SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

அம்மா இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார் –கண் கலங்கும் ‘பராசக்தி’நடிகர் அய்யாகண்ணு

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களை தாண்டி சின்ன சின்ன வேடங்களில் […] The post அம்மா இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார் – கண் கலங்கும் ‘பராசக்தி’ நடிகர் அய்யாகண்ணு appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 14 Jan 2026 10:07 pm

பொங்கல் விழாவில் கலந்து கொண்டு அனுபவத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவளது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது பொங்கல் திருநாளை டெல்லியில் சென்று கொண்டாடியுள்ளார். அங்கு சென்றுள்ள அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார். அப்போது கூறிய அவர் முதல் முறையாக டெல்லியில் பொங்கல் கொண்டாடுவது புதிய...

தஸ்தர் 14 Jan 2026 9:20 pm

இரட்டை வேடத்தில் கெத்து தினேஷ் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’படத்தின் ரிலீஸ் எப்போ தெரியுமா? மாஸ் அப்டேட்

கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்” திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது. Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டைக் அறிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். மேலும் அவர்களோடு இணைந்து தமிழர் நன்நாள் பொங்கலை […] The post இரட்டை வேடத்தில் கெத்து தினேஷ் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ படத்தின் ரிலீஸ் எப்போ தெரியுமா? மாஸ் அப்டேட் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 14 Jan 2026 8:47 pm

கார்த்தியின் ‘வா வாத்தியார்’படம் பட்டைய கிளப்பியதா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்தி.தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் வா வாத்தியார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ராஜ்கிரண், எம்ஜிஆர் உடைய தீவிர ரசிகர். இவர் எம்ஜிஆர் படம் பார்க்கும்போது […] The post கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் பட்டைய கிளப்பியதா? இல்லையா? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 14 Jan 2026 7:36 pm

ஜன நாயகன் சென்சார் பிரச்னை; நீங்கள் போட்ட ஓட்டு தான் இதற்கு காரணம்: நடிகர் ஜேசன் ஷா ஓபன் டாக்!

ஜன நாயகன் சென்சார் பிரச்னை; நீங்கள் போட்ட ஓட்டு தான் இதற்கு காரணம்: நடிகர் ஜேசன் ஷா ஓபன் டாக்! விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ம்தேதி ரிலீஸாகும் என்று அறிவித்த நிலையில் அதற்கு யு/ஏ 16+ சான்று கொடுத்து சில காட்சிகளை நீக்குமாறு தெரிவித்தது சென்சார் போர்டு. பின்னர் அந்த படத்தில் இருக்கும் சில காட்சிகள் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கிறது...

தஸ்தர் 14 Jan 2026 6:54 pm

ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் கதை கேட்ட சூர்யா ? இறுதி முடிவு என்ன ?

ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் கதை கேட்ட சூர்யா ? இறுதி முடிவு என்ன ? இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த பட ஹீரோ யார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கும் படம் மற்றும் ஆவேஷம் பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படம் என...

தஸ்தர் 14 Jan 2026 6:47 pm

‘பராசக்தி’ படத்துக்கு எதிராக பரப்பப்படும் வன்மம்: படக்குழு காட்டம்

‘பராசக்தி’ படத்துக்கு எதிராக பரப்பப்படும் வன்மம்: படக்குழு காட்டம் ‘இது போட்டி அல்ல’ என பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் புரொடியூசர் கூறியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் 9-தேதியும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் 10-ந்தேதியும் வெளியாவதாக இருந்தன. இதில் தணிக்கை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டப்படி ‘பராசக்தி’...

தஸ்தர் 14 Jan 2026 6:43 pm

வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்'நாயகன் கார்த்தி!

