திறந்த வேகத்தில் மூடப்பட்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்
ஜப்பானில் உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) நிலையத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின்னர், ஜப்பானின் அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன. கட்டுப்பாட்டு தண்டுகள் தொடர்பான எச்சரிக்கை மணி இந்நிலையில், நிகாட்டா மாகாணத்தில் உள்ள இந்த அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் புதன்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டன. எனினும், உலை செயல்பாட்டுக்கு […]
அல்லு அர்ஜுன் கோலிவுட் என்ட்ரி! உச்சத்தை தொடும் மாஸ் பிளான்!
கோலிவுட்டின் சிம்மாசனத்தைக் குறிவைக்கும் அல்லு அர்ஜுன், அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படங்களில் நடிக்கிறார். விரிவான தகவல்கள் உள்ளே!
Kadhal Kathai Sollava Movie Audio and Trailer Launch Stills
Kalappai Makkal Iyakkam Foundar and Producer PT Selvakumar’s Felicitation Ceremony Stills
Rise of Ashoka Movie Press Meet Stills
Documentary Film Festival Inauguration Stills
ட்ரம்ப்பின் தடையை மீறி WHO-வில் இணைந்த கலிபோர்னியா: அமெரிக்க அரசியலில் புதிய மோதல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம், உலக சுகாதார ஸ்தாபனத்தில் (WHO) இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில்,… The post ட்ரம்ப்பின் தடையை மீறி WHO-வில் இணைந்த கலிபோர்னியா: அமெரிக்க அரசியலில் புதிய மோதல்! appeared first on Global Tamil News .
Sirai Hero LK Akshay Kumar New Movie Pooja Stills
விஜய் தேவரகொண்டா VD14 அதிரடி அப்டேட்! தலைப்பு எப்போது?
ரவுடி ஹீரோ விஜய் தேவரகொண்டா மற்றும் ராகுல் சங்கிருதியன் இணையும் பீரியட் டிராமா VD14 தலைப்பு ஜனவரி 26 அன்று மாஸாக வெளியாகிறது.
Chennai Opens Temporary Terminals During Broadway Renovation
With the renovation of the Broadway bus terminus about to start, two temporary bus terminals have been opened so city
அழைப்பு சாணக்கியனிற்கு:சுமாவிற்கும் சலுகை!
கொழும்பில் தனக்கு கிடைக்கும் அழைப்புக்களிற்கெல்லாம் எம்.ஏ.சுமந்திரனை அழைத்து சென்று நன்றி பாராட்டிவருகிறார் சாணக்கியன். ஆஸ்திரேலியா தின வரவேற்பு நிகழ்வு ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு மேத்யூ டக்வர்த் வழங்கிய உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், நடைபெற்றது. ஆஸ்திரேலியா தின வரவேற்பு நிகழ்வில் கலந்து இலங்கை–ஆஸ்திரேலியா நட்புறவு, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சி சார்பாக தானும்; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார் இரா.சாணக்கியன்.
New Telescope Reveals Thousands of Hidden Asteroids
Asteroids are some of the most interesting objects in space. They are often found as space debris, leftover pieces from
ராம் கோபால் வர்மா அதிரடி! ரஹ்மான் புகாருக்குப் பதிலடி!
சினிமா மதத்தால் இயங்குவதில்லை, பணத்தால் மட்டுமே இயங்குகிறது என ஏ.ஆர். ரஹ்மானின் புகாருக்கு ராம் கோபால் வர்மா காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார்.
”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்” - மாணிக்கம் தாகூர்
விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார். தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை கட்டி முடிக்கப்படவில்லை. மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் வரவிடவில்லை. ஓசூர் விமான நிலையமும், மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கமும் வரவில்லை. மாணிக்கம் தாகூர் கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார். தமிழர்களை துன்புறுத்துவது மட்டும்தான் அவரது வேலை. சி.பி.ஐ, வருமான வரித்துறை கடுமையாக வேலைபார்த்து 13 நாட்களில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டிவந்துவிட்டனர். சி.பி.ஐ, வருமான வரித்துறையின் முழுநேரப் பணியே என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கும் பணிதான். ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்த பெருமை இந்த இரண்டு துறையையேச் சேரும். நூறுநாள் வேலை உறுதிச்சட்டம் நிறுத்தப்பட்டதால் 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்துவிட்டார். பெரும் பணக்காரர்களுக்கான அரசியல் என்பதை மோடி மீண்டும் நிருபித்துள்ளார். கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து தி.மு.கவும், காங்கிரஸும் குரல் கொடுத்து வருகிறது. வரலாற்றை மாற்றுவதும், புத்தகத்தில் முகலாய மன்னர்களை வில்லனாக காட்டுவதுதான் பா.ஜ.கவின் வேலை. மாணிக்கம் தாகூர் சிவகங்கைச் சீமையை மீட்க வீரமங்கை ராணி வேலுநாச்சியாருக்கு, ஹைதர்அலி உதவி செய்த வரலாற்றைக் காட்ட மாட்டார்கள். இஸ்லாமியர்களும் இந்துக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி வந்தால் இந்த கொள்கை மாறிவிடும், ஆனால். வருவதற்கு வாய்ப்பு இல்லை. தலைவர்களை மிரட்டி உட்கார வைக்க முடியும். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க் கட்சி என்பது என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைக்காது” என்றார்.
பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டம் (PMSSY)!
