இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய வம்சாவளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (23) கொழும்பில் உள்ள இந்திய மாளிகையில் ச
முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்
யாழ்ப்பாணம், தையிட்டியில் பௌத்தவிகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 8 ஏக்கர் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டு சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காணிகளில் சு
முல்லைதீவின் கரைத்துரைப்பற்று பிரதேசசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிரிந்து நின்று மோதி தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏற வழிவகுத்தனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச்
தெற்கு பிரான்சில் உள்ள ஹெரால்ட் துறை முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் பாதிக்கப்
இத்தாலியில் ரியானேர் அதன் மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக ரியானேருக்கு €255 மில்லியனுக்கும் ($300 மில்லியன்) அபராதம் விதிக்கிறது என இத்தாலிய போட்டி ஆணையம் - AGCM (Garante della Concorrenza e del Mercato) அ
அமெரிக்காவின் டெக்சாஸ் மருத்துவமனைக்கு தீக்காயமடைந்த நோயாளிகளை ஏற்றிச் சென்ற மெக்சிகன் கடற்படை விமானம் திங்கள்கிழமை கால்வெஸ்டன் விரிகுடாவின் நீரில் விபத்துக்குள்ளானதில் குறைந்த
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கிய பொலிஸாருக்கு எதிராக வெளிநாட்டு தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமு
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்.சாவகச்சேரி நகர சபையில் நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது. சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டு அமர்வு நகரச
சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டை தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள் எதிர்த்த நிலையிலும் , ஏனைய 14 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பெயரில் ஒரு புதிய வகை கடற்படைக் கப்பலுக்கான திட்டங்களை வெளியிட்டார். டிரம்ப்-வகை கடற்படைக் கப்பல்கள் நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய போர்க்
மருத்துவர்கள் ஒரு செயற்கை கருப்பையை உருவாக்கி வருகின்றனர். இது மிக விரைவில் பிறக்கும் குழந்தைகளின் உயிர்வாழும் வாய்ப்புகளை வியத்தகு முறையில் மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது. தாயின
டென்மார்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி லூசியானா ஆளுநரை கிரீன்லாந்தின் தூதராக நேற்றுத் திங்க
இந்த ஆண்டு இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் விதிவிலக்கான அதிக எண்ணிக்கையிலான மத்திய தரைக்கடல் ஆக்டோபஸ்கள் காணப்பட்டன. அவை ஆழமற்ற நீரில் அரிதாகவே காட்சியளித்தன. செபலோபாட் (காமன் ஆக்ட
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு சீனா 42.7% வரை தற்காலிக வரிகளை விதிக்கும் என்று அதன் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்சின் தேசிய அஞ்சல் நிறுவனமும் அதன் வங்கிப் பிரிவும் நேற்றுத் திங்கட்கிழமை சந்தேகிக்கப்படும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் கிறிஸ்துமஸ் காலத்தில் பொதிகள் விநியோகிப்பது ம
ஜேர்மனியின் நகரான பிராங்பேர்ட்டிலிருந்துவடக்கே 50 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவில் உள்ளகீசென்நகரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 32 வயது நபர் ஒருவர் தனது கார
அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்ட மசோதா’ மூலம் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுவதற்கான கடும் அபாயமானதென யாழ்.ஊடக அமையம் குற்றஞ்சாட்டியுள்ளது. சனநாயகத்தின் அடிப்படைக
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க நாடு திரும்ப உள்ள நிலையில் அமெரிக்கத் துணைத் தூதுவர் இன்று காலை தன்னை சந்தித்து தமிழ்த் தேசியப் பிரச்சினை உட்பட பலதரப்பட்ட விடயங்களைக் கலந்துர
அபகரிப்புக்குள்ளாகி கொண்டிக்கும் முல்லைத்தீவின் எல்லைகிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ளதும் இறுதிப்போரின் அவலங்களை சுமந்துள்ளதுமான முல்லைத்தீவு கரைத்துறைபற்று பிரதேச சபையை தென்னி
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இலங்கை காவல்துறையால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்ப
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வயது 25) என்ற
30 ஜெட் விமானங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட 78,000 டன் அணுசக்தி தாங்கி கப்பலின் கட்டுமானத்தை பிரான்ஸ் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார். இது 2038 ஆம் ஆண்டில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. PA
ரஷ்யாவில் தலைநகரான மாஸ்கோவில் ஒரு மூத்த ரஷ்ய இராணுவ அதிகாரி தனது காரின் கீழ் வெடிகுண்டு வெடித்ததில் கொல்லப்பட்டார். மாஸ்கோவில் இன்று திங்கள்கிழமை காலை ஒரு ரஷ்ய ஜெனரல் தனது காருக்கு அ
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரா ரூமி, சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் 2ஆவது துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி அன்று கொழும்பில் பிறந்த
முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் வசம் சென்றுள்ளது. நடந்து முடிந்த முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் சின்
தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் , நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதனை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி மணிவண்ணன் தெரி
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுத்தனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே
