SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

தமிழகம் முழுவதும் பெண்களின் பயக் குரல்!

தமிழகத்தின் தொழில்நகரமாகப் புகழ்பெற்ற கோவை, இன்று பெண்களின் பயத்தின் கோட்டை ஆக மாறியுள்ளது. சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம், பிருந்தாவன்

ஆந்தைரேபோர்ட்டர் 4 Nov 2025 6:12 am

செம்மணிப் புதைகுழி தளத்தில் வெள்ளம்- 3 மாதங்களுக்கு பின்னரே அகழ்வு

செம்மணி மனிதப் புதைகுழித் தளத்தில் மூன்றாவது கட்ட அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுத் தளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அகழ்வுப் பணிகளை அடுத்த ஆண்டு வரை தற்காலிகமாக பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் எஸ். லெனின் குமார், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், மனித உரிமைகள்

புதினப்பலகை 4 Nov 2025 6:00 am

நீர்நிலைகளில் மிதக்கும் தளத்தின் மூலம் மின்சார பெறலாம்-காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தியால் மின் உற்பத்தி!

நீர் நிலைகளில் மிதக்கும் தளத்தை பயன்படுத்தி மின்சாரத்தை பெறும் முறை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி மூலம் இரண்டையையும் பயன்படுத்தி மின் ஆற்றலை பெறலாம்.

சமயம் 4 Nov 2025 5:55 am

கேப்பாப்புலவில் விமானப்படையின் தூண்கள் இடித்து அகற்றப்பட்டன

முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, புலவு குடியிருப்பு நுழைவாயிலில் சிறிலங்கா விமானப்படை அமைத்திருந்த இரண்டு பாரிய, கொங்கிரீட் தூண்கள், இடித்து அகற்றப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டத்திற்கு இடையூறாக இருப்பதாக அந்தப் பகுதி மக்கள், அளித்த முறைப்பாட்டை அடுத்து, உள்ளூர் அதிகாரிகள், கடந்த வாரம் இந்த தூண்களை அகற்றியுள்ளனர். விமானப்படை ஆக்கிரமிப்பின் போது நிறுவப்பட்ட தூண்கள், வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கிராமவாசிகள் தெரிவித்ததை அடுத்து, கரைத்துறைப்பற்று பிரதேச

புதினப்பலகை 4 Nov 2025 5:51 am

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 523,000 மக்கள் தொகை கொண்ட நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசர் இ ஷெரிஃப் அருகே 28 கி.மீ ஆழத்தை மையமாகக்கொண்டு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானதாகவும் 150 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட […]

அதிரடி 4 Nov 2025 5:48 am

சிறிலங்கா சுங்கத்திற்கு இலக்கை தாண்டி கொட்டும் வருமானம்

சிறிலங்கா சுங்கம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை- செப்ரெம்பர் மாதத்திலேயே எட்டி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்ரெம்பர் 30ஆம் திகதியுடன், நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேலாக, 117 சதவீத வருமானத்தை பெற முடிந்ததாக சிறிலங்கா சுங்க அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,485 பில்லியன் ரூபா என்றும், அந்த செப்ரெம்பர் 30ஆம் திகதிக்குள் 1,737 பில்லியன்ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள்

புதினப்பலகை 4 Nov 2025 5:47 am

வெள்ளை மாளிகை பைத்தியக்காரத்தனத்தையே மேற்கொள்கிறது ; பராக் ஒபாமா

நமது நாடும் நமது கொள்கையும் இப்போது மிகவும் இருண்ட இடத்தில் உள்ளதாகவும் வெள்ளை மாளிகை பைத்தியக்காரத்தனத்தையே மேற்கொள்கிறது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விமர்சித்துள்ளார். வேர்ஜீனியா மற்றும் நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்களுக்கான ஆளுநர் வேட்பாளர் பிரசார கூட்டம் நேற்று முன்தினம் (1) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். ட்ரம்பின் கட்டணக்கொள்கை இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எங்கிருந்து தொடங்குவது என்று தெரிந்து கொள்வது கடினம். ஏனென்றால் […]

அதிரடி 4 Nov 2025 3:30 am

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபா் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி மையங்களை முன்பைவிட அதிக வலிமையுடன் மறுகட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் ஈரான் மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என மத்தியஸ்தராக செயல்படும் ஓமன் வலியுறுத்திவரும் சூழலில் ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது. ஈரான் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக ஏற்கெனவே இரு நாடுகளிடையே ஐந்து சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற்ற நிலையில், 6-ஆம் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு முன்பாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் 6-ஆம் […]

அதிரடி 4 Nov 2025 1:30 am

நிலச் சீர்திருத்த முயற்சி

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972ஆம் ஆண்டு நில சீர்திருத்தச் சட்டத்தை இயற்றியது. ஒருவர் அல்லது ஒரு தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கக்கூடிய நிலத்தின் அளவுக்கு ஒரு புதிய உச்சவரம்பை (நெல் நிலத்திற்கு 25 ஏக்கர் மற்றும் பிற விவசாய நிலங்களுக்கு 50 ஏக்கர்) நிர்ணயிப்பதே இதன் நோக்கமாகும். இந்த அளவுகளுக்கு மேல் உள்ள அனைத்து நிலங்களும் தேசியமயமாக்கப்பட்டு நில சீர்திருத்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு (பௌத்த விகாரைகள், கோவில்கள், […]

அதிரடி 4 Nov 2025 12:30 am

டெஸ்லா நிறுவனத்தின் முதல் பறக்கும் கார் ; மஸ்க் கொடுத்த அசத்தலான அப்டேட்

இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் மகிழுந்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மஸ்க் இந்தத் தகவலை வெளியிட்டார். இது வரலாற்றிலேயே மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் மகிழுந்தை வெளியிட விரும்புவதாகவும், இருப்பினும் இந்த காலக்கெடு தற்காலிகமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிரடி 4 Nov 2025 12:30 am

மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை - தேசிய விருதுகள் குறித்து பிரகாஷ் ராஜ்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் 'பிரம்மயுகம்' படத்திற்காக 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்றுள்ளார். 'பிரம்மயுகம்' படத்திற்காக மம்மூட்டிக்கு 'தேசிய விருது' கிடைக்கும் என்று திரைத்துறையைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மம்மூட்டிக்கு தேசிய விருது வழங்கப்படாதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரம்மயுகம் திரைப்படம் இந்நிலையில் கேரள அரசு மம்மூட்டிக்கு 'பிரம்மயுகம்' படத்திற்காக 'சிறந்த நடிகர்' விருதை அறிவித்திருப்பதைப் பலரும் மகிழ்ச்சியடைந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் கேரள அரசின் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு ஜூரி தலைவராக பங்கேற்றிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ், கேரள அரசின் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு ஜூரி தலைவராக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. மலையாள சினிமாவை வெளியில் இருந்து பார்ப்பவர்களின் கருத்துகள் அவர்களுக்குத் தேவைப்பட்டதால் என்னை அழைத்தார்கள். 'நீங்கள் எடுக்கும் முடிவுகளில் எந்தத் தலையீடும், இடையூறும் இருக்காது, முழு சுதந்திரத்துடன் முடிவுகளையும், உங்கள் கருத்துகளை வைக்கலாம்' என்று சொன்னார்கள். பிரகாஷ் ராஜ் என்னோட மகள் சினிமாவுக்கு வருவதை எதிர்பார்க்கல - மோகன் லால் ஆனால், தேசிய விருதுகளில் அது நடப்பதில்லை. தேசிய விருதுகளில் நிறைய சமரசங்கள் செய்கிறார்கள், தவறுகள் இருக்கிறது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. திறமைக்கு மதிப்பளித்து சமரசமின்றி விருதுகள் அறிவிக்கும் ஜூரி குழுவும், அரசும் இல்லையென்றால் அவர்கள் அறிவிக்கும் விருதிற்கும் மதிப்பிருக்காது. மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களைப் போன்றவர்களுக்குத் தகுதியில்லை என்று காட்டமாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

விகடன் 4 Nov 2025 12:14 am

`அதிமுகவிலும் குடும்ப அரசியல்' - செங்கோட்டையன் பரபரப்பு தகவல்

அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலையில் உள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இணைந்துள்ளார். எடப்பாடிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அவரை முதலில் மாவட்ட  செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இருந்தே நீக்கினார்கள். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், செங்கோட்டையன் “புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் நிலவவில்லை. திமுகவை போல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது. எடப்பாடியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களும் வருகிறார்கள். இது நாடே அறிந்த உண்மை. இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து நான் பணிகளை செய்து வருகிறேன். எடப்பாடி பழனிசாமி தன்னால் முடியாத ஒன்றை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது.” என்றார்.

விகடன் 3 Nov 2025 11:50 pm

பேருந்துக்காக காத்திருந்த இராணுவ பெண் சிப்பாயின் கைப்பையை திருடியவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவ பெண் சிப்பாய் ஒருவரின் கைப்பையை திருடிய சந்தேக நபரை… The post பேருந்துக்காக காத்திருந்த இராணுவ பெண் சிப்பாயின் கைப்பையை திருடியவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Nov 2025 11:40 pm

வழிப்பறி கொள்ளை சந்தேகநபர் உள்ளிட்ட 06 பேர் கைது –ஐஸ் போதைப்பொருள் , சங்கிலி , மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன்… The post வழிப்பறி கொள்ளை சந்தேகநபர் உள்ளிட்ட 06 பேர் கைது – ஐஸ் போதைப்பொருள் , சங்கிலி , மோட்டார் சைக்கிள்கள் மீட்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Nov 2025 11:35 pm

வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்

வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை,… The post வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Nov 2025 11:30 pm

யாழில். வழிப்பறி கொள்ளை சந்தேகநபர் உள்ளிட்ட 06 பேர் கைது –ஐஸ் போதைப்பொருள் , சங்கிலி , மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேரை கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது குறித்த ஆறு பேரில் ஒருவர் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனை கண்டறிந்த பொலிஸார் குறித்த நபரிடம் […]

அதிரடி 3 Nov 2025 11:30 pm

இலங்கையில் கழிப்பறை வசதி அற்ற 13,326 குடும்பங்கள்

இலங்கையில் 13,326 குடும்பங்கள் கழிப்பறை வசதி அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், 13,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் மலசலக்கூடங்களுக்குப் பதிலாகக் காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளைப் பயன்படுத்துவதாக புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு (Population and Housing Census) அடிப்படையில் […]

அதிரடி 3 Nov 2025 11:30 pm

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து: 20 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர். விகாராபாத் – ஹைதராபாத் சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லாரி ஆர்டிசி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 20 பேர் இறந்ததாக […]

அதிரடி 3 Nov 2025 11:30 pm

விருதுநகரில் இந்திய மருத்துவத்துறையில் வேலை; 12 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நவம்பர் 14-ம் தேதியே கடைசி நாள்

விருதுநகரில் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு துறையில் பணி செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமயம் 3 Nov 2025 11:10 pm

கோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை: சட்டம், ஒழுங்கு எங்கே? – தவெக தலைவர் விஜய் வேதனை!

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை கண்டு நெஞ்சம் பதறுகிறது என்று விஜய் வேதனை தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு எங்கே எனக் கேள்வி எழுப்பி, குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை கோரினார்.

சமயம் 3 Nov 2025 10:59 pm

நாள் தோறும் கைதுகள்!

தென்னிலங்கையில் அனுர அரசின் கைதுகள் மும்முரமடைந்துள்ளது.இன்றைய தினமும் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இரு முன்னாள் அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே விசாரணைக்கு அமைய, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தடை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைச் செல்லுபடியற்றதாக்கும் ரிட் ஆணையை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்டநாட்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ரயில்வே திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹாநாம அபேவிக்ரம மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் சரத்சந்திர குணரத்ன ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். புதவிக்காலத்தில் முன்னெடுத்து ஊழல்கள் தொடர்பிலேயே கைதுகள் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 3 Nov 2025 10:53 pm

நீதிமன்றத்துக்கு வேந்தன்!

தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் பிரத்தியேக சாரதியுமான பாரதிதாசன் எழில்வேந்தன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடுத்த வழக்கிற்கு அமைய கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக இன்று அழைக்கப்பட்டு கைதாகிய நிலையில் வேந்தன் ஆள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மறைந்த விடுதலை புலிகளின் உறுப்பினர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்திய காரணத்தால் காவல்துறை எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

பதிவு 3 Nov 2025 10:44 pm

எகிப்து-சுவிட்சர்லாந்து புதிய கூட்டுறவு திட்டத்தில் கையெழுத்து

எகிப்தும் சுவிட்சர்லாந்தும் 2025–2028 காலப்பகுதிக்கான புதிய கூட்டுறவு திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த திட்டத்தின் மதிப்பு 60 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (சுமார் 67 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். முக்கியமாக, இந்த ஒத்துழைப்பு திட்டம் புலம்பெயர்வு, பசுமை பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட உள்ளது. இந்த நிகழ்வு எகிப்தின் புதிய நிர்வாக தலைநகரில் உள்ள திட்டமிடல் அமைச்சகத்தில் நடைபெற்றது. இதில் திட்டமிடல் அமைச்சர் ரானியா அல்-மஷாத் (Patricia Danzi) மற்றும் சுவிட்சர்லாந்தின் வளர்ச்சி […]

அதிரடி 3 Nov 2025 10:30 pm

ஹெரோயினுடன் பெண் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் பெண்ணொருவர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பெண்ணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரது உடமையில் இருந்து 2கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயினை மீட்டுள்ளனர்.

