தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்!
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம்… The post தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்! appeared first on Global Tamil News .
யாழில். சீரற்ற காலநிலை – 218 பேர் பாதிப்பு ; ஒரு வீடு முற்றாக சேதம்
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலையால் ,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு வீடு முற்றாகவும் , 06 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ் . மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 218 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு ஒரு வீடு முழுமையாகவும் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும், வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்கள் , மதகுகளை தடை செய்ய வேண்டாம் […]
யாழில். வாடகைக்கு அறை எடுத்து போதைப்பாவனை –கூண்டோடு கைது
யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையான இருவர் , போதைப்பொருள் பாவனை காரணமாக வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டு , வீட்டை விட்டு வெளியேறி நகர் பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றினை பெற்று தங்கியுள்ளனர். அறையில் தங்கியிருந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தமது வருமானத்திற்காகவும் , மேலும் […]
பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்! குவியும் வாழ்த்துக்கள்!
பீகார் : சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 243 தொகுதிகளில் 202 இடங்களைத் தக்க வைத்து பெரும் வெற்றி பெற்றதன் தொடர்ச்சியாக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) தலைவர் நிதிஷ் குமார் நவம்பர் 20, 2025 அன்று பீகார் முதலமைச்சராக 10-வது முறையாகப் பதவியேற்றார். பாட்னாவின் வரலாற்று ரீதியான காந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணத்தை ஏற்ற வைத்தார். இது நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையில் […]
பொது மக்களால் கோரப்படும் தகவல்களை வழங்குவது கடப்பாடாகும்!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் டயா லங்காபுர… The post பொது மக்களால் கோரப்படும் தகவல்களை வழங்குவது கடப்பாடாகும்! appeared first on Global Tamil News .
Annamalai Accuses TN Government of Faulty Metro DPR
Former BJP Tamil Nadu president K. Annamalai on Wednesday accused the DMK government of purposely sending a faulty Detailed Project
திராவிட வெற்றிக் கழகம்: மல்லை சத்யா புதிய அரசியல் கட்சி தொடக்கம்- 5 நட்சத்திர கொடி அறிமுகம்!
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா அவர்கள் புதிதாக அரசியல் கட்சியை இன்று தொடங்கியுள்ளார். இதற்கு திராவிட வெற்றிக் கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
IMD Warns of Continued Rain in Tamil Nadu
There is no break from the rain for Tamil Nadu and Chennai, which have been getting rainfall for the last
மெட்ரோ விவகாரம்: `பெருந்தன்மையான ஒப்புதலை மதிக்காமல்.!' - மனோகர் லால் கட்டார் விளக்கம்
மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் NO METRO என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தன் எக்ஸ் பக்கத்தில், ``மெட்ரோ ரயில் அமைப்பு போன்ற விலையுயர்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள், பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மையை கொடுக்க வேண்டும் என்ற மெட்ரோ கொள்கை 2017-ஐ பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டவை. மனோகர் லால் கட்டார் மெட்ரோ அமைப்பு அந்தக் கொள்கையை பயன்படுத்துவதை தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து, சர்ச்சையை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது. 2024 அக்டோபர் 3 அன்று மத்திய அரசால் சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டமாக 119 கி.மீ. நீளத்திற்கு ரூ. 63,246 கோடி வழங்கியது. மத்திய அரசின் இந்தப் பெருந்தன்மையான ஒப்புதலை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அரசியல் செய்கிறார். கோயம்புத்தூர் மற்றும் மதுரை திட்டங்களில் பின்வரும் முரண்பாடுகள் உள்ளன: கோயம்புத்தூரில் உள்ள பாதையின் நீளம், சென்னை மெட்ரோ அமைப்பின் பாதையின் நீளத்தை விடக் குறைவாக இருந்தும், சென்னையை விட அதிகமான போக்குவரத்துத் திட்ட மதிப்பீடுகள் (traffic projections) வழங்கப்பட்டுள்ளன. இது முதல் பார்வையிலேயே தவறாகத் தெரிகிறது. திட்டமிடப்பட்ட சராசரி பயண தூரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கும் மெட்ரோவுக்கும் இடையேயான வேக வேறுபாடுகள் (speed differentials) ஆகியவை, போக்குவரத்து முறை மெட்ரோவுக்கு மாறுவதைத் தாங்குவதாக இல்லை. மெட்ரோ ரயில் நிலையம் 3. கோயம்புத்தூர் விரிவான திட்ட அறிக்கையின்படி (DPR), 7 மெட்ரோ ரயில் நிலைய இடங்களில் போதுமான நிலவசதி (right of way) இல்லை. மதுரைக்கான விரிவான போக்குவரத்துத் திட்ட ஆவணம் (Comprehensive Mobility Plan) தற்போதைய பயணிகள் எண்ணிக்கையின்படி பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) மட்டுமே பொருத்தமானது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. கோயம்புத்தூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 2011-ல் 15.85 லட்சம். அதே சமயம் 2011 கணக்கெடுப்பின்படி உள்ளூர் திட்டமிடல் பகுதி மக்கள் தொகை 7.7 லட்சம். போக்குவரத்து மாற்றத்திற்கான பயணிகள் எண்ணிக்கை மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ அமைப்புக்கு எவ்வளவு பெரிய போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்பதற்கான நியாயமான விளக்கம் தேவை. மேலும், பல்வேறு நகரங்களுக்கு 10,000 குளிர்சாதன வசதி கொண்ட இ-பேருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் PM e-bus Sewa திட்டத்தின் பலனைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்த மறுத்துவிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், பேருந்துகளுக்கு மத்திய நிதி உதவி, டிப்போ உள்கட்டமைப்பு மற்றும் 'பிஹைண்ட் தி மீட்டர்' வசதிகளுக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு இதுவரை இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை. எனக் குறிப்பிட்டிருக்கிறார். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்
வங்கிக் கணக்கில் நடக்கும் மோசடி.. வாட்ஸ் ஆப்பில் வரும் அந்த செய்தி.. உஷார் மக்களே!
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிடும் என்று வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது.
New T Nagar Health Centre to Open Soon
Residents of T Nagar will soon get easier access to basic medical care. A new Urban Primary Health Centre (UPHC)
மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை -உச்சநீதிமன்றம்!
டெல்லி : உச்ச நீதிமன்றம் நவம்பர் 20, 2025 அன்று வழங்கிய முக்கியத் தீர்ப்பில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் காலவரையின்றி “கிடப்பில் போடுவது” அல்லது “நிறுத்தி வைப்பது” அரசியல் சாசனப்படி சட்ட விரோதம் என்றும், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, பி.கே. மிஸ்ரா, ஆர். மகாதேவன் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.ஆளுநருக்கு மசோதா மீது நான்கு […]
பெங்களூரு: ATM-க்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.7.11 கோடி கொள்ளை - என்ன நடந்தது? சந்தேகம் என்ன?
நேற்று பெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம்மிற்கு எடுத்து சென்ற ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம் என்னும் கம்பெனியின் வாகனம் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள தனியார் வங்கியிலிருந்து ஏ.டி.எம்மிற்கு பணம் எடுத்து சென்று கொண்டிருந்திருக்கின்றது. அந்த வாகனத்தை ஒரு கார் வந்து இடையில் மறித்துள்ளது. அந்தக் காரில் வந்திறங்கிய நபர்கள் தங்களை இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் என்று அடையாளப்படுத்தி உள்ளனர். பின்னர், அவர்கள் பணத்திற்கான ஆவணங்களை ஆராய வேண்டும் என்று வாகனத்தில் பணத்திற்கான இன்சார்ஜாக வந்தவரை தங்களது காரில் பணத்துடன் ஏற்றியுள்ளனர். குறிப்பிட்ட இடத்தை நோக்கி சென்ற அவர்கள், அந்த இடம் வந்ததும் இன்சார்ஜை தள்ளிவிட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர். பெங்களூரு - கொள்ளை மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்! விசாரணை தற்போது இந்த சம்பவத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் டிரைவர், இரண்டு பாதுகாப்பு காவலர்கள், இன்சார்ஜ் ஆகியோர் கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ளனர். இன்சார்ஜிடம் இருந்து காரில் இருந்தவர்கள் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த சம்பவத்திற்கு இவர்களோ அல்லது நிறுவனத்திற்குள் இருக்கும் யாராவதோ காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். காரணம், இந்த சம்பவம் நடந்த உடனே அந்த வாகனத்தின் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. மேலும், அவரிடம் விசாரிக்கையில் முற்றிலும் மாறான தகவலை தந்திருக்கிறார். அடுத்ததாக, ஆயுதம் ஏந்திய பாதுகாவலர் சம்பவத்தின் போது, ஏன் ஆயுதத்தைப் பயன்படுத்தவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன இன்றையதினம் வியாழக்கிழமை தனது கடமைகளை… The post கடமைகளை பொறுப்பேற்றார்! appeared first on Global Tamil News .
