யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் கடந்த சில
சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கையின் போது காணாமல் போன 5 இலங்கை கடற்படையினர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நீர்வ
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்று இன்று (30) பிற்பகல் வென்னப்புவ மற்றும் லுனுவில இடையேயான பகுதியில் விபத்துக்குள்ளானது. பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட
கண்டியில் தண்ணீர் இல்லை , தண்ணீர் பாட்டில்கள், பிற அத்தியாவசிய பொருட்கள், இல்லாதுள்ளது. பல வீடுகள மற்றும் சுற்றுப்புறத்தில் 60 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லையென தெரியவந்துள்ளத
கடந்த வெள்ளப்பெருக்கில் கலா ஓயா பாலம் அருகே சிக்கியிருந்த பேருந்தில் பயணம் செய்த தனியார் வங்கி முகாமையாளர் ஒருவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு அர
மோசமான வானிலை காரணமாக, இதுவரை மொத்தம் 193 பேர் இறந்துள்ளதாகவும், 228 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது,
சுண்டிக்குளத்தில் உள்ள ஒரு குளத்தின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன 5 இலங்கை கடற்படை வீரர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை ஊ
யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையை சேர்ந்த நாகு கிருஷ்ணமூர்த்தி (வயது 62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள 16,000 தகவல் தொடர்பு கோபுரங்களில் 4,000 கோபுரங்கள் பேரழிவு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சுமார் 2,500 கோபுரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் டிஜிட்டல்
இலங்கையில் டிட்வா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. அத்துடுன் 228 பேரைக் காணவில்லை எனத் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. 1,094 தங்குமிடங்கள் அமைக்கப
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறி
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞ
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணி வரையில் 8ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த 25ஆயிரத்து 935 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செ
நாடு முழுவதும் பரவலான மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 200,000 நுகர்வோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று துணைப் பொது மேலாளர் நோய
ரஷ்ய சட்டத்திற்கு இணங்கத் தவறினால், வாட்ஸ்அப்பை முற்றிலுமாகத் தடை செய்வதாக ரஷ்யாவின் அரசு தகவல் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை மிரட்டியதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளி
கடும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி இருந்த வவுனியா நகரம் தற்போது மெல்ல மெல்ல வழமையான நிலைமைக்கு திரும்பி வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான மழையின் காரணமாக பல்வேறு பிரதே
கிளிநொச்சியில் 2950 குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 9000 பேர் பாதிப்பு. 650 குடும்பங்களைச்சேர்ந்த 1900 பேர் 21 முகாம்களில் உள்ளனர்என கிளிநொச்சி மாவட்ட செலயர் தற்போது அறிவித்துள்ளார். இரணைமடு குளத
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும் யாழ்ப்பாண
நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வத
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை முற்பகல் 11 மணி வரையில் 2ஆயிரத்து 397 குடும்பங்களை சேர்ந்த 7ஆயிரத்து 513 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மரு