Pradhan Mantri Swasthya Suraksha Yojana: சாமானிய மக்களும் மலிவு விலையில் உயர்தர மருத்துவ சேவைகளை பெற நாட்டில் எய்ம்ஸ் போன்ற புதிய சிறப்பு மருத்துவமனைகளை நிறுவவும், சிறந்த மருத்துவக் கல்வியை பெற ஏற்கனவே உள்ள அரசு மருத்துவமனைகளை நவீனமயமாக்கவும் இந்திய அரசாங்கம் கொண்டுவந்த பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
உலகையே வியப்பிலும் குழப்பத்துக்கும் ஆளாக்கிய ஒற்றை பென்குயின் ; வைரலாகி வரும் வீடியோ
தன்னுடைய கூட்டத்தைவிட்டு தனியே சென்ற ஒரு பென்குயின் உலகளவில் பலருக்கும் ஊக்கமளிப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்சாக், கடந்த 2007 ஆம் ஆண்டில் பென்குயின்களை ஆவணப் படம் செய்வதற்காக அண்டார்டிகா சென்றார். அண்டார்டிகாவில் பென்குயின்களின் கூட்டத்தைக் கண்ட ஹெர்சாக், அவைகளின் கூட்டத்தில் இருந்து ஒரு பென்குயின் மட்டும் விலகிச் செல்வதைக் கண்டு வியப்புற்றார். தனது கூட்டத்தினை விட்டுவிட்டு, 70 கி.மீ. தொலைவில் இருந்த மலைப் பகுதியை நோக்கி அந்த பென்குயின் நடக்கத் தொடங்கியது. […]
MGM Group of Hospitals Conducts BLS Training to Raise Cardiac Emergency Awareness
In a landmark public health and community preparedness initiative, MGM Healthcare rolled out a city wide Basic Life Support (BLS)
டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அந்தச் சங்கத்தின் இணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொடுப்பனவு வழங்கும் செயல்முறையை அரசாங்கம் இன்னும் முறையான வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். டித்வா புயலினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. ஆனால், இது தொடர்பான சுற்றறிக்கையில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் மற்றும் அரச கணக்காளர்கள் சங்கம் என்பன ஏற்கனவே இந்தப் பணிகளில் இருந்து விலகியிருந்தன. இதனையடுத்து, அந்தப் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், இன்றுமுதல் தாங்களும் அந்தப் பணிகளில் இருந்து விலகுவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடியரசு தின கொண்டாட்டம் –சென்னையில் பாதுகாப்பு பணியில் 7500 போலீசார்
குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மெரினா காமராஜர் சாலை-வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையொட்டி
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது முழுமையாக அமல்படுத்தப்படும் –நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
தமிழகத்தில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும்
மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:- Dravidian Model: மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! ஆளுநர் உரைக்கு நன்றி
சமீபத்தில் திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். சமீபத்தில் திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர், நான்கு பிக்குகள் மற்றும் ஆறு சந்தேக நபர்களுடன், 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், கஸ்ஸப தேரருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக இரத்த பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Quick Corn Palak Khichdi for Busy Days
This Corn Palak Khichdi is easy to make, full of nutrients, and perfect for a warm, comforting meal. Ingredients: 4
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் மாவட்டங்களின் விபரங்களை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் – இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை
இந்தியாவின் மீதான வரி 25 சதவீதமாக குறைக்கப்படும் –அமெரிக்க அமைச்சர் தகவல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது இந்தியா
இந்தியாவில் நிபா வைரஸ் – 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர்.
New Zealand’s Kanuka Oil Gains Skincare Popularity
For many years, if you went to a health store looking for a natural skincare remedy from New Zealand, you
அரசமைப்பு பேரவையில் ஒஸ்ரின் பெர்னான்டோ!
இலங்கையில் அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர். காலாவதியான வெற்றிடங்களை நிரப்புவது குறித்து கலந்துரையாட அரசமைப்புப் பேரவைக் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டதன் பிரகாரம் குறித்த வெற்றிடங்களுக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர். அதன்படி ஒஸ்ரின் பெர்னாண்டோ, ரஞ்சித் ஆரியரட்ன, பேராசிரியர் வசந்தா செனவிரட்ன ஆகியோர் சிவில் சமூகத்தின் சார்பில் புதிய உறுப்பினர்களாக அரசமைப்புப் பேரவைக்கு நியமனம் பெற்றுள்ளனர்.
தமிழ் இயக்குநர்கள் பக்கம் திரும்பிய தெலுங்கு சினிமா! வெற்றி ரகசியம்!
கோலிவுட்டின் டாப் இயக்குநர்கள் டோலிவுட் பக்கம் செல்வது ஏன்? லோகேஷ், அட்லீ முதல் வெற்றிமாறன் வரை இந்த மெகா மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் பலமான காரணங்கள்.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக் கட்டணத்தை நிர்ணயிக்க பெற்றோர்களுக்கு உரிமை; சட்டமுன்வடிவு நிறைவேற்றம்
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் சட்டம் 2009-ம் ஆண்டு ஏற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இச்சட்டத்தின் முக்கிய திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அதற்கான சட்டமுன்வடிவு இன்று (ஜனவரி 24) சட்டமன்ற பேரவையில் நிறைவேறியது.
L366 மற்றும் பாதயாத்ரா: லால் –மம்மூட்டி புதிய படங்கள்!
மோகன்லால் - தருண் மூர்த்தி இணையும் L366 மற்றும் மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் பாதயாத்ரா படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
EB டிரான்ஸ் பார்மர்களில் கூரான கம்பிகள்– பொதுமக்கள் கடும் கண்டனம்
சென்னை முழுவதும் EB டிரான்ஸ்பார்மர்களை சுற்றி தகடு அமைக்கப்பட்டது. அதில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்பதற்காக பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக கூரான கம்பிகளை பொருத்தப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சிறைப் பறவை டூ காதல் பறவை! ஆயுள் கைதிகள் திருமணத்துக்காக 15 நாள் பரோல்
ராஜஸ்தானில் ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவரிடையே காதல் ஏற்பட்டு, தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது. ராஜஸ்தான் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இரு குற்றவாளிகளான ஹனுமான் பிரசாத்தும் பிரியா சேத்தும் 6 மாதங்களுக்கு முன்னர் சந்தித்து, ஒன்றாகப் பழகி வந்தனர். இந்தப் பழக்கமே, பிற்காலத்தில் காதலாக மலர்ந்துள்ளது. இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து, பரோல் வேண்டி நீதிமன்றத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர். இதனையடுத்து, அல்வாரில் உள்ள பரோடமேவில் திருமணம் செய்ய நீதிமன்றம் 15 நாள் […]
சாரதியின் தூக்க கலகத்தால் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்
ஹட்டன், கொட்டகலை நகரில் இன்று (24) காலை ஒரு காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ஹட்டன்-நுவரெலியா பிரதான சாலையில் கொட்டகலை ரோசிட்டா பகுதியில் நிகழ்ந்துள்ளது. பன்னிப்பிட்டியவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார், கொட்டகலை ரோசிட்டா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி எதிர் திசையில் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, எனினும் விபத்தில் காரும் லொறியும் பலத்த சேதமடைந்தன. காரின் […]
78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு!