அதிரடி 3 Nov 2025 10:30 pm

கிராஜுட்டி என்றால் என்ன? அது யாருக்கு கிடைக்கும்? வரி விலக்கு உண்டா? 10 ஆண்டு வேலை பார்த்தால் எவ்வளவு வரும்?

உங்கள் கடைசி சம்பளம் மற்றும் 10 வருட பணி அனுபவத்தின் அடிப்படையில் கிராஜுட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது என்று இங்கே பார்க்கலாம்.

சமயம் 3 Nov 2025 9:59 pm

பென்சன் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்.. விதிமுறையில் வந்த பெரிய மாற்றம்!

ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் அங்கீகரிக்கப்பட்ட பிறகுஉண்மையான எழுத்தர் பிழை கண்டறியப்படாவிட்டால் அதைக் குறைக்க முடியாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சமயம் 3 Nov 2025 9:40 pm

அதிகாலை வரை நடந்த தாக்குதல்கள்: 6 மரணங்கள் என வெளியான தகவல்

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 2 சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வரை தாக்குதல்கள் உக்ரைனின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது. ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், மின்சாரம் துண்டிப்பால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஒரு டசின் பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய […]

அதிரடி 3 Nov 2025 9:30 pm

விருதுகள் என்பது போட்டியை ஏற்படுத்த அல்ல - 'சிறந்த நடிகர்'விருதைப் பெற்ற மம்மூட்டி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 2025 ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் 'பிரம்மயுகம்' படத்திற்காக 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்றுள்ளார். இதையடுத்து வாழ்த்துத் தெரிவித்து மம்மூட்டியின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அப்போது வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்மூட்டி, என்னோட சேர்ந்து நிறைய இளம் நடிகர்களும் விருதுகளை வென்றிருக்கின்றனர். அவர்களோட சேர்ந்து நானும் விருது பெற்றிருப்பதில் மகிழ்ச்சி, நானும் இளமையாகவே உணர்கிறேன். இளம் நடிகர்களோடு போட்டியாக இல்லை, சேர்ந்து பயணிக்கிறேன் என்பதே மகிழ்ச்சி. விருதுகள் என்பது நம் பயணத்தை ஊக்குவிக்க, போட்டியை ஏற்படுத்த அல்ல என்று பேசியிருக்கிறார். பிரம்மயுகம் திரைப்படம் 'பிரம்மயுகம்' படத்திற்காக மம்மூட்டிக்கு 'தேசிய விருது' கிடைக்கும் என்று திரைத்துறையைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மம்மூட்டிக்கு தேசிய விருது வழங்கப்படாதது பலருக்கும் வருத்ததை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கேரள அரசு மம்மூட்டிக்கு 'பிரம்மயுகம்' படத்திற்காக 'சிறந்த நடிகர்' விருதை அறிவித்திருப்பதைப் பலரும் மகிழ்ச்சியடைந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மம்மூட்டி, ஆசிஃப் அலி என்னோட மகள் சினிமாவுக்கு வருவதை எதிர்பார்க்கல - மோகன் லால் நடிகர் மோகன் லால், கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! சிறந்த நடிகருக்கான விருதை வென்றதற்காக எனது சகாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருதை வென்றதற்காக ஷாம்லா ஹம்சாவுக்கும், சிறந்த இயக்குனர் விருது பெற்ற சிதம்பரத்திற்கும் வாழ்த்துக்கள். சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதற்காக மஞ்சும்மள் பாய்ஸுக்கு ஒரு பெரிய பாராட்டு. விருதுகளை வென்ற ஆசிஃப் அலி, டோவினோ தாமஸ், ஜோதிர்மயி மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோருக்கும் பாராட்டுகள். என்று பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 3 Nov 2025 9:18 pm

தமிழகத்தில் 9 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று

சென்னைஓன்லைனி 3 Nov 2025 9:18 pm

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை –தேர்தல் ஆணையம்

சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறுள்ள இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில்

சென்னைஓன்லைனி 3 Nov 2025 9:16 pm

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் –உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சென்னைஓன்லைனி 3 Nov 2025 9:13 pm

உயர்மட்ட தலைவர்களின் முடிவு தான் பைனல் –முதலமைச்சர் சித்தராமையா

கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். இந்த மாதத்துடன் அவருடைய இரண்டரை கால முதல்வர் பதவி முடிவடைகிறது. அதன்பின் டி.கே. சிவக்குமார் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு

சென்னைஓன்லைனி 3 Nov 2025 9:11 pm

ஆயிரம் கோடியைத் தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஆயிரம் கோடியைத் தொட்டது நம்மஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி! இந்த ஆண்டு

சென்னைஓன்லைனி 3 Nov 2025 9:09 pm

பணம் சேர்க்கும் கலை: நீங்க இந்த விஷயங்களை எல்லாம் செய்யுறீங்களா?

சம்பளம் வந்த அடுத்த சில நாள்களிலேயே வங்கிக் கணக்கு காலியாகிவிடுகிறது. ‘அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம்’ என மனதைச் சமாதானம் செய்துகொண்டு, மாதக் கடைசியில் சிரமப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. வாடகை, கடன், வீட்டுச் செலவுகள் எனப் பணம் கரைந்துபோக, ‘சேமிப்பு’ என்பது நம்மில் பலருக்கும் கனவாகவே இருக்கிறது. ஆனால், பணம் சேர்ப்பதற்கும், அதை வளர்ப்பதற்கும் ஒரு கணக்கு வேண்டும்; தெளிவான திட்டம் வேண்டும். உங்களிடம் அது உள்ளதா? தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும். சேமிப்புக் கணக்கு: பணத்தைக் கரைக்கும் மாயை! வங்கியில் பணத்தை வைத்தால் 3% வட்டி கிடைக்கும். ஆனால், நாட்டின் பணவீக்க விகிதம் (inflation) 5-6% ஆக இருக்கிறது. இதன் அர்த்தம், உங்கள் பணத்தின் வாங்கும் சக்தி ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே இருக்கிறது. உங்கள் ஒரு லட்சம் ரூபாய், அடுத்த வருடம் ₹95,000 மதிப்புக்குச் சமமாகிவிடும். அதாவது, உங்கள் பணம் வளர்வதற்குப் பதிலாகத் தேய்ந்துகொண்டிருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட்: ஆமை வேக வளர்ச்சி போதுமா? ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் 6.30% முதல் 7.25% வரை இருக்கிறது. இதிலிருக்கும் சிக்கலைப் புரிந்துகொள்ள ஒரு கணக்கைப் பார்ப்போம்: நீங்கள் முதலீடு செய்வது:  ₹5,00,000 (7% வட்டியில்) ஓராண்டு வட்டி:  ₹35,000 TDS வரி (10%):  ₹3,500 கழிக்கப்படும் கையில் கிடைப்பது:  ₹31,500 இந்த வட்டி உங்கள் மொத்த வருமானத்தோடு சேரும் என்பதால், நீங்கள் உங்கள் வருமான வரி வரம்புக்கு ஏற்பக் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆக, உண்மையான வளர்ச்சி என்பது 5.46% மட்டுமே. இதே வேகத்தில் சென்றால், 20 வருடங்கள் கழித்து உங்கள் ஐந்து லட்சம் ரூபாய், சுமார் பதின்மூன்று லட்சமாக உயர்ந்திருக்கும். ஆனால், 20 வருடங்கள் கழித்து உங்கள் பிள்ளையின் படிப்புக்கோ, திருமணத்துக்கோ அந்தத் தொகை போதுமானதாக இருக்குமா? சிட் ஃபண்ட், தங்கம்: நம்பி ஏமாற வேண்டாம்! சில சிட் ஃபண்ட் நிறுவனங்கள் 12% வட்டி என ஆசை காட்டும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட சிட் ஃபண்ட் நிறுவனங்கள் மூடப்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்திருக்கிறார்கள். தங்கம் வாங்கும்போதும் 6%-18% செய்கூலி சேதாரம், விற்கும்போதும் 2% இழப்பு என லாபம் பார்ப்பது கடினம். வயது ஒரு தடையல்ல... தொடங்குவதே முக்கியம்! 30-களில் இருக்கிறீர்களா? நீங்கள் மாதம் ₹8,000 முதலீடு செய்தால், 20 ஆண்டுகளில் அது ₹25 லட்சமாக வளரும். உங்கள் பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற பெரிய செலவுகளைச் சமாளிக்க இது உதவும். 40-களில் இருக்கிறீர்களா? வீட்டுக் கடன் முடிய இன்னும் 15-20 வருடங்கள் ஆகலாம். அதன்பின் ஓய்வுக்காலத்துக்காகச் சேமிக்க சில ஆண்டுகளே மீதம் இருக்கும். எனவே, இப்போதே திட்டமிடவில்லையென்றால், எதிர்காலம் கடினமாகிவிடும். 50-களில் இருக்கிறீர்களா? இனியாவது தொடங்குங்கள்! இன்னும் 10 வருடங்கள் வேலை இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் சேமிப்பை FD-யில் முடக்குவது, உங்கள் ஓய்வுக்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களே உங்களைக் காக்கும் கவசமாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட்: ஸ்மார்ட்டான வழி! FD-யில் ₹5,00,000 → 20 வருடம் →  ₹13,50,000 மியூச்சுவல் ஃபண்டில் ₹5,00,000 → 20 வருடம் →  ₹40,00,000 பாதுகாப்பு: உங்கள் பணம் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று சரிந்தாலும் மற்றவை உங்கள் முதலீட்டைக் காப்பாற்றும். ரிஸ்க் குறைவு, வருமானம் அதிகம். நிபுணர் சொல்வதைக் கேளுங்கள்! பணத்தைச் செலவு செய்வதிலும் சேமிப்பதிலும் ஒரு தெளிவான திட்டமிடல் அவசியம். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து பட்ஜெட் போட்டு, மாதம் 20% முதலீட்டுக்கு ஒதுக்கினால், செல்வம் தானாகச் சேரும். நவம்பர் 5, புதன்கிழமை: உங்கள் நிதி எதிர்காலத்திற்கான நாள்! மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம் வழங்கும் 'செல்வம் சேர்க்க வேண்டுமா? சவால்களும் நடைமுறை தீர்வுகளும்' எனும் இலவச வெபினாரில் கலந்துகொள்ள்ளுங்கள். நாள்: நவம்பர் 5, புதன் நேரம்:  மாலை 7:30 – 8:30 யாருக்கு:  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதி மக்களுக்காக மட்டுமே! 75 பேருக்கு மட்டும் நடத்தப்படும் இந்தச் சிறப்பு வெபினாரில், 20 வருட அனுபவம் கொண்ட நிதி ஆலோசகர்  குரு ராஜ் , உங்களுக்கு வழிகாட்டுவார். உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். உங்கள் குடும்பத்தின் கனவுகளையும், செல்வம் சேர்க்கும் வழிகளையும் அறிய, இப்போதே தொடங்குங்கள். இந்த 60 நிமிடங்கள் உங்கள் நிதி வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கலாம். இப்போதே பதிவு செய்யுங்கள்! இன்று தொடங்குவதுதான் நாளைய வளர்ச்சி. இந்தச் சிறப்பு வகுப்பு, உங்கள் நிதி முன்னேற்றத்துக்கான முதல் படி. 75 இடங்கள் மட்டுமே இருப்பதால், அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டாம். ரெஜிஸ்டர் செய்ய 'இங்கே' கிளிக் செய்யவும். குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களை உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்ட ஆவணங்களை கவனமாக படித்து பார்க்கவும்.

விகடன் 3 Nov 2025 9:06 pm

கள்ளக்குறிச்சி தொகுதி: 17 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசிக்கும் எம்.எல்.ஏ.!

