நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் உள்ள ஆர்க் டி ட்ரையம்பில் கத்தியுடன் இருந்த ஒருவர், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்க முயன்ற போது காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுடரை மீ
'அரகலய'போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது மெய்பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 12பேருக்கும் ஜனா
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்த
வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இத
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவியையும் இலக்கு வைத்து மேற்கொள்ளபட்ட துப்பாக்கி சூட்டி
சுயாதீன சிவில் அமைப்பொன்றை நிறுவ நாளை சனிக்கிழமை மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நாளை தமிழர் தலைநகர் திருகோணமலையில் ஒன்று கூடவுள்ளன. வெளிநாட்டு நிதிகளிலான சிவில் போலி அமை
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக தமிழ் தேசி
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் இன்று வெள்ளிக்கிழமை புயல் தாக்கியதில், மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளில் வெள்ளம் புகுந்து, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வானிலை தொடர
இன்று வெள்ளிக்கிழமை, ஒரு பாதுகாப்பு சம்பவத்தைத் தொடர்ந்து , கொலோன்/பான் விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பான பகுதி மூடப்பட வேண்டியிருப்பதால்,
பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் க
மேற்கு யேர்மன் மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா, பெர்லினில் நடைபெறும் டொய்ச் பான் பாதுகாப்பு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தொடருந்துகளில் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசாங்கத்தை வ
கிளிநொச்சி, தேராவில் பகுதியில், நேற்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு கப் ரக வாகனம் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக புளியம்பொக்கணை பகுதியில்
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வங்காளதேச தேசியவாதக் கட்சி (BNP) தீர்க்கமான வெற்றியை பெற்றதை அடுத்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் தாரிக் ரஹ்மான், நாட்டின் அடுத்த தலைவராக வருவ
யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் யாழ் நகரில் உள்ள அப்பிள
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது 91ஆவது வயதில் காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கொ
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரண்டு காட்டுயானைகளில் ஒன்று இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டியை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதேவேள
ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறுவது நகைப்புக்குரியது. மக்களால் பலமான ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசை யா
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு குறித்து எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரி
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் செல்லும். சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்க
2050 ஆம் ஆண்டுக்குள் சுவிட்சர்லாந்து தனது மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்துவது குறித்து வாக்களிக்கவுள்ளது. இது குடியேற்ற வரம்புகளை தொழிலாளர் தேவைகளுக்கு எதிராகப் பிரிக்கும்
இலங்கை கடற்பரப்பிலான இந்திய மீனவர்களது அத்துமீறல் விடயத்தை தேசிய மக்கள் சக்தி அரசும் அதன் கடற்றொழில் அமைச்சரும் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரமாக முடுக்கிவிட்டுள்ளதாக இந்திய தூதரக
அல்லைப்பிட்டி சிறுவன் படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர்கள் மக்களை தூண்டிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத க
பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனிவா நகரை நோக்கி, தமிழினத்திற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்தப் பய
அல்லைப்பிட்டியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்ப
யேர்மனியின் அடுத்த கூட்டாட்சி ஜனாதிபதி பதவிக்கு எந்தவொரு முயற்சியையும் முன்னாள் யேர்மன் சான்சலர் ஏஞ்சலா மேர்கல் நிராகரித்ததாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அவர் அந்
மடகாஸ்கரில் புதன்கிழமை ஏற்பட்ட வெப்பமண்டல சூறாவளியால் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய இடர் மேலாண்மை மற்றும் சிவில் பாதுகாப்பு அலுவலகம் (BNGRC), இன்
எந்தவொரு அணுசக்தி ஒப்பந்தமும் தெஹ்ரானின் அணுசக்தி திறனைக் கட்டுப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்தில் ஆயுதமேந்திய பினா
பங்களாதேசில் மாணவர் தலைமையிலான கிளர்ச்சியின் விளைவாக நீண்டகால பிரதமர் ஷேக் ஹசீனா 2024 இல் இந்தியாவிற்கு தப்பிச் சென்று, தனது 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு நடைபெறும்
வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை ஒருபோதும் நடத்தாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது:- கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்த
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளத
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை இந்த திடீர்
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பெண் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான போலி வாகன இலக்
பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த வீட்டுத் தொகுதி முறைகேடுகளை விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளத
