SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

எமக்கெதிரான அடக்குமுறைகளை ஆவணப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும்

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரதுரமான இனப்படுகொலைக்கான சாட்சியங்களை வரலாற்றாக்கும் வகையில் அமையப்பெற்ற நினைவு இடங்களை நாம் பாதுகாப்பது அவசியம். அவற்றை பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார். செம்மணியில் அமையப் பெற்ற அணையா விளக்கு நினைவு தூபி உடைக்கப்பட்ட நிலையில் அதனை மீளமைக்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பு நல்கிய நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், செம்மணி என்பது தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வளவு தூரம் உள்நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை சர்வதேச அளவில் ஆதாரப்படுத்தி நிற்கின்றது. அணையா விளக்கு போராட்டம் இடம்பெற்ற இடம் மற்றும் இவ் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ள பகுதி என்பன யாழ் குடாநாட்டை இலங்கை அரச படைகள் கைப்பற்றிய பின்னர் அரச படைகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிரிசாந்தி குமாரசுவாமியின் உடலம் மற்றும் பிள்ளையை தேடிச்சென்ற பெற்றோர் அயலவர் என நீதி கேட்ட பலரும் படுகொலை செய்யப்பட்டு மீட்கப்பட்ட பகுதி ஆகும். இவ்விடத்திலேயே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையர் வேல்கர் அவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் மக்களின் மீது வடக்குக் கிழக்கில் அரசினால் கட்டவீழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் சாட்சியங்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் பல இடங்களில் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. மேலும் சில இடங்கள் தனிநபர்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்போது தமிழ் மக்களுக்கு அரச பயங்கரவாதத்தினால் எதுவுமே நடக்கவில்லை என சொல்வதற்கான உத்திகளே நடைபெறுகின்றன. இவற்றில் தமிழ் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும. எமக்கெதிரான அடக்குமுறைகளை ஆவணப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பதிவு 10 Oct 2025 1:28 am

2025 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு –சாதித்தது என்ன?

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2025 வேதியலுக்கான நோபல் பரிசு மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2025 ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுசுமு கிடகாவா)Susumu Kitagawa), ரிச்சர்ட் ராப்சன்(Richard Robson) மற்றும் ஒமர் எம். யாகி(Omar M. Yaghi) ஆகிய 3 பேர், 2025 […]

அதிரடி 10 Oct 2025 12:30 am

இங்கிலாந்தில் சிறுமியின் வாழ்வை சீரழித்த இந்திய வம்சாவளி சகோதரர்கள்

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் விருஜ் பட்டேல் (வயது 26). இவருடைய தம்பி கிஷன் படேல் (23). இருவரும் இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் விருஜ் படேல் தனது செல்போனில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விருஜ் படேலை பொலிஸார் கைது செய்தனர். மேலும் அவருடைய செல்போனை சோதித்தபோது 13 வயது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது. மேலும் பல சிறுமிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் […]

அதிரடி 9 Oct 2025 11:30 pm

பிரதேச அபிவிருத்தி சபைகள்

சிறிமா அரசாங்கம் முன்னெடுத்த முக்கியமான திட்டங்களில் பிரதேச அபிவிருத்திச் சபைகள் என்ற முயற்சி முக்கியமானது. இந்தத் முயற்சி நல்ல பலன்களைக் கொடுத்தது. இது குறித்து இலங்கையின் பொருளாதார வரலாறு விரிவாகப் பேசியதில்லை. இன்றைய வேலையின்மை, அந்நிய செலாவணி நெருக்கடியை நாடு எதிர்நோக்கியிருக்கையில் குறித்த இம்முயற்சி பற்றி விரிவாகப் பேசுவது முக்கியமானது. இது ஒரு வகையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒரு திட்டம். இது முழுமையாக உள்நாட்டு வருமானத்தில் செயல்படுத்தப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். க்ரேயான் (வண்ணம் தீட்டும் […]

அதிரடி 9 Oct 2025 11:30 pm

கனமழை எதிரொலி: இந்த 12 மாவட்ட மக்களே உஷார்! IMD வெளியிட்ட மஞ்சள் எச்சரிக்கை

கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்தியா வானிலை மையம் விடுத்துள்ளது.

சமயம் 9 Oct 2025 11:13 pm

சாதி அடையாளத்தை நீக்குவதா? தமிழக அரசுக்கு வலுக்கும் கண்டனம்!

தமிழகத்தில் தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர்நிலைகள் ஆகிய இடங்களில் நீண்டகாலமாக இருந்து வந்த சாதி சார்ந்த பெயர்களை நீக்கி, புதிய பெயர்களை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளன.

சமயம் 9 Oct 2025 10:59 pm

பிளாட்பாரம்! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்  நீண்ட நெடிய மூச்சுடன் அந்த சிறிய ஸ்டேஷனில் வந்து நின்ற அந்த ரயிலிலிருந்து உதிர்ந்த ஒரு சிலரோடு தானும் இறங்கினான் சண்முகம். ஒல்லியாக, ஒட்டிய வயிறுடன் பஞ்சத்தில் அடிபட்டவன் போலத் தோற்றம். ஒருவாரமாக மழிக்கப் படாதிருந்த தாடி. அவன் முதுகில் படர்ந்திருந்த  பேக் பேக்கும்..கண்களில் மாட்டியிருக்கும் தடித்த கண்ணாடியும்தான்  ஓரளவுக்காவது  மற்றவர்கள் அவனை மதித்துப் பார்க்கும் வகையில் இருந்தது. பிளாட்பாரத்தில் கால் வைத்ததும் அவனுள் ஏதோ ஒரு இனம் புரியாத பரவசம். சொந்த மண்ணின் பந்தமா? அல்லது ஆயாவைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷமா..? விவரம் தெரியாத வயதில் செத்துப் போய்விட்ட தாயும் தகப்பனும் ஆயாவிடம் இருந்த ட்ரங்க் பெட்டியில் புகைப்படமாக இருக்க, இவனையும் இவன் தங்கை மலரையும் வளர்த்தது ஆயாதான். சொந்தமாக வீடில்லை, வாசலில்லை..! அந்த ஊரிலிருந்த ஒற்றைப் பேருந்து நிறுத்ததை ஒட்டிய இடம்தான் இவர்கள் வசிப்பிடம். அங்குதான் இட்லிக் கடை நடத்தி இவர்கள் இருவரையும் ஆளாக்கினாள் ஆயா! மலர் பத்தாவது முடித்ததும் சாமிகண்ணுவிற்கு பேசி முடித்துவிட்டாள் ஆயா. பக்கத்து ஊர்.. தூரத்து சொந்தம் என்பதோடு பையன் ஒழுக்கமானவன், கட்டினவளை நன்றாக வைத்துக் கொள்வான் என்று நம்பி கட்டிவைத்தாள். அந்த நம்பிக்கை இதுநாள்வரை பொய்யாய் போகவில்லை. ஆயாவிடம் வளர்ந்ததை விட மலர் இப்போது சொகுசாயும் சந்தோசமாயும்தான் இருக்கிறாள் பிள்ளை குட்டிகளோடு. சாமிகண்ணுவும் ஆயா மீது வைத்திருந்த பாசத்தையும் மரியாதையையும் இன்னும் அப்படியே வைத்திருக்கிறான் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி ஆயாவுக்கு!  சண்முகம்,படிக்கும் காலத்தில் பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி என ஒன்று விடாமல் அத்தனையிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றது ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் சண்முகத்தை  அடையாளப் படுத்தியது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகத்துக்கு திரைக்கதை அமைத்து வசனமெல்லாம் எழுதிக் கொடுக்க அதில் கிடைத்த  கைத்தட்டலும், பாராட்டும் சேர பள்ளியில் பிரபலம் ஆனான் சண்முகம். அதற்குப் பிறகு இன்டர் ஸ்கூல் காம்பெடிஷன் எங்கு நடந்தாலும் கலந்து கொள்ளும் சண்முகம் வெற்றிக் கோப்பையோடுதான் திரும்புவான். சண்முகத்தின் திறமையால் ஈரக்கப்பட்ட அறிவியல் ஆசிரியர் வடிவேல், அவனின் திறமை இந்த ஊரோடு நின்றுவிடக்கூடாது  என்று சினிமா துறை படிப்புக்கு உதவி செய்து அவனை ஊக்குவிக்க, இதெல்லாம்தான் அவனை சினிமா கனவு காண வைத்து, சென்னையை நோக்கி உந்தித் தள்ளியது. ஏதோ ஒரு வேகத்தில் கனவுகளோடு புறப்பட்டு வந்து, பணப் பற்றாக்குறைக்கு பலரிடம் கையேந்தி,  படிப்பை நல்லவிதமாக முடித்து விட்டாலும் அவ்வளவு எளிதாகவெல்லாம் வேலையோ.. சினிமா வாய்ப்புகளோ கிடைத்துவிடவில்லை சண்முகத்துக்கு! போராடித் தோற்று... போராடித் தோற்று... என்று போராட்டமும் தோல்வியுமாகவே வாழ்க்கை சென்று கொண்டிருந்த நேரத்தில், எந்த ஜென்மத்து புண்ணியமோ ஒரு குறும்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதுதான் இப்போது மிகப்பெரிய ஆறுதல் அவனுக்கு! அதுவரை வறண்டு கிடந்த மனதில்  கொஞ்சமே கொஞ்சமாக மகிழ்ச்சியும் நம்பிக்கையும் எட்டிப் பார்க்கவாரம்பித்தது! தங்கை மலரோடு சேர்த்து அவனுக்கென இருக்கும் உறவும் ஆதரவும் ஆயாதான். குறும்பட வாய்ப்பு கிடைத்ததைச் சொல்லி இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவு வந்துவிட்டதென்று ஆயாவிடம் சொன்னால் எத்தனை சந்தோஷப்படுவாள்? ஆயாவின் புன்னகை சிந்தும் சுருக்கம் நிறைந்த முகம் கண்முன் நிழலாடியது. ஆயா நெற்றியில் பூசியிருக்கும் விபூதிக்கும், அவள் அணிந்திருக்கும்  ரவிக்கைக்கும் எப்போதும் போட்டிதான். யார் அதிக வெள்ளை என்பதில்..! கலர் சேலைக் கிழிசலைக் கூட வெளியே தெரிந்துவிடாதவாறு மடிப்புக்குள் மறைத்துக் கட்டிக் கொண்டிருப்பாள் ஆயா. சென்னையே கதி என்று சென்றுவிட்ட கடந்த பத்து வருட காலத்தில் அவன் தனது ஊருக்கு இரண்டு முறை மட்டுமே வந்துபோன ஞாபகம். இப்போது வந்திருப்பது மூன்றாவது முறை.. தங்கை மலருக்கு குழந்தை பிறந்த நேரத்தில், பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் தாய் மாமன்தான் சக்கரைத் தண்ணி வைக்கவேண்டும் என்று ஆயாவும், மலரும் ஆசைப்பட்டு அழைத்ததால் ஆறு வருடங்களுக்கு முன் வந்திருந்தான். வெறுங்கையோட போகாத.. தங்கச்சி மகனுக்கு ஏதாச்சும் வாங்கிட்டுப் போ என்று ஆயா கையில் வைத்து அழுத்திய இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களோடு போய் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தான். அப்புறம், ஊரில் திருவிழா எடுக்கிறார்கள் என்று ஆயா வற்புறுத்தி வர வைத்திருந்தாள். பண்டிகைக்கு  தங்கையையும், சாமிக்கன்ணுவையும் குடும்பத்தோடு அழைத்து செய்யுமளவு செலவுக்குக் கூட இவனிடம்  பணமில்லை. அப்போதும் ஆயாதான் எல்லா செலவுகளையும் ஏற்று செய்தாள். திருவிழாவுக்கு வரி கொடுப்பதிலிருந்து துணிமணி, விருந்து, பூஜை சாமான், கோழி அறுப்புக்கு என்று எல்லாவற்றையும் குறைவில்லாமல் செய்து மலர் குடும்பத்தையும், இவனையும் வழியனுப்பி வைத்தாள் ஆயா! ஆயாவே எல்லா செலவையும் செய்கிறாளே என்ற இயலாமை உறுத்த, ஆயா, இதுல கொஞ்சம் பணமிருக்கு. வெச்சிக்க..! என்று இவன் தந்த போதும் வாங்க மறுத்துவிட்டாள் ஆயா! சென்னையில் வாய்ப்பு தேடி அலைவதற்கு நடுவே வயிற்றுப் பாட்டை கவனிக்க வேண்டி சின்னச் சின்ன வேலைகள் செய்து சம்பாதித்ததில் இவன் தேவைக்குப் போக மீதியிருந்ததைத்தான் கொடுக்கப் போனான். டவுன்ல இருக்குற உனக்குதான் செலவு ஜாஸ்தி சாமி. எனக்குத் தந்துட்டு நீ பட்னி கிடப்பியா? பேரனின் அன்பைப் புரிந்துகொண்டவள் அவனிருக்கும் நிலமையை யோசித்து,  தன் கையிலிருந்ததையும் சேர்த்து இவனிடம் கொடுத்தாள். சண்முகம் எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை ஆயா. ஒண்டி ஆளு நான்.என்னத்த செலவளிக்க போறேன்?  இந்த வவுத்துக்கு வஞ்சனை  இருக்கக்கூடாதுன்னுதான் இந்த இட்லிக் கடையவே ஓட்டறேன். ஏதோ என்னால நாலு ஏழை பாழை வயிறு நிரம்புது இந்த ஊர்ல. எனக்கு இது போதுமய்யா..! நீயும் உன் தங்கச்சியும் நல்லா இருந்தா அதுவே போதும் சாமி!ஆண்டவன் கிட்ட நான் வேண்டிக்கறதும் அதைத்தான்..! ஆயாவின் நினைவுகளில் லயித்தபடியே நடந்திருந்தவன், சாவு மேளச் சத்தம் கேட்க நிகழுலகத்துக்கு திரும்பினான். இந்த குக்கிராமத்தில் இவ்வளவு பெரிய வீடா? ஆச்சரியத்துடன் பார்த்தவன் கண்களில் 'இறைவனடி சேர்ந்தார்' என்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கண்ணில் பட்டது. ஆளைப் பார்த்த ஞாபகம் இருந்தாலும், சொந்த ஊருக்கு வருவதே அரிதானதால் அடையாளம் காண முடியாமல் நடையை நிதானப் படுத்தினான். எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு கொண்டுவர இயலவில்லை அவனால்! அதற்குள் அந்த வீட்டின் வாசலை நெருங்கியிருந்தான். வாசலுக்கு நேரே ஃப்ரீசர் பாக்சில் வைக்கப் பட்டிருந்தது சடலம். ஒற்றைப் பூமாலை அதன் மீது. பக்கத்தில் நான்கைந்து மாலைகள் வாடிக் கிடந்தன! அதிக கூட்டமில்லை. அடித்துக் கொண்டு அழவும் யாருமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் அமர்ந்திருந்தனர். கனடாவுல இருக்குற மகன் வந்துட்டு இருக்கானாம்..! அங்கிருந்த யாரோ ஒருவர் சொல்ல, அவன் எப்ப வந்து எப்ப காரியத்தை முடிச்சிட்டு நாம ஊர் போய் சேர்றது? சேதி கேட்டதும் வீட்ல எல்லாம் போட்டது போட்டபடின்னு விட்டுட்டு வந்தோம். பள்ளிக்கூடம் போயிருந்த பிள்ளைங்க கிட்டகூட சொல்லிக்காம வந்துட்டோம்..! மற்றவர் அலுத்துக் கொள்ள, அடடா! இந்த காலத்துல  புள்ளைங்களை தனியா விட்டுட்டு வர்றதுக்கும் பயமால்ல இருக்கு? யார்ட்டயாவது சொல்லிட்டு வந்திருக்கலாம்ல..? கொஞ்சம் வளர்ந்த பசங்கதான்! பக்கத்து ஊர்ல இருக்குற எங்க மாமியார் வீட்ல போய் இருந்துக்க சொல்லியிருக்கு..! என்று சொன்னவர், வாங்க பக்கத்துல டீக்கடை இருந்தா டீ குடிச்சிட்டு வரலாம்.. வெளியே வந்த அவர்களிருவரும் பேசியபடியே இவனைக் கடந்து செல்ல, இதெல்லாம் சண்முகம் காதில் விழுந்தாலும், இவர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் யோசனை மாத்திரமே மண்டைக்குள் குடைந்துகொண்டிருந்தது. ஏங்க, இவர் மகன் யாருங்க..? அவர் பேர் என்ன சொன்னீங்க..? நடந்துகொண்டிருந்தவர்களை சமீபித்து கேட்டிருந்தான் சண்முகம்! எதுக்கு கேக்கறீங்க தம்பி? இல்லை, நானும் இந்த ஊர்க்காரன்தான். ஆனா ஊரை விட்டுப் போய் பல வருஷம் ஆச்சு. தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்ங்க.. ஓ! அப்படியா? அவரு மகன் பேரு சண்முகம் தம்பி! பேரைக் கேட்டதும் சண்முகத்தின் மனதுக்குள் இன்னதென்று விவரிக்க முடியாத உணர்வுத் தாக்கம் ஏற்பட்டிருந்தது. வி. சண்முகம்.. உள்ளேன் ஐயா..! கோரஸாக ஒலித்தது இரண்டு மாணவர்களின் குரல்கள். எரிச்சலுடன் அட்டனென்சை கீழே வைத்த வகுப்பாசிரியர், தோ பாருங்கடா.. நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. தினமும் உங்ககிட்ட என்னால லோல் பட முடியாது. ஒன்னு, யாரோ ஒருத்தர் பேரை மாத்தித் தொலைங்க..இல்லாட்டி வேற செக்ஸனுக்காவது போய்த் தொலைங்க..! சார்! ரெண்டு பேரோட அப்பாங்க பேரும், இவிங்க பேரும் ஒண்ணா இருக்குறதுக்கு இவிங்க என்ன செய்வாங்க சார்? இவர்களுக்கு வக்காலத்து வாங்க வகுப்பில் எழுந்து பேசியவனை 'பிரகஸ்பதி' என்ற பட்டத்துடன் ஆசிரியர் திட்டவும் வாயை மூடிக்கொண்டு அமர்ந்து விட்டான். இப்ப என்ன பண்ணலாம்..? நீங்களே சொல்லுங்கடா..! ஆசிரியரின் கடுகடுத்த முகத்தைக் கண்டு பேச பயந்தார்கள். டேய், இங்க வாங்கடா! எஸ் சார்! கை கட்டி வாய் பொத்தி ஆசிரியர் முன்பு பணிவுடன் நின்றார்கள் இருவரும். உங்கப்பா என்ன பண்றார்டா? கேள்வி இன்னொரு சண்முகத்திடம் போக, எங்கப்பா பெரிய பணக்காரர் சார். சொந்தமா வீடு தோட்டமெல்லாம் நெறைய இருக்குது..! இப்ப நீ சொல்றா..? உங்கப்பா என்ன பண்றார்? சண்முகம் வாயைத் திறப்பதற்கு முன்பே சார்! அவனுக்கு அப்பா அம்மா யாரும் இல்லை சார்! அவனுக்கு வூடுகூட இல்லை. பஸ் ஸ்டாப்லதான் தங்கி இருக்காங்க..! அவன் ஆயா இட்லி சுட்டு வியாபாரம் பண்ணுது! கடகடவென ஒப்பித்திருந்தான் முதலாவது சண்முகமே. அப்படியா சேதி..? அப்போ உன்னை கேர் ஆஃப் பிளாட்பாரம்னு போட்டுக்கறேன். இனிமேல் குழப்பம் வராது! ஆசிரியர் சொல்லி முடித்ததும் ஒருசில மாணவர்கள் சிரிக்க, அவமானத்தில் கூனிக் குறுகி,  வெடிக்கவிருந்த அழுகையை பல்லைக் கடித்து கட்டுப்படுத்தினான் சண்முகம். நடந்ததை நினைக்கும் இந்த நேரத்திலும் கண்களில் கண்ணீர் திரையிடப் பார்த்தது. சண்முகத்தின் முக பாவம் மாறுவதைக் கண்ட இருவரும், ஏன் தம்பி, செத்துப் போனவர நினைச்சி அழறீங்களா? விடுங்க.. வயசாயிட்டது. சாகற வயசுதான்..! அதற்குள் டீக்கடையை சமீபித்திருந்தார்கள். அவர்களிடம் விடைபெற்று பள்ளிப் பருவத்தில் தான் அவமானப்பட்டதை அசைபோட்டுக் கொண்டே ஆயாவைக் காண நடந்தான் சண்முகம். இரண்டு வீதி தாண்டி, அந்த தெருவில் நுழைந்த போதே கூட்டம் தென்பட்டது. சாவு மேளச் சத்தத்துடன் கும்பலாக குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒரு பக்கமும், ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருக்கும் பெண்கள் கூட்டமும் கண்ணில் பட, அட இங்கேயும் ஒரு இறப்பா? யாரோ என்றுதான் நினைத்திருந்தான் அந்த இடத்தை நெருங்கும் வரை! ஆனால், அங்கு கூடியிருந்த கூட்டம் சண்முகத்தைப் பார்த்ததும் அழுகையை அதிகப்படுத்த, படபடத்த மார்பை கையில் வைத்து அழுத்தியபடி நடையை எட்டிப் போட்டான். அழுதழுது சோர்ந்து போயிருந்தான்  சாமிகண்ணு. சண்முகத்தைப் பார்த்த பார்வையில் வறண்டிருந்த கண்ணில் கண்ணீர் மீண்டும் ஊற்றெடுக்க சண்முகத்தை கட்டிக்கொண்டான். அண்ணே! ஆயா நம்மளை எல்லாம் உட்டுட்டு போயிடுச்சி அண்ணே...!  இன்னொரு பக்கம் பெருங்குரலெடுத்து மலர் வெடித்து அழத் தொடங்கிவிட, அதுவரை அழுது ஓய்ந்திருந்த கூட்டம் மீண்டும் அழுகையை தொடர்ந்தது. இட்லிகடை நடத்திவந்த அந்த பிளாட்பாரத்தில் நெற்றி விபூதியுடன் கிடத்தப் பட்டிருந்தாள் ஆயா! ஏகப்பட்ட பூமாலைகள் அவள் மீது போர்வையாக கிடக்க, தலைமாட்டில்  வைக்கப் பட்டிருந்த குத்துவிளக்கும் ஊதுபத்தியும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. ஊரே திரண்டு வந்துவிட்டது போலத் தோன்றியது ஆயாவின் சாவுக்கு! சம்முவம்..வந்துட்டியா ஐயா..! ஆயா உசுரோட இருக்குறப்ப ஒரெட்டு வந்து பாக்கத் தோணலியே உனக்கு? என்னிக்காவது ஒருநாள் என் பேரன் சினிமா படம் எடுப்பான். நாலு காசு சேர்த்து ஆயாவுக்கு சொந்தமா  வூடு கட்டித் தருவான்னு சொல்லிட்டே இருந்திச்சே ஆயா! சாகுற வரைக்கும் அது வெச்சிருந்த ஆசை நிறைவேறாம இந்த பிளாட்பாரத்துலயே உசுர விட்டுடுச்சே  சாமி...!  சொன்னவர் துக்கம் தாளாமல் அழுகையைத் தொடர, ஆயா...! என்னை ஏமாத்திட்டு போயிட்டியே ஆயா..! தலையில் அடித்துக்கொண்டு பெருங்குரலெடுத்து ஆயாவின் முன் மண்டியிட்டு குலுங்கிக் குலுங்கி அழும் சண்முகத்தை தேற்ற முடியாது  திகைத்து நின்றது கூட்டம்! சரியாக ஒரு வருடம் கழித்து, சண்முகம் இயக்கிய  பிளாட்பாரம் குறும்படம் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட பட்டியலில் ஒன்றாக இடம் பிடித்திருந்தது. - இந்திராணி நாகசுப்ரமணியம் . விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 9 Oct 2025 10:49 pm