மாசிலா என்ற கற்பனை நகரத்தில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருக்கிறார் ராஜ் கிரண். எம். ஜி.ஆர் மறைந்த அதே நேரத்தில் அவருக்கு பேரன் (கார்த்தி) பிறக்கிறான். பேரனுக்கு ராமேஸ்வரன் எனப் பெயர் வைத்து, நேர்மையான போலீஸ் ஆக வளர்க்க நினைக்கிறார். ஆனால், தாத்தாவை ஏமாற்றி, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் எனக் கெட்ட போலீஸாக 'நம்பியார்' மோடில் இருக்கிறார் ராமேஸ்வரன். Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் இந்நிலையில், 'மஞ்சள் முகம்' என்ற பெயரில் இயங்கும் இணைய மர்ம கும்பல், பரபரப்பான அரசியல் வீடியோ ஒன்றை வெளியிட, அக்கும்பலைப் பிடிக்கும் பணியில் களமிறங்குகிறார் ராமேஸ்வரன். மறுபுறம், ராமேஸ்வரனின் உண்மை முகம் ராஜ் கிரணுக்குத் தெரிய வருகிறது. இதனால் பிரச்னைகள் வர, ஒரு பக்கம் 'வாத்தியாரும்' சாட்டையை எடுக்க, இவற்றை எல்லாம் ராமேஸ்வரன் எப்படிச் சமாளிக்கிறார் என்பதே நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் 'வா வாத்தியார்' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! வழக்கமான தன் சுட்டித்தனம், தெனாவட்டு உடல்மொழி எனக் கலகல முகத்தில் கவர்வதோடு, எம்.ஜி.ஆரின் உடல்மொழி, முக பாவனை, நடனம், சண்டை போன்றவற்றிலும் கூடுதல் மெனக்கெடலைப் போட்டு, அக்கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார் கார்த்தி. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக அவரது தோற்றத்திலேயே வந்து கலகலப்பையும், எமோஷனையும் கடத்துகிறார் ராஜ் கிரண். ஜி.எம்.குமார், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்ய, நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், கருணாகரன் ஆகியோர் தாக்கம் தராமல் கடந்து போகிறார்கள். அரசியல்வாதியாக ஜெய் கிருஷ்ணா அந்த போன்கால் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.  கற்பனை நகரத்தின் திகட்டாத வண்ணம், நேர்த்தியான சண்டைக்காட்சிகள், புதுமையான ஃப்ரேம்கள் எனப் படத்திற்குத் தேவையான ரகளையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ். Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் கச்சிதமான கட்களால் காட்சிகளைச் செறிவாக்கியிருக்கும் படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணன், காதல் காட்சிகளிலும், காதல் பாடல்களிலும் சாட்டையைச் சுழற்றத் தவறுகிறார். வாத்தியாரும் ராமுவும் பேசும் கட்களில் மட்டும் நேர்த்தி! `நீங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்டப்போ.!' - கனகாவுடன் சந்திப்பு; சுவாரஸ்யம் பகிரும் ராமராஜன் சந்தோஷ் நாராயணன் இசையில், 'கிரேட்டஸ்ட் ஆஃப் தி கிரேட்டஸ்ட்', 'யார் மனிதன்' பாடல்கள் கதையைப் பேசுகின்றன. சண்டைக் காட்சிகள் உட்பட முக்கியமான காட்சிகளில் தன் ரகளையான பின்னணி இசையால் அட்டகாசம் செய்திருக்கிறார் சந்தோஷ்! எம்.ஜி.ஆர் படப்பாணி இசையும் கதைக்குப் பக்கபலம். நடன இயக்குநர்கள் சாண்டி மற்றும் எம்.ஷெரிஃப் தனது கோரியோவிலும் ஃபேண்டஸியைச் சேர்த்திருக்கிறார்கள்.  கலை இயக்கம், சண்டைப் பயிற்சி, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு போன்ற தொழில்நுட்பக் குழுக்களின் உழைப்பை எல்லா ஃப்ரேம்களிலும் உணர முடிகிறது. Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் எம்.ஜி.ஆர் மரணத்திலிருந்து தொடங்கும் திரைக்கதை, ராஜ் கிரண் பேரனின் பிறப்பு, அவரின் ஆசை, ராமேஸ்வரனின் குணம் என நிதானமாக காட்சிகளை விவரித்தபடியே நேர்க்கோட்டில் செல்கிறது. மெதுவாக துணை கதாபாத்திரங்கள், மையக்கதைக்கான முன்னுரை எனக் கதையை நோக்கி நகர்ந்தாலும், கார்த்தியின் கதாபாத்திரத்தையும், கற்பனை உலகத்தையும் விவரிப்பதிலேயே முதல் பாதியின் பாதி செலவாகிறது. எம்.ஜி.ஆர் பட வசனங்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள், அவரைப் போலவே உலாவும் ரசிகர்கள் போன்றவைச் சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கின்றன. பெரும் போராட்டத்திற்குப் பிறகு இடைவேளையில் கதையை எட்டிப் பிடிக்கிறது திரைக்கதை. நிதானமாக இடைவேளை ட்விஸ்ட்டை விவரிக்கும் விதமும் அதற்கான திரையாக்கமும் நச்! இரண்டாம் பாதியில், ஆக்ஷன், சமூகக் கருத்து எனக் கமெர்சியல் மீட்டரை ஏறி மிதிக்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதிக்கான ஐடியாவைத் தொடக்கத்தில் சுவாரஸ்யமாக நகர்த்துகிறது திரைக்கதை. மாறி, மாறி பேசும் கார்த்தி, தண்ணீர்த் தொட்டி ஐடியா போன்றவை ரசிக்க வைக்கின்றன. எம்.ஜி.ஆரை, கார்த்தி கதாபாத்திரத்தோடு இணைத்த விதம் அட! ஆனால், சிறிது நேரத்திலேயே வழக்கமான ஹீரோயிஸ பாதையில் குதிரை ஓட்டத் தொடங்குகிறது திரைக்கதை. லாஜிக் மீறல்கள், பயமுறுத்தாத வில்லன், முழுமையில்லாத கதாநாயகி கதாபாத்திரம், சோதனை மேல் சோதனையாக இழுக்கும் காதல் அத்தியாயம் எனச் சுவாரஸ்யத்தைச் சிதறவிட்டபடியே செல்கிறது படம். Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றிய படமா இல்லை எம்.ஜி.ஆர் காலப் படமா என எண்ண வைக்கிறது திரைக்கதை! பரபரவென முடியும் இறுதிக்காட்சியிலும் எமோஷனோ, சுவாரஸ்யமோ கூடி வரவில்லை. கதையின் ஐடியாவும், கார்த்தியின் நடிப்பும் சுவாரஸ்ய சாட்டையைச் சுழற்றினாலும், திரைக்கதையில் இன்னும் கச்சிதத்தையும் புதுமையையும் சேர்த்திருந்தால், ரத்தத்தின் ரத்தமாக இன்னும் உற்சாகத்தோடு 'வா வாத்தியாரை' வரவேற்றிருக்கலாம். Vaa Vaathiyaar Exclusive: “எம்.ஜி.ஆர் ரசிகர்கள்கிட்ட இந்தப் படம் நல்ல பெயர் வாங்கும்!”

