பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநித
பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரி
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் ஆசிரிய மாணவர்கள் சிலர் திடீர் சுகமும் காரணமாக
திருகோணமலை கடற்கரை பகுதியில், சட்டவிரோதமான முறையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது. திருகோணமலை மாநகர சபையின் ஆளுகைக்குட
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ( DRC ) தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஒரு பாலம் கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய அரசாங்க அதிகா
கடுமையான நீர் நெருக்கடியை சமாளிக்க, ஈரானிய அதிகாரிகள் மழைப்பொழிவைத் தூண்டுவதற்காக மேக விதைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மழைப்பொழிவு நீண்ட கால சராசரியுடன் ஒப்ப
வெனிசுலா - அமெரிக்கா இடையேயான பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் கரீபியன் கடலுக்குள் நுழைந்தன. அமெரிக்க கடற்படை தனது மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பல் கரீபியன்
ஆப்பிரிக்கா நோயத் தடுப்ப மையங்களின் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் ஜீன் கசேயா எதியோப்பியா நாட்டில் மார்பர்க் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது எபோலா போன்று கொடிய நோய்க் கிருமிகளில
மஹிந்த நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் செலவீனங்களை அநுர
ஜனாதிபதி அநுர குமர விரைவில் தங்களுடன் பேச்சு நடத்தவிருப்பதால் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பை தமிழரசுக் கட்சி தவிர்த்தது நல்லெண்ண அறிகுறியா அல்லது அதன் பலவீனமா? இன்றைய அரசியல் சுவாத்
எந்த வித அனுமதியும் இல்லாத சட்டவிரோத செயற்பாடொன்றை பொலீசாரை மீறி அல்லது அவர்களது ஆதரவுடன் ஒரு தரப்பு செய்கிறது, அதைக் கேட்கப் போனவர்கள் தாக்கப்படுகின்றார்கள்.அனுர ஆட்சியில் என்ன நடக
பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்து வருவதை கண்டித்து இன்று (16) தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப
முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் அரசியலில் பிரவேசிப்பது, தமிழ் அரசியல் சாக்கடையைப் பூக்கடை ஆக்குவேன்என்ற அறிவிப்பு, தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபு
மணிலாவில் நடைபெற்ற பேரணியில் சுமார் 550,000 பேர் கலந்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இப் போராட்டம் செவ்வாய்க்கிழமை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் ஊழல் தொடர்
ஒழுங்கற்ற குடியேற்றத்தைக் குறைப்பதற்கும் தீவிர வலதுசாரிகளின் வளர்ந்து வரும் பிரபலத்தை எதிர்ப்பதற்கும் ஒரு முயற்சியாக, பிரிட்டிஷ் அரசாங்கம் சனிக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் புகலிட
மெக்சிகோ நகரில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 120 பேர் காமடைந்தனர். அவர்களில் 100 பேர் காவல்துறை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்து
போதைப்பொருள் ஒழிப்புக்கான முழு நாடுமே ஒன்றாகதேசிய நடவடிக்கையின் கீழ் நேற்றைய தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்
தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாக தனது 62ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சி
லொறி ஒன்றைத் திருடி தப்பிச் சென்றவரால் ஏற்பட்ட இரண்டு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு கந்தானைப் பொலிஸ் பிரிவுக்
வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் (University of Wolverhampton) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட கு
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய மகசீனும் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு 09ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாவனையற்று பற்றைக்காடா
சீனா 1949 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய தங்க படிம இருப்பைக் கண்டுபிடித்துள்ளது. சீனாவின் வடகிழக்கு லியோனிங் மாகாணத்தில் உள்ள தாடோங்கு தங்கச் சுரங்கத்தில் கண்டு பிடிக்க்பபட்ட தக்க
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று இரா. சாணக்கியன் தெரிவித்தார். தமது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி
மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பி
2026 வரவுசெலவுத் திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின்; நிதி திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட உறுதிமொழிகளுக்கு இணங்குகிறதா என்பதை மதிப்பிடுவதற்காக பட்ஜெட் ஆவணங்களை சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள
நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஆர்ஜென்ரினாவில் பியூனஸ் அயர்ஸுக்கு வெளியே உள்ள ஒரு தொழில்துறை வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தீய
பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி) தனது உரையை வெட்டி ஒட்டி தவறான கருத்தை வெளிப்படுத்தியதற்கு பிபிசி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட போதும், இழப்பீடு வழங்க மற
சீனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த வீரர்கள் சீனாவால் சொந்த முயற்சியில் கட்டப்பட்ட டியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொண்ட
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப
இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும்.
கம்பளையில் 16 வயது சிறுமியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் தனது வீட்டில் உயிர்மாய்த்த நிலையில் , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பளையை சேர்ந்
