10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் –சிரியா எல்லை: ஹார்முஸ் முடக்கத்திற்கு மாற்றுப் பாதையா..?
பாக்தாத், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக, உலகம் முழுவதும், குறிப்பாக ஆசியாவில், கடுமையான எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போர் காரணமாக 10 […]
ஆறாத வடுவும் நீதிக்கான நீண்ட போராட்டமும்
இலங்கையின் சமகால வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, கறைபடிந்த ஒரு நாளாக 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பதிவாகியுள்ளது. அமைதி தவழ்ந்த ஒரு காலைப் பொழுதில், தேவாலயங்களிலும் சொகுசு விடுதிகளிலும் ஒலித்த குண்டுச் சத்தங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. இந்தத் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் (2026 ஏப்ரல் 21) ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்தச் சம்பவத்தின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை; பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான குரல் இன்னும் ஓயவில்லை. அந்தக் […]
அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை
அமெரிக்காவின் லூசியாணா மாகாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தனது சொந்த குழந்தைகள் உள்பட 8 பேரை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு காரைக் கடத்தித் தப்ப முயன்ற தந்தை ஷமாா் எல்கின்ஸை, போலீஸாா் விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 2 பெண்கள் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தாக்குதல் நடத்திய ஷமாா் எல்கின்ஸ் மற்றும் காயமடைந்த ஒரு பெண் […]
தோட்ட உதவி முகாமையாளர் மீது மாட்டு சாணத்தால் தாக்குதல்
கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிலுள்ள மேபீல்ட் (Mayfield) தோட்டத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சுமார் 1000 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் தோட்ட உதவி முகாமையாளர் மாட்டு சாணத்தால் தாக்கப்பட்டுள்ளார். மேபீல்ட் தோட்ட தொழிலாளர்களை அடிமைத்தனமாக நடத்துவதாகவும், தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் செயற்படுவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். காவலாளி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி அத்துடன் திங்கட்கிழமை (20) அன்று குறித்த தோட்டத்தில் பணியாற்றி வரும் காவலாளி தாக்கப்பட்டு […]
ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
ஹோா்முஸ் நீரிணை அருகே ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் நாட்டு சரக்குக் கப்பலைத் தாக்கி, அமெரிக்க கடற்படை சிறைப்பிடித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட 2 வாரகால போா்நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையேயான கடல்வழி முற்றுகை மோதல் தீவிரமடைந்து வருவது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மீண்டும் போா்பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவாா்த்தை, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது. 21 மணி நேரம் […]
எரிபொருள் விநியோகம்; அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு !
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இலங்கையில் எரிபொருள் QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை உலக எரிபொருள் போக்குவரத்தில் 20 சதவீத பங்களிப்பை வழங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து இலங்கை பெற்றோலிய […]
கொழும்பில் தாக்குதல் நடத்த திட்டமா? தெளிவு படுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்பதை அவர் மேலும் உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், ‘கஞ்சிப்பானை இம்ரான்’ என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக […]
அலி காமெனி உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை ; மொஜ்தபா காமெனி எங்கே!
அமெரிக்க – இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி காமெனி உயிரிழந்து ஏழு வாரங்கள் கடந்தும் இன்னும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது ஈரானின் மத, கலாசார, அரசியல் மரபுகளுக்கு மாறான ஒரு செயல் என சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. 86 வயதான அலி காமெனியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை ஈரான் அரசு இன்னும் இறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நல்லடக்கம் செய்வதற்கான இடம் […]
யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் சர்ச்சைக்குள்ளான காணொளி!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் பாதுகாப்பு ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை, வைத்தியர் ஒருவர் இழுத்து விழுத்தியதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது. குறித்த சம்பவம் சுமார் ஒரு வருடத்தின் முன்னர் நடந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் ஒரு வருடமாக வைத்தியசாலை பணிப்பாளர் நடவடிக்கையெடுக்கவில்லையென கூறப்படுகின்றது. காணொளி வெளியான பின்னணியில் சந்தேகம் இதேவேளை, ஒரு வருடத்தின் பின் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியான பின்னணியில் சந்தேகம் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. […]
