அமெரிக்க தலைநகரின் மையப்பகுதியில் உள்ள ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனப் பயணத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தார். எங்கள் வேறுபாடுகளை மீண்டும் பொறுப்புடன்
அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில், இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி மாணவி அச்சிந்தியா சிவலிங்கம்
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வர்த்தக நிலைய உரிமையாருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சுழிபுர
முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டிய
டிக்டோக் செயலியை விற்பனை செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை என டிக்டோக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அண்மையில் டிக்டோக்கை தடை செய்யும் மசோதா நிறைவேற்ற
முறிகண்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழு
நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்
வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணி
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட
தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் வ
தான்சானியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 155 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் காசிம் மஜலிவா தெரிவித்தார். நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இத்தகவலை வெளியிட
இந்தியாவில் இருந்து 2,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதிக்கான நடவ
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை மற்றும் நீதி துறையே பொறுப்புக்கூறவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய குற்றஞ்சுமத்தியுள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் க
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதென்ற நிலைப்பாட்டை தமிழ் தேசிய கட்சிகளில் பெரும்பாலானவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.பொது வேட்பாளர் விடயத்தை கைவிட்டு நாடா
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய நிர்வாக குழப்பங்களின் எதிரொலியாக செயலாளர் தமிழ் செல்வன் பதவி விலகியுள்ளார்.ஆலய நிர்வாகத்தினுள் தமிழ் கட்சியொன்றின் அதிகரித்த தலையீடு தொடர்பில் கடுமைய
பாரிசில் உள்ள புகழ்பெற்ற மவுலின் ரூஜ் காற்றாளையில் இறக்கைகள் இன்று வியாழக்கிழமை தரையில் விழுந்துள்ளன. ஈபிள் டவர் மற்றும் நோட்ரே டேம் கதீட்ரல் போன்றவற்றுடன் உலகப் புகழ்பெற்ற அடையாளம
மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் ஆழமற்ற நீரில் சிக்கித் தவிக்கும் டஜன் கணக்கான பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள் வியாழக்கிழமை விரைந்தனர். பெர்த்திற்கு தெற்கே சுமார்
அமெரிக்காவில் பல்கலைக்கழங்களில் காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் மனித நேயதிற்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போரா
நைஜீரியாவில் நேற்றுப் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் சிறையிலிருந்து 118 கைதிகள் தப்பிச் சென்றனர். பல மணி நேரம் பெய்த கனமழையால் தலைநகர் அபுஜாவிற்கு அருகில் உள்ள சுலேஜா சிறை மற்றம் அருக
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜீன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இலங்கை தமிழ்
யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சுமார் 20 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கான பிர
மதுரங்குளிய பொலிஸ் பிரிவில் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற ஆராதனையின் போது, போதகர் கொடுத்த நீரை அருந்தி பெண் ஒருவர் உயிரிழந்தார். சிலாபம் பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய இரண்டு பிள்ளை
பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் பரஸ்பர நலன்கள் தொடர்பில் க
யாழ். போதனா வைத்தியசாலையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த ஜோன் திரவியம் குமரசேன் (வயது 49) என்பவரே
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக
நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது ,குறிப்பிட்டுள்ளார். நீதிபதி இளஞ்செழியன் மீது
வேல்ஸின் அமன்போர்ட்டில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்த நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் கை