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வு அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, போயா குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஜனாதிபதியின் ஆலோசனைப்படி போயா குழு கூடி, மே […]
சிறை சென்ற கணவன்; திருமணம் மீறிய உறவில் மனைவி - ஜாமீனில் வந்த கணவன் கொடூர கொலை
ஆந்திரா மாநிலத்திலுள்ள பெதராவீடு பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவர், தனது திருமணம் மீறிய உறவை எதிர்த்ததால் கணவர் ஸ்ரீனுவை கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது. அந்தப் பெண் தனது சகோதரனின் உதவியுடன், ஆட்கள் வைத்து கணவரை கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். Jhansi & Sreenu ஸ்ரீனு லாரி டிரைவராக இருந்திருக்கிறார். இவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சியை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்ரீனு போதைப் பழக்கங்களுக்கு அடிமையானதால், இரண்டு மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீனு சிறையில் இருந்தபோது ஜான்சி, தனது சகோதரனின் நண்பரான சூர்ய நாராயணாவுடன் திருமணம் மீறிய உறவில் இருந்திருக்கிறார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஸ்ரீனு இந்த உறவை எதிர்த்து, அவர்களை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால் ஜான்சி தனது கணவரை கொல்ல திட்டமிட்டு, குண்டூரைச் சேர்ந்த நான்கு பேரை ரூ.2 லட்சத்திற்கு வரவைத்திருக்கிறார். கத்தி முதலில் இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அது தோல்வியில் முடிந்திருக்கிறது. இறுதியாக பெதராவீடு பகுதியிலுள்ள ஒரு கோவில் அருகே ஸ்ரீனு கண்களில் மிளகாய்ப்பொடி தூவி, கத்தியால் குத்தி சம்பவ இடத்திலேயே கொலை செய்தனர். இதையடுத்து, ஜான்சியையும் அவரின் சகோதரனையும் காவல் துறையினர் கைது செய்தனர். மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி…அடுத்து விராட், ரோஹித் எப்போது விளையாடுவார்கள்?
நியூசிலாந்து :அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இத்தொடரில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். கடந்த 7 ஒருநாள் போட்டிகளில் […]
Jason Momoa’s Lobo Appearance in Supergirl Unveiled
Milly Alcock’s new show ‘Supergirl: Woman of Tomorrow’ is creating a lot of excitement online because it shows a very
லாக்டவுன் அனுபமா பரமேஸ்வரன் நடித்த லாக்டௌன் (Lockdown) திரைப்பட வெளியீட்டு அறிவிப்பு
அனுபமா பரமேஸ்வரன் நடித்த Lockdown திரைப்படம் ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பல தள்ளிப்போகுதல்களுக்கு பிறகு வரும் இந்த படம் கவனம் ஈர்க்கிறது.
கிரீன்லாந்தில் பென்குயினே இல்லையே .. டிரம்பின் AI படத்தை விமர்சித்து வரும் இணையவாசிகள்
இணையம் முழுக்க தற்போது வைரலாகி வரும் ஒரு விஷயம் தான் நிஹிலிஸ்ட் பென்குயின். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த டிரெண்டில் இணைந்துள்ளார். ஆனால் அந்த பதிவு இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது.
Watch Episode 2 of Knight of Seven Kingdoms
’A Knight of the Seven Kingdoms’, a prequel set in the world of Game of Thrones, tells the story of
உருகும் உலகின் பனிப்பாறைகள்; சென்னைக்கு பெரும் பாதிப்பு?
உலகின் பனிப்பாறைகள் உருகி வருவதால், சென்னை உள்ளிட்ட நகரங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பனிப்பாறைகள் உருகினால் என்ன ஆகும்?காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பனிப்பாறைகள் உருகி வருவது குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் அதிகரித்து, கடற்கரையோர நகரங்கள் கடலில் மூழ்க வாய்ப்புள்ளதாகவும், பாரிய அளவிலான இடம்பெயர்வு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர். பூமியில் உள்ள உறைந்த ஏரிகள் உள்ளிட்ட மொத்த பனிப்பாறைகளும் உருகினால், கடல் மட்டம் சுமார் […]
Battle of Galwan: New Song Creates Buzz
Battle of Galwan is an upcoming war movie starring Salman Khan and Chitrangada in the lead roles. The film has
Behind the Scenes of Ranbir’s ‘Animal’ Look
A behind-the-scenes video of Ranbir Kapoor’s transformation in Animal recently went viral, showing how the filmmakers created his older and
மெல்லிசை வெளியீட்டு தேதி: சத்தமில்லா படம் தாக்குமா?
மெல்லிசை திரைப்படம் ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. வாழ்க்கையின் சின்ன சின்ன வலிகளை பேசும் மென்மையான கதை கொண்ட படம்.
Silver Prices Cross $100 Amid Strong Rally
Silver prices crossed the important $100-an-ounce level on Friday, marking one of the strongest rallies seen in the precious metals
Budget Likely to Boost New Tax Regime
Finance Minister Nirmala Sitharaman will present the Union Budget for 2026–27 next week. Many taxpayers are closely watching what the
பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் (Balangoda Kassapa Thero), திடீர் நோய் நிலைமை காரணமாக திருகோணமலை மாவட்ட… The post பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Global Tamil News .