கள்ளக்குறிச்சியில் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோயிலூர் என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மட்டும் அதிமுகவைச் சேர்ந்த செந்தில் குமார் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

சமயம் 3 Nov 2025 8:59 pm

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி: ரூ.1000 கோடியை கடந்து சாதனை - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சமயம் 3 Nov 2025 8:55 pm

யாழ் பல்கலைக்கழகத்தில் ஆயுதங்கள்; பொலிஸாரின் கண்டு பிடிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் இந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டமை குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நூலகத்தின் கூரைக்கு அடியில் ஆயுதங்கள் குறித்த ஆயுதங்கள் நீண்டகாலமாக, குறிப்பாக, யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் […]

அதிரடி 3 Nov 2025 8:30 pm

ஐரோப்பிய நாடொன்றின் பிரதமராகும் தன்பாலின அரசியல்வாதி

நெதர்லாந்தின் D66 கட்சியின் தலைவர் Rob Jetten வரலாறு படைக்கத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்பாலின பிரதமராக அக்டோபர் 29ல் நடந்த தேர்தலில் D66 கட்சி பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், 38 வயதேயான Rob Jetten பிரதமராகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அவர் நாட்டின் இளம் வயது மற்றும் முதல் வெளிப்படையான தன்பாலின பிரதமராக இருப்பார் என்றே கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் நாங்கள் தனிப்பெரும் கட்சியாக மாறியதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ராப் ஜெட்டன் தெரிவித்துள்ளார். அத்துடன் […]

அதிரடி 3 Nov 2025 8:30 pm

மண்டைதீவு ஆய்வு அறிக்கை விரைவில்!

அனுர அரசின் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மண்டைதீவில் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி , அதன் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அப்பகுதி பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலப் பகுதி, வலசை பறவைகள் வந்து தங்குமிடம் எனவும் , மைதானம் அமைக்கப்பட்டால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விடும். எனவே மைதானம் அமைக்கப்படக் கூடாது என குரல்கள் ஒலித்துவருகின்றன. இந்நிலையில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர், வட மாகாண விளையாட்டு திணைக்களப் பணிப்பாளர் , வேலணை பிரதேசசபை தவிசாளர், இலங்கை கிரிக்கெட் சபை இணைப்பாளர், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர், நீர்வளச் சபை உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், வனவளத்திணைக்கள பிராந்திய உத்தியோகத்தர், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர், நகர அதிகார சபை உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ். மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தினர் உள்ளிட்டோர் மைதானம் அமைக்கப்படும் இடத்திற்கு வியாழக்கிழமை (30) நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்

பதிவு 3 Nov 2025 8:12 pm

திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது -அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு பணி நியமனங்கள் நடைபெற்று பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத் துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது. அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை முறியடிக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பேசியிருந்தார். கே.என்.நேரு தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில் இந்நிலையில் இதுகுறித்து திருவாரூரில் நடைபெற்ற திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு,  திமுக கூட்டணியில் இருந்து யாரும் வெளியேறவில்லை. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் பாமக இரண்டாகப் பிரிந்துள்ளது. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர் பல பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். திமுக கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. மு.க. ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதல்வராக்குவது திமுகவினரின் கடமை. இது அவருக்காகவோ, கழகத்திற்காகவோ அல்லாமல், பொதுமக்களின் நன்மைக்காகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைப்பதற்காகவும் செய்யப்பட வேண்டும். கே.என்.நேரு கே.என்.நேரு, சகோதரர்களின் 'JOB RACKET’ ; ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் - எடப்பாடி பழனிசாமி காட்டம் திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலியாக நான் ஆகியிருக்கிறேன். இருப்பினும், எந்தத் தாக்குதலையும் எதிர்கொண்டு நிற்போம். அடிக்க அடிக்க பந்து மாதிரி எழ வேண்டும் துவண்டு விடக்கூடாது என்று பேசியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.

விகடன் 3 Nov 2025 8:10 pm

SIR என்றால் என்ன? குழப்பம் வேண்டாம்.. சிம்பிள் தான்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்றால் என்ன என்பதில் பலருக்கும் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் ஆளும்கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்து வரவேற்கின்றனர்.

சமயம் 3 Nov 2025 8:08 pm

செம்மணி ஜனவரிக்கு!

நின்றுபோயுள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் தற்போதைக்கு மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியமில்லையென தெரியவந்துள்ளது. புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் முழுமையா அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் யாழ்.நீதவான் ,சட்டவைத்திய அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று புதைகுழியினை பார்வையிட்டிருந்தனர். புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவு 3 Nov 2025 8:06 pm

தனக்கு கொலை மிரட்டலாம் - செல்வம் எம்.பி யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அதேவேளை , நீர்கொழும்பு பகுதியில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருவதும் , தற்கொலை செய்து கொண்ட நபருக்கும் , பெண்ணொருவருக்கும் , நாடளுமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக தனது யூடியூப் தளத்தில் கருத்துக்களை பதிவு செய்த யூடியூப்பர் ஒருவருக்கு எதிராக மன்னர் நகர சபை நகரபிதா மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 3 Nov 2025 7:59 pm

விஜய் செய்தது, அஜித் கருத்து சரியானதா? - பார்த்திபன் பதில்!

SRM பிரைம் மருத்துவமனையின் மேம்பட்ட ஆராய்ச்சியக தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், செய்தியாளர்களைச் சந்தித்தார். நடிகர் அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஆதரிக்கக் கூடாது எனப் பேசியிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், முதல் நாள் முதல் காட்சியை வைத்துதான் ஒரு நடிகரின் சம்பளமே முடிவு செய்யப்படுகிறது. அவர் எப்போதும் வேறு ஒரு உயரத்தில், வேறு ஒரு பார்வையில் இருக்கிறார். விஜய், அஜித் அவர் சொன்னதில் எனக்கு மிக உடன்பாடான விஷயம் என்னவென்றால், என்னிடம் ஒரு தொகுப்பாளர் 4.5 ஆண்டு கால திமுக ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டார். 'ஒருவருக்கு 5 வருடங்கள் கொடுக்கிறோம். அவர்களுக்கு அதை முழுமையாக கொடுக்க வேண்டும். ஆனால் நாம் 2.5 வருடத்திலேயே விமர்சிக்க அராம்பித்துவிடுகிறோம்.' என நான் பதிலளித்திருந்தேன். இதே போன்ற ஒரு கருத்தை அஜித் அவர்கள் கூறி இருக்கிறார். 5 வருடங்களை கொடுத்துவிட்டோம் என்றால், முழுமையாக ஆட்சி புரியட்டும். அதில் உடன்பாடு இல்லை என்றால் மீண்டும் வரும் தேர்தலில் அதை நாம் காட்டலாம் அல்லது அன்பைக் காட்டலாம் என அவர் கூறியது பிடித்திருந்தது. அவர் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி, சீட்டை கிழிப்பது, அபிஷேகம் என்ற பெயரில் நடப்பது இதை எல்லாம் ஏன் கூறுகிறார் என்றால், கூட்ட நெரிசலால் நிகழ்ந்த இழப்புகளை மனதில் வைத்து இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என பேசி இருக்கிறார். எல்லாருடைய பார்வைக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. அதேபோல் அவர் பார்வைக்கும் மரியாதை இருக்கிறது. கரூர் துயர சம்பவம் கரூர் சம்பவம் அஜித் பேட்டியில் கரூர் சம்பவத்துக்கு விஜய் மட்டும் காரணமில்லை எனப் பேசியிருந்தது குறித்தக் கேள்விக்கு, விஜய் அவர்கள் மட்டும் பொறுப்பேற்க முடியாது, நாம் எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அதன் உள் அர்த்தங்களை அரசியல் ஆக்காமல், 41 உயிர்கள் நமக்கு திரும்ப கிடைக்காது, எவ்வளவு கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது. எனவே மறுபடி அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அந்த பதிலில் நான் புரிந்து கொள்ளும் விஷயம். எனப் பதிலளித்தார். விஜய் நேரில் சென்று சந்திக்காதது குறித்துப் பேசும்போது, நானாக இருந்தால் நேரில் சென்றிருப்பேன் என வீராவேசமாக சிந்திக்கிறோமேத் தவிர, நடைமுறையில் அது முடியுமா... இதுதான் சரி, அது தவறு என்று இல்லை. அவருக்கு அது சரி எனப்படுகிறது, அதை செய்கிறார். அந்தக் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான் வேண்டியது. என்றார். பெரிய பட்ஜெட்டில் புதிய பாதை தனது அடுத்தடுத்த படங்கள் பற்றி பேசிய அவர், இப்போது நான் 'நான் தான் CM 2026 Onwards' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன். அதை ஏப்ரல் தேர்தலுக்கு முன்பு ரிலீஸ் செய்ய வேண்டும். பவன் கல்யாணுடன் தெலுங்கில் ஒரு படம், மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஒவ்வொரு படங்களில் நடித்திருக்கிறேன். என்னுடைய புதிய பாதை படத்தை மீண்டும் நானே இயக்கி நானே நடிக்கிறேன். அது என் கனவுப்படம். பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இனி மக்கள் விரும்புகிற மாதிரி படங்களை உருவாக்கப்போகிறேன். எனப் பேசினார். Ajith Kumar: 20 வருடங்களுக்கு முன் என்னைச் சந்தித்திருந்தால், என்னை வெறுத்திருப்பீர்கள் - அஜித்

விகடன் 3 Nov 2025 7:58 pm

உலகில் அதிக சாலைகள் கொண்ட நாடுகள்: இந்தியாவுக்கு கிடைத்த இடம் எது தெரியுமா?

உலகில் மிகப்பெரிய நெடுஞ்சாலைகள் கொண்ட நாடுகள் என்னென்ன என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியா பிடித்த இடம் மற்றும் மொத்த சாலை நீளம் உள்ளிட்டவை குறித்து காண்போம்.

சமயம் 3 Nov 2025 7:57 pm

இ-வேஸ்ட் ஜாம்பவானாக மாறும் பிளாக் கோல்ட்: ரீடெக் பங்குகளைக் கைப்பற்றியது!

ஹைதராபாத்தைச் சேர்ந்த வட்டாரப் பொருளாதாரம் (Circular Economy) சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான பிளாக் கோல்ட் ரீசைக்கிளிங் (Black Gold Recycling),

ஆந்தைரேபோர்ட்டர் 3 Nov 2025 7:56 pm

யாழில். வழிப்பறி கொள்ளை சந்தேகநபர் உள்ளிட்ட 06 பேர் கைது - ஐஸ் போதைப்பொருள் , சங்கிலி , மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேரை கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது குறித்த ஆறு பேரில் ஒருவர் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனை கண்டறிந்த பொலிஸார் குறித்த நபரிடம் அது தொடர்பில் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி , மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் என்பவற்றை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

பதிவு 3 Nov 2025 7:47 pm

தமிழக தனியார் பள்ளிப் புத்தகத்தில் மத அடையாளம் என பரவும் தகவல்; கண்டறியப்பட்ட உண்மை!

தனியார் பள்ளிப் புத்தகத்தில் மத அடையாளம் குறித்துப் பரப்பப்படும் செய்தி, பழைய சர்ச்சைகளைத் திரித்து உருவாக்கப்பட்ட முற்றிலும் போலியான தகவல் என்று உண்மைச் சரிபார்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமயம் 3 Nov 2025 7:45 pm

SRM Prime Opens GI and Liver Institute with South India’s Most Advanced Endoscopy Unit

SRM Prime Hospital, Ramapuram, a leading multispecialty hospital in the city, has launched the SRM Prime Institute of Gastrointestinal and

சென்னைஓன்லைனி 3 Nov 2025 7:34 pm

SIR: தமிழ்நாட்டில் நாளை தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained

தமிழ்நாட்டில் நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகிறது. இந்த வார்த்தை ஒலிக்க ஆரம்பத்தில் இருந்தே, இது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன. இதனால், SIR என்றால் என்ன? இது ஏன் நடத்தப்படுகிறது? இதில் நாம் என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன. அதற்கான பதில்களே இந்தக் கட்டுரை. சிறப்பு தீவிர திருத்தம் என்றால் என்ன? சிறப்பு தீவிர திருத்தம் என்றால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைவரும் இந்திய குடிமக்கள் தானா என்பதை சரிபார்ப்பது ஆகும். வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒருவேளை, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட நபர் இந்திய குடிமகன் இல்லையென்றால், அவரது பெயர் நீக்கப்படும். மேலும், இந்தத் திருத்தப் பணிகளில் போலி வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்களும் நீக்கப்படும். ஒருவரின் பெயர் ஒன்றிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் இருந்தால், இந்தத் திருத்தப் பணியின் போது, தற்போது குடியிருக்கும் தொகுதிக்கு மட்டுமே வாக்குரிமை மாற்றப்படும். இந்தத் திருத்தப் பணியை ஆங்கிலத்தில் Special Intensive Revision (SIR) என்று கூறுகிறார்கள். ஏன் இந்தத் திருத்தம் தேவை? இந்தியாவில் கடைசியாக 2002-ம் ஆண்டில் இருந்து 2004-ம் ஆண்டு வரை இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின், இந்தத் திருத்தம் நடைபெறவே இல்லை. தற்போது வாக்காளர் பட்டியலில் இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள், இறந்தவர்கள், போலி வாக்காளர்கள் என பலரின் பெயர்கள் பெருகிவிட்டன. இதனால், தேர்தலின் போது பல குளறுபடிகள் நடக்கின்றன. இதை தவிர்க்கவும், சரி செய்யவும், தற்போது சிறப்பு தீவிர திருத்தத்தைக் கையிலெடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம், 'வாக்காளர் பட்டியலில் தகுதியான எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுப்பட்டுப் போகக்கூடாது... தகுதியற்ற யாருடைய பெயரும் பட்டியலில் இருக்கக்கூடாது. இது தான் இந்தத் திருத்தத்தின் நோக்கம்' என்று கூறுகிறது. இங்கே தேர்தல் ஆணையம் தகுதியற்றவர்கள் என்று கூறுவது, வெளிநாட்டினர், இறந்தவர்கள், போலி வாக்காளர், ஒன்றிற்கும் மேற்பட்ட தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் ஆவார்கள். தேர்தல் ஆணையம் இந்தத் திருத்தத்தின் நடைமுறை என்ன? வாக்குச்சாவடி அலுவலர்கள் உங்கள் வீட்டிற்கே நேரில் வந்து வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தைக் கொடுப்பார்கள். அதில் 2004-ம் ஆண்டு நடந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, உங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெயர், அடையாள எண், உறவினர் பெயர் போன்றவைகளும், அப்போது குறிப்பிட்டிருந்த உறவினரின் வாக்காளர் அட்டை தகவலும் கேட்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் தெளிவாக நிரப்பி, வாக்குச்சாவடி அலுவலரிடம் தர வேண்டும். ஒருவேளை, இந்தத் தகவல்கள் தெரியவில்லை... நியாபகம் இல்லையென்றால், voters.eci.gov.in -ல் இவற்றை தெரிந்துகொள்ளலாம் அல்லது வாக்குச்சாவடி அலுவலரிடமே இந்தத் தகவல்களைக் கேட்டு தெரிந்துகொள்ளலாம். தகவல்களை நிரப்பி வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுக்கும்போது, இத்துடன் எந்தவொரு ஆவணத்தையும் தர வேண்டியதில்லை. இதை மிக முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்காளர் அட்டை ஒருவேளை, 2004-ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையென்றால்...? நீங்கள் அந்தப் படிவத்தில் உங்கள் பெயர், அடையாள எண்ணுடன், உங்களது பெற்றோரின் பெயர், அவர்களது வாக்காளர் அடையாள எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இந்த இடத்தில் நாம் இன்னொன்றும் தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது... 2004-ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன், 1987-ம் ஆண்டு இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்போது 18 வயது எட்டிய அனைத்து இந்திய குடிமக்களின் பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 1987-க்கு பிறந்தவர்களின் பெயர்கள், 2004-ம் ஆண்டு நடந்த சிறப்பு தீவிரத் திருத்தில் இடம்பெற்றிருக்காது. காரணம், அவர்கள் அப்போது 18-வயதை நிரம்பியிருக்கமாட்டார்கள். இதனால், இவர்கள் இந்த திருத்தத்தின் போது, தனது அம்மா அல்லது அப்பாவின் வாக்காளர் விவரத்தைக் கொடுக்க வேண்டும். இவர்களது பெற்றோரது பெயர் 1987-ம் ஆண்டு சிறப்பு தீவிரத் திருத்தத்தின் போதே, சரிபார்க்கப்பட்டிருக்கும். (இவர்களின் பெற்றோர்கள் இருவருக்குமே பிறப்பு சான்றிதழ் போன்றவை உள்ளதா என்பது பெரிய கேள்விக்குறி. இதனால், இந்த இடைவெளியில் பிறந்தவர்களுக்கு பெற்றோர் ஒருவரின் ஆவணம் மட்டும் போதும் என்கிற நடைமுறை). 2004-ம் ஆண்டுக்கு மேல் பிறந்தவர்கள், அவர்களுடைய மற்றும் அவர்களுடைய இரண்டு பெற்றோர்களின் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். என்னென்ன ஆவணங்கள்? நீங்கள் பிறந்த இடம் மற்றும் பிறந்த தேதியை உறுதிப்படுத்துவதையே இங்கே ஆவணம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த ஆவணங்களில் அடையாள அட்டை, ஓய்வுதிய சான்றிதழ், பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். சமீபத்திய தீர்ப்பில், உச்ச நீதிமன்றம், 'ஆதாரை ஆவணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது அடையாள ஆவணம் மட்டுமே... குடியுரிமை ஆவணம் அல்ல' என்று கூறியுள்ளது. இதனால், ஆதாரை ஒரு ஆவணமாக சமர்ப்பித்தால், மேலே குறிப்பிட்டுள்ள வேறு எதாவது ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய ஆவணம்..? பீகார் மக்கள் தற்போது அங்கே நடந்த தீவிர திருத்தப் பட்டியலில் தங்களது பெற்றோரின் பெயர் இடம்பெற்றிருந்தால், அந்த ஆவணத்தைக் காட்டி இங்கே வாக்குரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம், வெளி மாநிலத்தவருக்கு இங்கே வாக்குரிமை கிடைக்கும். தமிழ்நாட்டைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் எப்படி இங்கே இருக்கும் கட்சிகளுக்கு வாக்காளிப்பார்கள்... அவர்கள் தேசிய கட்சிகளுக்கு தானே வாக்காளிப்பார்கள் என்கிற இங்கே உள்ள மாநில கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. உங்களிடம் இருந்து படிவம் பெற்ற பின் என்ன நடக்கும்? உங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட படிவத்தை, பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்வார்கள். அது 2002-ம் ஆண்டு மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்படும். பின், இதை தேர்தல் பதிவு அதிகாரி சரிபார்ப்பார். அவருக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கும்பட்சத்தில், குறிப்பிட்ட நபரிடம் இருந்து ஆவணங்களைப் பெற சொல்வார். அதன் பின், வாக்காளர் பட்டியல் வரைவு செய்யப்பட்டு, உங்களுக்கு காட்டப்படும். ஏதேனும் திருத்தம் இருந்தால் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். வாக்காளர் அடையாள அட்டை உங்களது பெயர் குறிப்பிட்ட தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டால்..? வேறு தொகுதிகளின் தரவுகளோடு சரிபார்க்கப்பட்டு, இணைக்கப்படும். அப்போதும் பெயர் இல்லையென்றால், பெற்றோரின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்படும். அதிலும் இல்லை அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் வரைவு பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறாது. அப்போது என்ன செய்ய வேண்டும்? இந்தச் சூழலில் உரிய ஆவணங்களுடன் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கு வருகிற டிசம்பர் 9-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்படும். உங்களது முகவரி மாறியிருக்கும் பட்சத்தில் அல்லது ஏதேனும் குழப்பங்கள் உள்ள பட்சத்தில், உங்களது பெயர் வரைவு பட்டியலில் இடம்பெறாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், வரைவு பட்டியலில் உங்களது பெயரை நீங்கள் செக் செய்வது மிக அவசியம் ஆகும். வாக்குச்சாவடி அதிகாரிகள் நேரில் வரும்போது நீங்கள் இல்லையென்றால்...? படிவத்தைக் கொடுக்க வாக்குச்சாவடி அதிகாரிகள் நேரிலேயே உங்கள் வீட்டிற்கு வருவார்கள். அப்போது நீங்கள் வீட்டில் இல்லையென்றால் பிரச்னை இல்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரிகளும் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று முறை செல்ல வேண்டும் என்பது விதிமுறை. அதனால், அதற்கேற்ற மாதிரி நீங்கள் பிளான் செய்துகொள்ளலாம் அல்லது உங்களது வார்டு பூத் ஏஜென்டுகளின் உதவியை நாடலாம். நீங்கள் கொடுத்த தகவலில் குழப்பம் இருந்தால்...? நீங்கள் கொடுக்கும் படிவத்தில் ஏதேனும் குழப்பம் இருந்தால், உங்கள் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதை தெளிவு செய்து, சரியான ஆவணத்தை நீங்கள் வாக்குச்சாவடி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் கட்டாயம் பிறந்த தேதி அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் வேறொரு ஊரில் தங்கியிருக்கிறீர்களா? நீங்கள் பணி நிமித்தமாக வேறொரு ஊரில் தங்கியிருந்தால், உங்கள் பெற்றோரோ அல்லது இணையரோ உங்களுடைய ஆவணங்களை வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுக்கலாம். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? வாக்காளர் அட்டை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஃபார்ம் 6-ஐ நிரப்பி கொடுக்க வேண்டும். இத்துடன் உறுதிமொழி ஆவணத்தையும் தர வேண்டும். இவர்களது பெயர் வரைவு பட்டியலில் இடம்பெறாது. இறுதி பட்டியலில் தான் இடம்பெறும். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க ஃபார்ம் 7-ஐ நிரப்பி தர வேண்டும். வெளி மாநிலத்தவர் மற்றும் மாற்றங்கள் செய்ய ஃபார்ம் 8-ஐ நிரப்பி தர வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏதேனும் மாற்றம் இருந்தால் என்ன செய்வது? அதற்கான விண்ணப்பத்தை வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும். முகவரி மாற்றத்தைப் பொறுத்தவரை, அதே தொகுதிக்குள் முகவரி மாற்றம் இருந்தால், வாக்குச்சாவடி அலுவலரிடமே தெரிவிக்கலாம். வேறு தொகுதிக்கு மாற்ற வேண்டுமானால், ஆட்சேபனை காலமான டிசம்பர் 9-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை முகவரி மாற்றத்திற்கான விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். யார் நீக்கப்படுவார்கள்? இந்தச் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, தகுந்த ஆவணங்கள் இல்லையென்றால் தான் நீக்கப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தம் இந்தத் திருத்தத்தின் போது, நீங்கள் வைத்திருக்க வேண்டிய தகவல்கள் என்னென்ன? வாக்காளர் எண், ஆதார் எண், மொபைல் எண், பெற்றோர் பெயர், பெற்றோர் வாக்காளர் அடையாள எண், தற்போதைய புகைப்படம் போன்றவற்றை தயாராக வைத்துகொள்ளுங்கள். முக்கியமான ஒன்று... உங்களிடம் இரண்டு படிவங்கள் கொடுக்கப்படும். ஒன்று உங்களுக்கானது. இன்னொன்று வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுக்க வேண்டியது. உங்களுடைய தகவல்கள் தான் என்பதை உறுதிப்படுத்தவே இரண்டு படிவங்கள் கொடுக்கப்படுகிறது. இதை இப்படியும் செய்யலாம்! இந்த விண்ணப்பத்தை நீங்கள் இணையதளத்திலேயே கூட விண்ணப்பிக்கலாம். முக்கியமான தேதிகள் என்ன? நவம்பர் 4 - டிசம்பர் 4, 2025 - சிறப்பு தீவிர திருத்தப் பணி. டிசம்பர் 9, 2025 - ஜனவரி 8, 2026 - ஆட்சேபனை காலம், மேல்முறையீடு காலம் டிசம்பர் 9, 2025 - ஜனவரி 31, 2025 - ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டை சரிபார்த்தால். பிப்ரவரி 7, 2025 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

விகடன் 3 Nov 2025 7:33 pm

பூந்தமல்லி தொகுதி: சாலை போக்குவரத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?

பூந்தமல்லி தொகுதியில் தீர்க்க முடியாத பிரச்சினையாக இந்த சாலை போக்குவரத்து பிரச்சினை நீடித்து வருகிறது. பீக் நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 10,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பூந்தமல்லி ரவுண்டானா வழியாக செல்கின்றன.

சமயம் 3 Nov 2025 7:32 pm

ஆண்ட்ரூ அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட…மன்னருடன் நெருங்கும் இளவரசர் ஹரி

ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்து, அவரை அரண்மனைக்கு சொந்தமான மாளிகையில் இருந்து வெளியேற்றும் சார்லஸ் மன்னரின் முடிவை இளவரசர் ஹரி ஆதரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய தொடர்பில் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியிருக்கும் இளவரசர் ஹரி, தமது தந்தையை இந்த விவகாரத்தில் தொடர்பு கொண்டுள்ளதாகவும், சமீப நாட்களில் அது தொடர்வதாகவும் கூறப்படுகிறது. ஆண்ட்ரூ விவகாரத்தில் மன்னரின் முடிவை தாம் ஆதரிப்பதாகவே ஹரி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, செப்டம்பரில் அவர்களின் குறுகிய நேர லண்டன் சந்திப்பிலிருந்து மன்னருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். அத்துடன், […]

அதிரடி 3 Nov 2025 7:30 pm

சிறுவர் சமூக வலைதள பயன்பாடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் உலகளாவிய விவாதமும்

சமூக வலைதளங்களில் சிறுவர்களின் (18 வயதுக்குட்பட்டோர்) பயன்பாடு உலகளாவிய அளவில் ஒரு தீவிரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிறார்களின் மனநலம்,

ஆந்தைரேபோர்ட்டர் 3 Nov 2025 7:28 pm

Apollo AyurVAID Hospitals inaugurates flagship facility at Greams Road, Chennai

Apollo AyurVAID Hospitals, the Apollo Hospitals Group’s chain of precision Ayurveda hospitals, today announced the opening of its flagship 35-bed

சென்னைஓன்லைனி 3 Nov 2025 7:26 pm

பிற்போடப்பட்டது யாழ் செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக […]

அதிரடி 3 Nov 2025 7:15 pm

திடீரென்று ஏற்படும் பண நெருக்கடி.. கடன் வாங்கலாமா அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தலாமா?

