SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

Shivamogga Man Attacked After Being Asked His Religion

A man in Shivamogga, Karnataka, was allegedly attacked and robbed after he told a group of men that he was

சென்னைஓன்லைனி 18 Nov 2025 12:23 pm

விமான நிலையத்தில் கைவிட்டப்பட்ட சூட்கேசில் 110 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தொலைந்து போன பொதிகள் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட ஒரு சூட்கேஸில், ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க இயக்குநருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். சூட்கேஸில் 11 கிலோகிராம் 367 கிராம் கஞ்சா இருந்ததாகவும், அதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ.113,670,000 என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சூட்கேஸ் மார்ச் 17 ஆம் திகதி கைவிடப்பட்டதாகவும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா, நேற்று (17) பொலிஸ் […]

அதிரடி 18 Nov 2025 12:23 pm

கடுமையான மூடுபனி; ஹட்டன் –கொழும்பு பிரதான வீதியில் பயணிப்போர் அவதானம்

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதால் சாரதிகள் மிக அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலை காரணமாக வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளைக் குறைப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் வாகனச் சாரதிகளிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகளும் தமது வாகனங்களின் முன்விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) முறையாக ஒளிரச் செய்து, கவனமாகவும் மிகக் குறைந்த வேகத்திலும் பயணிக்க வேண்டும் […]

அதிரடி 18 Nov 2025 12:21 pm

TTD Loot Probe Intensifies After Officer’s Death

The investigation into the TTD Parakamani loot case has become more intense after accused officer Satish Kumar was found dead

சென்னைஓன்லைனி 18 Nov 2025 12:16 pm

Gold Prices Fall for Fourth Straight Day

Gold prices in India have fallen for the fourth day in a row because global prices are also dropping, now

சென்னைஓன்லைனி 18 Nov 2025 12:06 pm

IND vs SA T20: ‘இந்திய அணி அறிவிப்பு?’.. 15 பேர் பட்டியல்: சாம்சன் நீக்கம்.. மாற்று கீப்பர் யார்? புது முயற்சி?

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி குறித்து பார்க்கலாம். சஞ்சு சாம்சனை நீக்கி, ஒரேயொரு விக்கெட் கீப்பருடன் மட்டும் இந்தியா ஆடும் எனக் கருதப்படுகிறது.

சமயம் 18 Nov 2025 12:00 pm

யாழில். அதிக மழை – 14 பேர் பாதிப்பு 04 வீடுகள் சேதம்!

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் , மழையினால் 14… The post யாழில். அதிக மழை – 14 பேர் பாதிப்பு 04 வீடுகள் சேதம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Nov 2025 11:56 am

கார்த்திகையில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்; ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒலித்த சரண கோஷம் | Photo Album

ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு.

விகடன் 18 Nov 2025 11:55 am

`அறிகுறியே இல்லை, பரிசோதனையில்தான் தெரிந்தது'- புற்றுநோயிலிருந்து மீண்டதை குறித்து நடிகை மஹிமாசெளதரி

Cgபாலிவுட் நடிகை மஹிமா செளதரி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட இளம் பெண்களின் மாநாட்டில் கலந்து கொண்டு மஹிதா செளதரி தான் எப்படி புற்றுநோயிலிருந்து மீண்டேன் என்பது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் மாநாட்டில் பேசுகையில்,''எனக்கு மார்பக புற்றுநோய்க்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கும் சென்றதில்லை. வழக்கமாக நான் செல்லக்கூடிய வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்கு சென்றேன். எனக்கு மார்பக புற்றுநோய் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. புற்றுநோயை உங்களால் ஆரம்பத்தில் கண்டறிய முடியாமல் இருக்கலாம். சோதனைகள் மூலமே அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும். எனவே நீங்கள் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்கு செல்லுங்கள். அதன் மூலம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதற்கு சிகிச்சையளிக்க முடியும். 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் மார்பக புற்றுநோய் வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால் கடந்த மூன்று ஆண்டில் புற்றுநோய் சிகிச்சையில் பல மாற்றங்கள் வந்துள்ளது. பல ஜெனிரிக் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. நான் புற்றுநோய் பாதித்து இருந்தபோது அதிகமான நேரம் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் அனுபவத்தை கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்'' என்றார். 2022ம் ஆண்டு மஹிமா செளதரிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. இப்போது அதிலிருந்து மீண்டுள்ள மஹிமா செளதரி சிகிச்சையின் போது மொட்டை போட்டுக்கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதோடு அப்பதிவில், நடிகர் அனுபம் கெர்தான் என்னிடம் சிகிச்சையின் போது தலையில் மொட்டை போட்டுக்கொள்ளும்படி கூறி ஊக்கப்படுத்தினார். மொட்டையும் ஒரு அழகுதான். ஆனால் சிலர் விக் (செயற்கை முடி)களை விரும்பலாம். அதை அணியுங்கள். இயற்கையான தோற்றத்தை கொடுக்கும். சமீபத்தில் என்னைச் சந்தித்த பலர் நான் விக் அணிந்திருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை என்று சொன்னார்கள்''என்றும் தெரிவித்தார். மஹிமா தொழிலதிபர் பாபி முகர்ஜியை மார்ச் 19, 2006 அன்று திருமணம் செய்தார். 2007ம் ஆண்டு இத்தம்பதிக்கு ஒரு மகள் பிறந்தார். அதன் பிறகு அவர்களது திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2013ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இப்போது மஹிமா செளதரி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

விகடன் 18 Nov 2025 11:52 am

கேரளாவில் மூளை தின்னும் அமீபா : சபரிமலை செல்பவர்களின் கவனத்துக்கு.! - விளக்கும் மருத்துவர்

கேரளாவின் 'மூளை தின்னும் அமீபா' குறித்த செய்திகள் கடந்த 2 வருடங்களாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், சென்ற வருடம் (2024) இந்த அமீபாவால் 9 பேர் மரணமடைந்தனர். 2025 வருடம் செப்டம்பர் மாதத்திலோ உயிரிழப்பு மற்றும் பாதிப்பின் எண்ணிக்கை 40-ஐ கடந்தது. இந்த நிலையில், தற்போது சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து இந்தியாவெங்கும் இருக்கிற ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல ஆரம்பிப்பார்கள். Brain Eating Amoeba பக்தர்களை எச்சரிக்கும் அரசாங்கங்கள்..! மூளை தின்னும் அமீபா குறித்த அச்சம் கேரளாவில் இன்னும் தீராத நிலையில், 'சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கையில் மூக்கின் உள்ளே நீர் செல்லாமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது. தவிர, தமிழக சுகாதாரத்துறையும் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், சபரிமலை செல்பவர்கள் அங்குள்ள ஆறு, குளம் நீர்நிலைகளில் குளிக்கையில் மூக்கினுள் நீர் செல்லாதபடிக்கு கவனமாக இருங்கள். நீரை கொதிக்க வைத்து அருந்துங்கள். மூளை தின்னும் அமீபா, கொரோனா தொற்றுபோல ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது என்பதால், அச்சப்பட தேவையில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. மூளை தின்னும் அமீபா முதன் முதலில் கண்டறியப்பட்ட வருடத்தில் இருந்து, அதனால் பாதிக்கப்பட்டால் வரக்கூடிய அறிகுறிகள், பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பன உள்ளிட்ட தகவல்களை பகிர்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா. ஏன் இந்தப் பெயர்? இது 'நிக்லேரியா ஃபவுலேரி' ( Naegleria fowleri) எனப்படும் அமீபா வகையைச் சேர்ந்தது. மருத்துவர்கள் இதை 'பிரைமரி அமீபிக் என்செஃபலைட்டிஸ்' (Primary Amoebic Encephalitis) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். அதனால், இதை 'மூளை தின்னும் அமீபா' என்கிறார்கள். இதை ஆஸ்திரேலியாவில் 1965-ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறிந்தார்கள். Brain Eating Amoeba எங்கெல்லாம் இருக்கும் மூளை தின்னும் அமீபாக்கள்? வாழும் இடத்தைப் பொறுத்து, 8 மைக்ரோமீட்டர் முதல் 15 மைக்ரோமீட்டர் வரையான அளவில் இந்த அமீபா காணப்படுகிறது. பொதுவாக இவை வெதுவெதுப்பான நன்னீரில் அல்லது அழுக்கான ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில், குறிப்பாக குறைந்த அளவு நீர் மட்டம் கொண்ட நீர்நிலைகளில் வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல், முறையாக குளோரின் கலந்து கிருமி நீக்கம் செய்யப்படாத நீச்சல் குளங்கள், குழாய்த் தண்ணீர், கிணற்று நீர், வாட்டர் தீம் பார்க் நீர்விளையாட்டு பகுதிகள், ஸ்பா போன்ற இடங்களிலும் வாழக்கூடும். சுத்தமற்ற வெதுவெதுப்பான நீர்நிலைகள்தான் ‘மூளைத் தின்னும் அமீபா’ வாழ்வதற்கு ஏற்ற இடம். 115 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்கூட இந்த அமீபா உயிர்வாழ முடியும். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குழாய்த் தண்ணீர், நீச்சல் குள நீர் மற்றும் உப்புக் கடல் நீரில் இந்த அமீபா வாழ முடியாது என்று ApolloHospital.com தெரிவிக்கிறது. மனிதர்களுக்குள் எப்படி நுழைகிறது? இந்த அமீபாக்கள் வாழும் நீர்நிலைகளில் மூழ்கி குளிக்கும்போது, அந்த நீர் மூக்குக்குள் சென்று விடும். அப்படி சென்றுவிட்டால், மூக்கின் உள்ளே உள்ள ‘கிரிப்ரிஃபார்ம் பிளேட்’ (Cribriform Plate) எனப்படும் எலும்பில் இருக்கும் சிறு சிறு ஓட்டைகள் வழியாக, அது மூளை நோக்கி செல்கிறது. Brain Eating Amoeba அறிகுறிகள்..! இதன்பிறகு, தீவிரமான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, குமட்டல், வாந்தி ஆகியவை ஆரம்பமாகும். அடுத்த பத்து நாள்களுக்குள், மூளை காய்ச்சலின் அறிகுறிகளான பின்கழுத்து இறுக்கம், தலைச்சுற்றல், வலிப்பு, கவனமின்மை, மூர்ச்சை, கோமா, இறப்பு ஆகியவை நிகழ்ந்துவிடும். கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம்! மூளைத் தின்னும் அமீபா தொற்று அரிதானது என்பதாலும், இதன் அறிகுறிகள் ‘பாக்டீரியா’ எனும் மற்றொரு ஒற்றைச் செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சலைப் போன்றே இருப்பதாலும், பிரச்சினைக்குக் காரணம் மூளைத் தின்னும் அமீபாதான் என்பதை கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம். இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களைத் தின்று முடிப்பதற்கு முன்பே விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. அதனால்தான் இந்த அமீபா தொற்று ஏற்பட்டால் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதம் என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. இதற்கு சிகிச்சை இருக்கிறதா, பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பதையும் அவர் விளக்கினார். அமீபா தமிழ்நாட்டில் ஒரு நபரை காப்பாற்றியிருக்கிறார்கள்! மூளைத் தின்னும் அமீபா தொற்று, பாக்டீரியா தொற்று போலத் தோன்றினாலும், பாக்டீரியா கொல்லிகள் என அழைக்கப்படும் ஆன்டிபயாட்டிக்குகளுக்கு (Antibiotics) அடங்காது. இதற்கு, கோவிட் காலத்தில் ஏற்பட்ட கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு பயன்படுத்திய ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ (Amphotericin B) சிகிச்சை பயனளிக்கிறது. இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உடனடியாகக் கணித்து, மூளைத் தண்டுவட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ சிகிச்சையை வழங்கினால், பாதிக்கப்பட்டவர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் 47 வயதான ஒரு நபரை இந்த முறையில் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் . Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! சரியான எண்ணிக்கை தெரிவதற்கு வாய்ப்பில்லை! வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், இதுவரை உலகளவில் 500-க்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 50-க்கும் குறைவான நபர்கள் இறந்ததாக மருத்துவ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், மூளைத் தின்னும் அமீபாவால் இறந்தவர்களை ‘மூளைக்காய்ச்சலால் இறந்தவர்கள்’ எனப் பதிவுசெய்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை நமக்குத் தெரியாமல் போகும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும் பொது நீர்நிலைகளில் குளிக்காமல் இருங்கள்! மற்றபடி, இந்த அமீபா தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. அசுத்தமான தண்ணீர் குடிப்பதாலும் பரவாது. நீர்நிலைகளிலும், நீச்சல் குளங்களிலும் குளிக்கும் அனைவருக்கும் இந்த அமீபா தொற்று ஏற்படுவதில்லை. மிக அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது; அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் அமைகிறது. அதனால், இந்த அமீபா குறித்து அச்சம்கொள்வதைவிட, பொது நீர்நிலைகளில் மூழ்கி குளிப்பதைத் தவிர்க்கவும். நீச்சல் குளங்கள் முறையாக குளோரினேட் செய்து கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளனவா என உறுதி செய்து கொண்ட பிறகே அதற்குள் இறங்குங்கள். நீச்சல் பயிற்சி செய்யும் போது nose clip (நோஸ் க்ளிப்) அணிந்துகொள்ளுங்கள். பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால்... ஒருவேளை, இந்த விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால், தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளபடி, உடனடியாக மருத்துவரிடம் சென்று 'பொது நீர்நிலையில் எத்தனை நாள்களுக்கு முன்னால் குளித்தீர்கள்' என்பதை தெரியப்படுத்துங்கள். உடனடியாக நோயைக் கண்டறிந்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.

