ஸ்ரீ எப்படி இருக்கிறார்? - லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கை
நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களுக்கு ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
5 கோடி நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா..குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்..!
அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தற்போது இசை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களான ‘ஒத்த ரூவாய் தாரேன்’, ‘இளமை இதோ இதோ’, மற்றும் ‘என் ஜோடி மஞ்ச குருவி’ போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு இசைஞானி இளையராஜா 5 கோடி ரூபாய் நஷ்ட...
“நான் மட்டும் பெண்ணாக இருந்தால்” - கமல் குறித்து சிவராஜ்குமார் நெகிழ்ச்சி!
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக இப்படம்உருவாகியுள்ளது
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ - ‘கேங்கர்ஸ்’ படம் குறித்து சுந்தர்.சி பகிர்வு
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணி திரைப்படம் என ‘கேங்கர்ஸ்’ குறித்து இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ - ‘கேங்கர்ஸ்’ படம் குறித்து சுந்தர்.சி பகிர்வு
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணி திரைப்படம் என ‘கேங்கர்ஸ்’ குறித்து இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
“நான் மட்டும் பெண்ணாக இருந்தால்” - கமல் குறித்து சிவராஜ்குமார் நெகிழ்ச்சி!
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக இப்படம்உருவாகியுள்ளது
Thug Life: ``சிம்பு சார் என்னைக் கூப்பிட்டு பேசிய அந்தத் தருணம் -அசோக் செல்வன்
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், 'தக் லைஃப்' எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். Thug Life press meet இதில் பேசியிருக்கும் நடிகர் அசோக் செல்வன், இந்த மாதிரி படம் பண்றதுக்குக் காரணம் மணி சார், கமல் சார் ரஹ்மான் சார், சிம்பு சார்னு எல்லோரும்தான். நான் இவங்களோட படங்கள்தான் பார்த்து வளர்ந்திருக்கேன். என்னுடைய நேர்காணல்கள்ல கண்டிப்பாக கமல் சார் பற்றி பேசிடுவேன். இந்தப் படத்தோட படப்பிடிப்பு எனக்கு மாயையாவே போயிடுச்சு. அதனால மணி சார் இன்னொரு படம் கொடுங்க. எனக்கு இது பெரிய வாய்ப்பு. இவங்க எப்படி வேலைகளை கவனிக்குறாங்கன்னு நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். நான் சிம்பு சாருடைய மிகப்பெரிய ரசிகன். நான் ஸ்கூல் படிக்கும்போது வல்லவன் ஷூட் நடந்தது. அப்போ அவரைப் பார்க்கப் போன பலர்ல நானும் ஒருத்தன். போர்ட் கார்ல பயங்கர ஸ்டைலாக வருவாரு. 'ஓ மை கடவுளே' படம் பார்த்துட்டு சிம்பு சார் என்னைக் கூப்பிட்டு பேசினார். என நெகிழ்ச்சியுடன் அசோக்செல்வன் பேசினார்
பாண்டியனிடம் மாப்பிளை சொன்ன வார்த்தை, கோபத்தில் சுகன்யா –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், நீ இப்படி பொய் சொல்லிவிட்டு வேலைக்கு போவது சரியில்லை. எங்களை எல்லாம் ஏமாற்றுவாய் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று பயங்கரமாக கோபப்பட்டார். தங்கமயில் என்ன சொல்வதென்றே புரியாமல் அழுது கொண்டே இருந்தார். பின் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று தங்கமயில் கெஞ்சியுமே சரவணன் கேட்கவில்லை அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு மீனா வந்தார். அப்போது பாண்டியன்- கோமதி இருவருமே சக்திவேல் […] The post பாண்டியனிடம் மாப்பிளை சொன்ன வார்த்தை, கோபத்தில் சுகன்யா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Thug Life: ``மொழி போர் நடந்துட்டு இருக்குற நேரம்; இது எங்களுடைய மும்மொழி திட்டம் - நடிகர் கமல்
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், 'தக் லைஃப்' எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியிட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். Thug Life press meet இதில் பேசியிருக்கும் கமல், இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் இப்போது பேசுறேன். இது அரசியல் கிடையாது. தமிழனின் யதார்த்தம். விருந்தோம்பல் தமிழனுக்கு கைப்பழக்கம். இதை 2000 வருஷமாக செய்றோம். இன்னைக்கு வெவ்வேறு பகுதிகள்ல இருந்து வந்திருக்காங்க. அபிராமி 11 வயசுல நடிக்க வந்ததாக சொன்னாங்க.. பக்கத்துல த்ரிஷா இருக்காங்கனு பார்த்து சொல்லியிருக்கலாம். அப்படிதான் சிம்பு வந்தாரு இப்போதும் மணி சாருக்கும் எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள்தான் 'நாயகன்' மற்றும் 'தக் லைஃப்' திரைப்படங்கள். வியாபாரக் கணக்குல சிலரைப் படதுக்குள்ள கொண்டு வருவாங்க. மக்கள் முடிவுக்கும் விருப்பதுக்கு விநியோகஸ்தர்கள் தலை வணங்குவாங்க. அப்படிதான் புதிய திறமைகள் வர்றாங்க. அப்படிதான் சிம்பு வந்தாரு. அவங்க அப்பா வந்தாரு. இயக்குநர் பெயர் வெறும் மணி ரத்னம் கிடையாது. 5.30 மணி ரத்னம். சரியாக அத்தனை மணிக்கு வந்திடுவார். இரவு முழுக்க அதே நினைப்போடா இருந்தால்தான் அலாரம் இல்லாமல் வரமுடியும். 'நாயகன்' படத்துல இருந்தே அவருக்கு இந்தப் பழக்கம் இருக்கு. இந்த விஷயத்துல அவர்கிட்ட நான் பாலசந்தரைப் சாரை பார்த்தேன். டி.ஆருக்கு என் மேல அளப்பரிய பிரியம். எனக்கு ஒன்னுனா ஓடி வந்திடுவார். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்ங்கிற மாதிரி சிம்புவும் குறையாமல் பாசம் காட்டினார். இந்தப் படத்துல எனக்கு ரெண்டு கதாநாயகிகளும் ஐ லவ் யூ சொல்லவே இல்ல. இந்தப் படத்தில எனக்கு ஐ லவ் யூ சொன்ன ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ்தான். நானும் ரஹ்மானும் ஒப்பன்ஹைமர் சினிமாவை ஒன்றாக லாஸ் ஏஞ்சல்ஸ்ல பார்த்தோம். Thug Life: கமல் சார் என்னுடைய குரு; ஒரு ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படம்.. - நெகிழ்ந்த நடிகர் சிம்பு மணிரத்னம் முதல் முறையாக..! இன்னைக்கு பலரும் எழுத நினைக்கிறார்கள். அது தவறு கிடையாது. ஆனால் ஒருங்கிணைந்து செயல்படுவதே முக்கியம். நான் முன்னாடி சொன்ன கதை பிடித்திருந்ததாக மணி சொன்னாரு. அந்த கதையிலிருந்து இன்ஸ்பயராகி அவர் களத்துல பயணிச்சிருக்கார். பெண்ணை கொடுத்தாச்சு. மாப்பிளை அவரு. குழந்தை எப்படி வருதுன்னு பார்க்கணும். நடிகர் கமல் மணிரத்னம் முதல் முறையாக ராஜ் கமல் நிறுவனத்துல படம் பண்ணியிருக்கார். இந்தப் படம் கண்டிப்பாக ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள் அதனால்தான் இந்த நம்பிக்கை. நான் இப்போது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தால்கூட சினிமா பற்றிதான் பேசுவேன். நீங்க கேட்கிற எல்லா விஷயங்களும் இருக்கும். ஆனா, வேற மாதிரி இருக்கும். பழகுனா சினிமாவையே நீங்க பார்பீங்களா? நான் தினமும் கத்துக்கிறேன். கத்துகிட்ட விஷங்களை மறக்க நினைக்கிறேன். மொழி போர் நடந்துட்டு இருக்குற நேரம். இது எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால்தான் ரஹ்மான் கொடுத்த ஐடியாவை ஜிங்குச்சானு வார்த்தையை பயன்படுத்தினோம். அது சீனா வார்த்தையாகக் கூட இருக்கலாம். என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.
Thug Life: ``மொழி போர் நடந்துட்டு இருக்குற நேரம்; இது எங்களுடைய மும்மொழி திட்டம் - நடிகர் கமல்
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், 'தக் லைஃப்' எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியிட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். Thug Life press meet இதில் பேசியிருக்கும் கமல், இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் இப்போது பேசுறேன். இது அரசியல் கிடையாது. தமிழனின் யதார்த்தம். விருந்தோம்பல் தமிழனுக்கு கைப்பழக்கம். இதை 2000 வருஷமாக செய்றோம். இன்னைக்கு வெவ்வேறு பகுதிகள்ல இருந்து வந்திருக்காங்க. அபிராமி 11 வயசுல நடிக்க வந்ததாக சொன்னாங்க.. பக்கத்துல த்ரிஷா இருக்காங்கனு பார்த்து சொல்லியிருக்கலாம். அப்படிதான் சிம்பு வந்தாரு இப்போதும் மணி சாருக்கும் எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள்தான் 'நாயகன்' மற்றும் 'தக் லைஃப்' திரைப்படங்கள். வியாபாரக் கணக்குல சிலரைப் படதுக்குள்ள கொண்டு வருவாங்க. மக்கள் முடிவுக்கும் விருப்பதுக்கு விநியோகஸ்தர்கள் தலை வணங்குவாங்க. அப்படிதான் புதிய திறமைகள் வர்றாங்க. அப்படிதான் சிம்பு வந்தாரு. அவங்க அப்பா வந்தாரு. இயக்குநர் பெயர் வெறும் மணி ரத்னம் கிடையாது. 5.30 மணி ரத்னம். சரியாக அத்தனை மணிக்கு வந்திடுவார். இரவு முழுக்க அதே நினைப்போடா இருந்தால்தான் அலாரம் இல்லாமல் வரமுடியும். 'நாயகன்' படத்துல இருந்தே அவருக்கு இந்தப் பழக்கம் இருக்கு. இந்த விஷயத்துல அவர்கிட்ட நான் பாலசந்தரைப் சாரை பார்த்தேன். டி.ஆருக்கு என் மேல அளப்பரிய பிரியம். எனக்கு ஒன்னுனா ஓடி வந்திடுவார். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்ங்கிற மாதிரி சிம்புவும் குறையாமல் பாசம் காட்டினார். இந்தப் படத்துல எனக்கு ரெண்டு கதாநாயகிகளும் ஐ லவ் யூ சொல்லவே இல்ல. இந்தப் படத்தில எனக்கு ஐ லவ் யூ சொன்ன ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ்தான். நானும் ரஹ்மானும் ஒப்பன்ஹைமர் சினிமாவை ஒன்றாக லாஸ் ஏஞ்சல்ஸ்ல பார்த்தோம். Thug Life: கமல் சார் என்னுடைய குரு; ஒரு ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படம்.. - நெகிழ்ந்த நடிகர் சிம்பு மணிரத்னம் முதல் முறையாக..! இன்னைக்கு பலரும் எழுத நினைக்கிறார்கள். அது தவறு கிடையாது. ஆனால் ஒருங்கிணைந்து செயல்படுவதே முக்கியம். நான் முன்னாடி சொன்ன கதை பிடித்திருந்ததாக மணி சொன்னாரு. அந்த கதையிலிருந்து இன்ஸ்பயராகி அவர் களத்துல பயணிச்சிருக்கார். பெண்ணை கொடுத்தாச்சு. மாப்பிளை அவரு. குழந்தை எப்படி வருதுன்னு பார்க்கணும். நடிகர் கமல் மணிரத்னம் முதல் முறையாக ராஜ் கமல் நிறுவனத்துல படம் பண்ணியிருக்கார். இந்தப் படம் கண்டிப்பாக ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள் அதனால்தான் இந்த நம்பிக்கை. நான் இப்போது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தால்கூட சினிமா பற்றிதான் பேசுவேன். நீங்க கேட்கிற எல்லா விஷயங்களும் இருக்கும். ஆனா, வேற மாதிரி இருக்கும். பழகுனா சினிமாவையே நீங்க பார்பீங்களா? நான் தினமும் கத்துக்கிறேன். கத்துகிட்ட விஷங்களை மறக்க நினைக்கிறேன். மொழி போர் நடந்துட்டு இருக்குற நேரம். இது எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால்தான் ரஹ்மான் கொடுத்த ஐடியாவை ஜிங்குச்சானு வார்த்தையை பயன்படுத்தினோம். அது சீனா வார்த்தையாகக் கூட இருக்கலாம். என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.
Anurag Kashyap: `சாதி இல்லை என்றால் நீங்களெல்லாம் யார்?’ - பூலே பட விவகாரத்தில் அனுராக் காட்டம்
அனுராக் கஷ்யப் பூலே திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூகத்தினர் மீது விமர்சனங்களை வைத்துள்ளார். சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டத் திரைப்படம் பூலே. Phule Movie அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது பல்வேறு பிரச்னைகளால் ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பூலே படத்துக்கு திரைப்பட தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ‘மஹர்’, ‘மாங்’, ‘பேஷ்வாய்’ உள்ளிட்ட சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றும், 3000 ஆண்டுகள் அடிமைத்தனம் என்பதை எத்தனை ஆண்டுகள் அடிமைத்தனம் என மாற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இயக்குநர் மகாதேவன் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் அனுராஜ் கஷ்யப். அது ஒரு மோசடி அமைப்பு என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சாடியுள்ளார். முழு அமைப்பும் மோசடியானது அனுராக் காஷ்யப் பஞ்சாப் 95, டீஸ், தடக் 2, புலே - இன்னும் எத்தனை படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று எனக்குத் தெரியவில்லை... இந்த சாதிய, பிராந்தியவாத, இனவெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது. எனக் கூறியுள்ளார். அவர்களை எது தொந்தரவு செய்கிறது என்பதை வெளிப்படையாகக் கூட சொல்ல முடியாத கோழைகள். என்றவர், ``திரைப்படத்தை எதிர்க்கும் குழுக்கள் எப்படி வெளியீட்டுக்கு முன்பே படத்தை அணுகுகின்றனர்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் அமைப்புகளும் குழுக்களும் படத்தை வெளியிடுவதற்கு முன்பே, யாரும் அனுமதி வழங்காமல் எப்படிப் பார்க்கிறார்கள்? முழு அமைப்பும் மோசடியானது, என எழுதியுள்ளார். சாதி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் யார்? மற்றொரு பதிவில் சாதியை சுற்றியுள்ள முரண்பாடான கருத்துகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். தாடக் 2 திரைப்படத்தின் தணிக்கையின்போது இந்தியாவில் சாதிய அமைப்பை மோடி ஜி ஒழித்துவிட்டார் என்று எங்களிடம் சொன்னார்கள். View this post on Instagram A post shared by Anurag Kashyap (@anuragkashyap10) இங்கே சாதிய அமைப்பு இல்லை என்றால், ஏன் பிராமணர்கள் பூலே திரைப்படததின் மீது கோபம்கொள்கின்றனர்? சாதி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் யார்? ஏன் கோபத்தில் கொதிக்கிறீர்கள்? சாதிய அமைப்பு இல்லை என்றால் எப்படி ஜோதிராவ் பூலே சாவித்ரிபாய் பூலே இன்னும் பேசுப் பொருளாக இருக்கிறார்கள், இந்தியாவில் சாதி உள்ளதா இல்லையா என்று முடிவு செய்யுங்கள். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என வெளிப்படையாக எழுதியுள்ளார். Bison: ``வாழ்நாள் அனுபவம், ஆன்மாவை வலிமைப்படுத்தியது.. -துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் சொல்வதென்ன?
Anurag Kashyap: `சாதி இல்லை என்றால் நீங்களெல்லாம் யார்?’ - பூலே பட விவகாரத்தில் அனுராக் காட்டம்
அனுராக் கஷ்யப் பூலே திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூகத்தினர் மீது விமர்சனங்களை வைத்துள்ளார். சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டத் திரைப்படம் பூலே. Phule Movie அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது பல்வேறு பிரச்னைகளால் ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பூலே படத்துக்கு திரைப்பட தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ‘மஹர்’, ‘மாங்’, ‘பேஷ்வாய்’ உள்ளிட்ட சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றும், 3000 ஆண்டுகள் அடிமைத்தனம் என்பதை எத்தனை ஆண்டுகள் அடிமைத்தனம் என மாற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இயக்குநர் மகாதேவன் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் அனுராஜ் கஷ்யப். அது ஒரு மோசடி அமைப்பு என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சாடியுள்ளார். முழு அமைப்பும் மோசடியானது அனுராக் காஷ்யப் பஞ்சாப் 95, டீஸ், தடக் 2, புலே - இன்னும் எத்தனை படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று எனக்குத் தெரியவில்லை... இந்த சாதிய, பிராந்தியவாத, இனவெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது. எனக் கூறியுள்ளார். அவர்களை எது தொந்தரவு செய்கிறது என்பதை வெளிப்படையாகக் கூட சொல்ல முடியாத கோழைகள். என்றவர், ``திரைப்படத்தை எதிர்க்கும் குழுக்கள் எப்படி வெளியீட்டுக்கு முன்பே படத்தை அணுகுகின்றனர்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் அமைப்புகளும் குழுக்களும் படத்தை வெளியிடுவதற்கு முன்பே, யாரும் அனுமதி வழங்காமல் எப்படிப் பார்க்கிறார்கள்? முழு அமைப்பும் மோசடியானது, என எழுதியுள்ளார். சாதி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் யார்? மற்றொரு பதிவில் சாதியை சுற்றியுள்ள முரண்பாடான கருத்துகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். தாடக் 2 திரைப்படத்தின் தணிக்கையின்போது இந்தியாவில் சாதிய அமைப்பை மோடி ஜி ஒழித்துவிட்டார் என்று எங்களிடம் சொன்னார்கள். View this post on Instagram A post shared by Anurag Kashyap (@anuragkashyap10) இங்கே சாதிய அமைப்பு இல்லை என்றால், ஏன் பிராமணர்கள் பூலே திரைப்படததின் மீது கோபம்கொள்கின்றனர்? சாதி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் யார்? ஏன் கோபத்தில் கொதிக்கிறீர்கள்? சாதிய அமைப்பு இல்லை என்றால் எப்படி ஜோதிராவ் பூலே சாவித்ரிபாய் பூலே இன்னும் பேசுப் பொருளாக இருக்கிறார்கள், இந்தியாவில் சாதி உள்ளதா இல்லையா என்று முடிவு செய்யுங்கள். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என வெளிப்படையாக எழுதியுள்ளார். Bison: ``வாழ்நாள் அனுபவம், ஆன்மாவை வலிமைப்படுத்தியது.. -துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் சொல்வதென்ன?
Thug Life: கமல் சார் என்னுடைய குரு; ஒரு ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படம்.. - நெகிழ்ந்த நடிகர் சிம்பு
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், 'தக் லைஃப்' எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். Thug Life press meet இதில் பேசியிருக்கும் சிம்பு, கமல் சார் என்னுடைய ஆன் ஸ்கிரீன் குரு. இந்தப் படத்தில Surreal- ஆக நினைக்கிற அத்தனை விஷயங்களும் நடந்திருக்கு. 'செக்கச் சிவந்த வானம்' படத்துல மெதுவாக அனைத்து விஷயங்களையும் கத்துக்கிட்டேன். சின்ன வயசுல இருந்து குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருக்கேன். Thug Life: நான், ரஹ்மான், மணிரத்னம் இணைந்து இரண்டு மணி நேரத்தில் ஒரு பாடலை உருவாக்கினோம்! - கமல் இன்னைக்கு நடிகராக அவர்கூட நடிச்சிருக்கேன். அவரும் என்னை நல்லபடியாகப் பார்த்துகிட்டாரு. படத்தைப் பற்றி பெரிதளவில் சொல்ல முடியாது. கண்டிப்பாக இது வித்தியாசமான படமாக இருக்கும். ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படத்துல நடிச்சதுக்கு எனக்குப் பெருமை. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்கு அப்புறம் த்ரிஷாகூட இந்தப் படத்துல இணைந்திருக்கேன். அசோக் செல்வனின் திறமையை எப்போதும் நான் பாராட்டுவேன். என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். கமல் மாதிரி உருவத்தை கொடுத்த கடவுள், குரலை கொடுக்கல! - Kathir kamal's life story | Thug Life சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
Thug Life: கமல் சார் என்னுடைய குரு; ஒரு ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படம்.. - நெகிழ்ந்த நடிகர் சிம்பு
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், 'தக் லைஃப்' எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். Thug Life press meet இதில் பேசியிருக்கும் சிம்பு, கமல் சார் என்னுடைய ஆன் ஸ்கிரீன் குரு. இந்தப் படத்தில Surreal- ஆக நினைக்கிற அத்தனை விஷயங்களும் நடந்திருக்கு. 'செக்கச் சிவந்த வானம்' படத்துல மெதுவாக அனைத்து விஷயங்களையும் கத்துக்கிட்டேன். சின்ன வயசுல இருந்து குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருக்கேன். Thug Life: நான், ரஹ்மான், மணிரத்னம் இணைந்து இரண்டு மணி நேரத்தில் ஒரு பாடலை உருவாக்கினோம்! - கமல் இன்னைக்கு நடிகராக அவர்கூட நடிச்சிருக்கேன். அவரும் என்னை நல்லபடியாகப் பார்த்துகிட்டாரு. படத்தைப் பற்றி பெரிதளவில் சொல்ல முடியாது. கண்டிப்பாக இது வித்தியாசமான படமாக இருக்கும். ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படத்துல நடிச்சதுக்கு எனக்குப் பெருமை. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்கு அப்புறம் த்ரிஷாகூட இந்தப் படத்துல இணைந்திருக்கேன். அசோக் செல்வனின் திறமையை எப்போதும் நான் பாராட்டுவேன். என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். கமல் மாதிரி உருவத்தை கொடுத்த கடவுள், குரலை கொடுக்கல! - Kathir kamal's life story | Thug Life சிம்பு : எனக்கு முதல்ல ஆச்சரியமாக இருந்துச்சு. தனியாக கமல் சார்கூட நடிக்கிறது கஷ்டம். இது மணி சாரும் இருக்காரு. ஆனால், இவங்க ரெண்டு பேரையும் கவனிச்சேன். இந்த வாய்ப்புக்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக பார்க்கிறேன்.கமல் சார் மிகப்பெரிய டான்சார். இந்தப் பாடலுக்கான டேக் வந்ததும் மிரட்டிட்டாரு. அந்தப் பகுதியில் டான்ஸ் பண்றது கஷ்டம். ஆனா, சார் மிரட்டிட்டாரு. உடனே கமல், இந்தப் பாடல் எடுக்கும்போது மணி கிட்ட ஷாட் சூப்பராக இருக்கு எடுக்கனுங்க சொன்னேன். அவர் நீங்க இந்தப் பாடல்ல இருக்கணும்னு சொன்னாரு. சிம்புவோட ராட்சச எனர்ஜிக்கு ஈடு கொடுக்கணும்னுதான் இந்தப் பாடல்ல எனர்ஜியைக் கொடுத்தேன். எங்க அம்மா என்னை ' வந்துட்டானா அந்த தக்'னு கேட்பாங்க. இப்போ எல்லோருக்கும் படமாக கிடைச்சுருக்கு. நடிகர் கமல் சிம்பு : 'சகலகலா வல்லவன்' படத்துல ஒரு பாடல்ல லைட் ஒரு புறமிருந்து மறு புறம் போகும். அந்த இடத்துல அவர் நடனமாடணும் அதே சமயம் லைட் தலையில அடிச்சிடாமல் கடந்து போகணும். அந்த விஷயத்தை நிகழ்த்திக் காட்டினார் கமல் சார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
“நான் மட்டும் பெண்ணாக இருந்தால்” - கமல் குறித்து சிவராஜ்குமார் நெகிழ்ச்சி!