விகடன் 14 Jan 2026 6:25 pm

வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்'நாயகன் கார்த்தி!

மாசிலா என்ற கற்பனை நகரத்தில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருக்கிறார் ராஜ் கிரண். எம். ஜி.ஆர் மறைந்த அதே நேரத்தில் அவருக்கு பேரன் (கார்த்தி) பிறக்கிறான். பேரனுக்கு ராமேஸ்வரன் எனப் பெயர் வைத்து, நேர்மையான போலீஸ் ஆக வளர்க்க நினைக்கிறார். ஆனால், தாத்தாவை ஏமாற்றி, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் எனக் கெட்ட போலீஸாக 'நம்பியார்' மோடில் இருக்கிறார் ராமேஸ்வரன். Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் இந்நிலையில், 'மஞ்சள் முகம்' என்ற பெயரில் இயங்கும் இணைய மர்ம கும்பல், பரபரப்பான அரசியல் வீடியோ ஒன்றை வெளியிட, அக்கும்பலைப் பிடிக்கும் பணியில் களமிறங்குகிறார் ராமேஸ்வரன். மறுபுறம், ராமேஸ்வரனின் உண்மை முகம் ராஜ் கிரணுக்குத் தெரிய வருகிறது. இதனால் பிரச்னைகள் வர, ஒரு பக்கம் 'வாத்தியாரும்' சாட்டையை எடுக்க, இவற்றை எல்லாம் ராமேஸ்வரன் எப்படிச் சமாளிக்கிறார் என்பதே நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் 'வா வாத்தியார்' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! வழக்கமான தன் சுட்டித்தனம், தெனாவட்டு உடல்மொழி எனக் கலகல முகத்தில் கவர்வதோடு, எம்.ஜி.ஆரின் உடல்மொழி, முக பாவனை, நடனம், சண்டை போன்றவற்றிலும் கூடுதல் மெனக்கெடலைப் போட்டு, அக்கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார் கார்த்தி. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக அவரது தோற்றத்திலேயே வந்து கலகலப்பையும், எமோஷனையும் கடத்துகிறார் ராஜ் கிரண். ஜி.எம்.குமார், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்ய, நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், கருணாகரன் ஆகியோர் தாக்கம் தராமல் கடந்து போகிறார்கள். அரசியல்வாதியாக ஜெய் கிருஷ்ணா அந்த போன்கால் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.  கற்பனை நகரத்தின் திகட்டாத வண்ணம், நேர்த்தியான சண்டைக்காட்சிகள், புதுமையான ஃப்ரேம்கள் எனப் படத்திற்குத் தேவையான ரகளையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ். Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் கச்சிதமான கட்களால் காட்சிகளைச் செறிவாக்கியிருக்கும் படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணன், காதல் காட்சிகளிலும், காதல் பாடல்களிலும் சாட்டையைச் சுழற்றத் தவறுகிறார். வாத்தியாரும் ராமுவும் பேசும் கட்களில் மட்டும் நேர்த்தி! `நீங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்டப்போ.!' - கனகாவுடன் சந்திப்பு; சுவாரஸ்யம் பகிரும் ராமராஜன் சந்தோஷ் நாராயணன் இசையில், 'கிரேட்டஸ்ட் ஆஃப் தி கிரேட்டஸ்ட்', 'யார் மனிதன்' பாடல்கள் கதையைப் பேசுகின்றன. சண்டைக் காட்சிகள் உட்பட முக்கியமான காட்சிகளில் தன் ரகளையான பின்னணி இசையால் அட்டகாசம் செய்திருக்கிறார் சந்தோஷ்! எம்.ஜி.ஆர் படப்பாணி இசையும் கதைக்குப் பக்கபலம். நடன இயக்குநர்கள் சாண்டி மற்றும் எம்.ஷெரிஃப் தனது கோரியோவிலும் ஃபேண்டஸியைச் சேர்த்திருக்கிறார்கள்.  கலை இயக்கம், சண்டைப் பயிற்சி, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு போன்ற தொழில்நுட்பக் குழுக்களின் உழைப்பை எல்லா ஃப்ரேம்களிலும் உணர முடிகிறது. Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் எம்.ஜி.ஆர் மரணத்திலிருந்து தொடங்கும் திரைக்கதை, ராஜ் கிரண் பேரனின் பிறப்பு, அவரின் ஆசை, ராமேஸ்வரனின் குணம் என நிதானமாக காட்சிகளை விவரித்தபடியே நேர்க்கோட்டில் செல்கிறது. மெதுவாக துணை கதாபாத்திரங்கள், மையக்கதைக்கான முன்னுரை எனக் கதையை நோக்கி நகர்ந்தாலும், கார்த்தியின் கதாபாத்திரத்தையும், கற்பனை உலகத்தையும் விவரிப்பதிலேயே முதல் பாதியின் பாதி செலவாகிறது. எம்.ஜி.ஆர் பட வசனங்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள், அவரைப் போலவே உலாவும் ரசிகர்கள் போன்றவைச் சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கின்றன. பெரும் போராட்டத்திற்குப் பிறகு இடைவேளையில் கதையை எட்டிப் பிடிக்கிறது திரைக்கதை. நிதானமாக இடைவேளை ட்விஸ்ட்டை விவரிக்கும் விதமும் அதற்கான திரையாக்கமும் நச்! இரண்டாம் பாதியில், ஆக்ஷன், சமூகக் கருத்து எனக் கமெர்சியல் மீட்டரை ஏறி மிதிக்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதிக்கான ஐடியாவைத் தொடக்கத்தில் சுவாரஸ்யமாக நகர்த்துகிறது திரைக்கதை. மாறி, மாறி பேசும் கார்த்தி, தண்ணீர்த் தொட்டி ஐடியா போன்றவை ரசிக்க வைக்கின்றன. எம்.ஜி.ஆரை, கார்த்தி கதாபாத்திரத்தோடு இணைத்த விதம் அட! ஆனால், சிறிது நேரத்திலேயே வழக்கமான ஹீரோயிஸ பாதையில் குதிரை ஓட்டத் தொடங்குகிறது திரைக்கதை. லாஜிக் மீறல்கள், பயமுறுத்தாத வில்லன், முழுமையில்லாத கதாநாயகி கதாபாத்திரம், சோதனை மேல் சோதனையாக இழுக்கும் காதல் அத்தியாயம் எனச் சுவாரஸ்யத்தைச் சிதறவிட்டபடியே செல்கிறது படம். Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றிய படமா இல்லை எம்.ஜி.ஆர் காலப் படமா என எண்ண வைக்கிறது திரைக்கதை! பரபரவென முடியும் இறுதிக்காட்சியிலும் எமோஷனோ, சுவாரஸ்யமோ கூடி வரவில்லை. கதையின் ஐடியாவும், கார்த்தியின் நடிப்பும் சுவாரஸ்ய சாட்டையைச் சுழற்றினாலும், திரைக்கதையில் இன்னும் கச்சிதத்தையும் புதுமையையும் சேர்த்திருந்தால், ரத்தத்தின் ரத்தமாக இன்னும் உற்சாகத்தோடு 'வா வாத்தியாரை' வரவேற்றிருக்கலாம். Vaa Vaathiyaar Exclusive: “எம்.ஜி.ஆர் ரசிகர்கள்கிட்ட இந்தப் படம் நல்ல பெயர் வாங்கும்!”

