தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தற்போது அமைந்துள்ள காணியானது காங்கேசன்துறையிலுள்ள பொதுமக்களின் காணிகள் என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்துள்ளம
பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. எனினும் உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே கரை ஒதுங
வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகர சபை முன்னெடுத்து வருகிறது. நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர
இத்தாலியின் பிராட்டோ நெவோசோ ஸ்கை ரிசார்ட்டில் விதிவிலக்காக கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இது சாலை அணுகலுக்கு சவாலான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இத்தாலியின் கியூனியோ மாகாணத்
இங்கிலாந்து மாகாணமான ஷ்ரோப்ஷயரில் உள்ள ஒரு கால்வாயில் ஒரு பெரிய புதைகுழி உருவாகியுள்ளது. இதனால் இரண்டு படகுகள் ஆழமான சேற்றில் சிக்கிக் கொண்டன. இதை ஒரு பெரிய சம்பவமாக இங்கிலாந்து போலீ
இந்திய விண்வெளி நிறுவனம் இன்று புதன்கிழமை தென்னிந்தியாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து அதன் மிகப்பெரிய செயற்கைக்கோளான ப்ளூபேர்ட் பிளாக்-2 ஐ சுமந்து செல்லும் LVM-3 ராக்கெட
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் தனிப்பட்ட உதவியாளரான பெண்ணொருவர் ஊடகவியலாளர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். கொழும்பு கோட்
தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து , போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பருத்தித்துறை நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா கைதாகி சில மணி நேரங்களுக்குள் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்றில் நடைபெறும் போக்குவரத்து விதி மீறலுக்
பாதிப்புக்கள் குறித்த முழுமையான மதிப்பாய்வு அறிக்கையை தயாரிப்பதற்கு 3 மாதங்களேனும் செல்லும். முழுமையாக அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதற்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாரினால் நகர் பகுதிகளில் நடாத்திய விசேட சுற்
வலி. வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை தேசிய மக்கள் சக்தியின் குழப்பி வருகின்றனர். அவர்களின் பின்னணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இருந்து பிரதேச சபை உறுப்பினர்கள
துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபிய ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக லிபிய பிரதமர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை துருக்கிய தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட பால்கன் 50
தேசிய பாதுகாப்புக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்துகள்'என்று கூறி, புதிதாக தயாரிக்கப்பட்ட அனைத்து வெளிநாட்டு ட்ரோன்களையும் தடை செய்வதாக அமெரிக்கா கூறியது. இந்த முடிவு தொழில்துறையின் ம
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய வம்சாவளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (23) கொழும்பில் உள்ள இந்திய மாளிகையில் ச
முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்
யாழ்ப்பாணம், தையிட்டியில் பௌத்தவிகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 8 ஏக்கர் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டு சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காணிகளில் சு
முல்லைதீவின் கரைத்துரைப்பற்று பிரதேசசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிரிந்து நின்று மோதி தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏற வழிவகுத்தனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச்
தெற்கு பிரான்சில் உள்ள ஹெரால்ட் துறை முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் பாதிக்கப்
இத்தாலியில் ரியானேர் அதன் மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக ரியானேருக்கு €255 மில்லியனுக்கும் ($300 மில்லியன்) அபராதம் விதிக்கிறது என இத்தாலிய போட்டி ஆணையம் - AGCM (Garante della Concorrenza e del Mercato) அ
அமெரிக்காவின் டெக்சாஸ் மருத்துவமனைக்கு தீக்காயமடைந்த நோயாளிகளை ஏற்றிச் சென்ற மெக்சிகன் கடற்படை விமானம் திங்கள்கிழமை கால்வெஸ்டன் விரிகுடாவின் நீரில் விபத்துக்குள்ளானதில் குறைந்த
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட