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக இப்படம்உருவாகியுள்ளது
ஸ்ரீ எப்படி இருக்கிறார்? - லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கை
நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களுக்கு ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
Sachein Rerelease: விஜய் கலைத்துறையை விட்டு போகமாட்டார். அவர் நடிக்கனும்... - இயக்குநர் மிஷ்கின்
20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சச்சின்’ திரைப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சச்சின்’. கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இன்று (ஏப்ரல் 18) இப்படம் மீண்டும் திரையரங்களில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு வெளியாகியிருக்கிறது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இப்படத்தின் சிறப்புக் காட்சியை இன்று காலையே திரையரங்குகளில் கண்டு ரசித்தனர். சச்சின் தொடர்ந்து நடிக்கனும் 'சச்சின்' ரீ -ரிலீஸ் சிறப்புக் காட்சியைப் பார்த்த மிஷ்கின், இப்பதான் 'சச்சின்' படம் முதன்முறையாகப் பார்த்தேன். காலேஜ் வாழ்க்கைக்குத் திரும்பி போய்ட்டு வந்தமாதிரி இருந்தது. 'யூத்' படத்துல அவர்கூட வேலை செஞ்சிருக்கேன். அப்போ ரொம்ப யூத்தாக ஹெண்ட்சமாக இருந்தார் விஜய். சச்சின் படத்திலும் அப்படியேதான் இருக்கார். அவரது திரை வாழ்க்கையிலேயே இந்தப் படத்தில் ரொம்ப அழகாக இருக்கார். விஜய் கலைத்துறையை விட்டுப் போகமாட்டார். அவர் நடிச்சிட்டே இருப்பார்னு நினைக்கிறேன். கமல், ரஜினி, விஜய், அஜித் கலைத்துறையைவிட்டுப் போனால் இழப்புதான். அவர்கள் எல்லாம் தொடர்ந்து நடிக்கனும். விஜய்க்கு ஒருபக்கம் அரசியல் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி, தொடர்ந்து நடிக்கனும். அதுதான் என்னுடைய விருப்பம் என்று பேசியிருக்கிறார்.
ஸ்ரீ சிகிச்சையில் இருக்கிறார்; அவரது வீடியோக்களை நீக்குங்கள் - லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கை
'வழக்கு எண் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'மாநகரம்' போன்ற திரைப்படங்களின் மூலமாக நமக்குப் பரிச்சயமானவர் நடிகர் ஶ்ரீ. இவரின் சமூக வலைத்தளப் பக்கத்தின் பதிவுகள்தான் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மிகவும் உடல் மெலிந்த நிலையில் இருக்கும் அவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் தற்போது தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. இதையறிந்த அவர்களது நண்பர்கள், நடிகர் ஶ்ரீ தங்கியிருக்கும் இடத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்வதாகக் கூறியிருந்தனர். நடிகர் ஸ்ரீ இந்நிலையில் தற்போது நடிகர் ஶ்ரீ மீட்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையில் நலம் பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அவரது தற்போதைய நிலை குறித்த வீடியோக்களையும், வதந்திகளையும் இணையதளங்கள், சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அதுதொடர்பான அறிக்கையைப் பகிர்ந்திருக்கும் 'மாநகரம்' படத்தில் நடிகர் ஶ்ரீயை இயக்கிய லோகேஷ் கனகராஜ், நடிகர் ஸ்ரீக்குத் தற்போது மருத்துவ நிபுணர் சிகிச்சை அளித்து வருகிறார். அவரது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிலகாலம் விலகி இருக்கிறார் என்பதை அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீ குணமடைந்து இயல்பு வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவருக்கு இப்போது பிரைவசி தேவைப்படுவதை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீ-யின் நிலை குறித்த ஊடகங்களின் செய்திகளும், பரவும் தவறான தகவல்களும் மிகவும் வேதனை அளிக்கின்றன. மேலும், ஸ்ரீ-யின் உடல் நிலை குறித்த வதந்திகள், தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு இணைய ஊடகங்கள் மற்றும் ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம். pic.twitter.com/KAx4QxH7uF — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 18, 2025 ஸ்ரீ-யின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் தொடர்புடைய ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் அல்லது நேர்காணல்களை நீக்குமாறும், அவர் குணமடைவதில் கவனம் செலுத்தும் வேளையில் அவரது பிரைவசியை மதிக்குமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம். சில நபர்கள் நேர்காணல்களில் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனை முழுமையாக மறுக்கிறோம். இந்தத் தருணத்தில் உங்களது தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார். Actor Sri: ஆபாச கேப்ஷன்; ஆளே மாறிப்போன ஶ்ரீ... ரசிகர்கள் வருத்தம்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX Vikatan Whatsapp Channel
ஸ்ரீ சிகிச்சையில் இருக்கிறார்; அவரது வீடியோக்களை நீக்குங்கள் - லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கை
'வழக்கு எண் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'மாநகரம்' போன்ற திரைப்படங்களின் மூலமாக நமக்குப் பரிச்சயமானவர் நடிகர் ஶ்ரீ. இவரின் சமூக வலைத்தளப் பக்கத்தின் பதிவுகள்தான் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மிகவும் உடல் மெலிந்த நிலையில் இருக்கும் அவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் தற்போது தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. இதையறிந்த அவர்களது நண்பர்கள், நடிகர் ஶ்ரீ தங்கியிருக்கும் இடத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்வதாகக் கூறியிருந்தனர். நடிகர் ஸ்ரீ இந்நிலையில் தற்போது நடிகர் ஶ்ரீ மீட்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையில் நலம் பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அவரது தற்போதைய நிலை குறித்த வீடியோக்களையும், வதந்திகளையும் இணையதளங்கள், சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அதுதொடர்பான அறிக்கையைப் பகிர்ந்திருக்கும் 'மாநகரம்' படத்தில் நடிகர் ஶ்ரீயை இயக்கிய லோகேஷ் கனகராஜ், நடிகர் ஸ்ரீக்குத் தற்போது மருத்துவ நிபுணர் சிகிச்சை அளித்து வருகிறார். அவரது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிலகாலம் விலகி இருக்கிறார் என்பதை அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீ குணமடைந்து இயல்பு வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவருக்கு இப்போது பிரைவசி தேவைப்படுவதை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீ-யின் நிலை குறித்த ஊடகங்களின் செய்திகளும், பரவும் தவறான தகவல்களும் மிகவும் வேதனை அளிக்கின்றன. மேலும், ஸ்ரீ-யின் உடல் நிலை குறித்த வதந்திகள், தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு இணைய ஊடகங்கள் மற்றும் ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம். pic.twitter.com/KAx4QxH7uF — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 18, 2025 ஸ்ரீ-யின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் தொடர்புடைய ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் அல்லது நேர்காணல்களை நீக்குமாறும், அவர் குணமடைவதில் கவனம் செலுத்தும் வேளையில் அவரது பிரைவசியை மதிக்குமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம். சில நபர்கள் நேர்காணல்களில் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனை முழுமையாக மறுக்கிறோம். இந்தத் தருணத்தில் உங்களது தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார். Actor Sri: ஆபாச கேப்ஷன்; ஆளே மாறிப்போன ஶ்ரீ... ரசிகர்கள் வருத்தம்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX Vikatan Whatsapp Channel
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட் போன அதிர்ச்சியில் வந்து நிற்க இனியா கட்டுப்பிடித்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் எப்ப வந்த என்று கேட்க ஒரு மணி நேரம் ஆச்சு என்று சொல்லுகிறார் ஏன் என்கிட்ட யாருமே சொல்லல என்று சொல்ல நான் தான் சொல்ல வேணாம் உனக்கு சர்ப்ரைஸா இருக்கணும்னு நினைச்சேன் என்று சொல்லி சொல்லுகிறார்....
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ - ‘கேங்கர்ஸ்’ படம் குறித்து சுந்தர்.சி பகிர்வு
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணி திரைப்படம் என ‘கேங்கர்ஸ்’ குறித்து இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
“நான் மட்டும் பெண்ணாக இருந்தால்” - கமல் குறித்து சிவராஜ்குமார் நெகிழ்ச்சி!
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக இப்படம்உருவாகியுள்ளது
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ - ‘கேங்கர்ஸ்’ படம் குறித்து சுந்தர்.சி பகிர்வு
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணி திரைப்படம் என ‘கேங்கர்ஸ்’ குறித்து இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
“நான் மட்டும் பெண்ணாக இருந்தால்” - கமல் குறித்து சிவராஜ்குமார் நெகிழ்ச்சி!