விகடன் 14 Jan 2026 6:25 pm

வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்'நாயகன் கார்த்தி!

மாசிலா என்ற கற்பனை நகரத்தில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருக்கிறார் ராஜ் கிரண். எம். ஜி.ஆர் மறைந்த அதே நேரத்தில் அவருக்கு பேரன் (கார்த்தி) பிறக்கிறான். பேரனுக்கு ராமேஸ்வரன் எனப் பெயர் வைத்து, நேர்மையான போலீஸ் ஆக வளர்க்க நினைக்கிறார். ஆனால், தாத்தாவை ஏமாற்றி, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் எனக் கெட்ட போலீஸாக 'நம்பியார்' மோடில் இருக்கிறார் ராமேஸ்வரன். Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் இந்நிலையில், 'மஞ்சள் முகம்' என்ற பெயரில் இயங்கும் இணைய மர்ம கும்பல், பரபரப்பான அரசியல் வீடியோ ஒன்றை வெளியிட, அக்கும்பலைப் பிடிக்கும் பணியில் களமிறங்குகிறார் ராமேஸ்வரன். மறுபுறம், ராமேஸ்வரனின் உண்மை முகம் ராஜ் கிரணுக்குத் தெரிய வருகிறது. இதனால் பிரச்னைகள் வர, ஒரு பக்கம் 'வாத்தியாரும்' சாட்டையை எடுக்க, இவற்றை எல்லாம் ராமேஸ்வரன் எப்படிச் சமாளிக்கிறார் என்பதே நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் 'வா வாத்தியார்' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! வழக்கமான தன் சுட்டித்தனம், தெனாவட்டு உடல்மொழி எனக் கலகல முகத்தில் கவர்வதோடு, எம்.ஜி.ஆரின் உடல்மொழி, முக பாவனை, நடனம், சண்டை போன்றவற்றிலும் கூடுதல் மெனக்கெடலைப் போட்டு, அக்கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார் கார்த்தி. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக அவரது தோற்றத்திலேயே வந்து கலகலப்பையும், எமோஷனையும் கடத்துகிறார் ராஜ் கிரண். ஜி.எம்.குமார், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்ய, நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், கருணாகரன் ஆகியோர் தாக்கம் தராமல் கடந்து போகிறார்கள். அரசியல்வாதியாக ஜெய் கிருஷ்ணா அந்த போன்கால் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.  கற்பனை நகரத்தின் திகட்டாத வண்ணம், நேர்த்தியான சண்டைக்காட்சிகள், புதுமையான ஃப்ரேம்கள் எனப் படத்திற்குத் தேவையான ரகளையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ். Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் கச்சிதமான கட்களால் காட்சிகளைச் செறிவாக்கியிருக்கும் படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணன், காதல் காட்சிகளிலும், காதல் பாடல்களிலும் சாட்டையைச் சுழற்றத் தவறுகிறார். வாத்தியாரும் ராமுவும் பேசும் கட்களில் மட்டும் நேர்த்தி! `நீங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்டப்போ.!' - கனகாவுடன் சந்திப்பு; சுவாரஸ்யம் பகிரும் ராமராஜன் சந்தோஷ் நாராயணன் இசையில், 'கிரேட்டஸ்ட் ஆஃப் தி கிரேட்டஸ்ட்', 'யார் மனிதன்' பாடல்கள் கதையைப் பேசுகின்றன. சண்டைக் காட்சிகள் உட்பட முக்கியமான காட்சிகளில் தன் ரகளையான பின்னணி இசையால் அட்டகாசம் செய்திருக்கிறார் சந்தோஷ்! எம்.ஜி.ஆர் படப்பாணி இசையும் கதைக்குப் பக்கபலம். நடன இயக்குநர்கள் சாண்டி மற்றும் எம்.ஷெரிஃப் தனது கோரியோவிலும் ஃபேண்டஸியைச் சேர்த்திருக்கிறார்கள்.  