தாய்வானில் தலைநகரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த தொடர் தாக்குதல்களில் சந்தேக நபர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவங்கள் தைபே பிரதான தொடரு
அமெரிக்க அரசாங்கத்திற்கும் டிக்டோக்கிற்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த சட்ட மற்றும் அரசியல் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், டிக்டோக்கின் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'கிரீன் கார்ட்' (Green Card) திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) அண்மையில் இடம்பெற்ற துப்ப
மானிப்பாய் பிரதேச சபைக்கு எதிராக சாந்தை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்
வவுனியாவில் குடும்ப பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கணவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருவேப்பன்குளம்பகுதியில் உள்ள வீடொன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நி
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இளைஞன் மூன்றாவது நாளே போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்துள
தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானதுஎன மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என்றும் , விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , ஞாயிற்ற
திருகோணமலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதான கடற்கரையில் வைத்த புத்தர் சிலை தொடர்ந்து இருப்பதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளது. கரையோர பாதுகாப்பு தி
இந்திய ஆட்சியாளர்களுடனான முரண்பாட்டு போக்கினை கைவிட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இன்று தமிழரக முதலமைச்சர் ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்
வடக்கில் புகையிரத கட்டமைப்புக்களை கட்டமைக்க இந்தியா உதவியிருந்த நிலையில் இயற்கை அனர்த்ததினால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவ
ஈரானின் ஹார்முஸ் தீவில் பெய்த மழைப்பொழிவு காரணமாக அதன் கடற்கரையில் இருக்கும் இரும்புத் தாது காரணமாக கடற்கரை முழுவதும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. குறிப்பாக கடற்கரை அண்டிய நிலத்தையு
தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறை அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துமாறு வலியுறு
மட்டக்களப்பு காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்
உந்துருளிகளை ஏற்றிச் செல்லும் கன ரக வாகனமொன்று யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (18) அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி, அரு
குற்ற விசாரணைப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையில் குவைத் நாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பிள்ளையானின் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன், நாட்டிற்கு தி
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீட்டினை தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரம் எதிர்த்த நிலையில் பெரும்பான்மையுடன் பாதீடு சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் , உறுப்பினர்கள் கேக் வெட்டி
அனர்த்தம் காரணமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண பணிகளுக்கான பதிவுகளின் போது உத்தியோகத்தர்கள் சீராக செயற்படவில்லை என மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்களான உஷாந்தன் மற்றும் ரமணன்
கிளிநொச்சியில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
யாழ்.வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு 20 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. 28 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் சபை அமர்வ
நகர்ப்புறங்களை நோக்கியே இந்த அரசாங்கமும் அபிவிருத்திகளை மேற்கொள்வதால் , கிராம புறத்து சாதாரண மக்களை புறம் தள்ளி வருகிறது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ்
யாழ்பாணத்திற்கான உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான காணியை தான் நன்கொடையாக தந்து உதவ தயாராக உள்ளதாக சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியாரான கௌரி பென்னை
இலங்கை முப்படைகளிற்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலர் முரளிதரன் பணியின் போது தாக்கப்பட்ட தனது கிராமசேவையாயர் பற்றி மூச்சுக்கூட விடமறந்த பரி
அனுரகுமார திஸநாயக்க கேணல் ராஜசிங்க என்கிற இராணுவ அதிகாரியை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருக்கின்றார் . கோத்தபாயா ராஜபக்சே தொடர்ச்சியாக பொத
மண்டைதீவு புதைகுழி வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் திகதியிடப்பட்டுள்ளது. வழக்கு செவ்வாய்க்கிழமை (16) அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையி
யாழ்.நகரிலுள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்குமாறு தீர்மானமொன்று இன்றைய யாழ் மாநகர அமர்வில் தீர்மானம் ஒன்று நி
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டாவளை பிரதேச செயலா
202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவசரமாக தரையிறக்கப்பட
கடந்த சனிக்கிழமை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போன மஞ்சள் அனகொண்டா இன்று புதன்கிழமை (17) காலை அதன் அடைப்பிலிருந்து சில மீட்டர் தொலைவில் ஒரு அலுமாரி (drawer) கீழ் கண்டெடுக்கப
நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் இன்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பு தொடர்பில் உப தவிசாளரால் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பபப்பட்ட நிலையில் இன்றைய தினம் சபை ஒன்று கூடி
முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்த தயாராக இருந்த நிலையில் முல்லைத்தீவு கடற்படையினர், விஷேட அதிரடிபடையினரால் 3 கோடி பொறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் இன்று புத
வவுனியாவில் உந்துருளியும் பாண் விற்பனையில் ஈடுபட்டுவந்த முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலைய
மண்டைதீவு புதைகுழி கிணறுகளை அகழ கோரிய வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்ன
யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயகராக தெரிவாகியுள்ளார். ச
வேலணை பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட
அரசியல் நியமனங்களை அரச அதிகாரிகளை மேற்கொள்ளச் செய்யும் அடக்கு முறையான ஆட்சியின் கீழ் அரச அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர் இது தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றை நாடுவதற்கு நடவடிக்கைகளை எட
கரவெட்டி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆசன ஒதுக்கீட்டில், தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டமையை அடுத்து இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாது வெளிநடப்பு செய்த
