தனது சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேலியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. சவுத் பார்ஸ் உலகின் மி
லாரிஜானி கொலைக்கு பழிவாங்குவதாக ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் செய்தார் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் குடும்பத்தினருக்கு ஈரான் உச்ச தலை
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகள் தொடர்பில் பொய்யான தகவல்களை படைத்தரப்பு வழங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இரா
இலங்கையின் மின்சார உற்பத்தி பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் மின்சாரத்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்க்கப்பட்டுள்ளது. நிலக்கரி மின் உற்பத
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். விசாரணை என்னும் பெயரில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீ
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சக்திவாய்ந்த செயலாளரான அலி லாரிஜானியை இஸ்ரேல் கொன்றது , ஈரானின் தலைமைக்கு மரண அடியை ஏற்படுத்தாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கூறினா
இன்று புதன்கிழமை அதிகாலையில் டெல் அவிவ் அருகே நடந்த ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரானின் மிக மூத்த பாது
ஈரானின் மூத்த அதிகாரிகளின் படுகொலைகள் தொடர்ந்தால் தோல்வி ஏற்படும் என ஈரான் அதிபரின் மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியானின் மகன் யூசெஃப் பெஷெஷ்கியான், இஸ்ர
ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது , ஆழமாக ஊடுருவும் 'பங்கர் பஸ்டர்'குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்தது . ஹ
ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார். ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்
யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அல்வாய் பகுதியை சேர்ந்த சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாக வீட்டில் கூறிய வேளை , அவ
ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செ
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததார் என பொலிஸ் நிலைய ப
இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலமளித்துள்ளார். விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட
யாழ் பழைய பூங்கா வளாகத்தினுள் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அனுமதியளித்து மாவட்ட நீதிமன்றத்தினால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை மீறி யாழ் மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை ப
இலங்கையின் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட மூவருக்கு இலங்கை காவல்துறை
நேற்று திங்கள்கிழமை இரவு காபூலில் உள்ள போதைப்பொருள் சிகிச்சை மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது கு
மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்தால், கூடுதலாக 45 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு மோதல் ஜூன் மாதம் வர
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் உள்நாட்டு பசிஜ் போராளிக் குழுவின் தளபதி குலாம்ரெசா சுலைமானி ஆகியோரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் உரிமை கோரியுள்
ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். லாரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு யாழ்ப்பாணம் மாவட்ட கு
மாகாண சபைகள் அமைப்பு ஜே.வி.பி.யின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தவைகளை முழுமையாக நிறைவேற்ற உதவவில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ள இதன் செயலர் ரில்வின் சில்வா, இதற்கான மாற்றீட்டைத் தேட