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக இப்படம்உருவாகியுள்ளது
Arjun: 13 வருட காதல்; `பெற்றோர் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்தம்' - அர்ஜுன் மகள் பதிவு
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜுன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் 90-களில் முன்னணி ஆக்ஷன் ஹீரோ. இப்போது வில்லனாக, குணச்சித்திர நடிகராக எனப் பல முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த வருடம் விமரிசையாக திருமணம் நடந்தது. இளைய மகள் அஞ்சனாவுக்கு சினிமாவின் மீது துளியும் ஆர்வம் இலை. ஒரு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதே அவரின் ஆசை. எனவே கடந்த 2023-ம் ஆண்டு 'ஹேண்ட் பேக்' தாயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். View this post on Instagram A post shared by Anjana Arjun (@anj204) இந்த நிலையில், மொத்த குடும்பமும் இத்தாலியில் இருக்கும்போது, ``கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்றுக் கொண்டேன்' எனக் கூறி, அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனாவின் காதலர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை. Allu Arjun: ``அவர்கள் எனக்கு கிரெடிட் கொடுத்ததில்லை ஆனால், அல்லு அர்ஜூன்'' -கணேஷ் ஆச்சாரியா
Arjun: 13 வருட காதல்; `பெற்றோர் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்தம்' - அர்ஜுன் மகள் பதிவு
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜுன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் 90-களில் முன்னணி ஆக்ஷன் ஹீரோ. இப்போது வில்லனாக, குணச்சித்திர நடிகராக எனப் பல முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த வருடம் விமரிசையாக திருமணம் நடந்தது. இளைய மகள் அஞ்சனாவுக்கு சினிமாவின் மீது துளியும் ஆர்வம் இலை. ஒரு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதே அவரின் ஆசை. எனவே கடந்த 2023-ம் ஆண்டு 'ஹேண்ட் பேக்' தாயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். View this post on Instagram A post shared by Anjana Arjun (@anj204) இந்த நிலையில், மொத்த குடும்பமும் இத்தாலியில் இருக்கும்போது, ``கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்றுக் கொண்டேன்' எனக் கூறி, அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனாவின் காதலர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை. Allu Arjun: ``அவர்கள் எனக்கு கிரெடிட் கொடுத்ததில்லை ஆனால், அல்லு அர்ஜூன்'' -கணேஷ் ஆச்சாரியா
எனக்கு இது தான் ப்ரச்சனை, மன்னித்து விடுங்கள் –நடிகை நஸ்ரியா வெளியிட்ட திடீர் அறிக்கை
தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்து நடிகை நஸ்ரியா வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நஸ்ரியா. இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கி இருந்தார். ஆனால், இவர் மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும், இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் […] The post எனக்கு இது தான் ப்ரச்சனை, மன்னித்து விடுங்கள் – நடிகை நஸ்ரியா வெளியிட்ட திடீர் அறிக்கை appeared first on Tamil Behind Talkies .
பணம் தர மறுத்த பைனான்சியர்,மீனா எடுக்க போகும் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அண்ணாமலை இடம் பணம் பற்றி பேச ஆரம்பிக்க விஜயா உடனே அவன் என்ன கேட்க வரான்னு புரியலையா இந்த வீட்டோட பத்திரத்தை மேல இன்னும் காசு அதிகமாக வாங்கி கொடுக்க சொல்றான் என சொல்ல மனோஜ் கரெக்டா சொன்னீங்கமா வேற எதுக்காக பேசியிருப்பான் என்று பேசிக்கொண்டே போகின்றனர் உடனே...
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ - ‘கேங்கர்ஸ்’ படம் குறித்து சுந்தர்.சி பகிர்வு
தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணி திரைப்படம் என ‘கேங்கர்ஸ்’ குறித்து இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
“மன்னித்து விடுங்கள்.. மீண்டு வருகிறேன்” - தனது மனநலம் குறித்து நடிகை நஸ்ரியா பகிர்வு
தான் நீண்டநாட்களாக பொதுவெளியில் வராமல் இருப்பது குறித்து நடிகை நஸ்ரியா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
Click Bits - ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நீண்டநாள் காதலரானகார்த்திக் என்பவரை அபிநயா கரம்பிடித்துள்ளார். இருவருக்கும்ஹைதராபாத்தில் குடும்பத்தினர் முன்னிலையில்திருமணம் நடைபெற்றது.
Click Bits - ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நீண்டநாள் காதலரானகார்த்திக் என்பவரை அபிநயா கரம்பிடித்துள்ளார். இருவருக்கும்ஹைதராபாத்தில் குடும்பத்தினர் முன்னிலையில்திருமணம் நடைபெற்றது.
“மன்னித்து விடுங்கள்.. மீண்டு வருகிறேன்” - தனது மனநலம் குறித்து நடிகை நஸ்ரியா பகிர்வு
தான் நீண்டநாட்களாக பொதுவெளியில் வராமல் இருப்பது குறித்து நடிகை நஸ்ரியா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
Click Bits - ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நீண்டநாள் காதலரானகார்த்திக் என்பவரை அபிநயா கரம்பிடித்துள்ளார். இருவருக்கும்ஹைதராபாத்தில் குடும்பத்தினர் முன்னிலையில்திருமணம் நடைபெற்றது.
“மன்னித்து விடுங்கள்.. மீண்டு வருகிறேன்” - தனது மனநலம் குறித்து நடிகை நஸ்ரியா பகிர்வு
தான் நீண்டநாட்களாக பொதுவெளியில் வராமல் இருப்பது குறித்து நடிகை நஸ்ரியா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
Click Bits - ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நீண்டநாள் காதலரானகார்த்திக் என்பவரை அபிநயா கரம்பிடித்துள்ளார். இருவருக்கும்ஹைதராபாத்தில் குடும்பத்தினர் முன்னிலையில்திருமணம் நடைபெற்றது.
“மன்னித்து விடுங்கள்.. மீண்டு வருகிறேன்” - தனது மனநலம் குறித்து நடிகை நஸ்ரியா பகிர்வு
தான் நீண்டநாட்களாக பொதுவெளியில் வராமல் இருப்பது குறித்து நடிகை நஸ்ரியா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
Click Bits - ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நீண்டநாள் காதலரானகார்த்திக் என்பவரை அபிநயா கரம்பிடித்துள்ளார். இருவருக்கும்ஹைதராபாத்தில் குடும்பத்தினர் முன்னிலையில்திருமணம் நடைபெற்றது.
Click Bits - ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நீண்டநாள் காதலரானகார்த்திக் என்பவரை அபிநயா கரம்பிடித்துள்ளார். இருவருக்கும்ஹைதராபாத்தில் குடும்பத்தினர் முன்னிலையில்திருமணம் நடைபெற்றது.
VJ பிரியங்காவின் கணவர் வசி யார் தெரியுமா? என்ன வேலை செய்கிறார்? காதல் கதை முழு விவரம் இதோ
தொகுப்பாளினி பிரியங்கா கணவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல […] The post VJ பிரியங்காவின் கணவர் வசி யார் தெரியுமா? என்ன வேலை செய்கிறார்? காதல் கதை முழு விவரம் இதோ appeared first on Tamil Behind Talkies .
வடிவேலு மேல் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் –கேங்கர்ஸ் பட விழாவில் மனம் திறந்த இயக்குனர் சுந்தர்.சி
வடிவேலு பற்றி இயக்குனர் சுந்தர்.சி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்து நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சுந்தர்.சி. இவர் இயக்கி நடித்த படங்கள் பெரும்பாலானவை காமெடி படங்களாக தான். அதோடு இவருடைய படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இல்லை என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு மொத்த காமெடி பேக்கேஜ் காம்போவாக கொடுப்பார். இவர் முதன் முதலில் கவுண்டமணியுடன் இணைந்து தான் பணிபுரிந்தார். அந்த […] The post வடிவேலு மேல் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் – கேங்கர்ஸ் பட விழாவில் மனம் திறந்த இயக்குனர் சுந்தர்.சி appeared first on Tamil Behind Talkies .
13 வருட காதல் , திருமணத்திற்கு ஓகே சொன்ன அர்ஜுன் மகள் அஞ்சனா –மாப்பிளை யார் தெரியுமா?
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம் ஆக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். மேலும், இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் […] The post 13 வருட காதல் , திருமணத்திற்கு ஓகே சொன்ன அர்ஜுன் மகள் அஞ்சனா – மாப்பிளை யார் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
15 வருட காதலரை கரம் பிடித்த நாடோடிகள் பட நடிகை அபிநயா –வைரலாகும் புகைப்படம், குவியும் வாழ்த்துக்கள்
நடிகை அபிநயாவின் திருமண புகைபடங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அபிநயா. ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிநயா. மிக அழகான முகம், தோற்றம் உடைய அபிநயா அவர்களுக்கு இயற்கையிலேயே சரியாக வாய் பேச வராது, காது கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இருந்தாலும் இவருடைய தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியினாலும் சினிமாவில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் […] The post 15 வருட காதலரை கரம் பிடித்த நாடோடிகள் பட நடிகை அபிநயா – வைரலாகும் புகைப்படம், குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
Abhinaya: பள்ளிப் பருவ பழக்கம், 15 வருட காதல்; தொழிலதிபரைக் கரம் பிடித்தார் 'நாடோடிகள்'நடிகை அபிநயா
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஹிட் அடித்த 'நாடோடிகள்' திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அபிநயா. மாடலாக இருந்த அவர், தெலுங்கு திரையுலகில் 2008ம் ஆண்டு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமானார். தமிழில் நல்ல வரவேற்புக் கிடைக்க 'ஆயிரத்தில் ஒருவன்', 'ஈசன்', '7ஆம் அறிவு', 'வீரம்', 'பூஜை', 'மார்க் ஆண்டனி' எனப் பல திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அபிநயா சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடித்த 'பனி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர். கேட்கும், பேசும் திறன் சவால் கொண்டவராக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறார். View this post on Instagram A post shared by M.g Abhinaya (@abhinaya_official) சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தான் 15 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருவதாகக் கூறியிருந்தார். பள்ளி பருவத்திலிருந்தே இருவரும் நண்பர்களாகப் பழகி, பிறகு காதலர்களாக கரம் கோத்தனர். அந்த நீண்ட நாள் காதலரான தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான வகிசனா கார்த்திக் என்பவரை நேற்று (ஏப்ரல் 16ம் தேதி) திருமணம் செய்து கொண்டார் அபிநயா. வாழ்த்துகள் அபிநயா - வகிசனா கார்த்திக் Abhinaya: 'ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய்' - நடிகை அபிநயா திருமணம் | Clicks
Abhinaya: 'ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய்' - நடிகை அபிநயா திருமணம் | Clicks
Abhinaya: 'ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய்' - நடிகை அபிநயா திருமணம் | Clicks
அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக அருகம்புல் ஜூஸில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்....
சிந்தாமணியிடம் சவால் விடும் மீனா, முத்துவை அசிங்கப்படுத்தும் விஜயா –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில். சிட்டி தான் சத்யாவை கடத்தி இருக்கிறார் என்று தெரிந்தவுடன் முத்து எல்லா இடங்களில் தேடி அலைந்து கொண்டிருந்தார். மீனா தன்னுடைய அம்மாவிடம் உண்மையைச் சொல்லி விட்டார். அவர் வேதனையில் அழுது புலம்பி கொண்டிருந்தார். பின் சீதா, அருணுக்கு கால் செய்து சத்யாவை கடத்தின விஷயத்தை சொன்னவுடன் அவரும் ஆறுதல் சொன்னார். பின் தனக்கு தெரிந்த போலீஸ் மூலம் சத்யா இருக்கும் இடத்தை ட்ராக் செய்ய சொல்கிறார் அருண். பின் […] The post சிந்தாமணியிடம் சவால் விடும் மீனா, முத்துவை அசிங்கப்படுத்தும் விஜயா – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமண வாழ்த்து கூறி பிக் பாஸ் பிரபலம் நிரூப் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் […] The post இருள் நீங்கி சூரிய உதயம் வந்ததது போல் இருக்கிறது – பிரியங்காவிற்கு திருமண வாழ்த்து சொல்லி பிக் பாஸ் நிரூப் appeared first on Tamil Behind Talkies .
Nazriya: மன்னித்துவிடுங்கள்... நலமடைந்து வருகிறேன்! - நஸ்ரியா திடீர் அறிக்கை!