கலைக்கமாட்டோம்:சந்திரசேகர்

மலையக அபிவிருத்தி அதிகார சபை இல்லாதொழிக்கப்படாதென்றும் அது தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அந்த அதிகார சபையை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் தீர்மானம். மலையக மக்களையும் அவர்களுக்கான நிறுவனங்களையும் அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; மலையக அபிவிருத்தி அதிகார சபையை அரசாங்கம் ஒரு போதும் இல்லாதொழிக்காது. அவ்வாறான ஒரு தீர்மானமும் கிடையாது. பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழுவில் மேற்படி அதிகார சபையை மேலும் விரிவு படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதே தவிர, அதனை இல்லாதொழிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அந்த வகையில் மலையக அபிவிருத்தி அதிகார சபை எந்த வகையிலும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார் .

பதிவு 9 Oct 2025 10:41 pm

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்ததாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுக் கருத்துக் கூட்டம் செப்டம்பர் 18 ஆம் திகதி தொடங்கியது. மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு கொழும்பு பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் நேற்று (08) இறுதி அமர்வு நடைபெற்றது. அந்த அமர்வுகளின்போது […]

அதிரடி 9 Oct 2025 10:30 pm

உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா –இங்கிலாந்து கூட்டாண்மை முக்கிய அடித்தளம்: பிரதமர் மோடி

மும்பை: இந்தியா – இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மை உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளின் உயர் மட்டக் குழுவினரின் சந்திப்பு நடைபெற்றது. இதில், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது இந்தியா – இங்கிலாந்து […]

அதிரடி 9 Oct 2025 10:30 pm

Modi: நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன் - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியதாகவும், 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இஸ்ரேல் - காசா போரை நிறுத்தும் வரலாற்று அமைதித்திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் வரி விதிப்பால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - அமெரிக்க அரசுகள் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். Spoke to my friend, President Trump and congratulated him on the success of the historic Gaza peace plan. Also reviewed the good progress achieved in trade negotiations. Agreed to stay in close touch over the coming weeks. @POTUS @realDonaldTrump — Narendra Modi (@narendramodi) October 9, 2025 இது குறித்த ட்விட்டர் பதிவில், எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்புடன் பேசினேன். வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி திட்டத்துக்காக அவரை வாழ்த்தினேன். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தோம். வரவிருக்கும் வாரங்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளார். எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரத்தில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. காசா ட்ரம்ப் வழிகாட்டுதலின்படி பணயக்கைதிகளை ஒப்படைக்கும் முறையை உருவாக்குவதில் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேச்சுவார்த்தையாளர்கள் பங்கெடுத்துள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போரைத் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த முன்னேற்றம் அமைதியைக் கோருவோருக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. காசா: தலையிலும் மார்பிலும் பாய்ந்த தோட்டாக்கள்; குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டது அம்பலம்

விகடன் 9 Oct 2025 10:21 pm

திமுக கூட்டணியில் பாமக: திருமாவளவன் பெர்மிஷன் அவசியமா? தலைமை சொன்னது என்ன?

திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக இசைவு தெரிவித்ததாக சொல்லப்படும் நிலையில் திருமாவளவன் நிலைப்பாட்டின் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்குமா? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 9 Oct 2025 10:07 pm

நினைவே.. உன் பெயர் சுமையா! | சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பேருந்தின்  சன்னலோரத்தில் தலை சாய்ந்திருந்தாள் அவள். வெளிக்காற்று இதமாய் தலை கோதிக் குழல் கலைத்து விளையாடியது .அவளுக்கு முன் இருக்கையில் ஒரு அம்மா தன் இரு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தாள்.ஏறத்தாழ பத்துவயதில் ஒரு சிறுமி, அவளை விட சுமார் மூன்று வயதில் சிறியவனாக ஒரு சிறுவன்.. அக்காவுக்கு தம்பிக்கும் ஜன்னல் வழியே யார் தலை நீட்டி விளையாடுவது என்று போட்டி ..சிறுமி தலை நீட்டுவதும் அவளை பின்னே இருந்து இழுத்து விட்டு சிறுவன் தலையை நீட்டுவதுமாக விளையாடிக் கொண்டு இருந்தனர் .விளையாட்டு எல்லை மீறும் போது அவர்களது தாயிடமிருந்து ம்ம்ம் .. மென்ற ஒலி மட்டும் கிளம்பும். மற்றவர்களுக்கு வெறும் ஒலியாக இருப்பது அவர்கள் காதில் கட்டளையாக, எச்சரிக்கையாக ஒலிக்கும்.உடனடியாக சாது வேடமணிந்த பூனை போல பதுங்குவார்கள், மீண்டும் சிலநிமிடங்களில் பழைய கதைக்கு திரும்புவார்கள்.அவள் மௌனமாய் புன்னகைத்துக் கொண்டாள்.. வெளியே காற்று அவளைக் குளிர வைக்க முயன்றது போல குளிர் கொண்டு வீசியது . அவளது இதழோரம் விரக்திக் சிரிப்பொன்று நெளிந்தோடியது .பார்வை வட்டத்துக்குள் பட்டு விலகி பின்னோக்கி ஓடி மறைந்த மரக்கூட்டம் அவளது நினைவுகளையும் பின்னோக்கி இழுத்துச் சென்றது .அவளது சிறு வயது காலங்கள் இது போன்ற பேருந்து பயணங்களால் நிறைந்தவை .குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போதெல்லாம் அவளுக்கும் அவளது தம்பிக்கும் இடையில் ஒரு பாரதப்  போரே  நடக்கும் . கடைசியில் பேருந்தில் மாட்டியிருக்கும் கடிகாரத்தைத் தஞ்சமடைவார்கள் இருவரும் .. ஜன்னலோர இருக்கையை நிமிடக் கணக்கில் சொந்தம் கொண்டாடிக் களித்ததெல்லாம் இந்த பிறவியில் தானா ??    திருநெல்வேலி ஊரின் எல்லைக்குள் பேருந்து நுழைந்திருந்தது . பழகிய இடங்களின் பெயர்களைப் பெரிய எழுத்தில் , கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் சுவர்களில் பார்க்கும் போது, மனதுக்குள் மெல்லிய தென்றலின் வருடலை உணர்ந்தாள். பழகிய ஊர்களைக் கடந்து செல்கையில் , கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பறந்து விரிந்திருக்கும் பொட்டல் காடுகளைக் கூட விழி சிமிட்டாமல் பார்த்திருந்தாள். அடக்க முயன்றும் இயலாமல் கண்களில் வழிந்த கண்ணீர் காற்றின் வேகத்தில் சிதறி பக்கத்தில் அமர்ந்திருந்த பொக்கை வாய்க் கிழவியின் முகத்தில் விழுந்தது .   ஈரம் பட்டதில் கண்களைத் திறந்து பார்த்தவள் , அவசரமாக இவள் கண்களைத் துடைப்பதைக்  கண்டாள் . கொள்ள நாள் ஆயிப் போச்சா தாயி பொறந்த ஊரப் பாத்து.. ? அதான் ஊர்  மண்ண  மிதிக்கவும் கண்ணுல தண்ணியா கொட்டுது... இவளது விளக்கத்தை எதிர் பாராது , கேள்வியும் நானே பதிலும் நானே என்று கண்டு கொண்டவளின்  அனுபவப் பாய்ச்சலில் அதிசயித்துப் போனாள் . பேருந்து அவள் பிறந்த ஊரைக் கடந்து கொண்டு இருந்தது . அது வேலை நிமித்தம் அவளது பெற்றோர் சில வருடங்கள் தற்காலிகமாக  வாழ்ந்த ஊர் . அவள் அங்கே தான் பிறந்தாள் . சந்து வீட்டின் , தெருவைப் பார்த்த ஜன்னல் திட்டில் அவளை அமர வைத்துக் கொண்டு  காக்கை  ஆட்டுக்குட்டி என்று தெருவில் திரியும் ஜீவராசிகளைக் காட்டி அவளது ஆச்சி சோறு ஊட்டியது மங்கலாக நினைவில் ஆடியது . ஊருக்குள் சென்று பார்க்க வேண்டும் போல இருந்தது. கடவுளுக்கும் காதுகள் இருந்தனவோ?  புறவழிச்  சாலையை விட்டு பேருந்து ஊருக்குள் திரும்பியது . இவனுக இந்த ரோட்டை போட்டு முடிக்கறதுக்குள்ள ஊர்ல இருக்கவனுக்கெல்லாம் கல்யாணம் கண்டுரும் போல .. என்னவோ பளிங்குக் கல்லா பதிக்கப் போறவனுகளாட்டம்  ...சல்லிய அள்ளி கொட்டி தார ஊத்தி மூட இம்புட்டு நாளா ?? கொட்டித் தொலைக்கறத வெரசாக் கொட்டுனாத்தான் என்னவாம் .. பேருந்தினுள்  யாரோ சலித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு சலிப்பாய் இருந்தது, இவளுக்கு சிலிர்ப்பாய் இருந்தது . ஊருக்குள் ஏதோ கோவில் திருவிழா போல. ஒலிபெருக்கி உச்ச பட்ச தொனியில் அம்மனை வணங்கிக் கொண்டிருந்தது. ஊர்க்காரர்கள், முளைப்பாரி சுமந்து கொண்டு ஊர்வலமாய் சென்று கொண்டிருந்தார்கள். தேங்கி நின்ற பேருந்து தெருவைக் காட்டியது.      இப்போல்லாம் மெடிக்கல் சீட்டுக்கு லட்ச கணக்குல கேக்கறாங்க...நமக்கு வேண்டப்பட்டவங்க-னு சொல்லி 16 லட்சத்துக்கு பேசி முடிக்கலாம் ..யோசிச்சு சொல்லுங்க .. 16 லட்சமெல்லாம் முடியுமான்னு தெரியல..அவ விதிப்படி நடக்கட்டும்.. அவளது மருத்துவ கனவு கானல் நீரான அன்று கண்ணீருடன் நடந்து வந்த தெரு இது தான்..25  வருடம் ஆன  பின்னும் பச்சை ரணமாய் வலித்தது. தூரத்தில்  தெரிந்த மொட்டை கோபுரம்..கிராமத்தின் வாசத்தை இன்னும் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்கள்... அதோ அந்த கட்டிடம்..வெள்ளையும் சிவப்புமாய் கல் பதித்த முகப்புடன்...தலையை குலுக்கி நினைவை விரட்டினாள்.. போதும்..என்னை துரத்தும் நினைவுகளே..இன்று மட்டுமேனும் கொஞ்சம் கருணை காட்டுங்களேன்... கங்கை கொண்டான் கடந்து ,தாழையூத்து தாண்டி பேருந்து விரைந்து கொண்டிருந்தது..உடையார்பட்டி ஓடை கடந்து , திருநெல்வேலி ஜங்ஷனுக்குள் நுழைந்தது .எத்தனை  வருடங்கள் கடந்து விட்டன..பழைய பேருந்து நிலையம் , ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாய் ஜொலித்துக் கொண்டிருந்தது . அவளது மனதுக்கு நெருக்கமானது என்னவோ அதன் பழைய தோற்றம் தான் ..பச்சை வெள்ளையும் கலந்த சீருடையில் , இரட்டை சடையாட புத்தக பையுடன் ஓட்டமும் நடையுமாக பேருந்தை பிடிக்க ஓடி வரும் பள்ளிச் சிறுமி கண்களில் தோன்றி மறைந்தாள்..இதோ இப்போது பேருந்து நிற்கும் இதே இடம் தான்.அன்று இங்கே நிறைய கடைகள் இருந்தன..பழக்கடை,டீக்கடை, சகல நேரமும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் மியூசிக்கல் கடை.. அப்பாடி..ஒரு வழியா வந்திங்களே ..எவ்ளோ நேரம் காத்திருக்கேன் தெரியுமா ?? சாரிடா  ..கிளம்பற நேரத்துல ஒரு அவசர வேலை வந்துருச்சு ..   முடிச்சிட்டு வாரத்துக்கு கொஞ்சம் நேரமாயிருச்சு .. நீங்க வேலை பாக்கற இடம் எங்க இருக்கு? சாலைக் குமாரசாமி  கோவில் தெரியுமா ..அது தாண்டி கொஞ்ச தூரம் சரி வாங்க ..நானும் கோவிலுக்கு போயி ரொம்ப நாள் ஆச்சு ..பேசிக்கிட்டே நடக்கலாம்.. அவள் இருந்த ஜன்னலின் கீழ் வெளியே இருவர் பேசிக்கொள்ளும் உரையாடல்..குரல்கள் மெதுவாய்த் தேய்ந்து மறைந்தன..இதயம் வெடித்து விடும் போல் விம்மியது..பழைய நிகழ்வுகளின் நினைவுகள் சேர்ந்து நெஞ்சை அழுத்தின ... தாங்க முடியாத அழுகையில் மனம் அதிர்ந்தது , சத்தம் வெளியேறாமல் பற்களை கடித்து அடக்கிக்கொண்டாள்.           வண்ணாரப்பேட்டை புறவழிச் சாலை நோக்கி விரைந்த பேருந்து , சுலோச்சன முதலியார் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. கீழே வெள்ளிக் கோடாய் தாமிரபரணி.தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அணிவகுப்பு.காலத்தின் காயங்களையும், இழப்புகளின் துயரங்களையும்  மௌனமாக ஜீரணித்து இன்னும் உயிர் சுமந்து நிற்கும் தன்னையே பிரதிபலிப்பது போல் உணர்ந்தாள் . வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தம் வந்ததும் எழுந்து கொண்டாள் .இங்கே தான் இறங்க வேண்டும். சுற்றிலும் ஒலித்த வண்டிகளின் ஹாரன் ஒலியும் ,  கலவையாய் ஒலித்த இன்ன பிற சப்தங்களும்  அந்த நிமிடம் ஏனோ மனதுக்கு ஆறுதலாகவே இருந்தது . இது அவளது ஊர் ..அவளைக்  குழந்தையாய், சிறுமியாய் , மங்கையாய் கண்ட ஊர் .. நீண்டநெடுங்காலம் கழித்து தனது ஊரின் தரிசனம் கண்ட போது,  உள்ளம் இன்பமும் துன்பமும் கலந்த கலவையில் நிரம்பியது. பழைய தெருக்கள், பழைய வீடுகள், பழைய மரங்களின் நிழல்கள் —ஏதும் இப்போது இல்லை .. காலம் எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறது.பிறந்து வளர்ந்த ஊரிலேயே இறுதி வரைக்கும் வாழும் வாழ்க்கை அமையப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் .  நெருங்கிய உறவில் ஒரு திருமணம் அவளை அத்தனை காலம் கழித்து அங்கே இழுத்து வந்திருக்கிறது . வலிக்குமெனத் தெரிந்தும் வாய்ப்புண்ணை நிரடிப்பார்க்கும் நாவினைப் போல, அந்த ஒரு கட்டிடத்தைப் பார்க்காதே என மனம் தடுத்தும் வெறித்து நோக்கின கண்கள் .. பல வருடங்களுக்கு முன் இதே போல நீ அலங்காரமாய் ஒளிர்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில், தொலைதூரத்தில் ஒரு முட்டாள் பெண் ,  கண்ணீரில் தன்னை கரைத்துக் கொண்டிருந்ததை நீ அறிவாயா?? மனம் மானசீகமாக கேள்வி கேட்டது . இத்தனை வருடம் கழித்தும் மனம் பூகம்பம் கண்ட நிலம் போல் அதிர்ந்து அடங்கியது .. கண்களுக்குள் ஒரு கொத்து இருட்டு பரவி விலகியது. கால்களின் அடியில் பூமி ஒருமுறை புரண்டு படுத்தது. இல்லை..மறந்து விடு மனமே ..தனக்குள் மந்திரம் போல சொல்லிக் கொண்டாள் . கால்களை அழுந்த ஊன்றி தன்னை சமாளித்துக் கொண்டவள் , அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்  நோக்கி நடந்தாள் . அவளது வீட்டு விலாசம் சொல்லி ஏறி அமர்ந்தாள் .              அவளது வீடு இருக்கும் தெருவினுள்  நுழையும் போதே மனம் படபடத்தது . வீட்டின் முன் இறங்கியவள் ஈயக் குண்டாய் கனத்த கால்களை நகர்த்தி மதில் சுவர் கதவில் கை வைத்தாள் .. பாப்பா ..வந்திட்டியா..அப்போ இருந்து வாசலை பார்த்துட்டே இருக்கேன் அவளது அம்மாவின் குரல் காதுகளில் ஒலிப்பது போல பிரமை தட்டியது . அது அவளது வீடு ..அவர்களது கூடு . ஆயிரமாயிரம் நினைவுகளை அள்ளி அள்ளித்  தந்த அட்சய பாத்திரம்..அவள் அமர்ந்து படிக்கும் வாசற்படி , குதித்தாடிய முற்றம் ..கோலமிட்டு பழகிய வெளி வாசல் .. அக்கா ..விளையாட வா.. அவளது தம்பி அழைப்பது போல் காதுகளில் எதிரொலித்தது . வாம்மா  .. , வீட்டைப் பராமரித்துக் கொண்டு அங்கேயே தங்கி இருக்கும் தம்பதிகளின் வரவேற்பொலியில் கலைந்தாள்.வீட்டினுள் நுழைந்தவள் வாசலிலேயே அமர்ந்து விட்டாள் .அதல்லவா அவளது சிம்மாசனம். என்னம்மா இங்கயே உக்கார்ந்துட்ட..உள்ள வாம்மா.. இருக்கட்டும்மா ..கொஞ்ச நேரம் இங்கயே இருக்கேன் .. வாழ்ந்து பார்த்தவள்...சிறியவளின் மனஉணர்வுகளை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆதூரமாக புன்னகைத்து விட்டு  உள்ளே சென்று விட்டாள் .சிறிது நேரத்தில் கையில் காபி கோப்பையுடன் வந்தவள் அவளது அருகில் அமர்ந்து கொண்டாள். இல்லை-னு நினைச்சு பார்த்தா மனசு வலிக்கும் தான் ..பெத்தவங்க, கூட பிறந்தவங்க, பழகினவங்க னு எல்லாரையும் கூடவே வச்சுக்கணும்னா  ஒவ்வொருத்தரும் ஒரு கல்யாண மண்டபம் கட்டி எல்லாரையும் உள்ள போட்டு அடைக்கணும் ..முடியுமா ?? பெத்தவங்க கண்ணுக்கு அப்புறமும், உனக்கு பிறந்த வீட்டுல தல சாய்க்க குடுத்து வச்சிருக்கு ..எல்லாருக்கும் இது வாய்க்குமா ..சொல்லு ..இந்த வீட்டோட ஒவ்வொரு மூலையிலும் நீ வாழ்ந்த வாழ்க்கையோட மிச்சம் ஒட்டி இருக்கு..நீ முகம் வாடி நின்னா உன்னைப் பெத்தவ மனசு குளிருமா ??.. சூடு ஆறும் முன்ன காப்பிய குடிச்சிட்டு உள்ளார வா தாயி..வாழ்ந்து பார்த்தவ சொல்லறேன் ..எனக்கும் நீ மக தான் .. பெத்து வளத்தது எல்லாம் கைய கழுவிட்டு போனப்போ என்னய தத்து  எடுத்த மக நீ.. பசியோட வருவியே ன்னு ஆசையா என்னால முடிஞ்சது  ஆக்கி வச்சிருக்கேன் ..கண்ண தொடச்சிகிட்டு எந்திரி .. அருள் வந்தவள் போல சொல்லி விட்டு சென்றவள் நடை அவளை வளர்த்த அவளது ஆச்சியை நினைவு படுத்தியது . அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றவள் ஒரு நிமிடம் தன்னை 10  வயது சிறுமி போல உணர்ந்தாள் . இந்த இடம் தானே ..அப்போது இங்கே தொலைப்பேசி இருந்தது .செல் போன்களின் ஜனனம் நிகழாத காலம் அது . மணியடித்ததும் எடுத்துப் பேச பெரிய போட்டியே நடக்கும். எத்தனையோ முறை யார் அழைப்பது என்று அவளால் கணிக்க முடிந்திருக்கிறது .. பெரும்பாலும் அவளது உள்ளுணர்வு சொல்வது சரியாகவே இருக்கும். மனம் தேடும் உறவுகளிடம்  ஆசை ஆசையாய் பேசிய நிமிடங்களில் உணர்ந்த ஆறுதல் வார்த்தைகளில் வடிக்க இயலாதது.. சில நினைவுகள் உயிருடன், உணர்வுகளுடன் கலந்தவை . அவற்றை வார்த்தைகளில் வர்ணிப்பது அவற்றுக்கு செய்யும் நியாயமாக இருக்காது..  தன்னோடு உள்ளே வந்தவளைக் கண்ட பெரியவள் ஆறுதலாக புன்னகைத்தாள். உனக்குன்னு உள்ளார ரூமை ரெடி பண்ணி வச்சிருக்கேன் .முகம் கழுவி துணி மாத்திட்டு வாம்மா..சாப்பிடலாம்  கொஞ்ச நேரம் ஆகட்டும்மா ..பசியில்லை .. என்றவள் வீட்டை அங்குலம் அங்குலமாக விழிகளால் வருடினாள். அம்மா நின்று சமைக்கும் அடுப்பு மேடை. அப்பா வழக்கமாக அமர்ந்திருக்கும் இரட்டைசோபா. அதென்னவோ இவளை பார்த்தவுடன் தான் அவருக்கு  கால் வலி எல்லாம் நினைவுக்கு வரும் .. பாப்பா ..கொஞ்சம் காலை பிடிச்சு விடேன் என்பவரிடம் போங்கப்பா..வேற வேலை இல்ல உங்களுக்கு .. என்று சலித்துக்கொண்டாலும், அவர் கேட்டதைச் செய்வாள். பூஜை மேடைக்கு எதிரில் தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள் .கண்களை மூடிக்கொண்டவளுக்குள் பழைய நினைவுகள் ஊர்வலமாய் அணிவகுத்தன . இதென்ன இதயத்தோட படமா...சப்பி போட்ட மாங்கொட்ட மாதிரி இருக்கு ..சரியா வரைய நான் சொல்லித் தரவா? தம்பி தானே டா ..அவனோட என்ன சண்டை உனக்கு..விட்டு குடுத்து போலாம் ல.. பாடம் புரியலயனு யாரவது அழுவங்களா ..நான்  சொல்லித் தரேன் வா.. அம்மா கிட்ட இப்டி தான் கோபப்படுவியா ..தப்பு டா  .. இப்படி பேசி விளையாடியே இன்னிக்கு  நேரத்தை ஓட்டிறலாம் னு திட்டம் போட்டு வச்சிருக்கியா ..ஒழுங்கா புக் எடுத்துட்டு வா .. மார்க் எல்லாம் இருக்கட்டும்..புரிஞ்சு படிச்சியா ..அத சொல்லு முதல்ல..செரிமான மண்டலம் எப்படி வேலை செய்யுது னு தெரியுமா ?? இவளும் கர்ம சிரத்தையாக தான் அறிந்தது,புரிந்தது எல்லாம் சொல்லி முடித்தால், 'அப்படியா? னு ஒரு கேள்வி மட்டுமே பதிலாக வரும்..அதுவே சொல்லி விடும் அவளது புரிதல் தவறு என்று . மங்குனி அமைச்சரே ...அது  அப்படி கிடையாது... பொறுமையாக வரும் விளக்கத்தில் அவள் மலை போல் நினைத்துப் பயந்தது, பனிபோல் கரைவதை உணர்வாள்.  நிஜமாகவே அது பொற்காலம் தான்..ஏதோ  ஒரு திரைப்பட பாடலில் வருவதைப்போல  நிலவுகளாய் சேர்ந்து பூமியில் வாழ்ந்த பொற்காலம் . எத்தனையோ சொல்லித் தந்தாயே..வாழ்வையே புரட்டிப் போடும் விதமாக நான் முடிவெடுத்த போது அது தவறு என்று ஏன் சொல்லாமல் போனாய் ?? மனதுக்குள் கதறினாள் . என்னம்மா ..இன்னும் முகம் வாடி இருக்கியே ..எத்தனை நாள் கழிச்சு வந்திருக்க..கண்டதை நினைச்சு மனச குழப்பிக்காம எழுந்திருச்சு வாம்மா ,  அன்பாய் அழைத்த முதியவளுக்காக தற்காலிகமாய் நினைவுகளை உதறி எழுந்தாள் . ஏதேதோ பேசிக் கொண்டே சாப்பிட்டவள் , அவளது அயர்வைக் கண்டு கொண்டு, நீங்க படுங்கம்மா..நானும் படுக்கறேன் ..காலைல கிளம்பணுமே என்று விடை கொடுத்தாள் . சரிம்மா ..தண்ணி , போர்வை எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்..வேற ஏதும் வேணுமின்னாலும் ஒரு குரல் குடு தாயி என்றவள்  தளர்வாக சென்று படுத்தாள் . சொந்த வீட்டுக்குள்ளேயே விருந்தினர் போல உபசரிக்கப்படுவது வரமா சாபமா?? அறைக்குள் நுழைந்தவளது மனதில் எண்ணங்களின் அலை மோதல் மௌனச் சுழலாய் அவளை மூழ்கடித்தது . இங்கே தானே தலையணைகளையும் , போர்வைகளையும் கொண்டு பொய் சண்டை போட்டு விளையாடினேன் . இங்கே தானே அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அப்பா கால் பிடித்து விட குட்டி இளவரசியைப் போல உறங்கினேன். வாழ்வில் முதலும் கடைசியுமாய் கண்ணியத்துடன் கூடிய ஆண்மையை கண்டதும் இங்கே தானே..  ஆகாயத்தின் அடியில் இருக்கும் எதைப்பற்றியும் பேசிச் சிரித்த காலங்களின் சுவடுகள்  கண்ணீரால் எழுதப்பட்டவை என அறியாமல் போனவள் அவள் ..முத்துக்களை புறந்தள்ளி கிளிஞ்சல்களை சேகரித்துக் கொண்டு சிரித்தவளை, காலம் உச்சந் தலையில் ஓங்கி அறைந்து உண்மையை உணர்த்தியதும் இங்கே தானே..எத்தனையோ இரவுகளில் பதறி எழ வைத்த , பதறித் தவிக்க வைத்த 'இணைத்த கை'களின் பிம்பம் இப்போதும் தோன்றியது . நினைவுகளின் கணம் தாளாது கண்களை மூடிக் கொண்டாள் . முகம் மறந்து போய், முகவரிகளும் மறந்து போன காரணங்களால் எழுதப்படாமலே தொலைகின்ற அவளது கடித வரிகளைப் போல துடைக்கப்படாமலே உலர்ந்தன அவளது விழி நீர்  கோலங்கள். .கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இன்றி ஆற்றிக் கொள்ளவும் தேற்றிக் கொள்ளவும் இயலாமல் அழுகையில் கரைந்தவள் அப்படியே உறங்கிப் போனாள் .  காலையில் எழுந்தவள் வேகமாக குளித்து உடை மாற்றிக் கிளம்பினாள். சாப்பிட்டுப் போயேம்மா , என்றவளிடம், 'வேண்டாம்மா ..உங்களுக்கு எதுக்கு சிரமம் .. கல்யாணத்துக்கு தானே போறேன்..அங்கேயே பார்த்துக்கறேன் 'என்று சமாளித்து விட்டாள் .அப்போது இருந்த மன நிலையில் ஒரு வாய் தண்ணீர் கூட தொண்டைக்க குழி தாண்டாது என்பது நன்றாகவே புரிந்தது. வீட்டின் வாசலில் இருந்து வெளியேறும் முன், வீட்டின் கதவுகளை மெதுவாகத் தடவினாள். வீட்டின் வாசலை விட்டு வெளியேறியவள், இன்னொரு முறை திரும்பிப் பார்த்தாள். இறுக அடைக்கப்பட்டிருந்த சாளரங்கள், அவளது மனதின் இறுக்கத்தைப் போலவே இருப்பதாகப் பட்டது.  “காலம் என்னை எங்கே இழுத்துச் சென்றாலும், என் வேர்கள் இங்கே தான்..” என்று மனம் சூளுரைத்தது...'ஒரு நாள் திரும்பி வருவேன்..நிரந்தரமாக ..' தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் .. அம்மா வைத்து வளர்த்த அடுக்குமல்லி ..வாசனையாய் வரவேற்றது ..இரண்டொரு பூக்களை பறித்துக் கொண்டாள் ..'அம்மா.. நான் போகிறேன்.. முடிவற்ற தொடுவானமாய் என் முன்னே விரிந்து கிடைக்கும் என் உயிர்ப்பற்ற நாட்களை நோக்கி நகர்கிறேன்'.. இந்தக் கதவுகளை மீண்டும் கடப்பதற்கான விதி இனி என்றாவது அமையுமா ?அவளது உடல் வெளியே நகர்ந்தாலும், ஆன்மா அந்த வீட்டிலேயே சிறைப்பட்டது .வாசலை மூடியவள், தனக்குள் மெதுவாகச் சொல்லிக் கொண்டாள் .ஒரு நாளில் இந்த வீடு என்னை மீண்டும் அழைத்துக் கொள்வதற்குள், நான் எங்கோ மறைந்து போயிருப்பேன்.” கண்ணீர்  வழியும் கண்களுடன், படியின் பக்கத்தில் கையில் இருந்த பூக்களை மெதுவாக வைத்தாள். கைகளில்  இன்னும் பூ வாசம் மீதமிருந்தது. வீட்டை நிமிர்ந்து பார்த்தாள் . அவளது குழந்தைப் பருவம், இளமையின் சிரிப்பு, தொலைத்த வாழ்வு, துயரத்தின் நிழல் என அத்தனை நிகழ்வுகளின் மௌன சாட்சியாக அது எப்போதும்போல இன்றும் அமைதியாக நின்றது. அடிக்கடி வாம்மா என்று விடை கொடுத்த முதியவளிடம் மௌனமானதொரு தலை அசைப்புடன் விடைபெற்றவள்,  காரில் ஏறினாள் . மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தவளது விழி சிந்திய ஒருதுளி கண்ணீர் வாசலில் பட்டுச் சிதறியது. செல்வ கிருத்திகா கௌரிநாதன்  கலிபோர்னியா   விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 9 Oct 2025 10:05 pm

‘மீண்டும் துப்பாக்கி செலிபிரேஷன்’ செய்த பாக்கி. ஓபனர் ஷகிப்ஜாடா பர்கான்: ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்குமா?

