மேற்கு ஈரானில் 400க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது. இன்று ஈரானில் 400க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது, அதில் பாலிஸ்டிக் ஏவுகணை
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான படகு சேவை இன்றைய தினம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மீள ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு பருவநிலை மாற்
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சூழல், சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இலங்கை அரசிய
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பயணித்த பக்தர்களின் படகு இன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்
நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இருக்காது என்று ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். புதிய ஈரானிய தலைவர்களை ஏற்றுக்கொள்ளமுடியாதவர்கள் என்ற டிரம்ப் அழைத்தார். பி
லோரெஸ்தானிலும் தெஹ்ரானுக்கு அருகிலும் இரண்டு ட்ரோன்கள் அழிக்கப்பட்டன - ஈரானிய தொலைக்காட்சி லோரெஸ்தானின் வானத்தில் ஒரு MQ-9 ட்ரோனும், தெஹ்ரானுக்கு அருகில் மற்றொரு ஹெர்ம்ஸ் ட்ரோனும் அழி
இலங்கை தனது துறைமுகங்களில் ஒன்றில் இரண்டாவது ஈரானிய கப்பலை நிறுத்த அனுமதிக்கிறது. மேலும் குழுவினரை நாட்டிற்குள் அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் எல்லைக்கு வெள
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து இதுவரை எந்தக் கருத்தும் வரவில்லை. 19வது அலையா
அரேபிய வளைகுடாவில் மொத்தம் 52 பிரெஞ்சு கப்பல்களும், செங்கடலில் மேலும் எட்டு கப்பல்களும் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று பிரான்சின் போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோட் கூறின
ஈரான் மீதான அமெரிக்கப் போரின் முதல் 100 மணிநேரங்களுக்கு $3.7 பில்லியன் அல்லது ஒவ்வொரு நாளும் $891.4 மில்லியன் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் (CS
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் 3,090 வீடுகள் உட்பட 3,643 பொதுமக்கள் தளங்களை சேதப்படுத்தியுள்ளன. மேலும் 528 வணிக மற்றும் சேவை மையங்கள், 14 மருத்துவ அல்லது மருந்து வசதிகள் மற்றும் ஒன்பது ரெட் கிர
ஜோர்டானில் உள்ள ஒரு முக்கியமான இலக்கின் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ஈராக்கிய ஆயுதக் குழுவான சரயா அவ்லியா அல்-டாம் பொறுப்பேற்றுள்ளது. இன்று முன்னதாக அந்தக் குழுவின் டெலிகிராம் சேனலில்
லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லா, வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய தரைப்படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது, இதில் சமீபத்திய நாட்களில் லெபனான்
ஈரானிய பெண்கள் பள்ளி மீதான தாக்குதலுக்கு அமெரிக்கப் படைகள் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க இராணுவ புலனாய்வாளர்கள் நம்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது, அதில் 165 க
ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு (IRI) போராளிகள் கடந்த 24 மணி நேரத்தில் ஈராக் மற்றும் அதன் பிராந்தியத்தில் அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக குறைந்தது 27 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அந்தக் குழு த
அமெரிக்க துருப்புக்களின் சாத்தியமான தரைவழி படையெடுப்பை எதிர்கொள்ள தனது நாடு தயாராக இருப்பதாகக் அமெரிக்க ஒளிபரப்பாளரான NBCக்கு அளித்த பேட்டியில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக
ஈரானிய ஆளில்லா விமானம் தாங்கி கப்பலைத் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ட்ரோன் கேரியர்என்று விவரிக்கப்படும் ஈரானிய கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அது இப்போது த
ஈரானிய தலைநகரில் தனது போர் விமானங்கள் ஒரு புதிய உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் அலையில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதல்களை
பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வஹிதி ஈரானில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க ஒரு மனிதர். அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் போருக்கு மத்தியில், குறிப்பாக ஒரு சவாலான தருணத்தில், ஈரான
இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரானிய இராணுவக் கப்பலைத் தாக்கிய அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று ஆஸ்திரேலியர்கள் இருந்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் அ
சவுதியில் உள்ள விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களை சவுதி பாதுகாப்பு அமைச்சகம் முறியடித்தது. சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பா
உலகெங்கிலும் உள்ள தூதரகங்களில் உள்ள ஈரானிய இராஜதந்திரிகளை, நாட்டை விட்டு வெளியேறி தஞ்சம் கோருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரத்தில், ஈரானிய புரட்சிகர காவல்படையின் தளபதிக
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளளார் பலர் கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 30 இலட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததுடன் , தனது சகோதரியை கம்போடியா நாட்டில் அநாதரவாக கைவிட்டு சென்றுள்ளதாகவும் வைத்தியர்களான தம்பதியினர் மீது பெண்
யாழில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் இலங்கை அழைத்து வர உரிய தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை
சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்களில் தரமற்ற நிலக்கரி இருந்ததால் கிட்டத்தட்ட ரூ.848 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாட்டு ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில் வைத்து அந்நாட்டுக் கடலோரக் காவல
ஈரானின் கடற்கரையிலிருந்து இரண்டாயிரம் மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளதாகஎன ஈரானிய வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சுமத்தியுள்ளார். இந்திய கடற்படையின் விர
ஏவுகணை சோதனையை மேற்பார்வையிட 5,000 டன் எடையுள்ள நாசகார கப்பலுக்கு விஜயம் செய்தபோது, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் , நாட்டின் கடற்படை வலிமையான தாக்குதல் திறனைகொண்டிருக்கும் என்று கூறியத
பாரசீக வளைகுடாவின் வடக்குப் பகுதியில் ஒரு அமெரிக்க எண்ணெய் டேங்கரை ஏவுகணை மூலம் தாக்கியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க எண்ணெய் டேங்கர் மீது ஏவுகணை
ஈரானிய ட்ரோன்கள் தங்கள் எல்லையைத் தாண்டி பறந்து நான்கு பேரைக் காயப்படுத்தியதாகக் கூறியதைத் தொடர்ந்து, அஜர்பைஜான் பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்தது. இந்தத் தாக்குதல்கள் பதிலளிக்கப
ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு எதிராக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் 19 வது அலையையும் தொடங்கிய நிலையில், ஈரானியப் படைகள் அண்டை நாடான ஈராக்க
உள்ளூர் தளங்களில் அமெரிக்க விமானங்களை தற்காலிகமாக வைத்திருக்க பிரான்ஸ் அங்கீகாரம் அளிக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள சில தளங்களில் அமெரிக்க விமானங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அ
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது. அமெரிக்கா ,இக்கூற்றை நிராகரித்துள்ளது. ஈரானின் தென்மேற்கு எல்லைகளுக்கு அருகே அமெரிக்காவின் F-15E தாக்குதல் போர் விமானத்
ஈரானிய உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான குற்றத் தாக்குதல்களில் சமீபத்தியதாக, இன்று அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தெஹ்ரானின் ஆசாதி விளையாட்டு வளாகத்தில்
சமீபத்திய மத்திய கிழக்கு நெருக்கடியைத் தூண்டிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ வியாழக்கி
ஈரானில் போர் தொடுக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரு கட்சிகளும் இணைந்து கொண்டு வந்த தீர்மானம், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அமெரி
யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடற்தொழிலுக்காக படகொன
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . மேலதிக நீதவான் நீதிமன
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும் திருவிழா நடைபெறும் என யாழ்.
யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கு
அமெரிக்காவால் மூழ்கடிக்கப்ப்ட ஈரானிய யுத்தக் கப்பலில் இருந்து 80 ஈரானியர்களின் உடல்கள் எடுத்து வரப்படுவதா காலி வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் பயிற்சியை
இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 180 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஐரிஸ் தேனா என்ற
இலங்கைக்கு தெற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் , இந்தியப் பெருங்கடலில் தீவின் பிராந்திய நீர்நிலைகளுக்கு வெளியே மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனாவிலிருந்து காயமடைந்த 32 மாலுமிகள் மீ
துருக்கிய வான்வெளியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈரானிய ஏவுகணையை கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததாக அங்காராவில் உள்ள அதிகாரிகள் புதன்கிழமை தெ
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் பொலிஸார் தெரி
ஈரானுக்கு எதிரான போர் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த நாட்களில் ஈராக்கில் உள்ள பல குர்திஷ் தலைவர்களுடன் பேசினார். ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தேசபக்த ஒன்றி
எந்தவொரு புதிய ஈரானிய தலைவரும் இலக்காக இருப்பார்கள் என்று இஸ்ரேல் எச்சரிக்கிறது மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு ஈரானிய தலைவரும் பட
கடந்த சனிக்கிழமை முதல் ஈரானில் உள்ள அமெரிக்கப் படைகள் அந்நாட்டிற்கு எதிரான தாக்குதலில் கிட்டத்தட்ட 2,000 இலக்குகளைத் தாக்கியுள்ளதாக, பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளை மேற்பார்வையிடும
ஈரானில் ஆயத்துல்லா காமெனிக்கு மூன்று நாள் இறுதிச் சடங்கு அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அலி கமேனிக்கு ஈரான் புதன்கிழமை மாலை மூன்று நாள் அரசு இறுத
கடந்த வார இறுதியில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலால் தூண்டப்பட்ட மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலுக்கு ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் புதன்கிழமை தனது உற
▣ ஈரான் மற்றும் லெபனான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்கிறது, பெய்ரூட்டுக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டல் மற்றும் கோமில் உள்ள நிபுணர்கள் சபை கட்டிடத்தின் மீது தாக்குதல
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம் (வம்மியடியூற்று) எனும் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் ஒருவரை காணவில்லை என
புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு
யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெட்ரோலை பெற
யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் ட
ஆப்கானிஸ்தான், கேமரூன் , மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மாணவர் விசா வழங்குவதை நிறுத்துவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்
