SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

கிளிமஞ்சாரோ மலையில் உலங்கு வானூர்தி விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விபத்து பராஃபு முகாமுக்கும் கிபோ சம்மிட்டிற்கும் இடையில் 4,000 மீட்டர் உயரத்தில் நிகழ்ந்தது. நோயாளிகளை ஏற்றிச் செல்லும் மீட்புப் பணியின் போது, ​​பிரபலமான மலையேற்றப் பாதையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக போலீசார் தெரிவித்தனர். பலியானவர்களில் இரண்டு வெளிநாட்டினர், ஒரு உள்ளூர் மருத்துவர், ஒரு சுற்றுலா வழிகாட்டி மற்றும் விமானி ஆகியோர் அடங்குவர். விபத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு 25 Dec 2025 9:28 pm

யாழில்.ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில், சுட்டுக் கொல்லப்பட்டார்.

பதிவு 25 Dec 2025 9:17 pm

வரலாற்றில் முதல் தடவையாக மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்ட சாவகச்சேரி நகரம்.

புத்தாண்டை வரவேற்கும் முகமாக சாவகச்சேரி நகரம் மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து செய்து வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.30 மணியளவில் நகராட்சி மன்ற தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து மின்னொளி அலங்காரத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். நகராட்சி மன்ற தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர் ஆகியோரின் எண்ணக்கருவுக்கு அமைய நகரப்பகுதி மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்தடவையாக மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி நகரத்தினை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

அதிரடி 25 Dec 2025 9:13 pm

டிசம்பரில் பரபரப்பாக இருந்த டாப் 10 விமான நிலையங்கள்.. டெல்லிக்கு எந்த இடம் தெரியுமா?

OAG எனும் உலகளாவிய விமான தரவுகள் பகுப்பாய்வு நிறுவனத்தின் கணக்கீடுகளின்படி, 2025 டிசம்பர் மாதத்தில் விமான நிலையங்களின் பரபரப்பை நிர்ணயிக்க, இருக்கைகளின் எண்ணிக்கையை அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சமயம் 25 Dec 2025 9:04 pm

உன்னாவ் வழக்கு: ``நீதிபதி முன்பே இறந்திருப்பேன் - குற்றவாளிக்கு ஜாமீன் குறித்து பாதிக்கப்பட்ட பெண்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாப் பகுதியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர். 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இவரை எதிர்த்து சிறுமியின் குடும்பம் காவல் நிலையத்தை நாடியது. அந்த எஃப்.ஐ.ஆர்-ல் குற்றவாளியின் பெயர் சேர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து நீதி கேட்டுச் சென்ற சிறுமியின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டார். மேலும், ஆயுதம் வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் சித்தப்பா, 9 வருடத்துக்கு முன்னால் ஒருவரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குல்தீப் சிங் செங்கரால் இவை எல்லாவற்றையும் கடந்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுதர வேண்டும் என வாக்குமூலம் கொடுக்க சிறுமியும், சிறுமியின் சித்திகள் இருவர், வழக்கறிஞர்கள் இருவர் சென்ற கார் மீது, நம்பர் பிளேட்டில் கருப்பு மை பூசப்பட்ட லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமியின் சித்திகள் உயிரிழந்தனர். நீதிமன்றப் பாதுகாப்பு வேண்டி அனுப்பப்பட்ட கடிதம் நீதிமன்றத்துக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வது தடுக்கப்பட்டது. இத்தனை துயரத்தையும் கடந்து போராடி உன்னாவ் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு 2019-ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுதந்தார். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், குல்தீப் சிங் செங்கருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. இந்த ஜாமீனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் தாயும் இந்தியா கேட் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டெல்லி காவல்துறை பிடிவாதமாக அங்கிருந்து அகற்றியது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். பாதிக்கப்பட்டப் பெண் அதில், ``பா.ஜ.க தலைவர் குல்தீப் சிங் செங்கரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனது குடும்பத்திற்கு மரண ஓசை போன்றது. எனக்குத் திருமணமாகி குழந்தைகள் மட்டும் இல்லையென்றால், நீதிபதி முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன். நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளார். இப்போது குல்தீப் சிங் செங்கர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்றால், எனக்கு சிறையில்தான் அதிகப் பாதுகாப்பு கிடைக்கும். என்னைத் துன்புறுத்தியவரின் சிறைத் தண்டனையை நானே அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்க பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் இருவரும் உதவி செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு பெண் என்பதால், எனது வலியைப் புரிந்துகொள்வார் என்பதால் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கக் அனுமதி கோரினேன். ஆனால் இருவரும் எனது கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை. இதுபோன்ற வழக்கில் குற்றவாளிக்கு பிணை கிடைத்தால், இந்த நாட்டின் மகள்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? எங்களைப் பொறுத்தவரை, இந்த பிணை முடிவு மரணத்திற்குச் சமமானது. பணம் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள், பணம் இல்லாதவர்கள் தோற்கிறார்கள் என்றார். பாதிக்கப்பட்டப் பெண் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று சோனியா காந்தியின் இல்லத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தார். அதன் பிறகு ராகுல் காந்தி, ``நாடு ஒரு செயலிழந்த பொருளாதாரமாக மட்டுமல்லாமல், இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு செயலிழந்த சமூகமாகவும் மாறி வருகிறது. குல்தீப் சிங் செங்கருக்கு பிணை வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயமாகும். இந்த நாள்களில் பாலியல் குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு, பயத்தின் நிழலில் வாழ்ந்து வரும் நிலையில் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. இது என்ன வகையான நீதி? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தியாவை அதிரச் செய்த 'உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு': குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

விகடன் 25 Dec 2025 8:50 pm

ரஷ்ய அதிபர் புதினின் கனவு திட்டம்! நிலவில் அணுமின் நிலையம் சாத்தியமா? வெளியான அறிவிப்பு பின்னணி?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் கனவு திட்டமான நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் பணி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 25 Dec 2025 8:50 pm

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்குத் தடை: அமெரிக்க எம்.பி.க்கள் கவலை

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினா்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல் மூலம் தங்களுக்குத் தேவையான அரசைத் தோ்ந்தெடுக்கும் உரிமை வங்கதேச மக்களுக்கு உள்ளது. […]

அதிரடி 25 Dec 2025 8:30 pm

தென்னிலங்கையில் பேருந்து விபத்து – 30 பேர் காயம் –சாரதி தப்பியோட்டம்

தென்னிலங்கையில் சம்பவித்த பேருந்து விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை-பெலியத்த பிரதான வீதியில் ஹந்தபன்கொடெல்ல பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது. வீரகெட்டிய பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. கடுமையாக சேதம் டிப்பர் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக […]

அதிரடி 25 Dec 2025 8:23 pm

அஸ்கிரிய பீடத்தில் காலில் வீழ்ந்த அருச்சுனா?

யாழ் மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் தான் தெரிவித்த கருத்துக்கு கண்டி மாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வீதி ஒழுக்க நெறிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதான அருச்சுனா கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி; பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். “சமகால அநுர அரசாங்கம் இன்னும் சிறிது காலம்தான் ஆட்சியில் இருக்கும் என தலதா மாளிகையின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்ததாக கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நான் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் அப்படி சொல்லவில்லை. அனுர அரசாங்கத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்ல எனது பங்களிப்பை வழங்குமாறும்இ உங்களை போன்று உண்மை பேசுபவர்களே எமது நாட்டுக்கு தேவை என குறிப்பிட்டனர். ஆனால் மக்கள் அனுர அரசாங்கத்தை வெறுக்கின்றனர் என்ற கருத்தில் அவர்களையும் சேர்த்ததற்கு மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அவர்கள் சொல்லாததை நாடாளுமன்றத்தில் கூறியதாக அர்த்தமாகிவிடும்“ என்று அருச்சுனா தெரிவித்துள்ளார்.

பதிவு 25 Dec 2025 8:15 pm

வீழ்ந்துவரும் தேசிய மக்கள் சக்தி!

தெற்கில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள உள்ளுராட்சி சபைகளை தொடர்ச்சியாக இழந்துவருகின்றது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள ஹிக்கடுவ நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று கூடியது. வாக்கெடுப்பின் போது, 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான வரவுசெலவுத்திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி இழக்கின்றது. ஏற்கனவே பெரும்பிரச்சாரங்களுடன் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருந்த கொழும்பு மாநகரசபையினை தேசிய மக்கள் சக்தி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 25 Dec 2025 8:13 pm

வெள்ள நிவாரணம் இல்லையாம்?

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிற்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட கொடுப்பனவினை பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பலருக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக பதாதைகளை தாங்கி இருந்ததோடு கோசங்களையும் எழுப்பி இருந்தனர். அத்துடன், ஊழலை ஒழிப்பதாக கூறிய அரசாங்கத்திற்கு நாம் வாக்களித்தோம். முன்னைய காலங்களைப் போல் அல்லாமல் பாரபட்சமற்ற முறையில் நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன் வைத்திருந்தனர். இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் போலியான தகவல்களை வழங்கியதாக மாவட்ட செயலர் கொழும்பு அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் யாழ்.மாவட்டத்திற்கான வெள்ள பாதிப்பிற்கான கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பதிவு 25 Dec 2025 8:12 pm

அவசர அறிவிப்பு: கண்டி மாவட்டத்தில் 5 கிராமங்கள் மனித குடியிருப்புகளுக்கு தகுதியற்றதாக அறிவிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ‘டித்வா’ (Dithwa) புயலால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகள் காரணமாக, கண்டி… The post அவசர அறிவிப்பு: கண்டி மாவட்டத்தில் 5 கிராமங்கள் மனித குடியிருப்புகளுக்கு தகுதியற்றதாக அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 8:09 pm

New Escalators Coming to Taramani, MEPZ, Chromepet

Good news for pedestrians: foot overbridges (FOBs) at Taramani, MEPZ, and Chromepet will soon have new escalators. The Highways Department

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:58 pm

Neelam Centre Celebrates People’s Music and Cultural Arts

For the past five years, Tamil film director Pa Ranjith’s Neelam Cultural Centre has hosted Margazhiyil Makkal Isai, a celebration

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:54 pm

Two New Dining Halls Opened for Saidapet Workers

Health and Family Welfare Minister Ma. Subramanian on Wednesday opened two new dining halls for sanitation workers in Saidapet. The

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:46 pm

NEET UG 2026 Official Syllabus Released for Students

The National Medical Commission (NMC) has officially released the syllabus for NEET UG 2026. This is important news for students

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:41 pm

How Einstein Explains Santa’s One-Night Gift Delivery

Have you ever wondered how Santa Claus delivers gifts to billions of children in just one night? A jolly man

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:33 pm

வங்க இளைஞா் எரித்துக் கொலை: அஸ்ஸாமில் மீண்டும் போராட்டம் –ராணுவம் குவிப்பு

அஸ்ஸாமின் கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் வங்க மொழி பேசும் இளைஞா் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வங்க சமூகத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஹிந்தி பேசும் மக்களும் இப்போராட்டத்தில் பெருவாரியாக பங்கேற்றனா். கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நீடிப்பதால் ராணுவத்தினா் குவிக்கப்பட்டுள்ளனா். அஸ்ஸாமில் பழங்குடியினா் அதிகம் வாழும் கா்பி ஆங்லாங் மாவட்டம், கா்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சிலின்கீழ் நிா்வகிக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கிராமப்புற மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தொழில்முறை மேய்ச்சல் […]

அதிரடி 25 Dec 2025 7:30 pm

Europa’s Hidden Energy Could Support Life, Scientists Suggest

NEW ORLEANS — Jupiter’s moon Europa has long fascinated scientists looking for life. Its icy surface covers a massive saltwater

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:29 pm

அதிமுக தேர்தல் அறிக்கை குழு நியமனம்.. எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிவிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சமயம் 25 Dec 2025 7:19 pm

Nvidia Buys Groq License, Hires Key Employees

Nvidia has agreed to pay $20 billion to AI chip startup Groq to license its AI inference hardware and hire

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:19 pm

Xiaomi 17 Ultra Leica Edition Features Rotary Zoom Ring

Xiaomi is known for making smartphones with some of the best cameras, and the upcoming Xiaomi 17 Ultra looks set

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:15 pm

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? தேமுதிக பொருளாளர் சுதீஷ் விளக்கம்!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.

சமயம் 25 Dec 2025 6:45 pm

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?.. அடுத்த மாதம் வெளியாகும் அறிவிப்பு -லிஸ்டில் சீமா அகர்வால்!

அடுத்த மாதம் தமிழகத்தின் புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமயம் 25 Dec 2025 6:42 pm

தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 25 Dec 2025 6:39 pm

இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர் –பரபரப்பு பின்னணி

காதலை மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். காதலுக்கு மறுப்பு பெங்களூரு, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன் இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக இளைஞர் ஒருவர் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நவீன், அப்பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பாலியல் தொல்லை அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க அப்பெண் தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு […]

அதிரடி 25 Dec 2025 6:30 pm

இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர் –பரபரப்பு பின்னணி

காதலை மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். காதலுக்கு மறுப்பு பெங்களூரு, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன் இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக இளைஞர் ஒருவர் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நவீன், அப்பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பாலியல் தொல்லை அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க அப்பெண் தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு […]

அதிரடி 25 Dec 2025 6:30 pm

2025ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த யாழ்ப்பாணம்; எதில் தெரியுமா!

