கடுகடுக்கிறது கூட்டு!

தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்குகின்ற மாகாண சபை தேர்தலை நடாத்த அரசாங்க முன் வர வேண்டும் என ஜனநாயகக் கூட்டணியின் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். சுவிஸ்

17 Oct 2025 10:37 pm
கஜேந்திரகுமார் பாதை தவறு!: சுமந்திரன்!

தமிழ் மக்களை தவறாக வழி நடாத்த வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் எம்.ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகும

17 Oct 2025 10:14 pm
ரடார் காணி இராணுவ நோக்கத்திற்காகவே!

யாழ்ப்பாணம் - கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் தமிழ் மக்களிற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வ

17 Oct 2025 10:10 pm
சர்ச்சைக்குரிய காரைமுனங்கு குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையத்தை பார்வையிட்ட ஆளுநர் - அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு

அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு மகஜர் சமர்ப்ப

17 Oct 2025 6:45 pm
வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி

மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின

17 Oct 2025 5:23 pm
நோர்ட் ஸ்ட்ரீம் வெடிப்பு சந்தேக நபரை ஜெர்மனியிடம் ஒப்படைப்பது குறித்து இன்று தீர்ப்பு

2022 ஆம் ஆண்டில் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை நாசப்படுத்தியதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உக்ரேனியரை நாடு கடத்த ஜெர்மனி முயல்கிறது. இந்த வழக்கு பிரதமர் டொனால்ட் டஸ்க்குக்கு அர

17 Oct 2025 4:54 pm
போராட்டங்கள் உயிரிழப்புகளாக மாறியதை அடுத்து, பெருவில் அவசரநிலை பிரகடனம்

பெருவின் தலைநகர் லிமாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்கள் கொடியதாக மாறியதைத் தொடர்ந்து, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும் என

17 Oct 2025 4:48 pm
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவ

17 Oct 2025 3:21 pm
மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல் திணைக்களம்

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட

17 Oct 2025 2:42 pm
வலி. வடக்கில் இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை சுவீகரிக்கவில்லையாம் - மக்களின் நலனுக்காக தான் மக்கள் காணிகளை சுவீகரிக்கின்றனராம்

மக்களின் காணி மக்களுக்கே சொந்தமானது என ஜனாதிபதி கூறிவரும் நிலையில் , இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை கையகப்படுத்த வில்லை எனவும் , மக்களின் நலனுக்காவே காணிகளை கையகப்படுத்தி வருவத

17 Oct 2025 10:02 am
தமிழ்நாட்டில் தமிழினியாக மாறிய செவ்வந்தி

நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்

17 Oct 2025 9:26 am
தனியார் காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது - வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம் - கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த

16 Oct 2025 11:56 pm
யாழில். 1240 கடலட்டைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் செல்லுபடியற்ற அனுமதி பத்திரத்துடன் , கடலட்டைகளை எடுத்து சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயிரத்து 240 கடலட்டைகளையும் , கடலட்டைகள

16 Oct 2025 11:48 pm
எரிபொருள் தீர்ந்தமையால் அனலைதீவில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

கடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர் தஞ்சமடைந்த மூவரையும் ஊர்காவற்துறை பொலிஸா

16 Oct 2025 11:46 pm
சங்குப்பிட்டி சடலம் : இருவர் கைது!

யாழ்ப்பாணம் - சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகாமையில் குடும்பப்பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளத

16 Oct 2025 10:23 pm
கடலால் வருகை தந்தவர்கள் காவல்நிலையத்தில்!

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பிய நிலையில் இலங்கை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும்

16 Oct 2025 9:24 pm
தவறி விழுந்து மரணம்!

சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த பு

16 Oct 2025 8:11 pm
54ஆயிரம் முப்படைகளை காணோம்!

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல்துறை தப்பியோடிய முப்படையினரை கைது செய்யும் நடவடிக்கையினை முடுக்கிவிட்டுள்ளனர். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை சேர்ந்த 5

16 Oct 2025 8:07 pm
சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர்

16 Oct 2025 7:08 pm
தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த பேருந்து மோதி மீன் வியாபாரி உயிரிழப்பு

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்களை ஏற்றிவந்த சொகுசு பேருந்து மோதி மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் எனும் மீன்

16 Oct 2025 6:05 pm
அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் விமானத்தில் விரிசல்: அவசரமாக இங்கிலாந்தில் தரையிறங்கியது!

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் பிரஸ்ஸல்ஸிலிருந்து அமெரிக்காவிற்கு பறந்து கொண்டிருந்தபோது, ​​விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவரது விமானம் எதிர்பாராத வ

16 Oct 2025 5:00 pm
வெனிசுலா மீது இரகசிய நடவடிக்கை: சி.ஜ.ஏ க்கு அங்கீகாரம் அளித்தார் டிரம்ப்!

வெனிசுலாவிற்குள் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சி.ஜ.ஏ க்கு அங்கீகாரம் அளித்ததாக வெளியான அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இது தென் அமெரிக்க நாட்ட

16 Oct 2025 4:50 pm
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நில

16 Oct 2025 10:56 am
வசதியானவர்கள் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் பெரும் வசதி படைத்தவர்கள் வீடுகளை இலக்கு வைத்து , அவர்களின் வீடுகளுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து , நோட்டமிட்டு , வசதியானவர்கள் வீட்டில் திருடி வந்தா

16 Oct 2025 10:51 am
வேலணை பிரதேச சபை அனுமதியின்றி நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயற்பட அனுமதி மறுப்பு

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட முடியாது என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வே

16 Oct 2025 10:12 am