கலை இயக்கம், சண்டைப் பயிற்சி, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு போன்ற தொழில்நுட்பக் குழுக்களின் உழைப்பை எல்லா ஃப்ரேம்களிலும் உணர முடிகிறது. Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் எம்.ஜி.ஆர் மரணத்திலிருந்து தொடங்கும் திரைக்கதை, ராஜ் கிரண் பேரனின் பிறப்பு, அவரின் ஆசை, ராமேஸ்வரனின் குணம் என நிதானமாக காட்சிகளை விவரித்தபடியே நேர்க்கோட்டில் செல்கிறது. மெதுவாக துணை கதாபாத்திரங்கள், மையக்கதைக்கான முன்னுரை எனக் கதையை நோக்கி நகர்ந்தாலும், கார்த்தியின் கதாபாத்திரத்தையும், கற்பனை உலகத்தையும் விவரிப்பதிலேயே முதல் பாதியின் பாதி செலவாகிறது. எம்.ஜி.ஆர் பட வசனங்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள், அவரைப் போலவே உலாவும் ரசிகர்கள் போன்றவைச் சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கின்றன. பெரும் போராட்டத்திற்குப் பிறகு இடைவேளையில் கதையை எட்டிப் பிடிக்கிறது திரைக்கதை. நிதானமாக இடைவேளை ட்விஸ்ட்டை விவரிக்கும் விதமும் அதற்கான திரையாக்கமும் நச்! இரண்டாம் பாதியில், ஆக்ஷன், சமூகக் கருத்து எனக் கமெர்சியல் மீட்டரை ஏறி மிதிக்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதிக்கான ஐடியாவைத் தொடக்கத்தில் சுவாரஸ்யமாக நகர்த்துகிறது திரைக்கதை. மாறி, மாறி பேசும் கார்த்தி, தண்ணீர்த் தொட்டி ஐடியா போன்றவை ரசிக்க வைக்கின்றன. எம்.ஜி.ஆரை, கார்த்தி கதாபாத்திரத்தோடு இணைத்த விதம் அட! ஆனால், சிறிது நேரத்திலேயே வழக்கமான ஹீரோயிஸ பாதையில் குதிரை ஓட்டத் தொடங்குகிறது திரைக்கதை. லாஜிக் மீறல்கள், பயமுறுத்தாத வில்லன், முழுமையில்லாத கதாநாயகி கதாபாத்திரம், சோதனை மேல் சோதனையாக இழுக்கும் காதல் அத்தியாயம் எனச் சுவாரஸ்யத்தைச் சிதறவிட்டபடியே செல்கிறது படம். Vaa Vaathiyaar Review |வா வாத்தியார் விமர்சனம் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றிய படமா இல்லை எம்.ஜி.ஆர் காலப் படமா என எண்ண வைக்கிறது திரைக்கதை! பரபரவென முடியும் இறுதிக்காட்சியிலும் எமோஷனோ, சுவாரஸ்யமோ கூடி வரவில்லை. கதையின் ஐடியாவும், கார்த்தியின் நடிப்பும் சுவாரஸ்ய சாட்டையைச் சுழற்றினாலும், திரைக்கதையில் இன்னும் கச்சிதத்தையும் புதுமையையும் சேர்த்திருந்தால், ரத்தத்தின் ரத்தமாக இன்னும் உற்சாகத்தோடு 'வா வாத்தியாரை' வரவேற்றிருக்கலாம். Vaa Vaathiyaar Exclusive: “எம்.ஜி.ஆர் ரசிகர்கள்கிட்ட இந்தப் படம் நல்ல பெயர் வாங்கும்!”

விகடன் 14 Jan 2026 6:25 pm

கடைக்கு பாண்டியன் யார் பெயரை வைத்து இருக்கார் தெரியுமா? சந்தோஷத்தில் நிலா –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், நீ கொஞ்ச நாட்களாக சரியாக இல்லை. என்னுடன் பேசுவதில்லை. எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று ரொம்ப காதலாக பேசி இருந்தார். இதைக் கேட்டு வானதி மனமாறினார். பின் பாண்டியன்-வானதி இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டார்கள். அந்த சமயம் வந்த சோழன், அதை பார்த்து பயங்கர காண்டாகினார். பின் சோழன், பாண்டியன்- வானதி இருவரையும் திட்டிவிட்டு அங்கிருந்து சேரன் வேலை செய்யும் இடத்திற்கு போனார். அங்கு சந்தா-சேரன் […] The post கடைக்கு பாண்டியன் யார் பெயரை வைத்து இருக்கார் தெரியுமா? சந்தோஷத்தில் நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 14 Jan 2026 6:23 pm

