தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து இன்றைய தினம் சனிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகம் ம

17 May 2025 11:36 pm
வலி. வடக்கு காணிகளை விடுவிக்க கோரி மகஜர் கையளிப்பு

வலி வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கக்கோரி பொதுமக்களால் வடக்கு ஆளுநரிடம் இன்றைய தினம் சனிக்கிழமை மகஜர் கையளிக்கப்பட்டது. வலி.வடக்கு வள நிலையம் எனும் பொது அமைப்பி

17 May 2025 11:33 pm
வடக்கு , கிழக்கில் 23ஆம் திகதி வரையில் மழை தொடரும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமான மழை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவு

17 May 2025 11:31 pm
அரை அவியல்களால் அவமானமாம்!

வடக்குக் கிழக்கிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி பிரபலங்கள் தான் பின்னடைவைக் கொண்டு வந்திருந்ததாக கட்சி தலைமை கொழும்பில் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன

17 May 2025 8:40 pm

வவுனியாவில் இன்று வீசிய சூறாவளிக்காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று காலை ஏழு மணியளவில் மினி சூறாவளிக் காற்ற

17 May 2025 8:23 pm
தாறுமாறாக மின்கட்டணம்?

மின் கட்டணத்தை குறைககவுள்ளதாக தெரிவித்து ஆட்சியேறிய அனுர அரசு திண்டாடத்தொடங்கியுள்ளது. செலவுகளை ஈடுசெய்ய மின்சார கட்டணங்களை 18.3% அதிகரிக்க வேண்டும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டிய

17 May 2025 8:06 pm
சூரிச்சில் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று சனிக்கிழமை பிற்பகல் சூரிச்சில் உள்ள லிம்மட்குவாயில் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நமது பணிக்கு மரியாதைஎன்ற முழக்கத்தின் கீழ் இந்த ஆர்ப்ப

17 May 2025 6:10 pm
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 153 பேரின் உடல்கள் காசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் மேலும் 459 பேர் காயமடைந்ததாகவும் முற்றுகைக்குள்

17 May 2025 5:02 pm
காசாவைக் கைப்பற்றப் பெரும் தாக்குதல்களைத் தொடங்குகிறது இஸ்ரேல்

ஹமாஸை தோற்கடித்து, காசாவில் மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அதன்

17 May 2025 4:56 pm
ஒரு புறம் பேச்சுவார்த்தை: மறுபுறம் தாக்குதல்!

துருக்கியில் ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடத்துகொண்டிருக்க மறுபுறம் உக்ரைனில் வடகிழக்கு உக்ரைன் பிராந்தியமான சுமியில் ஒரு ரஷ்ய ட்ரோன் ஒரு சிற்றுந்து மீது மோதியதில் ஒன்பது பேர் கொல்

17 May 2025 4:32 pm
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: குருதிக்கொடையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்க

17 May 2025 4:09 pm
நாகையில் இருந்து யாழுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்தவர் கைது

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த இந்திய பிரஜையை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்

17 May 2025 9:20 am
செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு - பாரிய புதைகுழியாக இருக்கலாம் என அச்சம்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய ம

17 May 2025 9:17 am
யாழில் சங்கு கூட்டணியை தனித்தனியே சந்தித்த வீடும் , சைக்கிளும்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ

16 May 2025 11:34 pm
காலதாமதத்திற்குப் பின்னர் ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை ஆரம்பமானது!

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை காலதாமதத்திற்குப் பின்னர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தொடங்கியது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகள் கீழ் மட்டக் ப

16 May 2025 6:11 pm
மன்னாரில் கனிய மணல் அகழ்வுக் கலந்துரையாடல்: மக்கள் எதிர்ப்பு!

மன்னாரில் கரையோர பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மன்னார் தீவுப் பகுதியில் கனிய மணல் அகழ்வு முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் கலந்த

16 May 2025 5:20 pm
திருகோணமலை குச்சவெளி வேலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கல்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும

16 May 2025 5:14 pm
யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினராலும் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்

16 May 2025 5:08 pm
பிரதமரின் தேர்தல் விதிமீறல்; சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமக்கில்லையாம்

தேர்தல் விதிமுறைகளை மீறி லாவகமாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறித்து தங்களால் நேரடியா

16 May 2025 10:31 am
6.7 கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில

16 May 2025 10:28 am
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன

இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளும

16 May 2025 10:24 am
ஊழலைத் தடுப்பதற்காக மாகாணசபைகளில் புலனாய்வுப் பிரிவு!

ஊழல்களையும் மோசடிகளையும் தடுப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் அமைச்சு மட்டத்திலான புலனாய்வுப் பிரிவுகளை ஏற்படுத்த ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

16 May 2025 10:21 am
தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராடுபவர்கள் அடிப்படைவாத குழுவினராம்

யாழ்ப்பாணம் - திஸ்ஸ விகாரைக்கு முன்னால், பௌத்த விகாரைக்கு எதிராகப் போராடுபவர்கள் அடிப்படைவாதக் குழுவினர். அவர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை? என்று தேசிய சுதந்திர முன்னணியின்

16 May 2025 10:13 am
கொழும்பு மாநகரை நாமே கைப்பற்றுவோம்

கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். இது உறுதி என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது, மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந

16 May 2025 10:10 am
வவுனியாவில் அதிரடி படையின் வாகனம் மோதி இளைஞன் உயிரிழப்பு

வவுனியா - ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி, மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலையி

16 May 2025 10:07 am
வடக்கில் ஏழு உயரதிகாரிகளின் பதவிகள் பறிப்பு - ஆளுநர் அதிரடி

பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் பறிக்கப்பட்

16 May 2025 10:01 am
அணுசக்தி வெளியேற்றம்: கைவிட்டது பெல்ஜியம்!

பெல்ஜியத்தின் திட்டமிடப்பட்ட அணுசக்தி ஒழிப்பை கைவிடுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை வாக்களித்தது. இந்த தீர்மானம் ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக எட்டு வாக்குகளும், 31 பேர் வா

16 May 2025 5:17 am
படகில் யாழ்ப்பாணம் வந்தவர்களும் , அவர்களை அழைத்து வந்தவர்களும் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

15 May 2025 10:16 pm
கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு!

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் த

15 May 2025 5:52 pm
துருக்கியில் பேச்சுவார்த்தையில் புடின் இல்லாததை ஜெலென்ஸ்கி சாடினார்!

துருக்கியில் நடைபெறும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை புடின் பங்கேற்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மாஸ்கோவிற்கும் கீவிற்கும் இடையிலான முதல் ந

15 May 2025 4:35 pm
செம்மணியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி - சிந்துபாத்

15 May 2025 4:29 pm
யாழில். தாதிய மாணவர்களின் நடைபயணம்

யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ். தாதிய கல்லூரியும் யாழ். போதனா வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய தாதியர்களின் நலனை மேன்படுத்தும் நடைபயணம் இன்றைய தினம

15 May 2025 4:17 pm
நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் நினைவேந்தல்

குமுதினி படுகொலையின் 40 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாக

15 May 2025 4:08 pm
குறிஞ்சா தீவு உப்புளத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஆனையிறவு உப்பளத்துக்கு நேற்றைய தினம் புதன்கிழமை வி

15 May 2025 10:26 am
தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகிறார்.

தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். ஏ. ச

15 May 2025 10:22 am
யாழில். 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி 32 வயதுடைய நபர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமான நிலையில் , சிகிச்சைக

15 May 2025 9:36 am
கடற்படையின் சிறப்பு நடவடிக்கை - 38 கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்படையினர் கடந்த ஏப்ரல் 21 முதல் 28ஆம் திகதி வரை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, ​​சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்

15 May 2025 9:28 am