2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தியதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டம் 100 சதவீத முன்னேற்றத்தைக் காண்பித்து முதலாவது இடத்தை பெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியின் பயன்பாடு மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில்,25 மாவட்டங்களில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கூட்டத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாவட்ட அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி, வாழ்வாதார […]

அதிரடி 25 Dec 2025 6:22 pm

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி

டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிஸ் – பொன்டியில் வசிக்கும் 15 வயதான சானுக்கா ஜெயமன் என்ற சிறுமியே இந்த பெருமையை பெற்றுள்ளார். மன்னாரை பின்புலமாக கொண்ட சானுக்கா மன்னாரை சேர்ந்த குடும்பத்தை பின்புலமாக கொண்ட சானுக்கா Roll ball போட்டியில் பிரான்ஸ் அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கடந்த 14ஆம் திகதி முதல் […]

அதிரடி 25 Dec 2025 6:19 pm

கைதி 2 படத்தில் அனிருத்? சாம் சி எஸ் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : ‘கைதி 2’ படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தரை பயன்படுத்துவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவலாக வெளியாகியுள்ளன. இது லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது ‘தனி ஒருவன் 2’ படத்திற்கு தானே இசையமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர், அறிவிப்பு வீடியோவில் ரசிகர்கள் ஹிப்ஹாப் ஆதிபதி போன்ற இசை […]

டினேசுவடு 25 Dec 2025 6:04 pm

️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! ☢️

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சுமார் 8,700 தொன் எடை கொண்ட அணுசக்தியில் இயங்கும் புதிய மூலோபாய… The post ️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! ☢️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 5:46 pm

கிராமப்புற எம்பிசி & டிஎன்சி மாணவிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் (RGIS)!

Tamil Nadu Rural MBC/DNC Girls Incentive Scheme: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசின் கிராமப்புற எம்பிசி/டிஎன்சி மாணவிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 25 Dec 2025 5:43 pm

அரசு ஊழியர்களை ஏமாற்றும் திமுக அரசு.. தேர்தலில் பாடம் புகட்டப்படும்.. அரசு ஊழியர்கள் உறுதி!

பழைய பென்சன் திட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றுவதாகக் பாட்டாளி மக்கள் கட்சி கூறியுள்ள நிலையில், அடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சமயம் 25 Dec 2025 5:42 pm

FDA Approves Wegovy Pill, First Daily Obesity Medication

U.S. regulators on Monday (December 22, 2025) approved a pill version of the popular weight-loss drug Wegovy. This is the

சென்னைஓன்லைனி 25 Dec 2025 5:42 pm

SIR வாக்காளர் பட்டியல்.. மீண்டும் பெயரைச் சேர்க்க கோரிக்கை.. 1.68 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் SIR பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

சமயம் 25 Dec 2025 5:41 pm

வீணா பொய்டாதீங்க விஜய்- தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த வார்னிங்! ஏன் தெரியுமா?

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு தேர்தலில் தனித்து நின்றால் வீண் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

சமயம் 25 Dec 2025 5:40 pm

Power Plants Miss Biomass Targets Due To Shortage

The Association of Power Producers (APP) said on Thursday that many thermal power plants were unable to meet their biomass

சென்னைஓன்லைனி 25 Dec 2025 5:32 pm

மகளை பள்ளியில் விட்ட நபர் மாரடைப்பால் வாசலிலேயே உயிரிழப்பு –அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் புலந்தசகர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நபருக்கு மனைவி, மகள் உள்ளார். இந்நிலையில், அந்த நபர் நேற்று காலை தனது மகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பள்ளிக்கூடத்தில் மகளை விட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல தயாராகியுள்ளார். அப்போது, அந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கூட வாசலிலேயே சரிந்து விழுந்த அவர் உயிரிழந்தார். பள்ளி வாசலில் அவர் மயங்கிய நிலையில் இருப்பதாக நினைத்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் […]

அதிரடி 25 Dec 2025 5:30 pm

Sivakarthikeyan’s ‘Parasakthi’ Set For Pongal Release

Directed by Sudha Kongara, the upcoming film Parasakthi is gaining attention after reports of certain scenes being flagged for cuts

சென்னைஓன்லைனி 25 Dec 2025 5:20 pm

அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி?

தூத்துக்குடி : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொடங்கிய காலம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக உழைத்து வந்த அஜிதா, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கக்கோரி பனையூர் தலைமை அலுவலகத்தில் விஜயின் காரை மறித்து போராட்டம் நடத்தியிருந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று தெரிகிறது. தற்போது சென்னை […]

டினேசுவடு 25 Dec 2025 5:18 pm

'அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை...' - விஜய் காரை மறித்த பெண் தற்கொலை முயற்சி!

பனையூரின் தவெக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா அக்னல் தற்கொலை முயற்சி செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஜிதா தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் செயலாளராக சாமுவேல் என்பவரை கடந்த 23 ஆம் தேதி விஜய் நியமித்திருந்தார். சாமுவேல் கட்சிக்காக வேலையே பார்க்காதவர் என்றும், முறையாக கட்சிப் பணியாற்றிய தனக்குதான் மா.செ பதவி வேண்டுமென்றும் அஜிதா முறையிட்டார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூடிய அஜிதா, விஜய்யின் காரை மறித்து போராட்டம் செய்தார் விஜய்யை பார்க்காமல் நகரமாட்டேன் என கட்சி அலுவலகத்துக்கு வெளியே தர்ணாவிலும் ஈடுபட்டார். கட்சி மேலிடத்திலிருந்து, 'பிரச்னை பண்ணாதீங்க. பேசி தீர்த்துக்கலாம்' என அஜிதாவுக்கு தகவல் சொல்லப்பட பனையூரிலிருந்து கலைந்து சென்றார். இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்த அஜிதா இன்று தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஜிதா அஜிதாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். 'உழைச்சதுக்காக பதவி கேட்டவங்களுக்கு திமுக கைக்கூலினு சமூகவலைதளங்கள்ல பட்டம் கட்டுனாங்க. அதுலதான் அக்கா மனசு உடைஞ்சுட்டாங்க. அதிகளவுல தூக்கு மாத்திரை போட்டு மயங்கிட்டாங்க. பக்கத்துல இருக்க ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்' என விஷயத்தை உறுதிப்படுத்தினர். Vijay : 'தூத்துக்குடி மட்டுமா?' ஓடும் விஜய்; பதுங்கும் ஆனந்த்! - கோஷ்டி பூசலில் தவெக

விகடன் 25 Dec 2025 5:18 pm

️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர சுனாமிப் பேரலை மற்றும் ஏனைய இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்,… The post ️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 5:16 pm

Vijay Sings ‘Chella Magale’ From Jana Nayagan

The announcement of the third song from actor Vijay’s latest film, Jana Nayagan, has created a lot of excitement among

சென்னைஓன்லைனி 25 Dec 2025 5:13 pm

Zendaya Sparks Pregnancy Rumours After Family Outing

Zendaya is once again facing pregnancy rumours after a recent photo of her with fianc Tom Holland and his parents

சென்னைஓன்லைனி 25 Dec 2025 5:08 pm

“எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!”–யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை!

நத்தார் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மாநகர சபையின் நடவடிக்கையால் தாம் பெரும் நஷ்டத்தை… The post “எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!” – யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 5:03 pm

கொழும்பில் கர்ப்பிணி மனைவியுடன் பிரபல உணவகத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பிலுள்ள One Galle Face இல் அமைந்துள்ள உணவகத்தில் தண்ணீர் போத்தல் கேட்டபோது செனிடைசர் போத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணியாளர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு கூடுதல் நீதவான் லஹிரு சில்வா நேற்று உத்தரவிட்டார். டி.பி. ரத்னவீர என்ற நபர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பணியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரை 200,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை அடுத்த வருடம் […]

அதிரடி 25 Dec 2025 5:02 pm

முல்லைத்தீவு சிறுமி மரணம்; மாணவிகள் செய்த செயல்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், சிறுமியின் தோழிகள் ,அவரது உடலை சுமந்து சென்ற சம்பவம் மனதை கனக்க செய்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இறுதிக்கிரியைகள் பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். […]

அதிரடி 25 Dec 2025 4:58 pm

இடியாப்பம் விற்பவர்கள் கவனத்திற்கு…இனிமே கட்டாயம் –உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு!

சென்னை :தமிழ்நாட்டில் சாலையோர உணவு வியாபாரிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், உணவு பாதுகாப்புத்துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகள் இனி உணவு பாதுகாப்புத்துறை உரிமம் (FSSAI Registration) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது உணவு தரத்தை மேம்படுத்தி, பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. FSSAI […]

டினேசுவடு 25 Dec 2025 4:56 pm

Rashmika Steals Spotlight in Funny Promotion Moment

Elimes takes a trip down memory lane to add some extra cheer to the Christmas festivities. We found a throwback

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:53 pm

கருண்யா லாட்டரி முடிவுகள் வெளியீடு! ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண் இதுவா? வெளியான லிஸ்ட்

கருண்யா லாட்டரி முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதில் முதல் பரிசான ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண் என்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 25 Dec 2025 4:51 pm

இதென்னடா இடியாப்பத்துக்கு வந்த சோதனை.. இடியாப்பம் வியாபாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு!

தமிழ்நாட்டில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்று இடியாப்பம் விற்பவர்களும் அதற்கான உரிமத்தினை பெற்று இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

சமயம் 25 Dec 2025 4:47 pm

பெங்களூரு பார்கிங் பிரச்சினைக்கு குட்பாய்! மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே அதிரடி மாற்றம்

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்கிங் வசதி அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 25 Dec 2025 4:45 pm

``சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

உலகம் முழுவதும் இன்று இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், பா.ஜ.க ஆதரவாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் இடங்களில் பிரச்னை செய்திருக்கின்றனர். மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடர்பாக சாலைகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் ஏழை,எளிய வியாபாரிகள் மிரட்டப்பட்டு கடைகள் அகற்றப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சர்ச் வாசல்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல் இந்துத்துவ அமைப்புகளின் இதுபோன்ற செயல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது! பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும். மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும் - பினராயி விஜயன்

விகடன் 25 Dec 2025 4:41 pm

இலங்கையில் அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகள்: 2,300 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!

இலங்கையில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம்… The post இலங்கையில் அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகள்: 2,300 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 4:37 pm

5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் கருத்துகளை இருட்டடிப்பு செய்ய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறி, 5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் முன்னாள் ஆணையா் தியெரி பிரெட்டன் உள்ளிட்ட அந்த ஐந்து பேரும் தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்தவா்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிரடி 25 Dec 2025 4:30 pm

5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் கருத்துகளை இருட்டடிப்பு செய்ய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறி, 5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் முன்னாள் ஆணையா் தியெரி பிரெட்டன் உள்ளிட்ட அந்த ஐந்து பேரும் தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்தவா்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிரடி 25 Dec 2025 4:30 pm

AWS Denies Outage Reports Despite User Complaints

Amazon Web Services (AWS) on Thursday denied reports of an outage, saying its services were working normally. The company said

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:26 pm

Adani Group Completes 33 Deals Worth ₹80,000 Crore

Since January 2023, the Adani Group has completed 33 acquisitions worth around Rs 80,000 crore (USD 9.6 billion) across its

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:21 pm

ஏற்காடு 8வது கொண்டை ஊசி வளைவு… தகடூர் அதியமான் டூ தந்தை பெரியார்- வெடித்த புதிய சர்ச்சை!

ஏற்காட்டில் பல்வேறு கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும் நிலையில், பெயர் மாற்றம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமயம் 25 Dec 2025 4:16 pm

Kohli, Rohit Shine as Bihar Breaks Record

In domestic cricket, star Indian batsmen Virat Kohli and Rohit Sharma scored centuries on the opening day of the Vijay

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:13 pm

Top Shuttlers Shine at Senior National Badminton

In the 87th Senior National Badminton Championships, top players Unnati Hooda, Tanvi Sharma, Rounak Chauhan, and Sanskar Saraswat won their

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:10 pm

FC Goa Out of AFC Champions League

In football, FC Goa ended their AFC Champions League Two 2025–26 campaign with a narrow 2–1 loss to Istiklol in

சென்னைஓன்லைனி 25 Dec 2025 4:03 pm

எங்கள் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் இல்லை -நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை சினிமா உலகத்துடன் ஒப்பிட்டு பேசிய அவர், தவெகவுக்கு அடிப்படை கட்சி அமைப்பு இல்லை என்று சாடினார்.“திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் சொல்லி வருகிறார். இது ஒன்றும் சினிமா அல்ல. 234 தொகுதிகள் உள்ள நிலையில் 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜயால் சொல்ல […]

டினேசுவடு 25 Dec 2025 3:52 pm

California Declares Emergency Ahead of Severe Storm

In the United States, California Governor Gavin Newsom has declared a state of emergency in Los Angeles County as heavy

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:48 pm

கணக்காய்வாளர் நாயகம் இன்றி 8 மாதங்கள்: ஜனாதிபதிக்கு ஹர்ஷ டி சில்வா அவசர கடிதம்!

இலங்கையின் பொது நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) பதவி நீண்டகாலமாக… The post கணக்காய்வாளர் நாயகம் இன்றி 8 மாதங்கள்: ஜனாதிபதிக்கு ஹர்ஷ டி சில்வா அவசர கடிதம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 3:45 pm

Christmas Celebrations Return to Bethlehem

Christmas began in Bethlehem more than 2,000 years ago, and this year the city is once again seeing joyful celebrations.

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:45 pm

பெங்களூருவுக்கு அடித்த ஜாக்பாட்! சீன மாடலில் தயாராகும் அதிசயம்-குஷியில் கன்னடர்கள்...

பெங்களூரு எலகங்கா ரயில் நிலையம் சீன மாடலில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கன்னட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சமயம் 25 Dec 2025 3:44 pm

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்.. டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்பு.. இந்திய விமான சேவையில் ஏற்படும் மாற்றம்!