குழந்தைகள் ஆபாசப்படங்கள் விவகாரம்: எலான் மஸ்க் ஆஜராக பிரான்ஸ் கோர்ட்டு சம்மன்
பாரீஸ், எக்ஸ் வலைத்தளம் மற்றும் அதன் செயற்கை நுண்ணறிவு கருவியான குரோக் மூலம் குழந்தைகள் ஆபாசப் படங்கள் விநியோகிக்கப்பட்டது, பெண்களின் ஆபாச டீப்பேக் படங்கள் உருவாக்கப்பட்டது மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டது குறித்து பிரான்சில் உள்ள பாரீஸ் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருப்பது மற்றும் பரப்புவதில் எக்ஸ் தளம் உடந்தையாக இருந்தது என ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து எக்ஸ் தளத்தின் தலைவர் எலான் மஸ்க் மற்றும் முன்னாள் தலைவர் […]
கயிறு இழுத்தல் போட்டியில் இளைஞன் மரணம்; புத்தாண்டு கொண்டாட்டத்தில் துயரம்
புத்தளத்தில் கலாசாரப் நிகழ்வில் கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொண்ட இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். விளையாட்டுப் போட்டிகளில் மனைவியுடன் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்தவர், கொஸ்வத்த, மிகஹாவெலவைச் சேர்ந்த சந்தூன் தாரக (25) என்ற திருமணமான ஆண் ஆவார். மிகஹாவெல இளைஞர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 4வது வருடாந்திர புத்தாண்டு விழா, […]
இலங்கையில் ஈவிரக்கமற்ற செயல் ; 10 நாய்கள் விஷம் கொடுத்து கொலை
அனுராதபுரம் கலாவெவ பகுதியில் நேற்று (20) 10 நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்கள் உயிரிழந்தமை தொடர்பில் விலங்கு நலக் கூட்டமைப்பின் (AWC) செயற்குழு உறுப்பினர் மிஹிரி சிறிவர்தன நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். கொடூரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் அப்பாவி விலங்குகளுக்கு எதிரான இந்த கொடூரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்கு” எதிராக அவசர சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் […]
அமெரிக்காவை உலுக்கிய சிறுமியின் மரணம்; காருக்குள் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு காணாமல் போய் பின்னர் மரணமான 14 வயது சிறுமி செலஸ்டி ரிவாஸ் ஹெர்னாண்டஸின் தொடர்பாக, பிரபல இண்டீ-பொப் (indie-pop) பாடகர் D4vd மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 செப்டம்பரில், பாடகரின் டெக்சாஸ் முகவரியில் பதிவு செய்யப்பட்ட டெஸ்லா கார் ஒன்றிலிருந்து சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் பாகங்கள் காரின் முன் பகுதியில் ஒரு […]
Iran TV Says No Delegation to Pakistan Amid US Talks
Iranian state television recently announced that no delegation from Tehran has visited Islamabad, Pakistan. This follows growing speculation about pot...
Dhivya Sathyaraj Claims Attack During Campaign
In Chennai, Dhivya Sathyaraj, who is the deputy general secretary of the Dravida Munnetra Kazhagam (DMK) IT wing and daughter
Kejriwal Slams BJP-AIADMK Alliance in Tamil Nadu
Arvind Kejriwal, the leader of the Aam Aadmi Party and former Chief Minister of Delhi, made strong remarks during an
NOTA Votes Rise in T Nagar Election
In Chennai, the T Nagar result in the 2021 election was very close. J. Karunanithi, the Dravida Munnetra Kazhagam (DMK)
யாழ். ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் ஈஸ்டர் நினைவேந்தல் நிகழ்வுகள்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ். மறைமாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தலைமையில் யாழ்ப்பாண ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றப்பட்டு வழிபாடும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளளை டேவிட் அவர்களால் அஞ்சலி உரையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை […]
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் அரசு இன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றவாளிகள் முகமது மசூம் ஷாகி மற்றும் ஹமீத் வலீதி ஆகிய இருவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதித் […]
Tamil Nadu Polls Turn Into Popularity Contest
On Thursday, April 23, people in Tamil Nadu will vote to choose their new government. This election is different from
ED Raids Bengaluru in Crypto Money Laundering Case
The Enforcement Directorate (ED) carried out searches on Monday at several places in Bengaluru. The raids were linked to a
Japan Lifts Ban on Lethal Weapons Exports
Japan has ended its long-standing ban on exporting lethal weapons, marking a significant shift in its post-World War II pacifist policies. The decisio...