நீண்டநாள்கள் பொதுவெளியில் தோன்றாதது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை நஸ்ரியா நசிம் ஃபகத். அந்த அறிக்கையில் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரால் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்ததற்கு மன்னிப்புக் கோரியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் தனியிடம் பிடித்த நடிகை நஸ்ரியா, திருமணத்தைத் தொடர்ந்த விலகளுக்குப் பிறகு ட்ரான்ஸ், அடடே சுந்தரா போன்ற படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து படபிடிப்புகளில் பங்கேற்கவில்லை என்றாலும் அவரது படங்கள் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றன. சூக்ஷ்மதர்சினி கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான சூக்ஷ்மதர்சினி திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு நஸ்ரியா பொதுவெளியில் தோன்றவில்லை. சமூக வலைத் தளங்களிலும் ஆக்டிவாக இல்லை. நஸ்ரியா நசிம் அறிக்கை: நான் இத்தனை நாள் விடுபட்டுப் போனது ஏன் எனத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் இந்த சமூகத்தின் மிகவும் ஆக்டிவான உறுப்பினராக இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த சில மாதங்களாக என் உணர்வு ரீதியிலான பிரச்னைகள் தனிப்பட்ட சவால்களுடனான போராட்டம் கடுமையானதாக இருந்ததால் என்னால் பொதுவெளியில் இருக்க முடியவில்லை. நஸ்ரியா என்னுடைய 30வது பிறந்தநாள், புத்தாண்டு, என் சூக்ஷ்ம தர்சினி திரைப்படத்தின் வெற்றி மற்றும் பல முக்கிய நிகழ்வுகளை தவறவிட்டுவிட்டேன். நான் ஏன் விடுபட்டேன், உங்கள் கால்கள், மெஸ்ஸேஜ்களுக்கு பதிலளிக்காமல் இருந்தேன் என்பதை விளக்காததற்காக என் நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய கவலைகளுக்காகவும் அசௌகரியத்துக்காகவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னை பணி நிமித்தமாக தொடர்புகொள்ள முயன்ற சக பணியாளர்களுக்கும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பாஸிடிவாக, நான் நேற்று சிறந்த நடிகருக்கான கேரளா திரை விமர்சகர்கள் விருதைப் பெற்றேன் என்பதைக் கூறுவதில் சிறப்பாக உணர்கிறேன். எனக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு நன்றி, அனைத்து நாமினிகள் மற்றும் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். இது கடுமையான பயணம் ஆனால் நான் ஒவ்வொரு நாளும் நலமடைந்து வருகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நினைக்கிறேன். இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி. நான் முழுவதுமாக திரும்பி வர சில நாட்கள் ஆகலாம், ஆனால் நான் சத்தியம் செய்கிறேன், நான் குணமாவதற்கான பாதையில் இருக்கிறேன். View this post on Instagram A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh) திடீரென மறைந்ததற்காக என் நண்பர்கள், குடும்த்தினர் மற்றும் ரசிகர்களுக்கு விளக்கம் அளிப்பது என் கடமை என நினைத்ததால் இதை எழுதியுள்ளேன். லவ் யூ ஆல்... விரைவில் மீண்டும் கனெக்ட் ஆகலாம் என்னுடன் இருந்து முடிவில்லாத ஆதரவை அளிப்பதற்கு நன்றி என எழுதியுள்ளார். இந்த அறிக்கை ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நஸ்ரியா மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் திரையிலும் விழாக்களிலும் தோன்றுவதற்காக ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். Tamannaah: `மில்கி பியூடி' என அழைக்கப்படுவது குறித்து ஓப்பனாக பேசிய தமன்னா!
சரவணன்-தங்கமயில் இடையே சண்டை, உண்மை அறிவாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், உன்னை வேலை விட்டே தூக்குகிறேன். என்னுடைய பண பலத்தால் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று யார் யாருக்கோ போன் செய்தார். ஆனால், யாருமே ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. கவர்மெண்ட் சொல்வதை கேளுங்கள் என்று சில பேர் அறிவுரையும் சொன்னார்கள். பின் அங்கு வந்த போலீஸ், மீனாவிடம் பேசி பார்க்கிறார்கள். ஆனால், மீனா ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் சக்திவேலிடம் அவர்கள், மீனா மேம் சொல்வதைக் கேளுங்கள் என்று […] The post சரவணன்-தங்கமயில் இடையே சண்டை, உண்மை அறிவாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
குட் பேட் அக்லி : ஏழு நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் வெளியாகி மக்கள்...
நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைகளத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுதாகர் மிரட்டியதை குடும்பத்தினர் மறைக்க ரஞ்சிதா போனை வாங்கி இவங்க சொல்றது எல்லாமே பொய் சுதாகர் இங்க...
Aachaley Video Song | Tourist Family | Sasikumar | Simran | Sean Roldan | Abishan Jeevinth
விமல், யோகிபாபுவின் கரம் மசாலா!
‘தமிழன்’ மஜீத் இயக்கத்தில் விமல், யோகிபாபு நடித்துள்ள முழு நீள காமெடி படம், ‘கரம் மசாலா’. சாம்பிகா டயானா நாயகியாக நடித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி கைது
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி (44). இவர் ‘பிளானட் 54’, ‘எ சேஞ்ச் ஆஃப் ஹார்ட்’, ‘கேர்ள்ஸ் ட்ரிப்’, ‘ரெசிடன்ட் எவில்: த பைனல் சாஃப்டர்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவர்டு என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மதுபோதையில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கடந்த திங்கள்கிழமை புகார் எழுந்தது.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி கைது
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி (44). இவர் ‘பிளானட் 54’, ‘எ சேஞ்ச் ஆஃப் ஹார்ட்’, ‘கேர்ள்ஸ் ட்ரிப்’, ‘ரெசிடன்ட் எவில்: த பைனல் சாஃப்டர்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவர்டு என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மதுபோதையில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கடந்த திங்கள்கிழமை புகார் எழுந்தது.
விமல், யோகிபாபுவின் கரம் மசாலா!
‘தமிழன்’ மஜீத் இயக்கத்தில் விமல், யோகிபாபு நடித்துள்ள முழு நீள காமெடி படம், ‘கரம் மசாலா’. சாம்பிகா டயானா நாயகியாக நடித்துள்ளார்.
4 வருட உழைப்பில் பொருநை ஆவணப்படம்: ஹிப் ஹாப் ஆதியின் புதிய முயற்சி
ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி, இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் ஆதி, சினிமாவில் 10 வருடங்களைக் கடந்திருக்கிறார். இப்போது உலக இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திரைத்துறைத் தாண்டி சமூகத்துக்கான சில விஷயங்களையும் தனது குழுவுடன் செய்துவருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து...
நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா: ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளர் விளக்கம்
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்...’, ‘இளமை இதோ இதோ...’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மண்டபத்தில் நிச்சயதார்த்தத்திற்கு முன்பு நடைபெறுவதற்கு முன்பு சுதாகரிடம் பாக்கியா குடும்பம் பேசி இருந்தார்கள். அப்போது பாக்கியா, ரெஸ்டாரண்டில் பெயர் மட்டும்தான் மாறும் என்றால் எனக்கு சம்மதம். ஆனால், எதுவாக இருந்தாலும் அக்ரிமெண்ட் போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னவுடன் சுதாகர் ஷாக் ஆனார். எப்படியாவது ரெஸ்டாரண்டை எடுக்க நினைத்தார். பாக்கியா குடும்பம் கொஞ்சம் ரொம்ப புத்திசாலித்தனமாக இருப்பதால் அதை வேற மாதிரி டீல் செய்ய வேண்டும் என்று தன்னுடைய மேனேஜரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் […] The post சுதாகரின் சுயரூபத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி appeared first on Tamil Behind Talkies .
உங்களை ஒருமுறை கட்டிப் பிடித்துக் கொள்ளவா? - கமலுடனான சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்த சிவராஜ் குமார்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிகர் கமல்ஹாசன் குறித்து நெகிழ்ந்துப் பேசியிருக்கிறார். கமல்ஹாசன் குறித்து பேசிய சிவராஜ் குமார், சிறிய வயதில் இருந்து கமல் சார் படங்களை அதிகம் பார்த்து வளர்ந்திருக்கிறேன். ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிவராஜ் குமார் என் அப்பாவிடம் யாரு அந்த பையன் என்று கேட்டார். என் மகன்தான் என்று அப்பா சொன்னதும் என்னை அருகே அழைத்தார். நான் அவரிடம், 'உங்களை ஒருமுறை கட்டிப் பிடித்துக் கொள்ளவா?' என்றேன். அவர் உடனடியாக கட்டிப்பிடித்துக் கொண்டார். அதன் பின்னர் 3 நாட்கள் அந்த ஸ்மெல் மற்றும் ஆரா (AURA) என்னை விட்டுப் போவிடக்கூடாது என்று நான் குளிக்கவே இல்லை. கமல்ஹாசனை எனக்கு அவ்வளவு பிடிக்கும். நான் மட்டும் பெண்ணாகப் பிறந்திருந்தால் நிச்சயம் அவரைத் திருமணம் செய்திருப்பேன். அந்தளவுக்கு அவருடைய ரசிகன் நான். புற்றுநோயால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருந்தப்போது, முதல் ஆளாக எனக்கு ஃபோன் செய்து என்னுடைய நலத்தை விசாரித்ததும் கமல் சார்தான். சிவராஜ் குமார் அவர் போன்ற ஒரு லெஜன்டை எல்லாம் வாழ்நாளில் நாம் பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். Shivaraj kumar : `நம்பிக்கையுடன் இருக்கிறேன்' - சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் சிவராஜ் குமார் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா: ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளர் விளக்கம்
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்...’, ‘இளமை இதோ இதோ...’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி கைது
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி (44). இவர் ‘பிளானட் 54’, ‘எ சேஞ்ச் ஆஃப் ஹார்ட்’, ‘கேர்ள்ஸ் ட்ரிப்’, ‘ரெசிடன்ட் எவில்: த பைனல் சாஃப்டர்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவர்டு என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மதுபோதையில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கடந்த திங்கள்கிழமை புகார் எழுந்தது.
விமல், யோகிபாபுவின் கரம் மசாலா!
‘தமிழன்’ மஜீத் இயக்கத்தில் விமல், யோகிபாபு நடித்துள்ள முழு நீள காமெடி படம், ‘கரம் மசாலா’. சாம்பிகா டயானா நாயகியாக நடித்துள்ளார்.
4 வருட உழைப்பில் பொருநை ஆவணப்படம்: ஹிப் ஹாப் ஆதியின் புதிய முயற்சி
ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி, இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் ஆதி, சினிமாவில் 10 வருடங்களைக் கடந்திருக்கிறார். இப்போது உலக இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திரைத்துறைத் தாண்டி சமூகத்துக்கான சில விஷயங்களையும் தனது குழுவுடன் செய்துவருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து...