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளில் 3 புதிய விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் NOC வழங்கி உள்ளது. இதனால் விமானக் கட்டணங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 25 Dec 2025 3:43 pm

North Korea Shows Progress on Nuclear Submarine

SEOUL, South Korea — North Korea on Thursday showed signs of progress in building a nuclear-powered submarine. State media released

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:42 pm

யாழில். கொல்களத்தில் இருந்து மீட்கப்பட்ட மாடுகள் - யாழ். நகர் பகுதியில் இறைச்சிக்கு தட்டுப்பாடு

நத்தார் தினத்தில் தமது வியாபாரத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் மண் அள்ளி போட்டு விட்டதாகவும் அதனால் தாம் இன்றைய தினம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் , யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாட்டிறைச்சி கடை நடாத்தும் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர் யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான கொல்களத்தில் அனுமதியற்ற முறையில் மாடுகளை இறைச்சியாக்கும் நோக்குடன் இரண்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகளை கட்டி வைத்திருந்த நிலையில் , மாநகர சபையினர் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு அந்த மாடுகளை மீட்டிருந்தனர். இதனால் நத்தார் தினமான இன்றைய தினம் யாழ் . நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மாட்டிறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனைக்கு இல்லாது போனது. குறித்த கடைகளுக்கு இந்த கொல்களத்தில் மாடுகள் இறைச்சியாக்கப்பட்டே எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்நிலையில் , கடைகளில் இறைச்சி இல்லாததால் , யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் இறைச்சி வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் , சில கடைகளில் வேறு கொல்களத்தில் இறைச்சியாக்கப்பட்ட மாட்டிறைச்சி அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. மாடுகளை இறைச்சியாக்க மாநகர சபையினர் தடுத்துள்ளதை அறிந்து , மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் , இன்றைய தினம் வியாபாரம் அதிகமாக நடக்கும் என நினைத்து அதிக விலைகளுக்கு மாடுகளை வாங்கியுள்ளோம். இன்றைய தினம் அவற்றை விற்க முடியாது விட்டால் தாம் பெரும் நஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். எமது வியாபாரத்தில் மண் அள்ளி போடாதீர்கள் என மாநகர சபையினருடன் தர்க்கப்பட்டனர். மாநகர சபையினர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் மாடுகளை அழைத்து செல்லுங்கள் என உறுதியாக கூறியுள்ளனர்.

பதிவு 25 Dec 2025 3:40 pm

TVK: கிறிஸ்துமஸ் தாக்குதல்; ``இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெறக் கூடாது - தவெக அருண்ராஜ்

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வடமாநிலங்களான மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் மாநிலங்களிலும், தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். கிறிஸ்துமஸ் தாக்குதல் சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நடந்த இத்தகைய தாக்குதல்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தவெக கொள்கைப்பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், ``அன்பு மற்றும் கருணையின் வெளிப்பாடாக உலகம் எங்கும் கொண்டாடப்படுவதே கிறிஸ்துமஸ் பெருவிழா. உலகில் உள்ள அனைத்து மக்களும் அக்கொண்டாட்டத்தில் பங்கேற்பதும், அதனை ஆதரிப்பதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், மதச்சார்பின்மை மண்ணான நம் இந்தியத் திருநாட்டில் தற்போது உலக நீதி மற்றும் இயல்புக்கும் எதிரான சில நிகழ்வுகள் நடந்தேறி உள்ளதாகச் சில தகவல்கள் வந்துள்ளன. மனதை வேதனையுறச் செய்யும் அவை நம் தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால் விடுவதாக உள்ளன. டெல்லியின் ஒரு பகுதியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல். ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற ஓர் ஏழைக் குடும்பத்துச் சிறுவன் ஒருவன் கொடுமைக்குள்ளாக்கி விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறான். தவெக அருண்ராஜ் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையற்ற சிறுமியை அவளுடைய பிறவிக் குறைபாட்டை ஏளனமாகப் பேசியவர் யார் தெரியுமா? அஞ்சு பார்கவ் என்ற பா.ஜ.க.வின் மாவட்டத் துணைத்தலைவராம். உத்தரகாண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஹோட்டலில் நடத்தக்கூட விடாமல் ரத்து செய்ய வைக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் வடமாநிலங்களில் என்றால், நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளது யார் தெரியுமா? தீவிர ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர்தான். இந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், இனி வரும் காலங்களில், இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெற அனுமதிக்கவே கூடாது. இதுபோன்ற வன்செயல்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா ஆராதனையில் பங்குபெற்ற மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இதற்கான கண்டனத்தைத் தெரிவித்து, சிறுபான்மை சகோதரர்களின் பாதுகாப்பை உண்மையாகவே உறுதி செய்ய வேண்டும் என்பதை தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி எம்மதமும் நம்மதமே என்ற பேரன்பு மனப்பான்மையுடன் நல்லிணக்கம் காப்பவரே நம் வெற்றித் தலைவர் அவர்கள். ஆகவே, சிறுபான்மை சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே நம் வெற்றித் தலைவர் மற்றும் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான, சமரசமற்ற மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை ஆகும். இதை நம் வெற்றித் தலைவரின் ஒப்புதலுடன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும் - பினராயி விஜயன்

விகடன் 25 Dec 2025 3:35 pm

வெதர்மேன் ஊட்டி, கொடைக்கானல் கிளைமேட்… KTCC-ல் கிறிஸ்துமஸ் முதல் லேசான மழைக்கு வாய்ப்பு!

வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், மலை பிரதேசங்களில் குளிரின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்று தெரிவித்துள்ளார். வரவிருக்கும் நாட்களிலும் இதேபோன்ற நிலை நீடிக்கும் எனத் தெரிகிறது.

சமயம் 25 Dec 2025 3:33 pm

மீண்டும் காா் குண்டுவெடிப்பு: ரஷியாவில் 3 போ் உயிரிழப்பு

மாஸ்கோவில் புதன்கிழமை நடத்தப்பட்ட காா் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 2 காவல்துறை அதிகாரிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஏற்கெனவே அந்த நகரில் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி ஃபானில் சாா்வாரோவ் இதே போன்ற காா் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 2 நாள்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் உளவுத் துறை இத்தகைய தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

அதிரடி 25 Dec 2025 3:30 pm

NDA கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 சீட் வழங்கப்பட்டதா? டென்ஷனான பிரேமலதா!

சென்னை :சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், NDA கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளியான செய்தியை முற்றிலும் வதந்தி என்று கடுமையாக மறுத்தார். “அப்படி ஒரு தகவலை ஒரு கட்சி சொல்லியிருந்தால், அந்த கட்சி அழிவை நோக்கிதான் செல்லும். அடித்துச் சொல்கிறேன்” என்று ஆவேசமாக பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். கூட்டணி குறித்து இப்போதைக்கு பாஜக – அதிமுக இடையே மட்டுமே ஆலோசனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்த […]

டினேசுவடு 25 Dec 2025 3:26 pm

India, US Seek Balanced Trade and Space Ties

India is continuing regular talks with the United States to reach a fair and balanced trade agreement as soon as

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:24 pm

அக்கரைப்பற்று –திருகோணமலை பேருந்து விபத்து!