Scotland Replaces Bangladesh in T20 World Cup
Scotland has officially replaced Bangladesh in the upcoming T20 World Cup 2026, the International Cricket Council (ICC) announced on Friday,
நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன பணி இடைநீக்கம்
நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன (Chaminda Kularatne) நேற்று (ஜனவரி 23, 2026)… The post நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன பணி இடைநீக்கம் appeared first on Global Tamil News .
நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை :தமிழகம் – இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly waves) நிலவுகிறது. 24-01-2026: வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். 25-01-2026: தமிழகத்தில் […]
Mouni Roy: 'சார் உங்களின் கையை எடுங்கள்'எனச் சொன்னதால் ஆபாச வார்த்தையில் திட்டினர்! - மெளனி ராய்
பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்த மௌனி ராய், தமிழ் மக்களுக்கு 'நாகினி' தொடர் மூலம் பெரியளவில் பரிச்சயமானார். சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், அவருக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். Mouni Roy அந்தப் பதிவில் அவர், கர்னால் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தேன். அங்கு வந்திருந்தவர்கள் செய்த செயல் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. நிகழ்ச்சி தொடங்கியபோது மேடைக்குச் செல்லும்போது, ஆண்கள் பலரும் புகைப்படம் எடுக்கும் பெயரில் என் இடுப்பில் கை வைத்தனர். 'சார், உங்கள் கையை எடுங்கள்' எனச் சொன்னேன். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. மேடையில் அவர்கள் ஆபாசமான வார்த்தைகளைப் பேசினர். ஆபாச கை சைகைகள் காட்டினர். முதலில் அமைதியாக சைகை செய்து நிறுத்தச் சொன்னேன். அதற்கு பதிலாக ரோஜா பூக்களை என் மீது வீசினர். நிகழ்ச்சியின் நடுவே மேடையை விட்டு வெளியேற முயன்றேன். ஆனால் உடனடியாகத் திரும்பி வந்து நிகழ்ச்சியை முடித்தேன். அதன் பிறகும் அவர்கள் நிறுத்தவில்லை. அங்கிருந்தவர்கள் எவரும் அவர்களை அப்புறப்படுத்தவில்லை. Mouni Roy என்னைப் போன்ற ஒருவரே இப்படி அனுபவிக்க வேண்டியிருந்தால், புதிதாக வரும் பெண்கள் என்ன அனுபவிப்பார்களோ என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. நான் அவமானப்பட்டு, அதிர்ச்சியடைந்துள்ளேன். இத்தகைய விஷயத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கலைஞர்கள், நேர்மையாக எங்கள் கலை மூலம் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முயல்கிறோம். இவர்களின் மகள், சகோதரிகளுக்கு இதே போல் நடந்தால் என்ன செய்வார்கள்? உங்களை நினைத்து அவமானப்படுகிறேன். எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.
இந்திய டி20 அணியில், 2 வீரர்கள் பார்ம் அவுட்டில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கௌதம் கம்பீர்தான். இதனால், பிசிசிஐ கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருகோயிலில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. சர்கரை காப்பாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ஈரான் போராட்டம்: உயிரிழப்பு 5,000-ஐ கடந்தது
ஈரானில் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5,002-ஆக அதிகரித்துள்ளது. இந்தப் போராட்டம் கடந்த டிசம்பா் மாத இறுதியில் தொடங்கியது. இதுவரை உயிரிழந்தவா்களில் 4,716 போ் போராட்டக்காரா்கள் என்றும், 203 போ் அரசு சாா்புடையவா்கள் என்றும் இதில் 43 குழந்தைகள் அடங்குவா் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் இந்த ஒடுக்குமுறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டை நோக்கி அமெரிக்காவின் பிரம்மாண்டமான போா்க்கப்பல் படை விரைந்து […]
யாசகப் பெண் கொடூரமாக கொலை; பொலிஸில் சரணடைந்த இளைஞன்
கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான இளைஞன் கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார். யாசகப் பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த […]
3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026’ இன்று சனிக்கிழமை (24.01.2026) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் […]
️ அரசியலமைப்புப் பேரவைக்கு 3 புதிய ஜாம்பவான்கள்: நாடாளுமன்றம் அதிரடி அங்கீகாரம்!
இலங்கையின் ஜனநாயகம் மற்றும் அரச நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழும் ‘அரசியலமைப்புப் பேரவை’ (Constitutional Council) மீண்டும் முழுமை… The post ️ அரசியலமைப்புப் பேரவைக்கு 3 புதிய ஜாம்பவான்கள்: நாடாளுமன்றம் அதிரடி அங்கீகாரம்! appeared first on Global Tamil News .
இணையத்தை ஆக்கிரமித்த பென்குயின் வீடியோ…பல ஆண்டுகள் கழித்து வைரலானது ஏன்?
சில வீடியோக்கள் உடனே வைரலாகும். சில வீடியோக்கள். காலம் எடுத்துக்கொண்டு, சரியான நேரத்தில் உலகத்தைத் தாக்கும். அப்படி தான் இப்போது, 2007-ல் எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரி-யின் பென்குயின் வீடியோ தான் இணையத்தை ஆக்கரமித்துள்ளது. இந்த வீடியோ எங்கிருந்து வந்தது? 2007-ஆம் ஆண்டு வெளியான Encounters at the End of the World என்ற டாக்குமெண்டரி, அண்டார்டிகாவில் வாழும் மனிதர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் ஜெர்மன் இயக்குநர் Werner […]
Kishan and Surya Shine in India Victory
India’s batters Ishan Kishan and Suryakumar Yadav played explosive innings as the team comfortably defeated New Zealand in the second
ரணிலின் அதிரடி அறிவிப்பு: தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா? அல்லது காய்நகர்த்தலா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (ஜனவரி 22, 2026) மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர், தான் “தீவிர… The post ரணிலின் அதிரடி அறிவிப்பு: தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா? அல்லது காய்நகர்த்தலா? appeared first on Global Tamil News .
“Naomi Osaka Withdraws from Australian Open Due Injury”
Naomi Osaka, the four-time Grand Slam champion and two-time Australian Open winner, has pulled out of the 2026 Australian Open
`காட்டிகொடுத்த 7 வயது மகன்' - 50 வரை சரியாக எழுத தெரியாத 4 வயது மகளை அடித்து கொன்ற தந்தை!
குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்காக சில பெற்றோர் தங்களது குழந்தைகளை தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்த்து விட்டு படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். ஹரியானா மாநிலத்தில் ஒரு தந்தை தனது மகள் சரியாக படிக்காததால் அவளை அடித்து கொலை செய்துள்ளார். பரிதாபாத்தில் உள்ள ஜட்செந்திலி என்ற என்ற இடத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா ஜெய்ஸ்வால்(31). இவருக்கு 4.5 மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் இருந்தனர். இதில் 4.5 வயது மகள் வன்ஷிகா படியில் இறங்கியபோது கீழே விழுந்துவிட்டதாக கூறி கிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்தார். அக்குழந்தைக்கு உடம்பு முழுக்க காயம் இருந்தது. குழந்தையின் தாய் வேலைக்கு சென்று இருந்தார். அவருக்கு கிருஷ்ணா போன் செய்து தகவல் கொடுத்தார். குழந்தையின் தாய் நேரடியாக அலுவலகத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்றார். குழந்தையின் தலையில் காயம் இருந்தது. குழந்தை சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனது. குழந்தையின் தாய் வீட்டிற்கு வந்தபோது அவர்களின் 7 வயது மகன் இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார். வன்ஷிகாவை தந்தை கிருஷ்ணா அடித்து உதைத்ததாக 7 வயது மகன் தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணாவின் மனைவி ரஞ்சிதா இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் கிருஷ்ணாவை பிடித்துச்சென்று போலீஸார் விசாரித்தபோது, சிறுமியிடம் 1-50 வரை நம்பர்களை எழுதும்படி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஆனால் சிறுமி சரியாக எழுதவில்லை. இதனால் கோபத்தில் சிறுமியை கம்பால் அடித்துள்ளார். அதோடு சிறுமியை தூக்கி தரையில் தூக்கியடித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்து சிறுமி உயிரிழந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பகலில் மனைவியும், இரவில் கிருஷ்ணாவும் வேலைக்கு சென்றனர். பகலில் கிருஷ்ணா குழந்தைகளை கவனித்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
“Clergy Arrested During Immigration Protest at Minnesota Airport”
United States: Police arrested about 100 clergy members who were protesting against President Donald Trump’s stricter immigration enforcement at Minnesota’s
திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இம்முறையும் டார்ச் லைட் சின்னமே கிடைத்துள்ளது. இந்த சூழலில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றும் அதற்கான கட்டணமாக ஐம்பது ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்.. செங்கோட்டையன் பேச்சால் அதிர்ந்த அரங்கம்!
விசில் சின்னத்தைப் பார்த்ததற்குப் பிறகு நாங்களே மாறிவிட்டோம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
“India Joins WEF Global Skills Accelerator Network”
The World Economic Forum (WEF) has announced that the launch of a new Skills Accelerator in India has strengthened its
அமெரிக்கா: தந்தையுடன் 5 வயது சிறுவன் கைது: மினசோட்டாவில் குடியேற்றத் துறை நடவடிக்கை
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் தந்தை மற்றும் அவருடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 5 வயது சிறுவன் ஆகிய இருவரையும் அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்துள்ளனா். கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் வசிக்கும் அட்ரியன் அலக்ஸாண்டா், தனது மகன் லியாம் கொனேஜோ ராமோஸைப் பள்ளியிலிருந்து காரில் அழைத்து வந்தபோது, வீட்டின் வாயிலில் வைத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா். அப்போது, சிறுவனைப் பாா்த்துக்கொள்ள அக்கம்பக்கத்தினரும் பள்ளி நிா்வாகமும் முன்வந்தனா். ஆனால், அதற்கு அதிகாரிகள் […]
Vijay: விஜய் தம்பியாக நடிக்க தனுஷ் கிட்ட தான் கதை சொன்னேன்! - பகிரும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ்
விஜய் நடிப்பில், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு 'பகவதி' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. சினிமா விகடன் யூட்யூப் சேனலின் 'ரீவைண்ட்' தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். Bhagavathi Movie 'பகவதி' திரைப்படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடையே பகிர்ந்தவர், அப்படத்தில் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகக் கூறினார். இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசுகையில், 'பகவதி' திரைப்படத்திற்கு முதலில் ஜெய் நடித்திருக்கும் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷ் சாரை கேட்கலாம்னு நினைச்சிருந்தேன். அப்போ அவருக்கு 'துள்ளுவதோ இளமை' திரைப்படம் வந்திருந்தது. அந்த உருவம் விஜய் சாரின் தம்பி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும்னு கேட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம். அப்போ அவர் 'காதல் கொண்டேன்' படத்துல நடிக்கத் தயாராகிட்டு இருந்தாரு. தயாரிப்பு நிறுவனம் மூலம் தனுஷ் சாரை மீட் பண்ணி பேசினோம். தயாரிப்பு நிறுவனத்துல இருந்து நான் அவருக்கு கதை சொல்லணும்ன்கிறதைத்தான் சொல்லியிருப்பாங்க போல. அவரும் என்கிட்ட கதை கேட்டுட்டு, இதுல நான் என்ன பண்றேன்னு கேட்டாரு. A Venkatesh - Bhagavathi Movie நான் அவரை வச்சு படம் பண்றேன்னு நினைச்சுதான் வந்திருக்காரு. அப்புறம் நான் விஜய் சார் தம்பி கேரக்டருக்குதான் உங்களைக் கூப்பிட்டோம்னு சொன்னேன். அவர் 'இல்லை சார். நான் அது மாதிரி பண்றதில்ல'னு சொல்லிட்டாரு. அவரை ஒத்துக்க வைக்கலானு எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது. 'நீங்க இதை பண்ணினா நல்லா இருக்கும். விஜயகாந்த் சார் எப்படி விஜய் சாரை பி & சி ஆடியன்ஸுக்கு கூட்டிட்டு போனாரோ, அப்படி உங்களை இந்தப் படம் பி & சி ஆடியன்ஸுக்கு கூட்டிட்டுப் போகும்'னு சொன்னேன். 'காதல் கொண்டேன்' படம் வந்தாலே நான் பி & சி பகுதிகள்ல இறங்கிடுவேன்'னு சொன்னாரு. அப்போதே இந்தத் தெளிவான பதிலை அவர் சொன்னாரு. எனக் கூறினார்.
