திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் .அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்க
இந்திய வம்சாவளி அமைச்சரான சந்திரசேகரன் கூட தம்மை மதிப்பதில்லையென்ற இந்திய வெளிவிவகார அமைச்சின் ஒப்பாரிகள் மத்தியில் ஜனதா விமுக்தி பெரமுன பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் இலங
வாழைச்சேனை, குடும்பிமலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சுவீடன் நாட்டுத் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்துள்ளது. பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவு சிறப்புப் பணி
டோக்கியோவில் போகிமொனின் முதல் நிரந்தர தீம் பூங்காவான போகிபார்க் கான்டோவைத் திறப்பதன் மூலம் ஜப்பான் ஒரு புதிய ஈர்ப்பை வரவேற்றது. யோமியூரிலாந்திற்குள் அமைந்துள்ள இது, நாட்டில் அதிக சு
பாலச்சேனை மற்றும் குடும்பிமலைப் பகுதிகளில் பயன்பாட்டுக்கு உகந்த 84 மில்லி மீற்றர் RCL M2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளன பொலநறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடை
லன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை சான் சிரோ மைதானத்தில் ஒரு பிரகாசமான விழாவுடன் தொடங்கின, பனி மூடிய இத்தாலிய ஆல்ப்ஸ் முழுவதும் விளையாட்டு அரங்குகளில் கொண்டாட
தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண
ரத்மலானை, தர்மாராம வீதிக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் த
சனவரி 20 முதல் யப்பான் முழுவதும் பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் நாடு முழுவதும் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர். யனவரி 20 முதல் பனிப்பொழிவால் குறைந்தத
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து , அமெரிக்காவும் இந்தியாவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை வெள்
ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25% வரி விதிக்கக்கூடிய நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார் . ஈரானின் அணுசக்தி திட்டம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அந்தூரியம் செடிகளுடன் இரண்டுஇலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்
கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (08) காலை முதல் 22 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. நாளை (08) காலை 6:00 மணி முதல்
மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 84 மில்லி மீற்றர் விட்டம் கொண்ட லோஞ்சர் ர
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் யாழ்ப்பாணம் - நாள் சத்திர சிகிச்சை நிலையம்நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலை
ஈரானும் அமெரிக்காவும் தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தின. தொடர்ச்சியான பதட்டங்கள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டன. இஸ்லாம
சுவிட்சர்லாந்தில் அதிகமான மக்கள் பகுதிநேர வேலை செய்கிறார்கள். பகுதிநேர வேலைகளின் எண்ணிக்கை, குறிப்பாக ஆண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சுவிட்சர்லாந்தில், அதிகமான மக்கள் பகுதிந
டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை எடுத்துக்கொள்வதாக அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்த நிலையில் கனடாவும் பிரான்சும் ஆர்க்டிக் தீவில் புதிய தூதரகங்களைத் திறக்கின்றன. அத்துடன் கனடாவும
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷேலின் இனவெறி சித்தரிப்புகளைக் கொண்ட ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். வ
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனி
முன்னாள் ஜனாதிபதிகள்,அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் மனைவியருக்கான ஓய்வூதியம் இடைநிறுத்தப்படுவதற்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஆதரவளித்துள்ளது. அரசியல
பாதுகாப்பு அச்சுறுத்தலென தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகை தராது பதுங்கியுள்ள நிலையில் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக
கடந்த நான்கு ஆண்டுகளில் வீடற்ற அல்லது வீடற்ற அபாயத்தில் உள்ள அகதி குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இங்கிலாந்துக்கான அரசாங்க தரவுகள் 2021/22 இல் 3,560 ஆக இருந்த இந்த எண்
நேற்று வியாழக்கிழமை உறைபனி மழை காரணமாக பிராண்டன்பேர்க் விமான நிலையம் ஏற்கனவே பல ரத்துகளைக் கண்டது. சர்வதேச போக்குவரத்து மையங்களான பிராங்பேர்ட் மற்றும் மியூனிக் ஆகியவற்றிற்குப் பிறக
திருகோணமலை - மூதூர்பிரதேசம் இறால்குழி பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகப் பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கி
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதிகளில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வ
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகன
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளை கடத்தி வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு
யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்ட
பிரான்சில் கடந்த ஆண்டு லூவ்ரேயில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் தப்பி ஓடிய திருடர்களால் கைவிடப்பட்ட பிரெஞ்சு பேரரசி யூஜெனியின் கிரீடம் கிட்டத்தட்ட அப்படியே உள்ளது. மேலும் அக்கீரீ
தன்னாட்சி பெற்ற ஓடும் டாக்ஸிகளுக்கான முதல் இடங்களில் ஒன்றாக சூரிச்சை மாற்ற உபர் நிறுவனம் விரும்புகிறது. 2026 ஆம் ஆண்டுக்குள் சுயமாக ஓட்டும் வாகனங்களை செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியு
கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் அல்லது கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இலங்கைக்கான இந்திய உயர்
உறைபனி மழை காரணமாக விமானங்கள் பனியை அகற்ற முடியாததால், வியாழக்கிழமை காலை பெர்லின் பிராண்டன்பர்க் விமான நிலையத்தில் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர
கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில், 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வை
தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது ச
நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட
சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்து
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்த நேரம் முடிந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் புதிய START என அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இன்று புதன்கிழமை கிழக்கு நிலை
ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வே
