தையிட்டி:சிங்களவர்களிற்கு உண்மை தெரியவேண்டும்!

தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தற்போது அமைந்துள்ள காணியானது காங்கேசன்துறையிலுள்ள பொதுமக்களின் காணிகள் என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்துள்ளம

24 Dec 2025 9:24 pm
பருத்தித்துறையில் இந்திய மீனவர் உடலம்?

பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. எனினும் உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே கரை ஒதுங

24 Dec 2025 9:22 pm
வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்

வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகர சபை முன்னெடுத்து வருகிறது. நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர

24 Dec 2025 4:05 pm
இத்தாலியின் பிராட்டோ நெவோசோ ஸ்கை ரிசார்ட்டில் 1.5 மீற்றருக்குப் பனிப்பொழிவு

இத்தாலியின் பிராட்டோ நெவோசோ ஸ்கை ரிசார்ட்டில் விதிவிலக்காக கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இது சாலை அணுகலுக்கு சவாலான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இத்தாலியின் கியூனியோ மாகாணத்

24 Dec 2025 3:57 pm
இங்கிலாந்தின் ஷ்ரோப்ஷயரில் கால்வாய் படகுகளை விழுங்கியது

இங்கிலாந்து மாகாணமான ஷ்ரோப்ஷயரில் உள்ள ஒரு கால்வாயில் ஒரு பெரிய புதைகுழி உருவாகியுள்ளது. இதனால் இரண்டு படகுகள் ஆழமான சேற்றில் சிக்கிக் கொண்டன. இதை ஒரு பெரிய சம்பவமாக இங்கிலாந்து போலீ

24 Dec 2025 3:46 pm
இந்திய விண்வெளி நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு கனமான செயற்கைக்கோளை ஏவியது

இந்திய விண்வெளி நிறுவனம் இன்று புதன்கிழமை தென்னிந்தியாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து அதன் மிகப்பெரிய செயற்கைக்கோளான ப்ளூபேர்ட் பிளாக்-2 ஐ சுமந்து செல்லும் LVM-3 ராக்கெட

24 Dec 2025 3:33 pm
ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பியின் தனிப்பட்ட பெண் உதவியாளர்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் தனிப்பட்ட உதவியாளரான பெண்ணொருவர் ஊடகவியலாளர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். கொழும்பு கோட்

24 Dec 2025 3:29 pm
தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து , போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பருத்தித்துறை நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்

24 Dec 2025 3:28 pm
கைதாகி சில மணி நேரங்களில் பிணையில் வெளியே வந்த அருச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா கைதாகி சில மணி நேரங்களுக்குள் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்றில் நடைபெறும் போக்குவரத்து விதி மீறலுக்

24 Dec 2025 3:27 pm
பாதுகாப்பற்ற இடங்களில் மக்களை மீள குடியேற்ற முடியாது.

பாதிப்புக்கள் குறித்த முழுமையான மதிப்பாய்வு அறிக்கையை தயாரிப்பதற்கு 3 மாதங்களேனும் செல்லும். முழுமையாக அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதற்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப

24 Dec 2025 11:14 am
யாழ். பொலிஸாரின் விசேட நடவடிக்கை - பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாரினால் நகர் பகுதிகளில் நடாத்திய விசேட சுற்

24 Dec 2025 11:05 am
வலி. வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்தும் தேசிய மக்கள் சக்தினர் - பின்னணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் என்கிறார் தவிசாளர்

வலி. வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை தேசிய மக்கள் சக்தியின் குழப்பி வருகின்றனர். அவர்களின் பின்னணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இருந்து பிரதேச சபை உறுப்பினர்கள

24 Dec 2025 10:57 am
விமான விபத்தில் லிபிய இராணுவ ஜெனரல் உயிரிழந்தார்

துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபிய ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக லிபிய பிரதமர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை துருக்கிய தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட பால்கன் 50

24 Dec 2025 7:25 am
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டிரோன்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது

தேசிய பாதுகாப்புக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்துகள்'என்று கூறி, புதிதாக தயாரிக்கப்பட்ட அனைத்து வெளிநாட்டு ட்ரோன்களையும் தடை செய்வதாக அமெரிக்கா கூறியது. இந்த முடிவு தொழில்துறையின் ம

24 Dec 2025 7:17 am
ஜெய்சங்கர், இந்திய வம்சாவளி தலைவர்கள் சந்திப்பு!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய வம்சாவளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (23) கொழும்பில் உள்ள இந்திய மாளிகையில் ச

23 Dec 2025 9:07 pm
கொக்குதொடுவாய் : சிங்களவருக்கு இடமில்லை!

முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்

23 Dec 2025 8:29 pm
அனுர அரசின் நிவாரண சலுகை!

யாழ்ப்பாணம், தையிட்டியில் பௌத்தவிகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 8 ஏக்கர் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டு சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காணிகளில் சு

23 Dec 2025 8:26 pm
வக்கற்றவர்களது கூட்டிணைவு?

முல்லைதீவின் கரைத்துரைப்பற்று பிரதேசசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிரிந்து நின்று மோதி தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏற வழிவகுத்தனர்.

23 Dec 2025 8:23 pm
தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

23 Dec 2025 7:42 pm
மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச்

23 Dec 2025 7:36 pm
தெற்கு பிரான்சிஸ் கனமழையால் வெள்ளம்: 1000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!

தெற்கு பிரான்சில் உள்ள ஹெரால்ட் துறை முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் பாதிக்கப்

23 Dec 2025 6:36 pm
இத்தாலியில் ரியானேர் €255 மில்லியன் அபராதத்தை எதிர்கொள்கிறது

இத்தாலியில் ரியானேர் அதன் மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக ரியானேருக்கு €255 மில்லியனுக்கும் ($300 மில்லியன்) அபராதம் விதிக்கிறது என இத்தாலிய போட்டி ஆணையம் - AGCM (Garante della Concorrenza e del Mercato) அ

23 Dec 2025 6:27 pm
தீக்காயமடைந்தவரை ஏற்றிச் சென்ற மெக்சிகன் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது: 5 பேர் உயிரிழந்தனர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மருத்துவமனைக்கு தீக்காயமடைந்த நோயாளிகளை ஏற்றிச் சென்ற மெக்சிகன் கடற்படை விமானம் திங்கள்கிழமை கால்வெஸ்டன் விரிகுடாவின் நீரில் விபத்துக்குள்ளானதில் குறைந்த

23 Dec 2025 6:12 pm
அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட

23 Dec 2025 2:51 pm