பெரிய அளவிலான பணத் தேவைகளுக்கு நாம் வங்கிகளில் கடன் வாங்கலமா அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாமா?

சமயம் 3 Nov 2025 7:14 pm

இலங்கையை வந்தடைந்தார் வத்திக்கானின் வெளியுறவு அமைச்சர்

வத்திக்கானின் வெளியுறவு அமைச்சர் மற்றும் புனித ஆயரின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் (Archbishop Paul Richard Gallagher,) பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின்படி, பேராயர் கல்லாகர் , வரும் நவம்பர் 8, 2025 வரை இலங்கையில் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார். வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவரை விமான நிலையத்தில் வரவேற்றார். இலங்கைக்கும் புனித ஆயருக்கும் இடையிலான இராஜதந்திர […]

அதிரடி 3 Nov 2025 7:10 pm

திமுகவுக்கு எதிராக அமையும் ஒரே அணி: தமாகா ஜிகே வாசன் நம்பிக்கை!

விவசாயிகள் பாதிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சர்ச்சை என பல விஷயங்களை ஜி.கே.வாசன் பேசியுள்ளார். நெல் கொள்முதலில் அரசு சுணக்கம் காட்டுவதாகவும், மதுபான விநியோகத்தில் காட்டும் வேகம் இதில் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சமயம் 3 Nov 2025 7:06 pm

Provoke Art Festival 2025: Chennai’s Finest Cultural Celebration Concludes in Grand Style

The third edition of the Provoke Art Festival 2025, lit up Chennai’s cultural calendar with an unforgettable two-day celebration of

சென்னைஓன்லைனி 3 Nov 2025 7:02 pm

இலங்கை கடற்படையின் அத்துமீறல்; 35 தமிழக மீனவர்கள் கைது - நிரந்தர தீர்வு காண விஜய் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படை 35 தமிழக மீனவர்களை கைது செய்து, படகுகளைப் பறிமுதல் செய்தது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

சமயம் 3 Nov 2025 7:00 pm

ஃபிக்சட் டெபாசிட் செய்யப் போறீங்களா? எந்த வங்கியில் நல்ல வட்டி கிடைக்கும்?

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் முதலில் இதைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் முதலீடு செய்தால் நல்லது.

சமயம் 3 Nov 2025 6:59 pm

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது; அமெரிக்காவும் சோதிக்கும் - ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுவருவதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக எழுந்துள்ளது. அமெரிக்க அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ள அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான சாக்காக இந்த கருத்தை அவர் கூறுவதாக விமர்சிக்கப்படுகிறது. அணு ஆயுத சோதனை சிபிஎஸ் நியூஸுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாகவும் ஆனால் அமெரிக்கா அதிலிருந்து விலகியிருப்பதாகவும் கூறியுள்ளார். ரஷ்யாவும் சீனாவும் சோதனைகளை நடத்துகிறது. ஆனால் அவர்கள் அதுபற்றி பேச மாட்டார்கள். ஆனால் நாம் அப்படியில்லை. நாம் வெளிப்படையான சமூகம். நாம் வேறுபட்டவர்கள். நாம் வெளிப்படையாகப் பேசவில்லை என்றால் செய்தியறிக்கைகள் விடுவார்கள். ஆனால் அங்கே அப்படி எழுதுவதற்கான நிரூபர்கள் இல்லை. நாம் சோதனைகளை நடத்தப்போகிறோம். ஏனென்றால் அவர்கள் சோதனைகளை நடத்துகிறார்கள். மற்றவர்களும் நடத்துகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் சோதனைகளை நடத்துகிறார்கள். எனப் பேசியுள்ளார் ட்ரம்ப். American president says that Pakistan is testing nuclear weapons. This part is in the unedited version put out by Trump. CBS has edited it out in the version they put out. pic.twitter.com/lMkbVZHtVN — ExtraOrdinary (@Extreo_) November 3, 2025 அணு ஆயுத சோதனையைத் தொடர்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அமெரிக்க ஆயுத அமைப்புகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்ற ட்ரம்ப், ரஷ்யாவின் மேம்பட்ட அணுசக்தி சோதனைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் கடைசி அணு ஆயுத சோதனை 1992ம் ஆண்டு நடைபெற்றது. வட கொரியாவைத் தவிர வேறு எந்த நாடும் கடந்த தசாப்தகாலமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை என்றாலும் மக்களுக்கு நடப்பது குறித்து தெரியவில்லை என வாதிடுகிறார் ட்ரம்ப். பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது என ட்ரம்ப் கூறியிருப்பதைப் பொருட்படுத்தி இந்தியா கவனமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமா அல்லது அமெரிக்க ஜனாதிபதியின் இந்த பேச்சை கடந்து செல்லலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Trump: புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்... - அமைதிக்கு அமெரிக்கா காட்டும் வழி என்ன?

விகடன் 3 Nov 2025 6:58 pm

கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அலாவுதீன் இதனிடையே அவருக்கு, ஹக்கீம் என்கிற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அலாவுதீனின் சகோதரர் ஆரிஃப், அவரின் நண்பர் கௌதம் ஹக்கீமை திட்டி கத்தியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஹக்கீம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆரிஃப் மற்றும் கௌதமை கைது செய்தனர். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. மேட்டுப்பாளையம் காவல்துறையினர் நம்மிடம் கூறுகையில், “காரமடை நகராட்சியில் ரவிக்குமார் என்கிற திமுக கவுன்சிலர் உள்ளார். ரவிக்குமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கவுன்சிலர் ராம்குமார் இளைய மகன் சரண்குமாருக்கு திருமணமாகி பூஜா என்ற மனைவி உள்ளார். ரவிக்குமாருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஒரு டீ கடை இருந்துள்ளது. அங்கு வைத்து அலாவுதீனுக்கும், பூஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்ற பிறகு தான் அலாவுதீன் மாயமாகியுள்ளார் என ஆரிஃப் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரவிக்குமார், அவரின் மூத்த மகன் மணிகண்டன், சரண்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். அதில் அலாவுதீன் – பூஜா இடையே திருமணம் தாண்டிய உறவு இருந்ததால், கடந்த 2024 ஏப்ரல் மாதம் அலாவுதீனை அழைத்து 3 பேரும் இணைந்து கொலை செய்துள்ளனர். மணிகண்டன் சரண்குமார் பிறகு மாதேஸ்வரன் மலைப் பகுதியில் அவரின் உடலை எரித்து தடயத்தை அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று எலும்பு துண்டுகளை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி ரவிக்குமார், சரண், மணிகண்டன் ஆகியோரை கைது செய்துள்ளோம்.” என்றனர்.

விகடன் 3 Nov 2025 6:53 pm

Adobe and Google Cloud Expand Strategic Partnership to Advance Creative AI

New Delhi: At Adobe MAX, a creativity conference, Adobe and Google Cloud announced an expanded strategic partnership to deliver the next generation of AI-powered creative technologies. The collaboration brings together Adobe’s decades of creative expertise with Google’s advanced AI models—including Gemini, Veo, and Imagen—to transform how creators and businesses produce content.Through the partnership, Adobe customers—including creators, creative professionals, business users, and enterprises—will gain access to Google’s latest AI models integrated directly into Adobe apps such as Adobe Firefly, Photoshop, Adobe Express, Premiere, and GenStudio. Enterprise clients will also be able to leverage Adobe Firefly Foundry to customize Google’s AI models with proprietary data, enabling the creation of high-quality, on-brand content at scale.Key highlights of the partnership include: Access to Google’s AI models in Adobe apps: Creators can generate richer images, higher-quality videos, and precise content directly within Adobe’s trusted creative ecosystem. Model customization for enterprises: Enterprise customers can use Google Cloud’s Vertex AI platform to create brand-specific AI models while ensuring data privacy. Joint go-to-market strategy: Adobe and Google Cloud will coordinate efforts to showcase AI innovations globally, helping businesses and creators maximize creative output. Innovation partners: Both companies will continue collaborating to advance AI-driven creative solutions. “At Adobe, we’re leading the way to ignite creativity for all in the AI era,” said Shantanu Narayen, chair and CEO, Adobe. “Our partnership with Google Cloud brings together Adobe’s creative DNA and Google’s AI models to empower creators and brands to push the boundaries of what’s possible—from Adobe Firefly and Creative Cloud to Adobe Firefly Foundry.” [caption id=attachment_2477140 align=alignleft width=200] Thomas Kurian [/caption] “Adobe and Google Cloud share a vision to provide the creative community with the AI-powered tools that are advancing the industry,” said Thomas Kurian, CEO, Google Cloud. “By integrating Google’s models directly into Adobe’s trusted creative ecosystem, we’re giving everyone, from creators and creative professionals to large global brands, the AI tools and platforms they need to dramatically speed up content creation and realize creative concepts that were previously impossible.” The announcement follows Adobe’s recent partnership with YouTube, which will bring Premiere’s video editing tools to YouTube Shorts through the new Create for YouTube Shorts feature. This integration will allow creators to edit, publish, and share videos directly to Shorts via Premiere’s mobile app, helping them reach wider audiences and grow their communities.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 6:50 pm

கரூர் துயரச் சம்பவம்.. பாதிக்கப்பட்டவருக்கு இப்படியொரு சிக்கலா? கண்ணீர் மல்க பேட்டி!

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது புதிய சிக்கல் உருவாகி உள்ளது. அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை முறையான நபருக்கு சென்றடைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 3 Nov 2025 6:50 pm

மதவழிபாட்டு தலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை –அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது சகோதரியுடன் சேர்ந்து அங்குள்ள கிணற்றுப்பகுதியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார். துவைத்த துணிகளை சகோதரி வீட்டிற்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி எஞ்சிய துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த இருவர் சிறுமியை கடத்திச்சென்றனர். அப்பகுதியில் ஆள்நடமாட்டமற்ற மதவழிபாட்டு தலத்திற்கு சிறுமியை கடத்திச்சென்றனர். மத வழிபாட்டு தலத்தில் வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி […]

அதிரடி 3 Nov 2025 6:30 pm

Excellent Publicity appoints a 14-year-old CEO for a day to celebrate 14th anniversary

MUMBAI: When most companies turn 14, they celebrate with cake and confetti. Excellent Publicity decided to celebrate with curiosity, courage, and change.To mark its 14th anniversary on 1 November, 2025, the advertising company appointed a 14-year-old CEO for a day, because at 14, you’re not old enough to play safe, but you’re wise enough to know what works.But this milestone wasn’t just symbolic; it marked the beginning of a new era for Excellent Publicity.After 14 years of growth as a media and advertising agency, the company is now evolving into an ad-tech platform, redefining how brands and advertisers plan, book, and measure campaigns across mediums.[caption id=attachment_2479211 align=alignleft width=200] Vaishal Dalal[/caption] “At 14, you’re not old, you’re bold. This year, we’re changing not just our colors, but the way we represent ourselves. We’ve always been driven by innovation, and this transformation into an ad-tech ecosystem reflects our vision to simplify and modernize advertising for everyone,” said Vaishal Dalal, co-founder, Excellent Publicity. In true Nayak style, the young CEO spent the day brainstorming with the leadership team, exploring how brands can better connect with Gen Z and Alpha audiences, a reminder that fresh perspectives often spark the best ideas.While sharing his experience on being a CEO for a day Yug Parikh shared, “I was very excited and sitting in the CEO’s chair for a day showed me that great ideas and execution don’t need age, just imagination and courage. At Excellent Publicity, I saw how staying curious keeps you young, no matter how many years you complete.” Taking that spirit forward, Excellent Publicity also announced the launch of its Student Entrepreneurship Program, a series of learning courses, webinars, and workshops designed to guide university students and aspiring entrepreneurs toward a holistic understanding of advertising.As students today grow up in a social media world, many believe digital marketing is the only marketing avenue. While digital has indeed become massive, Excellent Publicity aims to show that the advertising ecosystem is much bigger, encompassing sports & showbiz, offline, outdoor, non-traditional, and many other advertising mediums that continue to grow and shape consumer behavior.Through this initiative, students will gain both theoretical knowledge and practical exposure, learning directly from real campaigns, live case studies, and agency experiences, preparing them to build their careers and start their journeys in the world of advertising.As Excellent Publicity steps into its 15th year, it says that the message is clear: it’s not 14 years old, it’s 14 years young, and just getting started.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 6:24 pm

யாழில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , நான்கு கடற்தொழிலாளர்களையும் கைது செய்ததுடன் அவர்களின் படகையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட நான்கு கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகையும் காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ள கடற்படையினர் , மேலதிக விசாரணையின் பின்னர் நீரியல் வளத்துறை அதிகாரிகள் […]

அதிரடி 3 Nov 2025 6:10 pm

விசாரணைக் குழு விசாரிக்க வரவில்லை - தவெக சி.டி.ஆர். நிர்மல்குமார் பேட்டி!

