கொழும்பில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த நபர் துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பகுதியை சேர்ந்த பெ
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்.நகரைஅண்மித்த பகுதிகளில் இருவரைகை
யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு , நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இன்றைய
கிளிநொச்சி முரசுமோட்டை - நான்காம் கட்டை பகுதியில் இன்று மாலை அரங்கேறிய வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மாலை 4.40 மணியளவில் விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த க
யாழ்ப்பாணம் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் மறு
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதும் வன்னியில் போர்க்கால புதையல்களை தோண்டியெடுப்பது ஓய்ந்தபாடாகவில்லை. கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதை
கொடிய போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறியதை அடுத்து, ஈரான் போருக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தது. அமெரிக்க அதிபர் டொ
திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் திங்கட்கிழமை (12) காலை மாநகரசபையின் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தி
கிளிநொச்சி முரசுமோட்டை ஏ 35 வீதியில் பேருந்து ஒன்றுடன் மகிழுந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் மகிழுந்தில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந
பிரதமர் ஹரினி அமரசூரிய மீதான எதிரணியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஓரந்தள்ள, முன்னைய ஆட்சிக்காலங்களில் மீளப்பெறப்பட்ட 65 வழக்குகளை தூசு தட்டி எடுத்துள்ளது அநுர அரசு. சிறீதரன் எ
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்
யாழ்ப்பாணம் எழுவை தீவில் தனியாருக்கு சொந்தமான காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக அவற்றை அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எழுவை தீவில் ஜே / 39 கிராம சேவையா
ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குறித்த நிக
கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சி மின்சார சபைக்கு சொந்தமான சுற்றுலா இல்லத்தில் அனுமதியின்றி அரசாங்க நிலத்தை சுரண்டுதல் மற்றும் ச
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் என்பவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. 2026 ஆண்டு
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள லெப்டினன்ட் கர்னல் எரந்த ரதீஷ் பீரிஸ், கேர்னல் பதவியிலிருந்து பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தகவல்கள்
அனுர அரசிடம் தான் கைத்துப்பாக்கி பெற்றுக்கொண்டதாக தனது முகநூலில் ஏற்றுக்கொண்டுள்ளார் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன். தன் இனத்திற்காக தன்னை இழப்பதற்கு தயாராக இல
அனுர அரசை தொடர்ந்தும் இந்தியா நம்பமறுத்துவருகின்ற நிலையில் சலுகைகளை அள்ளிவீசி கைகளுள் வைத்துக்கொள்ள முற்பட்டுள்ளது. இந்தியா அரசின் உதவியுடன் வடக்கு ரயில் பாதையின் முழுமையான சீரமைப
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் , படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகளில் ஒரு சிறு துண்டேனும் திருப்பி கொடுக்க முடியாது என திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிர
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்