விகடன் 18 Nov 2025 11:50 am

4.50 கோடி மதிப்பிலான 1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்:

இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு… The post 4.50 கோடி மதிப்பிலான 1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Nov 2025 11:48 am

Canara HSBC Life Insurance names Dinesh Tak as Chief Agency Officer

New Delhi: Canara HSBC Life Insurance Company Limited (“Canara HSBC Life Insurance”) has appointed Dinesh Tak as Chief Agency Officer, further strengthening its leadership team with a sharp focus on expanding the company’s proprietary distribution.In this role, Dinesh leads the strategic development and scale-up of the agency channel for the organisation. His mandate includes building a robust agency team and unlocking long-term value by offering customers personalized insurance solutions catering to their financial needs. Dinesh reports to Anuj Mathur, Managing Director and Chief Executive Officer.Welcoming Dinesh to the leadership team, Anuj Mathur, MD & CEO, Canara HSBC Life Insurance said, “We view Agency channel as one of the critical elements in establishing long term customer trust for Canara HSBC Life. Dinesh’s deep understanding of the insurance landscape, his strategic acumen, and his ability to inspire high-performing teams make him a strong addition to our leadership team. We are excited to have him on board as we build a future-ready agency model that caters to the diverse needs of the modern, financially aware consumer of today and unlocks the next phase of growth for the company.” Commenting on his appointment, Dinesh Tak said, “I am very excited to join Canara HSBC Life Insurance at a time when the industry is undergoing deep transformation and renewed regulatory momentum. The agency business presents an opportunity to further expand the access of protection, savings, and retirement products in every corner of India. I look forward to cultivating an agile and customer-first agency network that enhances how we deliver value and create lasting impact.” With over 23 years of experience in sales and distribution in the insurance sector, Dinesh has previously worked with organizations like ICICI Prudential Life Insurance and Axis Max Life Insurance. He brings a proven track record of scaling complex businesses, driving channel productivity, and building strong partner ecosystems.Dinesh holds an MBA in Marketing and Finance from IMT Ghaziabad and is widely regarded as a collaborative and goal-oriented leader who has consistently delivered strong business outcomes across diverse geographies and teams.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 11:47 am

கை நீட்டி சம்பளம் வாங்கும் வேலை வேண்டாம்.. சொந்த தொழில்தான் வேணும்.. இந்தியாவில் மாறும் டிரெண்ட்!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் சுய தொழில்கள் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மாத சம்பளம் வாங்கும் வேலையை விட்டு வெளியேறும் இளைஞர்கள். அதிகரிக்கும் பெண்களின் வேலைவாய்ப்புகள்.. முழு விவரம் இதோ..!

சமயம் 18 Nov 2025 11:47 am

தர்மபுரியில் அரசு துறை வேலைவாய்ப்பு; 25 காலிப்பணியிடங்கள் - ரூ.60,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்கள்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பணி செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. தற்காலிக அடிப்படையில் தர்மபுரியில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் நிரப்பப்படுகிறது.

சமயம் 18 Nov 2025 11:47 am

கொழும்பில் யாழ் புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன்மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத… The post கொழும்பில் யாழ் புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Nov 2025 11:41 am

பெங்களூரு, கோவை ரயில்கள் சென்னை வராது… கடைசி ஸ்டாப் காட்பாடி தான்- தேதி குறிச்ச தெற்கு ரயில்வே!

திருநின்றவூர் யார்டில் நடைபெறும் பணிகள் காரணமாக காட்பாடி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்த தேதி, எந்தெந்த ரயில்கள் என்பது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

சமயம் 18 Nov 2025 11:41 am

Kelachandra Coffee names Dr. J.S. Nagaraja as Head of Research & Development

Bengaluru: Kelachandra Coffee, India’s largest privately held coffee plantation company, has announced the appointment of Dr. J.S. Nagaraja as its new Head of Research and Development (R&D). A highly respected authority in soil science, post-harvest technology, and sustainable coffee cultivation, Dr. Nagaraja brings over three decades of expertise, most recently serving as Joint Director of Research at the Coffee Board of India.Welcoming the appointment, Jagan Thimaiah, Executive Director (ED) at Kelachandra Coffee, said, “We are delighted to welcome Dr. Nagaraja to the Kelachandra family. His track record at the intersection of agronomy, sustainability, and innovation will be instrumental as we chart the next phase of Kelachandra’s growth. At a time when climate change and conscious consumption are reshaping our industry, his leadership will anchor our work on carbon sequestration, scientific validation of our specialty micro-lots, and the global positioning of our coffee as an authentically eco-friendly brand.” Dr. Nagaraja joins Kelachandra Coffee after an illustrious tenure at the Coffee Board of India beginning in 1991, during which he led key research initiatives in soil chemistry, coffee quality improvement, agrochemical analysis, and technology transfer. He played a significant role in strengthening national research frameworks and mentoring scientific teams.In his new role, Dr. Nagaraja will lead Kelachandra’s R&D efforts across its extensive plantation operations. His mandate includes optimising soil and leaf analysis, enhancing fertilizer efficiency, advancing specialty coffee development, strengthening microbiology-led disease management, and driving long-term sustainability programmes such as carbon footprint assessment and sequestration studies.Commenting on his appointment, Dr. Nagaraja, Head of R&D at Kelachandra Coffee , said, “I am honoured to be part of Kelachandra Coffee at this pivotal moment in its journey. The company’s commitment to pairing India’s rich coffee heritage with a rigorous, science-led approach to sustainability deeply resonates with me. In the months ahead, my focus will be on strengthening our research agenda around soil health, climate resilience, and carbon sequestration, while advancing tools such as genetic fingerprinting to validate the uniqueness of our coffees. Together, we aim to position Kelachandra as a global reference point for superior, climate-smart, and ultimately carbon-neutral coffee.” A graduate of the University of Agricultural Sciences, Bengaluru, with a Ph.D. in Soil Science & Agricultural Chemistry from UAS Dharwad, Dr. Nagaraja is widely recognised for developing the pioneering DRIS (Diagnosis and Recommendation Integrated System) norms for Arabica coffee. This nutrient-modelling breakthrough redefined fertilizer recommendations by integrating soil and leaf analysis, enabling more efficient and sustainable nutrient management across India’s coffee sector.During his tenure at the Coffee Board of India, he also led the Post-Harvest Technology Division, driving advancements in processing methods and effluent management to improve both cup quality and environmental outcomes. As an APEDA-appointed evaluator for organic farming certification bodies, Dr. Nagaraja has additionally helped uphold high standards for sustainable and organic agriculture in India.With this strategic appointment, Kelachandra Coffee reinforces its commitment to scientific innovation, environmental stewardship, and elevating India’s position on the global coffee map.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 11:39 am

இலுப்பைக்கடவை கடற்பகுதியில்  கூட்டமாக காணப்பட்ட  டொல்பின்கள்  ராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலா.

மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப்… The post இலுப்பைக்கடவை கடற்பகுதியில் கூட்டமாக காணப்பட்ட டொல்பின்கள் ராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலா. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Nov 2025 11:38 am

Why Chennai Now Requires Microchipping of Pet Dogs

Dog bites have become a serious public health problem in Chennai. The Greater Chennai Corporation does not have exact yearly

சென்னைஓன்லைனி 18 Nov 2025 11:35 am

வெள்ளத்தில் மூழ்கிய சுன்னாகம் பொலிஸ் நிலையம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சுன்னாகத்தில் தனியார் காணிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையம் கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடக்கம் புதிய இடத்தில் இயங்கி வருகிறது. அந்நிலையில் யாழில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக புதிய பொலிஸ் நிலைய வளாகம் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது. வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் , மழை தொடர்ந்து […]

அதிரடி 18 Nov 2025 11:33 am

சினிமாவின் சமீபத்திய செயல்பாடுகளை அடித்து துவம்சம் செய்யும் தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு காலத்தில் தமிழில் வந்த பழைய சரத்குமார் நடித்த கூலி, கமலஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல படங்களையும் தூர்தர்ஷனில் வந்த பல சீரியல்களையும் தயாரித்தவர். சமீபத்திய சினிமா நிகழ்வுகள் குறித்து ஒரு சேனலுக்கு… The post சினிமாவின் சமீபத்திய செயல்பாடுகளை அடித்து துவம்சம் செய்யும் தயாரிப்பாளர் appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Nov 2025 11:31 am

Tata Motors reimagines the Tata Sierra for a new generation; to be promoted heavily during the IPL, WPL next year

MUMBAI: Tata Motors Passenger Vehicles has unveiled the production-ready version of the SUV Tata Sierra at the Sierra Brand Day, ushering in a new chapter in the legacy of the SUV. Reimagined for a new generation, the new Tata Sierra retains its heritage and distinctive design DNA, embodying freedom, individuality, and the spirit of exploration.In a specially curated evening that blended glitz, glamour, and cultural resonance, guests witnessed the return of the SUV — from the original 1991 Tata Sierra to its all-new avatar. The event traced the SUV’s journey of design, innovation, and its enduring emotional connection with India. The new Tata Sierra stands as a beacon for those who chase horizons and will be officially launched on 25 November 2025. Vivek Srivatsa, Chief Commercial Officer, Tata Passenger Electric Mobility (TPEM) noted that on the marketing front the IPL next year will be the mass property used to promote the car. Tata Motors has been associated with the cash rich T20 League for nine years now. He is also hoping that the WPL will perform better. There will be a lot of budgets going to the WPL. They should give us returns, but this year will be good because the women have won the World Cup. So we expect a lot of interest in the WPL this time. He added that the IPL is about both reach and recall. That's why it's so expensive. Because the way it is formatted, it goes very deep. First of all, the teams are local. Commentary is very regional. You have more than 16 different languages of commentary. So, it gives you really good depth. But also, it's over 70 days. So, there is nothing else that happens in the country around that period. I think in India, we are fortunate to have a platform like IPL where you can do reach, you can do awareness building, you can launch brands, you can do everything. It's left to the marketers' affordability and imagination, I would say. He added that the company is not looking at franchise tie-ups for local marketing. We are the central sponsor of IPL, so we don't want to go to franchise tie-ups. The IPL itself goes so deep. You go to every tea shop, IPL is playing there. Whether it's on a mobile. Of course, the OTT platforms have helped as well. You drive on a road, you see that the van driver is watching IPL. Hearing commentary in his own language. So, we don't need to go into forced hyper-local. OOH will also play a key role in the media mix. The one thing I can confirm is you're going to see a lot of outdoors. Outdoor gives us that ability to really showcase the brand we want. It also allows that longevity of visual appeal. Consumers can keep seeing it for a month or two, which probably is not possible with a TVC or a print. So, outdoor is something that we will focus a lot on. Digital will also play an important role in marketing. The campaign media mix he said is going to evolve as the company sees how the consumer responds, as it sees how the reaction from consumers are.He noted that the company can do a TVC anytime. We have several films. We can do a TVC anytime, but we want consumers to organically discover the product. The company has not decided oin whether or not to use CTV or music festivalsA video film has been shot in South Africa. He noted that logistically it made a lot of sense. We could do everything. Very beautiful terrains are seen. Our SUV is an international brand. We are making it in India. And why not go any other way of storytelling? It is very different storytelling. We have just started the story. You will see a lot of story as we keep telling. On the media buying front he noted that the PV and CV divisions have never had the same media agency. There has always been independent buying.When asked about the decision to launch it after Diwali he said, It's never good to launch during Diwali. Especially this Diwali, because of GST and you had a lot of logistic issues. It's a big volume car. So we wanted a relatively little free space, breathing space to launch it. Now is the best time for the launch. Earlier our manufacturing plants were full of existing cars. The automotive category really took off after GST. And rather than catering to the current demand, we would have been focussing on this car. We would have lost both ways. It was more of an internal supply chain decision rather than a pure marketing decision. He added that between now and the IPL, there will be three more launches.Speaking at the event, Martin Uhlarik, Vice President and Head of Global Design, Tata Motors and Executive Director of Tata Motors Design Tech Centre (TMDTC) said, “The Tata Sierra is much more than a name or a vehicle; it’s a living symbol of Indian ingenuity and aspiration. For many, the Sierra evokes an everlasting longing—a silhouette glimpsed on the horizon, a feeling that lingers long after the journey ends. Today, that memory transforms into a bold vision for the future. With its timeless silhouette and indomitable spirit, the new Sierra pays homage to its roots while fearlessly embracing what lies ahead. Reimagining a legend is not simply an act of nostalgia, it’s a testament to courageous design, innovation and the desire to create something that resonates across generations. The Sierra stands as living proof that design can honour heritage while daring to shape tomorrow.” The unveiling was elevated by collaborations with brands, each reflecting the Sierra’s ethos of originality and self-expression. Together, these partnerships celebrate the vibrant diversity and creative spirit of modern India, with every collaborator weaving a unique thread into the Sierra’s evolving narrative and inspiring new journeys for generations to come.Celebrating Collaboration: Tata Sierra x India’s Originals • Delhi Watch Company – Craft Meets Character The limited-edition Sierra X Delhi Watch Company timepiece pays homage to the SUV’s bold design. With details inspired by the Sierra’s B-pillar, hidden horse motif, and topographic patterns, this watch is a symbol of individuality and timeless craftsmanship, limited to just 500 numbered pieces. • DIVINE – Freedom. Every Beat, Every Mile In DIVINE’s latest track, ‘’You & I’’, the Tata Sierra is a co-star, embodying confidence, power, and originality.This collaboration aims to be a cultural statement, blending rhythm and motion, design and sound, and celebrating the courage to live unfiltered • Gully Labs – Designed to Express. Built to Explore Gully Labs’ flagship sneaker, Dvaita, receives a Sierra-style upgrade, fusing streetwear with the SUV’s design language. Topographic lines, a horse emblem, and the signature yellow heel patch celebrate the urge to go beyond, making this limited-edition drop a perfect fit for those who live on their own terms. • HUEMN – Where Roads Meet Runways The Sierra HUEMN capsule distils the SUV’s soul into wearable art. Each piece — from T-shirts to jackets and caps — carries Sierra’s DNA, celebrating freedom, audacity, and the fearless pursuit of individuality through bold yet minimal design. • Nappa Dori – Heritage Meets Modern Luxury The Sierra x Nappa Dori collection redefines travel gear with elegant, functional, and enduring pieces. Inspired by the SUV’s silhouette and earthy palette, each accessory is crafted to age gracefully, reflecting a legacy of excellence and thoughtful innovation. • Starbucks – Brewing Curiosity. Driving Legacy The Tata Sierra + Starbucks tumbler is more than an accessory; it’s a symbol of shared journeys and mindful moments. Crafted exclusively for the Sierra, it features topographical line patterns and the SUV’s silhouette, echoing the warmth and optimism of early drives and first brews.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 11:30 am

Families Struggle Outside Egmore Maternity Hospital

Families of women who visit the Institute of Obstetrics and Gynaecology (IOG) in Egmore spend stressful days outside the hospital.