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பனையூர் தவெக அலுவலகம் TVK: ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர், நிர்மல் இ.பொதுச் செயலாளர் - புதிய நிர்வாகிகளை அறிவித்த விஜய் அவ்வகையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதுகுறித்துப் பேசியிருக்கும் தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், விசாரணைக் குழு சம்மன்தான் கொடுக்க வந்தார்கள். சில ஆவணங்கள், விவரங்கள் கேட்டிருக்கிறார்கள். விசாரணைக் குழுவிற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் வழங்குவோம். சிசிடிவி காட்சிகள் மற்றும் பல ஆவணங்களை தருவோம். விசாரணைகள் இன்னும் எங்களிடம் நடைபெறவில்லை. பொதுவான ஆவணங்களையே திரட்டி வருகிறார்கள் என்று பேட்டியளித்திருக்கிறார்.

விகடன் 3 Nov 2025 6:05 pm

உலகக்கோப்பை வென்றதற்கு இவர் தான் காரணம்…ஸ்ரீ சரணியை பாராட்டிய அஸ்வின்!

மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 ICC மகளிர் ODI உலகக் கோப்பை இறுதியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் முக்கிய காரணமாக, இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சாரணியை முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். “இந்த உலகக் கோப்பை வெற்றிக்கு ஸ்ரீ சாரணிதான் மிகப்பெரிய காரணம். அவர் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் பவுலராக உருவெடுப்பார்” என்று அஸ்வின் […]

டினேசுவடு 3 Nov 2025 6:04 pm

Generali Central’s ‘Here Now’ campaign encourages customers to embrace ‘New Beginnings’

Mumbai: Generali Central Insurance (GCI) and Generali Central Life Insurance (GCLI) has unveiled their first joint brand campaign, Here Now, marking a milestone following the company’s rebranding after Central Bank of India joined the Generali Group as a joint venture partner earlier this year.Here Now reflects the brand’s commitment to being a “Lifetime Partner,” standing with customers as they embark on new journeys with innovative insurance solutions backed by Generali’s global expertise and the trusted presence of Central Bank of India. Anchored in the belief that the future is created in the present, the campaign celebrates everyday acts of courage and transformation—from a family moving into their first home, a woman achieving personal fitness goals, a father teaching his son to drive, to an entrepreneur reigniting a dream.[caption id=attachment_2479202 align=alignright width=257] Ruchika Malhan Varma [/caption] Ruchika Malhan Varma, Chief Marketing, Customer & Impact Officer, Generali Central Insurance, said, “Here Now is a celebration of new beginnings—those brave, hopeful moments when people choose to move forward with intention. At Generali Central Insurance, we believe that every new chapter deserves a partner who’s truly present. Our promise of being a Lifetime Partner means standing beside our customers with empathy, protection, and unwavering support, helping them shape a future filled with possibility.” [caption id=attachment_2479201 align=alignleft width=200] Geetanjali Chugh Kothari [/caption] Geetanjali Chugh Kothari, Chief Marketing Officer, Generali Central Life Insurance, added, “At its heart, life insurance is personal, it’s about the people you love and the life you’re building. With Here Now campaign, we wanted to speak about life insurance in a personalised way by connecting with people on a more human level and celebrating the everyday moments that make life meaningful and worth protecting. We aim to build stronger emotional resonance and deeper brand recall, reaching audiences across platforms and languages. Here Now is a special campaign for us at Generali Central Life Insurance as it’s our first conversation with India under our new identity. It reflects who we are — a brand that’s present, empathetic, and committed to being a true Lifetime Partner through every stage of life.” The campaign adopts a genuine, conversational, and optimistic tone, bringing Generali’s global philosophy to life through local storytelling. The creative partner for the film is VML India, and the media partner is Dentsu Media India. Its visual identity draws from Generali’s global design language, with the signature red wings framing life’s moments and the bold Here Now lock-up symbolising presence, partnership, and protection.The campaign will have a nationwide rollout in nine languages across television, digital, print, outdoor, and social platforms. Strategic partnerships with Uber (Mumbai and Delhi), Mumbai Metro’s Ghatkopar-Versova Line 1, and the Swiggy app will further bring the campaign closer to consumers. The campaign will also run on digital platforms like YouTube and Meta, with OTT integrations targeting premium viewers, and ad spots during commercial breaks in the India-Australia T20 and India-South Africa ODI matches, as well as leading national and business news programs and popular shows such as Kaun Banega Crorepati, ensuring maximum visibility and engagement.https://www.youtube.com/watch?v=xkqKeSkwX5shttp://youtube.com/watch?v=vdZH1ORz1_Q

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 5:58 pm

Swarovski India Ambassador Rashmika Mandanna graces star-studded Hollywood celebration

Mumbai: Swarovski celebrated its 130th anniversary with an exclusive event in Los Angeles, marking the grand opening of its exhibition Masters of Light – Hollywood, a tribute to the brand’s legacy of glamour, craftsmanship, and innovation.Rashmika Mandanna, Swarovski India’s Brand Ambassador, made a radiant appearance at the celebration, adorned in a stunning selection of the brand’s signature creations. She wore the Millenia choker, Mesmera necklace and earrings, and intricate pieces from the Una, Matrix, and Constella collections, embodying Swarovski’s 130-year heritage of artistry and precision while reflecting timeless elegance with a contemporary edge.The star-studded evening, held at Amoeba Music, offered guests an immersive experience into Swarovski’s dazzling world where cinema, fashion, and artistry intersect. The exhibition, curated under the vision of Swarovski Global Creative Director Giovanna Engelbert and British fashion journalist Alexander Fury, showcased Swarovski’s century-long influence on entertainment and luxury design.The celebration was attended by Swarovski CEO Alexis Nasard, Global Creative Director Giovanna Engelbert, and exhibition curator Alexander Fury, alongside a glittering guest list of global icons including Cher, Kylie Jenner, Baz Luhrmann, Catherine Martin, Jeff Goldblum, Venus Williams, Viola Davis, Laura Harrier, Elisabeth Olsen, Amelia Gray, Lisa Rinna, Wisdom Kaye, Alex Consani, Sarah Jane and Brooks Nader, Blue Pongtiwat, Rashmika Mandanna, Oklou, Anok Yai, Victoria de Angelis, Adut Akech, Laetitia Casta, Sora Choi, Jessica Hart, Elisa Sednaoui, Belinda, and Chelsea Frei. “It’s an honour to celebrate 130 years of Swarovski — 130 years of light, joy, and creativity,” said Giovanna Engelbert, Global Creative Director of Swarovski . “With Masters of Light – Hollywood, we pay tribute to the enduring bond between Swarovski and the world of film and fashion, where crystals have illuminated some of the most iconic moments in entertainment history.” [caption id=attachment_2479196 align=alignleft width=200] Alexis Nasard [/caption] “The past 130 years have been an extraordinary journey of innovation, artistry, and brilliance,” added Alexis Nasard, CEO of Swarovski . “This exhibition not only honours our legacy but also reaffirms our commitment to inspiring joy and self-expression through our craftsmanship and creativity.” The evening encapsulated Swarovski’s timeless elegance and forward-looking spirit, uniting global stars, partners, and friends of the House to celebrate this milestone moment in the brand’s illustrious history.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 5:49 pm

டெல்லியில் காற்று மாசு.. சாக்குபோக்கு வேண்டாம்.. சுத்தமான காற்று வேண்டும்!

டெல்லியில் காற்று மாசுபாடானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளும் பாஜக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சமயம் 3 Nov 2025 5:45 pm

Blyp showcases its Smart Parking innovation on Zee TV’s ‘IdeaBaaz’; raises funding to drive expansion

MUMBAI: Blyp, a smart parking solutions provider (formerly known as ParkMate), has announced its feature on Zee TV and ZEE5’s entrepreneurship platform, IdeaBaaz — a show that celebrates India’s most promising startups and visionaries driving real-world change.The fourth episode of 'IdeaBaaz' featuring Blyp aired on 2 November 2025, at 6:30 pm and 10:30 pm, where the company’s co-founders shared their mission to transform the way India parks its cars.During the episode, the founders unveiled how Blyp is addressing one of India’s biggest urban challenges — the lack of efficient, safe, and seamless parking — through its Quick Parking App, enabling users to park their cars in just two minutes.In addition to this achievement, Blyp has successfully raised Rs. 50 lakhs in funding from Sandesh Sharda, an entrepreneur. The funding, part of an ongoing bridge round post their Pre-Series A, will be utilized to strengthen Blyp’s technology stack, expand across metro and tier-2 cities, and onboard more malls, corporates, and institutional clients.[caption id=attachment_2479187 align=alignleft width=145] Dhananjaya Bharadwaj, [/caption] “Being featured on IdeaBaaz is a proud moment for our entire team. It’s a platform that recognises innovation and entrepreneurial drive, and we’re thrilled to share how Blyp is changing the way India parks. With our new funding, we aim to accelerate our expansion and bring faster, more sustainable parking experiences to millions across the country,” said Dhananjaya Bharadwaj, Co-founder & CEO, Blyp “Our vision has always been to make parking effortless through technology. From tackling challenges like unavailability and manual payments to enabling digital-first ecosystems for corporates and smart cities — Blyp is creating impact at every level. This recognition and support will help us scale our mission faster and more effectively,” said Abhimanyu Singh co-founder, COO Blyp.. With its growing presence across Delhi NCR and multiple smart cities, Blyp continues to lead India’s transition toward intelligent, paperless, and app-based parking solutions — ensuring speed, safety, and simplicity for users and businesses alike. View this post on Instagram A post shared by Ideabaaz (@ideabaazofficial)

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 5:45 pm

alterType launches campaign to reposition Citroën India as smart, family-friendly choice

MUMBAI: alterType, an independent creative company, and the lead creative agency on record (AOR) for Citron India – a mandate won in a multi-agency pitch, has launched CITROEN’S 'Shift Into The New', latest brand campaign.This is aimed at repositioning the Citron India lineup that includes the all new C3X, the Aircross X and the Basalt X SUV as smart, design-led, and customer-centric choices for Indian families. The brand campaign represents a mindset shift of reimagining Citroen’s design-led sophistication and the brand vision of delivering “comfortable, intelligent, and stylish mobility that makes every journey enjoyable” , through the lens of contemporary Indian life.With this campaign, alterType positions Citron as a brand that’s no longer just in India, but of and for India. Adding to this momentum, MS Dhoni, Citron India’s brand ambassador, further endorsed Shift Into The New, embodying the spirit of performance, precision, and composure that defines the brand’s philosophy. With Dhoni at the forefront, the campaign strengthens Citron’s connection with Indian audiences. A connection that is rooted in trust, calm confidence, and quiet strength.A creative shift that redefines the Citron story in IndiaSince its entry into India, Citron has been synonymous with comfort, innovation, and human-centric design. With Shift Into The New, alterType set out to evolve that perception from niche and European to mainstream and modern Indian. Sharing his team’s approach to the campaign, Siddharth Loyal, Co-founder and Managing Director, alterType said, Shift into the New isn’t just a campaign, it’s a way of communicating who Citron is today. With Citron, we had the opportunity to craft a campaign that goes beyond billboards and helps the brand evolve its voice to be confident, contemporary, and distinctly human, while connecting with drivers in a way that feels engaging and purposeful at every touchpoint.” The creative philosophy draws from the rhythms of Indian life, where practicality and aspiration coexist, and where every journey carries meaning. Extending across TV, digital, and social platforms, introducing a refreshed brand language and distinct voice across Citron’s lineup, comprising the C3X (All Ways On), Basalt X (Thrill bhi. Style bhi.), and Aircross X (Har Moment Ka Boss).Each film celebrates a different dimension of motion - agility, energy, and control, while showcasing Citroen’s signature design, comfort, and technology, interpreted through a distinctively Indian lens. “With Shift Into The New, we set out to redefine what it means to drive a Citron in India. Every detail, from the interiors to the technology, has been designed to elevate the experience, making each drive more comfortable, and enjoyable. This campaign reflects our commitment to innovation and a distinctly modern Indian perspective, and we’re excited to engage with drivers who want more from every drive,” said Kumar Priyesh, business head, director Automotive Brands, Stellantis India.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 5:44 pm

நெல்லையில் காய்ச்சல் பரவல் தீவிரம்.. 3 வயது சிறுமி உயிரிழப்பு - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

நெல்லையில் நிமோனியா காய்ச்சலால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 3 Nov 2025 5:34 pm

