வளைகுடா கடற்பரப்பில் ஈரான் தாக்குதல்கள் ; நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் பலி
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தந்தையின் கையில் முடிந்த மகன் வாழ்க்கை இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தந்தையின் கையில் முடிந்த மகன் வாழ்க்கை இந்தக் கொடூரத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை […]
கோர விபத்தில் தம்பதியர் உயிரிழப்பு; 7 பேர் காயம்
பதுளை மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராந்துருகோட்டை பகுதியில் உள்ள 3ஆம் மைல் கல் அருகே கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் தகவல் படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவரும், 44 வயதான பெண் ஒருவரும் ஆவர். நேற்று (27) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் பயணம் செய்த […]
38,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்
38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட இந்திய கப்பல் இன்று சனிக்கிழமை (28) கொழும்பை வந்தடைந்துள்ளது. இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும்இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் 2026 மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலைத் தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட கப்பல் சனிக்கிழமை (28) கொழும்பை வந்தடைந்துள்ளது. 20,000 […]
யாழில் சட்டவிரோத செயலை தடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மோதி கொலை செய்த சாரதி!
கொடிகாமம் பகுதியில் , வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் , மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட வேளை , உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிறெட் என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்திய உழவு […]
Voters Seek Business Growth and Peace in Harbour
After the Special Intensive Revision (SIR) of voter lists, residents in Sowcarpet in the Harbour Assembly Constituency checked their names
IPL 2026: Daniel Vettori Updates on Pat Cummins’ Return
Sunrisers Hyderabad (SRH) head coach Daniel Vettori has shared an update on skipper Pat Cummins, stating he may return within the next 10-12 days. Cum...
Chidambaram Predicts Close Fight in TN Polls
P. Chidambaram, a senior leader of the Indian National Congress, has said that the upcoming Tamil Nadu Legislative Assembly Election
Vijay Alleges Police Blocked Perambur Campaign
Vijay, president of Tamilaga Vettri Kazhagam (TVK), has accused the Greater Chennai Police and some officials of blocking his election
அமெரிக்கா: இனிமேல் டாலர் கரன்சியில் டிரம்ப் கையெழுத்து!
அமெரிக்க நாட்டின் கரன்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவிருப்பதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் 1861-ல்தான் டாலர் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரையில், டாலர் கரன்சியில் அந்நாட்டு கருவூலச் செயலாளர் மற்றும் கருவூலப் பொருளாளரின் கையெழுத்து மட்டுமே இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில், அமெரிக்கா சுதந்திரமடைந்து 250 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும்விதமாக, இனி வரும் அமெரிக்க டாலர் கரன்சியில் அதிபர் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 100 டாலர் கரன்சியில் மட்டும் டிரம்ப் கையெழுத்து இடம்பெறும் […]
IPL 2026 Begins Amid Disruptions and Challenges
The Indian Premier League 2026 has returned with its 19th season on Saturday, March 28. This year, the build-up to
Ashwin Predicts 300-Run Milestone in IPL 2026
Mumbai (Maharashtra), March 28 - Former Indian all-rounder Ravichandran Ashwin has predicted that the 300-run mark will be crossed during the upcoming...
JEE Main 2026 Exam Rescheduled
The Union Government has approved rescheduling the Joint Entrance Examination (JEE Main) 2026 for students who cannot take the exam on April 5 due to ...
IPL 2026: PBKS’ Shashank Singh Credits Ponting and Iyer for Player Freedom
Shashank Singh, a key player for Punjab Kings (PBKS), has grown significantly as a cricketer during his two seasons with the team. In both 2024 and 20...
Ben Duckett Prioritizes Family and County Career After IPL Withdrawal
After deciding not to join Delhi Capitals in the Indian Premier League (IPL) 2026, England opener Ben Duckett hopes his team management will view his ...
India’s External Affairs Minister Stresses Navigation Freedom at G7 Meeting
印度外交部长苏杰生博士在法国举行的七国集团(G7)外长会议上,强调了航行自由对全球经济安全的重要性。他在社交媒体上表示,在会上,他对中国在南海和台湾海峡的行动表达了关切,并重申了航行自由的重要性。 **Cooperation on Critical Minerals and Narco-Terro...
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஈரான்
பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஹொட்டல் உரிமையாளர்களுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை பொருந்தும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு அடைக்கலம் அளிப்பது, தங்கள் சொத்துக்களைச் சட்டபூர்வமான இராணுவ இலக்குகளாக மாற்றக்கூடும் என்று ஈரான் எச்சரித்திருப்பதாக, Fars செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அதன் கூட்டணிப் போராளிக் குழுக்களுடனான கூட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்கப் […]
யாழில்.அதீத போதையில் வீதியில் தூங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதீத போதையில் வீதியில் படுத்துறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கோப்பாய் பகுதியைசேர்ந்த 56 வயதுடைய நபரே அவ்வாறு உயிரிழந்துள்ளார் அதிக போதையில் வீடு நோக்கி நேற்று முன்தினம் இரவு வேளை சென்று கொண்டிருந்தவர் , போதையில் வீட்டுக்கு சற்று தொலைவில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் படுத்துறங்கியுள்ளார். அவ்வேளை வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் […]
பலாலி கிழக்கு முழுமையாக விடுவிக்கப்படும் –ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உறுதியளிப்பு
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியை முழுமையாக விடுவிக்கும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட வலி. வடக்கை சேர்ந்த நபர் , ஒருவர் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக நாங்கள்எங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசித்து வருகிறோம். 36 வருடங்களுக்கு மேலாகியும் எமது சொந்த இடங்களில் மீள் குடியேறமுடியாத […]
தையிட்டி விகாரை காணி விடுவிப்பு –அமைச்சர் கூறிய முக்கிய தகவல்கள்
தையிட்டி விகாரைக்காககையகப்படுத்தப்பட்டுள்ளதனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாககடற்தொழில்அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகரர்தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “மக்களின் காணி மக்களுக்கே.. ” என்பதேஎமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புத்த சாசன அமைச்சரின்பணிப்பில் , மாவட்ட செயலர் , […]
குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்
குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் தற்போது அவசரகால நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது 10 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது: டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாடுக ளின் மத்தியஸ்தத்தின் பேரில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருவ தாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார். இதற்காக 15 அம்ச திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. […]
யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; விசாரணையில் வெளியான தகவல்
யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராயை சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணை இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் மதுபோதையில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 1 வீதியில் உறங்கியுள்ளார். இதன்போது வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவரது […]
யாழில். தான் வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் – 14 பவுண் நகையுடன் கைது
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்வதனால், வீட்டுவேலைக்கு என 54 வயதுடைய பெண்ணொருவரை பணிக்கு அமர்த்தியுள்ளனர். அந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த 14 பவுண்நகை காணாமல் போயுள்ளது. அதனை அடுத்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தம்பதியினர் […]
யாழில். கத்திக்குத்து –இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இளைஞனைபொலிஸார் கைது செய்துள்ளனர். குருநகர் பகுதியில் இரு இளைஞர்களும் போதையில் வாய்த்தர்க்கத்தில்ஈடுபட்ட வேளை ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மற்றையவர் மீது சரமாரியாக குத்தியுள்ளார். அதில் படுகாயமடைந்த இளைஞனைஅங்கிருந்தவர்கள் மீட்டு. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் பாலேந்திர ஷா!