சென்னைஓன்லைனி 18 Nov 2025 11:28 am

ரஷ்யா கூட வர்த்தகம் செய்தால் 500% வரி விதிப்பேன் –இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய சட்டத்தை ஆதரித்துள்ளார். இதன்படி, ரஷ்யாவுடன் எண்ணெய், எரிவாயு, ஆயுதம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 500% வரி (அதாவது 5 மடங்கு வரி) விதிக்கப்படும். இந்தியா, சீனா, துருக்கி, பிரேசில் போன்ற நாடுகள் இப்போது ரஷ்யாவிடமிருந்து மலிவு விலை எண்ணெய் அதிகமாக வாங்கி வருவதால், இந்த சட்டம் நிறைவேறினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ட்ரம்ப் செய்தியாளர்களிடம், “ரஷ்யாவுடன் வியாபாரம் செய்யும் […]

டினேசுவடு 18 Nov 2025 11:21 am

JSW MG Motor India partners with Pickleball Star Monica Menon under Women of MG program

Gurugram: JSW MG Motor India has announced the onboarding of pickleball athlete Monica Menon, further strengthening the brand’s commitment to supporting emerging sports and spotlighting women achievers who reflect passion, precision, and progress. As one of India’s fastest-growing sports, pickleball embodies agility and adaptability—values mirrored by the MG Comet EV, MG’s smart urban electric vehicle designed for modern urban mobility.A former AITA National Tennis Champion and 2010 Asian Games athlete, Menon’s transition to pickleball underscores her resilience and reinvention. With over 100 career podium finishes and a strong role in advancing grassroots sports in Delhi-NCR, she represents the ambition and energy of a new generation—one that aligns seamlessly with JSW MG Motor India’s ethos.[caption id=attachment_2481063 align=alignleft width=200] Udit Malhotra [/caption] Udit Malhotra, Head of Marketing, JSW MG Motor India, said, “Pickleball captures the pulse of modern India, agile, intelligent, and always moving forward. Monica’s journey reflects that same rhythm of purpose and precision. The MG Comet EV, too, reimagines urban mobility with intent, compact yet expressive, simple yet smart. Through Women of MG, we celebrate women who lead with conviction and redefine their paths with style and substance.” Expressing her enthusiasm, Monica Menon added, “I’m thrilled to collaborate with JSW MG Motor India, a brand that champions women and supports new-age sports like pickleball. This partnership brings together two worlds that value precision, purpose, and thoughtful performance, sports and mobility. The MG Comet EV, with its compact yet spacious design and intelligent technology, makes every journey effortless, turning everyday travel into an experience of comfort and confidence. JSW MG Motor India’s commitment to supporting women and fresh ideas makes this collaboration truly meaningful.” The association further strengthens the Women of MG initiative, under which the company has partnered with prominent women achievers including golfer Tvesa Malik, Paralympic champion Deepa Malik, Tokyo Paralympic silver medallist Bhavina Patel, and Gujarat’s Patan Girls football team. Each collaboration reflects MG’s focus on performance, precision, and the spirit of possibility.Beyond sports, MG Motor India continues to drive societal impact through initiatives such as Sewa, Womentorship, Drive Her Back, Worth Waiting For, Prerna, and MG Changemakers, reinforcing the brand’s commitment to empowering women and fostering meaningful community advancement.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 11:18 am

Rainy Weather to Continue in Tamil Nadu

The nonstop rain will continue in Tamil Nadu this week, and Chennai’s weather may get worse by the weekend. According

சென்னைஓன்லைனி 18 Nov 2025 11:17 am

Millie Bobby Brown joins Yas Island as Brand Ambassador ahead of Stranger Things Finale

Mumbai: As global fans brace themselves to bid farewell to the world of Stranger Things, Millie Bobby Brown—one of the most recognisable faces from Netflix’s blockbuster franchise—has embarked on an exciting new journey. The international star has officially joined Yas Island, Abu Dhabi’s premier leisure and entertainment destination, as its newest Brand Ambassador.The announcement marks a major pop-culture moment, strategically aligned with the highly anticipated Stranger Things series finale on Netflix. Brown, adored by millions worldwide, now brings her signature charm and adventurous spirit to a destination known for delivering world-class entertainment, immersive experiences, and unforgettable family fun.The campaign unveils Millie Bobby Brown in a nostalgia-charged setup reminiscent of Hawkins—back in the Byers’ living room with the iconic alphabet wall glowing behind her. As she reflects on saying goodbye to Stranger Things and hints at taking a well-earned holiday, the fairy lights flicker to life, spelling out an unexpected message: “YAS.” The supernatural meets summer vacation in a playful twist that ties the two worlds together. Liam Findlay, CEO of Miral Destinations, said, “We couldn’t think of a better time to welcome Millie Bobby Brown into the Yas Island family. Millie represents everything Yas Island stands for: imagination, adventure, and pure, unforgettable fun. As the world says goodbye to Eleven, we’re thrilled to say hello to Millie and to a new chapter filled with wonder, excitement, and a little bit of mystery.” Adding to the excitement, Stranger Things: The Experience has officially opened to the public at Yas Island Abu Dhabi. Fans can now step directly into the universe of Hawkins, explore the mysteries of the Upside Down, and experience one of pop culture’s most iconic worlds in a fully immersive format.With the lights flickering and a new story unfolding, Millie’s journey with Yas Island is set to continue across the destination’s social media channels, where fans can follow each chapter of this crossover adventure.Stranger Things Experience packages are now available on yasisland.com.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 11:09 am

IND vs SA 2nd Test: ‘இந்திய உத்தேச 11 அணி’.. கில்லுக்கு மாற்று.. ஒரு இடத்திற்கு 3 பேர் போட்டி: சுந்தர் நீக்கப்படுவாரா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய பிளேயிங் 11 குறித்து பார்க்கலாம். கில்லுக்கு மாற்று யார்? வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படுவாரா என்பது குறித்து பார்க்கலாம்.

சமயம் 18 Nov 2025 11:04 am

முதலிரவில் காதலனுடன் சென்ற பெண்; மீண்டும் ஒப்படைக்க வந்தபோது உறவினர்கள் கல்வீச்சு - நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு களக்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார். அதே கல்லூரியில் களக்காடு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணுக்கும் இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த மாதம் 31-ம் தேதி அந்த பெண்ணுக்கும், வேறு ஒருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது. களக்காடு காவல் நிலையம் ஆனால், திருமணம் நடந்த அன்று முதலிரவில் அந்தப்பெண், கணவருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, காதலனுடன் காரில் நெல்லைக்கு சென்று விட்டார். புதுப்பெண் மாயமானதால் அவரது கணவர் பெண் வீட்டாருக்கு தகவல் கூறியுள்ளனர். இது குறித்து பெண்ணின் சகோதரர் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.     அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வந்தனர். இதனிடையே அந்த இளைஞரின் அண்ணன்,  திருமணமான புதுப்பெண்ணை அழைத்து வந்ததை அறிந்து இது தவறு என தனது தம்பிக்கு அறிவுரை கூறியுள்ளார். அதே நேரத்தில் திருமணமான நிலையில், வீட்டை விட்டு வெளியே வந்தது தவறு என, அந்த பெண்ணிற்கும் அறிவுரை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த புதுப்பெண், தன்னை தனது தாயார் வீட்டில் விட்டுவிடும்படி கூறியுள்ளார். களக்காடு காவல் நிலையம் இதனையடுத்து அந்த பெண்ணை அந்த இளைஞர் மற்றும் அவரது அண்ணன், களக்காட்டில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். அப்போது தாயார் வீட்டில் இருந்த அந்த பெண்ணின் சகோதரர் உட்பட உறவினர்கள் 4 பேர் இளைஞர் வந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். அவர்கள் மீது கற்களையும் வீசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விகடன் 18 Nov 2025 10:57 am

Havas CEO Yannick Bolloré Flatly Denies Talks With WPP, Cooling Takeover Rumours After Sharp Share Rally

Havas Chairman and CEO Yannick Bollor has firmly rejected speculation that the French advertising group is in discussions with WPP about taking a stake in the British holding company—bringing an abrupt halt to a weekend of takeover chatter that had sent WPP’s shares soaring.In an internal memo cited by Bloomberg and other outlets, Bollor addressed the surge in questions from employees and clients following media reports that Havas, controlled by the Bollor family via Vivendi, was exploring the purchase of a minority stake in WPP. “Given the recent press coverage and the questions we've received from colleagues and clients, we want to clarify that we are not in discussions with WPP,” Bollor wrote. He also reiterated Havas’ long-standing strategy of pursuing independent growth and targeted small- to mid-sized acquisitions, rather than large transformative deals.Havas declined to comment beyond the memo.The denial comes after The Times reported that WPP had attracted interest not only from Havas but also from private equity firms Apollo Global Management and KKR. The report triggered a sharp reaction in markets: WPP’s shares jumped more than 11% on Monday, although the stock remains down over 60% year-to-date and near 27-year lows. The company currently holds a market valuation of approximately 3 billion ($3.95 billion).WPP, founded by Sir Martin Sorrell in 1985, has been under pressure after warning on profits last month following a deeper-than-expected drop in sales. New CEO Cindy Rose is steering an operational overhaul centred on simplifying the business and accelerating investments in data and AI.Industry interest in Havas has grown amid a broader wave of consolidation sweeping the advertising sector. Omnicom’s planned $13.5 billion acquisition of Interpublic Group is set to reshape the global rankings later this year, while questions continue to swirl around Dentsu’s international assets and the future configuration of Omnicom’s creative networks.Bollor’s memo also underlined Havas’ commitment to its Converged.AI strategy, which embeds artificial intelligence across the company’s creative, media, and PR operations. Recent acquisitions under this approach include Australian media agency Hotglue and Singapore-based communications consultancy Klareco.For now, despite market speculation and renewed investor interest, Havas has made its position unambiguous: it is not in talks with WPP. With that clarity, the latest round of takeover rumours appears to have been decisively put to rest—at least for the moment.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 10:57 am

`காய்கறி வியாபாரம் டு சர்வதேச கிரிக்கெட் வீரர்' - இந்தியா அணியில் சாதித்த `அசுதோஷ் மஹிதா'

இந்திய கிரிக்கெட் அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் புதிதாக இடம் பிடித்தவர் அசுதோஷ் மஹிதா. குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மஹிதா, இந்திய ஏ அணியில் சேர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறார். இவரது தந்தை திரைப்பட நடன இயக்குனர் ஆவார். கொரோனா காலத்தில் மஹிதாவின் தந்தைக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக காய்கறி வியாபாரம் செய்தார். மஹிதாவும் தனது தந்தைக்கு துணையாக, அவர் வியாபாரம் செய்த காய்கறிகளை விற்று உதவி செய்தார். ஆனாலும், கிரிக்கெட் வீரராகவேண்டும் என்ற கனவு மஹிதாவுக்குள் தொடர்ந்து இருந்தது. கிரிக்கெட் வீரர் அசுதோஷ் மகிதா இது குறித்து மஹிதா கூறுகையில், கொரோனா காலத்தில் எனது தந்தைக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக காய்கறி வியாபாரம் செய்தார். நானும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே அவருக்கு துணையாக காய்கறி வியாபாரம் செய்தேன். அந்த நெருக்கடியான நேரத்திலும் எனது கிரிக்கெட் கனவை நான் கைவிடவில்லை. கஷ்டமான நேரத்திலும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த எனது தந்தை என்னை ஊக்கப்படுத்தினார். படிப்படியாக எங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எனக்கு 9 வயதாக இருந்தபோது, எனது தந்தையுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினேன். அப்போதே அவர் என்னை ஊக்கப்படுத்தினார். இதனால் என்னை கிரிக்கெட் பயிற்சிக்காக ஜிம்கானாவில் சேர்த்தார். ஆரம்பத்திலேயே நான் வேகப்பந்து வீச்சை தேர்வு செய்தேன். அதன் பிறகு அதனிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கிளப்புகளில் விளையாடினேன். கிரிக்கெட் வீரர் அசுதோஷ் மகிதா 2022ஆம் ஆண்டு பரோடா அணியில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டேன். 2024ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடி 5 போட்டிகளில் 16 விக்கெட் எடுத்தேன். இப்போதுதான் முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறேன். சர்வதேச போட்டி எனக்கு எந்த வித பதட்டத்தையும் ஏற்படுத்தவில்லை. அணி வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் என்னிடம் இருந்தது'' என்றார். மஹிதாவின் பயிற்சியாளர் திக்விஜய் கூறுகையில், “கடந்த ஆண்டு எச்.டி. ஜவேரி லீக்கில் ரிலையன்ஸ் அணிக்கு எதிராக அவர் வீசிய ஏழு ஓவர் பந்துவீச்சு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த ஓவர்கள் விளையாட்டின் போக்கையே மாற்றிவிட்டது. மஹிதா தனது பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மோதிபாவ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். வேகமான பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களின் இதயங்களில் பயத்தை ஏற்படுத்தக்கூடியவர்'' என்றார். GT v PBKS: ``அணியின் வெற்றிக்கு இவங்க ரெண்டு பேர்தான் காரணம் - பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான்

விகடன் 18 Nov 2025 10:56 am

SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமையாக கண்டித்துள்ளன. ஏற்கனவே தி.மு.க, த.வெ.க சார்பில் SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைப்போல, நேற்று (நவம்பர் 17) நாம் தமிழர் கட்சி சார்பாக SIR-ஐ உடனடியாக நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையிலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொண்டர்கள் கலந்துகொண்டனர். சீமான் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எதற்காக கொண்டுவந்து, இவ்வளவு வேகமாக செய்துமுடிக்கத் துடிக்கிறது என்றக் கேள்வி எழுகிறது. போலி வாக்காளர்கள், இறந்தவர்களை நீக்குவது போன்ற காரணங்களைச் சொல்கிறார்கள். சரி... ஒருவர் இரு இடத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார் என்றால் அது தவறுதான். ஆனால், இந்தப் போலி வாக்காளர் எப்படி வந்தார்? அவர்களைப் பதிவு செய்தது யார்? இறந்தோரின் பெயரை நீக்குவது என்றால், இறப்புச் சான்றிதழைப் பார்த்து அப்போதே அந்தப் பெயரை நீக்கியிருக்க வேண்டுமே. இதையெல்லாம் அப்போதே செய்யாமல், திடீரென போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வந்து குதிக்கிறீர்களே... போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என எப்போது கண்டுபிடித்தீர்கள் இவ்வளவு நாள் கோமாவில் இருந்தீர்களா? நிர்மலா சீத்தாராமன் கொளத்தூரில் 8,000 போலி வாக்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்றார். அப்படியானால் அந்த வெற்றி செல்லாது என அறிவித்தீர்களா? இந்த ஆட்சியே முடியப்போகிறதே... அவர் முதல்வராகவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போலி வாக்காளர்களா? வேறு எங்கும் போலி வாக்காளர்கள் இல்லையா? தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டது தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா? வாக்குக்கு காசு கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுத்ததா? இதையெல்லாம் செய்யாது... ஆனால், எங்களின் வாக்கைச் சரியாக எண்ணிச் சொல்லும் என்பதைமட்டும் நாம் நம்ப வேண்டும். போலி வாக்காளர்களை அடையாளம் காணும் பணிகளையும், இறந்தவர்களை நீக்கும் வேலையையும் மட்டும்தானே தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வாக்காளர் சோதனை எதற்காக நடத்துகிறீர்கள்? 6 கோடி வாக்காளர்கள் இருக்கும் மாநிலத்தில் ஒரே மாதத்தில் எப்படி எல்லாம் சரிபார்த்து கொடுப்பீர்கள்? அந்தப் படிவத்தில் கூட, உங்கள் பிறப்புச் சான்றிதழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் தகுதியில்லாத அதிகாரிகளை அரசு நியமித்திருக்கிறதா? நவம்பர் 4 தொடங்கி பிப்ரவரி மாதத்துக்குள் இந்த SIR பணி முடிந்து, வாக்காளர் பட்டியல் வெளியிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சரி, இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஊழியர்கள் எல்லோரும் யார்? அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறீர்கள். அவர்கள் எங்களின் பாமர மக்களுக்கு அந்தப் படிவத்தைக் கொடுத்து புரியவைத்து எழுதி வாங்கிவிடுவார்களா... ஜனநாயக நாட்டில் வாக்குரிமைதான் பெரும் அதிகாரம். அதற்கு இந்தளவுதான் மரியாதை கொடுக்கிறது தேர்தல் ஆணையம். எனப் பேசினார். கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