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சொகுசு பயணிகள் பேருந்து, இன்று (டிசம்பர் 25) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 12… The post அக்கரைப்பற்று – திருகோணமலை பேருந்து விபத்து! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 3:20 pm

Navi Mumbai Airport Begins Commercial Flight Operations

The Navi Mumbai International Airport started commercial flight operations today, marking an important moment for India’s civil aviation sector. The

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:15 pm

முக்கிய செய்தி: ஹிக்கடுவ நகர சபையில் NPP-க்கு பின்னடைவு!

வரவுசெலவுத்திட்டம் 3 ஆவது முறையாகவும் தோல்வி – உள்ளுராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்டம் காண்கிறதா? தேசிய… The post முக்கிய செய்தி: ஹிக்கடுவ நகர சபையில் NPP-க்கு பின்னடைவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 3:12 pm

Five Killed in Karnataka Highway Bus Crash

Five people were killed when a container truck hit a luxury sleeper bus on National Highway 48 near Hiriyur in

சென்னைஓன்லைனி 25 Dec 2025 3:00 pm

ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!

சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி). வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே 'உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும்' எனக் கூறி தடை போட்டுவிடுகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அந்தச் சமயத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள். உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன, உபேந்திராவின் உண்மையான முகம் என்ன என்பதுதான் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த 'ரெட்ட தல' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! ஸ்டைலான உடல்மொழி, காதலியின் பணத்தாசையை நினைத்து உடைந்து போகும் இடம், வில்லன் முகம் காட்டும் இடம் என இரட்டை வேடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய். ஆனால், அந்த அலட்டல் நடிப்பில் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய அருண் விஜய்யே தென்படுகிறார். அதீத நடிப்பையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பணத்தின் மீது பேராசை கொண்டவராக வரும் நாயகி சித்தி இத்நானி இந்த 'கிரே ஷேட்' பாத்திரத்தில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். வழக்கமான கதாபாத்திரத்தில் ஜான் விஜய், செயற்கையான உடல்மொழி, அதைவிடச் செயற்கையான வசன ஏற்ற இறக்கங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் என ஏமாற்றமே தருகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?! லாங் ஷாட்களாலும், ஆர்ப்பாட்டமில்லாமல் நம் ரசனையைக் கவரும் தனித்துவமான லைட்டிங்காலும் படத்திற்கு நல்லதொரு திரைமொழியை அமைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரிக்கோல் கட்களின் கூர்மையைக் கவனிக்கத் தவறியதனால் 2 மணி நேரத்திற்குள்ளிருந்தாலும் நீண்ட நேரம் பார்த்த அயர்ச்சியை உண்டாக்குகிறது படம். ஆக்ஷன் காட்சிகள் நல்லதொரு தரத்திலிருந்தாலும், அதனை வெளிச்சமிட்டுக் காட்ட வீரியமான காட்சிகள் இல்லாததால், தாக்கம் உண்டாக்காமல் மறைந்து போகின்றன. ரெட்ட தல விமர்சனம் | Retta thala review இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 'கண்ணம்மா' பாடலில் வைப் வால்யூமை ஏற்றியிருந்தாலும் படத்துக்கு அது அநாவசியமே! க்ளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசையில் மட்டும் சர்ப்ரைஸ் செய்பவர், மற்ற இடங்களிலும் பளிச்சிடும் புதுமை 'கீ' களை அழுத்தாதது மைனஸ்! இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இந்தச் சுவாரஸ்ய புள்ளியை வைத்து அடுத்தடுத்து கட்டமைக்கப்பட வேண்டிய பரபர தருணங்கள் திரைக்கதை பக்கங்களில் காணாமல் போனதுதான் ஏமாற்றமே!  Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது. ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்... ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்! ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் 'டாடா, பை பை' என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே இல்லாமல் போவது மற்றுமொரு பெரிய மைனஸ்! ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களைக் கொண்டு வந்திருக்கும் ஐடியாவுக்கு லைக்ஸ்... ஆனால், அதன் அதீத பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமே! நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த 'ரெட்ட தல'-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை. இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்! - அருண் விஜய் ஷேரிங்ஸ்

விகடன் 25 Dec 2025 2:56 pm

``கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும் - பினராயி விஜயன்

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல் மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். தனியார் பள்ளிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை விடவும் கூட சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நடந்த இத்தகைய தாக்குதல்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில், ``உத்தரப் பிரதேச அரசு கிறிஸ்துமஸ் திருநாளின் விடுமுறையை ரத்து செய்து, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளைக் கொண்டாட கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய, நடவடிக்கைகள் அனைத்தும் கிறிஸ்துமஸ் திருநாளின் முக்கியத்துவத்தை குறைக்கும் முயற்சிகள் ஆகும். கேரளம் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து விடுபட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன. மாநிலத்தின் தபால் நிலையங்களில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில், பா.ஜ.க-வுடன் தொடர்புடைய பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதங்களை பாடவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி இதற்கு, எதிர்ப்புகள் அதிகரித்ததால் பணியாளர்கள் நடத்த திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை திருவனந்தபுரம் தபால் நிலையத்தின் தலைமை அதிகாரி, ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன், பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட குழுவினர் மீது சங் பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதல்களை பா.ஜ.க தலைவர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். சில தனியார் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சிலர் அழுத்தம் கொடுத்து மிரட்டுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அது குறித்து அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. இவை உலகம் முழுவதும் எதிரொலிக்கும் அமைதி மற்றும் மனிதநேயச் செய்தியை மழுங்கடிக்கும் நோக்கம் கொண்டவை. அரசியலமைப்புச் சுதந்திரங்களையும், கேரளாவின் பன்மைத்துவ நெறிமுறைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது. கொண்டாட்டங்களைத் தடுப்பவர்கள் மீதும், மதப் பாகுபாட்டில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி மதச்சார்பின்மை மற்றும் சகமனித வாழ்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் கேரளா உறுதியாக எதிர்க்கும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

விகடன் 25 Dec 2025 2:55 pm

PM Modi Attends Christmas Service in Delhi

Prime Minister Narendra Modi on Thursday (December 25, 2025) attended a Christmas morning service at the Cathedral Church of the

சென்னைஓன்லைனி 25 Dec 2025 2:44 pm

ஓசூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் சிக்கல்- முடியாது, முடியாது- விவசாயிகள் போர்க்கொடி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் வெடித்திருக்கிறது.

சமயம் 25 Dec 2025 2:42 pm

Calm Returns to Violence-Hit Karbi Anglong

An uneasy calm continued in the violence-hit areas of Assam’s West Karbi Anglong district, with no new incidents reported, officials

சென்னைஓன்லைனி 25 Dec 2025 2:34 pm

எல்விஎம்-3 திட்டம் வெற்றி: இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல் –பிரதமர் மோடி

புதுடெல்லி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை பொறுத்தி விண்ணில் ஏவி வருகிறது. இந்தநிலையில், அதிக எடை கொண்ட அதாவது 6 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முறையாக இஸ்ரோ விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி […]

அதிரடி 25 Dec 2025 2:30 pm

Revanth Reddy Announces Kodangal Development Plans

Telangana Chief Minister Revanth Reddy on Wednesday announced big development plans for Kodangal and special funds for gram panchayats. He

சென்னைஓன்லைனி 25 Dec 2025 2:20 pm

Christmas Carol Clash Injures Several in Kerala

Several people were injured after a fight broke out between two Christmas carol groups in the Charummoodu–Nooranad area of Kerala’s

சென்னைஓன்லைனி 25 Dec 2025 2:12 pm

சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!

2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது. இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், அவர் குற்றவாளியானது எப்படி, இறுதியில் இருவருக்கும் என்ன நேர்கிறது என்பதே அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் 'சிறை' படத்தின் கதை. சிறை விமர்சனம் | Sirai Review தன் திறன் மீதான தன்னம்பிக்கை, சட்டத்தின் முன் நேர்மை, கோபத்தை அடக்கி வைக்கும் தருணம், பிறருக்காக மனமிறங்கும் தருணம் என முழுக்க முழுக்க முதிர்ச்சியான அணுகுமுறையைக் கோரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. படம் முழுவதும் பரிதாபத்தைக் கோரும் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார். Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி துயரம் தோய்ந்த முகம், மெல்லிய குரல் என ஒரே மாதிரியான உடல்மொழிதான் என்றாலும், அவற்றுக்குள் குற்றவுணர்வு, காதல், ஆற்றாமை, ஆக்ரோஷம் என அழுத்தமான பங்களிப்பைச் செய்து, தன் அறிமுகத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் அக்ஷய். வெல்கம் அக்ஷய்! பெரும்பாலும் கண்ணீரும் கம்பலையுமாகவே வந்தாலும், காதல், பிடிவாதம், மனவுறுதி, ஆக்ரோஷம் என உருமாறும் அக்கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து, தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் அனிஷ்மா அனில்குமார். ஆங்காங்கே அவர் பேச்சில் எட்டிப் பார்க்கும் மலையாள வாடையைத் தவிர்த்திருக்கலாம். சிறை விமர்சனம் | Sirai Review அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ், அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு, இஸ்மத் பானுவின் கணவராக நடித்தவர், காவலராக ஹரிஷங்கர் நாராயணன் எனத் துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் கதையின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் துணை நின்றிருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் வரும் மூணாறு ரமேஷ் தன் வசனத்தால் கிளாப்ஸ் அள்ளுகிறார். Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும் பாதி இரவு நேரக் காட்சிகள், பயணங்கள், துரத்தல்கள் என நகர்ந்தாலும், நேர்த்தியான ஒளியமைப்பால் உணர்வுகளையும், பதற்றத்தையும் ஒரு சேரக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். குறிப்பாக, தொடக்கத்தில் பேருந்துக்குள் நிகழும் சண்டையைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி! விறுவிறுப்பையும், பதைபதைப்பையும் நழுவவிடாமல், இழுத்துக் கட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். கதாபாத்திரங்களின் உணர்வுகளை மென்மையாகப் பேசுகின்றன ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள். பரபரப்பிற்கான வேகத்தையும், உணர்வுகளுக்கான இறுக்கத்தையும் கொண்டுவந்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. 2000களின் தொடக்கக் கால பேருந்துகள், அக்கால நீதிமன்றம், ஆயுதப்படை பயிற்சித்தளம் எனக் கதையுலகின் எதார்த்தத்திற்குக் கைகொடுத்திருக்கிறது வர்ஷினி சங்கரின் தயாரிப்பு வடிவமைப்பு. சிறை விமர்சனம் | Sirai Review முதல் ஒரு சில காட்சிகளிலேயே பரபரப்பைப் பற்ற வைத்து, திரைக்கதையின் விறுவிறு தன்மைக்கு தயார்ப்படுத்தி, பிரதான கதாபாத்திரத்தின் அகத்தையும் அறிமுகம் செய்கிறது படம். அதைத் தொடர்ந்து, யூகிக்கும்படியான பாதையிலேயே நகர்கிறது திரைக்கதை. எதிர்பார்த்த திருப்பங்களும், காட்சிகளும் அடுத்தடுத்து வந்தாலும், அக்காட்சிகளில் விரியும் கதாபாத்திரங்களும், அதன் வழியாகப் பின்னப்படும் பின்கதைகளும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு உணர்வுபூர்வமான கதைக்குள் காவல்துறையின் கட்டமைப்பு, அதன் படிநிலை, நீதித்துறையின் செயல்பாடுகள் போன்றவற்றையும் தெளிவாகவும், காட்சிகளோடு இயைந்த படியும் பேசுகிறது சுரேஷ் ராஜகுமாரி, தமிழ் ஆகியோரின் திரைக்கதை. இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாகி, வெவ்வேறு மனமாற்றங்களை அடையும் கதாபாத்திரங்கள், திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கின்றன. சிறை விமர்சனம் | Sirai Review முதல் காட்சியிலிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து இறுதிக்காட்சியில் வேறு நிலைப்பாட்டிற்கு மாறும் காவலர் கதிரவன், தன் நோக்கத்திற்காக மூர்க்கமான மனநிலையிலிருக்கும் அனிஷ்மா, அதே நோக்கத்திற்காகச் சாந்தமான மனநிலையிலிருக்கும் அக்ஷய் எனக் கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட விதம் பெரும் பலம். அதேநேரம், சில காட்சிகள் பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுகளிலும், பேசும் வசனங்களிலும் நம்பகத்தன்மை இல்லை. அதனால், அதுவரை எதார்த்த ரோட்டில் ஓடிய திரைக்கதை, அவ்விடங்களில் நாடகத்தன்மைக்கு வழிமாறுகின்றன. அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! இந்தியா முழுவதும் துன்பப்படும் விசாரணைக் கைதிகளின் நிலை, சமூகத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகும் சிறுபான்மையினர், காவல்துறையாலும் நீதித்துறையாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை ஏழைகள் எனப் பல அரசியல் அடுக்குகளை அழுத்தமாகப் பேசுகிறது படம். ஈழத்தமிழர்களுக்காகத் தன்னை மாய்த்துக்கொண்ட தமிழகத் தமிழர் அப்துல் ராவூஃப் பற்றிய மேற்கொள், சிறுபான்மையினரின் அன்றாட வழிப்பாட்டு முறைகளைக் கூட அந்நியமாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலையை விளக்கும் காட்சிகள் போன்றவை துருத்திக்கொண்டு நின்றாலும், அவை கதைக்கருவின் ஆன்மாவை அழுத்தமாகப் பேசுகின்றன. பிரதான கதாபாத்திரங்களின் மனவோட்டத்தின் வழியாக, பார்வையாளர்களையும் பதற வைக்கிறது இறுதிக்காட்சி. காவலர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை வைத்து, எளியவர்களுக்கு உதவச் சொல்லுகிறது இறுதிக்காட்சி. சிறை விமர்சனம் | Sirai Review ஆயுதப்படைகளின் அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது, அது எளிதில் சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றினாலும், காவல்துறைக்குள் ஏற்பட வேண்டிய சீர்திருத்தமாகவும், எளிய மக்களுக்கான நம்பிக்கை கீற்றாகவும் கவனிக்க வைக்கிறது. பரபரப்பு, எமோஷன் என இரண்டையும் கச்சிதமாகக் கொண்டுவந்து, திரையனுபவமாகவும், சமூக கருத்தாகவும் கவர்ந்து, நம் மனதைச் சிறைபிடிக்கிறது இந்த 'சிறை'. ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்: சாதிய பாகுபாட்டினைப் பேசும் நல்லதொரு எழுத்து; ஆனால், திரைமொழி?!

