பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் என்ற கோஷத்துடன் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக இன்
முதல் முறையாக 13ஆயிரத்து 364 ற்கு மேற்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வரலாற்ற
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கரு சிதைவொன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிர
இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். ம
சோதனை நடவடிக்கைகளுக்காகச் செல்வதாகப் பொலிஸ் புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு, விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட
பொலிவியாவின் தலைநகர் அருகே வெள்ளிக்கிழமை பணத்தை ஏற்றிச் சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. நெடுஞ்சாலையில் இருந்த சுமார் ஒரு டஜன் வாகனங்கள் சேதமடைந்தன. பில்கள் தரையில் சிதறி வி
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்ன
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பகுதியில், மூன்று பெண்கள் மீது காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்ப
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பாரிஸின் சிறந்த பாரம்பரிய பிரஞ்சு பேக்கர் போட்டியில் இலங்கையில் பிறந்த 43 வயதான பேக்கர் (Baker) சீதம்பரப்
நேற்று வெள்ளிக்கிழமை மத்திய மிலனில் டிராம் தடம் புரண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் தீயணைப்பு வீரர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில்
யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆச
ஈரான் விரைவில் அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணையை வைத்திருக்கும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளால் ஆதரிக்கப்படவில்லை, மேலும் இது ம
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கத்திற்கான நம்பிக்கை சோதனையாகக் கருதப்படும் இடைத்தேர்தலில் பிரிட்டனின் தொழிலாளர் கட்சி மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளது. பசுமைக் கட்சி அந்த இட
ஆப்கானிஸ்தானில் உள்ள நகரங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது , பாதுகாப்பு அமைச்சர் அண்டை நாடுகளுக்கு இடையே வெளிப்படையான போர்பற்றிப் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தா
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றுமொரு உழ
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அந்நிலையில் கச்ச தீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கண
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்
பலகட்சி ஆட்சிமுறையை இலங்கையில் இருந்து அழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்ட
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளன. தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்
1,000 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்ததாகவும், அதற்கு ஈடாக 35 ரஷ்ய வீரர்களின் உடல்களைப் பெற்றுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.ரஷ்ய விளாடிமிர் புடினின் உயர்மட்ட உதவியாளரா
விவசாயிகள் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக தமது நெல்லை சந்தைப்படுத்துவதற்கு பாரிய நெருக்கடிளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைர
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஸ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி இலங்கை ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே இலங்கையில் இல்லாத நிலையில் எப்படி சஹ்ரானை சந்திக்க முடியும்? இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா என்ற கேள
அமெரிக்காவுடனான உறவுகளைப் பொறுத்தவரை, பந்து வாஷிங்டனின் நீதிமன்றத்தில் உள்ளது என்று வட கொரிய ஆட்சியாளர் கிம் ஜாங் உன் கூறினார். இருப்பினும், தென் கொரியாவுடன் பியோங்யாங்கிற்கு முற்றி
பாலியல் குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புகளைப் பேணுவதில் மிகப்பெரிய தவறு செய்ததாக பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார் , மேலும் தனது செயல்களுக்கு தான் பொறு
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளின் சமீபத்திய சுற்று வியாழக்கிழமை அதிகாலை ஜெனீவாவில் தொடங்கியது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மோதல் பேச்சுவார்த்தை டே
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்ட நபர் வீதியால் சென்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு . பொலிஸாரிடம் ஒ
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் உத்தியோகபூர்வமாக அ
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் C4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளப்பாடு பகுதி
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் விடுவமாடு பகுதியை சேர்ந்த என். சுகந்தினி (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். வீதி
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது மற்றும் நிலக்கரி இறக்குமதி மோசடி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுஜ
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடைபெறவுள்ள நிலையில் இரு நாடுகள் இடையேயான போர்ப் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து தெஹ்ரான் மற்றும் வாஷிங்டனின் பிரத