Lokesh Kanagaraj: அல்லு அர்ஜூனை இயக்கும் லோகேஷ் கனகராஜ் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால், லோகேஷ் கனகராஜ் தற்போது அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. A Collaboration that will be Eternal in Indian Cinema Icon Star @alluarjun X @Dir_Lokesh X @MythriOfficial X @anirudhofficial STRIVE FOR GREATNESS ▶️ https://t.co/AGCi8q89x2 Shoot begins in 2026 #AALoki #AA23 #LK7 pic.twitter.com/op2vnureqp — Mythri Movie Makers (@MythriOfficial) January 14, 2026 இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், உங்களுடன் இந்தப் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அல்லு அர்ஜூன் சார். இதைக் கோலாகலமான, மிகப் பெரிய வெற்றியாக மாற்றுவோம். அல்லு அர்ஜுன் மீண்டும் ஒரு முறை எனது சகோதரர் அனிருத்துடன் இணைகிறேன் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். Blessed with the best @alluarjun #AALoki Looking forward to kicking off this journey with you sir Let's make it a massive blast Once again with my brother @anirudhofficial #AA23 #LK7 @MythriOfficial pic.twitter.com/AZpufiNI2t — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 14, 2026

விகடன் 14 Jan 2026 5:59 pm

Lokesh Kanagaraj: அல்லு அர்ஜூனை இயக்கும் லோகேஷ் கனகராஜ் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால், லோகேஷ் கனகராஜ் தற்போது அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. A Collaboration that will be Eternal in Indian Cinema Icon Star @alluarjun X @Dir_Lokesh X @MythriOfficial X @anirudhofficial STRIVE FOR GREATNESS ▶️ https://t.co/AGCi8q89x2 Shoot begins in 2026 #AALoki #AA23 #LK7 pic.twitter.com/op2vnureqp — Mythri Movie Makers (@MythriOfficial) January 14, 2026 இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், உங்களுடன் இந்தப் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அல்லு அர்ஜூன் சார். இதைக் கோலாகலமான, மிகப் பெரிய வெற்றியாக மாற்றுவோம். அல்லு அர்ஜுன் மீண்டும் ஒரு முறை எனது சகோதரர் அனிருத்துடன் இணைகிறேன் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். Blessed with the best @alluarjun #AALoki Looking forward to kicking off this journey with you sir Let's make it a massive blast Once again with my brother @anirudhofficial #AA23 #LK7 @MythriOfficial pic.twitter.com/AZpufiNI2t — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 14, 2026

விகடன் 14 Jan 2026 5:59 pm

மனோஜின் நிலைமையை நினைத்து விஜயா எடுத்த முடிவு, அண்ணாமலை சொன்ன வார்த்தை –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா மீது ஒரு கார் மோதும்படியாக வந்து நின்றுவிட்டது. ஆனால், அந்த காரில் இருந்த செல்வம் தான். பின் மீனா மயக்கம் போட்டு கீழே விழுதார். உடனே ஸ்ருதி- ரவி இருவரும் மீனாவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் போனார்கள். அப்போது மீனா சாப்பிடாததால் தான் மயக்கம் வந்தது என்று சொல்லிவிட்டார்கள். வீட்டில் எல்லோரும் சாப்பிட சொல்ல, மீனா மறுத்தார். அந்த சமயம் பார்த்து முத்து வீட்டிற்கு வந்தார். முத்து, […] The post மனோஜின் நிலைமையை நினைத்து விஜயா எடுத்த முடிவு, அண்ணாமலை சொன்ன வார்த்தை – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 14 Jan 2026 4:41 pm

சராமாரியாக கேள்வி கேட்கும் மீனா-ராஜி, உண்மையை சொல்வாரா தங்கமயில்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி தான் செய்த தவறை உணர்ந்து பழனியிடம் மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி இருந்தார். பின் ராஜி, தன் அப்பாவிடம் கொடுக்க சொல்லி இரண்டு கடிதத்தை பழனியிடம் கொடுத்தார். வீட்டிற்கு வந்த பழனியிடம் காந்திமதி, கோமதி குடும்பத்தை பற்றி எல்லாம் விசாரித்தார். அதற்குப்பின் பழனி, ராஜி கொடுத்த கடிதத்தை தன்னுடைய அண்ணன்கள் இடம் கொடுத்தார். முத்துவேல் அந்த கடிதத்தை பிரித்து படித்தார். ராஜி எமோஷனலாக தன் அப்பாவிற்கு […] The post சராமாரியாக கேள்வி கேட்கும் மீனா-ராஜி, உண்மையை சொல்வாரா தங்கமயில்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 14 Jan 2026 3:48 pm

BB Tamil 9: எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க - வினோத்திடம் அழும் அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். டாப்-4 போட்டியாளர்களாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர். BB Tamil 9 வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இன்று சாண்ட்ரா மற்றும் வினோத் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க என அரோரா வினோத்திடம் சொல்லி அழுகிறார். நான் உன்னை எதுவும் நினைக்கல. நானே தான் பணத்தை எடுத்தேன். ஒருவேளை 18 லட்சம் போயிருச்சேன்னு தான் இப்போ அழுகுறியா? என வினோத் அரோராவை கிண்டலடிக்கிறார்.

விகடன் 14 Jan 2026 3:40 pm

BB Tamil 9: எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க - வினோத்திடம் அழும் அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். டாப்-4 போட்டியாளர்களாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர். BB Tamil 9 வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இன்று சாண்ட்ரா மற்றும் வினோத் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க என அரோரா வினோத்திடம் சொல்லி அழுகிறார். நான் உன்னை எதுவும் நினைக்கல. நானே தான் பணத்தை எடுத்தேன். ஒருவேளை 18 லட்சம் போயிருச்சேன்னு தான் இப்போ அழுகுறியா? என வினோத் அரோராவை கிண்டலடிக்கிறார்.