“Iran on High Alert Amid U.S. Buildup”
A senior Iranian official has warned that any attack on Iran will be treated as an “all-out war.” The statement
பஞ்சாப் அரசு அதிரடி: இலவச மருத்துவ திட்டம் அறிவிப்பு!
பஞ்சாப் :பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மாபெரும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் என 850-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளுக்கும் முழுமையாக பொருந்தும். அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருந்துகள், லேபாரட்டரி பரிசோதனைகள், கேன்சர் சிகிச்சை, […]
“Lula Criticises Trump’s Plan for New UN”
Brazilian President Luiz Inacio Lula da Silva on Friday (January 23, 2026) criticised former U.S. President Donald Trump over his
கொசுவிற்கு கதவுகளை திறந்துவிட்ட எஸ்.ஐ.ஆர்… இதென்ன கொடுமை? சென்னையில் நடந்த பெரிய டிவிஸ்ட்!
எஸ்.ஐ.ஆர் பணிகள் என்று ஒருபுறம் ஊழியர்களை பாடாய்படுத்திய நிலையில், மறுபுறம் கொசுக்கடியால் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு வந்த புதுவித சிக்கலை விரிவாக அலசலாம்.
“Nation Celebrates National Girl Child Day Today”
National Girl Child Day is being celebrated across the country today. The day focuses on the rights, education, health, nutrition,
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2026 உலகப் பொருளாதார மன்ற (WEF) கூட்டத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி… The post “உலகம் வலிமையானவர்களின் கூடாரமல்ல!” – டாவோஸில் கர்ஜித்த மக்ரோன்: பிரான்சில் மலரும் புதிய அரசியல் ஒற்றுமை! appeared first on Global Tamil News .
வடக்கு உள்ளிட்ட இடங்களில் திங்கள் முதல் நெல் கொள்வனவு
வடமாகாணம் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்தார். கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். யாழ்.வன்னி உட்பட வடக்கு, கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற […]
“India’s Textile Sector Doubles in Ten Years”
The Indian textiles sector has seen strong growth over the past ten years and has become one of the largest
சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ்!
சென்னையைச் சேர்ந்த 48 வயதான தூய்மைப்பணியாளர் எஸ். பத்மா பணியின் போது கண்டெடுத்த ₹ 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருப்பி அளித்து பரவலான பாராட்டைப் பெற்றுள்ளார். ஜனவரி 11ஆம் தேதி வண்டிக்காரன் சாலையில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்த போது பத்மா 45 சவரன் தங்க ஆபரணங்கள் அடங்கிய பையைக் கண்டெடுத்தார். தயக்கமின்றி உடனடியாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பத்மாவின் நேர்மை பாராட்டிய சௌபாக்ய வரதராஜன் காவல்துறை விசாரணையில் வியாபாரி ரமேஷுக்குச் சொந்தமான நகைகள் எனத் தெரியவந்து, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. நங்கநல்லூரைய்ச் சேர்ந்த பத்மாவின் நேர்மையான செயலுக்கு சென்னை காவல்துறை மாநகராட்சி அதிகாரிகள், முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் அவரின் நேர்மையை பாராட்டி ₹ 1 லட்சம் பரிசு தொகை வழங்கினர். அவரின் நேர்மையை பாராட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சௌபாக்ய வரதராஜன் பொங்கல் பரிசாக ₹50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கி கௌரவித்தார். பரிசுகளை ஏற்றுக்கொண்ட பத்மா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பத்மாவின் நேர்மை பாராட்டிய சௌபாக்ய வரதராஜன் சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வரும் பத்மாவின் நேர்மை சமூகத்தில் ஒழுக்க விழுமியங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்து நகர் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
CBSE 2026 பொதுத்தேர்வு அட்மிட் கார்டு; பள்ளி மாணவர்களால் பதிவிறக்கம் செய்ய முடியுமா? முழு விவரம்
2026-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தொடங்குகிறது. இந்நிலையில், தேர்விற்கு அனுமதியளிக்கும் அட்மிட் கார்டு எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டுள்ளனர். அட்மிட் கார்டு எப்போது வெளியாக வாய்ப்பு, மாணவர்களால் பதிவிறக்கம் செய்ய முடியுமா என அறிந்துகொள்ளலாம்.
Rajini: `இது ரீ-ரிலீஸ் இல்ல.!' - 37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்!
