கஜேந்திரன் தும்புத்தடியா?

வடமாகாணசபை தேர்தலில் தும்புத்தடியொன்றை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்தே வ

31 May 2025 7:41 pm
சொன்னதைச் செய்வாரா? எம்.ஏ.சுமந்திரன்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் இன்று உறுதியுரையினை செய்தார். யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேசிய மக்கள் சக்தி

31 May 2025 7:32 pm
உயிரை துச்சமாக மதிக்கிறாராம் அனுர!

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறு

31 May 2025 7:20 pm
யேர்மனியில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி.

மேற்கு யேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் விமானம் மோதியது. இறந்தவர்களில் ஒருவர் விமானியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேற்கு ய

31 May 2025 6:55 pm
தடை செய்யப்பட்ட அமைப்புகள்: தனிநபர்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்ய

31 May 2025 6:04 pm
இரும்பு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரியை 50% உயர்த்தினார் டிரம்ப்

எதிர்வரும் புதன்கிழமை முதல் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீதான தற்போதைய வரி விகிதத்தை 25% லிருந்து 50% ஆக இரட்டிப்பாக்குவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பென்சில்வே

31 May 2025 6:00 pm
தமிழீழ வைப்பகத்தில் மீட்ட நகைகளை தாருங்கள்

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக

31 May 2025 4:33 pm
மட்டக்களப்பு காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள்

31 May 2025 4:26 pm
திருகோணமலையின் வாகனம் மோதி முதியவர் உயிரிப்பு

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் கனரக வாகனம் மோதி 72 வயதுடைய முதியோர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் கனரக வாகனத்தில் மோதி பட

31 May 2025 4:24 pm
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி இன்று

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முட

31 May 2025 10:39 am
யாழில். வீட்டின் அடுப்படியில் கசிப்பு உற்பத்தி - 60 லீட்டர் கசிப்பு மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்

31 May 2025 10:35 am
மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிக்க முடியாது

மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை மற்றும், இவற்றால் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலமையைக் கருத்திற்கொண்டு வடமாகாணசுகாதார அமைச்சின்கீழ் காண

31 May 2025 9:41 am
யாழில். போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்

31 May 2025 9:37 am
முதலீட்டாளர்களுக்கு வடக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை - ஆளுநர் கவலை

எமது அதிகாரிகள் ஒரு சிலர் முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கால் இழுத்தடிக்கின்றார்கள் என்பது தெரியும். அதற்காக எமது மாகாணத்துக்கு முதலீடு செய்ய வரும் உங்கள் முயற்சிகளை தயவு செய்

31 May 2025 9:33 am
இனிமேலும் நம்பிக்கையில்லை!

காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ள நிலையில் எஞ்சியுள்ளவர்கள் இறக்கும் முன்னராவது நீதி கிடைக்கவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் த

30 May 2025 9:49 pm
75 வயதில் பயங்கரவாதியர்?-மனோகணேசன் சீற்றம்!

இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்

30 May 2025 9:23 pm
கதிரை முக்கியம் குமாரு!

உள்ளுராட்சி சபைகளது கதிரைகளை தக்க வைப்பது தொடர்பில் எங்களுக்குள் இணக்கப்பாடு ஏற்பட்டது என்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸினர் அறிவிக்க விரும்பவில்லை. ஆகவே இணக்கப்பாடு இல்லை என்றே வ

30 May 2025 9:14 pm
நைஜீரியாவில் வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு

மத்திய நைஜீரியாவில் ஏற்பட்ட பரவலான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை குறைந்தது 111 ஆக உயர்ந்தது. வார தொடக்கத்தில் பெய்த பலத்த மழைக்குப் பின்னர் மத்தி

30 May 2025 8:32 pm
டெடி பியர் பொம்மைக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல் - கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் 10 கிலோ 323 கிராம்

30 May 2025 3:12 pm
உகந்தை முருகன் ஆலயப் பகுதியில் நிறுவப்பட்ட புத்தர் சிலை

அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவின் தெற்கு எல்லையில், தமிழர்களின் புராதன வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட உகந்தை முருகன் ஆலயப் புனிதப் பிரதேசத்தில், அப

30 May 2025 3:08 pm
10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுமதி பத

30 May 2025 3:02 pm
ஒட்டுசுட்டான் பாடசாலையில் தேன் கூடு கலைந்ததில் மாணவர்களை குத்திய தேனீக்கள்

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேனீக்கள் குத்தியதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 63

30 May 2025 2:42 pm
கபிலா சமாதான தரகரா அல்லது கிளர்ச்சித் தலைவரா? நாடு திரும்பிய கபிலா!!

காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) நாடுகடத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலா, 2023 ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக நேற்று வியாழக்கிழமை பொதுவில் தோன்றினார். நாட்டின் கிழக்குப் பகுதியில் ப

30 May 2025 2:35 pm
யாழில். 14 இந்திய குழந்தைகள் பிறந்துள்ளன

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 14 இந்தியத் தமிழ் குழந்தைகள் பிறந்துள்ளன என்று வடக்குப் பிரதிப் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 4

30 May 2025 2:33 pm
தமிழகத்தில் இருந்து திரும்பியவர் கைது - ஏனையோர் நாட்டிற்கு பயந்து வராமல் இருப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளா?

இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைத

30 May 2025 2:32 pm
சிறுவர் பாலியல் வன்கொடுமை பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பிரான்சின் மிகப்பெரிய பாலியல் வன்கொடுமைன வழக்குகளில் ஒன்றில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஜோயல் லு ஸ்கௌர்னெக்கிற்கு கிட்டத்தட்ட 300 பால

30 May 2025 2:20 pm
முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்

முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போ

30 May 2025 1:56 pm