ICC-ஐ விட அதிக பரிசுத் தொகையை அறிவித்த BCCI; கூடுதலாக சூரத் வைர வியாபாரியின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அரை நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியிருக்கிறது. நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா. இந்த நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ஐ.சி.சி சார்பில் ஒதுக்கப்பட்டிருக்கும் பரிசுத்தொகை மட்டுமின்றி, பி.சி.சி.ஐ தனியாக ஐ.சி.சி-யை விட அதிக பரிசுத்தொகையை இந்திய மகளிர் அணிக்கு அறிவித்திருக்கிறது. மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகள் முதலில் இந்த மகளிர் உலகக் கோப்பைக்கான ஐ.சி.சி பரிசுத்தொகை என்பது மொத்தம் ரூ. 123 கோடி. இது கடந்த உலகக் கோப்பைக்கு (2022) ஒதுக்கப்பட்ட பரிசுத்தொகையை (ரூ. 31 கோடி) விட நான்கு மடங்கு அதிகம். இன்னும், சொல்லப்போனால் 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையில் கூட ரூ. 89 கோடிதான் மொத்த பரிசுத்தொகையாக ஐ.சி.சி அறிவித்திருந்தது. தற்போது இந்த மகளிர் உலகக் கோப்பையில் ஐ.சி.சி-யின் மொத்த பரிசுத்தொகையான ரூ. 123 கோடியில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு சுமார் ரூ. 40 கோடி, இரண்டாம் இடம்பிடித்த தென்னாப்பிரிக்காவுக்கு சுமார் ரூ. 20 கோடி, அரையிறுதிப் போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு தலா சுமார் ரூ. 10 கோடி செல்லும். 'இது ஒரு தொடக்கம்தான்; இனி நிறைய ஜெயிப்போம்!' - வெற்றி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்! இவ்வாறிருக்க, பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைகியா, இந்திய அணிக்கு ரூ. 51 கோடி பரிசுத்தொகை அறிவித்திருக்கிறார். தனியார் ஊடகத்திடம் பேசிய தேவஜித் சைகியா, ``இந்த நேரத்தில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷாவுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். ஏனெனில், இந்தத் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையின் பரிசுத் தொகையை உயர்த்தினார். சுமார் 300 சதவிகிதம் உயர்ந்தது. டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதில் பி.சி.சி.ஐ மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. எனவே, ஐ.சி.சி-யின் பரிசுத்தொகை மட்டுமல்லாது, பி.சி.சி.ஐ தனியாக ரூ. 51 கோடி பரிசுத்தொகை வழங்கப்போகிறது. இந்தத் தொகையானது, வீராங்கனைகள், அணித் தேர்வாளர்கள், தலைமைப் பயிற்சியாளர் அமோல் முசும்தார் உள்ளிட்ட பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்குச் செல்லும் என்று தெரிவித்திருக்கிறார். இவை மட்டுமல்லாது, சூரத் வைர வியாபாரியான ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும், மாநிலங்களவை உறுப்பினருமான கோவிந்த் தோலாகியா, சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் ஒவ்வொருவருக்கும் வைர நகை மற்றும் சோலார் பேனல் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். கடந்த 2024-ல் ஆடவர் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்குப் பி.சி.சி.ஐ ரூ. 125 கோடி பரிசுத்தொகை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 'இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய அந்த 45 நிமிட பயிற்சி!' - ரகசியம் என்ன தெரியுமா?

விகடன் 3 Nov 2025 5:32 pm

சிந்து நீரை இந்தியா நிறுத்தினால் பேரழிவு உறுதி ; பாகிஸ்தான் பாலைவனமாகும்

அவுஸ்திரேலியாவில் உள்ள பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் வெளியிட்ட 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் அறிக்கையில், இந்தியா சிந்து நதி நீரை முழுமையாக நிறுத்தினால் அல்லது கணிசமாகக் குறைத்தால், பாகிஸ்தானில் மிகக் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. பாகிஸ்தானின் விவசாயத் துறையில் சுமார் 80 வீதம் சிந்து நதி அமைப்பையே நம்பி உள்ளது. முக்கியமான தருணங்களில் நீரோட்டத்தில் ஏற்படும் சிறிய தடங்கல்கள் கூட பாகிஸ்தான் விவசாயத்தைப் பாதிக்கலாம். தற்போது பாகிஸ்தானில் உள்ள அணைகளால் சுமார் […]

அதிரடி 3 Nov 2025 5:30 pm

Canva unveils next-gen platform with design AI and brand growth tools

MUMBAI: Canva, which claims to be the world’s only all-in-one visual communication platform, today announced the launch of its Creative Operating System, marking the biggest evolution of its product to date. The launch brings together over a decade of innovation alongside a suite of new products designed to supercharge creativity.Built on Canva’s world-first Design Model, the Creative Operating System brings together every part of the creative process from design and collaboration to publishing and performance. The result is a faster, smarter, and more connected way to design, where human creativity leads and AI amplifies what’s possible.With more than 260 million monthly active users, $3.5 billion in annualized revenue, and a valuation of $42 billion, Canva continues to redefine how design, visual communication, and marketing power growth for teams worldwide. The company now serves 95% of the Fortune 500, and counts global brands like LinkedIn, Snowflake, and Pinterest as Canva Enterprise customers.[caption id=attachment_2479181 align=alignleft width=200] Melanie Perkins [/caption] “As knowledge becomes more and more accessible, we believe we’re moving from the Information Era to the Imagination Era, a time when creativity has never been more critical. We’ve been thinking about how we can empower our community to succeed in this era, which is why we’re incredibly excited to unveil our biggest launch yet with the all-in-one Creative Operating System. From major upgrades to our Visual Suite with Video, Email, and Forms, to a powerful new AI layer and tools to grow your brand and business, we can’t wait to see how people use all of these new products to bring their ideas to life.” said Melanie Perkins, Canva Co-Founder and CEO Supercharged Visual Suite At the heart of the new Creative Operating System is a reimagined Visual Suite. It expands what’s possible across every format, from video and email to code and forms, making it easier than ever to bring ideas and achieve your goals. The Creative Operating System introduces: Video 2.0: A completely reimagined video editor built from the ground up to remove friction and complexity. Video 2.0 combines professional-grade tools with Canva’s signature simplicity, making it quick and easy to create engaging videos on any device. With Magic Video and a new library of on-trend templates, you can now generate polished content from a single prompt. A redesigned timeline makes trimming, syncing, and layering footage fast and intuitive, while AI tools help automate edits and effects. Email Design: One of Canva’s most requested products, Email Design introduces a completely new format, bringing email creation into the same platform where marketing teams already design their content. Teams can now create, customize, and export fully branded marketing emails in minutes, without coding or switching tools. Designs can be exported as HTML files to distribute from your email platform of choice. Forms: A new way to collect feedback, RSVPs, and data directly inside Canva. You can add fully branded forms to websites, or any other designs, and customize them to match your visual style. Responses automatically flow into Canva Sheets, keeping everything in one place. Canva Code Meets Sheets: You can now connect Canva Sheets to your Canva Code creations, making it easy to build interactive, data-powered widgets. Whether it’s live dashboards, calculators, or learning tools, everything stays connected and updates automatically as your data changes. World-First Design AI Following years of investment and research, Canva is unveiling a new generation of AI built specifically for creativity – including the world’s first model trained to understand design itself. These breakthroughs represent a major leap forward in how AI supports your goals, where creativity leads, and technology amplifies what’s possible. Canva’s new AI layer includes: Canva Design Model: The world’s first model trained to understand the complexity of design. Underpinned by years of research and design knowledge, the Canva Design Model understands design logic, orchestrates layout, and generates fully editable content in seconds. AI Everywhere You Work: Canva AI has had major upgrades, and is now deeply embedded across every part of the design process. Simply dream up any element, photo, video, texture, or 3D graphic, and watch as Canva brings it to life directly on the canvas. Plus, with new style-matching capabilities, every element fits seamlessly, maintaining a cohesive and on-brand design without manual adjustments. Ask @Canva: Design assistance, wherever you need it. Simply start by tagging @Canva to receive instant feedback, design suggestions, or smart edits without breaking your workflow. From copy suggestions to design changes, it is a true creative partner built into the editor. Powerful Tools to Grow Your Brand For years, marketing teams around the world have used Canva to create everything from social posts to advertising visuals. Now, Canva is evolving into a true end-to-end marketing platform, introducing powerful new tools for brand management, marketing campaigns, and performance tracking. New products for brand and marketing teams include: Canva Grow: This is an end-to-end marketing platform that brings creation, publishing, and performance together in one place. Marketing teams can now design and launch ads across platforms like Meta, track insights as they happen, and instantly refine content based on performance metrics. Powered by brand-aware AI, Canva Grow learns from performance data to make every campaign smarter and more effective over time. Brand System: Brings brand guidelines and assets directly into the editor, so teams can access everything they need right where they create. Fonts, colors, logos, and templates are applied automatically, making it effortless to stay on brand across every design and channel. For growing teams and global enterprises alike, it removes the need for manual brand checks and makes scaling a brand simple and consistent. Expanding its offering even further, Canva is also introducing Canva Business, a new plan for individuals, marketers, and small teams looking to grow their brands with advanced AI, analytics, and brand tools. Bridging the gap between Canva Pro and Canva Enterprise, the plan provides access to expanded storage, higher AI credits, print discounts, and specialized tools to help teams scale with ease. All New Affinity, Now Forever Free Canva is unveiling the all-new Affinity, bringing professional design and everyday creativity together for the first time. The new Affinity combines all of the company’s much-loved professional tools, from vector editing and image manipulation to advanced layout design, into one powerful product and one universal file type. No more switching between programs to create professional-grade work.Affinity completes the full design process, enabling professional creatives to craft assets in Affinity and move them straight into Canva to collaborate, publish, and scale their brand. And for the first time, Affinity is completely free, forever, removing one of the last barriers for professional creators and opening access to world-class tools for everyone.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 5:22 pm

வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்

வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை, இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைக் காரியாலம் இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது அரசியல் […]

அதிரடி 3 Nov 2025 5:20 pm

JLL India appoints Gaurav Sharma in leadership role

Mumbai: JLL, a real estate professional services firm, today announced the appointment of Gaurav Sharma as Head of Hotels & Hospitality Group for India and Senior Director, Hotel Capital Markets, Asia.In this strategic dual role, Sharma will oversee JLL’s hospitality practice across the Indian market, steering growth and strengthening advisory capabilities in one of the world’s fastest-expanding hospitality sectors. He will be based in Delhi and will report to Nihat Ercan, CEO, JLL’s Hotels & Hospitality Group, Asia Pacific.Sharma’s appointment marks his return to JLL India, where he previously led Capital Markets for North India between 2006 and 2012. His return comes at a time when India’s hospitality sector is demonstrating remarkable momentum and attracting robust investor confidence.According to JLL analysis, India’s hotel industry continues to perform strongly, with Revenue per Available Room (RevPAR) up 10.5% year-over-year as of YTD September 2025, following record-breaking growth in 2024. The sector witnessed 182 hotel signings totaling 22,469 keys in the first half of 2025, a 16% increase year-on-year, reflecting strong development activity beyond traditional urban centers—over 70% of which came from Tier 2 and Tier 3 cities.Investment confidence also remains high, with high-net-worth individuals, family offices, and private hotel owners contributing 51% of total transaction volume, followed by listed hotel companies at 34%. Total hotel transaction volume in 2025 is projected at USD 450 million, with JLL forecasting activity to reach USD 1 billion by 2028. “Gaurav’s appointment reinforces JLL’s commitment to strengthening our hospitality expertise in India, and it’s particularly meaningful to have him return to the JLL family,” said Nihat Ercan, CEO, JLL’s Hotels & Hospitality Group, Asia Pacific. “His deep understanding of both domestic and international hospitality markets, coupled with his exceptional transaction experience, positions him perfectly to guide our clients through India’s hospitality sector. His return also signifies JLL’s continued investment in India’s booming hotel industry, as we build on our presence with dedicated hospitality expertise across our three key offices in Mumbai, Delhi, and Bangalore.” With nearly two decades of experience in real estate and hospitality investment, Sharma has led large-scale transactions, asset acquisitions, and portfolio turnarounds that have consistently delivered sustainable growth. His expertise spans fundraising, asset management, project execution, and strategic leadership.Most recently, Sharma served as Vice President – Real Estate, Head of Asset Management and M&A at The Indian Hotels Company Limited (IHCL), where he oversaw strategic real estate initiatives across the group’s extensive portfolio. Before that, he was Vice President – Head of Investments at SAMHI Hotels Ltd, playing a pivotal role in building the company’s hotel portfolio from 2012 to 2022. “I am excited to return to JLL and contribute to the continued expansion of our hospitality practice in India,” said Gaurav Sharma. “The Indian hospitality sector presents tremendous opportunities for growth, and I look forward to working with our clients to unlock value and navigate the evolving market dynamics with strategic precision.”

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 5:16 pm

செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ?