நேபாள நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை (மார்ச் 27) பதவியேற்றுக் கொண்டார். நேபாளத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம் அவரின் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்திற்கு இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் […]
கிரிப்டோ நன்கொடைகள் வழங்குவதை தடை செய்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோகரன்சி மூலம் நன்கொடைகள் வழங்குவதற்குத் தடை விதிக்கப்படும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்த ஆய்வுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்லதாகவும் பிரிட்டன் பிரதமர் குறிப்பிடார். முன்னாள் உயர்மட்ட அரசு அதிகாரி பிலிப் ரைக்ரோஃப்ட் (Philip Rycroft) அளித்த 17 பரிந்துரைகளில் ஒன்றாக, வெளிநாடுகளில் வசிக்கும் பிரிட்டிஷ் குடிமக்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு அமைச்சர்கள் ஆண்டுக்கு 100,000 பவுண்ட்ஸ்கள் என உச்சவரம்பு நிர்ணயித்துள்ளனர். அதேநேரம், […]
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவியுடன் நியூயார்க் நீதிபதி முன் விசாரணைக்கு ஆஜரானார். நியூயார்க்கில் வெனிசுலா ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸுடன் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிறை வாழ்க்கைக்கு பின், தனது மனைவியுடன் நியூயார்க் நீதிபதி முன் முதல் முறையாக மதுரோ ஆஜரானார். அவர் சிறையில் வழங்கப்படும் கால்சட்டை மற்றும் மேலாடை அணிந்து, கால்களில் விலங்கிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டார். நீதிமன்ற அறைக்குள் […]
ஈரான் ஏவுகணை தாக்குதல்களால் அதிர்ந்த அபுதாபி ; இந்தியர் உட்பட இருவர் பலி
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தபோதும் ஏவுகணையின் பாகங்கள் அபுதாபியின் ஸ்வீஹான் சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியர் ஒருவரும், பாகிஸ்தானியர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எமிராட்டி, ஜோர்டான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இந்தப் […]
தெற்காசியாவின் எரிசக்திப் பாதுகாப்பு : ஒரு ஒற்றைப் பாதையில் சிக்கிய மூன்று தேசங்கள்
(லியோ நிரோஷ தர்ஷன்) தெற்காசியாவின் எரிசக்தி வரைபடம் ஒரு புதிய விடியலை நோக்கி நகர்வதாகவே 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பலராலும் கருதப்பட்டது. பாக்கிஸ்தானில் நிலவிய எரிவாயு மிகை மற்றும் கத்தார் வலுச்சக்தி துறையுடன் பங்களாதேஷம் மேற்கொண்ட 15 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க விநியோக ஒப்பந்தத்தின் முதல் கொள்வனவு வருகை, அத்துடன் 2022-ஆம் ஆண்டின் இறையாண்மைக் கடன் நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த இலங்கையின் நிதானமான பொருளாதார முன்னேற்றம் என அனைத்தும் ஒரு சுமுகமான சூழலையே பிரதிபலித்தன. […]
ஈரானின் வான், கடல் படைகள் தலைமை…அனைத்தும் போய் விட்டன –டிரம்ப்
வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த […]
சிசிரிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டு-சந்தேக நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு
சிடிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவினை அக்கரைப்பற்று நீதிமன்று வழங்கியுள்ளது. கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 20 வயதுடைய சந்தேக நபர் வியாழக்கிழமை (26) அதிகாலை அக்கரைப்பற்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் […]
Easy Homemade Mutton Stew Recipe Guide
This mutton stew is a warm and comforting dish made with soft mutton pieces, vegetables, and mild spices. It is
NASA Artemis 2 Moon Mission Nears Launch
NASA is making final preparations for one of its most important space missions in decades. The mission, called Artemis 2,
ஈரானின் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டம்?
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது ‘பாகர் காலிபாப் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறியதாவது:-சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாடுகளில் ஒன்றின் ஆதரவுடன் ஈரானின் தீவுகளில் ஒன்றை கைப்பற்ற தயாராகி வருகின்றனர். எங்கள் படை கள் எதிரிகளின் அனைத்து நகர்வு களையும் கண்காணித்து வருகின்றன. அவர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அந்த பிராந்திய நாட்டின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புகள் மீதும் இடைவிடாமல் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார். கடந்த 13-ந்தேதி […]
Ambit Capital Bearish on Indian IT Stocks
Ambit Capital has said that it is still not the right time to be positive about the Indian IT sector.
India to Review Fuel Prices Every 15 Days
The Government of India has decided to review petrol and diesel prices every 15 days. This step comes as global
Gurjant Singh Retires After Stellar Hockey Career
Gurjant Singh, a forward in the India men’s national field hockey team, has announced his retirement from international hockey. He
IDF Chief Warns of Military Shortage Crisis
Israel Defense Forces chief Eyal Zamir has warned the government about a serious shortage of soldiers in the military. Speaking
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு-போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட்க்கு விளக்கமறியல்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட்டை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான விசாரணையை சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட் வியாழக்கிழமை(26) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு கைதான சந்தேக நபர் வியாழக்கிழமை(26) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் […]
மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதால், அதுவரை நிலவும் வெப்பமான வானிலை அதன் பின்னரே ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான வானிலை அதிகமாகக் காணப்படும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் […]
2026 iHeart Radio Music Awards: Best Dressed Stars on the Red Carpet
The 2026 iHeart Radio Music Awards saw celebrities step out in style on the red carpet. Fans and fashion enthusiasts were treated to a stunning displa...
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை தவிர்க்குமாறு கோரிக்கை
வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது எவ்வகையிலும் ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக இடமளித்தல் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் அண்மையில் […]
ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் உறுதி
வாஷிங்டன், மேற்காசிய பகுதியில் அமைந்த ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக ஏவுகணைகளை கொண்டு, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரானுடனான போரை முடிவுக்கு […]
யாழ் அரச அலுவலகம் ஒன்றில் களேபரம் ; திருமணத்தை நிறுத்தியதாக பீயோன் மீது தாக்குதல்!
யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது கலியாணத்தைக் குழப்பியதாக இளம் வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் , அலுவலக பீயோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் பணியாற்ரி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர், அதே அலுவகத்தில் பணிபுரியும் தனது பல்கலைகழக நண்பி ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்ததாக கூறப்படுகின்றது. விசாரிப்பதற்காக அலுவலகம் சென்ற பெண் விட்டார் குறித்த பெண் உத்தியோகஸ்தர் […]
Avadi Constituency Faces Water and Sewer Challenges Amid Transition
For M. Jayanthi, fetching drinking water is a daily struggle. Without piped water near her home in Thirumullaivoyal, she walks nearly a kilometer to a...
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 27.03.2026
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (27.03.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் வரவேற்புரையாற்றுகையில், இவ்வாண்டின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் […]
2030 -க்குள் நிலவில் நிரந்தர ஆராய்ச்சி மையம்: நாசா திட்டம்
வாஷிங்டன், பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசா முன்னெடுத்து வந்தது. இதற்கான அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தநிலையில் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி […]
Balendra Shah takes oath as Nepal’s prime minister
Balendra Shah became Nepal's youngest prime minister by taking the oath of office on Friday. His party won a big election earlier in March and gained ...
டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல! ஈரானுக்கு வெள்ளை மாளிகை இறுதி எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெறும் மிரட்டலை மட்டும் விடுப்பவர் அல்ல, மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக இருக்கிறார் என்று ஈரானுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் 4-ஆவது வாரமாக நீடிக்கும் போரால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா 15 அம்சங்கள் கொண்ட விரிவான போா் நிறுத்தத் திட்டத்தை வழங்கியது. அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தில் பொருளாதாரத் தடை நீக்கம், அணுசக்தித் திட்ட கட்டுப்பாடு, ஹோா்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் […]
Strengthening Community Safety: 100 CCTV Cameras Installed Across Ashok Nagar, Chennai.
In a significant move to enhance public safety and strengthen community security, ICL Fincorp, in collaboration with the Lions Club
மார்ச் 31 ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
42,000 டன் எல்பிஜி எரிவாயுடன் குஜராத் வந்தடைந்த ஜாக் வசந்த் கப்பல்!
ஈரான் – இஸ்ரேல், அமெரிகா இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளது. இதனால், மத்திய
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 –தனித்து போட்டியிடும் புதிய தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், புதிய தமிழகம் கட்சி
நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவி ஏற்றார்!
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென் இசட் போராட்டத்தில் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷீலா
மக்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், மேலும் வலுப்படுத்தவும் ஒரு முக்கியமான முயற்சியாக ‘ஐசிஎல் பின்கார்ப் (ICL Fincorp) நிறுவனம் லையன்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து, சென்னை,
அமெரிக்க வரலாற்றில் இது தான் முதல் முறை!
அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாகப் பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் கையெழுத்து அந்நாட்டின் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற உள்ளது. வரும் கோடைகாலம் முதல் அமெரிக்கக் கரன்சிகளில் அதிபர் டொனால்ட்
100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நரிக்குறவர் சமூகம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
‘Dhoni’s Time May Be Ending’ – Ex-Player Comments on Samson Joining CSK
The recent signing of Sanju Samson by Chennai Super Kings (CSK) has sparked speculation that this could be the final season for MS Dhoni in the Indian...
நாட்டில் நீர் நெருக்கடி உருவாகுமா? ; அதிகாரிகள் கடும் எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வரட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். எனவே, நீரை வீணாக்குவதைத் தவிர்த்து, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் நீரைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அளவுக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தினால், உயரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், குழாய் ஊடாக நீரைப் பெற்றுக் கொள்ளும் இறுதி முனையத்தில் உள்ள இடங்களுக்கும் செல்லும் நீரின் அழுத்தம் […]
இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தந்தையின் கையில் முடிந்த மகன் வாழ்க்கை
புத்தளம் – மகாகும்புக்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொஹொன்கல்ம பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை உயிரிழந்தவர் சொஹொன்கல்ம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞர் தனது தந்தையுடன் வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது, தந்தை தனது மகனை கோடாரியால் தாக்கியதில், அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 63 […]
புத்தாண்டுக்கு முன்னர் வெளிவரவுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவு
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை, சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள், இடையில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட சில பாடங்களுக்கான பரீட்சைகள், கடந்த ஜனவரி 12 முதல் 20 வரை மீள […]
யாழ் மருத்துவமனையில் அவலம்; மாணவனுக்கு நேர்ந்த துயரம்!
மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று இளவாலைப் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மயங்கி விழுந்துள்ளான். பொறுப்பற்ற வைத்தியர் மற்றும் ஊழியர்கள் அருகிலுள்ள பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு வைத்தியர் இல்லை எனவும் இரண்டு மணிக்கு பின்னரே வருகை தருவார் என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். […]
கெஹெலியவை 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை செலுத்துமாறு உத்தரவு
2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கியமான தீர்ப்பை… The post கெஹெலியவை 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை செலுத்துமாறு உத்தரவு appeared first on Global Tamil News .
Mondelez India celebrates consumer creativity with ‘Every Way to Biscoff’ initiative
Mumbai: Mondelez India has unveiled ‘Every Way to Biscoff’, a first-of-its-kind creator-led celebration spotlighting India’s growing love for Lotus Biscoff and its versatility across dessert formats.The initiative brought together home bakers, food creators, influencers and Biscoff enthusiasts, marking the culmination of a nationwide social media-led recipe challenge that encouraged consumers to reimagine the iconic caramelised flavour through innovative dessert creations.From hundreds of entries, 15 standout recipes were shortlisted, with their creators invited to present their signature dishes at an exclusive showcase in Mumbai. The event featured celebrity hosts including Pooja Dhingra, Shivesh Bhatia and Saloni Kukreja, who engaged with participants and celebrated the spirit of creativity and experimentation.The showcase enabled guests to experience a wide array of Biscoff-inspired desserts—from cheesecakes and brownies to pancakes, milkshakes and plated creations—highlighting the flavour’s adaptability across formats. Through live tastings and interactive sessions, the event underscored how consumers are personalising their indulgence, reinforcing the idea that there is no single way to enjoy Biscoff.[caption id=attachment_2395630 align=alignleft width=200] Nitin Saini[/caption]Sharing his perspective, Nitin Saini said, “Indian consumers have shown tremendous love for Lotus Biscoff since its launch, with the iconic caramelised flavour quickly becoming a favourite across cafes, bakeries and home kitchens in India. What makes Biscoff truly special is its versatility - from simple everyday indulgences to imaginative dessert creations. With “Every Way to Biscoff” we at Mondelez India wanted to celebrate how creatively consumers are embracing the brand. The response has been incredible, and it’s exciting to see the many ways India is making Biscoff its own.” Since its India debut in November 2025, Lotus Biscoff cookies have rapidly gained traction across everyday snacking occasions, caf menus and premium dessert offerings. Building on this momentum, the brand recently expanded its portfolio with the launch of Lotus Biscoff Spread, further enabling at-home consumption and experimentation. The product is currently available on Zepto.The ‘Every Way to Biscoff’ initiative marks a significant milestone in Mondelez India’s efforts to build a strong consumer community around the brand, celebrating how Indian consumers are discovering, creating and enjoying Biscoff in uniquely personal ways.
ஈரான் மீது தாக்குதல் நிறுத்தம் – காலக்கெடு நீட்டிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டின் எரிசக்தி உலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்… The post ஈரான் மீது தாக்குதல் நிறுத்தம் – காலக்கெடு நீட்டிப்பு appeared first on Global Tamil News .
Mumbai: Business Today, India’s leading business news platform, is all set to host the 14th edition of Business Today MindRush & Best CEOs Awards in Mumbai on 28th March, 2026. The ceremony will be graced by Shri M. Nagaraju, Secretary of the Department of Financial Services (DFS), Ministry of Finance, Government of India. The event is presented by PwC, reinforcing its stature as a premier platform for thought leadership and dialogue. The event convenes some of the country’s most influential leaders, policymakers and industry experts to discuss the theme, ‘The India Advantage in a Fragmenting World.’The event is slated to have high-impact discussions highlighting critical areas such as maritime strategy, supply chains, defence, energy security and capital markets. At a time when global trade routes are shifting, energy security and geopolitics are reshaping economic priorities; the event will explore how India is positioning itself at the centre of this evolving global order.Vice Admiral Krishna Swaminathan will address the significance of sea lanes and supply chains. The role of Indian industry in strengthening national energy security will be discussed by Prashant Ruia will speak on self-reliance in oil and gas. Ashish Chauhan will speak on capital markets at a pivotal moment, and a panel comprising Vibha Padalkar, Sanjiv Mehta, Amish Mehta and Sanjeev Krishan will deliberate on navigating economic uncertainties in a rapidly changing global landscape.Leadership and resilience will remain central themes throughout the day, with Madhavkrishna Singhania, Sharvil Patel, Karan Bhagat and Anurag Choudhary sharing insights on steering organisations through disruption. Arun Alagappan, Coromandel International will discuss strengthening India’s fertiliser ecosystem, while Arundhati Bhattacharya of Salesforce will reflect on her leadership journey. Anish Shah of Mahindra Group will present perspectives on building a future-ready conglomerate and S Vellayan will outline the Murugappa Group’s value-creation story.The event will culminate with a special address by Aroon Purie, Chairman and Editor-in-Chief of India Today Group, followed by Business Today Best CEOs Awards, which recognises excellence in corporate leadership across sectors.As the world becomes increasingly fragmented, Business Today MindRush 2026 aims to decode the strategic, economic and geopolitical forces shaping India’s rise, offering a platform for ideas, dialogue and action. With a focus on energy security, resilient supply chains and global competitiveness, the event underscores India’s growing leverage in a world marked by uncertainty and transformation.To be a part of this landmark event, book your seat now at: BT MindRush -Based on Press Release
நெல்லைக்கு டாட்டா.. நயினார் நாகேந்திரனின் திடீர் ரூட் மாற்றம்! 2026-ல் அவர் குறிவைக்கும் தொகுதி எது?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதியின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி: 2 அமைச்சர்கள்; 6 தொகுதிகள் - தக்க வைக்குமா திமுக? போராடும் அதிமுக! முந்துவது யார்?
முந்துவது யார்? தற்போதைய நிலவரப்படி யார் களத்தில் முந்துகிறார்கள் என்பதைப்பற்றி விவரிக்கும் பக்கம்தான் ‘முந்துவது யார்?’ மாவட்ட கள நிலவரம் தூத்துக்குடி 1. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி: முன்னொரு காலத்தில் முத்துக்குளிக்கும் தொழில் நடந்து வந்ததால் தூத்துக்குடிக்கு ’முத்துநகர்’ என்ற பெயரும் உண்டு. மாநகரட்சி பகுதியையும், இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தையும் உள்ளடக்கியது. பல்வேறு தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், உப்பளங்கள் நிறைந்துள்ளது. கீதாஜீவன் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில்நகரமாகவும் திகழ்கிறது. மீன் பிடித்தல், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவையும் பிரதானத் தொழிலாக உள்ளது. சாலை, விமானம், ரயில், கப்பல் ஆகிய நான்கு வகை போக்குவரத்து வசதிகளையும் பெற்ற தொகுதி. முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் வெற்றி பெற்றார். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இந்துநாடார், கிறிஸ்தவ நாடார், மீனவர்கள் உள்ளனர். அவர்களுடன் முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள், வேளாளர்கள் ஆகியோரும் கலந்து வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் கீதாஜீவனே மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரபு ஆகியோரும் மோதுகின்றனர். செல்லப்பாண்டியன் த.வெ.க சார்பில் அஜிதா ஆக்னல், எஸ்.டி.ஆர்.சாமுவேல் ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பர் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிடலாம் என்கிறார்கள். எளிதான அணுகுமுறை, தொகுதிக்குள் வலம் வருவது, கட்சியின் பலம், வலுவில்லாத எதிர்கட்சி ஆகியவற்றின் காரணமாக தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலைதான் தெரிகிறது. 2. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம். தீப்பெட்டி உற்பத்தி பிரதானத் தொழில். ஆரம்ப காலத்தில் கையினால் செய்யப்பட்டு வந்த தீப்பெட்டி தற்போது முழு இயந்திர மற்றும் பகுதி இயந்திர உற்பத்தி என மாற்றம் பெற்றுள்ளது. இத்துடன் மானாவாரி விவசாயம், கால்நடை வளர்ப்பு, நூற்பாலை, பட்டாசு மற்றும் கோரைப்பாய் உற்பத்தியும் நடைபெறுகிறது. கடம்பூர் ராஜூ புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய்க்கு பிரசித்தி பெற்றது. முந்தைய தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார். வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக தேவர், நாயக்கர், நாடார் ஆகிய சமூக மக்கள் உள்ளனர். இவர்களுடன் பட்டியலினத்தவர்கள், செட்டியார், விஸ்வகர்மா, இஸ்லாமியர்களும் கலந்து வசிக்கிறார்கள். அ.தி.மு.க சார்பில் மீண்டும் கடம்பூர் ராஜூவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.கவைப் பொறுத்த வரையில் கழுகுமலை சுப்பிரமணியன், நகரச் செயலாளர் கருணாநிதி, மாணிக்கராஜா ஆகியோர் சீட் எதிர் பார்க்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், முந்தைய தேர்தலில் போட்டியிட்ட சீனிவாசனே மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு வேளை ம.தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் விநாயகா ரமேஷ் போட்டியிட்டுவார் எனக் கூறப்படுகிறது. கடம்பூர் ராஜூ மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தியுள்ளார். கோவில்பட்டி முந்தைய தேர்தலில் டி.டி.வி.தினகரனையே சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தியவர். தொகுதி சார்ந்த பல கோரிக்கைகள் இவரால் முன்வைக்கப்பட்டும் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களாலும் முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. மற்றபடி எம்.எல்.ஏ என்ற முறையில் இவரின் செயல்பாடுகள், மக்களிடம் எளிய அணுகுமுறையில் குறைபாடில்லை. தற்போதைய நிலவரப்படி மீண்டும் இலை துளிர்க்கும் எனத் தெரிகிறது. 3. ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு விடுதலை போராட்ட வீரர்களை தந்த தொகுதி. பரப்பளவில் பெரிய சட்டமன்ற தொகுதி மற்றும் முழுக்க முழுக்க ஊராட்சிகளையே உள்ளடக்கியுள்ளது. மானாவாரி விவசாயம்தான் அதிக அளவில் நடக்கிறது. முந்தைய தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம்.சி.சண்முகையா. சண்முகையா வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக பட்டயலினத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தேவர், நாடார், பிள்ளைமார் ஆகிய சமூக மக்களும் கலந்து வசிக்கின்றனர். சிட்டிங் எம்.எம்.ஏ சண்முகையா மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அவரோடு, தி.மு.க பிரமுகர்களான காசிவிஸ்வநாதன், ராமஜெயம், இளையராஜா ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகையாவின் உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசனின் அட்ராசிட்டியால் தொகுதிக்குள் சண்முகையா மீது அதிருப்தி நிலவுகிறது. ஓட்டப்பிடாரம் ஆனால், தி.மு.க பலமாக இருப்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் சுந்தர்ராஜூம் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார். தற்போதைய சூழலில் தி.மு.கவோ அ.ம.முகவோ வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். 4. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி முக்கியமானது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில், இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் வெகு விமரிசையாக தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியது. நெல், வாழை, முருங்கை, வெற்றிலை விவசாயம், உப்பு உற்பத்தி, கருப்பட்டி உற்பத்தி என பன்முகத்தன்மை கொண்ட தொழில்கள் நடக்கிறது. இந்தியாவில், ஆந்திரா மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அடுத்தபடியாக, சிறிய ரக விண்கலங்களை விண்ணில் ஏவும் வகையில் அமைக்கப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இத்தொகுதிக்குள் அடங்குகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 1952-ம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால், திருச்செந்தூரை ஒட்டியுள்ள சில பகுதிகள் இத்தொகுதியுடன் இணைக்கப்பட்டன. கடந்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை 4 பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தல் என 5 தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார், பட்டியலித்தினர், பரதர்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர். இவர்களுடன் கிறிஸ்தவர்களும் கலந்து வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் மீண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் களமிறங்குவார் என்கிறார்கள். கே.ஆர்.எம்.ராதா கிருஷ்ணன் பெண்கள், இளைஞர்களைக் கவரும் வகையில், கடந்த 3 மாதங்களாகவே குபேரபூஜை, குலுக்கல் பரிசு, மின்னொளி கபாடிப் போட்டி, கோலப்போட்டி என தொகுதிக்குள் பல வித போட்டிகளை நடத்தி பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். வலுவில்லாத எதிரணி, சிறுபான்மையினரின் பலமான வாக்கு வங்கி ஆகியவற்றால் தற்போதைய கள நிலவரப்படி மீண்டும் உதய சூரியன் உதிக்கவே வாய்ப்புள்ளது. 5. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ள நீர் செழிப்பான தொகுதி ஸ்ரீவைகுண்டம். நெல், வாழை விவசாயமே முக்கியத் தொழில். நவதிருப்பதி, நவ கைலாயங்கள், தொல்லியல் களங்களான ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகியவை அமைந்துள்ளது. முந்தைய தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர், தவிர தேவர், பிள்ளைமார், பட்டியலினத்தவர் சம பலத்தில் உள்ளனர். ஊர்வசி அமிர்தராஜ் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால், சிட்டிங் எம்.எல்.ஏவான ஊர்வசி அமிர்தராஜே போட்டியிடுவார் என்கிறார்கள். ஒருவேளை தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் காவல்காடு சொர்ணகுமார் போட்டியிடலாம். அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனே மீண்டும் களமிறங்குவார் எனப் பேசப்படுகிறது. இத்தொகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் 126 பேர் ஊர்வசி அமிர்தராஜ் நடத்தி வரும் சென்னை, கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இலவசமாக பொறியியல் கல்வி பயின்றுள்ளனர். தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம், சாத்தன்குளம், ஏரல் பேரூராட்சிகளில் இவர் நடத்தி வரும் “ஊர்வசி இலவச ஐ.ஏ.எஸ் அகாடமி”யில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என 615 பேருக்கு மாதந்தோறும் ரூ,500 உதவித்தொகை எனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வருகிறார். சண்முகநாதன் தொகுதி மேம்பாட்டு நிதியைத் தாண்டி தன் சொந்த நிதியில் பல உதவிகளைச் செய்து வருவது இவருக்கு ப்ளஸ். அதே நேரத்தில் தொகுதிக்குள் தலைகாட்டுவதில்லை. கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என இவர் மீது அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தி அலையை வைத்து வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என நினைக்கிறார் சண்முகநாதன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொகுதிக்குள் தேர்தல் வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். இருப்பினும் வெற்றிக்காக காங்கிரஸ், அ.தி.மு.க இரு கட்சிகளுமே உழைக்க வேண்டும். போட்டி கடுமையாகவே உள்ளது, 6.விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள தொகுதி விளாத்திகுளம். முழுக்க முழுக்க மானாவாரி விவசாயத்தையும் கால்நாடை வளர்ப்பையும் கொண்டது. இங்கு விளையும் குண்டுமிளகாய் சிறப்பு பெற்றது. கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி போன்றவையும் பயிரிடப்படுகிறது. வேம்பார் முதல் தருவைகுளம் வரை 30 கி.மீ. தொலைவுக்கு கடற்கரை, மீன்பிடித்தொழில், உப்பள தொழில், கரிமூட்டம் தொழில் என பன்முகத் தொழில்கள் இங்கு உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இப்பகுதியில் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிய தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லை. மார்க்கண்டேயன் விளாத்திகுளம், எட்டயபுரம் என 2 தாலுகாக்கள், ஓட்டப்பிடாரம் தாலுகாவின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. விளாத்திகுளம், புதூர் ஆகிய யூனியன்களும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய யூனியன்களில் சில பகுதிகளும் அடங்கி உள்ளன. மேலும் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் ஆகிய பேரூராட்சிகளைத் தவிர மற்ற அனைத்தும் ஊராட்சிகளே. மகாகவி பாரதியார், சீறாப் புராணம் இயற்றிய உமறுப் புலவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர், இசை மேதை நல்லப்பசாமி போன்றவர்கள் வாழ்ந்த பூமி விளாத்திகுளம் தொகுதி. முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார். ரெட்டியார், நாயக்கர், தேவர், நாடார், வாதியார் ஆகிய சமூக மக்கள் இருந்தாலும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ரெட்டியார் சமூக மக்களே உள்ளனர். தி.மு.க சார்பில் மீண்டும் மார்க்கண்டேயனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி சத்யா, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், காந்தி காமாட்சி ஆகியோர் காய் நகர்த்தி வருகின்றனர். விளாத்திகுளம் வறண்ட பூமியான விளாத்திகுளம் தொகுதியை பசுமையாக்கிட ”வனத்திற்குள் விளாத்திகுளம்” என்ற நோக்கில், இவர் தலைமையேற்று நடத்தி வரும் மரங்கள் மக்கள் இயக்கம் மூலம் தொகுதி முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் இலக்கில் இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் எளிதாக அணுகுதல், உதவி செய்யும் பாங்கு ஆகியவை சிட்டிங் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ப்ளஸ். தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலையே தெரிகிறது.