விகடன் 14 Jan 2026 3:40 pm

மோடியுடன் பொங்கல் விழா : `ஜனநாயகன் எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான்' - சிவகார்த்த்திகேயன்

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர். பொங்கல் விழாவில் சிவகார்த்த்திகேயன், ரவி மோகன் குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட 'பராசக்தி' படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எல்லோருக்கும் இந்தப் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சிசையைத் தர வேண்டும். 'பராசக்தி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தை டெல்லியில் கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் மோடியை முதல் முறை இன்று நேரில் சந்தித்தேன். அது மறக்க முடியாத தருணமாக இருந்தது. அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 'ஜனநாயகன்' எப்போது வெளியானாலும் கொண்டாட்டம் தான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். #Thiruvasagam was performed today in #Pongal2026 celebration at Delhi in front of our honourable prime minister @narendramodi sir … @DrLMurugan . Will launch it soon officially ❤️ pic.twitter.com/ldFiIPqeBA — G.V.Prakash Kumar (@gvprakash) January 14, 2026 இந்த பொங்கல் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திருவாசகம் பாடலை அவரின் இசையில் பாடினார். . இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பொங்கல் விழாவில் திருவாசகத்தை அரங்கேற்றம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இது விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 14 Jan 2026 2:52 pm

மோடியுடன் பொங்கல் விழா : `ஜனநாயகன் எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான்' - சிவகார்த்த்திகேயன்

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர். பொங்கல் விழாவில் சிவகார்த்த்திகேயன், ரவி மோகன் குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட 'பராசக்தி' படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எல்லோருக்கும் இந்தப் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சிசையைத் தர வேண்டும். 'பராசக்தி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தை டெல்லியில் கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் மோடியை முதல் முறை இன்று நேரில் சந்தித்தேன். அது மறக்க முடியாத தருணமாக இருந்தது. அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 'ஜனநாயகன்' எப்போது வெளியானாலும் கொண்டாட்டம் தான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். #Thiruvasagam was performed today in #Pongal2026 celebration at Delhi in front of our honourable prime minister @narendramodi sir … @DrLMurugan . Will launch it soon officially ❤️ pic.twitter.com/ldFiIPqeBA — G.V.Prakash Kumar (@gvprakash) January 14, 2026 இந்த பொங்கல் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திருவாசகம் பாடலை அவரின் இசையில் பாடினார். . இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பொங்கல் விழாவில் திருவாசகத்தை அரங்கேற்றம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இது விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 14 Jan 2026 2:52 pm

குடித்துவிட்டு சேது செய்த ரகளை, கோபத்தில் தமிழ்செல்வி சொன்ன வார்த்தை –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது மட்டும் அசால்டாக உடைத்தார். உடனே தாமரை, பத்து கரும்பையும் சேர்த்து உடைக்கணும் என்று சொல்லிவிட்டார். முதலில் சேதுவால் உடைக்க முடியவில்லை. உடனே ராஜாங்கம், சேது உடன் சேர்ந்து அந்த கரும்பை உடைத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் கருப்பன், தன்னுடைய கையை உடைத்த தாமரைக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று தனத்துடன் சேர்ந்து திட்டம் போட்டார். கருப்பன், போட்டியில் தோற்றுவிட்டதாக சொல்லி தமிழ், காவியா, […] The post குடித்துவிட்டு சேது செய்த ரகளை, கோபத்தில் தமிழ்செல்வி சொன்ன வார்த்தை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 14 Jan 2026 1:00 pm

Parasakthi: அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க! - கலங்கும் 'பராசக்தி'அய்யாகண்ணு