1989-இல் படமாக்கப்பட்டு, 30 வருடங்களுக்கு மேலாகியும் வெளியாகாமல் இருந்த ரஜினி நடித்த 'ஹம் மெய்ன் ஷஹென்ஷா கவுன்' (Hum Mein Shahenshah Kaun) என்ற இந்தி திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகிறது என அறிவித்திருக்கிறார்கள். பிரபல இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இப்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. Hum Mein Shahenshah Kaun Film பாலிவுட் தயாரிப்பாளர் ராஜா ராய் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஷத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி, அனிதா ராஜ், ப்ரேம் சோப்ரா, ஷரத் சக்ஸேனா, மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் பூரி, ஜகதீப் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இப்படத்தின் ரிலீஸை நிறுத்தியது. ஆனால், இப்போது தயாரிப்பாளர்கள் படத்தை ரசிகர்களுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். AI உதவியுடன் படத்தை ரீமாஸ்டரிங் செய்து நவீன திரையரங்கு தரத்திற்குக் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். Hum Mein Shahenshah Kaun Film ரிலீஸ் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய், இந்தப் படத்திற்காக நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. இன்று இப்படம் இறுதியாகப் பார்வையாளர்களைச் சந்திக்கப் போகிறது என்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அனைத்து தடைகளையும் கடந்து இந்தப் படம் உயிர்ப்புடன் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு
சமூகஊடக பிரபலமாக விரும்பியதற்கு பெற்றோா் கண்டித்த நிலையில் வீட்டைவிட்டுச் சென்ற சிறுவன், பெங்களூரில் மீட்கப்பட்டாா். தில்லி காவல் துறையினா் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனா். தில்லி புராரி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவனுக்கு சமூகஊடகத்தில் பிரபலமாக வேண்டும் என்று விருப்பம். இதனிடையே, கைப்பேசியில் கேமிங் விளையாடுதல், சமூகஊடகத்தில் குறுங்காணொலிகளைப் பதிவிடுதல் ஆகியவற்றிலும் அந்தச் சிறுவன் ஈடுபட்டு வந்தாா். படிப்பைவிடுத்து கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தியதால் சிறுவனை அவரது பெற்றோா் கண்டித்து வந்தனா். கடந்த ஜன.11-ஆம் தேதி வழக்கம்போல […]
தேமுதிக: எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம் - கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்
சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. பிப்ரவரி 20க்குப் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை நிச்சயமாக அமைப்போம் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன என்று அவர்களும் அறிவிக்கவில்லை. இன்னும் பல கட்சிகள் அங்கு சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். NDA கூட்டணி எதுவுமே முடிவாகவில்லை, அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்தக் கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார் கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி
விசிலை விழுங்கிய சிறுமி– தவெக விசில் சின்னம் காரணமா?
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமி ஒருவரின் வயிற்றில் விசில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாட்டின்போது சிறிய பொருட்களை கவனக்குறைவாக கையாளும் போது ஏற்படும் ஆபத்துகளை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! - இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?
முதல் களம் - 02 காங்கிரஸை கதிகலங்க வைத்த கருணாநிதியின் உத்தி முதல் களம் - 2 | கருணாநிதி தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Link: கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2 கூட்டணி சர்க்கஸ் 2 வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! வைகோ | கூட்டணி சர்க்கஸ் 2 வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? Link : 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 ஆங்காரிகளின் கதை 02 தொட்டிச்சியம்மை கதை! பூலியூரில் தொட்டிச்சியம்மன், கருப்பசாமி கோவில் ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்க? ஏன் எங்களை கொன்னாங்க?ன்னு கேள்வி கேட்டுருக்கு சாமி ரெண்டும். இவ ரெண்டு பேரும் பதில் சொல்ல முடியாம அழுதிருக்காவ. நீங்க ரெண்டுபேரும் தான் எங்க குலசாமி உங்களுக்கு கோவில் எடுத்து கும்பிடுதோம்ன்னு கையெடுத்து கும்பிட்டுருக்காவ. அதுக்கப்புறந்தான் தொட்டியம்மையும் கருப்பசாமியும் உங்க வாரிசுகளை நாங்க காப்போம்ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கு. Link : ஆங்காரிகளின் கதை 02: ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல என்ன செஞ்சிங்க?' - தொட்டிச்சியம்மை கதை! ‘வாவ்’ வியூகம் 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! எம்ஜிஆர் | ‘வாவ்’ வியூகம் ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. Link: `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 அணை ஓசை 02 `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' அணை ஓசை - மேட்டூர் அணை மக்களைக் காக்க ஒரு பெரிய அணை அவசியமென அனைவரும் உணர்ந்தனர். அந்தத் தேவைக்கான பதிலாக வந்தார் பிரிட்டிஷ் பொறியாளர் ஆர்தர் காட்டன். அவரது கனவு — “நீரைத் தாங்கும் எஃகு கோட்டை”. அதன் உருவமே, பின்பு தமிழகத்தின் உயிர்நாடியாக மாறிய “மேட்டூர் அணை”. Link: அணை ஓசை: காவிரி பெருவெள்ளமும் வறட்சியும்... ஒரே கனவு - `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' | பகுதி 02 நினைவுச் சுவடுகள் 2 ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! நினைவுச் சுவடுகள் | ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. Link: நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! அரசியல் ஆடுபுலி 02 நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு அரசியல் ஆடுபுலி எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. Link : நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02 Vote Vibes Link : 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3 Link: ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4
விஜயுடன் கூட்டணி? பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட புது ரூட்!