விகடன் 18 Nov 2025 10:48 am

திருமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் 1952ஆம் ஆண்டே விகாரை இருந்ததாம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில், திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் விகாரை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. புத்தர் சிலையைப் பாதுகாப்புக்காகவே அந்தச் சிலை ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கிருந்து எடுக்கப்பட்டது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், பொலிஸாரின் தாக்குதலில் இரு பிக்குகள் காயமடைந்துள்ளனர். இந்த விகாரை 1952 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டில் புனித பூமியாக்கப்பட்டுள்ளது. கிழக்கில் பழமையான அறநெறி பாடசாலையும் இங்குள்ளது. எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டு பேச்சு நடத்த வேண்டும். இதனை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது. இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி தீர்வை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

பதிவு 18 Nov 2025 10:46 am

திருமலை புத்தர் சிலை விவகாரம் - ஜனாதிபதியை நேரில் சந்திக்கவுள்ள தமிழரசின் 10 பேர் கொண்ட குழு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தம்முடன் பேச்சுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கோரிக்கைக் கடிதத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர், பொதுச்செயலாளரோடு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர். இனப் பிரச்சினைக்குத் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலம் மற்றும் அங்கு அடாத்தாக நிறுவப்பட்ட புத்தர் சிலை ஆகியவை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியினர் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது

பதிவு 18 Nov 2025 10:41 am

IND vs SA Test: ‘கில்லுக்கு மாற்றாக’.. 22 வயது இளம் ஆல்ரவுண்டர் சேர்ப்பு: நல்ல முடிவு தானா? புள்ளி விபரம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், ஷுப்மன் கில் இடம்பெற மாட்டார் என்றும், அவருக்கு மாற்றாக 22 வயது வீரரை சேர்க்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 18 Nov 2025 10:39 am

டெல்லி கார் வெடிப்பு : குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் –அமித் ஷா!

டெல்லி : சிவப்பு கோட்டை (Red Fort) அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் நடந்த வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், “குற்றவாளிகள் பாதாள உலகத்தின் ஆழத்திலிருந்தும் கண்டுபிடித்து, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று உறுதியளித்தார். “யாருக்கும் தாக்குதல் நடத்தும் எண்ணமே வராத அளவுக்கு தண்டனை […]

டினேசுவடு 18 Nov 2025 10:30 am

மரண தண்டனை: தீர்ப்பு ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது! –ஷேக் ஹசீனா

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு ஒருதலைபட்சமானது, அரசியல் நோக்கம் கொண்டது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிக்கை வெளியிட்டுள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இளைஞர்களின் தொடர் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பித்து இந்தியாவில் கடந்த ஓராண்டாக தஞ்சமடைந்துள்ளார். தொடர்ந்து […]

அதிரடி 18 Nov 2025 10:30 am

The Times of India names Yudhvir Mor as Chief Product & Technology Officer

Mumbai: Bennett Coleman & Co. Ltd. (BCCL), publisher of The Times of India, has appointed Yudhvir Mor as its new Chief Product & Technology Officer, strengthening its digital and technology leadership bench as the company accelerates its innovation agenda.Mor brings more than 22 years of experience in building large-scale digital platforms, leading high-performance tech organisations, and spearheading AI-led transformation across Media, SaaS, and Financial Services. He is also an early adopter of Generative AI in enterprise environments and holds two patents in machine learning, awarded in 2021.In his new role at BCCL, Mor will oversee product and technology strategy, with a mandate to advance digital innovation, embed AI across operations, and modernise the company’s core systems. His charter includes enhancing capabilities across the editorial, consumer, and brand ecosystems, as BCCL continues to expand its digital footprint.Before joining BCCL, Mor served as Chief Product & Technology Officer at HT Media, where he led engineering, product management, and data science teams. His earlier career spans global leadership roles at Zuora, Genpact, Xerox Corporation (UK), Johnson & Johnson (Singapore), and HP, giving him broad exposure across markets and industries.Mor holds a B.Tech in Computer Engineering from Kurukshetra University and a Diploma in Business Analytics – AI & Machine Learning from the Indian School of Business, Hyderabad.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 10:30 am

ASCI launches ‘Commitment Seal’ to signal members’ pledge toward responsible advertising

Mumbai: The Advertising Standards Council of India (ASCI) has introduced the ASCI Commitment Seal, a new visual identifier that allows member organisations to publicly demonstrate their pledge to uphold the highest standards of transparency, fairness, and authenticity in advertising.The seal may be displayed by brands across websites, digital platforms, marketing collaterals, and advertising campaigns, offering consumers a clear indication of a brand’s commitment to honest and accountable communication.Designed to reinforce trust in the advertising ecosystem, the seal highlights the industry’s adoption of self-regulation as a tool for promoting ethical practices. As more ASCI members showcase the emblem across their communication touchpoints, the initiative is expected to encourage wider adoption among advertisers, strengthening consumer confidence in responsible advertising.ASCI clarified that the seal does not serve as an endorsement of any specific advertisement, digital property, or collateral. Instead, it indicates that the member organisation has pledged to follow responsible advertising practices and resolve consumer issues, if any, through ASCI’s independent and well-established grievance redressal mechanism.[caption id=attachment_2468767 align=alignleft width=225] Manisha Kapoor[/caption] Manisha Kapoor, CEO and Secretary General, ASCI, said, “The ASCI Commitment Seal is a carefully crafted mark of commitment to responsible advertising and building consumer trust. When consumers see this seal on any piece of advertising, they can be assured that the organization believes in creating responsible advertising and would be responsive to a fair resolution to issues consumers may find with their ads. By displaying it on their websites, or their communication, members can now visibly demonstrate their commitment to a responsible advertising ecosystem and a willingness to have their ads and claims scrutinised by ASCI’s independent resolution mechanisms. In an environment where misinformation and misleading ads have become rampant, we believe this Commitment Seal builds a meaningful trust-bridge between consumers and brands committed to responsible advertising.” The introduction of the ASCI Commitment Seal marks a significant step in strengthening industry-wide accountability and fostering transparent communication between advertisers and consumers. ASCI aims to expand participation and increase awareness around responsible advertising practices as the initiative rolls out across the sector.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 10:23 am

வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம் –தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, பெங்களூருவில் இருந்து

சென்னைஓன்லைனி 18 Nov 2025 10:21 am

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி; மனைவி சடலமாக மீட்பு

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் நேற்று (17) வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, கணவன் காணாமல் போயுள்ளார். வெலிமடை பிரதேசத்தில் பெய்த அதிக மழை காரணமாக தம்பதியினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ன நேற்று இரவு முழுவதும் இருவரையும் தேடும் பணிகளில் அப் பகுதி மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த பெண் 32 வயதுடையவர் என்றும் காணாமல் போன கணவர் 37 வயதுடையவர் என்றும் […]

அதிரடி 18 Nov 2025 10:19 am

கொழும்பில் இருந்து வந்த புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 18 Nov 2025 10:18 am

பிரதமர் மோடி நாளை கோவை வருகிறார்- உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை

சென்னைஓன்லைனி 18 Nov 2025 10:16 am

`சாவா'பிரசார படம்னு தெரியும்; அதான் நடிக்கல - 'காஷ்மீர் ஃபைல்ஸ்'படத்தை விமர்சித்த கிஷோர்

ஹீரோ, வில்லன், நேர்மறையான விஷயங்களை நிகழ்த்தக்கூடிய குணச்சித்திர கதாபாத்திரங்கள் என அனைத்திற்கும் சரியாகப் பொருந்திப்போகக்கூடியவர் நடிகர் கிஷோர். தனக்குக் கொடுக்கப்படும் அத்தனை கதாபாத்திரங்களையும் பக்குவமாய் கையாண்டு தொடர்ந்து பல்வேறு மொழி சினிமாக்களுக்கு சுற்றி வருகிறார். நடிகர் கிஷோர் நடிப்பில் மட்டுமல்ல பேச்சிலும் நிதானமாகவும் தெளிவாகவும் அனைத்தையும் எடுத்துரைக்கிறார். கதையின் நாயகனாக அவர் நடித்திருக்கும் 'ஐ.பி.எல்' திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரைக்கு வருகிறது. அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டிக் கண்டோம். நம்மிடையே கிஷோர் பேசுகையில், 'ஐ.பி.எல்' படத்துல இப்போ நடிச்சிருக்கேன். நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கல. படம் பார்த்தால்தான் எப்படி வந்திருக்குனு சொல்ல முடியும். ஆனா, டிரெய்லர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எதிர்பார்ப்பையும் இந்த டிரெய்லர் உருவாக்குதுனு சொல்லலாம். நான் ஒவ்வொரு முறையும் எனக்கு கொடுக்கப்படுகிற கேரக்டர் மற்றும் அந்தப் படத்தின் கதையை வெச்சுதான் நடிக்கிறதுக்கு முடிவு பண்ணுவேன். Actor Kishore அப்படி நாம் நம்புற விஷயங்களைதான் இந்த 'ஐ.பி.எல்' படமும் பேசுது. பணபலமும், அதிகார பலமும் இருப்பவர்கள் எப்படி அதனை தவறான வழியில் பயன்படுத்துறாங்கங்கிற முக்கியமான விஷயத்தையும் இந்தப் படம் பேசுது. இந்த உரையாடல் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வையும் தரும். கேள்விகளை தொடர்ந்து கேட்கணும்னு நினைவூட்டலாகவும் இருக்கும். என்றார். சினிமாவில் அவருடைய முதல் ஷாட், முதல் சீன் நினைவிருக்கிறதா? அது குறித்து பகிர்ந்துகொள்ள முடியுமா எனக் கேட்டோம். அதற்கு பதில் தந்த அவர், தமிழில், 'பொல்லாதவன்' திரைப்படத்திற்காக நான் இங்க ரெடி ஆகிட்டு இருந்தேன். சென்னை ஸ்லாங் தொடங்கி பல விஷயங்களுக்கேற்ப நான் மாறணும்னு என்னை அங்க ஒருத்தர் கூட அனுப்பிடுவாங்க. பிறகு என்னுடைய முதல் சீனுக்காக நான் ரெடி ஆகிட்டு இருந்தேன். திடீர்னு, வெற்றி என்கிட்ட 'கிஷோர், பேக்கப்! அடுத்த ஷெட்யூல்ல படம் பிடிச்சுக்கலாம்'னு சொல்லிட்டாரு. ஏன்னா, எங்களுடைய தயாரிப்பாளர்கிட்ட அவருடைய நண்பரொருவர், 'வில்லன் இப்படி இருக்கக்கூடாது. பெரிய வீடு, நாய், நீச்சல் குளம்னு நிறைய விஷயங்கள் இருக்கணும். இது படமே கிடையாது. இது ஓடாது'னு சொல்லிட்டாரு. அதனாலதான் அப்படி ஒரு விஷயம் அப்போ நடந்தது. என்றார். தொடர்ந்து பேசியவர், 'பொல்லாதவன்' படத்துல எனக்கு வெற்றிமாறன்தான் டப் பண்ண வேண்டியது. எனக்கு அந்த சமயத்துல தமிழும் சரியாக தெரியாது. கிட்டத்தட்ட 11 நாட்கள் நான் 'பொல்லாதவன்' படத்திற்காக டப் பண்ணினேன். டீம் ஷூட் முடிச்சிட்டு நைட் டப்பிங்கிற்கு வருவாங்க. விடியும் வரை நான் டப்பிங் செய்வேன். பிறகு மறுபடியும் அவங்க ஷூட்டிங் கிளம்பிடுவாங்க. அப்படிதான் நான் செல்வம் கேரக்டருக்கு டப் பண்ணினேன். Actor Kishore சிலர்கூட வெற்றிகிட்ட, 'செல்வத்துக்குதான் உண்மையான சென்னை தமிழ் வருது'னு சொல்லியிருக்காங்க. பிறகு, 'ஆடுகளம்' படத்திற்கு எனக்கு கனி டப்பிங் பண்ணினாரு. சொல்லப்போனால், நான் 'ஆடுகளம்' படத்தினுடைய டப்பிங்கிற்கு முயற்சிகூட பண்ணிப் பார்க்கல. நேரம் காரணமாக கனி பேசியிருப்பார்னு நினைக்கிறேன். என்றவரிடம் பாலிவுட்டில் குறைவாகவே கதைகள் தேர்வு செய்து நடிப்பதற்கான காரணம் என்ன? எனக் கேட்டேன். பாலிவுட்ல நான் ரெண்டு சீரிஸ்கள்ல நடிச்சிருந்தேன். பிறகு, முருகதாஸ் சாரோட 'சிகந்தர்' படத்துல நடிச்சிருந்தேன். அதிலும் முழுமையாக தமிழ் டீம்தான் இருந்தாங்க. இதைத் தாண்டி சுவாரஸ்யமான வாய்ப்புகள் எதுவும் வரல. சில வாய்ப்புகள் வந்துச்சு. அனா, அதெல்லாம் எனக்கு செட் ஆகல. 'சாவா' படத்திலும் என்னை நடிக்கக் கேட்டாங்க. அது பிரச்சார படம்னு தெரியும். அதனாலதான் நடிக்கல. சினிமாவை, மக்களைப் பிரிக்கிறதுக்காகவும் இப்போ பயன்படுத்திட்டு இருக்காங்க. Actor Kishore அரசியல் ஆதரவிற்காக 'காஷ்மீர் ஃபைல்ஸ்' மாதிரியான படங்களை எடுத்துட்டு இருக்காங்க. தவறான தாக்கம் தரக்கூடிய படங்களை நம்ம பண்ணனுமா? என்றவர், 'அரசன்' படத்தைப் பார்க்கிறதுக்கு நான் ஆவலோடு காத்திருக்கேன். நிச்சயமாக நல்ல படமாக இருக்கும். 'வடச்சென்னை' படத்துல ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவ்வளவு விஷயங்கள் அமைத்திருப்பாரு. அவர் எடுத்து படத்தில் சேர்க்காத காட்சிகளை வெச்சு தனியாக ஒரு சீரிஸே பண்ணலாம். வெற்றிமாறன் எப்போதும் எனக்கு கதை சொல்லிடுவாரு. அவர் சொல்லலைனாலும் நான் நடிப்பேன். அவருடைய ஐடியாஸ் சுவாரஸ்யமாக இருக்கும். நிச்சயமாக நான் அதுல நடிப்பேன்! என்றபடி முடித்துக்கொண்டார்.