Chennai Airport Plaza Delayed Again to December
The plaza work at Chennai airport has been delayed again and will now be completed only by December. Because of
17 வருடங்களாக சிறையில் வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார். இதனால் அநாதரவாக நிர்க்கதியாகநின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா அம்மா (வயது 75) நோயுற்ற நிலையில், கடந்த சில தினங்களாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு […]
நெடுந்தீவு தொடர்பான சூழல் சுற்றுலா ஆய்வு நூல் வெளியீடு
கியூமெடிக்கா நிறுவனத்தினால் நெடுந்தீவுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அதன் விபரங்களை உள்ளடக்கிய நூல் வெளியீடு கியூமெடிக்கா சர்வதேச பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொகானஸ் பீட்டர் தலைமையில் நேற்று(19.11.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், கியூமெடிக்கா பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சசின்து டிமெல் மற்றும் மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் ரி. சர்வநாதன் ஆகியோர் பங்குபற்றினார்கள். இந் நிகழ்வில் கியூமெடிக்கா […]
Brands celebrate International Men’s Day with campaigns that redefine modern masculinity
As International Men’s Day 2025 approaches, brands across categories are embracing narratives that go beyond stereotypes—highlighting emotion, camaraderie, wellness, identity and the quieter truths of modern masculinity. From campaigns that celebrate unspoken brotherhood to those urging men to prioritise their mental and physical health, this year’s initiatives strike a thoughtful, culturally aware tone. Here’s a curated list of standout Men’s Day campaigns from top brands-each bringing a fresh perspective on what it truly means to be a man today. Hunter Hunter, the flagship strong beer from SOM Group, is celebrating International Men’s Day 2025 with a culture-forward campaign titled “Men Don’t Need Words-They Just Get It.” The idea is rooted in a simple, universal truth - men often communicate without long speeches or elaborate explanations. A single nod, a quick stare, a half sentence, or even complete silence can say everything. This campaign captures that unspoken brotherhood, the quiet understanding, and the effortless camaraderie men share with each other. https://www.instagram.com/p/DRMGE6DDej5/ https://www.instagram.com/p/DRCYCRIgeaf/ https://www.instagram.com/p/DRKBrmeDKki/ Beardo Beardo, a men’s grooming brand, launched a new film with Bobby Deol for International Men’s Day, exploring modern masculinity. The film emphasizes resilience, responsibility, and courage, celebrating real men who rise after setbacks. Through Bobby’s narration, it reminds young men that masculinity is about legacy, character, and accountability, not performance. Beardo continues to champion men who are unfiltered, unapologetic, and unstoppable, urging them to reclaim their identity with pride and purpose. The film honors those who make an impact, closing with Bobby’s call: “Don’t just be a name – be a legacy.”https://www.youtube.com/watch?v=6ieKC2Phv1U MediBuddy MediBuddy, a digital healthcare company, today announced the launch of its #PowerUpGuys campaign to inspire men to take charge of their physical and mental wellbeing this International Men’s Day. The campaign aims to address the growing concern around men neglecting their health both mental and physical and urges them to treat self-care as an essential part of everyday life.https://www.youtube.com/watch?v=hxEnkbhhPKY SNITCH This Men’s Day, SNITCH releases a thoughtful ad film that addresses a common yet overlooked truth — men rarely receive compliments, even when they deserve them. Titled Just Say It, the film brings this quiet reality into focus by turning everyday moments into a message about acknowledging others. It follows a young man confidently stepping out in SNITCH style, drawing admiration from people around him — a neighbour, an office-goer, two girls in an elevator — all of whom notice him but never say a word. By highlighting these relatable moments, the film captures the gap between appreciating someone and actually expressing it, encouraging viewers to break the habit and simply speak their compliments.https://www.youtube.com/watch?v=qwFuF_Ur2_U IGP & Tim Hortons IGP, a global D2C multi-category gifting platform, has partnered with Tim Hortons India for a thoughtful International Men’s Day initiative on 19th November. The collaboration reflects how brands are increasingly embracing even the smaller, often-overlooked occasions to create moments of joy, deepen emotional connections, and bring meaningful visibility to consumer-centric celebrations. As part of this initiative, the experience will be extended to selected Tim Hortons outlets in India. View this post on Instagram A post shared by Tim Hortons India (@timhortonsindia)
Commuters Seek Restoration of Chennai Night Trains
Thousands of suburban train passengers on the west section in Chennai are waiting for the night train services to return.
IND A vs SA A: ‘மூன்சாமி அபார சதம்’.. அபாய கட்டத்தில் இந்திய இளம் அணி: படுதோல்வியால் ரசிகர்கள் ஷாக்!
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி பேட்டர்கள் தொடர்ச்சியாக சொதப்பியது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இளம் பேட்டர்கள் சொதப்பி வருகிறார்கள்.
கோவை: விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்து தற்போது பதிவிட்டிருக்கிறார். மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தளப் பதிவில், கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. பிரதமர் மோடி கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? ``தமிழ்நாட்டிலும் பீகாரின் காற்று! - கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? மு.க ஸ்டாலின் உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை; வேளாண் மாநாட்டில் பங்கேற்பு, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
சாலையைக் கடக்கும்போது இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
அவுஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 14ஆம் திகதி இரவு, அவுஸ்திரேலியாவில் வாழும் சமன்விதா தரேஷ்வர் (33), சிட்னியிலுள்ள Hornsby என்னுமிடத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். எட்டு மாத கர்ப்பிணியான சமன்விதா சாலையைக் கடக்க முயல்வதைக் கண்ட கியா கார்னிவல் கார் ஒன்றின் சாரதி, அவர் சாலையைக் கடப்பதற்கு வசதியாக […]
Footpath hoardings may return as Bengaluru relaxes ad norms
Mumbai: In a significant shift, the Karnataka government has revised its advertising policy, potentially paving the way for commercial hoardings on Bengaluru’s footpaths. The new guidelines, notified on November 13, lift earlier restrictions and now allow advertisers to place hoardings on both private and public spaces—provided they obtain permission from the city corporation commissioner and pay the required ground rent.This relaxation marks a sharp departure from the previous policy issued in July, which categorically stated, There shall be no hoarding or advertisement on footpaths. The revised version now reads, There shall be no hoarding or advertisement on footpaths unless it is permitted by the city corporation... without causing any hindrance or annoyance to footpath users, introducing an exception that critics fear could be misused.The update comes amid growing concerns over pedestrian safety, with Bengaluru witnessing a rise in pedestrian fatalities. Footpaths in many parts of the city are already cluttered with garbage piles, shop encroachments, utility poles and even saplings, forcing walkers into traffic-heavy roads.Industry players had earlier avoided bidding for citywide advertising rights, citing the stringent norms laid down by the Greater Bengaluru Authority (GBA). The latest “industry-friendly” policy is expected to revive advertiser interest, but urban mobility experts warn that it could further compromise pedestrian rights in a city where walking is already a challenge.With the new rules now in effect, the debate is expected to intensify over how Bengaluru balances commercial interests with the safety of its most vulnerable road users.
அரசியல் கைதியின் பிள்ளைகளை பராமரித்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே
அரசியற் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா, இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி - மருதநகரைச் சேர்ந்த, அரசியல் கைதி ஆனந்தசுதாகரது மனைவியின் தாயார்- தேவதாஸ் கமலா திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் என்பவர், கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டு காலங்களாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக தென்னிலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். அவ்வாறிருக்க, கணவரது ஆயுள் தண்டனைத் தீர்ப்பையும் அவரது நீண்ட பிரிவையும் தாங்கவியலாது நோயுற்ற அவரது துணைவியார், கடந்த 2018 ஆம் ஆண்டு இயற்கை மரணம் எய்திவிட, பிள்ளைகளான பள்ளி செல்லும் பிஞ்சுகள் இரண்டும், தந்தையைப் பிரிந்து தாயையும் இழந்து நிர்க்கதி நிலையுற்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அத்தருணத்தில், அவர்களது பேத்தியாரான கமலா, தனது இயலாமை முதுமை போன்றவற்றிற்கு மத்தியிலும் அந்தப் பிள்ளைகளை பார்த்துப் பராமரித்து வந்திருந்தார். இன்று, அந்தத் தாயாரும் உயிர் நீத்தமையானது, அந்தப் பிள்ளைகளின் மனதில் ஆறாத்துயரை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், அந்த மூத்த தாயார் தனது இறுதி மூச்சுவரை இந்தப் பேரக்குழந்தைகளுக்காகவே தனது சுவாசத்தை அர்ப்பணித்திருந்தார் என்பது மனங்கொள்ளத்தக்கது. இந்நிலையில், சமூக அக்கறை கொண்ட அந்தத் தாயாரின் ஆத்மா சாந்தியுற வேண்டுமாக இருந்தால், ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்து அவலம் சுமந்து வாழ்கின்ற இந்தப் பள்ளிப் பிஞ்சுகளின் தந்தையான, 'அரசியற் கைதி ஆனந்தசுதாகர்' விடுதலைபெற்று வீடுதிரும்பி, அந்த குழந்தைகளை அரவனைத்துப் பாதுகாப்பதற்கு தமிழ்ச் சமூகமாக நாம் வழிசமைக்க வேண்டும். அன்னாரது நல்லாத்மா பரமன் பதமடைய பிரார்த்திப்பதோடு, துயர் சுமந்து வாழும் பேரக்குழந்தைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக, 'குரலற்றவர்களின் குரல்'அமைப்பு, தனது ஆழ்ந்த அனுதாபங்ளை தெரிவித்துக்கொள்கிறது.
Ananta Quest launches first event in Mumbai to empower India’s 50+ primers with Ashish Vidyarthi
MUMBAI: Bollywood actor and motivational speaker Ashish Vidyarthi is set to kick off the debut edition of Ananta Quest. This platform aims to enable individuals aged 50 to 65 to chart their next chapter with clarity, confidence and vitality on December 13, 2025, at Taj Lands End, Mumbai.Based on the pillars of health (prana), wealth (artha), and community (ekatra), the event will feature actor and podcaster Ashish Vidyarthi as the opening keynote, with human performance coach and author Shayamal Vallabhjee (who has also worked with celebrities like Amitabh Bachchan, Deepika Padukone, Hrithik Roshan, Prabhas, Sania Mirza and Leander Paes, among others) delivering the concluding keynote – ‘Committing to Action’, alongside an inspiring line-up of thought leaders, wellness professionals, and change catalysts.[caption id=attachment_2481446 align=alignleft width=189] Ashish Vidyarthi [/caption] Vidyarthi said, “Life after 50 is not about slowing down — it’s about finding new rhythms. I have always believed that purpose doesn’t retire with age; it evolves. What Ananta Quest is doing is extraordinary, it’s giving people the clarity, tools, and community to rediscover who they are and what they can do next.” [caption id=attachment_2481444 align=alignright width=299] Sanjay Mehta [/caption] Sanjay Mehta, founder, Ananta Quest, said, “At Ananta Quest, we believe India’s Primers stand at the start of an exciting new phase - one shaped by experience, curiosity, and possibility. This event creates a space for them to reflect deeply, find direction, and commit to what they want next.” With sessions, storytelling, and guided reflections, the event promises to be a celebration of curiosity, courage, and connection, signalling a key moment in Ananta Quest’s movement to shift how India perceives life beyond 50, as a stage of possibility and growth.Registrations are now open at tickets.anantaquest.com
விண்ணை முட்டும் தக்காளி விலை.. கதி கலங்கிய இல்லத்தரசிகள்!
தக்காளி விலை திடீரென்று கிலோவுக்கு 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வுக்கான காரணம் என்ன?
In a significant development reaffirming judicial oversight over investigative actions, the Supreme Court of India today dismissed the Enforcement Directorate’s
`ஆளுநர் காலவரம்பின்றி மசோதாக்களை கிடப்பில் போட்டு வைக்க அதிகாரம் கிடையாது’ - உச்ச நீதிமன்றம் அதிரடி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8 தேதி, ``தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்டவிரோதம். ஸ்டாலின் - ஆளுநர் ரவி அந்த 10 மசோதாக்களும் உடனடியாகச் சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன. மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டும்” எனக் காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மே 13-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143-ஐ பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் தொடர்ந்து 10 நாள் விசாரிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ் உள்ளிட்டோரும், மத்திய அரசு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்றம் இந்நிலையில், இந்த விவகாரத்தின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார். அதில், ``குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் மீது அனைத்து தரப்பிலிருந்தும் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அரசியல் சாசன பிரிவு 200-அதிகாரங்கள் விரிவாக அலசி ஆராயப்பட்டது. அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், மசோதா மீது முடிவெடுக்க அவருக்கு உள்ள உச்சவரம்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதல் பிரச்சினை , மசோதா மீது ஆளுநர் என்னென்ன நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்பது பற்றி தான்... Chief Justice Of India BR Gavai ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டவுடன், அதன் மீது முடிவெடுக்க நான்கு விருப்பங்களை அவருக்கு வழங்குகிறது என ஒரு தரப்பினர் கூறியிருக்கிறார்கள். இன்னொரு தரப்பு மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் அவருக்கு இருக்கிறது, அது ஒப்புதல், அளிப்பது நிறுத்தி வைப்பது, அல்லது சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புவது. அல்லது இரண்டாவது முறை ஆளுநர் ஒரு மசோதாவை கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. ஒரு மசோதாவை நிறுத்தி வைக்கும் பொழுது அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால், அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும். `அனைத்து மொழிகளும் என்னுடைய மொழிகள்தான்!’ – புதுவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. இந்தியாவின் கூட்டாட்சியில், ஆளுநர்கள் ஒரு மசோதா தொடர்பாக அவையுடனான வேறுபாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக்கூடாது. ஆளுநர் அதிகார விவகாரம்: நீதிபதிகள் - மத்திய அரசு விவாதம் அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் இருக்கிறது. மத்திய அரசு சொல்வது போல நான்காவது வாய்ப்பு இல்லை. மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்க வேண்டும். அதை அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும், இல்லையென்றால் நிராகரிக்க வேண்டும். அதை விடுத்து கால வரம்பின்றி மசோதாக்களை முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கோ அல்லது மறுபரிசீலனைக்காக மசோதாவை நிறுத்தி வைக்கவோ, திருப்பி அனுப்புவதற்கோ ஆளுநர் அதிகாரம் பெறுகிறார். ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதை சட்டப்பேரவைக்கு அவர் அனுப்பி வைக்கிறார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அவர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தால் அதை கட்டாயமாக சட்டமன்றத்திற்கு தகுந்த காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. (தொடர்ந்து அவை இங்கு அப்டேட் செய்யப்படும்) மாநில உரிமை: இன்று முக்கியத் தீர்ப்பு; குடியரசுத் தலைவர் எழுப்பிய '14 கேள்விகள்' என்னென்ன?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் டயா லங்காபுர தலைமையில் நேற்று(19.11.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கே. டி. எஸ். ருவன்சந்திரா, ஆணையாளர்களான சட்டத்தரணி கிசாலி பின்ரோ ஜெயவர்த்தன, சட்டத்தரணி ஜெகத் லியன ஆராட்சி, மொகமட் நஹியா ஆகியோர் கலந்து கொண்டனர். இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் வரவேற்புரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் […]
மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் இன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது வேலணை பிரதேச செயலாளர் திரு.தனபாலசிங்கம் அகிலன் தலைமையில் நேற்றுமுன்தினம்(18.11.2025) நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கைலாசபிள்ளை சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது. இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு […]
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! முதல்வர் ஸ்டாலின்
சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியின் கோயம்புத்தூர் வருகைக்கு முன்னதாக (நவம்பர் 18, 2025) அனுப்பிய கடிதத்தில், கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய 17% ஈரப்பத அளவை 22%-ஆக தளர்த்த அனுமதி கோரியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு பம்பர் அறுவடை ஏற்பட்டதால், நவம்பர் 16 வரை 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல் 1.86 லட்சம் விவசாயிகளிடமிருந்து ரூ.3,559 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது […]
தவெக: விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க - பி.டி.செல்வகுமார்
தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார். நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) 'கலப்பை மக்கள் இயக்கம்' சார்பாக 'புலி' படத் தயாரிப்பாளரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றியவருமான பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி செய்திருந்தார். தவெக விஜய் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பி.டி.செல்வகுமார், விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. நட்சத்திரம் விஜய்தான். ஆனாலும் அதற்கு உறுதுணையாக நான் இருந்திருக்கிறேன். நான் நேர்மையாக இருந்ததால்தான் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆகியோருடன் பல ஆண்டுகள் பயணிக்க முடிந்தது. இந்தச் சூழலில் வேதனையுடன் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். புலி திரைப்படம் வெளியாகும் முன் என்னுடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கு மிக முக்கிய காரணமாக விஜய்யுடன் நெருக்கமாக இருந்தவர்கள்தான் என, எனக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளே தெரிவித்தார்கள். அந்தக் கள்ள நபர்கள் யார்? என்பதை விஜய் அடையாளம் காண வேண்டும். மகாபாரதத்திற்கு மிகப் பெரிய காரணமே சகுனிதான். ராமாயணத்திற்கு மிகப்பெரிய காரணமே கைகேயிதான். அதே போல விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலையானது இருக்கிறது. தவெக விஜய் அவர் கவனமாக இருக்க வேண்டும். விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசியிருக்கிறார். SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்
பேடிஎம் ஆப் யூஸ் பண்றீங்களா? புதுசா ஒரு ஆப்சன் வந்திருக்கு.. இனி எல்லாத்தையும் மறைக்கலாம்!
பேடிஎம் செயலியில் பரிவர்த்தனை வரலாறுகளை மறைத்து வைக்கும் புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. வேறு எந்த ஆப்பிலும் வராத இந்த வசதி பேடிஎம் செயலியில் வந்துள்ளது.
SIR Q&A : மக்கள் கேட்கும் முக்கிய சந்தேகங்களும் முழுமையான விளக்கமும் | Decode | Part 9
Pizza Hut’s new campaign urges India to ‘Flip To The Cheese’
MUMBAI: Fast food major Pizza Hut says that it has always believed that innovation starts with listening to our consumers, and cheese has always been at the heart of what they crave. That’s why it asked the question: how can it make pizzas even cheesier, more ownable, younger and in tune with today’s consumers?The answer: Ultimate Cheese! This is a crust upgrade that puts cheese where no one expected it: on the crust. Featuring a molten, gooey Cheese Crown baked right into the crust and 2X cheese overall, the Ultimate Cheese crust upgrade option is available across all pan pizzas on the Pizza Hut menu, for pure cheesy indulgence.To celebrate, the brand launched a campaign titled “Flip To The Cheese”, encouraging consumers to start from the crust first for the cheesiest first bite. With ‘flip’ as the core call to action, Pizza Hut created a never-seen-before promotional blitz featuring everything upside down.The buzz kicked off with influencers teasing, “What gets better when you flip it?” before unveiling the gooey Cheese Crown.Then Pizza Hut flipped its entire Instagram page. From the bio to the DP, the grid to the account name, everything was turned upside down to match the new way of eating pizza. The flip even went offline, with billboards and even entire stores turned upside down, creating a fun, memorable, and truly flipped-out experience.The simple yet iconic action also had its own anthem that got the whole country grooving (and flipping)! Even festivals were flipped with engaging short films, encouraging people to celebrate old traditions through this new, unforgettable ritual.Commenting on the campaign, Manish Guptaa, CMO, Pizza Hut India , said, “ Flip To The Cheese is one of the quirkiest campaigns we’ve ever done, that is sure to pique curiosity and lead consumers to try the product with a fun new iconic ritual. It’s all about celebrating the complete joy and indulgence of a pizza, by enjoying the Ultimate Cheese Crust as much as the slice itself.” The campaign, conceptualised by Havas Creative India, has been supported by a 360-degree marketing strategy, combining PR and influencer partnerships, out-of-home advertising, in-store branding, and immersive experiences.[caption id=attachment_2481430 align=alignleft width=200] Anupama Ramaswamy [/caption] Anupama Ramaswamy, MD, chief creative officer, Havas Creative India said, “When Pizza Hut introduced the Ultimate Cheese crust, we saw an opportunity not just to create a campaign, but an unforgettable marketing hook. At Havas Creative India, Flip To The Cheese transformed the product innovation into an iconic eating ritual, rooted in a strong insight that everyone loves that first cheesy bite.” This isn’t just a product, it’s a (flip) revolution. From insights to innovation, we’re proud to #FlipToTheCheese and serve India its cheesiest pizza yet. The Ultimate Cheese Crust is available at all 890+ Pizza Hut restaurants across India for dine-in, delivery, and takeaway.Campaign Film Link: Pizza Hut Ultimate Cheese Crust | YouTube Link - FilmFestive Film Link:https://www.youtube.com/watch?v=x8swqjHnlQohttps://www.youtube.com/watch?v=bLHqaoKiRRY
நேற்று கோவை மெட்ரோ, இன்று நெல் ஈரப்பதம் தளர்வு… ஏமாற்றிய மத்திய அரசு- டென்ஷனான ஸ்டாலின்!
நெல் ஈரப்பதம் தளர்வு தொடர்பாக மத்திய பாஜக அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசு நிராகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில். வாடகைக்கு அறை எடுத்து போதைப்பாவனை - கூண்டோடு அள்ளிய பொலிஸ்
யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையான இருவர் , போதைப்பொருள் பாவனை காரணமாக வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டு , வீட்டை விட்டு வெளியேறி நகர் பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றினை பெற்று தங்கியுள்ளனர். அறையில் தங்கியிருந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தமது வருமானத்திற்காகவும் , மேலும் போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் , போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பிலான தகவல்களை அறிந்த மாவட்ட போதைத்தடுப்பு பிரிவினர் , வாடகைக்கு அறை எடுத்து ,தங்கி இருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போது , அவர்களிடம் இருந்து போதைப்பொருளை மீட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களின் போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்த மேலும் 06 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்தும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 08 பேரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Justin Langer named brand ambassador of NiviCap
MUMBAI: Guided by its vision — 'Fast. Fair. Family Approved. Your academic dreams in Australia without financial roadblocks', NiviCap looks to mark a new era in the education financing ecosystem. Australia continues to stand tall as the most preferred international education destination for Indian students, celebrated for its universities, multicultural inclusivity, and post-study work opportunities.Building on this commitment, the launch of NiviCap also marked the announcement of former Australian batsman Justin Langer as the Brand Ambassador. Further strengthening the Australia–India education partnership, the Australian Trade and Investment Commission (Austrade), Australia’s national trade and investment promotion agency, supported the launch of NiviCap.Developed by the founder of Ziksu Australia, one of the country’s fintech brands, NiviCap bridges India and Australia’s education ecosystems through a suite of non-banking solutions. Designed to support both students and parents from pre-admission to post-arrival, it brings together services such as loan discovery, application assistance, forex guidance, and post-arrival support under one secure digital solutions platform. NiviCap says that it stands apart for combining transparency, technology, and empathy, giving students a seamless pathway to their academic goals and parents the comfort of knowing their children are supported every step of the way.India is now the second-largest source country for international students in Australia, with approximately 137,703 students from India commencing or continuing study in 2025. Despite such strong demand, the process of education financing and associated requirements remains fragmented. NiviCap aims to simplify this journey with a unified, trustworthy, and transparent platform, empowering families, especially from Tier-II and Tier-III cities, to pursue their overseas dreams with clarity and confidence. Karthik Srinivasan, Founder, NiviCap , shared, “As an Indian-born Australian, I’ve lived the same journey that thousands of students take every year, filled with excitement, but also anxiety. I know firsthand how overwhelming it can be to handle documentation, manage finances across countries, and deal with the emotional toll of being far from home. I’ve seen how these challenges can make dreams feel distant. Those experiences stayed with me and shaped my professional journey. Having worked in banking across India and Australia, I witnessed how complex regulations and cross-border systems often make these transitions even harder. When I later represented Australia in fintech at the G20, it reaffirmed my belief that innovation, when built with empathy, can truly solve real human challenges. NiviCap was created with that vision, not just as a digital solutions platform, but as a bridge between aspiration and achievement. ‘Fast. Fair. Family Approved.’ isn’t just a promise; it’s personal”. Langer said, “As both a father and a coach, I understand the emotions that come with watching young people chase big dreams away from home. India and Australia share a bond that goes beyond sport, it’s built on trust, respect, and shared ambition. NiviCap captures that beautifully. To me, NiviCap is like a great coach, steady, reliable, and always there when the pressure is on. It gives students the confidence to perform and parents the reassurance that their children are in safe hands. That’s why I’m proud to stand with a brand that champions both ambition and care.” Mukund Narayanamurti, Minister (Commercial), and Head of South Asia, Australian Trade and Investment Commission (Austrade), said, “Australia deeply values its education partnership with India. Indian students enrich our campuses and communities, and they are central to the cultural and economic ties between our two nations. NiviCap’s launch by an Australian firm Ziksu is a great initiative to support Indian students aspiring to Study in Australia.” NiviCap will go live with its first phase with the launch of education Loans, providing students with an integrated platform to explore, apply for, and manage loans digitally. Subsequent staggered launches in the coming months will introduce features for forex, and post-arrival support, completing the full ecosystem of support.NiviCap is being positioned as an extension of the family, providing Indian parents and students with both financial support and emotional assurance. It aims to symbolise the next step in how technology and empathy can come together to empower India’s students to pursue their Australian education dreams with confidence, clarity, and care.
வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், வடமாகாண அழகக கூட்டுறவுச் சமாசங்களின் சம்மேளனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களின் எல்லை பகுதிக்குள் அமைந்துள்ள இராணுவ முகாம், விஷேட அதிரடிப்படை முகாம், […]
ஜப்பான் தீவில் கோரத் தீ விபத்து: நாசமடைந்த 170க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்
ஜப்பான் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நாசமடைந்துள்ளன. ஜப்பானில் தீ விபத்து ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் ஓய்தா நகரத்தின் சாகனோசெகி மாவட்டத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரமான தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தும், அழிந்தும் போயுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு கியூஷுவின் தெற்குத் தீவில் உள்ள ஓய்தா நகரில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இந்த தீ விபத்தானது தொடங்கியது. தீ […]
Bank of America partners with David Beckham to expand global sports initiatives
CHARLOTTE, NC: Bank of America has announced a multi-year partnership with global sports icon, entrepreneur, and philanthropist Sir David Beckham, naming him ambassador for its global sports program, Sports with Us. The collaboration will see Beckham promote the bank’s extensive sports portfolio, which spans iconic brands and events aimed at driving progress, celebrating achievement, and supporting communities. “Sport has the power to bring people together and to create a lasting impact on young people and communities all over the world. I’ve seen firsthand how programmes such as Sports with Us make real change and allow access and opportunities that are vital in our communities,” said David Beckham. “I applaud Brian Moynihan and his team’s long-term plans to use sports as a vehicle for change. I’m inspired by their efforts which have made me reflect on my own experiences both in sport and through my work with organisations like UNICEF. I am proud to partner with Bank of America to extend this work and use my platform to shine a light on their incredible and impactful Sports with Us programming.” Sports with Us builds on Bank of America’s extensive sports partnerships, delivering long-term investment in programs that promote participation, well-being, and opportunity for young people across the U.S., while generating substantial economic impact. In 2026 and beyond, the bank will support major sporting moments including FIFA World Cup 26™, the Boston Marathon, The Masters Tournament, Augusta National Women’s Amateur, and the Bank of America Chicago Marathon, among others.[caption id=attachment_2481423 align=alignleft width=200] David Tyrie, [/caption] “Sir David’s work to support communities around the world and his passion for helping others excel, achieve and participate in sports are second to none. He shares our drive to connect and empower people through sport,” said David Tyrie, President, Marketing, Digital and Specialized Consumer Client Solutions. “With Sir David’s help, we’ll accelerate change and invest where it matters most.” Bank of America leverages its sports partnerships to create impact through key moments in sport: Soccer: As official bank sponsor of FIFA World Cup 26™ and official bank partner of the U.S. Soccer Federation, the bank aims to connect and inspire billions of fans globally. Endurance: The 2025 Boston and Chicago Marathons generated over $1.1 billion in combined economic impact, contributed $90 million in giving, and supported more than 400 partner organizations. Golf: The bank is a Champion Partner with The Masters Tournament and engages in programs like the Augusta National Women’s Amateur, Latin America Amateur Championship, and Asia-Pacific Amateur Championship. Golf with Us aims to expand access to the sport for millions of kids over the next five years. Sports with Us Clinics: Annual clinics across U.S. cities bring together professional athletes, celebrities, and Bank of America employees to teach life lessons through sports. Over the next decade, the program targets positively influencing hundreds of thousands of children. The partnership is facilitated through Authentic Brands Group (ABG), which co-owns and manages Sir David Beckham’s brand. Authentic Live, ABG’s live events division, will support Bank of America in delivering events across its U.S. sports programming.
ராமேஸ்வரம் மாணவி கொலை –இளைஞருக்கு நீதிமன்ற காவல்!
ராமேஸ்வரம் : அருகே சேராங்கோட்டையைச் சேர்ந்த +2 மாணவி ஷாலினியை (17) காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் முனியராஜ் (21), நவம்பர் 20 அன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை, ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிபதி அவரை டிசம்பர் 3 வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். முனியராஜ் தற்போது ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை நடந்த நவம்பர் […]
AI has moved into everyday marketing faster than many of us expected. It’s in our dashboards, our audience tools, even the way we measure intent. And while it brings incredible precision, it also forces a pause. How much should we automate, and how much should we leave to instinct? Most marketers I speak with are navigating this exact balance, trying to use AI smartly, without letting it dilute the judgment, empathy, and creativity that actually build a brand. AI Is Changing the Rules of Engagement Not long ago, AI sat in the background — crunching numbers, recommending spends. Today, it sits at the table, influencing what stories brands tell and to whom. In categories like consumer electronics, where buying behaviour shifts between aspiration and need, AI is helping us understand intent in motion. Instead of static segments, we now see living patterns: the person comparing a 43-inch smart TV today could be looking for an air purifier tomorrow. These predictive systems don’t just process data; they learn from the silences between clicks. From Third-Party Comfort to First-Party Depth Marketers are discovering that the end of third-party cookies isn’t a loss, it’s an awakening. The new race is for depth rather than reach. First-party data gathered through genuine relationships, registrations, service interactions, and connected devices is becoming the true competitive edge. For tech-driven products, every after-sales call, every usage insight can feed into a smarter, more relevant experience, provided the customer’s consent and comfort come first. In the long run, this depth of data creates loyalty no algorithm can fake. Privacy as a Promise, Not Paperwork India’s Digital Personal Data Protection Act has made privacy a national conversation, and that’s a good thing. People are finally asking how their data travels, who uses it, and why. The brands that win this decade will be those that make privacy a design feature, not fine print. Clear opt-ins, transparent dashboards, and visible value exchange will soon matter as much as creative storytelling. Trust, after all, is the first metric any brand should measure. Attention Is Fragmented and That’s Fine To be fair, attention has always been fragmented; the difference is that today it’s measurable in milliseconds. Between OTT screens, connected TVs, and short-form video, a brand message now lives in hundreds of tiny windows. The opportunity lies in stitching those fragments into a seamless experience. A consumer might watch a product demo on a connected TV, check specifications on mobile, and read reviews on a marketplace, all within ten minutes. Our job is to make those ten minutes feel like one conversation. Context and Culture Trump Demographics Context is the new cookie. An ad for an energy-efficient gadget shown during a sustainability-themed regional show feels natural, not forced. That’s the level of cultural tuning marketers must aim for. As digital adoption explodes in Tier 2 and 3 India, nuance matters — language, tone, even humour change meaning across states. AI can help decode these subtleties, but empathy has to lead the way. Data and Creativity: A Truce at Last There was a time when data was seen as the enemy of imagination. That era is ending fast. The smartest campaigns today are those where analytics sharpen, not suffocate, the idea. In our industry, we’ve seen that blending predictive insights with emotional storytelling works best — whether it’s explaining a new technology or building trust in a first-time buyer market. From Impressions to Impact The Indian ad ecosystem is quietly moving into its precision-with-purpose phase. We can’t afford to count only clicks anymore; we have to count connections, habits changed, and communities built. Marketers will need to think like data scientists but act like storytellers — curious, ethical, and creatively restless.What’s interesting is that amid all this automation, the heart of marketing hasn’t changed. It still starts with listening, empathy, and the desire to make someone’s day a little better. AI can predict behaviour, but meaning still comes from people. That, perhaps, is the one constant in this age of intelligent disruption.(Views are personal)
2026ஆம் ஆண்டில் தங்கம் விலை குறையும்.. நிபுணர்கள் கணிப்பு.. பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
அடுத்த ஆண்டில் தங்கம் விலை வெகுவாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நகை வாங்குவோர் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
கடலூர்..மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
சென்னை : 21-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 22-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, […]
17 வருடங்களாக சிறையில் வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார். இதனால் அநாதரவாக நிர்க்கதியாகநின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா அம்மா (வயது 75) நோயுற்ற நிலையில், கடந்த சில தினங்களாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். தகப்பன் வந்தால் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு போயிடுவன் இவங்களும் விடுறாங்களில்ல என்னவாம் சொல்லுறாங்க .. என நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் , தனது உறவினர்களிடம் கேட்டவாறு இருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்னர். ஆனந்தசுதாகரனின் மனைவி உயிரிழந்த நிலையில் , இறுதி சடங்கில் கலந்து கொள்ள சிறைச்சாலை வாகனத்தில் ஆனந்த சுதாகரன் அழைத்து வரப்பட்டு , மீண்டும் சிறைக்கு அழைத்து செல்ல தயாரான போது அவரது மகளும் அப்பாவுடன் செல்ல போகிறேன் என கூறி சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதனை அடுத்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பில் ஆனந்தசுதாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் இன்று 07 வருடங்கள் கடந்தும் மூன்றாவது ஜனாதிபதி பதிவுக்கு வந்த நிலையிலும் ஆனந்தசுதாகரன் விடுதலை இன்றி சிறையிலையே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Gold Rate: குறைந்தது தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது. மீண்டும் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை; இப்போது முதலீடு செய்ய ஏற்றது எது? தங்கமா, வெள்ளியா? |Q&A தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,500 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.92,000 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.173 ஆக விற்பனை ஆகி வருகிறது. 2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்
குட் நியூஸ்! தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!
சென்னை :சென்னையில் 22 காரட் ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 20, 2025) கணிசமான சரிவை காட்டியுள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.800 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று (நவம்பர் 19) மாலை விலையான ரூ.92,800-இலிருந்து ஏற்பட்ட சரிவு. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,500-க்கு விற்கப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கம் சர்வதேச சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச் சந்தை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது.நேற்று நவம்பர் 19 அன்று தங்க விலை ஒரே […]
மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதாக மிசோரம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Ayush Tainwala has been serving as CEO of Bagzone Lifestyles.He has been steering Lavie’s journey of premiumisation and brand evolution, with Lavie Luxe now emerging as a key growth driver for the company. Under his leadership, the brand continues to invest in strategic collaborations, influencer-led storytelling, and digital-first campaigns that bridge aspiration and accessibility.Its latest campaign — “The Occasion Edit” — fronted by Alaya F, Uorfi Javed, Rhea Chakraborty, and Karishma Tanna, is a reflection of this vision: elevating Lavie Luxe into the premium space while connecting deeply with today’s modern, style-forward consumer. Medianews4u.com caught up with Ayush Tainwala CEO Bagzone Lifestyles Q. How would you describe Bagzone's progress in 2025 versus 2024? Has the GST reduction helped? It has been a great year for us in terms of expansion. In 2025, we experienced impressive retail performance and increased traction across Tier II and III markets, and double-digit growth of more than 20%.umanath@medianews4u.com The GST reduction has had a positive impact, as it is driving demand within the affordable premium segment and improving consumer sentiment. Q. For 2026, what goals have been set? What will be the game plan to get there? The game plan for 2026 is to drive profitable and sustainable growth by expanding our retail footprint and amplifying brand equity.Another goal is to build 250 stores by the end of the fiscal year, alongside consistent investment in product innovation, digital transformation, and meeting consumer needs. Our growth strategy will be designed around strengthening our omnichannel presence and having deeper penetration in up-and-coming cities. Q. In steering Lavie’s journey of premiumisation and brand evolution, what have been the key learnings? One of the main learnings has been that premiumisation doesn’t just concern pricing. It is also about experience, perception, and quality.What we learnt was to balance the aspirational aspect and the accessibility by concentrating on storytelling, design excellence, and consumers’ trust. It’s been about boosting every aspect while maintaining inclusivity and relatability. Q. How is Lavie Luxe shaping the next phase of the brand’s growth journey? Lavie Luxe is a strategic foray into expanding and capturing the premium accessories segment. It allows us to tap into a consumer base with taste in aesthetics, craftsmanship, and impeccable design.Lavie Luxe has been the stamp of approval for us in premiumisation and will be an important growth driver, contributing approximately 50% of our total revenue this fiscal period. Q. According to data analytics, where is the whitespace for growth? Will the entire country be focused on in 2026, or are you focusing on certain markets and TGs? Our data is currently showing a strong potential in Tier Two and Tier Three cities, where awareness of premium Indian brands is rapidly on the rise. Likewise, consumers in metro cities remain important to us as they are the ones who drive trend adoption and online growth.In line with this, we are optimising our product mix and marketing communication to cater to both - offering accessible luxury for the aspiring middle class and elevated designs for the urban segment. Q. Could you shed light on the strategy behind The Occasion Edit and how celebrity collaborations are redefining brand storytelling? The Occasion Edit is a celebration of Lavie Luxe’s craftsmanship and the brand’s relevance during festivities. Collaborating with celebrities and creators allows us to create authentic narratives that seamlessly connect fashion with emotion and the culture at large.These collaborations help turn campaigns into experiences that resonate with our audiences and support Lavie’s position in the premium accessories space. Q. Most brands today do not do any marketing activity without a clear line of sight on ROI and business outcomes. Does the same hold true for Bagzone? Absolutely, it is the same for Bagzone. Our investments in any marketing activity are backed by data and measured for their contribution to successful business outcomes.It is essential to closely track parameters such as sales boost, engagement, and brand recall to ensure that every rupee we spend translates into tangible value for us. Q. Could you talk about the content-driven, digitally-led campaigns that one can expect moving forward? Our campaigns are increasingly content-first, designed to engage consumers across multiple touchpoints. For instance, our “Work, Play, Slay” campaign with Ranveer Singh witnessed significant numbers in terms of engagement.Moving forward, expect more digital-led storytelling, influencer collaborations, and creator partnerships that blend fashion and lifestyle with everyday functionality. Our long-term vision is to build the brand through high-quality, authentic content. Q. Does the media mix skew heavily towards digital or does traditional media also play a role? Currently, digital accounts for approximately 75%of our marketing spend. And this is primarily driven by performance, social, and content marketing.However, we do not completely do away with traditional media. Outdoor and print, in particular, continue to play a critical role during festive periods and large-scale campaigns when it comes to reach and credibility. Q. In building a premium Indian accessories brand in a highly competitive landscape, what does one need to keep in mind for success? The accessories landscape in India is highly cluttered. Success in this category, then, comes from differentiating yourself and standing out, yet being relevant.The key to doing so is having a clear design identity, consistency in quality, and a strong understanding of consumer aspirations. It is all about creating products that feel both fashionable and functional while building a brand that stands for trust and timeless style. Q. What role is AI playing in helping streamline operations, optimise marketing strategies, and enhance the overall customer experience? From improving inventory management and predicting demand to helping with sharper market segmentation, AI is enabling us to streamline and smooth several core functions.We’re also using AI-powered analytics to understand ever-evolving consumer behaviour better and enhance overall efficiency across the value chain. Q. Could you talk about the gameplan to strengthen relationships with online marketplaces like Amazon, Flipkart, Myntra? Online marketplaces continue to be a vital channel for growth for us. We’re working closely with platform partners on customised assortments and co-branded campaigns.Our main goal is to maximise visibility and conversion on these e-commerce platforms through enhanced product content and better merchandising. Q. Is having a presence on retail media important during the festive season? Is the festive season over or does it extend to January 2026 for Bagzone? Retail media is immensely critical during the festive season since it’s the time when consumer intent is at its peak.For us, the festive period extends well into early January, with gifting and travel demand. To sustain sales momentum and brand recall into the new year, it is crucial for us to maintain visibility during this extended period.
வெளியே வந்தில் இருந்து திவாகருக்கு ரொம்ப Stress ஆகிடுச்சாம்: ஏன்னு தெரிந்தால் மிரண்டுடுவீங்க
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியே வந்ததில் இருந்து ஜாலியாக இல்லாமல் பயங்கர ஸ்ட்ரெஸ்ஸாக இருப்பதாக தெரிவித்துள்ளார் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். அந்த ஸ்ட்ரெஸ்ஸுக்கான காரணத்தை கேட்டால் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க.
ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞர்
ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை கொலை செய்த இளைஞர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஷாலினி ராமேஸ்வரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முனியராஜ்(21) என்ற இளைஞர் மாணவி ஷாலினியை காதலிக்குமாறு கடந்த சில நாட்களாக வற்புறுத்தி […]
அன்று அதிமுக வட்டச் செயலாளர்; இன்று இங்கிலாந்தில் மேயர் வேட்பாளர் - தாமோதரன் சீனிவாசன் சாதித்த கதை!
