இந்திய அரசு தமது மீனவர்களை எல்லை தாண்டாது இருக்க எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றஞ்சாட்டியுள்ளார். “இந்திய
திஸ்ஸ விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத பிரச்சினைகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்
ஏம்.ஏ.சுமந்திரனிடம் மாத்திரம் கொஞ்சம் கவனமாக இருங்கள் சிவஞானம் சிறீதரன் அவர்தான் இன்றைக்கு உங்கள் பின்னால் அடிக்கடி வந்துகொண்டிருக்கிறார் என இலங்கை நாடாளுமன்றில் அமைச்சர் சந்திரசே
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றதிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசவில்லை என்று கூறுகிறார். ஃபாக்ஸ் நியூஸின் ஹானிட
ஈரானிய ஆட்சியை மாற்றுவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் நேரடித் தலையீட்டைப் பரிசீலித்து வருவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் நடந்து வரும் போராட்டங்களை ஆதரிக்க அமெரிக
வெனிசுலாவிலிருந்து அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புள
காலியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காலி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள காலி-வக்வெல்ல சாலையும் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்த
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி - சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் இன்ற
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கட
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) 500 மில்லியன் ரூபா மதிப்புள்ள குஷ்என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள 'க
யாழ்ப்பாணத்தில் மிருகங்களை வேட்டையாட பொருத்தப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கி
ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இந்த மு
அனுராதபுரத்தில் குடும்ப தகராறை அடுத்து குடும்பத்துடன் சேர்ந்தது வீட்டிற்கு தீ வைத்தவரால் , தீ வைத்தவரும் , அவரது மகளும் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் , அவரது மனைவி , அவர்களின் மேலும் இ
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் சோதனைப் பறப்புகளைக் கவனித்ததாகவும், அதன் முக்கிய அரசியல் மாநாட்டிற்கு முன்னதாக ஆயுதக் காட்சிகளை நாடு டயல் செய்து வரும் நி
கல்வியை தொடர்ந்து வடமாகாணம் சுற்றுலாத்துறையிலும் இலங்கையின் கடைசி நிலையிலேயே இருந்துவருகின்றது. இந்நிலையில் வெளிநாட்டுச் சுற்றுலாவிகள் தமது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்க
தமிழரசுக்கட்சியின் கதிரைகளை முறைகேடாக பின்கதவால் கைப்பற்றியவர்கள் கட்சி சார்பில் தீர்மானங்களை எடுக்கமுடியாதென முன்னாள் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள
ஜனநாயக வழிப்போராட்டங்களில் குதிப்பவர்களை சிறைகளில் தள்ள அனுர அரசு முனைப்பு காண்பித்துவருகின்றது. அவ்வகையில் யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை எதிராக போராடியவர்
ரஷியாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவுகின்றன என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், இந்தியாவுக்கு எ
வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றும் அமெரிக்க நடவடிக்கையின் போது தனது நாட்டினர் 32 பேர் கொல்லப்பட்டதாக கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் அதன் ஆயுதப்படைகள் மற்ற
கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கோரிக்கை விடுத்தனர் . அமெரிக்
புதிய அரசாங்கத்தின் காலத்தில் கூட பொலிசாரின் மனோநிலை , சிந்தனைகளில் மாற்றம் ஏற்படாது தமிழ் மக்களுக்கு எதிராக சட்டத்தை கேலி கூத்தாக்கும் பல வழக்குகளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்ற
தமது காணிகளை கோரி போராட்டத்தில் ஈடுபடும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக தனித்தனியாக பொலிஸார் நாலைந்து வழக்குகளை தொடர்ந்துள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள
தையிட்டி விகாரைக்கு முன்பாக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸார் சட்டவிரோதமான முறையில் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்தி
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மூன்று நாட்கள் பயணமாக இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றார். இலங்கை இராணுவத்தினரால் மரியாதை அணிவகுப்புடன் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப
யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்ற ஒருபோதும் இடமளியோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக வக்கும்புர தெரிவித்தா
தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அங்குள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கின்றோம். எனவே, காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகளின
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பஹ
யாழ்ப்பாணத்தில், போதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி அதிவேகமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்தி சென்ற சாரதியை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்