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: முதல் முறையாக கருத்து தெரிவித்த சீனா
பீஜிங், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக, உலகம் முழுவதும், குறிப்பாக ஆசியாவில், கடுமையான எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், ஈரானிய எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளரான […]
Trump Sends Mixed Signals on Iran Conflict
Donald Trump, the President of the United States, gave mixed signals on Monday (April 20, 2026) about the future of
Air Arabia Flight Lands Safely After Bird Strike
An Air Arabia flight traveling from Abu Dhabi to Thiruvananthapuram International Airport was suspected to have a bird strike during
BJP TMC Workers Clash in Kolkata
A clash broke out between workers of the Bharatiya Janata Party (BJP) and the All India Trinamool Congress (TMC) in
IPL 2026: Bumrah’s New-Ball Impact Boosts MI Strategy
Mumbai Indians found a winning formula in IPL 2026 by giving Jasprit Bumrah the new ball against Gujarat Titans. Bumrah, who opened the bowling for th...
OPS Shift Sparks Buzz in Theni Campaign
At Palani Chettipatti in Theni district, the usually calm morning was filled with loud drumbeats and campaign songs of the
Vijay Likely to Contest from Perambur
There was a lot of guessing at first about where C. Joseph Vijay, the president of Tamilaga Vettri Kazhagam (TVK),
“ஆதாயங்களைக் காட்டி அடக்கவோ, அதிகாரங்களை ஏவி மிரட்டவோ முடியாது” –விஜய் கடிதம்
சென்னை: ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: “எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்? நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீய சக்தி […]
கடும் மழை மற்றும் பலத்த காற்று ; பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்கு சேதம்!
மலையகத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, டிக்கோயா, புளியாவத்தை பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாரிய மரம் ஒன்று, பலத்த காற்றினால் வேரோடு சாய்ந்து அருகிலிருந்த தொழிலாளர் குடியிருப்புகள் மீது நேற்று (ஏப்ரல் 20) பிற்பகல் 2:30 மணியளவில், விழுந்துள்ளது. மரம் விழுந்த வேகத்தில் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் பலத்த சேதமடைந்துள்ளன. அந்த சமயம் வீட்டில் இருந்தவர்கள் […]
Bumrah’s First Over a Masterstroke in MI Win over GT
Mumbai (Maharashtra) [India], April 21 (ANI): After Mumbai Indians' (MI) victory against Gujarat Titans (GT), former New Zealand and MI pacer Mitchell...
செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பித்த பின்னர் செம்மணிக்கு செல்லவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியிருந்த போதிலும் அவர்கள், வருகை தரவில்லை. செம்மணி புதைகுழி பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். அது குறித்து கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் புதைகுழி பகுதியை பார்வையிட இன்றைய தினம் செவ்வாய்க்கிழமைக்கு மன்று அனுமதித்தது. […]
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 27ஆம் திகதி ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின்போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி […]
Bumrah Breaks Wicketless Streak in IPL
Chennai (Tamil Nadu), April 21 (ANI): After Mumbai Indians' (MI) convincing win over Gujarat Titans (GT), former Indian cricketer Ravichandran Ashwin ...
Tourism Malaysia Chennai, in collaboration with the Consulate General of Malaysia in Chennai, successfully hosted the Visit Malaysia Year 2026
கேதார்நாத் கோவில் நடை ஏப்ரல் 22 ஆம் தேதி திறப்பு!
இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதார்நாத் திருத்தலத்தின் நடை, இந்த ஆண்டு நாளை -ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 8:00 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி,
தேர்தல் நாளில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டணமில்லா பேருந்து வசதி!
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் போது, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்கள் வாக்களிக்கச் செல்வதை எளிதாக்கும் வகையில் மாநகரப்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து டிம் குக் விலகல்!
ஆப்பிள் நிறுவனத்தை கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமையேற்று வழிநடத்தி, அதன் சந்தை மதிப்பை சுமார் 4 டிரில்லியன் டாலர் (சுமார் $3.6 டிரில்லியன் உயர்வு) அளவிற்கு உயர்த்திய
விசில் புரட்சிக்குத் தயாராகுகங்கள் –த.வெ.க தலைவர் கடிதம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், த.வெ.க தலைவர் விஜய் தமிழக மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மக்களே…மீண்டும்
தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கிறவங்களுக்கு நான் எப்பவுமே டேஞ்சர் தான் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்களுக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”வணக்கம், எல்லாரும் எப்படி
ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!
இஸ்ரேல் – அமெரிக்காவுடனான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புதிய எண்ணிக்கையை அந்நாடு நேற்று (ஏப்ரல் 20) வெளியிட்டது. கடந்த மாத இறுதியில் ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல்களால் அந்நாட்டின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் அமெரிக்கா – இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டை தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் பதற்றத்தின் காரணமாக இதுவரை ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சட்ட மருத்துவ […]
திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் –ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வேண்டுகோள்
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி திமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள்
இன்று ‘தேசிய குடிமைப் பணிகள் தினம்’ !
இந்தியாவின் நிர்வாக முதுகெலும்பாக விளங்கும் குடிமைப் பணி அதிகாரிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ஆம் தேதி ‘தேசிய குடிமைப் பணிகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. 1947-ஆம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொன்றது மோடி தான் –காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூனே கார்கே
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொன்றது மோடி தான், நாங்கள் தொகுதி மறுவரையறையை மட்டுமே எதிர்த்தோம், என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூனே கார்கே தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்
பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப்பட பயணம் நிறைவு – விஜய் சேதுபதி பாராட்டு!
முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு
Pumpkin Seed Oil for Hair: A Natural Solution
Pumpkin seed oil is a natural remedy that can benefit your hair health. Rich in vitamins, antioxidants, and healthy fats, it helps moisturize, strengt...
Varma’s Century Revitalizes Mumbai’s IPL Campaign
NEW DELHI, April 21 (Reuters) - Struggling with four straight losses, Mumbai Indians desperately needed a strong performance to turn their IPL campaig...
Tanzim Hasan Sakib Returns to Boost Bangladesh’s ODI Pace Attack
Dhaka [Bangladesh], April 21 (ANI): Bangladesh has strengthened its pace attack for the crucial third ODI against New Zealand by including Tanzim Hasa...
லெபனானில் இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்; இஸ்ரேல் மந்திரி கடும் கண்டனம்
டெல் அவிவ் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். உடனடியாக போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் லெபனான் கோரி வந்தது. இந்த நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும், சிறந்த முறையில் […]
Flyers Win Big Against Penguins
Dan Vladar made 27 saves, and rookie Porter Martone scored his second straight game as the Philadelphia Flyers defeated the Pittsburgh Penguins 3-0. T...
Sri Lanka Honors 2019 Easter Victims with Nationwide Observances
On April 21, Sri Lanka is holding nationwide religious events to remember the victims of the 2019 Easter attacks. These ceremonies mark seven years si...
Vietnamese Buddhist Monks Start Weeklong Peace Walk in Sri Lanka
A group of seven Buddhist monks from Vietnam began their journey in Sri Lanka on March 21 for a week-long Walk for Peace. The delegation, led by Ven...
M.K. Stalin Walks in Chennai as Assembly Elections Loom
As the Tamil Nadu Assembly elections approach, Chief Minister M.K. Stalin of the Dravida Munnetra Kazhagam (DMK) party conducted a morning walk campai...
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை; புல்லட் ரெயில் சேவை பாதிப்பு
டோக்கியோ ஜப்பானின் வடகிழக்கே இவாதே மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் பசிபிக் பெருங்கடலில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும், கடலில் 10 அடி உயரத்திற்கு (3 மீட்டர் உயரம்) அலைகள் எழும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இவாதே மாகாணத்தின் ஹொக்கைடோ நகரின் […]
நிந்தவூர் பிரதேசத்தில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்மபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை(19) இரவு நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கருத்து தெரிவிக்கையில், அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, இளவயது மரணங்கள், வீதி விபத்துக்கள் போன்ற சமூக பிரச்சினைகள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இவ்வாறான சவால்களை தனிப்பட்ட முயற்சிகளால் சமாளிக்க முடியாது, மத நிறுவனங்கள், சமூக அமைப்புகள், […]
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்து- இருவர் காயம்( விபத்தின் CCTV காணொளி)
video link- https://fromsmash.com/XD9pl0SZT0-dt மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று முச்சக்கரவண்டியும் நாற்சந்தி ஒன்றில் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியில் திங்கட்கிழமை(20) இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றது. இதன் போது குறித்த நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்கள் சந்தியில் கவனக்குறைவினால் விபத்திற்கு உள்ளாகியதை அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவின் காணொளியின் ஊடாக காண முடிந்தது. அத்துடன் உள் வீதியில் மிக […]
நிந்தவூரில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்துதல் குறித்து விரிவான கலந்துரையாடல்.
நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சீர்கேடுகளை கட்டுப்படுத்தி, சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தி சமூக பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (19) நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, நிந்தவூர் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, இளவயது மரணங்கள், வீதி விபத்துக்கள், ஒழுக்கச் சீர்கேடுகள் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய […]
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றது. குறித்த நிகழ்வு சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் […]
உணவகங்கள் தொடர்ச்சியாக பரிசோதனை-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் தொடர்ச்சியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பரிசோதனைகளின் போது மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டதுடன் அவை பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அவ்விடத்திலேயே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள் உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது தொடர்பில் இவ்வாறான பரிசோதனைகள் […]
அம்பாறை பொலிஸ் தலைமையக பக்மஹா திருவிழா
தமிழ் சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட பக்மஹா திருவிழா அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் இலங்கை இராணுவத்தின் 24 வது டிவிஷனின் தளபதி மேஜர் ஜெனரல் திலுபா பண்டார ஆகியோரின் அனுசரணையில் அம்பாறை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த வருடாந்த திருவிழா பல்வேறு கிராமிய விளையாட்டுகளுடன் நடைபெற்றதுடன் அம்பாறை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் […]
அமெரிக்க முற்றுகை நீங்கும் வரை ஹோர்முஸில் யாருக்கும் அனுமதி இல்லை ; விடாபிடியாய் ஈரான்
அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் வரை, ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து புறப்படும் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. மூடப்பட்ட ஜலசந்திக்குள் நுழைய முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் எதிரியாகக் கருதப்பட்டுத் தாக்கப்படும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கடற்படை ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது. ட்ரம்ப் மிரட்டல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும் என அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில் அப்படி எந்த திட்டமும் இல்லை […]
இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!
இஸ்ரேல்-லெபனான் அரசு இடையேயான சண்டை நிறுத்தம் தொடா்பான அமெரிக்காவின் அறிவிப்பை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துவிட்டது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, பதிலுக்கு இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினா் ராக்கெட்டுகளை வீசியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல் நடத்தினா். உடனடியாக இஸ்ரேலிய படைகள், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்து, அங்குள்ள கிராமங்களைத் தரைமட்டமாக்கின. இதில் ஏராளமானோா் உயிரிழந்தனா். இதனிடையே, ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே சண்டை […]
யாழில்.160 பரப்பு காணி மோசடி –மோசடிக்கு உதவிய குற்றத்தில் புத்தளம் வாசி கைது
யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட கால பகுதிக்கு பின்னர் புத்தளம் வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர் வண்ணார்பண்ணை பகுதியில் 160 பரப்பு காணியை மோசடியான உறுதி மூலம் காணி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை கைது […]
போர்நிறுத்த உடன்பாடுக்கு இடையே தெற்கு லெபனானில் இஸ்ரேல் புதிதாக தாக்குதல்
ஜெருசலேம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். உடனடியாக போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் லெபனான் கோரி வந்தது. இந்த நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, […]
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 14 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தைகள் உயிரிழப்பு
வாஷிங்டன், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 1 முதல் 14 வரையுடைய 8 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரைக் கண்டதும் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை போலீசார் துரத்திச் சென்று அதே […]
தகவல் தொடர்பு தவறால் இந்திய கப்பலை தாக்கிவிட்டோம்- ஈரான் விளக்கம்
இதற்கிடையே அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்ததால் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக நேற்று ஈரான் அறிவித்தது. மேலும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 2 இந்திய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் இந்திய கப்பல்கள் திரும்பிச் சென்றன. இச்சம்பவத்தையடுத்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலியை அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும் ஈரான் தூதருடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக […]
உக்ரைனில் 10 ஆயிரம் அரிய கலைப்பொருட்கள் மாயம்: ரஷியா கைவரிசை
கீவ், உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள கலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்கா முதல் ஜப்பான் வரையிலான சுமார் 14 ஆயிரம் அரிய படைப்புகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சிலைகளை ரஷியப் படைகள் லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளன. உக்ரைன் படைகள் மீண்டும் இப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு அருங்காட்சியகத்துக்குள் சென்ற அதன் இச்யக்குநர் அலினா டோட்சென்கோ, காலி அலமாரிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். “வெற்று அறைகளைப் பார்த்ததும் என் கால்கள் தளர்ந்துவிட்டன, ஒரு குழந்தையைப் போல […]
OPPO India Launches the F33 Series, the Mid-Range Selfie Champion
OPPO India today announced the launch of the OPPO F33 Series in India, comprising the OPPO F33 Pro 5G and
இலங்கையில் பயங்கரம்; 2000 ரூபாவிற்காக இடம்பெற்ற படுகொலை !
