ஈரானிலிருந்து வரும் சுற்றுலாப் பார்வையாளர்களுக்கு ஆஸ்திரேலியா விதித்த தடை இன்று முதல் தொடங்குகிறது. ஈரானிலிருந்து வரும் சுற்றுலாப் பார்வையாளர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு த
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, ஈரானின் உயர்மட்ட தூதரும் அதன் நாடாளுமன்ற சபாநாயகரும் இஸ்ரேலின் கொலைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈ
அபுதாபியில் ஏவுகணை சிதைவு விபத்தில் இருவர் உயிரிழந்தனர். வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்த பின்னர், சிதறி விழுந்த பாகங்களால் ஏற்பட்ட சம்பவத்தில் இருவர் உய
ஹோர்முஸ் திட்டத்தைத் தடுத்ததற்குப் பொறுப்பான ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தலைவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைப் பிரிவின் தள
தனது 15 அம்ச சமாதான முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலில் அமெரிக்க அதிபர் அதிருப்தி தெரிவித்திருந்தார். தனது 'ட்ரூத் சோஷியல்'தளத்தில் பதிவிட்ட மற்றொரு பதிவிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்
சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது மலையக சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் காவல்துறை அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்
ஜக்கிய மக்கள் சக்தி ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மாநாடொன்றில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு சாரார் தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கே மாணவர்கள் ஆதரவென பொதுவெளியி
ஈஸ்டர் குண்டுதாக்குதல் திட்டவகுப்பாளரென்ற குற்றச்சாட்டில் கைதாகி தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தே
பிராந்தியத்தில் அமெரிக்காவின் அனைத்து நகர்வுகளையும், குறிப்பாகப் படைக் குவிப்புகளையும் தெஹ்ரான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கா
ஈரான் மீது 15,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானில் இஸ்ரேலிய இராணுவம் 15,000 வெடிமர
வடக்கு யேர்மனியின் நைன்டார்ஃப் கடற்கரைக்கு அப்பால் கரை ஒதுங்கிய கூன்முதுகு திமிங்கலம் ஒன்று உயிர் பிழைப்பதற்காகப் போராடி வருகிறது. இதனால் மீட்புக் குழுவினர் மேம்பட்ட உபகரணங்களுக்க
இன்று புதன்கிழமை அதிகாலையில், பெர்லினில் உள்ள சான்சலரிக்கு அருகிலேயே இருந்த ஒரு பிரம்மாண்டமான கட்டுமான கிரேனிலிருந்து கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் குழுவைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்கள் க
ஈரான் போர் காரணமாக பற்றாக்குறை அச்சம் அதிகரித்துள்ளதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அரசு மீண்டும் வலியுறு
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் நான்காவது வாரத்தை நெருங்கி வரும் நிலையில் , தனது ஏவுகணை இருப்புகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறிவந்தபோதிலும், ஈரானிய ஏவுக
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பெருமளவிலான எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் மொரகஹஹேன, கோனபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் ஒழிப்பு பிரிவின
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் புதன்கிழமை பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி
யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் , அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் வலி. வடக்கு பி
ஈரானில் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகள்) மேலும் சுமார் 3,000 வீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுவதாக , வால் ஸ்ட்ர
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா ஈரானுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 15 நிபந்தனை
நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுமாறு ஈரானை வலியுறுத்தினார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன். ஈரான் அதிபர்
