வடக்கே செல்லும் அடுத்த புகையிரதம்? மாகாண தேர்தல் நடக்கும்! நடக்காது! பனங்காட்டான்

மாகாண சபைத் தேர்தலுக்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள ஜனாதிபதி அநுர குமர, எல்லை நிர்ணயம் முடிந்த பின்னரே தேர்தல் என்பதால் அது எப்போது என்று சொல்ல முடியாதென நேர்மையாகக் கூறியுள்

9 Nov 2025 7:40 pm
தவறுக்கு வருந்துகின்றேன்:செல்வம்!

தன் மீதான பெண் விவகார குற்றச்சாட்டை செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டார். “ஒரு தவறொன்று நடந்து விட்டது. நானும் அவசரப்பட்டு கதைத்து விட்டேன்“ என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்

9 Nov 2025 7:30 pm
அனுர அரசும் பௌத்த விசுவாத்தில்

இலங்கையில் தொல்பொருளியல் திணைக்கள சபைக்கு முற்றுமுழுதாக சிங்களவர்களை நியமித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது அனுர அரசு. மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்த்தெ

9 Nov 2025 7:24 pm
செல்வத்தை விசாரிக்க குழு!

கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட , அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக ஊடகங்களில் பொய்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன்

9 Nov 2025 6:57 pm
எழுவர் சரணடைய தயாராம்!

மத்திய கிழக்கில் மறைந்திருக்கும் ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர்என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதனிட

9 Nov 2025 6:37 pm
கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் - யாழில் கைதானவர்கள் கொழும்புக்கு ; கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய்

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக

9 Nov 2025 11:07 am
நாளை முதல் 27ஆம் திகதி வரையில் வடக்கில் மழை பெய்யும் ?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 25 - 27ஆம் திகத

9 Nov 2025 10:27 am
வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் யாழ்.வாசி கைது

கொழும்பில் கைத்துப்பாக்கியுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது , கைத்துப்பாக்கியை தான் பிறி

9 Nov 2025 10:07 am
உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் - 3 இலட்சத்து 40ஆயிரத்து 525 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 340,525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்து

9 Nov 2025 9:59 am
பதவியை பறித்தாலும் பயமில்லை:சிறீதரன்!

நான் சொத்துக்கள் குவித்து வைத்திருந்தால் அல்லது யாருக்காவது மதுபானசாலை அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் என்மீது சட்டநடவடிக்கை எடுத்து எனது பதவியை பறிப்பதற்கு பூரண ச

8 Nov 2025 7:58 pm
ஆளுநர்களை முன்னலைப்படுத்த முடியாது!

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். “

8 Nov 2025 7:51 pm
நம்பாதீர்கள்:ரஜீவன்!

முகநூல் வழி தன் மீது போலிக்குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதாக அனுர அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார். இந்த படம் எடிட் செய்யப்பட்டு பொய்யாக காட்டப்பட்டுள்ளது. உங்க

8 Nov 2025 7:47 pm
மாணவர்கள் விழிப்புணர்வு தேவை!

சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்திருக்

8 Nov 2025 7:37 pm
ரஷ்ய எரிசக்தி மீதான அமெரிக்கத் தடைகளிலிருந்து ஹங்கேரிக்கு டிரம்ப் விலக்கு அளித்தார்

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான அமெரிக்கத் தடைகளிலிருந்து தனது நாடு விலக்கு பெற்றதாக ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான ப

8 Nov 2025 5:22 pm
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு - யாழில். காரில் பயணித்த மூவர் கைது

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் மூவர் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றைய தின

8 Nov 2025 4:45 pm
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 'பூகுடு கண்ணா'என்பவரின் சகாவாம்

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற 'பூகுடு கண்ணா'என்பவரின் சகா என்று விசார

8 Nov 2025 2:14 pm
யாழிலிருந்து சட்டவிரோதமாக இராமேஸ்வரம் சென்ற இளைஞன் புழல் சிறையில்

இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சட்டவிரோதமான முறையில் படகில் இராமேஸ்வரம் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். வல்

