மற்றும் ரேக் என எல்லா ஆப்ஷன்களும் உண்டு. உயரம் குறைவானவர்கள், அதிகமானவர்கள் எல்லோருக்குமே இந்தக் கார் ஓட்டுவதற்குப் பக்காவாக இருக்கும். பொதுவாக, கார்களில் 360 டிகிரி கேமராதானே இருக்கும்; இதில் 540 டிகிரி கேமரா இருக்கும் என்கிறது மஹிந்திரா. டாப் வியூவையும் சேர்த்துச் சொல்கிறார்கள். இது 6 மற்றும் 7 சீட்டர் வேரியன்ட்டில் வருகிறது. பாட்டுக் கேட்க Dolby Atmos சரவுண்ட் சிஸ்டம், ஏதோ தியேட்டர் எஃபெக்ட்டில் இருக்கிறது. டாப் 2 ட்ரிம்களில் இருக்கும் கேப்டன் சீட்களின் சொகுசு வேற லெவலில் இருக்கும். அட, இதுவும் வென்ட்டிலேட்டட்தான். குளுகுளுவென்று பயணிக்கலாம். நல்ல லெக்ரூம், ஹெட்ரூம் என சொகுசு. என்ன, பின் பக்கம் 3-வது வரிசைதான் பேருக்கு இருக்கிறது. இதில் 3 பேர் பயணிப்பது கொஞ்சம் சிரமம்தான். டாப் வேரியன்ட்டான AX7-ல் Boss Mode என்றொன்று உண்டு. முன் பக்கப் பயணியின் சம்மதம் இல்லாமலே பின்னால் உட்கார்ந்து கொண்டு முன் சீட்டை அட்ஜஸ்ட் செய்து கொள்வது. Stylish Interior இதில் சஸ்பென்ஷன்தான் பெரிதும் பேசப்படுகிறது. இதிலுள்ள Davinci Damping எனும் தொழில்நுட்பம், ஓட்டுதலில் இந்தக் காரை அடுத்த லெவலுக்கு எடுத்துப் போகலாம். ஏற்கெனவே தார் ராக்ஸில் இருக்கும் Frequency Selective Dampers (FSD) எனும் கிட்டத்தட்ட அதே டெக்னாலஜிதான். இதன் சப்ளையர் Tenneco call DaVinci dampers. டெரெய்னுக்கு ஏற்ப இதன் டேம்ப்பிங் ஃபோர்ஸ் அட்ஜஸ்ட் ஆகும் விதம் அருமையாக இருக்கும். மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் இருக்கின்றன. 203hp பவர் மற்றும் 380Nm டார்க் தரும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்; 185hp பவர் மற்றும் 450Nm டார்க் தரும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின். இதில் Zip, Zap மற்றும் Zoom என 3 டிரைவிங் மோடுகள் உண்டு. இந்த டீசல்தான் பலரது சாய்ஸாக இருக்கிறது. 75% டீசல்தான் விற்கிறதாம். ஆனால், டீசலுக்கு எப்படியும் 1.25 லட்சம் எக்ஸ்ட்ரா எடுத்து வைக்க வேண்டும். என்னது, சிஎன்ஜியா? அது மஹிந்திராகிட்டதான் கேட்கணும்? இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் செம ஸ்மூத்தாக இருக்கும். பெட்ரோல் மேனுவல் மாடலின் அராய் மைலேஜ் 13 கி.மீ; பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கின் மைலேஜ் 15 கி.மீ. இதுவே டீசல் காரின் அராய் 17 கிமீ - 16.57 கி.மீ என்று க்ளெய்ம் செய்கிறது மஹிந்திரா. XUV7XO இது மஹிந்திரா சொல்லும் மைலேஜ்! நீங்கள் யாராவது XUV7XO வாங்கினால், எம்புட்டு மைலேஜ் கிடைக்குதுனு சொல்லுங்களேன்! இன்னொரு விஷயம் - இனி XUV700-வின் 5 சீட்டர் கிடையாது!
Raising Awareness About Rare Cancer Sarcoma in India
Cancer awareness is growing in India, especially about common types like breast, lung, and oral cancer. However, there are more
புத்தக கண்காட்சி வரலாற்றிலேயே முதல்முறை.. தமிழ்நாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்.. டெல்லி வரை பெருமிதம்!
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரங்கு, டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக இடம் பெற்றுள்ளது.
`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸையும் ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்து, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையானது. ட்ரம்ப் இதற்கிடையில், கைதுசெய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும், அவரின் மனைவியும் அமெரிக்காவின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா உட்பட பல நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கவலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப், ``கியூபா வெனிசுலாவிலிருந்து கிடைத்த பெரும் அளவிலான எண்ணெய் மற்றும் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தது. அதற்குப் பதிலாக, கியூபா இரண்டு வெனிசுலா சர்வாதிகாரிகளுக்கும் பாதுகாப்பு சேவைகளை வழங்கியது. ஆனால் இனிமேல் அது நடக்காது. டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguez கியூபாவிற்கு இனி எண்ணெய், பொருளாதாரம் என எதுவும் செல்லாது. காலம் கடந்துபோவதற்குள், கியூபா ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, அவரின் பதிவில் விக்கிப்பீடியா சுயவிவரப் பக்கத்தின் எடிட் செய்யப்பட்டப் படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், `` 'வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர்' - பதவிக்காலம் ஜனவரி 2026 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிகாரபூர்வமாக தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?
கேரளம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ கைது
பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக இரண்டு பாலியல் வழக்குகளை அம்மாநில போலீஸாா் கடந்த டிசம்பா் மாதம் பதிவு செய்தனா். இதையடுத்து அவா் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் மீது பத்தனம்திட்டாவைச் சோ்ந்த மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகாா் அளித்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதனால் அவா் மீதான […]
India faces second-highest global diabetes economic burden
A new study shows that India faces the second highest economic burden from diabetes, estimated at USD 11.4 trillion. The
Waist-to-Height Ratio Better Indicator Than BMI
New research has found that waist-to-height ratio is a more accurate and reliable measure of age-related obesity risk than the
⚖️ சித்திரவதைக்கு உடந்தை –அபு சுபைதாவுக்கு பெரும் தொகை நஷ்டஈடு வழங்கும் பிரித்தானியா!
அமெரிக்காவின் குவாண்டானாமோ பே (Guantnamo Bay) சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அபு… The post ⚖️ சித்திரவதைக்கு உடந்தை – அபு சுபைதாவுக்கு பெரும் தொகை நஷ்டஈடு வழங்கும் பிரித்தானியா! appeared first on Global Tamil News .
அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!
தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதிருப்தியில் ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இதனால் கட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இரு தரப்பாகப் பிரிந்து நிற்கின்றனர். அன்புமணி, ராமதாஸ் அன்புமணியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் பா.ம.க-வில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் ஜி.கே.மணி மற்றும் இரா.அருள் ஆகியோர் ராமதாஸுக்கு ஆதரவாகவும், எஸ்.பி.வெங்கடேஸ்வரன், எஸ். சதாசிவம், சி.சிவக்குமார் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாகவும் உள்ளனர். இதனிடையே, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியையே பாமக தலைவராக அங்கீகரித்து மாம்பழம் சின்னத்தையும் அன்புமணி தரப்புக்கே ஒதுக்கி இருக்கிறது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திலும் காவல்துறையிலும் புகார் அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் அன்புமணி இந்தச் சூழலில் அண்மையில் அன்புமணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் (தேசிய ஜனநாயக கூட்டணி) பாமக இணைவதை உறுதி செய்திருந்தார். இந்தக் கூட்டணியில் பா.ம.க-வுக்கு சுமார் 17-20 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா இடம் ஒதுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி - அன்புமணி திமுக-வோடு கூட்டணி பேசும் ராமதாஸ்? ஒரு புறம் அன்புமணி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் திரைமறைவில் தி.மு.க-வோடு பேச்சுவார்த்தையையும் தொடங்கிவிட்டார் எனும் தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப அரசு ஊழியர்களுக்காக முதல்வர் அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தை ராமதாஸ் வரவேற்றிருக்கிறார். மேலும், இந்த ஆட்சி நன்றாக இருப்பதாகவும் மதிப்பீடு கொடுத்திருக்கிறார். அமைச்சர் ராஜ கண்ணப்பனும் ராமதாஸ் தி.மு.க-வுடன் பேசுவதை மேடையிலேயே போட்டுடைத்திருக்கிறார். ராமதாஸைக் கூட்டணிக்குள் ஏற்றுக்கொள்வாரா திருமா? ஆனால், தி.மு.க கூட்டணியோடு ராமதாஸ் இணைவதில் ஒரு பெரும் சிக்கல் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. வி.சி.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் ஆகவே ஆகாது. ஏற்கெனவே, `மதவாதக் கட்சியான பா.ஜ.க-வோடும், சாதியவாதக் கட்சியான பா.ம.க-வுடனும் எந்தவித ஒட்டும் இல்லை உறவும் இல்லை, அவர்களுடன் கூட்டணியும் இல்லை' என்று டிக்ளேர் செய்திருந்தார் திருமா. ராமதாஸூக்காக திருமாவை விட்டுக்கொடுக்க தி.மு.க துணியுமா அல்லது தி.மு.க-வுக்காக ராமதாஸைக் கூட்டணிக்குள் ஏற்றுக்கொள்வாரா திருமா? ஆகிய கேள்விகளுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் திமுக-விற்கு என்ன பயன்? “வி.சி.க - பா.ம.க பஞ்சாயத்தை ஒரு பக்கம் வையுங்கள். கடந்த தேர்தலில் பா.ம.க இல்லாமல்தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது பா.ம.க பிரிந்திருக்கும் நிலையில் தி.மு.க எதற்காக பா.ம.க-வை இணைத்துக்கொள்ள வேண்டும். பா.ம.க-வை சேர்ப்பதால் தி.மு.க-விற்கு என்ன பயன் இருக்கப் போகிறது? பா.ம.க கூட்டணியை வி.சி.க எதிர்ப்பதாக ஒருபுறம் இருந்தாலும்கூட… பா.ம.க-வை சேர்த்தால் வன்னியர் அல்லாத ஓட்டும், பட்டியலின ஓட்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். அதனால் ராமதாஸை தி.மு.க எப்படி ஏற்றுக்கொள்ளும்? ராமதாஸை இணைத்துக்கொண்டால் கடினமாகிவிடும்! அவரை தி.மு.க ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. பிளவுபடாத பா.ம.க-வை சேர்த்துக்கொள்ளாதபோதே தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி இருக்கையில் இந்தத் தேர்தலில் பிளவுபட்ட பா.ம.க-வை கூட்டணிக்குள் சேர்ப்பதால் தி.மு.க-விற்கு என்ன பலன் இருக்கப் போகிறது. ஏற்கெனவே தி.மு.க-வில் உள்ள கூட்டணிக் கட்சிகள் அதிக சீட்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தவிர தே.மு.தி.க-வையும் கூட்டணிக்குள் இணைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது ராமதாஸை இணைத்துக்கொண்டால் அவர்களுக்குக் கடினமாகிவிடும். ராமதாஸ் - ஸ்டாலின் ராமதாஸ் தனியாக நிற்பதையே திமுக விரும்பும் பா.ம.க-வை இணைத்தால் தி.மு.க-விற்கு வாக்கு வங்கியில் இழப்பைத்தான் கொடுக்குமே தவிர பெரிதாகச் செல்வாக்கைச் சேர்க்காது. மாறாக ராமதாஸ் தனியாக நிற்பதையே தி.மு.க விரும்பும். ஏனென்றால் தனியாக நின்றால் அன்புமணி ஓட்டைப் பிரிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிப் பிரித்தால் அது அ.தி.மு.க-விற்குப் பின்னடைவாக இருக்கும்” என்றார்.
Anirudh Meets Ajith at Abu Dhabi Race Event
Actor Ajith Kumar is making headlines after taking part in an international car race in Dubai. Several moments from the
Demonte Colony 3 Creates Massive Pre-Release Hype
Director Ajay Gnanamuthu’s “Demonte Colony” series is still a big hit in Tamil cinema as a popular horror thriller franchise.
விண்ணில் பாய்ந்த PSLV C62 ராக்கெட்… 3ஆம் நிலையில் கோளாறு- தோல்வி குறித்து இஸ்ரோ விசாரணை!
நடப்பாண்டின் முதல் ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவிய நிலையில், மூன்றாம் நிலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு PSLV C62 தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் 69-வது படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் சென்சார் பிரச்சினை தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரோடக்சன்ஸ் கேவியட் மனுவைத் தாக்கல் செய்து உள்ளது.
Jana Nayagan Release Delayed Due to Censor Dispute
Thalapathy Vijay’s highly awaited film “Jana Nayagan” has faced a delay in its release due to issues with the censor
Mumbai: Tamil ZEE5 has begun 2026 with strong momentum, reinforcing its commitment to delivering edge-of-the-seat thrillers and high-octane entertainment for its audiences. With a robust pipeline of films and original series, the platform is positioning itself this year as a destination for intense storytelling and immersive viewing experiences.The early momentum for Tamil ZEE5 has been driven by the massive response to the audio launch of Jana Nayagan starring Thalapathy Vijay, which recorded the highest first-day subscriptions ever for any ZEE5 content. This performance was further bolstered by encouraging viewership for Kevin’s Mask, signalling a strong start to the year.Building on this traction, Tamil ZEE5 has unveiled a special Pongal brand film featuring Jiiva and Andrea Jeremiah. Titled ‘Zee5-il Indha Pongal, Thigil Pongal’ (On ZEE5, this Pongal is a thrilling Pongal), the campaign reinforces the platform’s promise of delivering suspense-filled, engaging entertainment during the festive season.Set against the backdrop of a traditional Pongal celebration, the brand film takes an unexpected turn when a mysterious incident sparks a tense investigation. Jiiva portrays a determined investigator, while Andrea Jeremiah becomes central to the unfolding mystery. The film blends festive warmth with noir-style suspense, reflecting Tamil ZEE5’s thriller-led content strategy for 2026.From this Pongal onwards, Tamil ZEE5 is also bringing audiences a strong slate of films, including the critically acclaimed Sirai, starring Vikram Prabhu and L.K. Akshay Kumar. The platform will also premiere highly anticipated titles such as Parasakthi, featuring Sivakarthikeyan, Jayam Ravi, and Sree Leela, along with the sequel to the blockbuster thriller Demonte Colony. Original series offerings include Samuthirakani-starrer Partha Naybhagam Illayo and Once Upon A Time In Kayamkulam.[caption id=attachment_2487842 align=alignleft width=200] Lloyd C. Xavier[/caption]Sharing the platform’s content vision, Lloyd C. Xavier, Business Head – Tamil Malayalam ZEE5, SVP – Marketing South, said, “Tamil ZEE5 has entered 2026 with a clear focus on delivering thrilling, high-impact entertainment. The strong response to Jana Nayagan and Kevin’s Mask reflects our audience’s appetite for powerful content. With our Pongal campaign and an exciting lineup of films and series, we are committed to raising the bar for Tamil OTT entertainment and keeping viewers engaged with compelling, edge-of-the-seat content throughout the year.” Actor Jiiva, the face of the campaign, added, “Working with Tamil ZEE5 has been a great experience. The team is focused on presenting thrilling and engaging stories in a way that connects with the audience. The Pongal film captures both the festive spirit and the thrill that viewers can expect from Tamil ZEE5 this year.” Andrea Jeremiah said, “It was fun working on this film and integrating the promotion of Mask in a creative way. I also enjoyed collaborating with my friend Jiiva on the project. I’m looking forward to seeing the audience’s response.” With a lineup packed with gripping thrillers, marquee films, and high-energy original series, Tamil ZEE5 is set to redefine festive and year-round entertainment for its audiences, positioning 2026 as a landmark year for Tamil OTT storytelling.https://www.youtube.com/watch?v=9zd7u-vKS9g
புத்தளம் –முந்தலில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு
புத்தளம் – முந்தல் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நவடான்குளம் பகுதியில் இன்று இன்று (12-01-2026) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில்… The post புத்தளம் – முந்தலில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு appeared first on Global Tamil News .
மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஆசிரியர் அல்லாத பதவிகளில் உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 173 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.
Goa Tourism confirmed as ‘Powered By’ Sponsor for inaugural World Legends Pro T20 League
Goa: The World Legends Pro T20 League (WLPTL) has announced Goa Tourism as the ‘Powered By’ sponsor for its much-anticipated inaugural season, scheduled to begin on January 26 at the 1919 Cricket Stadium in Verna, Goa.The debut edition of WLPTL is set to be an international sporting spectacle, featuring 90 cricketers drafted across six teams. The league will bring together some of the biggest names in world cricket, including international legends such as Shane Watson, Dale Steyn, Jacques Kallis, Chris Gayle, and Faf du Plessis, alongside Indian icons Shikhar Dhawan, Dinesh Karthik, Harbhajan Singh, among others. The tournament offers cricket fans in Goa a rare opportunity to witness some of the greatest T20 players in history live in action.For more than four decades, Goa Tourism has played a pivotal role in developing tourism in the state and positioning Goa as one of India’s most sought-after travel destinations. The arrival of the World Legends Pro T20 League adds elite international cricket to Goa’s rich mix of beaches, heritage, cuisine, and festivals. With iconic players and a festival-style format, the league is expected to attract both domestic and international visitors, firmly placing Goa on the global cricket calendar during the season.Commenting on the association, Rohan Khaunte, Minister for Tourism, IT, E&C and Printing and Stationery, said, “Goa is a natural partner for global sporting events, and hosting the World Legends Pro T20 League aligns seamlessly with our vision for tourism and events. By bringing together cricketing legends and fans from around the world, the league acts as a catalyst for tourism, engages local communities and youth, and creates meaningful opportunities for local businesses and the hospitality ecosystem, while positioning Goa as a hub for world-class sports entertainment.” Speaking on the partnership, Mahesh Bhupathi, CEO, SGSE, said, “We are delighted to welcome Goa Tourism as the Powered By sponsor for the inaugural season of the World Legends Pro T20 League. Goa offers the perfect blend of vibrant culture and world-class hospitality. This makes it an ideal destination for a premium international property like WLPTL. This partnership strengthens our vision of delivering a festival-style, high-quality experience for locals and travelling supporters, while positioning Goa as the premier destination for international sporting events.” Designed as a single-destination, festival-style tournament, the World Legends Pro T20 League aims to deliver a distinctive cricketing experience for fans across the globe. With Goa Tourism on board as a key partner, the league further reinforces its ambition to combine world-class sport with destination-led experiences. As the countdown to January 26 begins, fans can look forward to legendary cricketers returning to the field and a celebration of the game set against the backdrop of one of India’s most iconic destinations.
CNN-News18 presents Ballot Maximum City: Decoding Mumbai’s Biggest Civic Battle
Mumbai: As the Brihanmumbai Municipal Corporation (BMC) heads to polls on 15 January, CNN-News18 ramps up extensive on-ground election coverage through its special programming ‘Ballot Maximum City’. CNN-News18 brings together its strongest editorial resources, top anchors, editors and reporters, to decode one of the most crucial civic elections in the country’s financial capital.As India’s richest municipal body, the BMC plays a pivotal role in shaping Mumbai’s civic infrastructure, public health systems, transportation networks, and urban governance. The elections, being held after a gap of eight years, assume added significance amid changing political equations and heightened voter expectations.The special programming lineup includes a set of short, sharp segments under ‘Ballot Maximum City, showcasing popular political faces of Mumbai as they campaign across the city, offering viewers unfiltered insights into local politics, party strategies and voter outreach. The segments feature special interactions with key political leaders including Devendra Fadnavis, Eknath Shinde, Aaditya Thackeray, Varun Sardesai, and Praful Patel.Putting the voter at the centre of the story is ‘Reporters Project’, a ground-up election docu-series where CNN-News18 reporters travel across key wards to capture the pulse of Mumbai’s voters. The first episode explores voter expectations and civic issues shaping the mandate, while the second follows the campaign trail amid Mumbai’s changing political dynamics, including the key question of how the Uddhav-Raj Thackeray reunion could influence the BMC elections.Adding a strong local connect, ‘Mumbai Local’ features a series of candid, Walk The Talk chat format with well-known local faces and celebrities who have seen the city evolve and have played a role in shaping its cultural and social narrative. This includes personalities such as Milind Deora, Shobha De, Priya Dutt, Vivek Agnihotri, and Malhar Kamble to name a few.The coverage builds up to ‘Mumbai 60,’ a one-hour live special airing on the eve of polling on 14 January at 5 PM, sharply focused on ward-level issues and last-minute electoral buzz.On Polling day, 15 January, CNN-News18 will bring viewers continuous, on-ground coverage from polling booths across Mumbai. The BMC Elections coverage culminates with special Counting Day programming on 16 January, 7am onwards with in-depth analysis from the channel’s top anchors and election experts, live reporters from ground zero, delivering the fastest and most accurate results, thereby establishing the promise ‘Elections = CNN-News18’.Speaking about the special programming line-up, Rahul Shivshankar, Editorial Affairs Director, CNN-News18, said, “Our focus with this coverage is on the voter. By reporting from the wards, listening to citizens, and closely tracking the campaigns, we aim to present a nuanced, issue-based narrative that truly captures Mumbai’s electoral pulse.” Commenting on the special programming, Smriti Mehra, CEO – English & Business News, said, “The BMC elections are critical to the future of Mumbai, and our endeavour with ‘Ballot Maximum City’ is to go beyond headlines and soundbites. As India’s number one English news channel, backed by the best editorial team, we are committed to bringing viewers credible, on-ground journalism that reflects the real concerns of citizens, important leaders, and stakeholders shaping Mumbai’s civic future.” Tune in to CNN-News18 for this special programming line-up through which the channel once again reinforces its position as the definitive destination for election coverage, delivering clutter-free, credible journalism.
CNN-News18 presents Ballot Maximum City: Decoding Mumbai’s Biggest Civic Battle
Mumbai: As the Brihanmumbai Municipal Corporation (BMC) heads to polls on 15 January, CNN-News18 ramps up extensive on-ground election coverage through its special programming ‘Ballot Maximum City’. CNN-News18 brings together its strongest editorial resources, top anchors, editors and reporters, to decode one of the most crucial civic elections in the country’s financial capital.As India’s richest municipal body, the BMC plays a pivotal role in shaping Mumbai’s civic infrastructure, public health systems, transportation networks, and urban governance. The elections, being held after a gap of eight years, assume added significance amid changing political equations and heightened voter expectations.The special programming lineup includes a set of short, sharp segments under ‘Ballot Maximum City, showcasing popular political faces of Mumbai as they campaign across the city, offering viewers unfiltered insights into local politics, party strategies and voter outreach. The segments feature special interactions with key political leaders including Devendra Fadnavis, Eknath Shinde, Aaditya Thackeray, Varun Sardesai, and Praful Patel.Putting the voter at the centre of the story is ‘Reporters Project’, a ground-up election docu-series where CNN-News18 reporters travel across key wards to capture the pulse of Mumbai’s voters. The first episode explores voter expectations and civic issues shaping the mandate, while the second follows the campaign trail amid Mumbai’s changing political dynamics, including the key question of how the Uddhav-Raj Thackeray reunion could influence the BMC elections.Adding a strong local connect, ‘Mumbai Local’ features a series of candid, Walk The Talk chat format with well-known local faces and celebrities who have seen the city evolve and have played a role in shaping its cultural and social narrative. This includes personalities such as Milind Deora, Shobha De, Priya Dutt, Vivek Agnihotri, and Malhar Kamble to name a few.The coverage builds up to ‘Mumbai 60,’ a one-hour live special airing on the eve of polling on 14 January at 5 PM, sharply focused on ward-level issues and last-minute electoral buzz.On Polling day, 15 January, CNN-News18 will bring viewers continuous, on-ground coverage from polling booths across Mumbai. The BMC Elections coverage culminates with special Counting Day programming on 16 January, 7am onwards with in-depth analysis from the channel’s top anchors and election experts, live reporters from ground zero, delivering the fastest and most accurate results, thereby establishing the promise ‘Elections = CNN-News18’.Speaking about the special programming line-up, Rahul Shivshankar, Editorial Affairs Director, CNN-News18, said, “Our focus with this coverage is on the voter. By reporting from the wards, listening to citizens, and closely tracking the campaigns, we aim to present a nuanced, issue-based narrative that truly captures Mumbai’s electoral pulse.” Commenting on the special programming, Smriti Mehra, CEO – English & Business News, said, “The BMC elections are critical to the future of Mumbai, and our endeavour with ‘Ballot Maximum City’ is to go beyond headlines and soundbites. As India’s number one English news channel, backed by the best editorial team, we are committed to bringing viewers credible, on-ground journalism that reflects the real concerns of citizens, important leaders, and stakeholders shaping Mumbai’s civic future.” Tune in to CNN-News18 for this special programming line-up through which the channel once again reinforces its position as the definitive destination for election coverage, delivering clutter-free, credible journalism.
சென்னை –மும்பை விமானத்தில் இயந்திர கோளாறு: 9 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி!
சென்னையில் இருந்து மும்பைக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு ஏற்பட்டது. சுமாா் 9 மணி நேரத்துக்கு மேலாக விமானம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். சென்னையில் இருந்து மும்பை செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. விமானத்தில் 192 போ் இருந்தனா். விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் தயாராக இருந்தபோது, இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தாா். […]
எழுவைதீவில் கடற்படையினரின் தேவைக்கு தனியார் காணி சுவீகரிப்பு ?
யாழ்ப்பாணம் எழுவை தீவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை அப்பகுதி மக்களிடையே… The post எழுவைதீவில் கடற்படையினரின் தேவைக்கு தனியார் காணி சுவீகரிப்பு ? appeared first on Global Tamil News .
Draupathi 2 Set For Pongal Release January 15
Director Mohan G Kshatriyan’s highly anticipated historical drama, “Draupathi 2”, now has an official release date. The film’s makers announced
Herbalife India renews partnership as Official Nutrition Partner for TATA WPL 2026
Mumbai: Herbalife India, a global health and wellness company, community, and platform, has announced the continuation of its association with the Board of Control for Cricket in India (BCCI) as the Official Nutrition Partner for the TATA Women’s Premier League (WPL) 2026 season. The partnership reinforces Herbalife’s sustained commitment to the growth of women’s sports in India and the holistic well-being of elite athletes.India’s women’s cricket ecosystem continues to witness rapid growth in participation and viewership, with the TATA WPL emerging as a transformative platform that unlocks new opportunities for athletes while strengthening the broader women’s sports landscape. Through the renewed collaboration, Herbalife will continue to promote the importance of science-based nutrition in enhancing performance, endurance, and recovery for elite cricketers competing at the highest level.[caption id=attachment_2487825 align=alignright width=200] Ajay Khanna[/caption]Commenting on the partnership, Ajay Khanna, Managing Director, Herbalife India, said, “India’s women’s sports revolution with TATA WPL at its epicenter signals a transformative era for athletic excellence and gender equity. Herbalife proudly continues its association with BCCI as Official Nutrition Partner, arming elite cricketers with science-based nutritional products to optimize performance, endurance, and recovery on this world-class platform. It’s our privilege to drive this momentum and shape the future of women’s cricket.” [caption id=attachment_2487827 align=alignleft width=200] Devajit Saikia[/caption] Devajit Saikia, Honorary Secretary, BCCI, said, “The WPL is built on a vision of excellence, opportunity, and world-class sports entertainment. Herbalife brings exceptional value and diverse strengths to this ecosystem. This partnership will play a critical role in shaping the fan experience and supporting the growth of women’s cricket.” Since its inception, the TATA WPL has played a catalytic role in elevating women’s cricket in India, setting new benchmarks for competitiveness, professionalism, and fan engagement. As the league continues to evolve, partnerships focused on athlete support and performance standards are expected to remain central to its long-term success.Globally, Herbalife supports over 150 athletes, teams, and leagues, providing high-quality sports nutrition across all stages of training and competition. In India, the company partners with leading athletes across cricket, badminton, and table tennis, including Yashasvi Jaiswal, Smriti Mandhana, Lakshya Sen, Manika Batra, and Palak Kohli. From the Olympic Games and Commonwealth Games to Special Olympics Bharat, Herbalife continues to champion nutrition-led performance and sporting excellence.
JioStar Unveils ICC Men’s T20 World Cup 2026 Film Led by India’s Women Champions
Mumbai: JioStar, the official broadcast and digital partner for the ICC Men’s T20 World Cup India & Sri Lanka 2026, has unveiled its new tournament film, signalling a paradigm shift in cricket storytelling. In a first-of-its-kind narrative, reigning ICC Women’s Cricket World Cup champions Jemimah Rodrigues, Deepti Sharma, and Shafali Verma rally the nation in support of the Indian men’s team, marking a symbolic role reversal that reflects the growing stature and influence of the women’s game.The film opens with Jemimah Rodrigues recalling the moment a nation’s dream was realised on the night of the ICC Women’s Cricket World Cup final, before setting the tone for a reset as the men’s team begins its campaign. Bridging two ICC World Cups across formats and genders, the film sees Shafali Verma and Deepti Sharma join in, reinforcing the message that India has already brought one World Cup home and is determined not to let the other slip away. Backed by a gripping score and cinematic visuals, the film captures one set of world champions cheering another.Conceptualised by the JioStar Creative Team, the campaign connects two landmark moments from India’s men’s and women’s cricket journeys to build anticipation for India’s title defence at home in the ICC Men’s T20 World Cup 2026—a feat no host nation has achieved so far. With India currently boasting the number one T20I batter and bowler, and entering the tournament as the top-ranked T20I team globally, the campaign underscores the team’s ambition to become the first nation to lift the coveted title three times.Speaking about the film, Siddharth Sharma, Head – Sports Content, JioStar said, “ As the Indian Men’s Cricket Team prepares to embark on a historic ICC Men's T20 World Cup 2026 campaign, striving to become the first ever back to back champions, it was apt for the reigning women’s World Champions to lead the charge in rallying support for the Men in Blue. This film was created to depict champions cheering champions-- for Team India to repeat history on the biggest stage of all and to energise a billion fans who are longing to see Team India lift the trophy once again at home.” India will begin their ICC Men’s T20 World Cup 2026 campaign in Mumbai against the USA on February 7, followed by matches against Namibia on February 12 and arch-rivals Pakistan in a highly anticipated fixture on February 15. The group stage will conclude with India facing the Netherlands on February 18. The tournament will kick off with Pakistan taking on the Netherlands in the opening match, with fans able to catch all the action live across JioHotstar and the Star Sports Network from February 7 to March 8.https://www.youtube.com/watch?si=1Ju6MeniU6cnRQW-&v=_1hv4bkYR38&feature=youtu.be
Jiiva Shares Experience Amid Jana Nayagan Controversy
Actor Jiiva is eagerly looking forward to the release of his upcoming film Thalaivar Thambi Thalaimaiyil. The movie was originally
Nissan appoints Thierry Sabbagh as President
Gurugram: Nissan has announced a series of senior management changes across its Africa, Middle East, India, Europe and Oceania (AMIEO) region, aimed at strengthening execution of the Re:Nissan transformation plan while enhancing operational efficiency, speed, and customer focus.Effective 1 January 2026, Thierry Sabbagh’s responsibilities have been expanded to include Nissan India, as he assumes the role of Divisional Vice President and President, Middle East, KSA, CIS and India – Nissan and Infiniti. The expanded mandate reflects Nissan’s focus on maintaining leadership continuity across established markets while strengthening governance, execution, and growth momentum in India, a key strategic priority within the AMIEO region.India is expected to play a central role in Nissan’s ambitions for 2026, as the brand accelerates its resurgence in the market. Building on this momentum, Nissan India plans to introduce three new models over the next 14 to 16 months, including GRAVITE, TEKTON, and a 7-seater C-SUV. The company also aims to expand its customer reach through a growing dealer network with 250 touchpoints across the country.Commenting on the announcement, Massimiliano Messina, Nissan AMIEO Chairperson, said, “The Re:Nissan plan is about transformation and customer-centricity. By empowering regional leadership, we are creating a more agile organization that can respond quickly to market dynamics and deliver competitive, compelling products. I am confident these changes will strengthen our performance and supercharge our progress in 2026 and I wish Thierry every success in his new role.” Thierry Sabbagh, Divisional Vice President and President, Middle East, KSA, CIS and India – Nissan and Infiniti, added, “I am honored to take on this expanded role at a pivotal time for Nissan. The Middle East and India are dynamic, fast-growing and continuously evolving markets, with significant opportunities ahead. I look forward to working closely with our talented teams and partners across the region to build on our strong foundations, accelerate growth and deliver meaningful value for our customers.” Welcoming the appointment, Saurabh Vatsa, Managing Director, Nissan Motor India, said, “This is a significant moment for Nissan in India as we enter a new phase of growth. Having Thierry on board reinforces our confidence in the path ahead, and his experience and leadership will be instrumental in strengthening our market presence and delivering even greater value to our customers. This appointment further strengthens our leadership as we move from transformation to execution, with a clear focus on products, customers and sustainable growth.” The leadership changes underline Nissan’s commitment to delivering innovative products and services with greater speed and precision, while staying closely aligned with evolving customer needs across the diverse AMIEO markets.Nissan also announced the departure of Leon Dorssers, Senior Vice President and Chief of Commercial Operations, Nissan AMIEO. Dorssers joined Nissan as a trainee in Nissan Europe, Amsterdam in 1992, and went on to hold several leadership roles across France, Spain, Belgium, the Americas, and Japan, before being appointed Senior Vice President, Marketing and Sales, AMIEO, in 2021.
வடக்கின் பொருளாதார எழுச்சி – யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதி
யாழ்ப்பாணத்திலிருந்து உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.… The post வடக்கின் பொருளாதார எழுச்சி – யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதி appeared first on Global Tamil News .
Wagner Moura Becomes First Brazilian Golden Globes Winner
Wagner Moura made history by winning the Best Drama Actor award at the 2016 Golden Globes. He became the first
விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு.. அதிகாரிகள் கேட்ட கேள்விகள் இதுதான்.. விஜய்யின் பதில் என்ன?
கரூர் துயரச் சம்பவம் வழக்கில் , இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு பெற்று உள்ளது.
Will Smith expresses interest in Bollywood debut
Will Smith recently attended an event in Dubai and shared his excitement about working in a Bollywood movie. The Hollywood
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு ஆதரவில்லை
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, பிரதமர் பதவியில் இருந்தும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்தும் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதுடன் அதற்கான கையெழுத்தையும் சேகரித்து வருகின்றனர். எனினும் அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் இலங்கை தமிழரசுக் கட்சி கையெழுத்திடாது. ஹரிணி அமரசூரிய பெண் பிரதமர் என்ற அடிப்படையிலும், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சரியான ஆதாரங்களை எவரும் வௌியிடாமை ஆகிய காரணங்களுக்காக அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எமது கட்சியினர் கையெழுத்திடவில்லை. சர்ச்சைக்குரிய அந்த கற்றல் தொகுதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்காக அவரை பதவி நீங்கக் கோருவதை ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே தமது கட்சி கருதுகிறது இது தொடர்பில் பாராளுமன்ற குழுக்கூட்டத்திலும் கட்சியின் தலைமையுடன் கலந்துரையாடியுள்ளோம். எனவே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் காலத்தில் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டாலும் அந்த பிரேரணைக்கு ஆதரவாகவும், பிரதமருக்கு எதிராகவும் எமது கட்சி வாக்களிக்காது நாட்டிற்கு புதிய கல்வி சீர்த்திருத்தம் ஒன்று அவசியமானதாகும். உலக நாடுகளில் ஆரம்ப கல்விக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் இலங்கையில் இல்லை. இலங்கையில் ஆரம்பக் கல்வி பின்னடைவாகவே உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாளுவதில் அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. எனினும் தனிப்பட்ட ரீதியில் பெண் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுகளில் நாம் பங்காளிகளாக மாற முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.
Admitad appoints Samrat Dutta as Commercial Director – APAC
Gurgaon: Admitad, a global performance marketing platform, has announced the appointment of Samrat Dutta as Commercial Director for the Asia-Pacific (APAC) region. The move comes as the company sharpens its focus on accelerating growth and deepening its presence across one of the world’s most dynamic digital markets.In his new role, Dutta will lead Admitad’s commercial strategy across APAC, with a mandate to drive regional business growth, strengthen partner relationships, and expand the company’s footprint in key markets. He brings extensive strategic leadership experience and a strong understanding of the digital advertising and agency ecosystem, with a proven track record of driving revenue and building long-term partnerships across the region.Prior to joining Admitad, Dutta held senior commercial and sales leadership roles, including Country Manager for Vietnam and Business Director for Global Agency Solutions APAC. Across these roles, he demonstrated expertise in market strategy, client engagement, and cross-market business development. His background spans digital media, advertising, and technology sectors, positioning him to support Admitad’s ambitious growth plans in APAC.Commenting on the appointment, Neha Kulwal, Managing Director, Mitgo, said, “We are thrilled to welcome Samrat to the Admitad leadership team. His deep regional insights and commercial acumen will be instrumental as we accelerate our expansion in APAC and deliver greater value to our partners and clients.” Dutta is an active voice within the digital and advertising community and is known for his strategic mindset and focus on building high-impact business solutions.Expressing his enthusiasm, Samrat Dutta said, “I’m excited to join Admitad and to work with talented teams across APAC. This is an incredible opportunity to scale performance marketing solutions and to unlock new commercial potential across diverse markets.”
Dhurandhar’s Cast Shines Even Six Weekends Later
Even six weekends after its release, Dhurandhar is still breaking records at the box office. Its strong performance has made
Oriflame India collaborates with Nitanshi Goel to launch Opt Optimals Even Out range in India
Mumbai: Swedish holistic beauty and wellbeing brand Oriflame has announced a collaboration with actor Nitanshi Goel for the launch of its Opt Optimals Even Out skincare range in India. The move reinforces the company’s focus on skinimalism and science-led skincare solutions tailored to evolving Indian consumer preferences.As demand rises for simplified skincare routines backed by credible, dermatologically tested formulations, the Opt Optimals Even Out range marks a strategic expansion within Oriflame’s Optimals portfolio. Dermatologically tested, the range features a high-performance blend of Niacinamide, Rainbow Algae Extract, Glycolic Acid, and Para-probiotic technology. These ingredients work together to address pigmentation and uneven skin tone while supporting hydration, resilience, and overall skin barrier health.Actor Nitanshi Goel, who received critical acclaim for her debut performance in *Laapataa Ladies* and has been honoured with prestigious Filmfare and IIFA Awards, brings cultural relevance and relatability to Oriflame’s skincare narrative. Her association reflects the brand’s emphasis on authentic, everyday skincare journeys and its intent to connect with consumers who prioritise consistency and long-term skin health.As part of the collaboration, Goel will feature across Oriflame’s digital ecosystem, including product catalogues, the brand website, and social media platforms, enhancing visibility for the Opt Optimals range and strengthening its appeal among skincare-focused audiences.Commenting on the collaboration, Abhishek Chakraborty, Head of Brand Communication, Digital, and PR, Oriflame India , said, “Skincare continues to be a key growth priority for Oriflame in India, with consumers increasingly seeking solutions that combine efficacy, gentleness, and simplicity. The Opt Optimals Even Out range reflects our ongoing investment in science-led skincare that addresses real and recurring concerns while supporting overall skin health. As part of the Optimals range, this launch strengthens our long-term skincare strategy, and Nitanshi Goel’s association amplifies Oriflame’s leadership in delivering effective, trusted skincare solutions to a wide consumer base.” Sharing her perspective, Nitanshi Goel said, “I am drawn to skincare that prioritises consistency and skin health over quick fixes. As someone who is always on the move, I value routines that are simple yet effective, and the Opt Optimals Even Out range fits seamlessly into everyday life. Partnering with Oriflame feels natural, as the brand encourages embracing real skin and building long-term confidence through mindful, science-backed skincare.” The collaboration highlights Oriflame’s continued investment in high-growth skincare categories driven by concerns such as hyperpigmentation, uneven skin tone, and skin barrier health. Suitable for all skin types, the Opt Optimals Even Out range includes cleansers, a targeted serum, creams, a skin protector with SPF 50, and specialised gel face patches.
Rani Mukerji Returns with Action-Packed Mardaani 3
Rani Mukerji is all set to thrill her fans again with the release of ‘Mardaani 3’, the third film in
நடிகை தேவிகாவுக்கு பிரசவம் பார்த்தது என் அம்மா தான் - Actress Kavitha Breaking Interview
நீண்ட காலமாக கேட்பாாின்றி காணப்பட்ட வீதிகள் ஜனாதிபதியின் வருகைக்காக அவசரமாக செப்பனிடப்படுகின்றன
மன்னார் நகரின் முக்கிய வீதியான தபாலகம் – செத்பார் வீதி நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு, தற்போது ஜனாதிபதியின் வருகைக்காக அவசர… The post நீண்ட காலமாக கேட்பாாின்றி காணப்பட்ட வீதிகள் ஜனாதிபதியின் வருகைக்காக அவசரமாக செப்பனிடப்படுகின்றன appeared first on Global Tamil News .
Union Budget 2026 Scheduled for February 1 Presentation
Finance Minister Nirmala Sitharaman is all set to present the Union Budget 2026 on Sunday, February 1. Lok Sabha Speaker
பொங்கல் ரிலீஸ்: கார்த்தி படத்துக்கு க்ரீன் சிக்னல், குஷியாகும் ஜீவா, தள்ளிப் போகிறதா சந்தானம் படம்?
