வவுனியாவில் சகோதரனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சகோதரி உயிரிழப்பு
வவுனியாவில் சகோதரியை கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா - சொக்கடிப்புளவு பகுதியை சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர் (வயது 56) என்பவரே உயி
9 Apr 2026 9:33 am