சென்னையில் அஇஅதிமுக வட்டச் செயலாளராக இருந்த ஒருவர் இங்கிலாந்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் 'தொழிலாளர் கட்சி'யில் வளர்ந்து வரும் முக்கியமான ஒரு தலைவராக இருப்பதுடன் லண்டனில் உள்ள க்ரேடன் நகராட்சியில் கவுன்சிலர், துணை மேயர் பதவியை அலங்கரித்தார் என்றால் நம்ப முடிகிறதா? கூடிய சீக்கிரத்தில் அந்த நகரத்தின் மேயராகவோ அல்லது பிரிட்டன் பாராளுமன்றத்துக்குள் ஒரு எம்.பி.யாகவோ அவர் நுழையலாம் என்கிறார்கள். 'அட,, என்னய்யா சொல்றீங்க' என ஆச்சரியப் படுகிறீர்கள்தானே? எண்பதுகளில் சென்னையில் வில்லிவாக்கம் பகுதியில் 128வது வட்ட அதிமுக செயலாளராக இருந்த அப்பு என்கிற தாமோதரன் சீனிவாசன்தான் இந்த அசாத்திய சாதனைக்குச் சொந்தக்காரர். அஇஅதிமுக வட்டச் செயலாளராக இருந்தவர் எப்படி பிரிட்டன் லேபர் பார்ட்டியின் துணை மேயர் ஆனார்? லண்டனில் இருந்த அவரையே தொடர்பு கொண்டு பேசினோம். தாமோதரன் சீனிவாசனின் அம்மா சரோஜினி அப்போலோ வாசலில் ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை போயஸ் கார்டன் எஸ்கார்டு! ''என்னுடைய அம்மா சரோஜினி எம்.ஜி.ஆர் அதிமுகவை வழிநடத்திய நாள்கள்லயே மகளிர் அணியில சேர்ந்து தீவிரமா இயங்கிட்டிருந்தாங்க. கட்சி விஷயமா ராமாவரம் தோட்டத்துக்கு அவங்க போறப்ப சின்னப்பையனா நானும் உடன் போய் வந்திருக்கேன். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதே விசுவாசத்துடன் ஜெயலலிதா பக்கம் வந்தாங்க அம்மா. அந்தச் சமயத்துல நான் விடலைப் பையன். மெகானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ முடிச்சிருந்தேன். அப்ப கொஞ்ச நாள் ஜெயலலிதாவுக்கு எதிரா அதிமுகவிலயே சிலர் போர்க்கொடி தூக்குனப்ப நாங்க ஜெ பக்கம் நின்னோம். VS Chandralekha IAS exclusive: “ஜெயலலிதா என் முகத்தில் ஆசிட் வீசியதை மன்னிச்சிட்டேன்!” அவங்களுடைய பாதுகாப்புக்காக அவங்க எங்க வெளியில போனாலும் எஸ்கார்டா சபாரியில புல்லட்ல பின்னாடியே நாங்களே ஒரு டீம் பார்ம் பண்ணி போவோம். அதுக்கான செலவெல்லாம் எங்களுடையது. இந்தச் சமயத்துலதான் அப்போதைய வில்லிவாக்கம் பகுதியில் வட்டச் செயலாளர் பொறுப்பும் கிடைச்சது. மாவட்டச் செயலாளரா இருந்த ஆதிராஜாராம் சிபாரிசுல எனக்கு அந்தப் பொறுப்பு கிடைச்சது. நல்லபடியா கட்சிப் பணிகள் போயிட்டிருந்த சூழல்லதான் 1991 தேர்தல் வந்தது. அதிமுக அமோகமா ஜெயிச்சு முதல் முறையா முதலமைச்சர் ஆனாங்க ஜெயலலிதா. தாமோதரன் சீனிவாசன் குடும்பத்தினருடன் முதல்வர் ஆன ஜெ; மாறிய போயஸ் கார்டன்! ஆனா அடுத்த ஒரு வருஷத்துல சூழல் கொஞ்சம் மாறுச்சு. அதுவரை ஜெயலலிதா அம்மாவைப் பார்க்கறது பேசறது சுலபமா இருந்த நிலை மாறி போயஸ் கார்டன் வீட்டுக்குப் போனா உள்ளேயே அனுமதி மறக்கப்பட்டதெல்லாம் நடந்தது. இதுல எங்கம்மாவுக்கு ரொம்பவே வருத்தம். கட்சி தொடங்கப்பட்ட காலத்துல இருந்து அவ்வளவு கஷ்டப்பட்டோம். ஏன் கட்சியில இவங்களுக்கு ஆதரவா நின்னதுக்காகவே அடி உதையெல்லாம் வாங்கினோம், ஆனா இப்ப பார்க்கக் கூட முடிய மாட்டேங்குதேனு வருத்தப்பட்டவங்க. 'நீ போய் மேல படிக்கிற வழியப் பாருய்யா'னு என்னை லண்டனுக்குப் படிக்க அனுப்பினாங்க. மெட்டீரியல் சயின்ஸ் படிக்கறதுக்காக அங்க போனேன். அந்த நாள்தான் வாழ்வின் திருப்பு முனைனு சொல்லலாம். ஜெயலலிதா எனக்கு ஃப்ரண்ட்; அடிக்கடி வரவழைத்து பேசுவாங்க! - சரோஜா தேவியின் ப்ளாஸ்பேக் பேட்டி ஒரே வருஷம்தான்.. அந்தப்படிப்பு முடிஞ்சதும் ஒரு பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்துல வேலை கிடைச்சது. நல்ல சம்பளம். ஆனாலும் என் பாட்டுக்கு என் வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கிடறதுனு இருக்க முடியல.. அம்மாவுடைய ஜீன் சும்மா இருக்காதில்லையா. அங்க வர்ற தமிழர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தொடங்கினேன். பிரச்னைனு வந்த நம்மாளுங்களுக்குத் தீர்வு காண உதவுனேன். நான் வேலை பார்த்த கம்பெனியிலயே நிறையப் பேரைச் சேர்த்து விட்டேன். துணை மேயராக தாமோதரன் சீனிவாசன் வரவேற்ற தொழிலாளர் கட்சி! ஒருகட்டத்துல ஸ்காட்லாந்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணினாங்க. கம்பெனியே மூடுகிற ஒரு நிலையும் வந்திச்சு. அந்தச் சமயத்துலதான் அம்மா பேரையே சுருக்கி 'சரா'ங்கிற பேருல லண்டன்ல சூப்பர் ஸ்டோர் ஒண்ணு திறந்தேன். அப்பெல்லாம் விசா கெடுபிடி ரொம்ப கிடையாது. குடியுரிமை வாங்கறதுல ஈசியா இருந்ததால ஒரு கட்டத்துக்கு மேல எனக்கு பிரிட்டன் பிடிச்சுப் போக மனைவி மகன் குடும்பம்னு அங்கேயே செட்டில் ஆகிட்டேன். என் மனைவி அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர'' என்றவரிடம் பிரிட்டனின் அரசியலுக்குள் நுழைந்தது குறித்துக் கேட்டதும் உற்சாகம் கூட தொடர்ந்தார்.. அன்னக்கிளி செல்வராஜ் | பாரதிராஜா இயக்க வேண்டிய ஜெயலலிதா படம் நின்னுபோச்சு | Ananda Vikatan ''பிசினஸ் ப்ளஸ் தமிழர்களுக்கான சேவைகள் மூலம் கொஞ்சம் பிரபலமானதும் இப்போதைய அமைச்சர் ஸ்டீவ் ரீட் அறிமுகம் கிடைச்சது. அவர்தான் நீங்க செய்கிற சர்வீஸ்க்கு பாலிடிக்ஸ் பக்கம் வரலாமேன்னு தொழிலளர் கட்சியில சேரச் சொல்லிக் கூப்பிட்டார். தொழிலாளர் கட்சி எப்பவுமே பிரிட்டன்ல வாழ்கிற பிற நாட்டு பிரஜைகள் மேல கூடுதல் அக்கறை செலுத்துகிற கட்சின்னு ஏற்கனவே கேள்விப் பட்டிருந்ததால அவருடைய அழைப்பை ஏற்று அந்தக் கட்சியில சேர்ந்தேன். damodaran srinivasan with steve reed நேற்று துணை மேயர் , நாளை? அதுக்குப் பிறகு என்னுடைய உழைப்புக்கு ஏத்த அங்கீகாரம் கட்சியில கிடைச்சது. கிரேடன் நகராட்சிக்கு நடந்த தேர்தல்ல கட்சி சார்பா கவுன்சிலர்க்கு நின்னு ஜெயிச்சேன். அங்க கவுன்சிலர் பதவி நாலு வருஷம்னா மேயர் துணை மேயர் ஒவ்வொரு வருஷமும் மாறிட்டே இருப்பாங்க. அந்த வகையில போன வருஷம் என்னை துணை மேயரா ஆக்கினாங்க. இப்ப கவுன்சிலர் பதவியில மட்டும் இருக்கேன். அடுத்த வருஷம் மேயர் பொறுப்பு தர்றதாச் சொல்லியிருக்காங்க. இன்னொரு புறம் அடுத்த நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வர்றப்ப எம்.பி பதவி கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. எப்படிச் சொல்றேன்னா, அந்தளவு கட்சி வேலைகளையும் பார்த்திட்டிருக்கேன்'' என்கிறார் நம்பிக்கையுடன். என்னதான் அதிமுககாரராக இருந்தாலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சமீபத்தில் லண்டன் சென்றபோது அங்கு அவரை வரவேற்ற குழுவில் தாமோதரனும் இருந்தாராம். damodaran srinivasan with tamilnadu c.m m k stalin அதுகுறித்துக் கேட்ட போது, நம்ம ஊரு முதல்வரா அவர் வர்றப்ப போக வேண்டாமாங்க? ஏன் எடப்பாடி பழனிசாமி முதல்வரா இருந்தப்ப பிரிட்டன் வந்த போதும் நான்தான் வரவேற்றேன். தமிழ்ச் சங்கத்துல இயங்கிட்டிருக்கறதால நிறைய செலிபிரிட்டிகள் இங்க வர்றப்ப முதல் ஆளா போய் நிக்க மறக்க மாட்டேன் என்கிறார். சரி, தமிழ்நாடு தேர்தல் வர இருக்கே, அது பத்தி? நான் அண்ணா திமுக காரன்.. திமுக ஆட்சியே தொடரணும்னா சொல்வேன். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் தந்த ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் கிடைக்கணும்'கிறதுதான் என்னுடைய ஆசை'' என முடித்தார். மிஸ் பண்ணிய தலைவர், டிக் செய்த ஜெயலலிதா 'நேருக்கு நேர்' ரபி பெர்னார்டு |இப்ப என்ன பண்றாங்க? பகுதி 7
Ashish Sehgal to Join Times Network as CEO; Signals Renewed Leadership Push
Ashish Sehgal is set to join Times Network as Chief Executive Officer, with his appointment expected to take effect in December 2026, according to media reports. He will also take on an expanded mandate as Chief Growth Officer for the media and entertainment businesses under Vineet Jain’s portfolio at the Times Group. The development comes at a pivotal phase for Times Network, which has been navigating leadership churn, operational uncertainty and constrained investments over the past year and a half. In August 2025, Chief Operating Officer Varun Kohli stepped down after a 13-month stint. Following his exit, Rohit Gopakumar — who joined the Times Group in 2023 as CEO of Worldwide Media and later helmed the Entertainment and Digital Business — was given interim charge of the network. Sehgal’s entry is expected to bring clarity to the leadership structure and allow Gopakumar to return to his core responsibilities. Kohli’s departure came a year after former Times Network CEO M.K. Anand resigned in July 2024, closing a decade-long tenure at Bennett, Coleman & Co. Ltd. (BCCL). Industry observers view Sehgal’s appointment as a strategic move to stabilise the network and re-energise its next phase of transformation. Known for his strategic clarity, scale-driven execution and deep industry experience, Sehgal is widely seen as a major leadership acquisition for Times Network. He is expected to work closely with Vineet Jain and N. Subramanian to rebuild the leadership bench, accelerate growth planning and draw renewed confidence from partners, advertisers and talent. Track Record of Growth at Zee Entertainment Until November 2025, Sehgal served as Chief Growth Officer – Broadcast & Digital at Zee Entertainment Enterprises Ltd. (ZEEL), where he drove top-line performance across all TV channels, digital assets like Zee5, and the network’s special IPs. With over three decades in media and entertainment, Sehgal has led multiple industry-first initiatives and played a central role in transforming ZEEL’s revenue architecture through a unified, platform-agnostic approach. He also spearheaded the expansion of the ILT20 Cricket League as Business Head, and earlier, as COO of Zee Unimedia, delivered strong revenue growth for ZEEL and ZMCL between 2015 and 2020 — widely regarded as one of the most robust phases for both entities. Before joining ZEEL, Sehgal worked with Star India, where he led national sales for Star Gold after initially heading North India sales for the channel. He began his career with Univista TV and Times FM. Sehgal’s impending move to Times Network has generated significant anticipation across the industry, with expectations of a renewed strategic direction for the broadcaster. Repeated calls and messages to Ashish Sehgal went unanswered at the time of publication.