விகடன் 25 Dec 2025 2:02 pm

கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!

நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, 'மதி' என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவார். அப்படிப்பட்டவர்கள் சந்திர பரிகாரத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நல்ல மனநலமும் வாழ்வில் செழிப்பும் பெறலாம். அப்படிப்பட்ட ஒருதலம்தான் கரூர் அருகில் இருக்கும் சோமூர். கரூர் மாவட்டத்தில், கரூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில்-காவிரிக்கும், அமராவதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது சோமூர். இங்குள்ள சோமேஸ்வரர் ஆலயம் 1,100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். இங்கே அருள்பாலிக்கும் சோமேஸ்வரர், மனம் மற்றும் மூளை தொடர்பான பிணிகள் நீங்கிட வரம் தரும் அருள்கிறார் என்கிறார்கள். சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில் ஒருமுறை குரு அபவாதத்துக்கு ஆளாகி சாபம் பெற்ற சந்திரன் தேவகுருவின் சாபம் பெற்றான். அதனால் அவன் அழகு தேயத் தொடங்கியது. சந்திரன் தன் ஆணவம் நீங்கினான். தன் தவற்றுக்குப் பரிகாரம் தேடினான். தவற்றை உணர்ந்ததால் மனம் இறங்கிய குருபகவான் அப்போது அவன் முன் தோன்றி பூ உலகில் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்று புனித நீராடி, மலர்களால் பகவானை அர்ச்சித்து வழிபட்டால் சாபம் நீங்கும்’’ என்று எடுத்துரைத்தார். சந்திரனும் பூலோகம் வந்து அமராவதி ஆற்றின் கரையில் கோயில் கொண்டிருந்த ஈசனை வழிபட்டான். பூரண பக்தி காரணமாகக் காட்சிகொடுத்த ஈசன் சந்திரனின் சாபம் நீக்கி அருள்புரிந்தார். சந்திரனுக்கு சோமன் என்கிற பெயரும் உண்டு. எனவே சந்திரனின் சாபம் தீர்ந்த தலம் என்பதால் சோமூர் என்று இந்தத் தலத்துக்கும் சந்திரனுக்கு அருள் செய்த ஈசன் என்பதால் சோமேஸ்வரர் என்று ஈசனுக்கும் திருநாமம் உண்டாயிற்று. அன்றுமுதல் இந்த ஈசனை வழிபடுபவர்களுக்கு சந்திர தோஷங்கள் தீர்வது சத்தியமாயிற்று என்கிறது தலபுராணம். இந்த சோமேஸ்வரர் ஆலயம் சோழர் காலத்தில் கட்டப் பட்டது. பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் கருவறை சிறியதாகவும், அதையடுத்து அமைந்துள்ள அர்த்த மண்டபம் பெரியதாகவும் இருக்கும். ஆனால், இங்கே அர்த்தமண்டபம் சிறியதாகவும், கருவறை மண்டபம் பெரியதாகவும் அமைந்துள்ளது. சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்க ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது இந்த ஆலயம். சந்திரன் வழிபட்டு அருள்பெற்றதால் சந்திர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வந்து ஸ்வாமியை மனதார வழிபட்டால், மனநிலை பாதிப்புகள், மூளை தொடர்பான பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மட்டுமன்றி திருமணத் தடை நீங்கவும் குழந்தை வரம் கிடைக்கவும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். சோமேஸ்வரர் அருளால் அவர்களின் வேண்டுதல்கள் விரைவில் பலிக்கின்றன. பரணர் எழுதிய 'பரணர் காட்டிய பாதை’ என்ற கருவூர் புராணத்தில் இக்கோயிலைப் பற்றியும் பாடப்பட்டுள்ளது. முற்காலத்தில் மனோன்மணி அம்பிகைக்குத் தனிச் சந்நிதி இருந்திருக்கவேண்டும். காலப் போக்கில் அது சிதிலமுற்றிருக்கலாம் என்கிறார்கள் பக்தர்கள். கோயிலுக்கு அருகில், மண்ணில் புதைந்திருந்த சப்தமாதர் சிலைகள் சிதிலமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மூல ஸ்தானத்தின் தெற்குப்புறத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலையும் சிதிலமடைந்துள்ளது. தண்டாயுதபாணி மூர்த்தத்தையும் இங்கே தரிசிக்கலாம். திருக்கோயிலுக்கு முன்பு நந்திசிலை-பலிபீடம் உள்ளன. அர்த்தமண்டபத்தில் ஜய-விஜயர்கள் துவார பாலகர்களாகக் காட்சி தருகிறார்கள். இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் `இந்தக் கோயில் மதுரை கொண்ட கோபரகேசரி முதலாம் பராந்தகச் சோழனின் ஆறாவது ஆட்சியாண்டுக்கு முந்தையது’ என்ற தகவலை அறிய முடிகிறது. ஆக, தஞ்சை பெரியகோயில் அமைவதற்கு முன்னதாக... அதாவது சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று புலனாகிறது. சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில் விநாயகர் கோயிலின் தோற்ற அமைப்பும் கட்டட பாணியும் இக்கோயில் பிற்காலச் சோழர்களின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. அற்புதமான இந்தச் சோழர் காலத்துச் சிவாலயத்தை நீங்களும் குடும்பத்துடன் சென்று தரிசித்து வாருங்கள். மனநிறைவும் மகிழ்ச்சியும் பெருகும். சந்திரனுக்கு அருள்பாலித்த சோமேஸ்வரர், உங்களுக்கும் சந்தோஷ வரங்களை வாரி வழங்குவார்.

விகடன் 25 Dec 2025 1:48 pm

சினிமாவில் சாதியரீதியான படங்களும் தேவை –சண்முகபாண்டியன் ஸ்பீச்!

சென்னை :சென்னையில் நடைபெற்ற ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் திரையரங்க வருகை நிகழ்ச்சியில் நடிகர் சண்முகபாண்டியன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கிராமிய பின்னணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் சாதி பாகுபாடு பார்த்து நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த சண்முகபாண்டியன், தனது அனுபவத்தின் அடிப்படையில் அத்தகைய பாகுபாடு […]

டினேசுவடு 25 Dec 2025 1:44 pm