விகடன் 18 Nov 2025 10:13 am

The Invisible Brand Revolution: Why Backend Infrastructure Companies Are Becoming the New Storytellers of the Digital Economy

For most of the last decade, the spotlight in the digital ecosystem has been firmly on front-end brands, the apps we open every day, the interfaces we admire, and the campaigns that win awards. These were the visible heroes of the consumer internet. They shaped conversations, influenced behaviour, and defined what digital innovation looked like. But as India’s digital infrastructure has matured, a quiet shift has begun. The foundation of brand experience is no longer built on design, content, or communication alone. Instead, the real narrative is now emerging from an unexpected place: the backend.As someone who has spent more than twenty years in the fintech and regtech ecosystem, I have witnessed this shift closely. Every digital interaction we celebrate today, whether it is onboarding in seconds, completing a payment instantly, or accessing financial services without friction, is sustained by infrastructure that the consumer never sees. These invisible systems used to be considered purely operational. Today, they have become central to how brands differentiate themselves. The digital economy is experiencing an invisible brand revolution, where backend infrastructure companies are becoming the real storytellers of trust, reliability, and experience.This transition is happening because consumers themselves have changed. They no longer judge brands by what they say, but by what they deliver in the very first click. A beautiful interface means nothing if the KYC fails. A clever ad campaign falls flat if the payment doesn’t go through. Marketing can attract attention, but only infrastructure can convert it into trust. And trust, once broken, cannot be repaired by communication; it can only be rebuilt through performance. This shift has fundamentally altered how brand value is created. Today, the backend is not just powering the brand; it is the brand.What makes this moment even more interesting is that infrastructure has become one of the most creative spaces in the digital economy. Creativity is no longer restricted to storytelling or design. It now appears in the way onboarding journeys collapse into seconds, how complex compliance steps are reduced to a single API call, how escrow becomes programmable, or how reconciliation becomes fully automated behind the scenes. These are not engineering feats alone; they are acts of creative problem-solving that define the emotional arc of a user’s brand experience. When a transaction succeeds instantly or when a customer is verified without friction, it creates a sense of confidence and ease that no ad campaign can replicate. In a landscape where consumers reward simplicity, infrastructure becomes the new driver of delight.Because of this, marketing and technology are no longer operating in parallel silos. They are becoming deeply intertwined. Creative teams are increasingly engaging with infrastructure providers not for technical reasons, but to understand what can truly be promised to users. Can the brand safely claim instant onboarding? Can it guarantee a seamless payment flow? Will cross-platform journeys remain consistent under load? These questions are shaping not just product roadmaps but also marketing strategy. A decade ago, the collaboration between creative agencies and backend teams was minimal. Today, it is foundational to crafting credible brand narratives. This convergence reflects a larger truth: in digital-first businesses, performance is proof, and proof is the story.In the midst of this transition, backend companies face a new responsibility. For years, infrastructure players remained invisible by design. Our work happened in the background while consumer-facing brands took centre stage. But silence is no longer an option. As the digital economy scales deeper into finance, commerce, mobility, health, and governance, infrastructure companies must step into the narrative not to promote themselves, but to educate, clarify, and set realistic expectations for the ecosystem. The advertising and marketing world needs to understand what is possible, what is safe, and what is sustainable at scale. Without this understanding, brands risk overpromising on features that are not operationally aligned, and this leads to a breakdown of trust not only in systems but in the brand itself.Trust has become the most valuable currency of the digital world. Unlike before, trust is no longer built by repetition of communication; it is built through repeated performance. When a user experiences seamless verification, transparent payments, real-time notifications, and frictionless workflows across platforms, they subconsciously absorb a brand’s dependability. This is the invisible work of infrastructure. It creates reliability that the user doesn’t see but always feels. The most iconic digital brands of the next decade will not be the ones with the loudest stories but the ones with the most dependable systems. Their reputations will be engineered in the backend, long before they are recognised in the marketplace.Looking ahead, I believe the next evolution of branding will emerge from the intersection of technology and perception. As India builds digital public goods at scale and private innovation accelerates, I’ve seen backend infrastructure move from backstage to centre stage, shaping trust, convenience, and the very experiences consumer brands promise. A payment flow becomes a brand promise, a KYC process the first moment of trust, and an escrow system a story of safety and transparency. The invisible brand revolution is already underway, and to me, the brands that will win are the ones that recognise that storytelling belongs not only to those who craft narratives, but to those who enable them. (Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 10:12 am

கொழும்பில் இருந்து வந்த புகையிரத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிரடி 18 Nov 2025 10:12 am

யாழில். அதிக மழை – 14 பேர் பாதிப்பு ; 04 வீடுகள் சேதம்

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் , மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் , யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பதிவான மழை வீழ்ச்சியில் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 101.7 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. அதேவேளை மழை காரணமாக 04 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களின் நான்கு […]

அதிரடி 18 Nov 2025 10:09 am

Bose Venkat: ``நான் அப்போ ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்'' - தன் ஆசான் குறித்து மனம் திறந்த போஸ் வெங்கட்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் அவருக்கு நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்துள்ளார் கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி. 92 வயதான அவர் சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்துவந்த நிலையில் நேற்று காலை (நவ. 17) உயிரிழந்துள்ளார். கோபாலி ரஜினிகாந்த் மட்டுமின்றி அமிதாப்பச்சன், நாசர், சிரஞ்சீவி, ராதாரவி ஆகிய நடிகர்களுக்கும் ஆக்டிங் மாஸ்டராக இருந்ததாகக் கூறப்படுகிறது. சில இயக்குநர்களையும் உருவாக்கியிருக்கிறார். கோபாலி (KS Narayanasamy) இவர் தொடர்பாக நடிகர் போஸ் வெங்கட் தன் முகநூல் பக்கத்தில், ``“கோபாலி” என்கிற நாராயணசாமி. என் வாத்தியார். 1997-ல் நான் ஆட்டோ ஓட்டுனராக இருந்த நேரம். ஆட்டோ ஓட்டும்போதும் உலகத் திரைப்படங்களை பார்க்கும் பழக்கம் இருந்தது. அப்போது உட்லண்ட்ஸ், சத்யம், பிலிம்சேம்பரில் ஒரே நேரத்தில் படங்கள் ஓடும். அப்படி படம் பார்க்கும் போது, சேம்பரில் ஒரு ஹங்கேரியன் படம் பார்க்கச் சென்றிருந்தேன். அருகில் ஒரு பெரியவர் படத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். பல இடங்களில் சிரிக்கவும் செய்தார். மொழி புரியாத நான் அவரை பின் தொடர்ந்தேன். அவர் சிரித்தால், நானும் சிரிப்பேன். படம் முடிந்ததும் என்னிடம் கேட்டார் 'புரிந்ததா' என்று. 'இல்லை' என்றேன். 'பின்பு எப்படி சிரித்தாய்?' என கேட்டார். 'உங்களை பின் தொடர்ந்தேன்' என்றேன். 'என்ன ஆசை? எதற்காக சென்னை வந்தாய்?' என கேட்டார். 'நடிகனாக வேண்டும்' என்றேன். சிரித்துவிட்டு சென்றுவிட்டார். நான் தியேட்டரை விட்டு சற்று தூரத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்தேன். கலர் சட்டையை மாற்றி காக்கி சட்டையை அணிந்து சவாரிக்கு காத்திருந்தேன். போஸ் வெங்கட் 'ஆட்டோ வருமா...?' திரும்பி பார்த்தேன். என் அருகில் படம் பார்த்த அவர். 'ஆட்டோ ஓட்டுகிறாயா...?' 'ஆமாம்...' 'தி நகர் போகணும்...' 'ம்...' என்று கூட்டிச்சென்றேன். ஒரு பெரிய வீட்டருகே நிறுத்தச்சொன்னார். அதான் அவர் வீடு. பணம் கொடுத்தார். என்னிடம் 'உள்ளே வா, ஒரு காபி சாப்பிட்டுவிட்டு போகலாம்' என்றார். தயங்கியபடி, 'சரி' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். பெரிய ஆச்சாரமான ஐயர் வீடு. நான் தயங்கியபடி நின்றேன். அவர் என்னை பார்த்து 'வா...' என்று சொல்லி, நடு வீட்டிற்குள் பூஜையறைக்கே கூட்டிச்சென்றார். 'கும்பிட்டுக்கோ.. நீ பெரிய நடிகனா வருவ...' என்றார். எனக்கொன்றும் புரியவில்லை. பின்பு அவர் சொன்னது, 'நான் கோபாலி.. தூர்தர்சன் முன்னாள் இயக்குனர். DFA வந்தபொழுது முதல் நடிப்புக்கான ஆசிரியர் (film chamber). ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சீனிவாசன்(மலையாளம்) போன்றோருக்கு நான் தான் ஆசிரியர். பாலச்சந்தரிடம் ரஜினியை முதலில் அறிமுகப்படுத்தியவன் என்றார். ஆடிப்போய்விட்டேன். 'நாளையிலிருந்து தினமும் நீயும் வா... வந்து படி' என்றார். ஒன்றும் புரியாதவனாய் வீடு வந்தேன். மறுதினம் 100 ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கோடு சென்றேன். கோபாலி (KS Narayanasamy) என் படிப்பு தொடங்கியது. ஆட்டோவும் ஓட்டிக்கொண்டு, படிப்பையும் தொடர்ந்தேன். அம்மா (அவர் மனைவி) பெரும்பாலும் என்னை சாப்பிடாமல் அனுப்பமாட்டார். ஜோசியரிடம் என்னை கூட்டிச்செல்வார். 'பெரிய நடிகனாவானா?' என்று ஆவளுடன் கேட்பார். அவர் ஆசைப்படி நடிகனானேன். அதில் பல திருத்தங்கள் செய்தார். நல்ல நடிகன் என்ற பெயர் பெற்றேன். (சில வருடம் கழித்து நான் கொடுத்த அதே 100 ரூபாயை எனக்கு gift ஆக கொடுத்தார்) அபேர்பட்ட நல்ல மனிதன். என் சினிமா புகழ் அனைத்தும் என் ஆசான் கோபாலியின் காலடியில். இப்போது இயற்கை எய்திவிட்டார், என் ஆசான். அவர் அடிக்கடி எனக்கு சொல்லும் வேதம் 'எல்லாருக்கும் சோறு போடு...' நிச்சயமாக செய்கிறேன். (ரஜினி சார் மீது பெரிய அன்பு வைத்திருந்தார். இன்று அந்த அன்பிற்காக அஞ்சலி செலுத்த வந்த ரஜினி சாருக்கு கோடி நன்றிகள்) உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் குருவே எனப் பதிவிட்டிருக்கிறார். ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் - யார் அவர்?

விகடன் 18 Nov 2025 10:05 am

YouTube announces new AI tools and partnerships to boost India’s creative and knowledge economy

New Delhi: At the annual YouTube Impact Summit, YouTube announced major advancements in AI, new institutional partnerships, and fresh economic impact findings that underline its expanding role in India’s creator and knowledge ecosystem. A new Oxford Economics report revealed that YouTube’s creative ecosystem contributed over ₹16,000 crores to India’s GDP last year and supported more than 930,000 jobs across the country.Building on this momentum, YouTube unveiled new AI-powered tools, safety features, and collaborations with the Indian Institute of Creative Technology (IICT) and AIIMS, designed to fuel skills, creativity, and access to credible information. Gunjan Soni, Managing Director – India, YouTube, said, Our impact isn't just about views; it’s about livelihoods and shared economic growth. We see this when 63% of our monetizing creators agree YouTube is their primary source of revenue. Our role is to provide the infrastructure for that success. That is why, we’re forging strategic partnerships that build skills and launching new AI tools that empower the next wave of entrepreneurs - all built with our commitment to responsibility at the core. Hon’ble Minister for Women and Child Development, Annapurna Devi, added, It is encouraging to see platforms like YouTube align with the Ministry's core missions by creating pathways to credible information, economic independence, and digital literacy. Through a collaborative approach with platforms like YouTube to provide tools supporting entrepreneurship and a safer online experience, we are strengthening a Digital India where women can innovate and lead, and children can learn and grow, securely. Powering India’s Knowledge and Creative Economy With 98% of Indian users turning to YouTube for information and learning, new initiatives are aimed at accelerating digital skill-building and creative opportunities. 1. Partnership with Indian Institute of Creative Technologies (IICT) YouTube will collaborate with IICT to prepare students for careers in animation, VFX, gaming, comics, and XR through: Knowledge-sharing sessions and expert workshops A new Create with AI program to fund student-led AI projects Support for IICT’s official YouTube channel Vishwas Deoskar, CEO, IICT, said, India’s creative industry is at a pivotal moment, and AI is set to redefine storytelling. This partnership with YouTube is essential to bridge the gap between the classroom and the global stage, giving our students direct access to the technology and expertise they need to lead the next wave of Indian animation, film, and gaming. 2. Collaboration with AIIMS for Medical Training Through the College of Nursing at AIIMS, YouTube will host expert-designed training courses for over 5,000 nursing students and practitioners, covering topics such as wound care and infection control.Dr. Latha Venkatesan, Principal, AIIMS College of Nursing, said, “This partnership allows us to take AIIMS' trusted curriculum beyond our campus walls and empower nurses across the country.” 3. Launch of Conversational AI Tool YouTube introduced a new conversational AI feature that allows viewers to ask questions and receive instant answers within the video player. The tool is available in English, with Hindi rolling out soon. Enhancing Digital Well-being and Access to Credible Information With health-related videos crossing 300 billion views in India, YouTube announced new updates: First Aid Shelves to expand in English and Hindi, offering quick access to trustworthy emergency guidance Daily Shorts scrolling limits to promote mindful viewing Youth safety features like “take a break” reminders remain on by default New AI Tools to Empower and Protect Creators YouTube announced expanded AI capabilities for creators across India: ‘Edit with AI’ now available to all users via the YouTube Create app for faster video editing Likeness Detection technology rolling out in open beta to help creators identify and request the removal of AI-altered videos misusing their faces Gunjan Soni added, “Digital learning is a powerful tool for scaling access to quality education. This partnership with YouTube allows us to take AIIMS' trusted curriculum beyond our campus walls and empower nurses across the country with the skills they need to deliver excellent patient care. Driving the Future of India’s Digital Economy The announcements at the YouTube Impact Summit reflect the platform’s expanding role in shaping India’s creator economy, supporting skill development, and strengthening access to trusted content. As digital adoption accelerates, YouTube remains a key partner in driving creativity, economic opportunity, and digital well-being for millions across India.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 10:01 am

Friends : `அஜித், சினிமால இருக்கற யாரையும் லவ் பண்ணிடாத, புரியுதா?’ - ரமேஷ் கண்ணா செய்த கலாட்டா!

விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ். இந்தப்படம் வருகின்ற நவம்பர் 21ம் தேதி, 4K தரத்தில் மீண்டும் வெளியாகிறது. இந்த படத்துக்கான புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவ. 17) நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட நடிகர் ரமேஷ் கண்ணா தனது நாஸ்டாலஜி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இயக்குநர் சித்திக் குறித்து பேசிய ரமேஷ் கண்ணா, சித்திக் சார பொறுத்தவரை ஒரு டயலாக் கூட வெளி டயலாக் எழுத விட மாட்டார். எல்லாமும் ஸ்கிரிப்ட்ல இருக்கும். நான் அவரோட பாஸ்கர் ராஸ்கல்ல டயலாக் ரைட்டரா வேலை செய்தவன். `ஆணியே புடுங்க வேண்டாம்’ டயலாக் சித்திக் சார், கோகுல் கிருஷ்ணா எழுதின டயலாக் தான். வடிவேல் சொன்னது கிடையாது. வடிவேல் சொன்னதா தவறான தகவல் பரவியிருக்கு. ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா படத்துல ஒரே ஒரு டயலாக் நான் சொந்தமா போட்டேன். பிரமன்ராஜ் சார் கேப்பாரு 'டேய் நேத்து பஸ் ஸ்டாண்ட்ல என்ன நடந்தது' அப்படின்னு. நான் உடனே, 'ஆடு நடந்தது மாடு நடந்தது' அப்படின்னு சொன்ன உடனே கட் சொல்லிட்டாரு டைரக்டர். 'என்ன இது டயலாக், அவர் என்ன கேக்குறார் நீங்க என்ன சொல்றீங்க' அப்படின்னு கேக்க, 'இல்ல சார் இது ஒரு மாதிரி கல்ட் ஜோக் சார்' அப்படின்னு சொன்னேன். 'அதெல்லாம் வேணாம்'னு சொல்லிட்டார். 'இல்ல சார், வச்சுக்கலாம் சார், ப்ளீஸ்'னு கேக்கவும், 'சரி சரி வச்சு தொலைங்க' அப்படின்னு வச்சுட்டு போனாரு. டி.ஆர் சார் மகன் சிம்பு சார் கூட 'எனக்கு பிரண்ட்ஸ்ல ரொம்ப பிடித்த டைலாக், ஆடு நடந்தது மாடு நடந்ததும்' அப்படின்னு சொல்லுவாரு. இந்த படத்தில் ஒவ்வொரு விஷயமும் ரசித்து ரசித்து பண்ணாரு டைரக்டர். அவர் ஒரு கிரேட் ஹியூமரிஸ்ட். அப்படி ஒரு டைரக்டர் இழந்தது எங்களுக்கெல்லாம் மாபெரும் இழப்பு. என்றார். சூர்யா - ஜோதிகாவுக்கு தூது சென்ற ரமேஷ் கண்ணா தொடர்ந்து நடிகர் சூர்யாவின் காதல் பற்றி பேசத் தொடங்கியவர், பிரண்ட்ஸ் நேரத்துல சூர்யாவும் நானும் ரொம்ப ஜோவியலா பழகிட்டு இருப்போம். அந்த நேரத்துல தெனாலி ஷூட்டிங்குக்கு இங்க இருந்து போகும்போது சூர்யா, ஜோதிகாவ கேட்டதா சொல்லுன்னு சொல்வார். இது கேக்குறதுதான் என் வேலை. உடனே நான் அங்க போய் மேடம் சூர்யா ஆஸ்கிங் அபௌட் யூனு எனக்கு தெரிஞ்ச பாதி இங்கிலீஷ்ல சொல்லி முடிச்சா, அவங்க 'தேங்க்யூ' அப்படின்னுவாங்க. ப்ரண்ட்ஸ் அங்கருந்து போகும்போது 'என்ன பத்தி சொல்லுங்க'ன்னு ஜோதிகா சொல்லுவாங்க. நான் கீழவந்து, எப்பா தங்கச்சி உன்ன கேட்டதுப்பா அப்படி சொன்னா ரெண்டு பேருக்கும் பயங்கர சந்தோஷமா இருக்கும். ரெண்டு பேருக்கும் தூதுக்கு போயிட்டு வந்து என் வேலை ஆரம்பிச்சேன். அதைவிட பெருசா ஒன்னும் சாதிக்கிறதுக்கு இல்லை. அப்படி காதலை வளர்த்த ஒரு படம் ப்ரண்ட்ஸ். என்றார். அஜித்துக்கு அட்வைஸ் செய்து வாங்கிக்கட்டிய ரமேஷ் கண்ணா மேலும் தொடர்ந்தவர், ``அதுமட்டும் இல்ல அமர்களத்துல அப்படித்தான் ஷாலினியும் அஜித்தும் லவ் பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு தெரியாது. நான் உட்கார்ந்து அட்வைஸ் பண்ணிட்டு இருக்கறேன் அஜித்துக்கு, அஜித் சினிமால இருக்கற யாரையும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிடாத. ஃபேமிலி கேளா லவ் பண்ணி கல்யாணம் பண்ணு புரியுதா. ஏன்னா சினிமா அப்படி இப்படி...ன்னு. அதை டைரக்டர் சரண் சார் பாக்குறாரு மானிட்டர்ல. வாங்க அப்படின்னு கூப்பிட்டாரு. என்ன பண்றீங்க? என்றார். இல்லப்பா அஜித்துக்கு நான் சில அட்வைஸ் எல்லாம் கொடுக்கேன் என்ன அட்வைஸ் இல்ல இந்த மாதிரி சினிமால இருக்கறவங்க யாரையும் லவ் பண்ண வேணாம். அப்படினு அடப் பாவி, அவரும் ஷாலினியும் லவ் பண்றாங்க. அடுத்த மாசம் கல்யாணம். உனக்கு படம் வேணுமா வேணாமா? இத்தோட போயிடு அப்படின்னு மிரட்டுனார். அத்தோட வாய மூடினேன் நான். பேசவே இல்ல அதுக்கு அப்புறம் என்றார் கலகலப்பாக. விஜய் செய்தது, அஜித் கருத்து சரியானதா? - பார்த்திபன் பதில்!

விகடன் 18 Nov 2025 10:00 am

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை…இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை :தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், இன்று 18-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 19-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் […]

டினேசுவடு 18 Nov 2025 9:56 am

Future-forward thinking at Nians is about integrating innovation with purpose: Gaurav Kaushik

Technians, a 12-year company in the digital landscape, this year had announced its rebranding from Technians to Nians. This transformation marks a pivotal moment in the company’s journey as it evolves from a digital marketing and software development firm into a full-scale digital transformation partner. The rebranding does not affect the company’s legal name or entity, which remains Technians Softech.The new brand identity, Nians, reflects the company’s commitment to endless innovation and a future-forward approach in a rapidly evolving digital ecosystem. The name embodies simplicity, global relevance, and an expansive vision, encapsulating the brand’s mission to drive unrestricted client growth through marketing, creativity, and technology. Medianews4u.com caught up with Gaurav Kaushik Founder Nians Q. What prompted Technians to rebrand as Nians? The rebranding from Technians to Nians marks a significant strategic evolution in the company’s journey, symbolising growth, adaptability, and a forward-looking mindset. Established in 2009 and formally incorporated in 2013, the brand has progressively expanded its scope, from offering core development and web services to emerging as a full-fledged digital marketing and full-funnel digital solutions provider. This transformation reflects the company’s continuous pursuit of innovation and its ability to evolve with the dynamic digital landscape.The new name, “Nians,” captures the essence of this evolution. It represents simplicity, global relevance, and a limitless vision for the future. The rebrand reinforces the company’s mission to deliver holistic digital experiences while maintaining a strong, relatable, and globally resonant identity that aligns with its next phase of growth. Q. What is the difference between a digital marketing agency and a digital transformation partner? A digital marketing agency primarily focusses on executing marketing campaigns covering social media, search, media buying, and creative asset development to enhance a brand’s visibility and reach. The approach is campaign-driven, with the main goal of driving engagement and conversions through targetted marketing strategies.In contrast, Nians has evolved beyond the traditional agency model to become a digital transformation partner. This means it takes a holistic approach integrating marketing, technology (MarTech, ERP, CRM), creative studio capabilities, and full-funnel business operations. By combining these elements, Nians empowers clients to not only market effectively but also transform how they operate, connect with customers, and drive sustainable business growth. Q. What are the goals for the next three years and the game-plan to get there? Over the next three years, Nians aims to achieve exceptional growth by strengthening its integrated service model that seamlessly brings together agency expertise, creative strategy, and technology innovation. The focus will be on delivering end-to-end solutions that drive impact across B2B, B2C, and D2C sectors, ensuring clients experience a cohesive brand journey backed by measurable results.The game plan centers on leveraging data intelligence, advanced technologies (AI/ML), and scalable operational frameworks to enhance performance and precision. By embedding innovation and efficiency into every process, Nians seeks to accelerate value creation for clients while solidifying its position as a next-generation communications partner. The recent rebrand reflects this forward-looking vision and commitment to transformative growth. Q. Could you talk about the role of Innovation and the importance of a future-forward approach in a rapidly evolving digital ecosystem? Future-forward thinking at Nians is about integrating innovation with purpose. We view it as the seamless convergence of ideas and strategy, creativity and technology, risk and foresight, performance and storytelling. These pillars form the foundation of our approach, ensuring that every innovation is rooted in measurable impact and long-term brand growth, not just experimentation.In a rapidly evolving digital ecosystem, agility and relevance are our greatest assets. With new platforms emerging, technologies like AI and automation redefining possibilities, and consumer behaviours shifting faster than ever, the challenge lies in anticipating change and translating innovation into tangible business value.At Nians, we invest in foresight, adaptability, and creative intelligence to stay ahead of the curve and craft solutions that shape the future, not just follow it. Q. What role is AI playing in helping Nians improve its solutions? AI serves as a cornerstone in advancing Nians’ solutions, driving automation, precision, and innovation across our operations. By leveraging AI-driven insights and tools, we streamline complex processes, and enable data-backed decision-making that enhances overall efficiency and performance.Furthermore, AI empowers us to deliver more personalized and impactful customer experiences. Through intelligent analysis and adaptive strategies, we ensure that every solution we craft is tailored to meet client needs with greater accuracy and relevance strengthening our commitment to providing smarter, more effective, and future-ready solutions. Q. Is there a greater focus on hyper-personalisation by brands across sectors? Yes, there is a growing emphasis on hyper-personalisation across industries, and Nians is at the forefront of this shift. The brand strongly focuses on delivering a personalised and targeted approach for every client, ensuring that each marketing strategy is uniquely crafted to meet specific goals, audiences, and industry dynamics.This move reflects a broader trend where brands are moving away from one-size-fits-all campaigns toward behaviour-driven, data-backed experiences. By prioritising customised engagement and meaningful insights, Nians helps clients build stronger connections with their audiences, ensuring that every interaction feels relevant, timely, and impactful. Q. Is it becoming more important for brands to amplify genuine emotional connections in their messaging? Absolutely. At Nians, “story and creativity” form a fundamental pillar of our approach. We believe that authentic storytelling goes beyond visuals or words, it’s about creating meaningful narratives that connect with audiences on a human level. In an age where content is constantly optimised for algorithms, maintaining this emotional core ensures that a brand’s message resonates deeply and builds lasting trust.Our focus is on crafting stories that reflect real emotions, values, and experiences. This not only strengthens brand identity but also nurtures genuine relationships with audiences.By weaving creativity with authenticity, Nians ensures that every piece of communication feels both relevant and real, driving engagement that’s rooted in empathy rather than just analytics. Q. What role are AI chatbots playing in driving satisfying interactions for customers? AI chatbots are revolutionising customer interactions by delivering instant, context-aware, and personalised responses that enhance efficiency and engagement. They enable brands to offer 24/7 assistance, reduce response times, and ensure consistent communication across multiple touchpoints contributing to a seamless and satisfying customer experience.At the same time, it’s essential to maintain a balance between automation and the human element. While chatbots handle routine queries effectively, many customers still value human interaction for complex or emotionally sensitive issues. Combining AI-driven responsiveness with empathetic human support allows brands to foster stronger relationships and build long-term trust. Q. Is Nians focussing on up-skilling employees as AI rapidly advances? At Nians, we strongly believe that the future of innovation lies in continuous learning. As artificial intelligence continues to evolve, we are committed to empowering our employees with the right skills and knowledge to stay ahead of technological shifts. Through targeted upskilling programmes, training modules, and collaborative learning initiatives, we ensure that our teams remain agile and future-ready.This commitment not only enhances individual growth but also strengthens our collective ability to deliver forward-looking, AI-driven solutions to our clients. By fostering a culture of learning and adaptability, Nians ensures that technology serves as a catalyst for both professional excellence and meaningful impact.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Nov 2025 9:48 am

யாழில். அதிக மழை - 14 பேர் பாதிப்பு ; 04 வீடுகள் சேதம்

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் , மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் , யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பதிவான மழை வீழ்ச்சியில் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 101.7 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. அதேவேளை மழை காரணமாக 04 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களின் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன மேலும் கடந்த நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையுடன் குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள போதிலும், எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

பதிவு 18 Nov 2025 9:48 am

மக்களே உடனே கிளம்புங்க கடைக்கு…சவரனுக்கு ரூ.1,120 குறைந்த தங்கம் விலை!

சென்னை : தமிழ்நாட்டில் தங்க விலை தொடர்ந்து ஏற்ற இறக்கம் காட்டி வருகிறது. இன்று (நவம்பர் 18, 2025) சென்னையில் ஆபரண தங்க விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் (22 காரட்) ரூ.11,400-க்கு கிடைக்கிறது. இது கடந்த நாட்களின் உச்ச விலையிலிருந்து பெரிய சரிவு, வாங்குபவர்களுக்கு நிம்மதி அளிக்கிறது. அதே சமயம், 24 காரட் தங்கம் கிராமுக்கு சுமார் ரூ.7,200-க்கு விற்பனை. இந்த சரிவு, உலக சந்தை […]

டினேசுவடு 18 Nov 2025 9:44 am

'இவ்வளவு'குறைஞ்சுடுச்சா? இன்றைய தங்கம் விலையில் அதிரடி மாற்றம்! - Gold Rate நிலவரம் என்ன?

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், பவுனுக்கு ரூ.1,120-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,400 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.91,200 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.170 ஆக விற்பனை ஆகி வருகிறது.

விகடன் 18 Nov 2025 9:32 am

புதுச்சேரி கனமழை எதிரொலி : மத்திய பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அ. நமச்சிவாயம் உத்தரவின்படி இன்று (நவம்பர் 18, திங்கள்) புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் இன்று அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்துள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட […]

டினேசுவடு 18 Nov 2025 9:31 am

டெல்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

புதுடெல்லி டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். டெல்லியில் தொடர் வாகன தணிக்கை நடந்து வருகிறது. இந்த சோதனையில் பல இடங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன விதி மீறல்களுக்காக […]

அதிரடி 18 Nov 2025 9:30 am

விருதுநகர்: ``வாரச்சந்தைக்கு நிரந்தர இடம் வேண்டும்'' - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

விருதுநகர், ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.ஏ.சாலையில் திங்கள்தோறும் வாரச்சந்தை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, அங்கு வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகராட்சி ஆணையாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரு மாதங்களாக அங்கு வியாபாரம் செய்து வந்தனர். இங்கு, குறைந்த விலையில் காய்கறி கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். விருதுநகர் நகராட்சி இந்நிலையில், நேற்று, நகராட்சி மைதானத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யக் கூடாது என திடீரென போர்டு வைக்கப்பட்டது. எனவே, நிரந்தர இடம் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காய்கறி வியாபாரிகள் முற்றுகையிட்டனர். பின்னர் நகராட்சி மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி, யோகேஸ்வரன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் தேவா, சி.பி.எம் நகர் செயலாளர் ஜெயபாரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் போது, இந்த வாரம் மட்டும் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என்றும் அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யும் இடத்தில் வியாபாரம் செய்யலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் காய்கறி வியாபாரிகள் மனு அளித்தனர்.

விகடன் 18 Nov 2025 9:19 am

வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா, செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் வைகோ குடும்பத்துக்கு ரூ.250 கோடி சொத்து இருப்பதாக பேசியுள்ளார். மல்லை சத்யா, துரை, வைகோ வைகோவால் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவம்பர் 20-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், வைகோ குடும்பத்துக்கு குறிப்பாக அவரது மகன் துரை வைகோவுக்கு இருக்கும் பல்வேறு சொத்துகள் வருமானங்கள் பற்றி பேசிய மல்லை சத்யா, ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுகிறார். அதே போல் ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார். சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ, என்றும் கூறியிருந்தார். மல்லை சத்யாவின் கருத்துக்களுக்கு அன்றைய தினமே பதிலளித்த வைகோ, அவரை ஆலகால நஞ்சை கக்கும் பாம்பு என விமர்சித்துள்ளார். வைகோ வைகோ பேசியதாவது, ஜமக்காலத்தில் வடிகட்டிய அப்பட்டமான அபாண்டமான பொய்கள். கோயபெல்ஸ் கூட இந்த பொய்களுக்கு முன்னால் கடுகாக போய்விடுவான். என் நேர்மை உலகறிந்தது, என் நாணயம் ஞாலமறிந்தது, என் ஜென்ம எதிரிகள் கூட இப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னதில்லை. சொல்லவும் மாட்டார்கள். ஏனெனில் நேர்மை என்கிற கவசம்தான், வைகோவினுடைய நாணயம் தான் அவனை அரசியல் உலகத்திலே பாதுகாத்து வருகிறது என்பதை அனைத்து அரசியல் கட்சியினரும் அறிவார்கள். எனப் பேசியுள்ளார். `இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் கோயபெல்ஸ்? பொய்க்கு எடுத்துக்காட்டாக வைகோ கூறிய கோயபெல்ஸ் நாஜி கட்சியின் பிரச்சார அமைச்சராக இருந்தவர். ஹிட்லரின் கூட்டாளியான இவர் வரலாற்று ரீதியாக பொய்களுக்காக அறியப்படுகிறார். இவரது பொய்கள் மூலம் யூதர்களுக்கு எதிரான வெறுப்பு ஜெர்மனி முழுவதும் பரவியது, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வெற்றிபெற்று வருவதாகவும் ஹிட்லரிடம் ரகசிய ஆயுதங்கள் இருப்பதாகவும் மக்களை நம்பவைத்திருந்தார். வானொலி, செய்தித்தாள், திரைப்படம், போஸ்டர்கள், பொதுக்கூட்டங்கள் என எல்லா ஊடகங்களையும் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தி நாஜிக்களின் பொய்களைப் பரப்பினார். பெரிய பொய்யை ஆயிரம் முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற வாசகமே இவர் சொன்னதுதான் என்ற கருத்தும் உண்டு. மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் - புதிய கட்சியின் கொடி அறிமுகம்!

விகடன் 18 Nov 2025 9:09 am

ஒரே நாளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உள்ளிட்ட மூவர் பலி

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன கடற்கரையில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எகொடஉயன பொலிஸ் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. அலையில் சிக்கி பலி காணாமல் போனவர் மொரட்டுவ, கட்டுகுருந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஆவார். காணாமல் போன நபர் மேலும் இரண்டு நண்பர்களுடன் மேற்கூறிய இடத்தில் குளிக்கச் சென்றிருந்தபோது, ​​கடல் […]

அதிரடி 18 Nov 2025 9:07 am

அரிசி மூட்டைகளுடன் தடம்புரண்ட லொறி ; தமிழர் பகுதியில் சம்பவம்

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. 17ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆரம்ப கட்ட விசாரணைகள் தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலையாலும் வாகனத்தின் அதிக வேகம் காரணமாக தடம் புரண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. எனினும் வாகனத்தில் […]

அதிரடி 18 Nov 2025 9:03 am

OpenAI Academy × NxtWave Host Regional Buildathon in Chennai, Showcasing Tamil Nadu’s Emerging GenAI Talent from Tier 2 and 3 cities

OpenAI Academy NxtWave Regional Buildathon in Chennai brought together 400 young innovators from across Tamil Nadu. Inaugurated by Srutanjay

சென்னைஓன்லைனி 18 Nov 2025 8:51 am

கோவையை அழகாக மாற்றப்போகும் திட்டம்... தெற்கு ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை எப்போது தொடங்கும்?

கோவையை அழகாக மாற்றப்போகும் திட்டம் தெற்கு ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை எப்போது தொடங்கும் ? என்று மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமயம் 18 Nov 2025 8:49 am

பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி​..SIR பணிகளின் தற்போதைய நிலை ? கார்கே அவசர ஆலோசனை!

தமிழகம் , அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் SIR கணக்கெடுப்பு குறித்து மாநில நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜுன கார்கே இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை மேற்க்கொள்ள உள்ளார்.

சமயம் 18 Nov 2025 8:44 am

✨வாட்ஸ் அப், அரட்டைக்கு இனி ஆப்பா! – எலான் மஸ்கின் X Chat-ன் பாதுகாப்பு அம்சங்கள்!

எலான் மஸ்க் தலைமையிலான ‘X’ சமூக ஊடகத் தளம், அதன் நேரடிச் செய்திப் பரிமாற்ற (DM) அம்சத்தை முழுமையாக மாற்றியமைத்து,

ஆந்தைரேபோர்ட்டர் 18 Nov 2025 8:43 am

``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த. ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, “தேமுதிக சந்தித்த முதல் தேர்தலில் 8.33 சதவீதமும், தொடர்ந்து வந்த பாரளுமன்ற தேர்தலில் 10.38 சதவீதம் பெற்று சாதனை படைத்த கட்சி. பல வெற்றி, தோல்விகள் பார்த்த கட்சி. எந்த கட்சியிடமும் பணம் கொடுங்கள் என்று நின்ற கட்சியல்ல தேமுதிக. இங்கே கூடியிருக்கும் கூட்டம் கேப்டன் என்ற சொல்லுக்காக வந்த கூட்டம். நாங்கள் யாரையும் பணம் கொடுத்து அழைக்கவில்லை. எப்போதும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்தவர் விஜயகாந்த். இன்றைக்கு எல்லோரும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வருகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்குமோ அவர்கள் தான் ஆட்சியமைப்பார்கள். தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டிற்கு எல்லோரும் வரவேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தெரிவிப்போம். வெற்றிலைக்கு சரியான விலை கிடைக்கவில்லை. அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மீனாட்சிபுரம் கால்வாயை சுத்தம் செய்து பொழுது போக்கு பூங்காவாக மாற்ற வேண்டும். குரங்கணியில் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். குரங்கணி மலைப்பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்றினால் இங்குள்ள மக்கள் பலனடைவார்கள். பிரேமலதா விஜயகாந்த் போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 15 வருடங்களாக செயல்படாமல் இருக்கிறது, தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று வரும் போது அலுவலகத்தை முழுமையாக திறந்து வைப்போம், 2026-ல் நாங்கள் வந்தால் இவற்றையெல்லாம் பேச மாட்டோம் செய்து காட்டுவோம்” என்றார்.

விகடன் 18 Nov 2025 8:38 am

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியுள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து பெஷாவருக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. இந்த நிலையில் ரயிலை குறிவைத்து, நசிராபாத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டை மர்ம நபர்கள் பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். ஆனால், அதற்கு முன்பே, அந்த இடத்தைவிட்டு ரயில் கடந்து சென்றுவிட்டதால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சம்பவத்தைத் தொடர்ந்து […]

அதிரடி 18 Nov 2025 8:30 am

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் ; நீதிமன்ற உத்தரவால் CID விசாரணைக்கு செல்லும் வழக்கு

யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் நேற்று (17) முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். மர்மமான மரணம் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கொடிகாமம் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது கடமையில் இருக்க வேண்டிய பொலிஸ் […]

அதிரடி 18 Nov 2025 8:26 am

பிரதமர் வருகை: கோவை விமான நிலையத்தில் தற்காலிக வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள்!

பிரதமர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் தற்காலிக வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் இந்த தகவலை தெரிந்து கொண்டு பயண திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

சமயம் 18 Nov 2025 8:16 am

தாய் தந்தையை இழந்து வாடும் 4 குழந்தைகள்: `இனி அவர்கள் அரசின் குழந்தைகள்!' - முதல்வர் ஸ்டாலின் பதிவு

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர். அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், அந்த 4 குழந்தைகளும் வாழ்வாதாரத்திற்காக அரசின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். ஸ்டாலின் வெளியூரில் வேலை; SIR படிவம் வீட்டிற்கு வந்துவிட்டது! என்னுடைய கையெழுத்து தேவையா? | Q&A இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது, இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களின் எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை, மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்! SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! ️ இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். ☀️ நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி,… https://t.co/y3Oor4mTLA — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 17, 2025

விகடன் 18 Nov 2025 8:02 am

IND vs SA: ‘வாஷிங்டன் சுந்தருக்கு’.. புது ரோல்: 3ஆவது இடத்தில் ஆடுவது மட்டுமல்ல.. இனி இதையும் செய்யணும்!

வாஷிங்டன் சுந்தருக்கு புது ரோலை கொடுக்க கௌதம் கம்பீர் முடிவு செய்துள்ளார். இனி, மூன்றாவது இடத்தில் ஆடுவது மட்டும் முக்கியமில்லை. இந்த விஷயத்தையும் கூடுதலாக செய்ய வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளாராம்.

சமயம் 18 Nov 2025 7:46 am

கிளாம்பாக்கம் ஸ்கைவாக் பணிகள் எப்போது முடிவடையும்?

கிளாம்பாக்கம் ஸ்கைவாக் பணிகள் எப்போது முடிவடையும்? என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது . இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளயிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சமயம் 18 Nov 2025 7:42 am

கும்பகோணம் ஜுரஹரவிநாயகர்: மிளகுரசம் பருப்பு துவையல் நிவேதனம்; யம பயம் நீக்கும் பிரளயகால ருத்ரர்!

ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில் நோய்கள் பரவும் பருவநிலை காலம் இது. ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய நோய்கள் வந்து மக்களை வாட்டுகின்றன. அதற்கான மருத்துவம் வளர்ந்துவந்து உதவினாலும் மனதளவிலும் உடலளவிலும் நமக்குத் தெம்பும் நம்பிக்கையும் நிலைத்திருக்க இறைவழிபாடு நிச்சயம் தேவை. அப்படி ஓர் ஆலயம் ஒன்றை தரிசனம் செய்வோம். எப்படிப்பட்ட ஜுரமாக இருந்தாலும் இந்த ஆலய விநாயகரை வேண்டிக்கொண்டால் நிச்சயம் ஜுரம் குறையும் என்கிறார்கள். வாருங்கள், அந்த அற்புதக் கோயில் குறித்துப் பார்ப்போம். கும்பகோணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில். இந்த ஆலயத்தின் ஈசன் நாக தோஷங்களை நீக்கி அருள்பவர். இங்கு நடைபெறும் ராகு கால வழிபாடுகள் விசேஷமானவை. அந்த ஆலயத்தில் அருள்பாலிப்பவர்தான் ஜுரஹர விநாயகர். கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் - ஜுரஹரவிநாயகர் ஜுரஹர விநாயகர் சுமார் 1,500 வருடங்கள் பழைமையானது இந்தக் கோயில். சூரியபகவான் வழிபட்ட தலம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாள்களிலும் ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே பிரவேசித்து சுவாமியைத் தன் ஒளிக்கரங்களால் தழுவி சூரியபகவான் வழிபடும் காட்சி அற்புதமானது. சூரியன் பூஜை செய்த தலம் என்பதால், கோயிலின் உள்பிராகாரத்தில், வடபுறத்தில் சூரியனுக்கு இங்கே தனிச் சந்நிதி உள்ளது. அச்சந்நிதியைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் இருப்பவர்தான் ஜுரஹர விநாயகர். சூரியன் என்றாலே வெப்பம். அப்படிப்பட்ட உஷ்ணாதிபதியின் கோஷ்டத்தில் இருப்பதால், அந்த உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தி பெற்றவராக இருக்கிறார் இந்த விநாயகர். வெப்ப சம்பந்தமான காய்ச்சல், கண் நோய்கள் மற்றும் அனைத்து உஷ்ண நோய்களையும் நீக்கி அருளுகிறார். காஞ்சிபுரம், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்! கடுமையான காய்ச்சல் கண்டவர்கள் தங்கள் மனதிலேயே இந்த ஜுரஹர விநாயகரை நினைத்து வேண்டிக்கொள்ளலாம். முடிந்தவர்கள் அல்லது காய்ச்சல் கண்டவர்களின் உறவினர்கள் இங்கே வந்து ஜுரஹர விநாயகருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ள வேண்டும். அப்படி விசேஷ பிரார்த்தனையின் பேரில் அபிஷேகம் செய்தால் அப்போது மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்யப்படும். இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு. அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது. அப்படி வந்து வழிபட்டு வேண்டிக்கொண்டவர்களின் காய்ச்சலை இந்த விநாயகப்பெருமான் உடனே நீக்கிவிடுவார் என்கிறார்கள். இதற்கு சாட்சி இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே. கும்பகோணம் நாகேஸ்வர கோயில் உற்சவர் பிரளயகால ருத்ரர் இங்கே பிரளயகால ருத்ரர் சந்நிதி ஒன்றும் அமைந்துள்ளது. இவர் சிவனுடைய அம்சம். சிவனின் 64 மூர்த்தங்களில் ஒன்று. யமனுடைய அதிதேவதை. எனவே, யம பயங்கள், யம உபாதைகள் தீர்வதற்கு இச் சந்நிதியில் பூஜை செய்யலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் யம கண்டத்தில் பூஜை செய்ய வேண்டும். இந்தச் சந்நிதியின் இன்னொரு சிறப்பாக, யமகிங்கரர்களின் உருவங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அம்மி, குழவி, உலக்கை, உரல் போன்று ஒவ்வொரு பொருளைத் தலையில் வைத்துக்கொண்டு நிற்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இதற்கு அருகிலேயே இருக்கும் இந்திராக்ஷி என்ற அம்பாள், கடன் பிரச்னை மற்றும் தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவள். மேலும் இந்தத் தல மூலவரான பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரருக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சிவராத்திரியில் ஆதிசேஷனே வந்து வழிபாடு செய்வதாக ஐதீகம். சர்ப்பதோஷம் நீக்கும் தலமான இங்கு வந்து வேண்டிக்கொண்டால், ராகு கேது தோஷங்கள் நீங்குவதோடு குழந்தை பாக்கியம், திருமணம் ஆகியவற்றில் இருந்த தடைகளும் உடனடியாக விலகுகின்றன என்கிறார்கள். இங்கே ஆயில்ய நட்சத்திர தினத்தில் வந்து பூஜை செய்வது மிகவும் விசேஷம். கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் பிராகாரம் இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்த ஆலயத்துக்கு ஒருமுறை வாருங்கள். காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் கணபதியைத் தொழுது, உலக மக்கள் அனைவரும் உடல்நலம் பெற அந்த நாகேஸ்வரரையும் வணங்கி பூரண ஆரோக்கியமும் மன அமைதியும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வாழ்க்கை நலமாகும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!