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட காலணி ஒன்று தொடர்பில் ஆராயப்பட்டதில் அது 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியை இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழியில் இருந்து காலணி ஒன்று மீட்கப்பட்டது. அதில் 39ரூபாய் 90 சதம் என விலை காணப்பட்டது. அதன் அடிப்படையில் குறித்த காலணி நிறுவனத்திடம் மேற்கொள்ளபட்ட விசராணையில் அக்காலணி 1985ஆம் ஆண்டு - 1995ஆம் ஆண்டு கால பகுதியில் சந்தையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அது 1995 ஆம் ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேவேளை இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது மீட்கப்பட்ட 239 என்புக்கூட்டு எச்சங்களையும் ஆய்வு செய்வதற்கான செலவீன பாதீட்டு அறிக்கை சட்ட வைத்தியர் அதிகாரியினால் தாயரிக்கப்பட்டுள்ளது. அது மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்று நிதி ஒதுக்கப்பட்டதும், அதன் பணிகள் ஆரம்பிக்கப்படும். என்புக்கூடுகளை ஆராய்வதற்கு , அகழ்வு பணியில் கடமையாற்றி வந்த சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ். போதனா வைத்திய சாலை சட்ட வைத்தி அதிகாரி மயூதரன் உள்ளடங்கலாக, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி உள்ளிட்ட புதைகுழிகளில் மீட்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வு செய்த நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 07 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் பணிகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்

பதிவு 3 Nov 2025 5:03 pm

யாழில். 3200 போதை மாத்திரைகளுடன் கைது

யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 3200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கஸ்துரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்தவர்களை சோதனையிட்டபோதே குறித்த நபர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அடுத்து அவர்களை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவரும் 21 வயதுடைய ஐந்து சந்தி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், போதைப்பொருள் தொடர்பாக பொலிஸாரின் கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தட்டுப்பாடு காரணமாக சந்தேக நபர்கள் பத்து போதை மாத்திரைகள் அடங்கிய அட்டையை 3000 ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதிவு 3 Nov 2025 5:01 pm

மதுரை தேனி மாவட்ட கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு! திமுக அரசின் பார்வைக்கு ஏங்கும் மாணவர்கள்...

மதுரை, தேனி மாவட்டங்களில் செயல்படும் கள்ளர் மறுசீரமைப்பு பள்ளிகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு தேர்தல் நெருங்கும் நிலையில் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமயம் 3 Nov 2025 5:00 pm

பாஜக வைத்த குறியில் சிக்கிய கே.என்.நேரு: திமுகவினருக்கு அலர்ட் அட்வைஸ்!

திருவாரூரில் திமுக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, பாஜக திமுகவினரை குறிவைப்பதாகக் கூறினார். 'அடிக்க அடிக்க பந்து மாதிரி எழ வேண்டும், துவண்டு விடக்கூடாது' என தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.

சமயம் 3 Nov 2025 4:59 pm

Asian Paints unveils ‘India Wala Blue’ campaign honouring the Women in Blue

MUMBAI: For millions of Indians, blue is more than just a colour — it is an emotion. It’s the colour that binds the country, the colour that rises every time India takes the field. As Team India’s women's cricket team's journey to the finals in the series filled the nation with joy and pride, Asian Paints celebrated the moment with a print campaign carrying the message “1.4 Billion Hearts. One India Wala Blue.” The ad reflects how the Women in Blue have brought the country together, from living rooms to stadium stands, united in one shared shade of pride. The message 'Ab Har Ghar Jeetega' looks to connect this victory to the heart of every Indian home. The team’s win at the finals, has brought the whole nation together in one celebration.With this tribute, Asian Paints extends its #HarGharBlue campaign — a thought that celebrates how the essence of cricket lives not just on the pitch but within every Indian household. The brand salutes the team’s determination, grit, discipline, and teamwork that have brought the Women in Blue to this glorious victory and made the nation proud.Asian Paints’ long-standing association with cricket goes beyond partnerships, capturing what the game truly means to Indian homes. From innovative integrations like SmartCare Damp Proof at the India vs. England series, and the Asia Cup countdown campaign with the warranty narrative, to the ‘Har Ghar Blue’ TV contest and ‘Meri Wali Blue’ film celebrating women’s cricket — the brand continues to honour the spirit of the game that unites the nation.[caption id=attachment_2454418 align=alignleft width=159] Amit Syngle [/caption]Speaking on the occasion, Amit Syngle, MD, CEO, Asian Paints said, “Cricket in India goes far beyond the boundaries of the field — it lives in every home, every conversation, and every emotion. Blue has always been the colour of this shared sentiment. At Asian Paints, we are proud to celebrate this bond through our campaigns. Team India’s remarkable journey has once again filled every Indian home with pride. Har Ghar Blue is more than just an idea; it’s a feeling that unites the country.’ Through this heartfelt tribute, Asian Paints continues to celebrate the colour that represents unity, pride, and the enduring love of a nation for its team — reminding us that India will always be painted in one shade of victory: India Wala Blue. View this post on Instagram A post shared by Asian Paints (@asianpaints)

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 4:58 pm

ராஜஸ்தானில் கோர விபத்து : லாரி மோதி 12 பேர் உயிரிழந்த சோகம்!

ராஜஸ்தான் :மாநிலம் ஜெய்பூரின் ஹர்மாடா பகுதியில் நேற்று (நவம்பர் 3, 2025) மதியம் பயங்கர சாலை விபத்து நிகழ்ந்தது. ஒரு கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி, அடுத்தடுத்து பல வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் எனத் தெரிகிறது. லாரி ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்த்திசையில் வந்து மோதியதால், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம், அப்பகுதியில் […]

டினேசுவடு 3 Nov 2025 4:57 pm

வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்

வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை, இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைக் காரியாலம் இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது அரசியல் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக அல்லது அதனுடைய வகிபாகம் தொடர்பாக பலரும் பலவிதமாக கருத்துக்கள் சொல்ல முடியும். ஒரு பலவீனமான அமைப்பாக எமது அமைப்பை எங்களுடைய கட்சியை பலரும் விமர்சிக்கக்கூடும். ஆனால் தமிழ் மக்கள் கூட்டணி தான் தமிழ் மக்களுடைய எதிர்காலம் என்கின்ற அசைக்க முடியாத செய்தியை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன் 2009 ஆம் ஆண்டு வரை தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்து ஒப்பற்ற தியாகங்களை புரிந்து இந்த மண்ணின் எழுச்சிக்காக தமிழ் மக்களுடைய உரிமைக்காக களமாடி மடிந்த அத்தனை உயிர்களின் ஆத்மாக்கள் மீது சத்தியம் செய்தவர்களாக நாங்கள் எங்களுடைய பயணத்தை எங்களுடைய அரசியல் இயக்கத்தை எங்களுடைய அரசியல் கட்சியை நாங்கள் முன்னோக்கி நடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த இலட்சியத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. எமது மக்கள் இந்த இலங்கை தீவில் குறிப்பாக வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் தொடர்ச்சியான போராட்டம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது. உண்மையிலேயே எங்கள் மீது பிரயோகிக்கப் படுகின்ற அழுத்தங்கள் எத்தனை துரோகங்கள் எத்தனை சதிகள் வந்தாலும் நாங்கள் எமது இலட்சியப் பாதையில் இருந்து விலகப் போவதில்லை, இன்று நாம் மிகப்பெரிய சூழ்ச்சிகளுக்குள்ளும் சதி வினைகளுக்குள்ளும் நாங்கள் அகப்பட்டிருக்கின்றோம் ஆணித்தரமாக நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எங்களுடைய கட்சி சந்தர்ப்பவாத அரசியல் இயக்கமாக அரசியல் கட்சியாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இருந்து விடப் போவதில்லை. என்பதையும் நாங்கள் மிக ஆணித் தரமாக எமது மக்களுக்கு நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். இந்த மண்ணில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இந்த மண்ணில் குறிப்பிட்ட அல்லது நிலைக்கொண்டிருக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி எழுப்புகின்ற வரலாற்று பயணத்தை சரியாக மேற்கொள்ளவில்லை என்பது எங்களுடைய ஆணித்தரமான நம்பிக்கையாக இருக்கிறது. அதிலிருந்து விலகி ஒரு முன்னுதாரணமான எமது கட்சி பயணிக்க வேண்டும். எவ்வாறு தன்னுடைய கிளைகளை பரப்பி தன்னுடைய கட்டுமானங்களை இந்த மண்ணிலே நிறுவ வேண்டும். அத்தனை விதங்களுக்கும் முன்னுதாரணமாக இந்த மண்ணிலே இந்த கட்சி செயற்பட்டு காட்டும் என்பதை நீங்கள் எதிர்வரும் காலங்களில் எங்களுடைய மக்கள் பார்க்கக்கூடியதாக இருக்கும். அந்த வகையிலே நாங்கள் இழப்புகளுக்கோ அல்லது தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி போகப்போகமாட்டோம் என்பதை கூறி, எதிர்கால இந்த தேசத்திற்கான பாய்ச்சலில் தமிழ் தேசியத்தின் எழுச்சியின் பயணத்திலே நீங்கள் அணி திரண்டு பயணிக்க வேண்டும் என்று நான் அன்போடு உரிமையோடு நான் இந்த சந்தர்ப்பத்திலே வேண்டிக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

பதிவு 3 Nov 2025 4:55 pm

Zupee acquires Australia’s Nucanon to power AI-led interactive storytelling expansion

Gurugram: Zupee, a social gaming and entertainment platform, has announced the acquisition of Nucanon, a Sydney-based innovator in AI-driven interactive storytelling. The strategic acquisition marks a first-of-its-kind collaboration between India and Australia in the digital entertainment sector, bringing together Zupee’s vast distribution reach and Nucanon’s breakthrough narrative AI technology.The acquisition will help Zupee accelerate its vision of building the world’s most advanced platform for interactive story entertainment, creating an ecosystem where creators can craft branching narratives, dynamic characters, and AI-powered worlds that engage audiences at scale.At the core of Nucanon’s innovation lies a proprietary world-building AI engine that redefines how stories are created and experienced. The technology enables narratives to adapt to every user choice, with evolving characters, natural dialogue, and plotlines that shift dynamically—making every story unique and immersive. Dilsher Singh Malhi, Founder and CEO of Zupee, said, “At Zupee, we have always liked to push the boundaries on innovation. We're very excited about partnering with Nucanon and building the future of how humans will experience stories. For decades, we've been trapped between two worlds: the emotional depth of cinema and the agency of games. With Nucanon we want to crack something fundamental — which is not just generating content but understanding narrative causality. We believe the Pixar of the next century won’t emerge through traditional film or animation, but rather through interactive mix of Videos and Games. And we're going to build it from India for the world.” [caption id=attachment_2479172 align=alignleft width=200] Nilushanan Kulasingham [/caption] Nilushanan Kulasingham, CEO of Nucanon, added, The holy grail of interactive entertainment is true player agency within a compelling story. This is the challenge that has stumped the industry for decades, and it's the one we were founded to solve. Our goal is to build an AI that doesn't just generate text, it understands the story. With Zupee's backing, we now have the resources to take on this challenge at scale. Following the acquisition, Nucanon’s founding team will lead product innovation from Zupee’s India headquarters. The company’s proprietary AI technology will become the foundation of a new interactive storytelling vertical within Zupee, merging the company’s gaming scale with cutting-edge AI and creative design.This milestone reinforces India’s growing position as a global hub for AI-led storytelling and innovation, as Zupee expands its ecosystem beyond social gaming into the future of digital entertainment. The company is also ramping up hiring across product, technology, and design—inviting creators and innovators to help shape a new, inclusive era of interactive storytelling.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 4:53 pm

Bright Brain bags Digital Marketing Mandate for Travel Pilgrim

Mumbai: Bright Brain, a digital marketing agency known for its performance-led strategies and creative precision, has bagged the performance marketing mandate for Travel Pilgrim, a global digital platform dedicated to providing seamless and meaningful travel experiences for Umrah and Saudi Arabia.Through this collaboration, Bright Brain will lead Travel Pilgrim’s digital growth by designing and executing full-funnel performance campaigns across Google and Meta, aimed at driving awareness, bookings, and engagement among pilgrims worldwide. The mandate also includes crafting audience-first campaigns built around Travel Pilgrim’s core promise — making spiritual journeys simple, soulful, and accessible through technology.[caption id=attachment_2476530 align=alignleft width=113] Suhail Bajaj [/caption] Suhail Bajaj, CEO of Bright Brain, shared, “Travel Pilgrim beautifully integrates devotion with digital innovation. More than a platform for trips, it’s a thoughtfully crafted pilgrimage experience. Our goal is to amplify that essence through sharp, data-led performance marketing that inspires action while staying true to the emotion behind every journey.” Faisal Siddiqui, Founder of Travel Pilgrim, added, “For us, every pilgrimage is deeply personal, and we wanted a digital partner who could reflect that spirit. BrightBrain brings a balance of performance expertise and cultural sensitivity, helping us reach a global audience while keeping faith, care, and authenticity at the heart of every campaign.” Travel Pilgrim is a digital-first platform redefining how pilgrims plan and experience Umrah and explore Saudi Arabia. Designed for modern travelers seeking spiritual depth, it enables users to book and customize pilgrimage packages or curate their own journeys through a seamless and transparent online experience. The platform offers visa assistance, flights, premium accommodations near the Haram, Haramain train bookings, and 24/7 on-ground support, ensuring faith-driven travel that is effortless, meaningful, and secure.Headquartered in Mumbai, Bright Brain empowers fast-growing brands to expand their digital footprint through strategic insight, creativity, and performance-driven marketing. As a Google International Growth Partner and member of Google’s exclusive ‘Elevator Program’, the agency leverages data-led campaigns and storytelling to deliver measurable results across industries.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Nov 2025 4:47 pm