தியேட்டர்களில் பொங்கல் திருவிழா களைகட்ட ரெடியாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' இப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 9ம் தேதி வெளியாக வேண்டிய விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், பல்வேறு படங்கள் பொங்கல் விருந்தாக திரைக்கு வர ரெடியாகி வருகின்றன. கார்த்தியின் 'வா வாத்தியார்', ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்', சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்', மற்றும் 'ஜாக்கி', 'திரௌபதி 2' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருகின்றன என்கிறார்கள். கொஞ்சமும் எதிர்பாரா அதிரடியாக இன்னும் பல சின்ன பட்ஜெட் படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறும் என்கிறார்கள். ஜாக்கி படத்தில் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் எனப் பலரும் நடித்துள்ளனர். தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் பட வெளியீடு தள்ளிப் போனது. இன்றுகூட நீதிமன்ற அமர்வு நடந்திருக்கிறது. நீதிமன்றம் படத்திற்குத் தடை வித்திக்கவில்லை என்பதால், படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் ரிசர்வேஷனும் விரைவில் ஆரம்பமாகிறது. சந்தானம் அதேபோல ஜீவாவின் நடிப்பில் 'தலைவர் தம்பி தலைமையில்' வெளிவரும் என அறிவித்துள்ளனர். மல்லுவுட் இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழுக்கு வருகிறார். ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் எனப் பலரும் நடித்துள்ளனர். குடும்பங்களோடு சேர்ந்து அனைவரும் கொண்டாடும் வகையில், உணர்வுப்பூர்வ அம்சங்களுடன் காதல், காமெடி கலந்து கலக்கலான கமர்ஷியல் படமாக இருக்கும் என்கிறார்கள். விஜய்யின் 'ஜனநாயகன்' வெளியாகாத குறையைப் போக்க, 'தெறி' படத்தை ரீரிலீஸ் செய்கிறார் 'தெறி' படத்தின் தயாரிப்பாளரான தாணு. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்ஷன் நடிப்பில் கடந்த 2016ல் 'தெறி' படம் வெளியாகி இருந்தது. தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக திரையை தொட்ட 'தெறி' இப்போது ஜனவரி 15-ல் வெளியாவதால், விஜய்யின் ரசிகர்கள் 'தெறி'யை மீண்டும் கொண்டாட காத்திருக்கிறார்கள். மதுரையில் நடந்து வரும் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'ஜாக்கி'. இதற்கு முன் 'மட்டி' என்ற படத்தை இயக்கிய டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ் நடிப்பில் உருவான இப்படமும் பொங்கலுக்குத் திரைக்கு வருகிறது. திரௌபதி 2 இதற்கிடையே சந்தானத்தின் நடிப்பில் கடந்த 2016ல் ரெடியான படம் 'சர்வர் சுந்தரம்'. அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார் . பல்வேறு பிரச்னைகளால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்நிலையில் இப்படத்தையும் பொங்கலுக்குக் கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால், திரையரங்குகள் தரப்பிலிருந்து இன்னும் சில வாரங்கள் கழித்து வெளியிடுங்கள். தியேட்டர்கள் எல்லாம் கார்த்தி, ஜீவா படங்களுக்கு கொடுத்துவிட்டோம் என்கிறார்களாம். என்ன செய்யப் போகிறாரோ 'சர்வர் சுந்தரம்' தள்ளிப்போன 'ஜனநாயகன்'; ரேஸில் இணைந்த கார்த்தி, ஜீவா படங்கள்! - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ் இவைதான்!
Bravee by House of Beauty appoints Simran Balar Jain as Brand Ambassador
Mumbai: BRAVee, the women’s support solutions sub-brand under the House of Beauty India portfolio, has announced the appointment of Bengaluru-based influencer and advocate Simran Balar Jain as its new brand ambassador. The partnership is aimed at encouraging young women to prioritise self-care, confidence and body positivity through thoughtfully designed, sizeless support solutions.Simran Balar Jain is known for her advocacy of body inclusivity and her authentic portrayal of women’s everyday experiences. Her values closely align with Bravee’s mission to redefine confidence by combining innovation, comfort and empowerment. As part of the association, Simran will spotlight Bravee’s product range, using honest storytelling to demonstrate how the brand addresses real challenges faced by women.Representing the fearless woman of today, Simran continues to challenge stereotypes and redefine societal norms. Her recent appearances at global platforms such as Cannes further reflect the Bravee ethos, positioning her as a strong voice for women who seek freedom from limitations—both in fashion and in life.Commenting on the association, Vibhuti Arora said, “Simran brings credibility, authenticity, and a strong voice to conversations around self-care and body confidence. Her ability to connect with women and speak openly about real needs makes her the ideal ambassador for our brand.”
Hyderabad: Freedom Refined Sunflower Oil, India’s leading edible oil brand, has onboarded popular film actor Siddu Jonnalagadda known for his films like DJ Tillu and Tillu Square, to inspire Telugu households to adopt healthy eating habits. The actor, known for his charismatic screen presence and massive fan following amongst the youth, has emerged as one of the most promising actors in Telugu cinema. The partnership brings together a beloved actor known for his relatable performances with a brand that's all about making healthy cooking accessible to every homeSiddu Jonnalagadda enjoys immense trust and admiration in the Telugu market. His association with Freedom Healthy Cooking Oils will enable the brand to forge deeper connections with the consumers and reinforce the commitment to delivering pure, healthy cooking oil solutions for every kitchen. The collaboration will see Siddu featured across Freedom's campaigns on TV, digital platforms, and beyond across Telgu states. The objective will be to start conversations around healthier cooking and reinforce the trust in Freedom Refined Sunflower Oil.Speaking about the association P Chandra Shekhara Reddy, Vice President, Sales & Marketing, Gemini Edibles and Fats India Ltd said “We are happy to be associated with Actor Siddu Jonnalagadda and we welcome him to the Freedom Sunflower Oil family. Freedom Sunflower oil helps customers to ‘cook more with less oil’ giving users a unique combination of health with good taste. We hope this association will creatively encourage conversations around ‘guilt free eating’ in Telugu households. This will help the brand engage with the next generation, aid in rapid adoption to improve penetration of the brand in the Telangana and Andhra Pradesh.” According to Chetan Pimpalkhute, Head Marketing, Freedom Healthy Cooking Oils. We are thrilled to welcome Siddu Jonnalagadda to the Freedom family. His vibrant personality, quirky humour, charismatic screen presence and massive young fan base in the Telugu states will help Freedom Sunflower Oil to connect with young audience and encourage conversations on adopting health-conscious lifestyle and eating habits. His dedication, balance, and mindful approach to life perfectly reflects our brand’s philosophy of ‘Eat Healthy and Live Healthy.’ Through this association, we hope to inspire families to adopt healthier cooking habits, make conscious choices in the kitchen, and enjoy meals that nourish both body and mind.”
Nifty50 Profits Expected to Rise 9.8% Q3FY26
JM Financial has predicted that the Nifty50 companies will see their profits increase by 9.8% in the third quarter of
வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained
ஓர் இரவு அனைத்தையும் மாற்றுமா? ஈரானில் மாற்றியிருக்கிறது... மாறியிருக்கிறது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலையில் இருந்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், முந்தைய நாள் உறங்கும்போது இருந்த சமையல் எண்ணெய், சிக்கன் போன்றவற்றின் விலை, அடுத்த நாள் அபரிமிதமாக உயர்ந்ததுதான். ஆம்... ஈரானின் தற்போதைய பணவீக்க விகிதம் கிட்டத்தட்ட 42 சதவிகிதம். இந்தியாவின் தற்போதைய பணவீக்க விகிதம் 2 - 3 சதவிகிதம். மக்கள் தொகை, பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு போன்றவற்றால் இந்தியாவையும், ஈரானையும் ஒப்பிட முடியாது தான். ஆனாலும், உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரானின் நாணயமான ரியால் பெரிதும் வீழ்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலரின் மதிப்பு 9,94,055 ரியால் ஆகும். ஈரான் போராட்டம் இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained உலக அளவில் மிக மோசமாக இருக்கும் நாணயங்களில் ஈரானின் ரியால் டாப் இடங்களில் ஒன்றைப் பிடிக்கிறது. இதில் எல்லாம் வெறுத்துப் போய்தான், ஈரான் மக்கள் தங்களது அரசிற்கு எதிராக கொதித்து எழுந்துள்ளனர். ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பஜாரில் முதன்முதலாக போராட்டம் தொடங்கியது. அது கொஞ்சம் கொஞ்சமாய் பரவி, இப்போது ஈரான் முழுக்க 15 நாள்களைக் கடந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஏன் அதிக பணவீக்கம்? பிற நாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்க டாலர்கள் தேவை. ஆனால், அதை இறக்குமதியாளர்களுக்கு ஈரான் அரசு தரவில்லை. அதனால், இறக்குமதியாளர்களால் இறக்குமதிகளைச் செய்ய முடியவில்லை. பல பொருள்களை ஈரானின் சந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை. இதனால், விலைவாசி அதிக உயர்ந்தது. மக்கள் பாதிக்கப்பட்டனர். ஈரானின் பஜார் வர்த்தகர்கள் வீதியில் இறங்கி, போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, மாதம் 7 அமெரிக்க டாலர்கள் கொடுக்க முன்வந்தது ஈரான் அரசு. ஆனால், அது போராட்டக்காரர்களைக் கொஞ்சம்கூட அசைத்துப் பார்க்கவில்லை. ஈரான் போராட்டம் வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா' கனவு | Explained பஜார் வர்த்தகர்களின் சக்தி 'பஜார் வர்த்தகர்களின் போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறுமா?' என்கிற கேள்வி, இந்த இடத்தில் உங்களுக்கு எழலாம். ஈரானைப் பொறுத்தவரை எழும். ஈரானில் மதத் தலைமைகளும், பஜார் வர்த்தகர்களும் முக்கியமான சக்திகள். 1979-ஆம் ஆண்டு நடந்த ஈரானியப் புரட்சிக்கு நிதியுதவி அளித்தவர்கள் இவர்கள்தான். அந்தப் புரட்சியில்தான், அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானை ஆட்சி செய்து வந்த ஷா முகமது ரெசா பஹ்லவி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். ஆக, ஈரான் அரசிற்கும், ஈரானின் மதத் தலைமைகளுக்கும், ஈரான் பஜார் வர்த்தகர்களுக்கும் எப்போதும் ஒரு கூட்டு இருந்தது. அதுதான் இப்போது உடைந்துள்ளது. கமேனியின் மீது கோபம் ஈரானைப் பொறுத்தவரை, கமேனி மத குரு. அங்கு நடக்கும் ஒவ்வோர் அரசியல் நகர்வுகளும் கமேனியின் கண் அசைவில்தான் நடக்கும். ஈரானை வெளி உலகில் பிரதிநிதித்துவப்படுத்துவதும் அவரே. அவருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று ஈரான் மக்கள் கொந்தளித்திருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும். அதிபர் பெஷேஷ்கியன் | Masoud Pezeshkian Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்? அதிபர் பெஷேஷ்கியன் ஈரானில் நடக்கும் போராட்டத்திற்கு பணவீக்கத்தை மட்டும் கைகாட்டி நின்றுவிடக் கூடாது. அதையும் தாண்டி, ஊழல் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. ஈரானில் ஊழல்கள் தலைவிரித்து ஆடுகிறது. 2024-ம் ஆண்டு ஈரானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மசூத் பெஷேஷ்கியன். `ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவேன்... ஈரானின் நடுத்தர மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் நண்பனாக இருப்பேன்' என்று கூறி, பெருவாரியான ஓட்டுகளை அள்ளினார் இவர். ஆனால், இவர் ஆட்சிப் பொறுப்பேற்றும் மாற்றத்தில் 'மா'வைக் கூட காணவில்லை ஈரான் மக்கள். அதுவும் ஈரான் மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணம். ஈரான் Vs அமெரிக்கா உள்நாட்டிலிருந்து தான் ஈரானுக்கு பிரச்னை என்றால், வெளிநாடுகளும் ஈரானை விட்டுவைக்கவில்லை. முக்கியமாக, அமெரிக்கா. அமெரிக்கா உடன் முட்டி மோதிகொண்டிருக்கிறது ஈரான் அரசு. இதனால், கடந்த சில மாதங்களில் தாக்குதல் முதல் தடை வரை பலவற்றைச் சந்தித்துவிட்டது ஈரான். இவை ஈரான் அரசை எந்த அளவுக்குத் தாக்குகிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டின் மக்களையும் பாதிக்கும். இதெல்லாமே ஈரான் மக்களின் கொதிப்பிற்கும், போராட்டத்திற்கும் காரணம். இந்தப் போராட்டத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ட்ரம்ப் 12 நாள்களில் 'அமோக' வளர்ச்சி: கிரீன்லேண்டை குறி வைக்கும் ட்ரம்ப்; உடனே தங்கம், வெள்ளியை கவனிங்க! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ஈரானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், இதுவரை அல்லாத அளவிற்கு பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இதற்கு கமேனி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். இப்போதைய நிலவரப்படி, ட்ரம்ப் ஈரான் அரசு பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளது என்று கூறியுள்ளார். இது அவருக்கும், ஈரான் அரசுக்கும்தான் வெளிச்சம். ஈரான் முன்னிருக்கும் கண்ணிவெடிகள் ட்ரம்ப் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்க, பெஷேஷ்கியன் மெல்ல வெள்ளைக்கொடியை எடுத்துள்ளார். அவர் தற்போது போராட்டக்காரர்களின் கோரிக்கையைக் கேட்க தயார் என்று கூறியிருக்கிறார். இது எப்படி முடியும் என்பதைப் பொறுத்துதான் ஈரானின் எதிர்காலம் அமையும். ஏற்கெனவே ஈரானின் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், மக்கள் போராட்டம் என்றால், அது நிலைமையை இன்னமும் மோசமாக்கும். சில மாதங்களுக்கு முன், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. தாக்குதல் முடிந்தாலும், ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் உறவு சரியில்லை. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு Venezuela: ஒத்திகை முதல் Spy வரை; அதிபர் மதுரோவைச் சிறைப்பிடிக்க அமெரிக்கா எப்படித் திட்டமிட்டது? இன்னொரு பக்கம், இஸ்ரேலும் ஈரான் மீது கோபத்தில்தான் இருக்கிறது. ஈரானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்டால், அது இஸ்ரேலுக்கு சாதகமாக அமையும். பஜார் வர்த்தகர்கள் ஈரானின் மிகப்பெரிய சக்திகளில் ஒன்று. அவர்களை அனுசரித்துப் போவது தான் ஈரானின் தற்போதைய அரசுக்கு நல்லது. ஏற்கெனவே ஈரான் மக்கள் இந்த அரசின் மீதும், கமேனியின் மீதும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இத்துடன் பஜார் வர்த்தகர்களின் கோபமும் சேர்ந்தால், 1979-ம் ஆண்டின் காட்சி மீண்டும் ஈரானில் அரங்கேறலாம். அதனால், அடுத்து ஈரான் அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமுடன் இருக்க வேண்டும். Marinera: ரஷ்ய கொடி பறந்த கப்பல்; பின்தொடர்ந்து கைபற்றிய அமெரிக்கா - முற்றும் வெனிசுலா விவகாரம்!

24 C