வீதியில் அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறிக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு

வீதியில் அதிவேகமாகவந்த மோட்டார் சைக்கிளைமறிக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அஹுங்கல்ல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய

16 Dec 2025 11:28 am
தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கஜேந்திரகுமார் தலைமையிலான குழு தமிழகம் விரைவு

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை இந்திய அரசு வழங்க வேண்டும். அதற்காக தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்களுடன் பேச்சுக்களை நடாத்த

16 Dec 2025 11:15 am
புயலால் பாதிக்கப்பட்ட தமக்கு உதவிகளை பெற்று தருமாறு நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை

டித்வா புயலின் தாக்கத்தினால் நெடுந்தீவுகடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் கோரிக்கை வி

16 Dec 2025 10:48 am
கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் வீசப்படும் கழிவுகள் - நல்லூர் பிரதேச சபை பாராமுகம் என குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் , கழிவுகளை வீசி செல்பவர்களால் , அவ்வீதியூடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை

16 Dec 2025 10:31 am
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார் - ஜெலன்ஸ்கி அறிவிப்பு

மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷ

16 Dec 2025 6:44 am
போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்திற்கு அருகில் உள்ளோம் - டிரம்ப்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நெருக்கமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறின

16 Dec 2025 6:20 am
வடக்கு மீனவர்கள் இந்தியாவை எதிர்க்கவில்லை - வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் கூட்டாக தெரிவிப்பு

வடக்கு மாகாண மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை எதிர்க்கிறோமே தவிர இந்தியாவை எதிர்க்கவில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய

15 Dec 2025 11:33 pm
யாழ்ப்பாணத்திற்கு மலேசிய விமானம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தனது பயணத்தின் மற்றொரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான பறப்பொன்று நடாத்தப்

15 Dec 2025 10:38 pm
சீன வலைகள் வடக்கு கடலில்!

இந்திய அரசு போட்டியாக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 மீன்பிடி வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன

15 Dec 2025 10:26 pm
இனியும் தனிச்சிங்களமா?

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமைக்கவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொ

15 Dec 2025 10:23 pm
பருத்தித்துறை நகரசபை வரவு-செலவு திட்டம் - தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி எதிர்ப்பு

பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நகர சபை தலைவர் வின்சென் டீ போல் டக்ளட் போல்

15 Dec 2025 7:47 pm
ரி-56 ரக துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது - பல கொலைகள் திட்டமிடப்பட்டிருந்ததாம்

எல்பிட்டிய - படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பன கைப்

15 Dec 2025 7:43 pm
மொராக்கோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 37 பேர் உயிரிழப்பு

மொராக்கோவின் சஃபியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த கனமழையால், பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், தலைநகர் ரபாத்திலிருந்து தெற்கே 300 கிலோ

15 Dec 2025 7:40 pm
இந்தியா புகைமூட்டம் போக்குவரத்துக்கு இடையூறு

இந்தியத் தலைநகரில் அடர்த்தியான நச்சுப் புகை மூட்டம் சூழ்ந்ததால் இன்று திங்கட்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக புது தில்லியில் காற்றின் தரம் மிகவும் கீழ் நிலையில் இருக்கிறது. டெல்லி ம

15 Dec 2025 7:36 pm
யாழில். தரையிறங்கிய மலேசிய விமானம்

மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் தினம் திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமா

15 Dec 2025 7:30 pm
அனைத்து பள்ளிகளும் நாளை மீண்டும் திறக்கப்படும்

நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை (16) மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், மத்திய மாகாணத்தில் 111 பள்ளிகள், ஊவா மாகாணத்தில் 524 பள்ளிகள் மற்

15 Dec 2025 7:30 pm
யாழில் 6 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றல்

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சு

15 Dec 2025 7:17 pm
மன்னாரில் 1,292 கிலோ பீடி இலைகள் பொதிகள் கைப்பற்றப்பட்டன

மன்னார் - எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பீடி இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்

15 Dec 2025 7:12 pm
விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயம்

யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (15) கால

15 Dec 2025 7:06 pm
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்

இலங்கையில் கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இப்போது தயாராகி வி

15 Dec 2025 11:16 am
யாழில். புதுவகை மோசடி - மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் , உடைந்த தொலைபேசியை வைத்து ,நபர்களிடம் பணம் பறிக்கும் மோசடிக்காரன் தொடர்பில் மக்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வோகோ ரக மோட்டார் ச

15 Dec 2025 11:11 am
நெடுந்தீவு செல்ல இருந்தோரை இறந்தவரின் சடலத்துடன் பயணிக்க கூறியதால் பயணிகள் குழப்பம்

நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால் , இறந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் , குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை

15 Dec 2025 10:57 am
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, ஜனநாயக போராளிகள் கட்சியினுடைய தலைவ

14 Dec 2025 8:59 pm
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் யூத சமூக ஹனுக்கா கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் நவீத் அக்ரம் என அடையாள

14 Dec 2025 8:09 pm
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு, 'பயங்கரவாத சம்பவம்'என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குற்றவாளி உட்பட கு

14 Dec 2025 8:01 pm
பின்வாங்கியது காவல்துறை

யாழ் சிறைச்சாலையில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து கோமா நிலையில் இருக்கும் சிவராமலிங்கம் தர்சனின் சகோதரி , அவரது அண்ணன் தாக்கப்பட்டதற்கான போதிய சந்தேகங்கள் இருப்பதாக தனது ஆதங்கத்தை ஊட

14 Dec 2025 7:55 pm
மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகள் அநுர அரசுக்கு வழங்கிய நற்சான்றுஆட்சியின் நீட்சிக்கான வழிகாட்டி! பனங்காட்டான்

வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் சஜித். மாகாணசபை தேர்தல் மூலம் நிவாரணம் பெற தமிழரசுக் கட்சி முயற்சி. பேபி நாமல் அரசியலில் இன்னமும் புட்டிப்பால் குடிக்கிற

14 Dec 2025 7:54 pm
மாமனிதர் தராகிக்கு விருது!

தாரகி அல்லது தராக்கி என்று பரவலாக அறியப்பட்ட மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் துணிகரமான பத்திரிகைச் செயற்பாட்டுக்காக பிரித்தானியாவில் அவருக்கு வரதகுமார் நினைவு விருது வழங்கப

14 Dec 2025 7:42 pm
இந்தியா தற்போது நல்லம்:ஜேவிபி

சூறாவளி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மருத்துவ சேவைகளை வழங்கிய இந்திய இராணுவ மருத்துவ குழுவினர் இன்று (14) ம

14 Dec 2025 7:24 pm
மகேஸ்வரன் கொலை:குற்றவாளிக்கு மரணதண்டனை உறுதி!

முன்னாள் அமைச்சர்மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அரச ஆதரவு ஆயுதக்குழு உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேல்முறையீட்டு நீ

14 Dec 2025 6:58 pm
யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை - வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசத்தின் குர

14 Dec 2025 3:17 pm