Priyanka: 'உன்னை காதலிக்கும் நபரை மட்டும் கண்டுப்பிடிக்காமல் உன்னை..' - ப்ரியங்காவை வாழ்த்திய நிரூப்
பிரபல தொகுப்பாளரானப் ப்ரியங்காவிற்கு நேற்று( ஏப்ரல் 16) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிக் பாஸ் பிரபலமும், ப்ரியங்காவின் நண்பருமான நிரூப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரியங்காவை வாழ்த்தி பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். நிரூப் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நீ பல விஷயங்களைக் கடந்து வந்தப்பிறகு, உன்னை நேசிக்கக்கூடிய ஒரு காதலுக்குள் நீ நுழைகிறாய். அதனைப் பார்க்கும்போது நீண்ட இரவுக்குப் பிறகு உதயமான சூரியனைப் பார்க்கும் மாதிரியான உணர்வு இருக்கிறது. உன்னை காதலிக்கும் நபரை மட்டும் கண்டுப்பிடிக்காமல் உன்னை புரிந்துகொள்ளும், மதிக்கும், கூடவே நீ சொல்லும் மோசமான நகைச்சுவைக்கும் சிரிக்கும் ஒருவரைக் கண்டுபிடித்திருக்கிறாய். View this post on Instagram A post shared by Niroop Nandakumar (@niroopnandakumar) நான் உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், நீ எதிர்பார்த்த எல்லா அழகான தருணங்களையும் இந்த புதிய அத்தியாயம் கொண்டு வரும் என நம்புகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா: ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளர் விளக்கம்
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்...’, ‘இளமை இதோ இதோ...’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி கைது
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி (44). இவர் ‘பிளானட் 54’, ‘எ சேஞ்ச் ஆஃப் ஹார்ட்’, ‘கேர்ள்ஸ் ட்ரிப்’, ‘ரெசிடன்ட் எவில்: த பைனல் சாஃப்டர்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவர்டு என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மதுபோதையில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கடந்த திங்கள்கிழமை புகார் எழுந்தது.
விமல், யோகிபாபுவின் கரம் மசாலா!
‘தமிழன்’ மஜீத் இயக்கத்தில் விமல், யோகிபாபு நடித்துள்ள முழு நீள காமெடி படம், ‘கரம் மசாலா’. சாம்பிகா டயானா நாயகியாக நடித்துள்ளார்.
Tamannaah: `மில்கி பியூடி'என அழைக்கப்படுவது குறித்து ஓப்பனாக பேசிய தமன்னா!
பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் நடிகை தமன்னா பாட்டியாவின் ஓடெல்லா 2 திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்துக்கான புரோமோஷன்களில் கலந்துகொண்ட தமன்னா, தனது கரியர் குறித்தும் பல ஆண்டுகளாக பொதுதளத்தில் வைக்கப்பட்ட எதிர்மறை விஷயங்களை எப்படி கையாண்டார் என்பது குறித்தும் பேசியுள்ளார். குறிப்பாக மில்கி மியூடி என அடையாளப்படுத்தப்படுவது குறித்தும், இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக நடிக்கப்போவதில்லை என்றும் பேசியுள்ளார். Tamannaah முன்னதாக ஓடெல்லா திரைப்பட இயக்குநரிடம் மில்கி பியூடியில் எப்படி சிவ சக்தியைக் கண்டீர்கள் என ஒரு பத்திரிகையாளர் கேட்டதும், அதற்கு தமன்னா பதிலடி கொடுத்ததும் வைரலானது. சமீபத்தில், தமன்னா தனது தோற்றத்துக்காக அங்கீகரிக்கப்படுவது அவரை மட்டுப்படுத்துகிறதா எனக் கேட்கப்பட்டது. Tamannaah Bhatia: 'துளி துளி துளி மழையாய் வந்தாளே..!' - தமன்னாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album Tamannaah பேசியது என்ன? அதற்கு அவர், நான் இந்த இடத்தில் பாதிக்கப்பட்டவரைப் போல நடந்துகொண்டு, நான் அழகாக இருப்பதால் மட்டுமே எனக்கு வாய்ப்பு வரவில்லை எனக் கூறப்போவது கிடையாது. அது எனக்கு அன்னியமாக இருக்கும். Odela 2 நாம் காட்சி ஊடகத்தில் பணியாற்றுகிறோம். இங்கே பொருள்கள் அதற்கான அழகியலுடன் இருக்க வேண்டும். அதற்காகத்தான் பெரிதும் முயற்சிக்கிறோம். ஆனால் கதை சொல்ல மற்ற வழிகளும் உள்ளன. எனப் பேசினார். மில்கி பியூடி என அழைக்கப்படுவது குறித்து, இது என் ரசிகர்களிடம் இருந்து தொடங்கியது என நினைக்கிறேன். அவர்கள் மிகவும் குறைவாக இதைப் பயன்படுத்தி என்னை அடையாளப்படுத்தியபோது இனிமையாக இருந்தது. பின்னால் மீடியா இதைப் பயன்படுத்தத் தொடங்கியதும் பரவிவிட்டது. ஆனால் இது என்னை ஒருபோதும் கட்டுப்படுத்தவில்லை. எனப் பேசியுள்ளார். Good Bad Ugly: அஜித் சார் செஞ்சுக் கொடுக்கிற பிரியாணி... - அஜித் பற்றி ப்ரியா வாரியர் Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Good Bad Ugly: சைனா செட் மொபைல் மூலமாகதான் என் பாடல் தமிழ்நாட்டுக்கு வந்தது!'' - டார்க்கீ பேட்டி
தமிழ் சுயாதீன இசைதுறை இப்போது பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அதற்கு முதல் முதன்மையான காரணமானவர் டார்க்கீ நாகராஜ். சி.டி, ஸ்பாடிஃபை, யூட்யூப் என எந்த தளமும் இல்லாத சமயத்திலே உலகத்தின் அத்தனை பக்கங்களுக்கும் தன்னையும் தன்னுடைய சுயாதீனப் பாடல்களையும் கொண்டுச் சேர்த்தவர். தற்போது 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தன்னுடைய 'புலி புலி' பாடலை மீண்டும் ரீ ரெக்கார்ட் செய்துப் பாடியிருக்கிறார். மலேசியாவில் வசிக்கும் டார்க்கீயைத் தொடர்புக் கொண்டு பேசினோம். மலேசியா தமிழில் உற்சாகத்துடன் வணக்கம் சொல்லி வரவேற்று அனைத்துக் கேள்விக்கும் பதில் கொடுத்தார். Darkkey Nagaraj ரொம்ப மகிழ்ச்சி யா! பேச தொடங்கிய டார்க்கீ நாகராஜ், படத்துக்கு இங்கயும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. படக்குழுவினருக்கு எனக்கு கால் பண்ணி தமிழ்நாட்டிலையும் படம் நல்லா ஓடுறதாக சொன்னாங்க. ரொம்ப மகிழ்ச்சி யா! முதன் முதல்ல படத்தோட இணை இயக்குநர் ஹரீஷ்தான் எனக்கு கால் பண்ணி இந்த மாதிரி படம் பண்றோம். அதுல உங்களுடைய பாடல் வைக்கணும்னு சொன்னாரு. எனக்கென்னா முதல்ல இந்த தகவலை நம்பவே முடியல. உடனடியாக, அங்க விசாரிக்கச் சொன்னேன். உண்மைதான், இங்க கிளம்பி வந்திடுங்கனு சொன்னாங்க. அப்படிதான் 'குட் பேட் அக்லி' படத்துக்குள்ள நானும் என்னுடைய 'அரக்கனா' பாடலும் வந்தது. (சிரித்துக் கொண்டே...) என்ன 'புலி புலி' பாடலுக்கு பதிலா புதியதாக ஒரு பெயரைச் சொல்றேன்னு பார்க்கிறீங்களா? அந்த 'புலி புலி' பாடலோட உண்மையான பெயர் 'அரக்கனா'. அதிலிருக்கிற வரிகள்லதான் 'புலி புலி' இருக்கும். மற்றபடி அந்த பாடலின் பெயர் அரக்கனாதான். அதே மாதிரி முன்னாடி 'தி கீஸ் (The Keys)'னு ஒரு இசைக்குழுவுல இருந்தேன். அந்தக் குழுவிலிருந்து வந்த முதல் பாடல்தான் 'அக்கா மக' பாடல். இந்த 'தி கீஸ்' குழுவுல இருந்து வெளில வந்து பிறகு நான் பண்ணின பாடல்தான் இந்த 'அரக்கனா'. Darkkey Nagaraj `தைப்பூசம்' முக்கியமாக, என்னுடைய பாடலை எப்போதும் நான் 'தைப்பூசம்' அன்னைக்குதான் வெளியிடுவேன். மக்கள் அன்னைக்குதான் அதிகமாக மலேசியாவுல இருப்பாங்க. அதுனால திட்டமிட்டு தைப்பூசம் அன்னக்குதான் வெளியிடுவேன். அன்னைக்கு கோடிக்கணக்கான மக்கள் அங்க வருவாங்க. என்னுடைய பாடல் தமிழகத்துல வந்ததுல ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கு. முன்பெல்லாம் தமிழகத்துல இருந்து பலரும் மலேசியாவுக்கு வேலைக்கு வருவாங்க. இப்போ பல நாடுகளுக்கு வேலைக்குப் போறாங்க. அப்படி முன்பு மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவங்க மொபைல் வாங்கியிருக்காங்க. 'சைனா செட் மொபைல்'னு சொல்வாங்களே..அந்த மொபைல்ல ஒரு 20 பாடல்கள் ஏத்திக் கொடுப்பாங்க. அதுல என்னுடைய பாடலும் இருந்திருக்கு. அப்படி மலேசியாவுல இருந்து தமிழகத்துக்கு வரும்போது அவங்களோட மொபைல்ல இருந்த இந்த பாடல்களெல்லாம் பலருக்கும் பரிச்சயமாகியிருக்கு. என்னைப் பற்றி இப்போ 'அகு டார்க்கீ' (அகு என்றால் நான் என தமிழில் பொருள்) ஒரு ஆவணப்படம் தயாராகிட்டு இருக்கு. அந்த ஆவணப்படத்துக்காக மேற்கொண்ட சில ஆராய்ச்சிகள் மூலமாக இந்த விஷயத்தை எனக்கு சொன்னாங்க யா! இந்தப் 'புலி புலி' பாடலுக்காக சென்னைக்கு வந்து ஜி.வி. பிரகாஷ் ஸ்டியோவுல ரெக்கார்ட் பண்ணினோம். இப்போதான் இந்தப் பாடலுக்காக முதல் முறையாக சென்னைக்கு வந்தேன். வடபழனியெல்லாம் நான் சுற்றிப் பார்த்தேன். Darkkey Nagaraj முதல் நாள் ரெக்கார்டிங் முடிச்சிட்டு இரண்டாவது நாளே ஷூட் போயிட்டோம். ஷூட்ல கோரியோகிராஃபர் அசார் என்னுடைய ஒரிஜினல் அரக்கனா பாடலை வச்சு நடனங்கள் ஆடச் சொன்னாரு. அவர் சொன்னதுக்கு நான் மறுப்பேதும் சொல்லாமல் அப்படியே ஆடினேன். எனச் சிரித்தவரிடம், இப்போ சமீபத்தில ஹிப் ஹாப் தமிழா உங்களைப் பாராட்டி பேசியிருந்த காணொளி ஒன்றைப் பார்த்திருந்தோமே... எனக் கேட்டதும், ஆமா, யா..ஹிப் ஹாப் ஆதி தமிழ் சுயாதீன இசைக்கு நீங்கள்தான் முதல்புள்ளினு சொல்லியிருந்தாரு. அது ரொம்பவே மகிழ்ச்சியைக் கொடுத்தது. 'உலகம் ஒருவனுக்கா' அவர பெரியளவுல வச்சிருக்கேன். அவரும் இசைப் பற்றி நிறைய படிச்சிருக்கார். அவருடைய பாடல்களையும் , அவர் நடிக்கிற படங்களையும் நான் தொடர்ந்து ஃபாலோவ் பண்ணீட்டுதான் இருக்கேன். அதே மாதிரி சந்தோஷ் நாராயணன் என்னை 'கபாலி' படத்துக்காகக் கூப்பிட்டாரு. அவர் 'படத்துல முதல் பாடலான உலகம் ஒருவனுக்கா பாடலை நீங்கதான் படிக்கணும்'னு சொன்னாரு. அப்போ எனக்கு கம்யூட்டர் ரெக்கார்டிங் பற்றி எதுவும் தெரியாது. எப்படி பாடுறதுனு தெரியாமல் நான் படத்துல டான்ஸ் பண்ண வர்றேன்னு சொன்னேன். அதே மாதிரி 'கபாலி' படத்தினுடைய 'உலகம் ஒருவனுக்கா' பாடல்ல வந்தேன். Darkkey Nagaraj இப்போ சமீபத்துல என்னை கான்சர்டுக்குக் சந்தோஷ் நாராயணன் கூப்பிட்டாரு. அந்த சமயத்துல என்னால போக முடியல. அவருமே 'டார்க்கீ அண்ணனைப் பார்க்கணும்'னு சொன்னாரு. அப்புறம் அவரை நான் மீட் பண்ணி பேசினேன். என்றார் மகிழ்ச்சியுடன். டார்க்கீயின் அடையாளே விரித்துப் போட்ட அவருடைய தலைமுடிதான். டார்க்கீ மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர். அவரைப் பார்த்துதான் அவர் இப்போது வரை அதே லாங் ஹேர் ஸ்டைல் வைத்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் பற்றி பேசுகையில், மைக்கேல் ஜாக்சனை எனக்கு அறிமுகப்படுத்தியதே என்னுடைய தந்தைதான். Good Bad Ugly: படத்தின் வெற்றியை தலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என அஜித் சார் சொன்னார்!'' - ஆதிக் அதே மாதிரி எனக்கு ஏழு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை டி.எம்.செளந்தர்ராஜன், எஸ்.பி.பி, சுசீலா அம்மா பாடல்களையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன் மாதிரி நம்ம மகனும் வந்தால் எப்படி இருக்கும் யோசிச்சு என்னுடைய தந்தை அவரைப் ஃபாலேவ் பண்ணச் சொன்னார். எனக்கும் அவரைப் பிடிச்சு மேடைகள்ல அவர மாதிரியே ஆடிகிட்டே பாடினேன். இலவசமாகவே நிறைய நிகழ்வுகளுக்குப் போய் அவரை மாதிரியே ஆடுவேன். அப்போ அனைவரும் கொடுத்த ஊக்கம் இன்னைக்கு வரைக்கும் என்னை தொடர்ந்து அதே மாதிரி இயங்க வைக்குது. அதே மாதிரி 'நீ எவ்வளவு உயரம் போனாலும் அனைவரும் சமம்தான். அனைத்து பகுதிகளுக்கும் போய் நீ ஃபெர்பார்ம் பண்ணனும்'னு என்னுடைய தந்தை எனக்குச் சொல்லி வளர்த்திருக்கார். Darkkey Nagaraj சென்னைக்கு வந்தால் சந்திப்போம் யா! இன்னைக்கு நான் அனைத்து மக்களோட நிகழ்வுகளுக்கும் போய் ஃபெர்பார்ம் பண்றேன். குறைவான பணத்துக்கு இன்னைக்கு ஒருத்தர் கூப்பிட்டால் அன்னைக்கு அங்கதான் போவேன். அதே தேதியில திடீர்னு மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாலும் நான் போகமாட்டேன். என்றவர், இன்னைக்கு தமிழ் சுயாதீன இசை ரொம்பவே வளர்ந்திருக்கு. பார்க்கவே சந்தோஷமாக இருக்கு. என்னைப் பற்றிய ஆவணப்படமும் கூடிய விரைவுல வெளியாகுது. அந்த ஆவணப்படத்தை பா.ரஞ்சித்திடம் இணை இயக்குநராக இருந்த விக்ரம் இயக்கியிருக்கிறார். பாருங்க கூடிய விரைவுல சென்னைக்கு வந்தால் சந்திப்போம் யா! என உற்சாகத்துடன் பேசி முடித்துக் கொண்டார். Good Bad Ugly: அஜித் சார் செஞ்சுக் கொடுக்கிற பிரியாணி... - அஜித் பற்றி ப்ரியா வாரியர்
Good Bad Ugly: சைனா செட் மொபைல் மூலமாகதான் என் பாடல் தமிழ்நாட்டுக்கு வந்தது!'' - டார்க்கீ பேட்டி
தமிழ் சுயாதீன இசைதுறை இப்போது பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அதற்கு முதல் முதன்மையான காரணமானவர் டார்க்கீ நாகராஜ். சி.டி, ஸ்பாடிஃபை, யூட்யூப் என எந்த தளமும் இல்லாத சமயத்திலே உலகத்தின் அத்தனை பக்கங்களுக்கும் தன்னையும் தன்னுடைய சுயாதீனப் பாடல்களையும் கொண்டுச் சேர்த்தவர். தற்போது 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தன்னுடைய 'புலி புலி' பாடலை மீண்டும் ரீ ரெக்கார்ட் செய்துப் பாடியிருக்கிறார். மலேசியாவில் வசிக்கும் டார்க்கீயைத் தொடர்புக் கொண்டு பேசினோம். மலேசியா தமிழில் உற்சாகத்துடன் வணக்கம் சொல்லி வரவேற்று அனைத்துக் கேள்விக்கும் பதில் கொடுத்தார். Darkkey Nagaraj ரொம்ப மகிழ்ச்சி யா! பேச தொடங்கிய டார்க்கீ நாகராஜ், படத்துக்கு இங்கயும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. படக்குழுவினருக்கு எனக்கு கால் பண்ணி தமிழ்நாட்டிலையும் படம் நல்லா ஓடுறதாக சொன்னாங்க. ரொம்ப மகிழ்ச்சி யா! முதன் முதல்ல படத்தோட இணை இயக்குநர் ஹரீஷ்தான் எனக்கு கால் பண்ணி இந்த மாதிரி படம் பண்றோம். அதுல உங்களுடைய பாடல் வைக்கணும்னு சொன்னாரு. எனக்கென்னா முதல்ல இந்த தகவலை நம்பவே முடியல. உடனடியாக, அங்க விசாரிக்கச் சொன்னேன். உண்மைதான், இங்க கிளம்பி வந்திடுங்கனு சொன்னாங்க. அப்படிதான் 'குட் பேட் அக்லி' படத்துக்குள்ள நானும் என்னுடைய 'அரக்கனா' பாடலும் வந்தது. (சிரித்துக் கொண்டே...) என்ன 'புலி புலி' பாடலுக்கு பதிலா புதியதாக ஒரு பெயரைச் சொல்றேன்னு பார்க்கிறீங்களா? அந்த 'புலி புலி' பாடலோட உண்மையான பெயர் 'அரக்கனா'. அதிலிருக்கிற வரிகள்லதான் 'புலி புலி' இருக்கும். மற்றபடி அந்த பாடலின் பெயர் அரக்கனாதான். அதே மாதிரி முன்னாடி 'தி கீஸ் (The Keys)'னு ஒரு இசைக்குழுவுல இருந்தேன். அந்தக் குழுவிலிருந்து வந்த முதல் பாடல்தான் 'அக்கா மக' பாடல். இந்த 'தி கீஸ்' குழுவுல இருந்து வெளில வந்து பிறகு நான் பண்ணின பாடல்தான் இந்த 'அரக்கனா'. Darkkey Nagaraj `தைப்பூசம்' முக்கியமாக, என்னுடைய பாடலை எப்போதும் நான் 'தைப்பூசம்' அன்னைக்குதான் வெளியிடுவேன். மக்கள் அன்னைக்குதான் அதிகமாக மலேசியாவுல இருப்பாங்க. அதுனால திட்டமிட்டு தைப்பூசம் அன்னக்குதான் வெளியிடுவேன். அன்னைக்கு கோடிக்கணக்கான மக்கள் அங்க வருவாங்க. என்னுடைய பாடல் தமிழகத்துல வந்ததுல ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கு. முன்பெல்லாம் தமிழகத்துல இருந்து பலரும் மலேசியாவுக்கு வேலைக்கு வருவாங்க. இப்போ பல நாடுகளுக்கு வேலைக்குப் போறாங்க. அப்படி முன்பு மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவங்க மொபைல் வாங்கியிருக்காங்க. 'சைனா செட் மொபைல்'னு சொல்வாங்களே..அந்த மொபைல்ல ஒரு 20 பாடல்கள் ஏத்திக் கொடுப்பாங்க. அதுல என்னுடைய பாடலும் இருந்திருக்கு. அப்படி மலேசியாவுல இருந்து தமிழகத்துக்கு வரும்போது அவங்களோட மொபைல்ல இருந்த இந்த பாடல்களெல்லாம் பலருக்கும் பரிச்சயமாகியிருக்கு. என்னைப் பற்றி இப்போ 'அகு டார்க்கீ' (அகு என்றால் நான் என தமிழில் பொருள்) ஒரு ஆவணப்படம் தயாராகிட்டு இருக்கு. அந்த ஆவணப்படத்துக்காக மேற்கொண்ட சில ஆராய்ச்சிகள் மூலமாக இந்த விஷயத்தை எனக்கு சொன்னாங்க யா! இந்தப் 'புலி புலி' பாடலுக்காக சென்னைக்கு வந்து ஜி.வி. பிரகாஷ் ஸ்டியோவுல ரெக்கார்ட் பண்ணினோம். இப்போதான் இந்தப் பாடலுக்காக முதல் முறையாக சென்னைக்கு வந்தேன். வடபழனியெல்லாம் நான் சுற்றிப் பார்த்தேன். Darkkey Nagaraj முதல் நாள் ரெக்கார்டிங் முடிச்சிட்டு இரண்டாவது நாளே ஷூட் போயிட்டோம். ஷூட்ல கோரியோகிராஃபர் அசார் என்னுடைய ஒரிஜினல் அரக்கனா பாடலை வச்சு நடனங்கள் ஆடச் சொன்னாரு. அவர் சொன்னதுக்கு நான் மறுப்பேதும் சொல்லாமல் அப்படியே ஆடினேன். எனச் சிரித்தவரிடம், இப்போ சமீபத்தில ஹிப் ஹாப் தமிழா உங்களைப் பாராட்டி பேசியிருந்த காணொளி ஒன்றைப் பார்த்திருந்தோமே... எனக் கேட்டதும், ஆமா, யா..ஹிப் ஹாப் ஆதி தமிழ் சுயாதீன இசைக்கு நீங்கள்தான் முதல்புள்ளினு சொல்லியிருந்தாரு. அது ரொம்பவே மகிழ்ச்சியைக் கொடுத்தது. 'உலகம் ஒருவனுக்கா' அவர பெரியளவுல வச்சிருக்கேன். அவரும் இசைப் பற்றி நிறைய படிச்சிருக்கார். அவருடைய பாடல்களையும் , அவர் நடிக்கிற படங்களையும் நான் தொடர்ந்து ஃபாலோவ் பண்ணீட்டுதான் இருக்கேன். அதே மாதிரி சந்தோஷ் நாராயணன் என்னை 'கபாலி' படத்துக்காகக் கூப்பிட்டாரு. அவர் 'படத்துல முதல் பாடலான உலகம் ஒருவனுக்கா பாடலை நீங்கதான் படிக்கணும்'னு சொன்னாரு. அப்போ எனக்கு கம்யூட்டர் ரெக்கார்டிங் பற்றி எதுவும் தெரியாது. எப்படி பாடுறதுனு தெரியாமல் நான் படத்துல டான்ஸ் பண்ண வர்றேன்னு சொன்னேன். அதே மாதிரி 'கபாலி' படத்தினுடைய 'உலகம் ஒருவனுக்கா' பாடல்ல வந்தேன். Darkkey Nagaraj இப்போ சமீபத்துல என்னை கான்சர்டுக்குக் சந்தோஷ் நாராயணன் கூப்பிட்டாரு. அந்த சமயத்துல என்னால போக முடியல. அவருமே 'டார்க்கீ அண்ணனைப் பார்க்கணும்'னு சொன்னாரு. அப்புறம் அவரை நான் மீட் பண்ணி பேசினேன். என்றார் மகிழ்ச்சியுடன். டார்க்கீயின் அடையாளே விரித்துப் போட்ட அவருடைய தலைமுடிதான். டார்க்கீ மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர். அவரைப் பார்த்துதான் அவர் இப்போது வரை அதே லாங் ஹேர் ஸ்டைல் வைத்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் பற்றி பேசுகையில், மைக்கேல் ஜாக்சனை எனக்கு அறிமுகப்படுத்தியதே என்னுடைய தந்தைதான். Good Bad Ugly: படத்தின் வெற்றியை தலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என அஜித் சார் சொன்னார்!'' - ஆதிக் அதே மாதிரி எனக்கு ஏழு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை டி.எம்.செளந்தர்ராஜன், எஸ்.பி.பி, சுசீலா அம்மா பாடல்களையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன் மாதிரி நம்ம மகனும் வந்தால் எப்படி இருக்கும் யோசிச்சு என்னுடைய தந்தை அவரைப் ஃபாலேவ் பண்ணச் சொன்னார். எனக்கும் அவரைப் பிடிச்சு மேடைகள்ல அவர மாதிரியே ஆடிகிட்டே பாடினேன். இலவசமாகவே நிறைய நிகழ்வுகளுக்குப் போய் அவரை மாதிரியே ஆடுவேன். அப்போ அனைவரும் கொடுத்த ஊக்கம் இன்னைக்கு வரைக்கும் என்னை தொடர்ந்து அதே மாதிரி இயங்க வைக்குது. அதே மாதிரி 'நீ எவ்வளவு உயரம் போனாலும் அனைவரும் சமம்தான். அனைத்து பகுதிகளுக்கும் போய் நீ ஃபெர்பார்ம் பண்ணனும்'னு என்னுடைய தந்தை எனக்குச் சொல்லி வளர்த்திருக்கார். Darkkey Nagaraj சென்னைக்கு வந்தால் சந்திப்போம் யா! இன்னைக்கு நான் அனைத்து மக்களோட நிகழ்வுகளுக்கும் போய் ஃபெர்பார்ம் பண்றேன். குறைவான பணத்துக்கு இன்னைக்கு ஒருத்தர் கூப்பிட்டால் அன்னைக்கு அங்கதான் போவேன். அதே தேதியில திடீர்னு மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாலும் நான் போகமாட்டேன். என்றவர், இன்னைக்கு தமிழ் சுயாதீன இசை ரொம்பவே வளர்ந்திருக்கு. பார்க்கவே சந்தோஷமாக இருக்கு. என்னைப் பற்றிய ஆவணப்படமும் கூடிய விரைவுல வெளியாகுது. அந்த ஆவணப்படத்தை பா.ரஞ்சித்திடம் இணை இயக்குநராக இருந்த விக்ரம் இயக்கியிருக்கிறார். பாருங்க கூடிய விரைவுல சென்னைக்கு வந்தால் சந்திப்போம் யா! என உற்சாகத்துடன் பேசி முடித்துக் கொண்டார். Good Bad Ugly: அஜித் சார் செஞ்சுக் கொடுக்கிற பிரியாணி... - அஜித் பற்றி ப்ரியா வாரியர்
நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா: ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளர் விளக்கம்
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்...’, ‘இளமை இதோ இதோ...’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி கைது
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி (44). இவர் ‘பிளானட் 54’, ‘எ சேஞ்ச் ஆஃப் ஹார்ட்’, ‘கேர்ள்ஸ் ட்ரிப்’, ‘ரெசிடன்ட் எவில்: த பைனல் சாஃப்டர்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவர்டு என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மதுபோதையில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கடந்த திங்கள்கிழமை புகார் எழுந்தது.
விமல், யோகிபாபுவின் கரம் மசாலா!
‘தமிழன்’ மஜீத் இயக்கத்தில் விமல், யோகிபாபு நடித்துள்ள முழு நீள காமெடி படம், ‘கரம் மசாலா’. சாம்பிகா டயானா நாயகியாக நடித்துள்ளார்.
4 வருட உழைப்பில் பொருநை ஆவணப்படம்: ஹிப் ஹாப் ஆதியின் புதிய முயற்சி
ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி, இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் ஆதி, சினிமாவில் 10 வருடங்களைக் கடந்திருக்கிறார். இப்போது உலக இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திரைத்துறைத் தாண்டி சமூகத்துக்கான சில விஷயங்களையும் தனது குழுவுடன் செய்துவருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து...
தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்து முடித்த இரண்டாவது திருமணம்..வைரலாகும் போட்டோஸ்.!!
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டாட் மியூசிக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென்று பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில்...
உலக அரங்கில் நல்ல வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டதற்கு காரணம் இது தான் –ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது
தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் கால்தடம் பதித்தார். தமிழில் இவர் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் […] The post உலக அரங்கில் நல்ல வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டதற்கு காரணம் இது தான் – ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது appeared first on Tamil Behind Talkies .
செல்வி சொன்ன வார்த்தை, ஆகாஷ் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவை நித்திஷ் வீட்டிற்கு அழைத்து வந்த செழியனும் ஜெனியும் கிளம்பறேன் என்று சொல்ல அதுக்குள்ள எதுக்கு போகணும் கொஞ்ச நேரம் இருங்க அக்கா என்று சொல்லி அழுகிறார் எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல முதல்ல அப்படித்தான் இருக்கும் இனியா அப்புறம் பழகிடும் என்று சொல்லுகிறார் எனக்கு முதல்ல உங்க வீட்டுக்கு...
முத்து சொன்ன விஷயம்,விஜயா கேட்ட கேள்வி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவும் சந்திராவும் அருண் வீட்டுக்கு சென்று சத்யாவை காப்பாற்ற உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி நீங்க மட்டும் இல்ல இன்னைக்கு என்னோட தம்பி எக்ஸாம் எழுத போயிருக்க முடியாது அவனுக்கு என்ன ஆயிருக்கும் என்றே தெரியாது என்று சொல்ல அருண் நான் பண்ணது ரொம்ப பெரிய உதவி எல்லாம் கிடையாது...
``அஜித்துடன் பணியாற்றிய போது அவருக்கு உடல்நிலை சரி இல்லை; அந்த நேரத்திலும் அவர்..'' - சுந்தர்.சி
சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் 'கேங்கர்ஸ்'. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. கேங்கர்ஸ் படத்தில்... ஏப்ரல் 24-ம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இதில் சுந்தர்.சி-யிடம் அஜித் குறித்து கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அஜித் பற்றி நான் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அவரை பற்றி நான் சொல்வது ஒரே வார்த்தை தான் 'HARD WORK'. “கைப்புள்ள, வீரபாகு மாதிரி ‘கேங்கர்ஸ்’ சிங்காரம்!” - சுந்தர்.சி - வடிவேலு காமெடி கூட்டணி நான் அவருடன் பணியாற்றிய போது (உன்னைத் தேடி) அவருக்கு உடல்நிலை சரியாக இல்லை. அந்த நேரத்தில் மிக கஷ்டப்பட்டு நடித்தார். அஜித் அந்த கஷ்டத்திலும் நடனம் சண்டை என கடினமாக உழைத்தார். அந்த உழைப்புதான் அவரை இந்த உயரத்திலும், மக்களின் அன்பிலும் வைத்திருக்கிறது. என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். Gangers: 'கைப்புள்ள' முதல் 'ஸ்டைல் பாண்டி' வரை; சுந்தர்.சி-வடிவேலு காம்போ ரீவைண்ட்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
``அஜித்துடன் பணியாற்றிய போது அவருக்கு உடல்நிலை சரி இல்லை; அந்த நேரத்திலும் அவர்..'' - சுந்தர்.சி
சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் 'கேங்கர்ஸ்'. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. கேங்கர்ஸ் படத்தில்... ஏப்ரல் 24-ம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இதில் சுந்தர்.சி-யிடம் அஜித் குறித்து கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அஜித் பற்றி நான் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அவரை பற்றி நான் சொல்வது ஒரே வார்த்தை தான் 'HARD WORK'. “கைப்புள்ள, வீரபாகு மாதிரி ‘கேங்கர்ஸ்’ சிங்காரம்!” - சுந்தர்.சி - வடிவேலு காமெடி கூட்டணி நான் அவருடன் பணியாற்றிய போது (உன்னைத் தேடி) அவருக்கு உடல்நிலை சரியாக இல்லை. அந்த நேரத்தில் மிக கஷ்டப்பட்டு நடித்தார். அஜித் அந்த கஷ்டத்திலும் நடனம் சண்டை என கடினமாக உழைத்தார். அந்த உழைப்புதான் அவரை இந்த உயரத்திலும், மக்களின் அன்பிலும் வைத்திருக்கிறது. என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். Gangers: 'கைப்புள்ள' முதல் 'ஸ்டைல் பாண்டி' வரை; சுந்தர்.சி-வடிவேலு காம்போ ரீவைண்ட்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா: ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளர் விளக்கம்
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்...’, ‘இளமை இதோ இதோ...’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி கைது
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி (44). இவர் ‘பிளானட் 54’, ‘எ சேஞ்ச் ஆஃப் ஹார்ட்’, ‘கேர்ள்ஸ் ட்ரிப்’, ‘ரெசிடன்ட் எவில்: த பைனல் சாஃப்டர்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவர்டு என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மதுபோதையில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கடந்த திங்கள்கிழமை புகார் எழுந்தது.
விமல், யோகிபாபுவின் கரம் மசாலா!
‘தமிழன்’ மஜீத் இயக்கத்தில் விமல், யோகிபாபு நடித்துள்ள முழு நீள காமெடி படம், ‘கரம் மசாலா’. சாம்பிகா டயானா நாயகியாக நடித்துள்ளார்.
4 வருட உழைப்பில் பொருநை ஆவணப்படம்: ஹிப் ஹாப் ஆதியின் புதிய முயற்சி
ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி, இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் ஆதி, சினிமாவில் 10 வருடங்களைக் கடந்திருக்கிறார். இப்போது உலக இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திரைத்துறைத் தாண்டி சமூகத்துக்கான சில விஷயங்களையும் தனது குழுவுடன் செய்துவருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து...
நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா: ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளர் விளக்கம்
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்...’, ‘இளமை இதோ இதோ...’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
Priyanka: 'உன்னோடு வாழ்வது ஆனந்தமே!' - தொகுப்பாளர் ப்ரியங்காவின் திருமண க்ளிக்ஸ்|Photo Album
Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage Priyanka Deshpande Marriage
“அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை” - நடிகர் சிபிராஜ்
அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை என்று நடிகர் சிபிராஜ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி சிபிராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘டென் ஹவர்ஸ்’.