பாகிஸ்தான் அணி ஓபனர் ஷகிப்ஜாடா பர்கான், மீண்டும் துப்பாக்கி செலிபிரேஷன் செய்தார். இதற்கு ஐசிசி கடும் நவடிக்கை எடுக்குமா? கடந்த முறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 9 Oct 2025 9:56 pm

பி.ஆர் கவாய்: அதிர்ச்சிக்கு உள்ளானோம் - காலணி வீசிய சம்பவம் குறித்து நீதிபதி சொல்வதென்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த அக்டோபர் 6 (திங்கட்கிழமை) வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது. அது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாகக் கூறியுள்ளார் நீதிபதி கவாய். மேலும் அது முடிந்துபோன கதை என்றும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அன்று நடந்த நிகழ்வில் நாங்கள் (கவாய் மற்றும் உடனிருந்த நீதிபதி) மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம்... எங்களைப் பொருத்தவரை அது முடிந்துபோன மறக்கப்பட்ட அத்தியாயம் என நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார் கவாய். சம்பவத்தின்போது தலைமை நீதிபதி கவாய் உடனிருந்த நீதிபதி உஜ்ஜல் பூயான் அந்த நிகழ்வைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். அவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி; இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. இது நீதித்துறைக்கு ஏற்பட்ட அவமானம் எனக் கூறியிருக்கிறார். மோடி திடங்கட்கிழமை நடந்த சம்பவத்தை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட நாடுமுழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடந்த அன்றே தலைமை நீதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார் மோடி. தன் மீது காலணி வீசிய 71 வயது வழக்கறிஞர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்தார் நீதிபதி கவாய். இதனால் அவரது பெருந்தன்மைக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். பார் கவுன்சில் ஆஃப் இந்தியா ராகேஷ் கிஷோரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. தலமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து நாடுமுழுவதும் அம்பேத்கரிய இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது. CJI கவாய் மீது தாக்குதல்: சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது - திருமாவளவன் கண்டனம்

விகடன் 9 Oct 2025 9:42 pm

கரூர் கூட்ட நெரிசல் விபத்து: பின்னணி உண்மை என்ன? உடைத்து பேசும் பி.சி.ஸ்ரீராம்

விஜய் பங்கேற்று பேசிய கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினா். இந்த நிலையில் கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக முக்கிய பதிவு ஒன்றை இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பிசி ஸ்ரீராம் வெளியிட்டுள்ளார்

சமயம் 9 Oct 2025 9:34 pm

பூஸ்ஸ சிறைச்சாலையில் அதிரடி சோதனை ; 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

சிறைச்சாலை புலனாய்வு மற்றும் தந்திரோபாயப் பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின்போது பூஸ்ஸ சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் உயர் பாதுகாப்பு குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் 29 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள “தெமட்டகொட சமிந்த” தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான “வெலே […]

அதிரடி 9 Oct 2025 9:30 pm

INDW vs SAW: ‘வரலாறு படைத்த ரிச்சா கோஷ்’.. 8ஆவது இடத்தில் களமிறங்கி.. மெகா வரலாற்று சாதனை!

தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ரிச்சா கோஷ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மேலும், சரிவில் இருந்த அணியை தூக்கி நிறுத்தி, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தி அசத்தினார்.

சமயம் 9 Oct 2025 9:30 pm

டென்மார்க்கில் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. குழந்தைகளின் மனநலம் சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் […]

அதிரடி 9 Oct 2025 9:30 pm

30 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை… The post 30 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Oct 2025 9:28 pm

ஆளுக்கொரு சட்டம்?

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் மீண்டும் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவில் அழைப்பின் பேரில் அவர்கள் இன்று (09) விசாரணைக்காக முன்னிலையாகியிருந்தனர். நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார் மற்றும் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வுpசாரணைக்கான அழைப்பு வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கடந்த இருதினங்களுக்கு முன்பாக விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இருவரும் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் அலுவலகத்தில் இன்றையதினம் (09) காலை முன்னலையாகியிருந்தனர்.. விசாரணையின் போது எமது ஆலயம் சார்ந்த விடயங்களையும் மற்றும் எமது தனிப்பட்ட தகவல்களையும் கேட்டிருந்தனர். நாம் அனைத்திற்கும் பதில் அளித்திருந்தோம் அந்தவகையில் மதம் சார்ந்த பணிகளை முன்னின்று மேற்கொள்பவர்களை அச்சுறுத்தி நசுக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட விடயம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் எங்களை மாத்திரம் தொடர்ச்சியாக விசாரணை செய்கின்றனர்” என ஊடகங்களிடையே கருத்து வெளியிட்டுள்ளனர்.

பதிவு 9 Oct 2025 9:23 pm

Rukmini Vasanth: நேஷனல் க்ரஷ் என்பதை விட 'பிரியா'என அழைப்பதே பிடிக்கும் - ஓப்பன் டாக்!

காந்தாரா படத்தின் மூலம் நாடுமுழுவதும் பேசுப்பொருளாக இருக்கும் நடிகை ருக்மினி வசந்த், ரசிகர்கள் தன்னை நேஷனல் க்ரஷ் என அழைப்பது குறித்து வெளிப்படையாக பதிலளித்துள்ளார். 28 வயதாகும் ருக்மினி, கடந்த 2023ம் ஆண்டு வெளியான சப்தா சாகரடாச்ச யல்லோ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். Rukmini Vasanth in Kantara Chapter 1 தற்போது காந்தாரா சாப்டர் 1 படம் நாடு முழுவதும் வெற்றியடைந்து அவரைப் புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. தொடர்ந்து யஷ் நடிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் டாக்ஸிக் படத்திலும் தோன்றவிருக்கிறார். Rukmini Vasanth சொன்னதென்ன? கரியரில் புதிய உயரத்தை எட்டியிருக்கும் ருக்மினி சமீபத்திய நேர்காணலில், க்ரஷ் என அழைக்கப்படுவது முகத்தின் முன் புகழ்வதாக இருக்கும். நான் அதுபற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. இது தற்காலிகமான புகழ்ச்சி, கொஞ்ச காலத்தில் மாறக்கூடியது. Rukmini Vasanth in saptha sagaradache ello ஆனால் நான் ஒரு விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்றும் சிலர் என்னை பிரியா என அழைக்கின்றனர், சப்தா சாகரடாச்ச யல்லோவில் எனது பெயர் அது. அந்த ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை விரும்புகின்றனர். ஆரம்பத்தில் என் கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எனக்கு பயம் இருந்தது. அவ்வளவு எளிதான யதார்த்தமான பாத்திரத்தை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனப் பேசியுள்ளார். முன்னதாக ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி, ரோஹித் சரஃப், முர்னால் தாக்கூர் மற்றும் சில நட்சத்திரங்கள் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டனர். சிலர் அதனை அன்பாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் ருக்மினியின் முதிர்ச்சியான பதில் ரசிகர்களுக்கு, குறிப்பாக சப்தா சாகரடாச்ச யல்லோ படத்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. காந்தாரா: எங்கள் உணர்வைப் புண்படுத்தாதீர்கள் - வேஷம்போடும் ரசிகர்களுக்கு ரிஷப் கோரிக்கை

விகடன் 9 Oct 2025 9:19 pm

Ravi Shastri Backs Young Founders of Smartan FitTech Bringing Real-Time Lab-Grade Coaching to Athletes

Smartan FitTech, an AI-powered fitness technology company, is redefining how athletes train and recover. The platform uses real-time motion analysis

சென்னைஓன்லைனி 9 Oct 2025 9:07 pm

பீகார் சட்டமன்ற தேர்தல் – 51 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முடிவுகள் நவம்பர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

சென்னைஓன்லைனி 9 Oct 2025 8:58 pm

பெண்களுக்கு மாதம் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க கர்நாடக அரசு முடிவு

கர்நாடகாவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு அலுவலகங்கள், ஆடை உற்பத்தி

சென்னைஓன்லைனி 9 Oct 2025 8:56 pm

வேடுவன் (Web Series) விமர்சனம்: மறைக்கப்பட்ட உண்மைகளை வேட்டையாடும் என்கவுண்டர் த்ரில்லர்!

ZEE5 ஒரிஜினல்ஸ் வரிசையில் ‘அயலி’, ‘ஐந்தாம் வேதம்’ போன்ற தரமான படைப்புகளைத் தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ‘வேடுவன்’ வெப்

ஆந்தைரேபோர்ட்டர் 9 Oct 2025 8:55 pm

இந்தியாவில் கல்வி வளாகங்களை திறக்கும் 9 பிரிட்டன் பல்கலைக்கழகங்கள்

இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று மும்பை வந்தடைந்தார். இன்று பிரதமர் மோடியும்

சென்னைஓன்லைனி 9 Oct 2025 8:55 pm

விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? –அண்ணாமலை கேள்வி

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,”கரூரில் என்ன பூதமா உள்ளது” என கேள்வி எழுப்பினார். கரூரில் விஜய் உயிருக்க ஆபத்து

சென்னைஓன்லைனி 9 Oct 2025 8:53 pm

நாமக்கல் தேர்தல் பரப்புரை: பொம்மை முதல்வர் ஆளும் மாநிலம் இது-எடப்பாடி பழனிசாமி தாக்கு

திமுக ஆட்சியில் குடிநீரிலும் மலம் கலக்குகிறது என நாமக்கலில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

சமயம் 9 Oct 2025 8:52 pm

காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து முதல் முறையாக பேசிய நீதிபதி கவாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை

சென்னைஓன்லைனி 9 Oct 2025 8:51 pm

அதானி குழுமத்தின் சிறந்த ஊழியருக்கான வாழ்நாள் விருது பெற்ற பிரதமர் மோடி –காங்கிரஸ் கிண்டல்

மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்துச் சுமையைக் குறைக்க நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

சென்னைஓன்லைனி 9 Oct 2025 8:48 pm

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால பயணமாக இந்தியா வந்தடைந்தார்

ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில்

சென்னைஓன்லைனி 9 Oct 2025 8:46 pm

தொடர்ந்து உயரும் தங்கம் விலை –ஒரு சரவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டியது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு

சென்னைஓன்லைனி 9 Oct 2025 8:45 pm

தங்கம்: வரலாறு காணாத உச்சத்தில் புதிய பொற்காலம்!

சர்வதேச முதலீட்டுச் சந்தையில் தங்கம் தற்போது தனது வரலாற்றின் பொற்காலத்தை அடைந்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் $4,000 என்ற எல்லையைக்

ஆந்தைரேபோர்ட்டர் 9 Oct 2025 8:34 pm

மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர்; கால்வாயிலிருந்து சடலமாக மீட்பு!

மடப்புரம் அஜித்குமாரைப் போல மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் காவல்துறை சித்ரவதையால் கொலை செயப்பட்டுள்ளார் என்று உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் மதுரையில் போராட்டம் நடத்தி வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் மதுரை யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன்-முத்துலெட்சுமி தம்பதியரின் மகன் தினேஷ்குமார் (வயது 30 ) ஐடிஐ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒரு வழக்கில் விசாரிக்க வேண்டுமென்று இன்று அதிகாலை 5 மணியளவில் தினேஷ்குமாரின் வீட்டிற்கு வந்த மதுரை அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் பிளவர் ஷீலா தலைமையிலான தனிப்படை காவலர்கள் காமு, நாகராஜ் ஆகியோர் தினேஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் தினேஷ்குமாருடன் அஜித்கண்ணா, பிரகாஷ் ஆகியோரையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து காலை 9 மணிக்கு தினேஷ்குமாரின் தந்தை வேல்முருகன் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு தினேஷ்குமார் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தவர், தன் வழக்கறிஞருடன் தினேஷ்குமாரை காவல்துறையினர் எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரித்துள்ளார். தினேஷ்குமார் பின்னர் வண்டியூர் பகுதியிலுள்ள கால்வாயில் சடலம் கிடப்பதாக தகவல் வந்து தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டதில் அது தினேஷ்குமாரின் உடல் என்று தெரியவந்துள்ளது. மதியம் தினேஷ்குமாரின் தந்தையை வருமாறு அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துள்ளனர். அப்போது, 'தினேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை மதுரை வண்டியூர் அருகேயுள்ள புறக்காவல் நிலையத்தில் வைத்து அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவிட்டு அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக வாகனத்தில் ஏற்றியபோது தினேஷ்குமார் காவல் துறையினரிடமிருந்து தப்பியோட முயன்று வாய்க்காலில் குதித்து நீரில் மூழ்கி இறந்ததாகவும், பின்னர் அவரது சடலத்தை தீயணைப்புத் துறையினர் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்' காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தினேஷ்குமாரின் பெற்றோர் அண்ணாநகர் காவல்துறையினர் தங்களது மகனை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்றுவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் இந்த தகவல் வெளியே பரவி தினேஷ்குமாரின் உறவினர்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி 'தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது, நீதி விசாரணை நடத்த வேண்டும், தினேஷ்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' எனக் கூறி அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் 'மதியம் 1 மணிக்கு மீட்கப்பட்டதாக சொல்லப்பட்ட தினேஷ்குமாரின் சடலம் மாலை 5 மணி வரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்படாதது ஏன்?' என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

விகடன் 9 Oct 2025 8:34 pm

பணயக் கைதிகளின் பெயர்ப் பட்டியலை பரிமாறிக்கொண்ட இஸ்ரேல் –ஹமாஸ்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவாரத்தைக்ள நடந்து வரும் நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளின் பெயர் பட்டியலை இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில் தற்போது 48 இஸ்ரேலியர்கள் ஹமாஸின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். கடந்த 6ஆம் திகதி முதல் எகிப்தின் ஷர்ம் எல் ஷெயிக் நகரத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மூலோபாய விவகாரங்கள் அமைச்சர் ரோன் டெர்மர் […]

அதிரடி 9 Oct 2025 8:30 pm

தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை

மன்னார் மூர் வீதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றினுள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பல்வேறு குறைபாடுகளுடனும் இயங்கி வரும் உணவகங்கள் வெதுப்பகங்கள் மீது தொடர்ச்சியாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகரசபை சுகாதார குழுவினர் இணைந்து பல்வேறு சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதற்கமைய குறித்த உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை மன்னார் நகரசபை சுகாதார […]

அதிரடி 9 Oct 2025 8:30 pm

சமூக சீரழிவுகள் ; மன்னார் தனியார் விடுதிக்கு சிவப்பு அறிவித்தல்

மன்னார் சின்னக்கடை பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி இயங்கிவந்த தனியார் விடுதியொன்றுக்கு இன்றைய தினம் (9) மன்னார் நகர சபையினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையிலான குழுவினர் இந்த விடுதிக்குச் சென்று பார்வையிட்டனர். இதன்போது எவ்வித அனுமதியும் இன்றி குறித்த விடுதி அமைக்கப்பட்டு இயங்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம் இந்த கட்டடம் தொடர்பான உரிய ஆவணங்களை எதிர்வரும் 14 […]

அதிரடி 9 Oct 2025 8:30 pm

Kauvery Hospital Alwarpet Achieves JCI Accreditation, Strengthening Chennai’s Position as Asia’s Healthcare Capital

Kauvery Hospital proudly announces that its Alwarpet unit has achieved the prestigious Joint Commission International (JCI) 8th Edition Accreditation, following

சென்னைஓன்லைனி 9 Oct 2025 7:58 pm

அதிக பணக்காரர்களை உருவாக்கிய டாப் 10 பல்கலைக்கழகங்கள்… எலான் மஸ்க் குறித்த சுவாரஸ்யங்கள்…!

உலகளவில் உயர்தர கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளில் முன்னிலை வகிக்கும் பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. அதே போல அதிக பணக்காரர்களை உருவாக்கிய டாப் 10 பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

சமயம் 9 Oct 2025 7:49 pm

பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தலுக்கான வேலையில் ஈடுபட்டு வந்தார். ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது பிரசாந்த் கிஷோர் திடீரென தனது கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறார். முதல் கட்டமாக 51 பேர் கொண்ட பட்டியலை அறிவித்திருக்கும் பிரசாந்த் கிஷோர் தனது பெயரை பட்டியலில் அறிவிக்கவில்லை. 51 பேர் பட்டியலில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என படித்தவர்களை களத்தில் இறக்கி இருக்கிறார். பாட்னா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய கே.சி.சின்ஹா, பாட்னா உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒய்.பி.கிரி, முஜாபர்பூரில் டாக்டராக பணியாற்றும் டாக்டர் அமித் குமார் போன்றோரும் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர். இப்பட்டியலில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறாவிட்டாலும் அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் தொகுதியான ரகோஜ்பூர் அல்லது பிரசாந்த் கிஷோரின் சொந்த ஊரான கார்ஹாகர் ஆகிய இரண்டில் ஒன்றில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கார்ஹாகர் தொகுதியில் ரிதேஷ் ரஞ்சன் போட்டியிடுவார் என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருக்கிறார். இதனால் ரகோஜ்பூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பாக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் தேஜஸ்வி யாதவ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில்,''நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். 20 மாதத்தில் அரசு ஊழியர் இல்லாத வீடே இருக்காது. தேஜஸ்வி யாதவ் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து அதுவாகத்தான் இருக்கும். எங்களால் இதை செய்ய முடியும் என்பதால்தான் இதை சொல்கிறோம். இது முதல் அறிவிப்புதான். மேலும் திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும். 20 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் 20 மாதத்தில் வேலை கொடுப்போம்''என்று தெரிவித்தார்

விகடன் 9 Oct 2025 7:46 pm

பதின்ம வயது சிறுவர்கள் இருவர் மாயம்; கலக்கத்தில் குடும்பத்தினர்

பதின்ம வயது சிறுவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன சிறுவர்களில் ஒருவரது தாயார் இது தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். கலக்கத்தில் குடும்பத்தினர் சிறுவர்கள் இருவரும் நேற்று (08) வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சிறுவர்கள் இருவரும் […]

அதிரடி 9 Oct 2025 7:38 pm

திடீரென கழன்று ஓடிய சொகுசு பேருந்தின் சில்லுகள்; பயணிகளின் திக்…திக்.. நிமிடங்கள்

சொகுசு பஸ் வண்டியில், சாரதிக்கு இடதுபுறம் பின் பக்கத்தில் இருந்த இரண்டு சில்லுகள் கழன்று, பஸ்ஸுக்கு வெளியே வந்து, சில அடி தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியாவில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டியின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த இரு சில்லுகளே அச்சாணியை விட்டு விலகி வெளியே வந்துள்ளது. அச்சத்தில் உறைந்த பயணிகள் அதனை அவதானித்து உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் எவ்விதமான ஆபத்துக்களும் ஏற்படவில்லை. […]

அதிரடி 9 Oct 2025 7:36 pm

AI மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்; 3 நாட்கள் பயிற்சி அளிக்கும் தமிழ்நாடு அரசு நிறுவனம்

டிஜிட்டில் மார்க்கெட்டிங் என்பது தற்போதைய நவீன சமூக ஊடக சேவைகள் மற்றும் இணையதளத்திற்கான முக்கிய தேவையாக உள்ளது. அரசு நிறுவனங்கள் உட்பட பல தனியார் மற்றும் சமூக ஊடகம் சார்ந்த நிறுவனங்கள் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. இதற்கான திறனை வளர்த்துக்கொள்ளுவது தேவையாக உள்ளது.

