அமெரிக்க ஜனாதிபதி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது குறித்து முறைப்பாட்டை எழுதினார். இந்த முடிவு நோர்வே பிரதமருக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்று குறிப்பிட்டார். 8 போர்களுக்க
வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆ
யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ப
கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தனது கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரிகளை விதிக்கப் போவதில் உறுதியாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்
செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு ஏதும் செய்வதாயின் நீதிமன்ற அனுமதி
தமிழர் தாயகத்தில் தமிழ் கட்சிகளை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது அந்த நிகழ்வுகள் ஜே.வி.பி மற்றும் என்.பி.பி யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் க
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் ஆற்றிய உரை, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எத
சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 28 கோடியே 33 இலட்ச ரூபா பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதி
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்
தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களான சிவஞானம் சிறீதரன், மற்றும் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பிலும் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலும் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என
திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் , அவற்றினை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்வரும் , 09ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந
கந்தரோடை விகாரைஎன நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பலகைகளை அகற்றியமைக்கு விசாரணைகளை முன்னெடுத்துள்ள இலங்கை காவல்துறை திஸ்ஸ விகாரை சட்டவிரோத கட்டட பெயர்பலகையினை நாட்ட அனுமதி மறுத்த
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களுக்கு ஆதரவளிக்காவிட்டால், எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சா
போர் ஏற்பட்டால் தங்கள் வீடுகள், வாகனங்கள், படகுகள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று தெரிவிக்கும் கடிதங்களை ஆயிரக்கணக்கான நோர்வேஜியர்கள் திங்கட்கிழமை இராணுவத்திடம
கடந்த வெள்ளிக்கிழமை கிரீன்லாந்தை வந்தடைந்த யேர்மன் உளவுப் பிரிவு திட்டமிட்டபடி டென்மார்க் பிரதேசத்தை விட்டு வெளியேறுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பதினைந்து வீரர்கள் ஆர்க்
தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தில் ரஜினிகாந்தாக மேடைகளில் தோன்றிய அநுர குமர இப்போது காட்சி அரசியல் செய்து செல்பிகளின் நாயகராகியுள்ளார். தமது பதவிக்காலம் முடிந்து அமெரிக்கா திரும்
யாழப்பாணத்தில் கந்தரோடை விகாரை என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இ
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக
வவுனியா - மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா - கோவில்
ஸ்பெயினில் தொடருந்து விபத்தில் குறைந்தது 39 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஸ்பெயினின் சிவில் காவல்படை தெரிவித்துள்ளது. மாட்ரிட் செல்லும் தொடருந்துப் பெட்டிகள்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்ப்பில் தெரியவ
மாபெரும் ஏமாற்று வித்தை: நீதிக்கான குரல்கள் புறக்கணிக்கப்படும் நிலையில் ஒற்றுமைக்காகஆடும் போலி நாடகம். ஒரு படம் ஆயிரம் பொய்களை அம்பலப்படுத்தும் என்பதற்கு பிரதீப்பின் இந்தச் சிறந்த
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மீது தேசிய மக்கள் சக்தியின் வடக்கு தலைவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்ற நிலையில் ; வடமாகாண தைப்பொங்கல் விழாவை கடற்றொழில் நீரியல
பௌத்த மதத் தலங்களை வழிபடுவது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதாக அமைகின்றதென தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. நமது நாட்டின் அரச
நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டுஎனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, மு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம், ஒரு குறிப்பிட்ட கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா அல்லது அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து கையூட்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மருதானை, பட்டியாவத்தை பகுதியில் சுற்
தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாதது ஏன்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான த
இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேர
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசேவேனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் அவரது நான்கு தசாப்த கால ஆட்சியை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்
டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகியவை பிப்ரவரி 1 முதல் அனைத்து பொருட்களுக்கும் 10% வரியை எதிர்கொள்ள உள்ளன. கிரீன்லாந்தை அம