IPL 2026: யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - சுப்மன் கில்
'யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை' என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச்.27) கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி மார்ச் 31 ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் அணியின் கேப்டன் சுப்மன் கில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். ஐபிஎல் குறித்து பேசிய அவர், ஐபிஎல்-இல் கடந்த நான்கு சீசன்களை எடுத்துக்கொண்டால் நான்தான் அதிக ரன்களைக் குவித்திருக்கிறேன். அதனால் யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நான் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். அணியாகவும் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். இதுபோன்று நாங்கள் செயல்பட்டால் நிச்சயம் மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்வோம் என்று கூறியிருக்கிறார். சுப்மன் கில் தொடர்ந்து டி 20 உலகக்கோப்பையில் இடம்பெறாதது குறித்து கேள்விக்கு, டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். IPL : 100+ விக்கெட்டுகள், ஆனால் ஒருமுறைக்கூட பர்பிள் கேப் வெல்லாத ஜாம்பவான்கள்! - யார் தெரியுமா ?
தவெக வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன.. தேர்தல் அதிகாரியின் விளக்கம்
தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. இதனையடுத்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்தது. இந்நிலையில் இன்று நடக்கவிருந்த தவெக வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!
அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவரது பொருளாதார கொள்கை உலக நாடுகளை மட்டுமல்லாது அமெரிக்காவையும் பாதித்து இருக்கிறது. தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்தி வரும் போர் காரணமாக டொனால்டு ட்ரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250வது ஆண்டை கொண்டாடும் விதமாக புதிய டாலர் கரன்சியை வெளியிட இருக்கிறது. இந்த கரன்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. தற்போது டாலரில் கருவூல செயலாளர் மற்றும் கருவூல பொருளாளர் ஆகியோர் கையெழுத்து இடம் பெற்று இருக்கிறது. இதில் கருவூல பொருளாளர் கையெழுத்தை நீக்கிவிட்டு அதில் ட்ரம்ப் தனது கையெழுத்தை பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் 1861ம் ஆண்டுதான் டாலர் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு அதிபர் கையெழுத்து டாலரில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். முதல் கட்டமாக 100 டாலர் கரன்சியில் ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. படிப்படியாக மற்ற கரன்சிகளிலும் இந்த கையெழுத்து விரிவுபடுத்தப்படும். இது குறித்து கருவூல செயலாளர் பெசென்ட் கூறுகையில், ''இந்த நடவடிக்கை 250வது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்படுகிறது. அதிபர் ட்ரம்பின் தலைமையின் கீழ், நாங்கள் நிதி வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இருக்கிறோம். நமது பெரிய நாடு மற்றும் அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்பின் வரலாற்று சாதனைகளை அங்கீகரிக்க அவரது பெயரைக் கொண்ட அமெரிக்க டாலர் பில்களை விட சக்திவாய்ந்த வழி எதுவுமில்லை''என்று தெரிவித்தார். டொனால்டு ட்ரம்ப் கையெழுத்துடன் கூடிய டாலர்களை அச்சடிக்கும் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் அவை புழக்கத்திற்கு வரும். ஏற்கனவே அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள், அரசாங்க திட்டங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நாணயங்களில் அதிபரின் பெயரை வைக்க ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீபத்தில் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தங்க நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது..
இந்தியா உட்பட 5 நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி: ஈரான் அதிரடி
தெஹ்ரான், அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு ஈரான் மறுப்பு தெரிவித்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்கி வருகிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியில்லை என்று ஈரான் கூறியுள்ளது. […]
Tamil Nadu Assembly Elections: First-Time Councillors Make a Difference
In Tamil Nadu, many first-time councillors, especially women who were elected due to the 50% reservation policy for women, are creating goodwill that ...
Spain Passes Economic Relief Plan to Cut Energy Costs
Spain’s government has passed a new plan to help reduce energy costs. The plan includes 80 measures worth $5.8 billion to ease the financial impact of...
நேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
நேபாள நாடாளுமன்றத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் (ஆா்எஸ்பி) வரலாற்று வெற்றியைத் தொடா்ந்து, அக்கட்சியின் பாலேந்திர ஷா பாலன் (35) (படம்) நாட்டின் மிக இளம் வயது பிரதமராக வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) பதவியேற்கிறாா். நேபாளத்தில் கடந்த ஆண்டு நடந்த இளைஞா் போராட்டங்களுக்குப் பிறகு இம்மாதத் தொடக்கத்தில் நடந்த பொதுத்தோ்தலில் மொத்தம் உள்ள 275 இடங்களில், 182 இடங்களைக் கைப்பற்றி ஆா்எஸ்பி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இந்நிலையில், ஆா்எஸ்பி நாடாளுமன்றக் குழு வியாழக்கிழமை கூடி, பாலேந்திர ஷாவைத் தலைவராக […]
“ரில்கோ சிற்றி”ஹோட்டலை முழுமையாக வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்
யாழ்ப்பாண பாரம்பரியம் கலாச்சார பிரதிபலிப்புடன் மிக தரமான விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க தயாராகவுள்ளோம் என யாழ். சிற்றி ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த “ரில்கோ சிற்றி” ஹோட்டலைதற்போது வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் முழுமையாக வாங்கி , அதனை யாழ். சிற்றி ஹோட்டல் என இனிவரும்காலங்களில் இயக்கவுள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் ஊடக சந்திப்பு , யாழ். சிற்றி ஹோட்டலில்இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு […]
யாழில்.பயிற்சியில் ஈடுபட்ட ஐ.நா பிரதிநிதி
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர வீராங்கனைகளுடன் தானும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் வீர வீராங்கனைகள் எதிர்நோக்கு சவால்கள் , பிரச்சனைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் வெள்ளிக்கிழமை ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம்சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின்இணை தலைமையுடன் நடைபெற்று வருகிறது. அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால்மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும்மாவட்ட செயலகம் […]
ஆந்திராவில் பேருந்து –லாரி மோதி விபத்து: 13 பேர் பலி, 25 பேர் காயம்
மார்க்கபுரம்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தின் ராயவரம் பகுதியில், நேற்று (மார்ச் 26) அதிகாலையில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்துப் பேசிய மார்க்கபுரம் மாவட்டப் பொறுப்பு ஆட்சியர் பி. ராஜா பாபு, “பேருந்தில் பயணித்த 41 பயணிகளில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்து மார்க்கபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 25 பேரில், 10 […]
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு இனி கட்டணம்; செக் வைத்த ஈரான்!