சமயம் 9 Oct 2025 7:31 pm

புற்றுநோய் வழக்கு: Johnson & Johnson நிறுவனத்துக்கு மாபெரும் அபராதம்

உலகெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தப்பட்ட ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) நிறுவனத்தின் டால்க் பவுடர் (Talc Powder) புற்றுநோய் வழக்கில், அமெரிக்க நீதித்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு இழப்பீடாக, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் $966 மில்லியன் (சுமார் ரூ. 8000 கோடி) செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் குழு (Jury) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தீர்ப்புக்கு எதிராக ஜான்சன் & ஜான்சன் மேல்முறையீடு தங்கள் […]

அதிரடி 9 Oct 2025 7:30 pm

பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களை உணவுகளுக்கு வைத்து சாப்பிட்ட இந்திய விமானப்படை - மெனு வைரல்!

இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழாவில் வழங்கப்பட்ட இரவு விருந்தின் மெனு வைரலாகி வருகிறது. வழக்கமான விருந்து உணவுகள் என்றால் அதற்கு வித்தியாசமாக பெயரிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த விருந்து எந்த இடத்தில் நடைபெற்றது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள புகைப்படங்களின்படி, விமானப்படை ஆண்டுவிழாவைச் சேர்ந்தவை என்பது தெளிவாகிறது. இந்த பட்டியலை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. IAF 93 கடந்த மே மாதம் 7ம் தேதி பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை குறிவைத்த பாகிஸ்தான் பகுதிகளின் பெயர்களை உணவுகளுக்கும் வைத்துள்ளனர். இந்திய விமானப்படை அக்டோபர் 8, 1932ல் உருவாக்கப்பட்டது. இதை முன்னிட்டு பல விமானப்படைத் தளங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த மெனுவில், இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகள் எனத் தலைப்பிட்டு 'தவறில்லாதது, ஊடுருவ முடியாதது மற்றும் துல்லியமானது' என எழுதப்பட்டிருந்தது. உணவுகள் ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா ரஃபிக்கி ரஹாரா மட்டன் பொலாரி பனீர் மேத்தி மலாய் சுக்குர் ஷாம் சவேரா கோஃப்தா சர்கோதா தால் மக்கானி ஜகோபாபாத் மேவா புலாவ் பஹவல்பூர் நான் Interesting menu prepared by Indian Air Force on the special occasion of #AirForceDay IAF’s dinner menu had dishes named after Pakistan’s airbases which were bombed by the IAF during #OperationSindoor https://t.co/JQxV1YyZsZ pic.twitter.com/M1r4KlVqwy — Kiren Rijiju (@KirenRijiju) October 9, 2025 இனிப்புகள் பாலகோட் டிராமிசு முசாஃபராபாத் குல்ஃபி பலுதா முறிக்கே மீதா பண் இதிலுள்ள ராவல்பிண்டி, பாலகோட், பஹவல்பூர், முசாபராபாத், முரிட்கே ஆகிய நகரங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவை. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இங்குள்ள தீவிரவாத/ராணுவ தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலில் இரண்டு நாடுகளும் தாங்கள் வெற்றிபெற்றதாக அறிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டும் பரப்புரை மேற்கொண்டும் வருகின்றன. அத்துடன் இதில் அமெரிக்கா தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறிவருவதும் சர்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்திய ராணுவம்: 1960 முதல் போர்களில் பங்கேற்ற MiG-21 விமானத்துக்கு ஓய்வு - இனி என்ன ஆகும்?

விகடன் 9 Oct 2025 6:57 pm

தவெக உடன் அதிமுக கூட்டணியா? அண்ணாமலையின் சூசக பதில்!

அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடி பறந்தது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்து உள்ளார்.

சமயம் 9 Oct 2025 6:40 pm

தாலிபன்: இந்தியாவில் ஆப்கன் அமைச்சர்; கொடியில் குழப்பம் - வருகையின் பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபன் அமைச்சர் அமிர் கான் முத்தாகி டெல்லி வந்தடைந்துள்ளது பிராந்திய அரசியலில் முக்கியமான தருணமாக பார்ப்படுகிறது. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் முத்தாகிக்கு பயண விலக்கு அளித்துள்ளது. 2021ம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கியது முதல் தாலிபன்கள் ஆட்சியை நடத்தி வருகின்றனர். அதன்பிறகான தாலிபன் உயர் மட்ட தலைவரின் முதல் இந்திய வருகை இதுவாகும். இந்த சந்திப்பில் அவர் வெளியுறவு அமைச்சர் (EAM) S ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் ஆகியோரைச் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பில் சிறிய கொடி குழப்பம் உள்ளது. ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசு இந்தியா தாலிபன் இடையே அரசியல் இடைவெளி குறைந்துவருவதனால் இந்த சந்திப்பு முக்கியமானது. இதில் ஏற்படும் முன்னேற்றங்களை பாகிஸ்தான் உற்று கவனிக்கும். கொடி குழப்பம் இரு நாட்டு தலைவர்களுக்கும் சந்திப்பை ஏற்பாடு செய்வதில் அதிகாரிகளுக்கு கொடிக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இருநாட்டு பிரதிநிதிகள் பேசும்போது கொடிகள் இரண்டும் தலைவர்களுக்கு பின்னால் அல்லது மேசையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பது வழக்கமான நெறிமுறை. இந்தியா, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், அவர்கள் கொடியையும் அங்கீகரிக்கவில்லை. இதனால் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் தாலிபன் கொடிக்கு பதிலாக முந்தைய ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு கொடியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கொடியாகும். Taliban Flag முன்னதாக இந்திய - ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இடையிலான சந்திப்புகளில் தாலிபன் கொடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவை இந்தியாவில் நடைபெற்றவை அல்ல. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி - அமிர் கான் முத்தாகி இடையேயான சந்திப்பின் போது, ​​அதிகாரிகள் பின்னணியில் எந்தக் கொடியையும் வைக்காமல் பிரச்னையை சமாளித்தனர். (மூவர்ணக் கொடியும் இல்லை தாலிபன் கொடியும் இல்லை). ஆனால் இந்தமுறை டெல்லியில் சந்திப்பு நடப்பதனால் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொருத்திருந்தே காண வேண்டும். அமிர் கான் முத்தாகி சந்திப்பின் முக்கியத்துவம் வரலாற்றுப்பூர்வமாக இந்தியா - ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளாக இருந்தாலும், 2021ம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியா காபூலில் இருந்து தூதரகத்தை வெளியேற்றியது. பின்னர் வர்த்தகம் மற்றும் மருந்து/மனிதாபிமான உதவிகளை வழங்க சிறிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. தாலிபன் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக ஏற்காவிட்டாலும், தற்போது படிப்படியாக தாலிபன் அதிகாரிகள், அமைச்சர்களுடன் சந்திப்புகளை நடத்துவதன் மூலம் இருநாட்டு நட்புறவு மீண்டும் உயிர் பெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு இராணுவக்கட்டமைப்பை நிலைநிறுத்தும்படியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தாலிபன்கள் பாக்ராம் விமானப்பட தளத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறினார். ரஷ்யா, சீனா உள்ளிட்ட 7 நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் ட்ரம்ப்பின் கருத்தை எதிர்த்தது. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தாலிபன் அரசு கண்டித்திருந்தது. மேலும் அண்டை நாடுகளில் தீவிரவாத செயல்பாடுகளால் அவதி ஏற்படுவதாகவும் தாலிபன் அரசு கூறியிருந்தது. ஆப்கானிஸ்தான் மண்ணில் தீவிரவாத சக்திகள் கூடாது என இந்தியா தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையே அமிர் கான் முத்தாகி இந்திய அதிகாரிகளைச் சந்திப்பது முக்கிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Afghanistan: தாலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு - பேசியது என்ன?

விகடன் 9 Oct 2025 6:34 pm

பென்சன் தொகை உயர்வு.. 11 ஆண்டுகளுக்குப் பிறகு.. எகிறும் எதிர்ப்பு.. காத்திருக்கும் ஊழியர்கள்!

பிஎஃப் திட்டத்தில் பென்சன் தொகையை 1000 ரூபாயில் இருந்து உயர்த்துவதற்கான கூட்டம் நாளை தொடங்குகிறது. நல்ல செய்தி வருமா?

சமயம் 9 Oct 2025 6:34 pm

ஸ்பெய்னில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு!

ஸ்பெய்ன் தலைநகர் மாட்ரிட்டில் கட்டுமானத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் பகுதியளவு இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரின் உடல்கள் புதன்கிழமை (08) அதிகாலை கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக மாட்ரிட்டின் அவசர சேவைகள் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. ஸ்பெயினின் செய்திச் சேவையின் தகவலின்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மாலி, கினியா மற்றும் எக்குவாடோர் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர். அனர்த்தத்தில் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் கால் […]

அதிரடி 9 Oct 2025 6:30 pm

CNN-News18 Reigns Supreme as No.1 Prime-Time English News Channel

New Delhi: CNN-News18 has once again emerged as India's undisputed leader in the English news genre. CNN-News18 continues to dominate the primetime slot, with no competition in sight, placing the channel in a league of its own.According to the latest BARC data, CNN News18 dominated the prime time slot with an impressive 64.4% market share, significantly ahead of its competitors, NDTV at 15.4% and Times Now at 12.2%. (Source: BARC India | Market: 10L+ | Target Group: 22-40 Male | Period: Weeks 36’25 to 39’25, (19:00-23:00 Hrs) | Market Share % | 5 channels considered)Overall, CNN News18 continues to maintain a strong lead with a 36.5% market share, followed by NDTV 24x7 at 25.2% and Times Now at 21.4%. (Source: BARC India | Mkt: India | TG: 15+AB | Period: Week 36’25 -39'25 | Market Share % basis AMA’000| 8 channels considered)The channel is reigning supreme, maintaining the number one position in the English news genre since the resumption of BARC ratings in March 2022. This consistent performance is a result of the channel’s credibility and ability to deliver accurate, timely, and impactful journalism that resonates with its viewers.The channel’s strong performance is driven by its commitment to delivering accurate information and featuring top-tier news anchors like Zakka Jacob, Anand Narasimhan, Rahul Shivshankar, and Shivani Gupta. The channel’s extensive network of reporters across the country ensures comprehensive coverage of all important news of national interest.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 6:18 pm

The Prestigious Zee Telugu Kutumbam Awards 2025 Part-1: Red Carpet on Friday, and the Awards Ceremony on Saturday at 5 PM, only on Zee Telugu!

Hyderabad: Zee Telugu is set to present the much-awaited Zee Telugu Kutumbam Awards 2025, a grand celebration honoring the channel’s beloved artistes, iconic shows, and two decades of unparalleled entertainment.The festivities will begin with the Zee Telugu Kutumbam Awards Red Carpet Part-1, airing on October 10th at 5 PM, followed by Kutumbam Awards Part-1 on October 11th at 5 PM, only on Zee Telugu.This year’s awards embrace the powerful theme of ‘Vasudhaiva Kutumbam’, reflecting Zee Telugu’s enduring bond with its viewers and its 20-year journey of creating meaningful, family-centric entertainment.The star-studded Red Carpet will open the celebrations with glamour, excitement, and emotional moments, featuring Zee Telugu’s leading stars, anchors, and special guests. It promises a dazzling prelude filled with camaraderie and heartfelt interactions that capture the spirit of the Zee Telugu family.Hosted by the charismatic duo Pradeep Machiraju and Sreemukhi, the Zee Telugu Kutumbam Awards 2025 promises an evening filled with dance, drama, and celebration. The show opens with on-screen families making grand entries alongside, symbolizing the unity and vibrancy of Zee Telugu’s storytelling universe. Pradeep and Sreemukhi will guide viewers through the night with their signature energy, introducing memorable characters, engaging audiences, and adding a dose of humor and warmth.The celebrations include a nostalgic segment where actor Srikanth, blindfolded, searches for his Soundarya Lahari among fellow heroines, including his real-life wife, Ooha. Adding to the charm, actresses present wedding gifts to the couple, followed by Srikanth’s lively dance with renowned 90s heroines like Laya, Laila, Indraja, Raasi, and others. The night concludes with a special performance by Ali and Indraja, who recreate their evergreen hit “Nee Jeansu Pantu Chusi Bullemmo”, blending nostalgia with entertainment.The Zee Telugu Kutumbam Awards 2025 not only celebrate excellence in television but also mark two decades of Zee Telugu’s journey in bringing compelling stories, relatable characters, and powerful performances to Telugu audiences worldwide. Through this annual tradition, the channel reaffirms its deep-rooted connection with its extended family of viewers, artists, and creators.Don’t miss this spectacular celebration of love, laughter, and legacy — tune in to Zee Telugu on October 10th and 11th at 5 PM for an unforgettable experience!-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 6:17 pm

Haresh Anil Kumar takes up new role as GM & Head of Marketing at SPR India

Mumbai: SPR India has named Haresh Anil Kumar as its General Manager & Head of Marketing, strengthening its leadership team as the company continues to expand its presence in the real estate sector.Haresh brings over two decades of experience in sales, marketing, and brand management across leading organizations, including Thanthi One TV, Verse Innovation, India Today Group, Zee Entertainment, Inox Leisure, PVR Cinemas, The Times of India, and Deccan Chronicle.In his new role, he will lead SPR India’s marketing initiatives, focusing on brand strategy, customer engagement, and integrated campaigns across digital and ATL platforms. His proven expertise in developing high-impact campaigns and brand positioning will play a key role in driving the company’s growth and visibility.Announcing his new position on LinkedIn, Haresh shared, I’m happy & glad to share that I’m starting a new position as Head of Marketing at SPR India! Haresh’s professional strengths span strategic marketing, digital revenue strategy, performance marketing, content marketing, GTM strategy, cinema advertising, and even metaverse marketing, making him a dynamic leader well-suited to guide SPR India’s next phase of brand evolution.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 6:12 pm

கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் குழுக்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தனது உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நேரடியாக வருகை தந்த சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் அவரைக் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். வெங்கடேசன் கரூரில் பிரசார பரப்புரை நடைபெற்ற நாளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மயக்கமடைந்த மக்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர். அப்போது, ஆம்புலன்ஸ்கள் வேகமாக இயக்கப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வாகனங்களை நிறுத்தி விசாரித்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் சமாதானம் செய்வதற்காக உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் விசாரணைக்காகக் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் இருந்த நபர்களைத் தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சேலத்தில் இருந்து இருவர் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, ஒருவரை இறக்கிவிட்டு, கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசனை மட்டும் கைது செய்து கரூருக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். யார் அழைத்துச் சென்றார்கள் என்று விவரம் தெரியாமல் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் குடும்பத்தினர் காவல்துறையினர் சேலம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மரணங்கள்: விஜய் கொஞ்சம் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் - நடிகர் சிவ ராஜ்குமார்

விகடன் 9 Oct 2025 6:12 pm

Harish G joins Thanthi Group as Digital Sales Head

Mumbai: Thanthi Group has appointed Harish G as Digital Sales Head, marking a key addition to its leadership team as the media house strengthens its digital operations.Harish announced the move on LinkedIn, sharing, Excited to share that I’ve joined Thanthi Group as Digital Sales Head. After an incredible journey with Network18 / Moneycontrol, I’m thrilled to begin this new chapter with one of South India’s most trusted media houses. Looking forward to driving digital growth, building strong partnerships, and exploring new possibilities in the ever-evolving media landscape. Prior to joining Thanthi Group, Harish was Senior Account Manager – Digital (Tamil Nadu, Kerala, Andhra Pradesh & Telangana) at Network18 Media & Investments Limited, where he played a key role in driving digital advertising growth across southern markets.He also brings experience from Greynium Information Technologies (Oneindia.com), where he worked as Assistant Manager – Digital Ad Sales. Over the years, Harish has built strong expertise in digital media sales, ad sales, media planning, marketing, and advertising, contributing to the growth of major media platforms in South India.His appointment underscores Thanthi Group’s continued focus on expanding its digital footprint and strengthening advertiser relationships in the fast-evolving digital media landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 6:01 pm

‘ஹர்ஷித் ராணா கிட்ட’.. இந்த தனி திறமை இருக்கு: பெரிய சம்பவகாரரா வருவாரு: அஸ்வின் ஓபன் டாக்!

ஹர்ஷித் ராணாவிடம் இந்த தனித்திறமை இருக்கிறது. தாக்கத்தை ஏற்படுத்தியப் பிறகு அவரை கொண்டாடுவார்கள். அதுதான் நடக்கும். அவரை தொடர்ந்து அணியில் சேர்க்க காரணம் இருகிகறது என அஸ்வின் பேசியுள்ளார்.

சமயம் 9 Oct 2025 5:56 pm

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம் ; இடைநடுவில் பறிபோன உயிர்

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால், அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து கொழும்புக்கு அசோகா பயணம் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சைவ பழக்கம் கொண்ட இவர், விமான பயணத்துக்கு முன்பே சைவ உணவை முன்பதிவு செய்திருந்தார். கத்தார் ஏர்வேஸ் மீது வழக்கு ஆனால், விமான பணியாளர்கள் சைவ உணவு இல்லை […]

அதிரடி 9 Oct 2025 5:55 pm

மீண்டும் எழுகிறது ‘அணையா விளக்கு’: உடைக்கப்பட்ட நினைவுத் தூபி அதே இடத்தில் புனரமைப்பு!