பலாங்கொடை – சீதகல சந்தி பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இடம்பெற்ற சூதாட்டத்தின் போது, 2000 ரூபா பந்தயம் தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த நபர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சீதகல, பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீதிபதிகளுக்கு இடமாற்றம்
நீதிச்சேவை ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்துக்கு அமைய நீதிபதி டி. எஸ். சூசைதாசன் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கும் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் இதுவரை காலமும் கடமையாற்றிய ஏ அலெக்ஸ் ராஜா யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் 22 ஆம் திகதி அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ; ட்ரம்பின் அதிரவிடும் அறிவிப்பு
அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி ஹார்முஸ் நீரிணை வழியாக ஈரானியக் கொடியுடன் செல்ல முயன்ற டூஸ்கா (TOUSKA) என்ற கப்பலை அமெரிக்கக் கடற்படையினர் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் (Truth) சமூக வலைதளபக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். எச்சரிக்கை ஓமான் வளைகுடாவில் டூஸ்கா (TOUSKA) என்ற கப்பல் வழிமறிக்கப்பட்டு, “நிறுத்துமாறு எச்சரிக்கை” விடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளத. ஈரானியக் குழுவினர் அந்த உத்தரவிற்குக் கீழ்ப்படிய மறுத்ததால் குறித்த கப்பல் […]
MCA Launches Champions Trophy 2026 as Key Event Before T20 Mumbai League
The Mumbai Cricket Association (MCA) officially kicked off the MCA Champions Trophy 2026 on April 20 at the MCA BKC Ground in Mumbai. This tournament ...
The Chennai leg of the HCL India Squash Tour concluded at the Indian Squash Academy, bringing together 48 players from
யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு கட்டவுட்
யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு பாரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாரியளவிலான பதாகை நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Siddaramaiah Criticises Delay in Women’s Reservation Act
In Karnataka, Chief Minister Siddaramaiah on Monday responded to criticism from the Bharatiya Janata Party (BJP) regarding the issue of
Eoin Morgan Praises Punjab Kings’ Batting Depth and Priyansh Arya’s Fearless Approach
Mumbai (Maharashtra), April 20: Former England captain Eoin Morgan has praised Punjab Kings (PBKS) for their strong batting lineup in the Indian Premi...
Afghanistan Cricketer Shapoor Zadran Battles Critical Illness in Delhi
Former Afghanistan cricketer Shapoor Zadran is critically ill in a hospital in New Delhi. He is fighting Hemophagocytic Lymphohistiocytosis (HLH), a s...
ஜம்மு காஷ்மீர்: மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி
ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் உள்ள ககோர் கிராமத்திற்கு அருகே இன்று காலை பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் இறங்கி, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் […]
India Assures Stable LPG Supply Amid Crisis
The government has said that domestic LPG supply across India is stable, and there are no shortages at distribution centres
Apollo Hospitals, Greams Road, Chennai has successfully treated a high-risk 67-year- old patient with complex heart disease using a rare
John Oliver Mocks Trump Over Pope Comments
After taking a break, John Oliver returned with a new episode of Last Week Tonight and targeted Donald Trump for criticizing the pope. Earlier, Trump ...
Strengthening the need for equitable healthcare access, Dr. S. Mugunthan, Pediatrician from ST Hospital, Pondicherry recently supported a focused vaccination
Promoting thicker and longer hair can be achieved through natural remedies, including the use of certain oils. One popular option is castor oil, known...
Fire at Rajasthan HPCL Refinery Before PM Modi’s Inauguration
A fire broke out in a refinery-cum-petrochemical complex in Rajasthan’s Baltora district on Monday (April 20, 2026). The incident occurred just one da...
Protests in Pakistan Against Honour Killings
Thousands across Pakistan's Sindh province recently joined protests to condemn an alarming rise in honour killings. These tragic incidents, often just...
India and South Korea Sign Four MOUs
Narendra Modi held delegation-level talks with the President of South Korea, Lee Jae Myung, in New Delhi today. The meeting
In less than three days, people in Tamil Nadu will head to polling booths to choose their next government. The state’s Assembly elections are set for ...
உக்ரைன் –ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் ஒருவா் உயிரிழந்தாா். 26 போ் காயமடைந்தனா். இதேபோல், வடக்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலும், ஒடேஸா துறைமுகக் கட்டமைப்புகள் மீதும் ரஷியா ஏவுகணைகளை வீசியது. இதற்குப் பதிலடியாக, ரஷியாவின் முக்கிய தொழில் நகரங்களான நோவோகுயிபிஷெவ்ஸ்க், சிஸ்ரான் ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. உக்ரைன் தாக்குதலில் ரஷியாவின் லெனின்கிராட் மற்றும் கிராஸ்னோடா் பகுதிகளில் உள்ள எண்ணெய் […]

29 C