8 Nov 2025 2:11 pm
திருகோணமலையில் ஆற்றங்கரையில் கசிப்பு உற்பத்தி - தப்பியோடியவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

திருகோணமலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை , சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்ட வேளை ஆற்றில் இறங்கி தப்பியோடியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிண்ணியா உப்பாறு களப்பு பகுதியை

8 Nov 2025 1:56 pm
யாழில்.போதைப்பொருள் விற்ற காசை வட்டிக்கு வழங்கும் மாபியாக்கள் - ரஜீவன் எம்.பி குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள் , போதைப்பொருட்களை விற்று வரும் பணத்தினை வட்டிக்கு வழங்கி , வட்டி பணத்தை வசூலிக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என நாடாளுமன

8 Nov 2025 1:46 pm
யாழில். ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை , போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்க

8 Nov 2025 12:27 am
மில்லர்:விற்பனைக்கல்ல!

விடுதலைப்போராட்ட அடையாளங்களை தமது பிழைப்பிற்காக பயன்படுத்த முற்பட்ட வர்த்தகர் ஒருவரது முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. தனது மகனை சினிமா துறைக்குள் புகுத்த முதற்கரும்புலி மில்லரின் பெய

7 Nov 2025 10:14 pm
செம்மணி:சட்டவைத்திய அதிகாரி வெளியே!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் இழுபட்டு செல்லும் நிலையில் அகழ்வில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரியை நீக்கியமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்

7 Nov 2025 10:07 pm
455பில்லியன் மேலதிகமாக படைகளிற்கு!

அனுர அரசின் 2026ம் ஆண்டிற்கான பாதீட்டில் 455 பில்லியன்கள் பாதுகாப்புச் செலவீனதுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அது நடப்பாண்டுடன் ஒப்பிடும் போது 12 பில்லியன் ரூபாய்களால் அதிகரித்துள்ளதாக அவதான

7 Nov 2025 10:05 pm
இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க 4 மாத அவகாசம்

இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்காக உரிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் அமெரிக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடல் பாலூட்டிகளை பாதுகாக்கும்

7 Nov 2025 8:55 pm
ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன் - அருச்சுனா எம்.பி

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டு இருந்த வேளை, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்

7 Nov 2025 8:33 pm
முல்லைத்தீவில் மனைவியை கத்தியால் வெட்டி விட்டு உயிர்மாய்த்த கணவன்

முல்லைத்தீவில் மனைவி மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , கணவன் கிணற்றில் குத்தித்து உயிரிழந்துள்ளார். குமிழமுனை பகுதியை சேர்ந்த வீரசிங்கம் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார

7 Nov 2025 8:20 pm
ஜப்பான் கடலை நோக்கி வட கொரியா ஏவுகணையை ஏவியது!

பியோங்காங் , சியோல் மற்றும் வாஷிங்டன் இடையேயான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், வட கொரியா வெள்ளிக்கிழமை கிழக்கு கடல் நோக்கி சந்தேகிக்கப்படும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைய

7 Nov 2025 6:00 pm
தொழில்நுட்பக் கோளாறு: டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் வெள்ளிக்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவு

7 Nov 2025 5:56 pm
இந்தோனேசியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு: 54 பேர் காயம்!

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் கலபா கார்டிங் பகுதி உள்ளது. இங்கு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த மசூதியில் மதப்பள்ளியும் உள்ளது.

7 Nov 2025 5:47 pm
வவுனியாவில் லொறி - முச்சக்கர வண்டி விபத்து ; யாழை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியை சேர்ந்த உதயகுமார் சாருஜன் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்து

7 Nov 2025 3:50 pm
யாழில். மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 20 வருடங்களின் பின்னர் ஒரே பிரசவத்தில் , மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயார் , ஒரு மாத காலம் தீவிர சிகிச்சைபெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார

7 Nov 2025 3:42 pm
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவித்த யாழ்ப்பாண பொலிஸ்

தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு

7 Nov 2025 11:17 am