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் நாடாளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி, அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான முதற்கட்ட சட்டமூலம் ஏற்கனவே […]
இலங்கையரின் பயணப் பொதியால் அதிர்ந்த விமான நிலையம் ; அதிகாரிகளை மிரளவிட்ட சம்பவம்
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் சட்ட விதிகளை மீறி, சுமார் 9 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான 38 செல்லப்பிராணிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்று (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.00 மணியளவில் இவர் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார். சோதனை சுங்க அதிகாரிகள் மற்றும் […]
இளம் பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் உறவுகள்
மலாபே பேருந்து நிலையம் முன்பாக, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் ஒருவர் கார் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக மலாபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கெரகல பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த (24) வயது திருமணமாகாத பொலிஸ் அதிகாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணை இந்த அதிகாரி கொழும்பிலிருந்து கடுவெலவை நோக்கித் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, மலபே பேருந்து நிலையத்தின் முன்பாகச் சாலையிலிருந்து விலகிச் சென்று, கடுவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த […]
யாழில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அரங்கேறிய பயங்கரம் ; உயிர் பிழைக்க இளைஞன் செய்த செயல்
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வன்முறை கும்பலின் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வன்முறை கும்பல் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணை தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பியோடி காயங்களுடன் இளைஞன் கடலில் குதித்ததை அடுத்து தாக்குதலாளிகள் […]
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, கொள்ளைகளுக்காக மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி, கொலை செய்யும் குழு தொடர்பில் மற்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பெண்களின் தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர், அவர்களை கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த குழுவுடன்; தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மயக்க மருந்துகள் அத்துடன் மயக்கத்துக்கு பாவிக்கும் தெளி கருவியுடன் மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளதாக, […]
வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்!
வங்கதேசத்தின் பத்மா ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 23 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ராஜ்பாரி மாவட்டத்தில் இருந்து டாக்காவுக்கு வந்துகொண்டிருந்த பேருந்து, புதன்கிழமை மாலை 5 மணியளவில் தௌலத்தியாவில் உள்ள படகு முனையத்தில், பத்மா ஆற்றைக் கடக்க போக்குவரத்து படகில் பயணிகளுடன் பேருந்தை ஏற்ற முயற்சித்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 50 பேர் பயணித்த நிலையில், நீச்சல் தெரிந்த 11 பேர் கரை சேர்ந்துள்ளனர். இதுவரை 23 […]
பதின்மவயதினருக்கு சமூக ஊடகத் தடை: சோதனை அடிப்படையில் செயல்படுத்த பிரித்தானியா திட்டம்
பதின்மவயதினர் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதையும், மொபைல், இணையம் ஆகியவற்றை பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துவதையும் சோதனை அடிப்படையில் செயல்படுத்த பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. பிரித்தானிய அரசின் இந்த சோதனை முயற்சியில் 300 பதின்மவயதினர் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களில் ஒரு குழுவினருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த முழுமையான தடையும், ஒரு குழுவினருக்கு இரவு நேரங்களில் பயன்படுத்த தடையும் விதிக்கப்படும். மற்றொரு குழுவினருக்கு ஒரு மணி நேரம் மட்டுமே சமூக ஊடகங்கள் பயன்படுத்த அனுமதியளிக்கப்படும், ஒரு குழுவினருக்கு எந்த தடையும் […]
உங்களிடமே நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொள்கிறீர்கள் போலும் –அமெரிக்காவை கிண்டல் செய்த ஈரான்
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும். […]
ஈரானியர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
ஈரானில் நிலவும் போர் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, ஈரானியப் பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதை ஆறு மாத காலத்திற்குத் தற்காலிகமாகத் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) அறிவித்துள்ளார். ஈரானில் நிலவும் மோதல் காரணமாக, தற்காலிக விசாக்களில் அவுஸ்திரேலியாவிற்கு வருபவர்கள் விசா காலம் முடிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அல்லது நாடு திரும்ப விரும்பாத நிலை ஏற்படலாம் என அவுஸ்திரேலிய அரசு கவலை வெளியிட்டுள்ளது. இதனாலேயே இந்தத் தற்காலிகத் […]
யாழ். வீதியில் வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(26.03.2026) இடம்பெற்றுள்ளது. ஒருவர் படுகாயம் பாதிக்கப்பட்ட நபர், சிறையில் இருப்பவருக்கு உணவு கொடுத்துவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார். இதன்போது, முன் பகை காரணமாக அவர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா –ஈரான் ஆயுத விநியோக பாதையை தாக்கிய இஸ்ரேல்
ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஆயுத விநியோக பாதையான காஸ்பியன் கடல் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செள்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத விநியோக சங்கிலியை உடைப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரஷ்யா – ஈரான் ஆயுத விநியோக பாதையை தாக்கிய இஸ்ரேல் | Israel Strikes Russia Iran Arms Supply Route காஸ்பியன் கடல் பகுதியில் ஈரானின் முக்கியத் துறைமுகமான பந்தர் அன்சாலியில் உள்ள […]

35 C