இலங்கை தமிழரசு கட்சி தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதை தவிர்த்து இன்று பதவி ஆசைக்கும் கதிரைப் போராட்டத்திற்குமான கட்சியாக தான் செயற்பட்டு வருகிறது . விசேடமாக முன்னாள் நாடாளு
இலங்கையில் தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றொரு புதிய பெயரை முன்மொழிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவி
ஜனாதிபதி புயலால் பாதிக்ககப்பட்டவர்களிற்கு காணி தருவதாக, வீடு தருவதாக, நஸ்ட ஈடு தருவதாக ஏதோவெல்லாம் சொன்னார். ஆனால் கேவலம் ஆரம்ப கொடுப்பனவான 25ஆயிரம் ரூபாய்கூட எங்களுக்கு தரவில்லையென ம
குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) வெள்ளிக்கிழமை ஒரு விரிவான போர்நிறுத்தத்திற்கும், இராணுவ மற்றும் நிர்வாக அமைப்புகளை சிரிய அரசில் படிப்படியாக ஒருங்கிணைப்பதற்கும் ஒப்புக
இந்தோனேசியாவில் திருமணமாகாத தம்பதியினர் வெளியே உடலுறவு கொண்டதற்காகவும், மது அருந்தியதற்காகவும் 140 முறை பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இச்செயல் ஷரியா அல்லது இஸ்லாமிய மத
கடுமையான குளிர் வானிலை காரணமாக உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை ஒரு வாரத்திற்கு தாக்குவதில்லை என்று ரஷ்யாவின் விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபத
உக்ரைனின் இரண்டு பிராந்தியங்களில் மேலும் மூன்று கிராமங்களை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெ
புகழ்பெற்ற 'சூப்பர் ஜம்போ'பெலுகாஸ்ட் விமானம் இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க இறுதி தரையிறக்கத்தை அடைந்தது. உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்பட்
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இந்த மாதம் 200 ஆண்டுகளுக்கும் மேலான மிகப்பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக மாஸ்கோ மாநில பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சுமார் 13
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளத
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (29) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள்
யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றன்.இதனிடையே அனை
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பல பூச்சிக்கொல்லி எச்சங்களின் கலவையான காக்டெய்ல் விளைவின் தாக்கத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பூச்சிக்கொல்லிகளை மதிப்பிடுவதற்கான ஐரோப்பிய
போர்ச்சுகலின் புதிய ட்ரோன் கேரியர், டி ஜோவோ II, பாரம்பரிய விமானம் தாங்கி கப்பல்களுக்கு சவால் விடும், அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்த செலவுகளை வழங்கும். டாமனால் €132 மில்லியனுக்கு கட்
தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆற
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். அது தொடர்பில்
மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இரு
புதன்கிழமை பிரெஞ்சு செனட், உதவி மரணத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை நிராகரித்து, அதை கீழ் சபைக்கு திருப்பி அனுப்பியது, அங்கு அது இப்போது செனட் ஒப்புதல் இல்லாமல் அங்கீகரிக்கப்படலாம். கு
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) பயங்கரவாத குழுவாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் காலத்திலாவது நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியி
திருகோணமலை மாநகர சபையினால் திண்ம கழிவகற்றல் நடவடிக்கை முறையாக இடம்பெறுவதில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர். நகர சபையாக இருந்தபோது ஓரளவிற்கு சீராக இருந்ததாகவும், மாநகர சபையாக தரம்
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வித்தியாலயம் ஒழுங்கையானது போக்குவரத்து நெரிசலின் காரணமாக பாடசாலை ஆரம்பிக்கின்ற நேரத்திலும், பாடசாலை விடுகின்ற நேரத்தி
அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வி
12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்
12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்
இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கைய
அநுராதபுரம் - இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு காணப்பட்ட வீதி, மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று (27) இரவு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார
திருகோணமலை கோட்டை வீதி,டச்பே கடற்கரையில் சட்டவிரோத நிர்மாணம் ஒன்றை அமைத்தமை, அதில் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை ஆகிய குற்றங்களை புரிந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டிருந்த பலாங்கொட கஸ்
2022 ஆம் ஆண்டின் மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளிற்கு அனுப்ப உயர
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்த
பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெ
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) பிற்பகல் 1.25 மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் செவ்வாய்க்கிழமை (27) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துர
பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்ட
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்றைய தினம் புதன்கிழமை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விபத்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து
பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை
யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை பொது சந்தை மீண்டும் சொந்த இடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை ப
காலியின் அம்பலாங்கொடை, சுனாமிவத்த பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார் அம்பலாங்கொடை, சுனாமிவத்த பிரதேசத்தில்
எரித்திரியாவைச் சேர்ந்த ஒருவரை ஆட்கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களுக்காகநெதர்லாந்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து. அவருக்கு அதிகபட்ச