விகடன் 18 Nov 2025 7:37 am

தொடர் மழை, குளிர்; வெறிச்சோடிய புதுச்சேரி நகர்ப்பகுதி | Photo Album

வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள் வெறிச்சோடி காட்சியளிக்கும் வீதிகள்

விகடன் 18 Nov 2025 7:00 am

தோப்புக்கரணம் மரணம் வரை கொண்டு செல்லுமா? - மும்பை மாணவி மரணம் குறித்து மருத்துவர் விளக்கம்

மும்பையைச் சேர்ந்த 12 வயது மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், தன்னுடைய உயிரையே இழந்திருக்கிறார். தாமதமாக வந்ததற்கு தண்டனையாக, வகுப்பு ஆசிரியை, அம்மாணவியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்திருக்கிறார். அதுவும், முதுகில் மாட்டியிருந்த புத்தக சுமையைக் கூட கீழே வைக்க விடாமல் அதோடு சிட் அப் செய்யும்படி சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாத அந்தக் குழந்தையும் 100 சிட் அப் எடுத்திருக்கிறாள். மாலை வீட்டுக்குத் திரும்பியதும் கடுமையான முதுகுவலி இருப்பதாக அம்மாவிடம் அழவே, பள்ளிக்கூடத்தில் நடந்ததை தெரிந்துகொண்ட மாணவியின் அம்மா, மகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மாணவி உயிரிழந்துவிட்டாள். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தரிடம் பேசினோம். புத்தக மூட்டை புத்தக மூட்டை ‘’முதலில் இந்தக் கால பள்ளிக்கூட புத்தக பைகளின் எடையை குறைக்க வேண்டும். சில பள்ளிக்கூடங்கள் இதில் கவனமாக இருந்து, மாணவர்களின் புத்தக சுமையைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா பள்ளிக்கூடங்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபுல் பாடி செக்கப் இரண்டாவது விஷயம். பள்ளி படிக்கும் மாணவர்களில் எங்கோ ஒருவருக்கு, சிறு வயதில் இருந்தே இதயம் அல்லது நுரையீரலில் சின்னதாக பிரச்னை இருக்கலாம். அது சிறிய அளவிலான துளையாகவும் இருக்கலாம். அது தெரியாமலே இருந்திருக்கலாம். ஏதோ ஒருகட்டத்தில், பிரச்னை பெரிதாகும்போது, குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் வரும். இதை வருடத்துக்கு முறை பள்ளிக்கூடங்களில் ஃபுல் பாடி செக்கப் செய்வதன் மூலம் கண்டறியலாம். பல பள்ளிக்கூடங்களில் இந்த நடைமுறை இல்லை. இதை செய்திருந்தால், எந்த மாணவருக்கு என்னப் பிரச்னை, அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்காக, ஹெல்தியான குழந்தைகளை இப்படி புத்தக மூட்டையுடன் 100 சிட்-அப் எடுக்க வைக்கலாம் என்று அர்த்தமில்லை. காற்று மாசுபாடு காற்று மாசுபாடு மூன்றாவது விஷயம். காற்று மாசுபாட்டின் இடையே தான் நாமும் நம் குழந்தைகளும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதுவும் பெரு நகரங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. இன்றைய குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொந்தரவு காற்று மாசுபாட்டினால் அதிகரித்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு எதுவும் இல்லாமல், 12 வயது குழந்தையை 100 முறை உட்கார்ந்து எழ வைத்தது மிகப் பெரிய தவறு. மாணவியை திருத்த நினைத்திருந்தால், 10 முறை சிட் அப் செய்ய வைத்திருக்கலாம். ஸ்கேலால் கையில் ஓர் அடி கூட வைத்திருக்கலாம். ஆனால், அந்த ஆசிரியர் செய்திருப்பது மகா பாவம். எங்கேயோ இருந்த கோபத்தை, அந்தக் குழந்தையின் மீது காட்டியிருக்கிறார். Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்! அந்த மாணவிக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்றால்... அந்த மாணவிக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்றால், முதல் 20 சிட்-அப் போடும்போதே மூச்சு வாங்க ஆரம்பித்திருக்கும். 100 சிட்-அப் எடுத்தவுடனே மாணவிக்கு நெஞ்சு வலியும், கூடவே மூச்சுத்திணறலும் சேர்ந்து வந்திருக்கும். அதன் காரணமாகத்தான், அந்த மாணவி இறந்திருப்பார். அவசர சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர் வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..? ஆசிரியர்கள் கொடுக்கும் தவறான மற்றும் தாங்க முடியாத தண்டனைகளால் மாணவர்கள் இறக்கும்போது, சமூகத்தில் இரண்டு தவறுகள் நடப்பதற்கு வழிவகுக்கின்றன: ஒன்று அதன்பிறகு நல்ல ஆசிரியர் பெருமக்களால்கூட, தங்கள் மாணவர்களின் தவறுகளைத் திருத்துவதற்காக சிறுசிறு தண்டனைகளும் கொடுக்க முடியாமல் போகும். இரண்டாவது, அப்படி திருத்தப்படாத மாணவர்கள் வளரும்போது, அது சமூகத்துக்கு கெடுதலாக அமையவும் வாய்ப்பிருக்கிறது’’ என்றவர், சிட் அப் தொடர்பான சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். 5 சிட் அப் அல்லது 10 சிட் அப் வரை எடுக்கலாம். ‘’காது நுனியை பிடித்தபடி சிட்-அப் எடுத்தால், கவனத்திறன் கூர்மையாகும்; நினைவுத்திறன் அதிகரிக்கும், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதனால், குழந்தைகள் 5 சிட்-அப் அல்லது 10 சிட்-அப் வரை எடுக்கலாம். வளர்ந்த குழந்தைகள் என்றால், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20 சிட்-அப் எடுக்கலாம். அதுவும், ஆரோக்கியமாக இருந்தால்... சிட்-அப் எடுப்பதற்கான ஸ்டாமினா எனப்படும் தாங்கும் திறன் நபருக்கு நபர், குழந்தைக்கு குழந்தை மாறுபடும். இதுபற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் ஓர் ஆசிரியர் அந்த 12 வயது குழந்தையின் உயிரைப் பறித்திருக்கிறார்’’ என்கிறார் வருத்தமுடன், அவசர சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தர்.

விகடன் 18 Nov 2025 6:49 am

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்: காரசார விவாதம், தீர்மானங்கள் தோல்வி!

சென்னை பத்திரிகையாளர் மன்றம் (Chennai Press Club) என்பது தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரின்

ஆந்தைரேபோர்ட்டர் 18 Nov 2025 6:42 am

சென்னை எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையங்களில் பராமரிப்பு குறைபாடு: பயணிகள் வேதனை!

சென்னையில் எம் ஆர் டி எஸ் ரயில் நிலையங்களில் பராமரிப்பு குறைபாடு இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 18 Nov 2025 6:33 am

உக்ரைனுக்கு 100 ஃபேல் போர் விமானங்கள்:

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டில் ஊழலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார் . பாரிஸில் ஜெலென்ஸ்கியுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மக்ரோன், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர தகுதி பெற சட்டத்தின் ஆட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார், இதற்கு கியேவ் நீண்ட காலமாக ஆசைப்பட்டு வருகிறது. அரசு நடத்தும் எரிசக்தி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட 100 மில்லியன் டாலர் (€86 மில்லியன்) ஊழல் திட்டத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த நிலையில், உக்ரைன் தலைவர் கடந்த வாரம் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார் . செய்தியாளர் சந்திப்பில், பிரெஞ்சு உற்பத்தியாளர் டசால்ட் ஏவியேஷன் தயாரித்த 100 ரஃபேல் போர் விமானங்களை கீவ் நகருக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தையும் மேக்ரான் உறுதிப்படுத்தினார். பிரெஞ்சு ரயில் தயாரிப்பாளரான ஆல்ஸ்டோம், உக்ரேனிய ரயில்வே ஆபரேட்டருக்கு என்ஜின்களை வழங்குவதற்காக சுமார் 475 மில்லியன் யூரோக்கள் (551.05 மில்லியன் டாலர்) மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார். இது உலகின் மிகப்பெரிய வான் பாதுகாப்பாகவும், மிகப்பெரிய ஒன்றாகவும் இருக்கும் என்று ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில், ஜெலென்ஸ்கி, கியேவ் மிகவும் வலுவான பிரெஞ்சு ரேடார்கள் மற்றும் எட்டு RI-பாதுகாப்பு அமைப்புகள் SAMP/T, ஒவ்வொன்றும் ஆறு ஏவுதள அமைப்புகளுடன்பெறும் என்றும் கூறினார். இது அடுத்த ஆண்டு தொடங்கி 10 ஆண்டுகளுக்கு செயல்படும் ஒரு மூலோபாய ஒப்பந்தம் என்று அவர் மேலும் கூறினார். பிரான்ஸ் மிராஜ் போர் விமானங்களை கியேவுக்கு வழங்கியுள்ளது, ஆனால் ரஃபேல் விமானங்கள் வாக்குறுதியளிக்கப்படுவது இதுவே முதல் முறை.

பதிவு 18 Nov 2025 6:21 am

நைஜீரியாவில் 25 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டனர்!

நைஜீரியாவின் வடமேற்கே அமைந்துள்ள கெப்பி மாநிலத்தில் நேற்றுத் திங்கட்கிழமை துப்பாக்கிதாரிகள் 25 பெண் மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். அத்துடன் ஒரு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வரையும் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் சமீப ஆண்டுகளில் ஆயுதமேந்திய குழுக்கள் பணத்தைக் கோரி பள்ளிகளில் இருந்து மாணவர்களைக் கடத்தும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. தாக்குதல் நடத்தியவர்கள் அதிநவீன ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், சோதனையின் போது அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் அவர்கள் அரசு பெண்கள் விரிவான மேல்நிலைப் பள்ளியைத் தாக்கினர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் 25 பெண் மாணவர்களை கடத்திச் சென்றனர். தாக்குதலை எதிர்த்தபோது பள்ளியின் துணை முதல்வர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஒரு பாதுகாப்பு காவலர் காயமடைந்ததாகவும் ஒரு அறிக்கை கூறுகிறது. கூடுதல் தந்திரோபாயப் பிரிவுகள் உட்பட அதிகாரிகள், இராணுவம் மற்றும் உள்ளூர் கண்காணிப்பாளர்களின் உதவியுடன் பள்ளிக்கு அருகிலுள்ள தப்பிக்கும் வழிகளிலும் காடுகளிலும் துப்பாக்கி ஏந்தியவர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதிவு 18 Nov 2025 6:11 am

️ ஏர் ஃப்யூரிஃபையர் (வ்யரபிள் டெக்னாலஜி) –சுவாசத்தை மேம்படுத்தும் புதிய புரட்சி

சமீப காலமாக, நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் காற்றின் தரக் குறைபாடு (Air Quality Index – AQI) மற்றும் காற்று

ஆந்தைரேபோர்ட்டர் 18 Nov 2025 5:43 am

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பதவி விலக வேண்டும்

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவரது முகநூல் பக்கத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால்

புதினப்பலகை 18 Nov 2025 5:32 am

திருமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்டபுத்தர்சிலை நேற்றுபிற்பகல் 1.35 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு அவசர அவசரமாக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டடம் ஒன்றில், புத்தர்சிலையை வைக்க முற்பட்ட பதற்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், புத்தர் சிலையை காவல்துறையினர் பலவந்தமாக அகற்றியிருந்தனர். இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நிலையில், பாதுகாப்பிற்காக

புதினப்பலகை 18 Nov 2025 5:31 am

சென்னையில் வேகமெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பணிகள்... குடிநீர் வாரியம் தகவல்!

சென்னையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி கண்காணிக்கும் பணிகள் அனைத்தும் வேகம் எடுத்தூள்ளது. இதன் மூலம் மக்களின் தண்ணீர் பயன்பாட்டை அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சமயம் 18 Nov 2025 5:30 am

உலகின் புகழ்பெற்ற சிக்கன் உணவு பட்டியல்-இந்தியாவின் உணவும் லிஸ்ட்ல இருக்கு!

உலகின் புகழ்பெற்ற சிக்கன் உணவு பட்டியலானது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவில் இந்தியாவில் உள்ள பட்டர் சிக்கன் 5-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளது .

சமயம் 18 Nov 2025 5:15 am

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... அம்பத்தூர் பேருந்து முனையம் திறப்பு எப்போது ? அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அப்டேட்!

சென்னை மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் அம்பத்தூர் பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் கூறிய தகவலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சமயம் 18 Nov 2025 3:46 am