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்ப்பட்டு இருந்தது. போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணைய விளக்கு நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. குறித்த நினைவு தூபியை […]

அதிரடி 9 Oct 2025 5:47 pm

தமிழக மீனவர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி! திருமாவளவனுக்கு பாஜக நிர்வாகி பதிலடி

விஜயை கூட்டணிக்கு அழைக்க பாஜக முயற்சி செய்வதாக கூறி விமர்சித்த திருமாவளவனை, தமிழக மீனவர்களை கொன்ற போது வேடிக்கை பார்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதில் சொரணை இல்லையா என நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

சமயம் 9 Oct 2025 5:41 pm

Nobel: நான் பேரழிவைப் பற்றி எழுதுகிறேன் - இலக்கியத்திற்கான நோபல் பெறும் ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ

இந்த ஆண்டு (2025) இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்று, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னஹோர்காய். இது வெறும் ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல; பல ஆண்டுகளாக, தனது தனிப்பட்ட கலைப் பாதைக்கு விசுவாசமாக இருந்த ஒரு கலைஞனின் மாபெரும் வெற்றி. உலகமே சுலபமான வாசிப்புக்கு மாறிக்கொண்டிருந்தபோது, இவர் சவாலான, ஆழமான படைப்புகளை எழுதினார். உலகம் பயத்தில் இருக்கும்போது, கலையின் வலிமை எவ்வளவு பெரியது என்று இவர் நிரூபித்துள்ளார், என்று நோபல் கமிட்டி இவரைப் பாராட்டியது. கிராஸ்னஹோர்காயின் இந்தப் பயணம் நமக்குச் சொல்வது, எந்தத் துறையாக இருந்தாலும், உங்கள் தனிப்பட்ட திறமைக்கு உண்மையாக இருந்தால், உலகம் ஒருநாள் உங்களைத் தேடி வரும். சத்தான் டாங்கோ (Satantango) லாஸ்லோ கிராஸ்னஹோர்காய், 1954-ல் ஹங்கேரியில் பிறந்தார். சட்டப் படிப்பு படித்திருந்தாலும், இலக்கியத்தின் மீது கொண்ட தீராத காதலால், ஹங்கேரிய மொழியையும் இலக்கியத்தையும் கற்றார். அவருடைய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், கம்யூனிச ஆட்சியின் கட்டுப்பாடுகள் இருந்தன. குறிப்பாக, வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, கடவுச்சீட்டே பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சவாலான காலகட்டத்தில்தான் அவர் எழுதத் தொடங்கினார். இந்த அடக்குமுறை உணர்வுகளை அவர் சலிப்பாக மாற்றாமல், தனது முதல் நாவலான 'சத்தான் டாங்கோ'-வில் (Satantango) தீவிரமான உணர்வுகளாக மாற்றினார். லாஸ்லோவின் இரண்டாவது நாவலான 'எதிர்ப்பின் மனச்சோர்வு' (The Melancholy of Resistance)-யைப் படித்த அமெரிக்க விமர்சகர் சூசன் சோண்டாக், இவரைச் சமகால இலக்கியத்தின் 'பேரழிவின் மாஸ்டர்' என்று பாராட்டினார். கிராஸ்னஹோர்காய், தனது எழுத்தில் ஏற்படுத்திய ஒரு புரட்சிகரமான மாற்றம், அவர் முற்றுப் புள்ளிகளை (Full Stop) பயன்படுத்துவதைத் தவிர்த்ததுதான். இதனால், அவருடைய வாக்கியங்கள் மிகவும் நீளமானதாகவும், சில சமயம் ஒரு முழுப் பக்கத்திற்கு ஓடக்கூடியதாகவும் இருக்கும். இந்த அசாதாரணமான பாணிதான் அவருடைய அடையாளம். 'எதிர்ப்பின் மனச்சோர்வு' (The Melancholy of Resistance) போன்ற இவரது படைப்புகளில், இந்த நீண்ட வாக்கியங்கள் வாசகனை ஒரு தொடர்ச்சியான சிந்தனை ஓட்டத்தில் மூழ்கச் செய்கின்றன. Nobel Prize: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 3 அமெரிக்கர்கள்; என்ன கண்டுபிடிப்பு தெரியுமா? 'எதிர்ப்பின் மனச்சோர்வு' (The Melancholy of Resistance) உலகம் முழுவதும் எளிமையைத் தேடும்போது, தன் கலையின் ஆழத்தை மட்டுமே நம்பிய இந்தக் கலைஞனின் வெற்றி நமக்கு உணர்த்துவது: சாதாரணமான பாதையில் செல்லத் துணியாமல், உங்கள் தனித்துவத்தை உரக்கச் சொல்லுங்கள்! நோபல் பரிசு கிராஸ்னஹோர்காய்க்கு முதல் வெற்றி அல்ல. அவர் தனது படைப்புகளுக்காக 2015-ஆம் ஆண்டு மேன் புக்கர் சர்வதேசப் பரிசைப் பெற்றார். அதன் பிறகு 2019-ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய புத்தக விருது (National Book Award) உட்படப் பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். மேலும், ஹங்கேரிய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பேலா டார், கிராஸ்னஹோர்காயின் நாவல்களைத் திரைப்படங்களாக மாற்றியதன் மூலம், அவரது கலை உலகளாவிய கவனத்தைப் பெற்றது. ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் நான் பேரழிவு பற்றி எழுதுகிறேன், ஏனென்றால் அதிலிருந்து எது பிழைத்து வாழ்கிறது என்று நான் இன்னும் நம்புகிறேன் என்ற அவரது கூற்று, நாம் இருண்ட தருணங்களில் இருந்தாலும், உண்மையான நம்பிக்கை மற்றும் கலை எப்போதும் பிழைத்திருக்கும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. லாஸ்லோ கிராஸ்னஹோர்காயின் இந்தப் பயணம், உறுதியோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது. Nobel Prize: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 3 அமெரிக்கர்கள்; என்ன கண்டுபிடிப்பு தெரியுமா?

விகடன் 9 Oct 2025 5:41 pm

ஜாக்டோ ஜியோ போராட்டம் எதற்கு? எல்லாம் கண் துடைப்பு.. கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!

பழைய பென்சன் திட்டம், சம வேலை சம ஊதியம், பணி நிரந்தரம் ஆகிய விவகாரங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புக்கு அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமயம் 9 Oct 2025 5:40 pm

ஹரியானா: ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை; காவல்துறையில் சாதிய ஒடுக்குமுறைகள்; அதிர்ச்சிப் புகார்!

Aஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகரில் உள்ள தனது செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறையை உலுக்கியிருக்கிறது. 2001ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான புரன் குமார், இந்திய காவல் சேவையின் உயர் பதவியான ஏடிஜிபியாக இருந்தவர். புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார், அதே ஹரியானாவில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். வெளியுறவுச் செயலாளராகப் பணியாற்றி வரும் இவர், அலுவல் பணிக்காக ஜப்பான் சென்றிருக்கிறார். ஹரியானா ஏடிஜிபி புரன் குமார் தற்கொலை ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரால் புற்றுநோய் பாதிப்பா? - அமெரிக்க நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! மனைவி இல்லாத அந்த நேரத்தில் சண்டிகரில் உள்ள வீட்டில் தன்னைத் தானே தனது போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் புரன் குமார். அப்பாவைக் காணவில்லை என்று தேடிய அவரது மகள், புரன் குமார் வீட்டின் தரைதளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதையடுத்து வழக்கமாக வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கானக் காரணம் குறித்து விசாரித்து வருகிறது காவல்துறை. ஆனால், ஏடிஜிபி புரன் குமார், தற்கொலைக்கு அந்த காவல்துறைதான் காரணம் என்று பேரதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார் அவரது மனைவி அம்னீத் பி குமார், ஐஏஸ். சாதிய ஒடுக்குமுறைகள்; அதிர்ச்சிப் பின்னணி! இந்நிலையில் தனது கணவரின் இந்த தற்கொலைக்கு ஹரியானவின் டிஜிபி சத்ருஜீத் சிங் கபூர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர பிஜர்னியா உள்ளிட்ட 10 அதிகாரிகள் முக்கியக் காரணம் என்றும் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளால் தனது கணவர் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். அம்னீத் பி குமார், ஐஏஸ் Coldrif இருமல் மருந்து: 20 குழந்தைகள் உயிரிழப்பு - கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது காவல்துறை அமைப்பு சாதிய, அதிகார ஆணவத்தால் சீரழிந்து கிடக்கிறது இதுதொடர்பாக புகார் அளித்திருக்கும் புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார், ஐஏஸ், இது ஒரு சாதாரண தற்கொலை அல்ல. என் கணவர் SC பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதிகாரம் மிக்க உயர் பதவியில் உள்ள அதிகாரிகளின் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளால், தகாத வார்த்தைகளால், அவமானங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்டார். முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை SC/ST வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சாதி அடிப்படையிலான பாகுபாடு, பதவிகளில் பாரபட்சம், வருடாந்திர அறிக்கையில் (ACR) முறைகேடுகள், அதிகாரப்பூர்வ தங்குமிடம் மறுப்பு மற்றும் நிர்வாகப் புகார்கள் மற்றும் அறிவிப்புகள் என பல்வேறு புகார்கள் அதிகாரிகள் மீது இருக்கின்றன. காவல்துறை அமைப்பு இதுபோன்ற அதிகாரிகளால் சாதிய, அதிகார ஆணவத்தால் சீரழிந்து கிடக்கிறது. உயர் அதிகாரிகள், தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி என் கணவரை சித்திரவதை செய்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றனர். மூத்த அதிகாரிகளால் என் கணவருக்கு பல ஆண்டுகளாக திட்டமிட்ட அவமானம், துன்புறுத்தல் நடந்திருக்கின்றன. மனைவியாக என் கணவருக்கு உரிய நீதியை வாங்கித் தருவேன். அதற்காக எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன் என்று ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார் புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார், ஐஏஸ்.

விகடன் 9 Oct 2025 5:32 pm

விவாகரத்து பெற்ற கணவன் பாலாபிஷேக கொண்டாட்டம்!

புதுடெல்லி: மனை​வி​யிட​மிருந்து விவாகரத்து பெற்​றதை பாலாபிஷேகம் செய்து கணவர் கொண்​டாடிய வீடியோ வைரலாகி வரு​கிறது. டெல்​லியைச் சேர்ந்​தவர் பிராடர் டி.கே. பிராடருக்கு அவரது மனை​வி​யுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக விவாகரத்து கோரி நீதி​மன்​றத்​தில் மனு செய்​திருந்​தார். இந்​நிலை​யில் நீதி​மன்​றத்​திலிருந்து அவருக்கு அண்​மை​யில் விவாகரத்து கிடைத்​துள்​ளது. இதையடுத்து வீட்​டுக்கு வந்த அவருக்கு தாய், பாலால் அபிஷேகம் செய்​தார். இதுகுறித்து பிராடர் டி.கே. தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறும்​போது, “விவாகரத்து கிடைத்து விட்​டது. நான் இப்​போது தனி​யாக(சிங்​கிள்) இருக்​கிறேன். […]

அதிரடி 9 Oct 2025 5:30 pm

H&M brings IPG Mediabrands onboard for multi-market media consolidation

Mumbai: IPG Mediabrands has announced the appointment of its specialist unit, Team Mavericks, as the media agency of record for H&M following a competitive multi-market pitch covering Singapore, Japan, South Korea, Malaysia, Vietnam, and the Philippines — the latter being a market where the IPG Mediabrands network was already incumbent.The appointment marks the first time H&M has centralized its media business with a single agency across this part of the world. The global fashion brand also partners with IPG in Latin America and Eastern Europe, signaling a growing alignment between the two companies in key international markets. “We are absolutely thrilled that the iconic fashion brand H&M has selected IPG Mediabrands Team Mavericks as their trusted media agency partner across our region,” said Leigh Terry, CEO, IPG Mediabrands APAC . “We thoroughly enjoyed every touchpoint with the H&M team throughout their selection process and felt in lockstep with their open and collaborative spirit, and their mission to inspire and engage consumers across the region with a fresh and innovative approach to fashion.” “As H&M continues to evolve as a global fashion brand with strong local relevance, it’s crucial we have a media partner who shares our values of creativity, innovation, and collaboration,” said Elin Sandberg, Head of Marketing, H&M Region East Asia . “Team Mavericks demonstrated an inspiring understanding of our brand and ambition across diverse markets, and we’re excited to partner with them to connect even more meaningfully with our customers across Region East Asia.” The appointment further cements IPG Mediabrands’ growing influence across the Asia-Pacific region, where its bespoke, client-centric teams continue to drive integrated media solutions for global brands.Team Mavericks’ appointment as media partner to H&M in Singapore, Japan, South Korea, Malaysia, the Philippines, and Vietnam is effective from December 1, 2025.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 5:27 pm

கேரளா: வேலையை விடும் திட்டமில்லை - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக்குச் செல்லும் நபர்

கேரளாவில் பெயிண்ட் கடை ஊழியர் ஒருவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் முதல் பரிசாகக் கிடைத்துள்ளது. லாட்டரி விழுந்த பிறகும், அவர் தனது வேலையை விட மனமில்லாமல் மறுநாளே பணிக்குத் திரும்பியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் துறவூரைச் சேர்ந்த சரத் எஸ் நாயர் என்ற நபர், கொச்சியில் உள்ள நெட்டூரில் ஒரு பெயிண்ட் கடையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில், இவர் வாங்கிய TH 577825 என்ற எண்ணுக்கு 25 கோடி ரூபாய் முதல் பரிசு கிடைத்துள்ளது. Lottery (representative) லாட்டரியில் வெற்றி பெற்றது குறித்து மனோரமா நியூஸிடம் சரத் நாயர் கூறியதாவது, முடிவுகள் வெளியானபோது நான் வேலையில் இருந்தேன். முதலில் எனது சகோதரருக்குத் தகவல் தெரிவித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வெற்றி பெற்ற எண்ணை உறுதி செய்தோம். டிக்கெட்டை வங்கியில் ஒப்படைத்த பிறகே இந்தச் செய்தியை அறிவிக்க முடிவு செய்தோம். வீட்டில் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பரிசுப் பணத்தை என்ன செய்வது என்று இன்னும் திட்டமிடவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதுவே இவர் வாங்கும் முதல் ஓணம் பம்பர் டிக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. பம்பர் பரிசு வென்ற போதிலும், சரத் மறுநாளே தனது வேலைக்குத் திரும்பியிருக்கிறார். அங்கு சக ஊழியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர். அவர் தனது வேலையை இப்போதைக்கு விடும் திட்டம் இல்லை என்றும், நிதி ஆலோசகரைக் கலந்தாலோசித்த பிறகே பரிசுப் பணத்தைச் செலவிடுவது குறித்து முடிவெடுப்பேன் என்றும் கூறியுள்ளார். வெற்றி பெற்ற டிக்கெட்டை துறவூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் அவர் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளா: ரூ.25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி பரிசு; பெயின்ட் கடை தொழிலாளி கோடீஸ்வரர் ஆனார்!

விகடன் 9 Oct 2025 5:16 pm

TukTuki hits 100K downloads, emerging as India’s fastest-growing short-drama app

New Delhi: TukTuki, a homegrown vertical-format-only micro-drama mobile entertainment apps, has achieved a major milestone — crossing 100,000 downloads within weeks of its launch. The platform’s unique format of two-minute episodes has quickly resonated with mobile-first audiences across the country, underscoring the growing demand for short-form, high-quality storytelling in India.“This milestone is a testament to the power of authentic storytelling and the appetite for fresh, family-friendly content in India. What truly accelerated TukTuki’s growth is our commitment to variety in content, the freshness of our narratives, a rewarding referral programme, and an ultra-affordable episode unlocking at just ₹29. We are thrilled to see TukTuki become a part of people’s daily entertainment routines, whether during a commute, a chai break, or winding down at night,” said Anshita Kulshreshtha, Founder of TukTuki Entertainment. India’s New Obsession: Micro-Dramas on the GoTukTuki’s distinctive storytelling model — one-hour films broken into 1-3-minute episodes — has introduced a fresh binge-watching experience designed for modern, on-the-move lifestyles. With no mandatory logins and a seamless, clutter-free interface, the app has seen strong traction in Tier 2 and Tier 3 cities, appealing to viewers seeking quick, engaging, and relatable entertainment.Affordable Entertainment for AllIn a bid to democratize access to premium storytelling, TukTuki allows users to unlock episodes at just ₹29, offering unlimited access to all current and upcoming series. This value-driven model ensures that high-quality, original entertainment remains affordable and accessible to audiences across India.Top 5 Most-Watched Series on TukTuki Kidnapped – A gripping thriller that keeps viewers on edge with every twist. Meri Biwi Ki Shaadi – A hilarious take on marital chaos and unexpected revelations. Chalte Phirte Rishte – A heartfelt family drama about pride, redemption, and the true meaning of love. My Husband’s Secret Wife – A suspense-packed story filled with secrets and emotional turns. Kaju Katli – A raw, slice-of-life Indian love story that blends heart, grit, and emotion. What’s Next for TukTukiBuilding on its early success, TukTuki plans to expand into regional storytelling, with upcoming releases in Bengali, Marathi, Gujarati, and other Indian languages. Future content categories will include sports dramas, mythology-inspired stories, and slice-of-life narratives, all told through the app’s signature micro-drama format.With its innovative approach to storytelling, affordable access, and growing community of viewers, TukTuki is rapidly emerging as India’s new favourite destination for mobile entertainment — redefining how the nation watches stories, one short episode at a time.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 5:15 pm

அணையா விளக்கு தூபி மீளமைப்பு

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி… The post அணையா விளக்கு தூபி மீளமைப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Oct 2025 5:08 pm

அழிவின் தீர்க்கதரிசி: லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்-க்கு இலக்கியத்திற்கான நோபல் (2025)

லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய், நவீன ஹங்கேரிய இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுபவர். புனைகதை உலகில், இக்காலத்தின் அச்சங்கள், சமூகச் சிதைவுகள்

ஆந்தைரேபோர்ட்டர் 9 Oct 2025 5:07 pm

மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் 12 நாள்கள் விடுமுறை...அரசு ஒப்புதல் அளிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் கொள்கைக்கு அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது அந்த மாநில பெண்களுக்கு நல்ல திட்டமாக அமைந்துள்ளது.

சமயம் 9 Oct 2025 5:06 pm

`ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.100 கோடியில் திட்டம்’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் சர்வதேச மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வளாத்தில் நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மானியத்துடன் கூடிய அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன. ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி பிரான்ஸ், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “ஸ்டார்ட்-அப் வளர்ச்சி குறித்த விவாதங்கள், பெரும்பாலும் பில்லியன் டாலர் மதிப்பீடுகள், பெரிய அளவிலான முதலீடுகள் என்பதை மையமாக கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்த வாய்ப்புகள், எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று திட்டமிடுகிறோம். பில்லியனில் புரளும் ஸ்டார்ட் அப் குதிரைகள்! குறிப்பாக, பின்தங்கிய நிலையில், விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.  கடந்த 4 ஆண்டுகளில், அதற்கு முன்னால் இருந்ததை விட, ஆறு மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் தளத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஸ்டார்ப் அப் ஊக்கப்படுத்துவதற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், ‘இணை உருவாக்க நிதியம்’ தொடங்கப்படும். தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களில், முதலீடு செய்யும் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் அரசு முதலீடு செய்யும். அடுத்த மாதம் கோவையில் மிகப் பெரிய பூங்காவாக 175 கோடி ரூபாய் செலவில், செம்மொழிப் பூங்கா திறக்க இருக்கிறோம்.  ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி அதற்கடுத்து, கோவையில், மிகப் பெரிய நூலகமாக பெரியார் உலகம் விரைவில் திறக்க இருக்கிறோம். அதேபோல, கோவையில், மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமும் வர இருக்கிறது.” என்றார்.

விகடன் 9 Oct 2025 4:55 pm

யார் லாஸ்லோ கிராஸ்னஹோர்கை? எழுத்தாளர் டூ நோபல் பரிசு வெற்றியாளர்... இலக்கியத்துறையில் சாதித்தது எப்படி?

2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஹங் கேரியை சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிாஸ்னஹோர் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 9 Oct 2025 4:48 pm

“தெலுங்கில் பிரதீப்பை கொண்டாடப்படுவது போல…” நடிகர் கிரண் அப்பாவரம் உருக்கம்!

டெல்லி : தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம், சமீபத்திய பேட்டியில் தமிழ்-தெலுங்கு சினிமா உறவுகளைப் பற்றி உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். தெலுங்கு பார்வையாளர்கள் தமிழ் படங்களுக்கு அளிக்கும் உற்சாக வரவேற்பை அவர் பாராட்டினார். ஆனால், தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களுக்கு அதே அளவு ஈர்ப்பு இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். இது இரு மொழி சினிமாக்களின் பரஸ்பரம் புரிதலை வலியுறுத்தும் குரலாக அமைந்துள்ளது. கிரண் அப்பாவரம் கூறியது போல், தெலுங்கில் பிரதீப் ரங்கநாதனின் படங்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அதேபோல், […]

டினேசுவடு 9 Oct 2025 4:48 pm

Shambhavi Mishra named Head of Marketing at Gourmet Investments

Mumbai : Gourmet Investments Pvt. Ltd., a leading force in India’s premium casual dining sector, has announced the elevation of Shambhavi Mishra to the role of Head of Marketing. The appointment marks a significant step in the company’s ongoing efforts to strengthen brand positioning and drive cultural relevance across its diverse portfolio of global dining brands.Over the past two years, Mishra has successfully led marketing initiatives for PizzaExpress and Chili’s American Grill & Bar, crafting digital-first strategies, boosting consumer engagement, and launching high-impact campaigns. In her new role, she will oversee marketing across all of Gourmet Investments’ marquee brands, including P.F. Chang’s, as the company deepens its presence in India’s dynamic and evolving dining landscape.Mishra brings with her a rich background in food and beverage marketing. Prior to joining Gourmet Investments, she served as AVP – Marketing at Impresario Handmade Restaurants, where she led brand strategy for concepts such as SOCIAL, antiSOCIAL, Smoke House Deli, Boss Burger, Lucknowee, and HungLi, spanning over 47 locations nationwide.At SOCIAL, she is widely credited with redefining F&B marketing by blending community-building, workspace strategy, and culture-first partnerships. This positioned the brand at the heart of India’s creative and entrepreneurial movement.She also drove high-profile collaborations with brands such as Amazon, Netflix, Spotify, Tinder, Bumble, Budweiser, Absolut, and Flipkart, alongside pop culture franchises like Stranger Things, Game of Thrones, and Gully Gang. During this time, Mishra also conceptualized and launched original content IPs including Fresh Cuts, Satrangi Mela, Culture Chutney, and Deluxe Thali, each reflecting themes of art, music, sustainability, inclusivity, and diversity.Beyond her creative acumen, Mishra is deeply committed to social impact. She has led initiatives focused on women’s safety, gender inclusivity, and diversity, ensuring that these values are woven into both the company’s workplace culture and its consumer experiences.An alumna of the Indian School of Business (ISB) and MICA, with a foundational degree from the Institute of Technology & Management, Mishra is recognized for her strategic clarity, entrepreneurial mindset, and digital-first thinking.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 4:48 pm

கோவை சிட்டி டு விமான நிலையம் இனி 10 நிமிடங்கள் தான்! - திறக்கப்பட்டது அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தார். அவிநாசி சாலை மேம்பாலம் மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இதுதான் தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம். கோவை விமான நிலையம், ஹோப்ஸ், நவ இந்தியா, அண்ணா சிலை ஆகிய நான்கு பகுதிகளில் இறங்குதளமும், கோவை விமான நிலையம், ஹோப்ஸ், நவ இந்தியா பகுதிகளில் ஏறுதளமும் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு 1.50 மீ அகலத்தில் நடைபாதையுடன் கூடிய வடிகால், சைனஸ் பிளேட் விரிவு இணைப்புகள், ஒலி குறைப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 4 வழித்தடத்தில் மேம்பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட தரைத்தள சாலை அமைக்கப்பட்டுள்ளது. சோலார் மின் விளக்குகள், பாதுகாப்பான தடுப்பு சுவர், விபத்தைத் தடுப்பதற்காக ரோலர் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலை மேம்பாலம் கோவை நகர் பகுதியில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு சுமார் 45 நிமிடம் ஆகும் நிலையில், மேம்பாலம் மூலம் பயணித்தால் சுமார் 10 நிமிடங்களிலேயே விமான நிலையத்தை அடைந்துவிடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விகடன் 9 Oct 2025 4:48 pm

48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிக்கவுள்ளார் மக்ரோன்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய பிரதமரை அறிவிப்பார் என்று புதன்கிழமை இரவு எலிசி அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் செபாஸ்டியன் லெகோர்னு செய்த பணிக்காக ஜனாதிபதி நன்றி தெரிவிக்கிறார் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மக்ரோன் 48 மணி நேரத்திற்குள் ஒரு பிரதமரை நியமிப்பார் என்று கூறினார். பதவி விலகும் இடைக்காலப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, அடுத்த இரண்டு நாட்களில் நாட்டிற்கு புதிய பிரதமர் நியமிக்கப்படலாம் என்று கூறியதைத் தொடர்ந்து இது வருகிறது. கலைப்புக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஜனாதிபதி ஒரு பிரதமரை நியமிக்க நிலைமை அனுமதிக்கிறது என்றும் நான் குடியரசுத் தலைவரிடம் கூறினேன். என்று லெகோர்னு பொது தொலைக்காட்சி சேனலான பிரான்ஸ் 2 இடம் கூறினார்.

பதிவு 9 Oct 2025 4:42 pm

ஜி.டி.நாயுடு: கோவை அவிநாசி சாலை மேம்பாலம் பெயர் சர்ச்சை - அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் கெட்டிக்காரர் என முதலமைச்சர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைத்தவர்களையும், தொண்டர்களையும் மதிக்கக் கூடியவர். கோவை அவிநாசி சாலை மேம்பாலம் ஆனால், எடப்பாடியார் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர். முதல்வரைக் குறை கூறுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம், கோவையில் பெரியார், சேலத்தில் பாரதிதாசன், கடலூரில் அஞ்சலையம்மாள், திருச்சியில் காமராசர், நெல்லையில் காயிதே மில்லத் என அனைத்து தலைவர்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. எம்ஜிஆர் பெயரில் என்ன செய்து இருக்கின்றீர்கள். அவரது பெயரைச் சொல்ல பயப்படுபவர்கள் எதிர்க்கட்சியினர். ஸ்டாம்ப் சைஸில் கூட எம்ஜிஆர் படத்தைப் போடாதவர்கள். அதிமுக ஆட்சியில் 71 ரயில்வே பாலங்கள் அறிவிக்கப்பட்டன. எம்ஜிஆர் அதில் நாங்கள் 36 பாலங்களை நிலம் எடுத்து கட்டி முடித்துள்ளோம். 20 பாலங்களுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. செம்மொழி பூங்காவை கலைஞர் அறிவித்தபோது, அதைச் செயல்படுத்தாதவர்கள் அதிமுகவினர். பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததற்கு நடுநிலை மக்கள் பாராட்டுகின்றனர். இது அதிமுக அறிவித்தத் திட்டமாக இருந்தாலும், 5 சதவிகிதப் பணிகளை மட்டுமே அதிமுக முடித்துவிட்டு சென்றது. திமுக ஆட்சியில் தான் மீதியுள்ள 95 சதவிகித பணிகளை  முடித்து பாலத்தை திறந்துள்ளோம். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது அதிமுக தான். பொதுவாக ஜி.டி.நாயுடு என்றே அவரை அழைப்பார்கள். அவிநாசி சாலை மேம்பாலம் அதன் காரணமாக தான் அந்த பெயர் வைக்கப்பட்டது. சாதிய அடையாளம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஜி.டி.நாயுடு குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.” என்றார்.

விகடன் 9 Oct 2025 4:37 pm

காசா திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேல், ஹமாஸ் கையெழுத்திட்டன!

எகிப்பதில் காசா திட்டத்தின் முதல் கட்டத் திட்டத்தில் இஸ்ரேல், ஹமாஸ் கையெழுத்திட்டன. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் போது முக்கிய மத்தியஸ்தராக இருந்த எகிப்து , ஷர்ம் எல்-ஷேக் கடற்கரை ரிசார்ட்டில் நடத்திய பல நாட்கள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்கள், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆதரவுடன் ஒரு திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டு, பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்காக மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க காசாவில் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டனர். முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்திட்ட செய்தி வெளிவந்ததும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் கொண்டாடுவதை காணொளிகள் வெளிக்காட்டின. காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு வருடமாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போதும் நிகழாத நிகழ்வாகும் எனவும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பதிவு 9 Oct 2025 4:31 pm

கடுமையான முதுகுவலிக்காக உயிருள்ள தவளைகளை விழுங்கிய பெண் ; அடுத்து நடந்த சம்பவம்

கிழக்கு சீனாவில் முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கிய பெண்ணொருவர் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய ஜாங் எனும் பெண் நீண்ட காலமாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், உயிருடன் தவளைகளை விழுங்குவதன் மூலம் முதுகுவலியை குறைக்கலாம் என சித்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். கடுமையான வயிற்று வலி இதனை நம்பிய பெண், முதல் நாள் 3 தவளைகளையும் மறுநாள் 5 தவளைகளையும் விழுங்கியுள்ளார். பின்னர் வயிற்றில் ஏற்பட்ட […]

அதிரடி 9 Oct 2025 4:30 pm

அணையா விளக்கு தூபி மீள அமைக்கும் பணிகள் ஆரம்பம்

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்ப்பட்டு இருந்தது. போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணைய விளக்கு நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. குறித்த நினைவு தூபியை விசமிகள் அடித்து உடைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த நினைவு தூபியை மீள அமைக்கும் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதிவு 9 Oct 2025 4:27 pm

Rupee112 names Hitesh Yadav as Head of Marketing

Mumbai: Rupee112, a fintech platform delivering innovative and seamless financial solutions, today announced the appointment of Hitesh Yadav as its Head of Marketing. With over a decade of experience in digital marketing and performance-driven strategies across top organizations, Hitesh brings deep expertise to strengthen Rupee112’s brand presence and accelerate its growth in the fintech sector.Prior to joining Rupee112, Hitesh was Digital Marketing Lead at Sammaan Capital Limited, where he successfully designed and executed high-impact campaigns focused on PPC, SEO, and maximizing ROAS. He has also held senior marketing positions at RenewBuy, INNOCEAN India, Publicis Groupe, ARM Worldwide, and HT Media, where he led digital transformation initiatives, brand growth strategies, and customer acquisition campaigns across sectors including fintech, insurance, and media.In his new role, Hitesh will be responsible for defining and executing Rupee112’s marketing vision, driving performance-led campaigns, and strengthening the company’s engagement with its audience across digital and offline channels. His appointment underscores Rupee112’s commitment to building a strong, customer-centric brand and expanding its reach in India’s evolving fintech landscape.Commenting on his appointment, Hitesh Yadav, Marketing Head said, “I am thrilled to join Rupee112, a company that is redefining the fintech experience in India. My focus will be on building strategies that not only drive measurable growth but also establish Rupee112 as a benchmark in marketing innovation and customer engagement. I look forward to working with the team to create meaningful impact and set new industry standards.”

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 4:23 pm

IndusInd Bank strengthens its leadership team with key appointments

Mumbai: IndusInd Bank has announced a series of strategic leadership appointments as part of its broader vision to accelerate growth across its banking business. The new appointments are aimed at strengthening the bank’s leadership bench, enhancing core capabilities, and expanding its presence across key business segments, in line with its long-term ambition of sustainable value creation.The key leadership appointments at IndusInd Bank include: Viral Damania – Chief Financial Officer Viral Damania, a seasoned finance leader with over 27 years of experience in global financial services, joins IndusInd Bank as Chief Financial Officer. His expertise spans Controllership, Business Planning, Corporate Treasury, Treasury Product Control, and Audits. A qualified Chartered Accountant, Company Secretary, and Cost & Works Accountant, Mr. Damania was previously the CFO for Bank of America India, overseeing the Bank branch entity and BofA Securities India Ltd. He also served as a member of the country leadership team and a non-executive director on the board of BofA Securities India Ltd. His prior experience includes leadership roles at Citibank N.A. across India, Bangladesh, and Sri Lanka, and with Price Waterhouse Coopers. Mr. Damania also holds an ISACA certification in Information Systems and Audit and Control. Anand Vardhan – General Counsel Anand Vardhan brings over 26 years of legal expertise spanning documentation, dispute resolution, stressed asset management, regulatory compliance, and strategic partnerships. His previous experience includes senior legal leadership roles with Piramal Group, SUN-Apollo Ventures, HDFC Property Fund, ICICI Bank, and Tata Housing, providing him with deep insights into handling complex legal and regulatory matters. Pragati Gondhalekar – Head, Internal Audit (HIA) Pragati Gondhalekar joins as Head – Internal Audit, bringing over 27 years of global audit and consulting experience in the financial services sector. Her expertise includes strategic audit leadership, regulatory compliance, risk management, digital transformation, and Board governance. Previously, she served as Country Head – Group Audit, India at Deutsche Bank and held leadership positions at L&T Financial Services, PwC, and other reputed organizations. She is a Chartered Accountant from India and Canada, and holds certifications as a Certified Internal Auditor (CIA) and Certified Public Accountant (CPA) from the USA. Pankaj Sharma – Head, Business Transformation With more than 25 years of experience in financial services, Mr. Pankaj Sharma will lead the bank’s business transformation agenda, focusing on driving digital banking initiatives and ensuring scalable, sustainable growth. He previously served as Chief Strategy and Transformation Officer at Yes Bank and has held leadership roles at Axis Bank, RBL Bank, and the ICICI Group. Sheran Mehra – Chief Marketing Officer Sheran Mehra joins IndusInd Bank as Chief Marketing Officer. A marketing veteran with over 27 years of experience in driving consumer growth and digital transformation, she most recently served as Chief Business Officer at Tata Digital, where she spearheaded the launch and scale-up of Tata Neu, India’s first super-app. Her career also includes leadership roles at DBS Bank, Barclays, HSBC, and Ogilvy.Through these appointments, IndusInd Bank aims to reinforce the depth and diversity of its leadership team to drive operational excellence, expand its portfolio of financial solutions, and deliver greater value to its customers and stakeholders. The Bank remains committed to building a future-ready organization anchored in trust, innovation, and customer-centricity.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 4:21 pm

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 09-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) […]

டினேசுவடு 9 Oct 2025 4:05 pm

MY FM elevates Navratri festivities with star-studded Garba across four cities

Mumbai: MY FM, the radio arm of the Dainik Bhaskar Group, took its iconic Garba celebrations to an all-new level this year, turning the festival into a multi-city cultural phenomenon across Ahmedabad, Raipur, Chandigarh, and Indore.Known for its long-standing Garba tradition in Ahmedabad, MY FM expanded its footprint this Navratri, bringing together a vibrant fusion of traditional and contemporary styles that enthralled audiences across regions. The celebrations offered a seamless blend of culture and entertainment — from retro and family-friendly Garba to high-energy fusion beats — ensuring memorable experiences for participants of all ages.Whether it was the glamour of TV sensation Rashmi Desai in Raipur, the first-ever Retro Garba Night in Indore, or the electrifying performances by Bally Sagoo in Chandigarh, MY FM’s Garba celebrations truly became one of the season’s most anticipated cultural extravaganzas.Ahmedabad: Nine Nights of Unmatched EnergyThe 9-day Navratri celebration in Ahmedabad once again became the talk of the town, featuring new headliners each night — including Prahar Vora, Kaushal Pithadiya, Jasraj Shastri, Harsh Shah, Balraj Shastri, Golden Cheers, Aghori Muzik, Himali Vyas Naik, and Raag Mehta. With free valet parking, ample Garba space, and a dedicated food court, the event combined tradition with comfort. Overall footfall crossed 70,000 over nine days.Raipur: Family Celebration that Defines TogethernessIn Raipur, the MY Family Garba Nights marked its grand 5th season, continuing its legacy of uniting communities through music, dance, and festive joy. The event was graced by Rashmi Desai, whose charm captivated audiences, adding a touch of glamour to the celebration.Indore: A Nostalgic Twist with the First-Ever Retro GarbaIndore made history with its first-ever Retro Garba Night, attracting an astonishing crowd of over 12,000 people in just three days. The city pulsated with nostalgic beats and timeless Garba tunes, creating an atmosphere brimming with energy and emotion.Chandigarh: Fusion Beats that Rocked the CityIn Chandigarh, the second season of Garba Fusion at Hyatt Regency became a highlight of the festive calendar. DJ Pearl and Bally Sagoo, the living legend of Punjabi music, lit up the stage — with Bally Sagoo returning to the city after 18 years. The event’s stunning dcor and vibrant lighting elevated the festive spirit, rounding off a spectacular season for MY FM.With its grand multi-city format, diverse artist lineup, and immersive cultural experiences, MY FM once again proved its deep connection with listeners and communities, transforming Navratri into a nationwide celebration of music, dance, and togetherness.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 4:05 pm

``கை என்றுமே நம்மை விட்டு விட்டுப் போகாது'' - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் ஸ்ரீகாந்த் - மணமகள் பிரியதர்ஷினி ஆகியோர் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பின் திருமண நிகழ்ச்சி மேடையில் பேசும்போது, “இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறேன். வீராசாமி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நேற்று மாலையிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிக்கு எங்கு சென்றாலும் எழுச்சி வரவேற்பு உள்ளது. திருமண விழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இந்த திருமண விழா அரங்கிற்கு வாகனத்தில் இருந்து வரும்போது கூட எழுச்சியையும், அன்பையும் பார்த்துவிட்டுதான் வந்தேன். முழுதாக மேடைக்கு வந்து செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்னுடைய கைகளுடன் இந்த நிகழ்ச்சி மேடைக்கு நான் வருவேனா என்ற சந்தேகம் இருந்தது. கை நம்மை விட்டுப் போகாது. நான் என்னுடைய கையை கூறினேன். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை கூறினேன். பாஜகவுக்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி என்ற அடிமை சிக்கி உள்ளார். இன்று அந்த அடிமை பத்தவில்லை என்று புது அடிமை கிடைக்குமா? என பார்த்துக் கொண்டிருக்கின்றனர். புது அடிமை நிச்சயமாக கிடைப்பார்கள். ஆனால், எத்தனை அடிமைகள் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் கடைசி திமுக தொண்டர் இருக்கும்வரை பாஜக தமிழ்நாட்டில் காலடி வைக்க முடியாது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரை மறந்துவிட்டார்! எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரை மறந்துவிட்டார். நீலகிரி நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு மாலை அணிவித்த பின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததாக கூறுகிறார். கீழே இருக்கும் தொண்டன் கூறுகிறான் அது எம்ஜிஆர் சிலை என்று. எடப்பாடிக்கு அமித் ஷா முகம் மட்டுமே நினைவில் இருக்கிறது. இந்த திருமண மணமக்களுக்கு மட்டுமல்லாமல் முதல்வர் எங்கு சென்றாலும் கூறுவது உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்கவும் என்பதே என பேசினார் பாஜக புதிய அடிமைகளையும் தேடி வருகிறது - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

விகடன் 9 Oct 2025 4:02 pm

மதியழகன் 2 நாள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி… கரூர் நீதிமன்றம் உத்தரவு

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக திருச்சி மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ள தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, சிறப்பு புலனாய்வு குழு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

சமயம் 9 Oct 2025 4:01 pm

கும்பகோணம்: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 75 வயது அர்ச்சகர் போக்சோவில் கைது!