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு (ஓபிஎஸ்) ஆலோசகராக இருந்த பண்ரூட்டி ராமச்சந்திரன், ‘எம்ஜிஆர் அதிமுக’ எனும் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்ரூட்டி ராமச்சந்திரன் யார்? அவர் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர். ஓபிஎஸ் முதல்வராக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட ஆலோசகராக பணியாற்றியவர். அதிமுகவில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவமுள்ள அரசியல்வாதி. ஓபிஎஸ் – எடப்பாடி இடையே மோதல் தீவிரமான பின்னர், ஓபிஎஸ் அணியில் முக்கிய பங்காற்றியவர். பின்னர் ஓபிஎஸ் அணியிலிருந்து […]
புதுக்கோட்டை: பசியில் போலி டோக்கன் கொடுத்த பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் மனைவி ஜெரினா ( வயது: 50 ). அம்மாபட்டினத்தில் உள்ள பள்ளிவாசலில் மெகராஜ் இஸ்லாமிய விழாவிற்காக டோக்கன் கொடுத்து உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், அங்கு உணவு வாங்குவதற்குக் கொடுக்கப்பட்ட டோக்கனை ஜெரினா, ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு சென்று உணவை வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. தாக்குதல் அப்போது, அதைக் கண்ட நிர்வாகிகள் பசிக்காகப் போலி டோக்கன் கொடுத்து உணவு வாங்குவது தவறு என்று கூறி, அவரை நிற்க வைத்து கேள்வி கேட்பது போலவும், பர்தவைக் கழட்டச் சொல்லி மிரட்டுவது போலவும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் முன்விரோதம்; Instagram ரீல்ஸால் கோபம்; இளைஞர் படுகொலையின் பின்னணி என்ன? இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்தப் பெண் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், தவறு செய்த ஜெரினா என்ற பெண்ணை போலீஸில் ஒப்படைத்திருக்கலாம். அல்லது அந்தக் குடும்பத்தாரிடம் சொல்லி அதனைக் கண்டித்து இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் பர்தாவைப் பிடித்து கிழித்து அடித்து மானபங்கப்படுத்தி இருக்கிறார்கள். ammapattinam தனது வயிற்றுப்பசியைப் போக்க ஒருவேளை உணவிற்காகத் தவறு செய்த பெண்ணைத் தண்டிக்கும் இந்த ஜமாத்தார்கள் செயலை தமிழக காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பெண் தவறே செய்திருந்தாலும், பர்தாவைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. உணவுக்காக யாரையும் கையேந்த விடக்கூடாது. ஆனால், அந்த உணவைத் தானாக வந்து கேட்ட பெண்ணை இப்படி அவமானப்பாடுத்தியது, அந்தப் பெண்ணின் மனநிலையை எவ்வளவு பாதித்திருக்கும்? என்றார்கள். புதுக்கோட்டை- ஏம்பல் சிப்காட் ஜவுளிப் பூங்கா- அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள் இந்நிலையில், அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களோ, அந்தப் பெண்மணியைத் தாக்கவெல்லாம் இல்லை. உணவு வழங்க வழங்கப்பட்ட டோக்கனை ஜெராக்ஸ் எடுத்து வந்ததால், போலியாக உணவு டோக்கனை யாரேனும் அச்சடித்துக் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் பெண்ணின் பர்தாவைக் கழற்றச் சொன்னார்கள். பர்தாவைப் பிடித்து கிழிக்கவெல்லாம் இல்லை. இங்குள்ள பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் சாதாரணமாக நடந்ததிந்த நிகழ்வு குறித்த இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி, தேவையில்லாத பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள். attack எல்லோருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்த விழாவையே நடத்துகிறார்கள். அப்படி இருக்கையில் உணவு கேட்டு வந்த பெண்ணை அவமானப்படுத்துவார்களா? போலி டோக்கன் என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்கப் போய், இப்படி வீண் பரபரப்பாகிவிட்டது என்றார்கள். ஆனாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பதிவினைப் பார்த்த பலரும், அப்பெண்ணின் ஆடையைக் கிழித்து, அவரை அடித்து துன்புறுத்தினார்களா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
நேபாளம்: தோ்தல் போட்டியிலிருந்து விலகிய முன்னாள் பிரதமா் பாபுராம்: இளைஞா்களுக்கு வழிவிட முடிவு
நேபாளத்தில் எதிா்வரும் பொதுத்தோ்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ என்று முன்னாள் பிரதமா் பாபுராம் பட்டாராய் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இளைஞா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கவும், புதிய தலைமுறையினா் அரசியலுக்கு வர வழிவிடவும் இந்த முடிவை எடுத்ததாக அவா் கூறியுள்ளாா். கடந்த ஆண்டு நேபாளத்தில் ஊழலுக்கு எதிராகவும், சமூக ஊடகத் தடைக்கு எதிராகவும் இளைஞா்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினா். இதன் விளைவாக, அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஓலி தனது பதவியை இழந்தாா். இதனைத் தொடா்ந்து, வரும் மாா்ச் 5-ம் தேதி அந்நாட்டில் […]
Victoria’s Secret launches “A Very VS Valentine’s” campaign featuring Hailey Bieber
Mumbai: Victoria’s Secret has kicked off its highly anticipated 2026 Valentine’s Day campaign, A Very VS Valentine’s, starring global style icon Hailey Bieber. The campaign, a contemporary tribute to the brand’s iconic heritage, showcases romantic silhouettes, playful sets, and bold, love-inspired colours designed to set the tone for February 14.Hailey Bieber is celebrated as the “Season’s Queen of Hearts” in the campaign, donning a series of spirited looks ranging from delicate pale-pink lace to ruffled red ensembles. Victoria’s Secret invites customers to celebrate love in all its forms with a thoughtfully curated edit of romantic lingerie, dreamy sleepwear, and gifting essentials, positioning itself as the ultimate destination for modern Valentine’s Day shopping.At the core of the Valentine’s offering is the Dream Collection, which embodies softness, sensuality, and elevated everyday glamour. Designed to feel as beautiful as it looks, the collection features delicate lace bras, flattering panties, feminine hues, and luxurious fabrics that balance comfort and allure. According to Victoria’s Secret, these pieces are perfect for intimate evenings or as confidence-boosting everyday essentials.The Valentine’s Day edit includes: Lace and embroidered bras & panties in romantic tones Statement lingerie silhouettes that elevate everyday dressing Soft, feminine sleepwear sets, ideal for relaxed Valentine’s nights Each item is designed to feel indulgent yet wearable, serving as a perfect Valentine’s Day keepsake. With a wide range of sizes, styles, and price points, Victoria’s Secret aims to make gifting — whether for a partner or for oneself — effortless and joyful.

24 C