வடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்
லண்டன் கோபுரத்தில் (Tower of London) உள்ள கிரீட நகைகளின் ஒரு பகுதி அடங்கிய காட்சிப் பெட்டியில் கஸ்டர்ட் ஊத்தப்பட்டு மற்றும் ஆப்பிள் கிறப்புள் பூசப்பட்டதை அடுத்து நான்கு போராட்டக்காரர்களை லண்ட
வெள்ளத்தால் சிதைந்த முக்கிய சாலைகளை ஆய்வு செய்யும் பணிகள் இந்திய இராணுவத்தின் பொறியியல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேதமடைந்த பாலங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாலைகள் ம
நேற்று சனிக்கிழமை கிறீஸ் கிரீட் தீவின் தெற்கே மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் இறந்து கிடந்ததாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான நிலையில்
சனிக்கிழமை (டிசம்பர் 6, 2025) இரவு சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து வடக்கு கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர
விளக்கமறியல் கைதி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி ஊடக சந்திப்பொன
இலங்கையின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கண்டி, கேகாலை,
தென்னிலங்கை பாதாள உலக கும்பல் மோதல்கள் வடகிழக்கிற்கும் வந்து சேர்ந்துள்ளது. திருகோணமலை, சைனா ஹார்பர் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்
தென்னாப்பிரிக்க நகரமான பிரிட்டோரியாவில் உள்ள ஒரு சட்டவிரோத மதுபான விடுதியில் சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூன்று வயது சிறுவன் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக
சுவிட்சர்லாந்திலிருந்து பேரிடர் நிவாரண உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் இன்று (06) காலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 2.6 மெட்ரிக் டன் எடைய
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடரால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்
'டித்வா'புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. டித்வா
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகள
வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்கும
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டவர்களாக வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தம
இந்திய மத்திய அரசு போன்று தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின் தாங்களும் வெள்ள பாதிப்பிற்கு உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறி இருப்பதால் ஈழத் தமிழர் சார்பாக நாங்கள் அதனை வரவேற்கிறோ
இலங்கையில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள
யாழ்.நகரிலுள்ள பழைய பூங்காவில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கப் பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்த இலங்கை தமிழரசு;கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான கிருஸ்ணவேனி சார்பில் எ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், தன்னார்வ இராணுவ சேவையை அறிமுகப்படுத்த யேர்மனியின் பாராளுமன்றமான பன்டெஸ்டாக் வா
டித்வா புயல் அனர்த்தத்தில் இலங்கை முழுவதும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பேர
சிறீலங்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று வெள்ளிக்கிழமை (5) தான்சானிய நாட்டவர் ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தப் பெண் துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானத்தில
யாழ்ப்பாணம் - காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த பகுதியில் வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மேலதிக 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்த ந
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக பட
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவருக்கு என்ன நடந்தது என்பது