இந்தியர்களை வெறுக்கும் நியூயார்க் மேயர்; ட்ரம்பின் மகன் குற்றச்சாட்டு
நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியர்களை வெறுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மகன் எரிக் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கிற்கு அண்மையில் நடந்த மேயர் தேர்தலில், 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எரிக் ட்ரம்ப் குற்றச்சாட்டு இதன்மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பெற்றார்.தேர்தலின் போது, அதிபர் டிரம்பின் […]
தடை செய்யப்பட்ட 22 பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெயிட்ட தகவல்
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களாக தீர்மானிக்கப்பட்ட 22 நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் பின்வருமாறு 1. Tiens Lanka Health Care (Pvt) Ltd 2. Best Life International […]
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பொலிஸாரின் பணி இடைநீக்கம் குறித்து வலியுறுத்தும் எதிர்க்கட்சி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்துவிட்டே, அந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ. அலவத்துவல இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, நான் இனவாதி அல்லன். எனினும், திருகோணமலை சம்பவம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். அந்தச் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை […]
புதுடெல்லியில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் சந்திப்பு
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஏழாவது கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தியா, மாலைதீவுகள், மொறிஷியஸ், பங்களாதேஷ் மற்றும் சிறிலங்கா ஆகிய உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். சீஷெல்ஸ் பார்வையாளர் நாடாக பங்கேற்கும், அதே நேரத்தில் மலேசியா விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்த
ஒரே நாளில் கொழும்பு வந்த இந்திய, பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்
பாகிஸ்தான் மற்றும் இந்திய போர்க்கப்பல்கள் ஒரே நாளில், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுள்ளன. விநியோகத் தேவைகளுக்காக நேற்று முன்தினம்கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான பிஎன்எஸ் சாய்ப் (PNS SAIF) நேற்று துறைமுகத்தை விட்டு புறப்பட்டது. 123 மீட்டர் நீளமான இந்த போர்க்கப்பலின் மாலுமிகள், கொழும்பில் தங்கியிருந்த போது, சுற்றுலா தலங்களை பார்வையிட்டிருந்தனர். அதேவேளை, இந்திய கடற்படை போர்க் கப்பலான ஐஎன்எஸ் சுகன்யா
அனுரவுடன் பலனளிக்காத சந்திப்பு –தமிழ் அரசுக் கட்சி ஏமாற்றம்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுடனான பேச்சுவார்த்தைகள் திறந்த நிலையில் இடம்பெற்ற போதும், பலனளிக்கவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். தாங்கள் எழுப்பிய பெரும்பாலான முக்கிய விடயங்களுக்கு சிறிலங்கா அதிபர் “பார்ப்போம்” என்று மட்டுமே பதிலளித்தார் என அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், நீண்ட காலமாக தாமதப்படுத்தப்படும் மாகாண சபைத் தேர்தல்கள்
எப்போது மாகாண சபைத் தேர்தல் என்று சிறிலங்கா அதிபர் கூறவில்லை
எப்போது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் எதையும் கூறவில்லை என, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் நேற்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் முதலாவதாக தெரிவித்த விடயம்,
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு அவசியம்
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் நேற்று நடத்திய சந்திப்பின் பின்னர், அதிபர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும், அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை
நெல்லை: கப்பலோட்டிய தமிழன் வஉசி மணிமண்டபம்; Spot Visit புகைப்படங்கள் | Photo Album
நெல்லை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மணி மண்டபம்! ஸ்பாட் விசிட் போட்டோஸ்.! நட்புக்கு அடையாளம் சிவாவும் சிதம்பரமும்! #கப்பலோட்டியதமிழர்
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் பரவலான மழை பெய்ய வாய்ப்பு!
வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“பாரன் டிரம்ப் ரொனால்டோவின் மிகப் பெரிய ரசிகன்”…வெள்ளை மாளிகையில் பிரமாண்ட விருந்தளித்த டிரம்ப்!
அமெரிக்கா சென்றுள்ள சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ உள்ளிட்டோருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை இரவு விருந்தளித்தார். ரியாத் மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்கா சென்றுள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பான வரவேற்பு அளித்தார். அங்கு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மிகப் பிரமாண்டமான விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் டெஸ்லா […]
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக பாரிய மோசடி ; சிக்கிய முன்னாள் முகாமையாளர்
கனடாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளரான சந்தேக நபர், கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காலி மற்றும் நிக்கவரட்டியவில் வசிக்கும் நான்கு நபர்களிடமிருந்து தலா 1.3 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளார். ஒப்பந்தங்கள் பறிமுதல் பணம் வழங்கப்பட்ட போதிலும், வாக்குறுதியளிக்கப்பட்டபடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அந்த நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு […]
குடியேற்றத் திட்டங்களின் அரசியல்
சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் பல நீர்ப்பாசன, குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இவை எவ்வளவு விவேகமான உத்தி என்ற வினாவை இன்றும் எழுப்புவோர் உள்ளார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களாக பொதுத்துறை முதலீட்டின் முக்கிய பெறுநர்களாக நீர்ப்பாசனம், நில மேம்பாடு மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இருந்தன. 1947-48 மற்றும் 1973-74க்கு இடையில், அரசாங்கம் ‘விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்காக” ரூ.3,700,000,000 க்கும் குறையாமல் செலவிட்டது. 1940கள் மற்றும் 1950களில் நிலமின்மை நிவாரணம் மற்றும் விவசாய விவசாயிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை –ஸ்பாட் புக்கிங் குறைப்பு
கார்த்திகை மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நேற்றும்
ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து கோரவிபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி
காந்தி நகர், குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மோடசா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது. பச்சிளம் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று இரவே மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அகமதாபாத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்சில் குழந்தையின் தந்தை, செவிலியர்கள், டாக்டர் உள்பட 7 பேர் பயணித்தனர். இந்நிலையில், மோடசா – தன்சுரா நெடுஞ்சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தபோது ஆம்புலன்சில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக ஆம்புலன்சை டிரைவர் நிறுத்தியுள்ளார். ஆம்புலன்சில் இருந்து டிரைவர் உள்பட 3 பேர் கிழே […]
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு –சி.பி.எம் கட்சி கண்டனம்
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு சிபிஎம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோடி தலைமையிலான
தமிழ் பற்றி பிரதமர் மோடியின் பேச்சை விமர்சனம் செய்த சு.வெங்கடேசன் எம்.பி
கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு
கோவை தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்குவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது. சென்னையில் மட்டுமே வளர்ச்சி, தொழில் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை நின்று
Business-க்கு Foundation ஏன் முக்கியம், கமல், ரஜினி Cinema Business-க்கு Foundation எப்படி போடுறாங்க
கோவையில், EPS-க்கு, Modi உணர்த்திய வாக்குறுதி, Senthil balaji சபதம்! | Elangovan Explains
சிகை அலங்கரிப்பு நிலையம்:இராணுவத்திடம்!
வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். இவ் விடயம் தொடர்பில் இதற்கு வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் சிகை அலங்கரிப்பு நிலையம் இராணுவத்தால் நடாத்தப்பட்டு வருவதுடன். வவுனியாவில் பம்பைமடு இராணுவ முகாம், வவுனியா சிறைச்சாலைக்கு முன், இரட்டை பெரியகுளம் இராணுவ முகாம் மற்றும் பரிச்சங்குளம் இராணுவ முகாமிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் விசுவமடு புன்னைநீராவியடியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம் இணைந்த கட்டளைத் தலைமையகத்திலும், முல்லைத்தீவில் முருகண்டி கால்நடை பயிற்சி கல்லூரியடி இராணுவ முகாம், முருகண்டி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமையுள்ள இராணுவ முகாம், அக்கராயன் முருகண்டி விஷேட படையணி இராணுவ முகாம் மற்றும் கோப்பாபுலவு கொண்டமடு வீதி 59 ம் படைப்பிரிவினுள் மூன்று சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்பட்டு வருவதுடன் மன்னார் மாவட்டத்தில் கள்ளியடி இலுப்பைக்கடவை மற்றும் திருக்கேதீச்சரம் முள்ளிப்பள்ளத்திலும் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் இன்றுவரை நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடாத்துவதால் சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் குறித்த நிலையங்களை மூடுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல் சிறையில் 95 பாலஸ்தீன கைதிகள் உயிரிழப்பு: மனித உரிமை அமைப்பின் பகீர் ஆய்வறிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலிய சிறையில் பாலஸ்தீன கைதிகளின் மரணங்கள் அதிகரித்து இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகரித்த பாலஸ்தீன கைதிகள் உயிரிழப்பு இஸ்ரேல் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பொன்று(PHRI) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலிய சிறையில் குறைந்தது 95 பாலஸ்தீன பிணைக் கைதிகள் மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் முன்னணி மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட இந்த அறிக்கையானது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புகளில் […]
கொள்கலன் விவகாரம்:சூடுபிடிக்கிறது!
கட்டாய பௌதீக ஆய்வு இன்றி கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவினால் இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
'காந்தா'படத்தின் அந்த சீனில் உண்மையிலேயே துல்கரை அடித்தேன் - 'காந்தா'நடிகை பாக்யஶ்ரீ
அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி திரைக்கு வந்த படம் 'காந்தா'. 1950களில், தமிழ் சினிமாவில் பெரிய இயக்குநராக இருந்து சரிந்து போன ஐயா (சமுத்திரக்கனி), தன் கனவுப் படமான 'சாந்தா' படத்தை, உச்ச நடிகரும் அவரின் சிஷ்யருமான டி.கே. மகாதேவனை (துல்கர் சல்மான்) வைத்து இயக்குகிறார். இருவருக்கும் உள்ள அகங்கார மோதலால் என்னவெல்லாம் ஆனது, இவர்களிடையே வந்து மாட்டிக் கொண்ட நடிகை பாக்யஶ்ரீயின் நிலை என்ன ஆனாது என்பதுதான் இதன் கதைக்களம். 'காந்தா' நடிகை பாக்யஶ்ரீ காந்தா விமர்சனம்: ஆச்சர்யமூட்டும் துல்கர் - சமுத்திரக்கனி கூட்டணி; முழுமையான திரையனுபவமாகிறதா படம்? இப்படத்தின் ஒரு காட்சியில் பாக்யஶ்ரீ துல்கரை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுப்பார்கள். கதாநாயகி உண்மையிலேயே கன்னத்தில் அறைவதை எதிர்பார்க்காத துல்கர், தனது நடிப்பை மேலோங்கி காண்பித்து காட்சியை தன் வசப்படுத்திக் கொள்ள, தானே கதாநாயகியின் கையை பிடித்து தன் கண்ணத்தில் அடித்துக் கொள்வார். உச்ச நடிகர் காட்சியை எப்படி தன் வசப்படுத்துகிறார் என்பதை காட்டுவதாக அது இருக்கும். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் நடிகை பாக்யஶ்ரீ, அந்தக் காட்சியில் உண்மையிலேயே துல்கர் சாரை நான் அறைந்தேன். அந்தக் காட்சியைப் படித்துவிட்டு, கன்னத்தில் அறைவதை எதாவது பண்ணி போலியாக எடுத்துக் கொள்ளலாமா என்று சொன்னேன். 'காந்தா' பட காட்சி ஆனால், துல்கர், 'உண்மையிலேயே கன்னத்தில் அறைந்தால்தான் முகத்தில் உண்மையிலேயே உணர்ச்சி தெரியும். அப்போதுதான் காட்சி சிறப்பாக வரும்' என்று கூறி என்னை உண்மையிலேயே அடிக்கச் சொன்னார். நானும் ரொம்ப நேரம் முயற்சித்து ஒருவழியாக உண்மையிலேயே துல்கரைக் கன்னத்தில் அறைந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
Keerthy Suresh: அந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு... - ஏ.ஐ எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் இம்மாத ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இப்போது கீர்த்தி சுரேஷ் களமிறங்கிவிட்டார். இன்று அப்படத்திற்காக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் எடிட்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். ரிவால்வர் ரீட்டா படத்தில்... கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இப்போ பெரிய பிரச்னை ஏ.ஐதான். அது நமக்கு வரமாகவும் இருக்கும். சில சமயங்களில் அழிவை உண்டாக்கும் விஷயமாகவும் இருக்கு. தொழில்நுட்பங்கள் மனிதர்கள் கண்டுபிடித்த விஷயம். ஆனா, அது இன்னைக்கு நம்மையே மீறி எங்கையோ போகிற மாதிரி இருக்கு. சமூக வலைதளப் பக்கங்களில் பார்க்கும்போது, நான் இந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு என்னையே யோசிக்க வைக்கிற அளவுக்கு ரியலாக இருக்கு. சமீபத்தில் ஒரு படத்தோட பூஜையில் நான் தப்பான போஸ் கொடுத்த மாதிரியான புகைப்படத்தைப் பார்த்தேன். நான் அப்படியான ஒரு போஸ் கொடுக்கவே இல்லை. இது எங்க போயிட்டு இருக்குனு தெரியல. அதனால அவங்களுக்கு என்ன லாபம்னு தெரியல. இது காயப்படுத்தும் விஷயமாக இருக்கு. Keerthy Suresh - Revolver Rita ஒவ்வொரு முறையும் சமூக வலைதளப் பக்கங்களில் வர்ற விஷயங்களுக்கும் பயம் வரும். இன்னைக்கு ஏ.ஐ மேல பயம் வந்திருக்கு. ஒவ்வொரு விஷயம் வளரும்போது, பாதிப்புகளும் வளர்ந்துட்டு இருக்கு. எனக்கு ரீல்ஸ் பார்க்கிற பழக்கம் இருக்கு. அது எனக்கே என்கிட்ட பிடிக்காத ஒரு விஷயம். அதில் சிலவற்றை என்னுடைய கணவருக்கு அனுப்புவேன். அவர் அதை ஏ.ஐனு கண்டுபிடிச்சிடுவார். அப்புறம், கமெண்ட்ஸ்ல பார்க்கும்போதுதான் அது ஏ.ஐனு எனக்கு தெரிய வருது.” எனக் கூறினார்.
Rj Vigneshkanth, என்னோட புதிய இலக்கு இதுதான்! | Blacksheep | Vikatan Digital Awards 2025 UNCUT
Anti AI Trade: ஏற்றத்தில் IT Sector, முதலீடு செய்ய சரியான நேரமா? | IPS Finance - 363
Metro Rail -க்கு No சொன்ன MODI அரசு? | TN -ல் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு? DMK | Imperfect Show
ஜில் ஜல் ஜில் ஜிஞ்சர் பெண் - ஸ்ரேயா போட்டோ ஆல்பம்
இனி அனுரவுக்கு:முட்டுக்கொடுக்க தயார் - சுமந்திரன்!
நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவது ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள்,உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் இங்கு தெரிவித்துள்ளார். சந்திப்பில் சி.வி.கே. சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், சாணக்கியன் சத்தியலிங்கம், சிறீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
பெண்கள் கருமுட்டை உறைவு சர்ச்கை கருத்து! நடிகர் ராம் சரண் மனைவி முக்கிய பதிவு
நடிகர் ராம்சரண் மனைவி உபாஸனா கோனிடேலாவின் கருமுட்டை உறைவு கருத்து சர்ச்சை விவாதமாக மாறி உள்ள நிலையில் அதற்கு சந்தோஷம் என விமர்சித்து உபாஸனா கருத்து பதிவிட்டுள்ளார்.
விகாரை இருந்தபடியே இருக்கட்டும்?
திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை பிரதான நீதவான் இன்று புதன்கிழமை (19) உத்தரவிட்டுள்ளார். இலங்கை காவல்துறை கண்காணிப்பாளர் சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். திருகோணமலையில் உள்ள டச்சு விரிகுடா கடற்கரையில் சம்புத்த ஜெயந்தி விஹாராதிகாரி தேரர் அனுமதியின்றி கட்டிடம் அமைப்பது தொடர்பாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு தொடர்பாக காவல்துறை அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்திற்;கொண்டு, தொடர்புடைய கட்டுமானத்தின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக் குறிக்கும் அறிக்கையை 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே திருகோணமலைக் கடற்கரையில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விடயத்திலும்,பின்னர் சிலை காவல்துறையினால் அகற்றப்பட்ட விடயத்திலும் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கோ,முஸ்லிம் மக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். தமிழர்களும் முஸ்லிம்களும் என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நட்புணர்வுடனே பழகி வருகின்றனர்.ஆனால், காவல்துறையினரே மிகவும் மோசமாக நடந்து கொண்டனர்,எனவே யாரும் இதனை இனரீதியான மோதல் என்று கூறி விடயத்தை திசை திருப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈக்வடாா்: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு
ஈக்வடாரில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மத்திய ஈக்வடாா் நகரங்களான குவாரந்தா – அம்பாட்டோ இடையிலான சாலையில் பயணிகளுடன் பேருந்து ஒன்று பள்ளத்துக்குள் விழுந்தது. இதில் 21 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ஈக்வடாரில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஒருவா் சாலை விபத்தில் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

28 C