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர். இக்கோயில் குடமுழுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனாலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. போக்சோ வழக்கு இந்நிலையில், கடந்த மாதம் 8ம் தேதி பாபநாசம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இரவு சுமார் 7 மணியளவில் சாமி தரிசனம் செய்வதற்கு கோயிலுக்கு சென்றனர். இதில் அந்த குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரும் உடன் சென்றார். கருவறையில் சாமி தரிசனம் செய்தபோது கோயில் அர்ச்சகர் விஸ்வநாதன் (75) தீபாராதனை காட்டி திருநீர் கொடுத்துள்ளார். அப்போது சிறுமி தன் கையில் வைத்திருந்த பேக்கை வைத்துவிட்டு தரிசனம் செய்துள்ளார். பின்னர் அப்படியே பேக்கை மறந்து விட்டு கோயில் வளாகத்திற்கு வந்து விட்டார். குடும்பத்தினருடன் வலம் வந்த சிறுமி உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக பார்த்த போது பேக்கை மறந்து விட்டு வந்தது தெரிந்துள்ளது. உடனே பெற்றோரிடம் சொல்லி விட்டு எடுக்க சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாததால் சிறுமிக்கு அர்ச்சகர் விஸ்வநாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்கிறார்கள். இது பேட் டச் என்று அர்ச்சகரை கையை தள்ளி விட்டு அங்கிருந்து அழுது கொண்டே ஓடிய சிறுமி பெற்றோரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் விஸ்வநாதன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் வயது மூப்பு காரணமாக அவர் ஜாமீனில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. Rai வயது மூப்புகாரணமாக ஜாமினில் வெளியே விட்டதாக விபரம் அறிந்த தரப்பில் தெரிவித்தனர்.

விகடன் 9 Oct 2025 3:58 pm

One Digital Entertainment & JioTV bring spiritual docu-feature “The Light – A Journey Within” to audiences worldwide

Mumbai: One Digital Entertainment has partnered with JioTV to release “The Light – A Journey Within”, an extraordinary animated docu-feature tracing the journey of the Brahma Kumaris organization and its spiritual revolution. Following its successful theatrical screenings across the globe, the inspiring film is now available on India’s leading OTT platforms, JioTV and JioTV+.JioTV provides access to over 1,000 TV channels from 200+ broadcasters in 16 languages, while JioTV+ is available on connected TVs through JioFiber and AirFiber. The film is presented in six dubbed languages — Hindi, English, Tamil, Telugu, Malayalam, and French — with subtitles available in 12 languages.Based on the book “Ek Adbhut Jeevan Kahani” by BK Jagdish Chandra Hasija, the film beautifully depicts the extraordinary life of Brahma Baba, founder of the Brahma Kumaris, and his journey to establish a women-led spiritual revolution through Rajyoga meditation. Combining animation and documentary storytelling, it portrays how values of purity, peace, and empowerment shaped a movement that continues to impact millions worldwide. “The Light is a true testament to the spiritual revolution and struggles that established values, purity, and the teachings of Rajyoga in society. This film inspires viewers to recognize their own inner strength. The multilingual dubbing and subtitles will take this message to audiences worldwide,” says Harilal Bhanushali, Producer. Creative Producer Shoojit Sircar adds, “Being part of this film has been a spiritual experience. ‘The Light’ is not just a film, but a journey of the soul, conveying that women’s empowerment is key to bringing lasting change in society. Presenting it in multiple languages ensures this message reaches hearts everywhere.” Shabir Momin, MD & Founder, One Digital Entertainment, said, “Thrilled to partner with JioTV for this empowering feature which seamlessly brings the inspiring journey embodying the spirituality, peace, inner awakening across the globe. We are an avid believer of curating, producing, distributing etc. the meaningful journeys, stories etc which inspire & empower the patrons.” The Light – A Journey Within has been featured at the International Film Festival of India (IFFI) and the Cannes Film Festival (Indian Pavilion). It has won Best Animated Feature Film at both the Rajasthan International Film Festival and the Nasik International Film Festival and has been screened in over 100 cities across India and internationally, including Bangkok, Bali, and Mauritius, as well as at Indian Embassies in Colombia, Chile, and Mexico.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Oct 2025 3:54 pm

Apollo: பரம்பரை புற்றுநோய்; விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சியில் அப்போலோ கேன்சர் சென்டர்

புற்றுநோய் சிகிச்சையில் இந்தியாவின் முதன்மை வலையமைப்பாகத் திகழும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC), பரம்பரை புற்றுநோய் விழிப்புணர்வு வார அனுசரிப்பின்போது, மரபணுக்கள் காரணமாக ஏற்படும் பரம்பரை புற்றுநோய்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு சிகிச்சைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.  மரபணு சோதனை மற்றும் தன்முனைப்புடன் மேற்கொள்ளப்படும் அடிப்படை ஸ்க்ரீனிங் பரிசோதனைகள் வழியாக ஆரம்ப நிலையிலேயே இத்தகைய புற்றுநோயைக் கண்டறிவதை வலியுறுத்துவது மீது இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பரம்பரை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் சாத்தியமுள்ள குடும்பங்களுக்கு இது குறித்த அறிவை வழங்குவதும், அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்கான திறனை வழங்குவதும் இந்த விழிப்புணர்வு திட்டத்தின் நோக்கமாகும். உரிய நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது உயிரைப் பாதுகாக்கும் என்பதை வலியுறுத்துவது இந்த பரப்புரை திட்டத்தின் ஒரு அங்கமாகும்.  பரம்பரை புற்றுநோய்கள், பெற்றோர்களிடமிருந்து அவர்களின் பிள்ளைகளுக்குக் கடத்தப்படுகிற பரம்பரையான மரபணு பிறழ்வுகளினால் உருவாகின்றன. இந்த மரபணு பிறழ்வுகள், புற்றுநோய் ஏற்படுவதற்கான இடர்வாய்ப்பை அதிகரிக்கின்றன என்ற போதிலும், அவற்றை உறுதி செய்வதில்லை.  இத்தகைய மரபணு பிறழ்வுகள், நம் உடலில் செல் வளர்ச்சி, பழுதுநீக்கல் மற்றும் புற்றுக்கட்டியை ஒடுக்குவதற்குப் பொறுப்பான மரபணுக்களைச் சீர்குலைக்கின்றன. உலக அளவில் பரம்பரை புற்றுநோய்கள், ஒட்டுமொத்த புற்றுநோய்களில் ஏறக்குறைய 5–10% பங்கினைக் கொண்டிருக்கின்றன ( PMC.NCBI ). பெரும்பாலான புற்றுநோய்கள் வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் காரணிகள் அல்லது யதேச்சையான பிறழ்வுகளின் காரணமாக ஏற்படுகின்றன. பொதுவான பரம்பரை புற்றுநோய் நோய்த்தொகுப்புகளில் பரம்பரை மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் (HBOC) , லிஞ்ச் சிண்ட்ரோம் மற்றும் குடும்ப ரீதியிலான நாளக்கட்டிகள் ஆகியவை உள்ளடங்கும்.  இந்தியாவில் 2020-ம் ஆண்டில் (குளோபோகேன் அறிக்கை) மார்பக புற்றுநோய் 1,78,361 நபர்களுக்கும் மற்றும் கருப்பை புற்றுநோய் 45,701 நபர்களுக்கும் கண்டறியப்பட்டது. இவற்றுள் 10%-க்கும் அதிகமானவை BRCA1 மற்றும் BRCA2 மரபணு பிறழ்வுகளுடன் தொடர்புடையவை. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்தப் பிறழ்வுகளின் விகிதம் 2.9% லிருந்து 28% ( IJMIO ) வரை மாறுபடுகிறது.  HBOC உடன் தொடர்புடைய பிற மரபணு பிறழ்வுகள் தொடர்ந்து குறைவாகவே அறியப்படுகின்றன. மலக்குடல் புற்றுநோய்களில் 2-3 % ஐ ஏற்படுத்தும் லிஞ்ச் சிண்ட்ரோம் ( ScienceDirect ), கருப்பை உள்வரிச்சவ்வு, வயிறு, கணையம், கருவகம், சிறுநீர்ப்பாதை மற்றும் இன்னும் பலவற்றில் புற்றுநோய்களுக்கு அதிகரித்த இடர்வாய்ப்புகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது.  குடும்ப ரீதியான நாளக்கட்டிகள் (FAP) என்பது, ஒரு அரிதான, மரபு வழியான பாதிப்பாகும்; எண்ணற்ற முன்பெருங்குடல் கட்டிகளை இது விளைவிப்பதோடு, 40 வயதிற்குள் மலக்குடல் புற்றுநோய்க்கு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட இடர்வாய்ப்பை இது விளைவிக்கிறது.  இது குறித்து இந்தியாவில் மிகக்குறைவான தரவுகளே கிடைக்கப்பெறுகிறது ( NCBI ).  cancer cells இந்த பின்னணியில், சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிகிச்சை நிகழ்வை கையாண்டது. இதில் கௌஹாத்தியைச் சேர்ந்த, இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களுக்கு 'லிஞ்ச் சிண்ட்ரோம்' (Lynch syndrome) தொடர்பான புற்றுநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தாயாரான திருமதி நமிதா டே, 2011-ம் ஆண்டில் தனது 50 -வது வயதில் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றார். அவரது மகள், திருமதி தீபா கோஷ், தனது 26வது வயதில் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2012-ல் சிகிச்சை பெற்றார். மிக சமீபத்தில், அவரது மற்ற இரு பிள்ளைகளான திருமதி ஷிகா சர்க்கார் மற்றும் திரு. மதுரா நாத் டே ஆகிய இருவரும் தங்களது 40-வது வயதில் வலது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2024-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த நால்வரும் தற்போது நலமாக உள்ளனர். சரியான நேரத்தில் செய்யப்படும் இடையீட்டு நடவடிக்கையும், அறுவை சிகிச்சை பராமரிப்பும் சிகிச்சை விளைவுகளை சிறப்பானதாக ஆக்குகின்றன; ஒரு சிறந்த, தரமான வாழ்க்கையை வாழ உரிய நேரத்தில் பெறப்படும் சிகிச்சை வழிவகுக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த குடும்ப நபர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து பேசிய சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் வெங்கட் P கூறியதாவது, “புற்றுநோய் எப்போதும் தற்செயலாக ஏற்படுவதில்லை என்பதை இந்த நேர்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இது பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியது மற்றும் தலைமுறைகளாக குடும்ப உறுப்பினர்களுக்கு கடத்தப்படக் கூடியது. ஒரு குடும்பத்தில் பல உறுப்பினர்கள் பாதிக்கப்படும்போது, மரபணு காரணிகள் இதில் பங்கு வகிக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு வலுவான அறிகுறியாகும். இதுபோன்ற அதிக இடர்வாய்ப்புள்ள குடும்பங்களில், மரபணு ஆலோசனை மற்றும் முன்னெச்சரிக்கையாக தன்முனைப்புடன் செய்யப்படும் பரிசோதனைகள் விலைமதிப்பற்றவையாக அமைகின்றன. நோய் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியக்கூறு உள்ள நபர்களை அடையாளம் காண உதவுவதோடு, தடுப்பு அல்லது ஆரம்ப சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவை வழிவகுக்கின்றன. இதன் மூலம் நோயாளிகள் குணமடைவதற்கும், உயிர்வாழ்வதற்கும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதற்கும் சிறந்த வாய்ப்பை இவை வழங்குகின்றன.” சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பிரியா கபூர் பேசுகையில், “ மலக்குடல், கருப்பை அல்லது கருப்பை உள்வரிச்சவ்வில் புற்றுநோய்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கும் குடும்பங்கள் அவர்களின் மருத்துவ வரலாற்றை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் மற்றும் இந்த புற்றுநோய் பாதிப்புகளை யதேச்சையானது என்று அலட்சியம் செய்யக்கூடாது.  ஒரே குடும்பத்தில் பலருக்கு புற்றுநோய் வந்த வரலாறு, மரபணு ரீதியில் ஏற்படும் பரம்பரை புற்றுநோய் நோய்க்குறியின் முதல் சுட்டிக்காட்டல் அம்சமாக பெரும்பாலும் இருக்கிறது.  இத்தகைய இடர்வாய்ப்பில் இருப்பவர்களை அடையாளம் காண்பதில் அத்தியாவசியமான முதல் நடவடிக்கையாக மரபியல் பரிசோதனையும் மற்றும் கட்டமைக்கப்பட்ட கண்காணிப்பு திட்டங்களும் இருக்கிறது.  திட்டமிட்ட கால அளவுகளில் கொலனோஸ்கோப்பி, உரிய நேரத்தில் நாளக்கட்டிகளை அகற்றுவது மற்றும் சில நேர்வுகளில் முன்தடுப்பு அறுவைசிகிச்சைகளை மேற்கொள்வது, புற்றுநோய்கள் முழுமையாக வளர்ந்து பெரிதாவதற்கு முன்பு இடையீட்டு சிகிச்சையை வழங்க எங்களுக்கு உதவுகிறது.  இதன்மூலம் உயிர்களை காப்பாற்ற உதவ முடியும்.  குடும்பங்கள் மீது சுமத்தப்படும் உணர்வு ரீதியான மற்றும் உடல் ரீதியான கடும் சுமையைக் குறைக்க முடியும்.” என்று கூறினார்.  இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நோயாளி இது குறித்து கூறியதாவது: “புற்றுநோயானது எங்களது குடும்பத்தில் ஒருவரை மட்டுமின்றி, எங்கள் நால்வரையும் பாதித்தபோது பெரும் அச்சுறுத்தலாக எங்களை மிரள வைத்தது.  ஆனால், அப்போலோ கேன்சர் சென்டரில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சையின் மூலம் உதவுவதோடு, தங்களது பணியை மட்டுப்படுத்தாமல், எமது சிகிச்சை பயணத்தில் ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டலையும், கனிவையும் வழங்கினர். இன்றைக்கு நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம்; இதற்கு முன்பு இருந்த அச்சத்திற்குப் பதிலாக, நம்பிக்கையையும், தைரியத்தையும் கொண்டவர்களாக நாங்கள் வாழ்கிறோம். குடும்பங்களில் பரம்பரை நோயாக புற்றுநோய் ஏற்பட்டாலும், உரிய நேரத்தில் பெறப்படும் சிகிச்சை அதன் பாதிப்பை அகற்றி, மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கும் என்பதை அப்போலோவின் சிகிச்சை எங்களுக்கு காட்டியிருக்கிறது.”  cancer சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் – ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு, கரண் பூரி பேசுகையில், “அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் – ல் எமது அர்ப்பணிப்பும், பொறுப்புறுதியும் மேம்பட்ட நவீன சிகிச்சையை வழங்குவது என்பதையும் கடந்து பயணிப்பதாக இருக்கிறது.  மரபியல் ரீதியாக, பரம்பரை நோயாக வரக்கூடிய புற்றுநோய்கள் மீது சரியான தகவலை வழங்கி, விழிப்புணர்வை பரப்புவதும் எமது பொறுப்பு என்று நாங்கள் கருதுகிறோம்.  பெரும்பாலான நேரங்களில், தங்களது குடும்பங்களில் பல உறுப்பினர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் வரை தங்களது மரபணுக்களில் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை உருவாக்கும் மரபணு பிறழ்வுகள் இருப்பதை அவர்கள் உணர்வதில்லை.  இது குறித்த விழிப்புணர்வு உரிய நேரத்தில் எடுக்கப்படும் சிகிச்சை நடவடிக்கையோடு இணையும்போது புற்றுநோயை வெல்வதற்கான வலுவான ஆயுதமாக அது மாறுகிறது.” என்று கூறினார். பரம்பரை புற்றுநோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதில் ACC – ன் இந்த நிகழ்வு முன்னிலைப்படுத்தியது.  புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர்களின் விளக்க உரைகளும் மற்றும் நோயாளிகளின் நிஜ வாழ்க்கை வரலாறுகளின் பகிர்வுகளும் இதில் இடம்பெற்றன.  இந்த சீரிய முயற்சிகளின் வழியாக, பரம்பரை புற்றுநோய் குறித்த கல்வியறிவை வழங்குவதிலும் மரபணு ரீதியிலான இடர்வாய்ப்பு பற்றி விழிப்புணர்வை அதிகரிப்பதிலும், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது மற்றும் தன்முனைப்புடன் சிகிச்சைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதிலும் தனது தலைமைத்துவ நிலையை ACC தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது; இந்தியாவெங்கிலும் நோயாளிகளுக்கான சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பையும் இந்த முன்னெடுப்புகளின் மூலம் அது நிரூபிக்கிறது.  cancer disease புற்றுநோயை வெல்வோம் அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https://apollocancercentres.com/ புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக,  மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.  இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 400-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.   Apollo cancer centres இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது.  அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம். 

விகடன் 9 Oct 2025 3:51 pm