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' கடந்த வாரம் திரைக்கு வந்தது. மொழிப் போர் பற்றிய இத்திரைப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் நடிப்பில் கச்சிதமான பக்கங்களைக் காட்டியிருந்தார்கள். முதன்மை கதாபாத்திரங்களைத் தாண்டி, சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றியவர்களும் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருந்தனர். பராசக்தி அப்படி படத்தில் அய்யாகண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கஜேந்திரன் நம் இதயங்களை கனக்க வைத்திருந்தார். 'சில் பண்ணு மாப்பி' யூட்யூப் சேனல் மூலம் நமக்கு பரிச்சயமான இவரிடம் 'பராசக்தி' அனுபவங்களைக் கேட்டறிந்தோம். இந்த வாய்ப்பு மிக முக்கியமானது நம்மிடையே பேசிய கஜேந்திரன், நான் சில படங்கள்ல ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிச்சிருக்கேன். எஸ்.கே சார்கூட 'டான்' படத்திலும் கம்பெனி ஆர்டிஸ்டாக வருவேன். அதுபோல, 'செக்கச் சிவந்த வானம்', 'பேட்ட' மாதிரியான படங்களிலும் பேக்ரவுண்ட்ல நிப்பேன். 'பராசக்தி' வாய்ப்புக்காக நான் மூணு வருஷமாக முயற்சி செய்திட்டிருந்தேன். இந்தப் படத்துல சூர்யா சார் நடிக்கிறதாக இருந்தபோதே நான் படக்குழுவிடம் ஆடிஷன் கொடுத்திருந்தேன். இந்தப் படம் ஆரம்பிக்கிறதாக இருந்தபோது மறுபடியும் ஆடிஷன் பண்ணினேன். சுதா மேமுக்கும் நான் அய்யா கண்ணு கேரக்டருக்கு பொருந்திப் போவேன்னு தோணியிருக்கு. பிறகு நான் அந்தக் கதாபாத்திரத்திற்கேற்ப தயாராகிற வேலைகள்ல இறங்கிட்டேன். Gajendran - Parasakthi முகம் கொஞ்சம் கருப்பாக மாறணும்னுங்கிறதுக்காக தினமும் சில விஷயங்கள் பாலோவ் பண்ணினேன். இத்தனை வருடம் பெருங்கனவோடு சுற்றி வந்த எனக்கு இந்த வாய்ப்பு மிக முக்கியமானது. அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது. அதை இறுக்கமாகப் பிடிச்சு முன்னேறணும்னு யோசிச்சேன். முழுமையாக தயார்ப்படுத்திக்கிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பிட்டேன். படப்பிடிப்புக்காக இலங்கை கிளம்பும்போதும், சுதா மேம் என்னைக் கூப்பிட்டு பேசினாங்க. நான் அந்தக் கேரக்டருக்கு சரியாக இருப்பேன். அவங்க நினைச்சதை செய்திடுவேன்னு நம்பினாங்க. அப்படிதான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். நான் யூட்யூப்ல 'சில் பண்ணு மாப்பி' சேனல்ல கடந்த சில வருஷங்களாக வீடியோ பண்ணிட்டு வர்றேன். சினிமானு வரும்போது நான் கவனிக்கப்படாமல் போயிடுவேனோன்னு எண்ணங்கள் என்னை உறுத்திட்டு இருந்துச்சு. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு நான்கு நாட்களுக்கு முன்னாடி என்னுடைய அம்மா தவறிட்டாங்க. படம் வெளிவந்த பிறகும் நான் போய் படம் பார்க்கல. ஆனா, நண்பர்கள் பார்த்துட்டு வந்து எனக்கு பாராட்டுகள் தெரிவிச்சாங்க. படப்பிடிப்பு தளத்திலும் நான் நல்லா நடிச்சிருந்தேன்னு பாராட்டினாங்க. பயத்துடனேயே இருந்த எனக்கு படப்பிடிப்பு தளத்துல பெரிய பெரிய கலைஞர்களெல்லாம் கொடுத்த பாராட்டுதான் தெம்பூட்டி நடிக்க வச்சது. Gajendran - Parasakthi அந்தக் காட்சியில நான் நடிச்சு முடிச்சதும் படக்குழுவினர் கைதட்டினாங்க. எஸ். கே சாரும் தனியாகக் கூப்பிட்டு பாராட்டினாரு. படம் வெளியானதும் நண்பர்கள் எனக்கு விஷ் செய்ததுக்குப் பிறகுதான் நான் படம் பார்க்கப் போனேன். 'பராசக்தி' படம் என்னுடைய அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு நல்லதொரு பாதையை அமைத்துக் கொடுக்கும்னு விரும்பினேன். இப்போ அது நடக்கலைனாலும் பரவாயில்ல. ஏன்னா, இப்போ கிடைச்சிட்டு இருக்கிற பாராட்டுகளை என்னுடைய லைஃப் டைம் மெமரியாக வச்சு கொண்டாடுவேன்! என்றார் நம்பிக்கையுடன். மேலும் பேசியவர், ஒரேயொரு வருத்தம்தான். அம்மா என்னை திரையில பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. நான் நடிச்ச வீடியோக்களை டிவியில போட்டு காண்பிக்கச் சொல்வாங்க. ஆனா, படம் வந்தால் தியேட்டருக்குக் கூப்பிட்டுப் போய் காட்டுவோம்னு நினைச்சேன். இதுக்கு முன்னாடி சதீஷ் சாரோட 'வித்தைக்காரன்' படத்திலும் நான் நடிச்சிருந்தேன். பெரிய விஷயமாக நடக்கும்போதும் அம்மாவை தியேட்டருக்குக் கூடிட்டுப் போவோனு காத்திட்டிருந்தேன். 'பராசக்தி' ரிலீஸ் தேதி அறிவிச்சதும், 'நம்ம தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்'னு சொன்னேன். ஆனா, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு! என மெளனம் ஆனவர், இத்தனை வருடம் ஒரு வாய்ப்பு நம்மை நிரூபிக்கிறதுக்குக் கிடைச்சிடாதானு ஏங்கிட்டிருந்தேன். இப்போ அந்த வாய்ப்புக் கிடைச்சதும் பயத்தையும், பதற்றத்தையும் தள்ளி வச்சிட்டு சரியாக நடிக்க முயற்சி பண்ணினேன். எஸ்.கே சார்கிட்ட 'நான் டான் படத்துல நடிச்சிருக்கேன்'னு சொன்னேன். Gajendran - Parasakthi அவரும் என்கிட்ட ஜாலியாகப் பேசி கம்போர்ட் ஆகிட்டாரு. என்னுடைய கேரக்டருக்கு நானேதான் டப்பிங்கும் செய்திருந்தேன். முதல்ல கொஞ்சம் திக்குனேன். உடனே சுதா மேம்கிட்ட 'சாரி மேம். இனி சரியாகப் பண்ணிடுறேன்'னு சொன்னேன். 'சாரி வேண்டாம்ங்க. இதை கச்சிதமாகப் பேசுங்க, போதும்'னு ரொம்ப சாஃப்டாக சொல்லி என்னை பேச வச்சாங்க. என்றார். நான் யூட்யூப்ல இத்தனை வருஷமாக நடிச்சிட்டு வர்றேன். ஆனா, அதன் மூலம் எனக்கு வாய்ப்புகள் பெரியளவுல வரலைங்கிறதுதான் உண்மை. என்றவரிடம், யூட்யூபில் உங்களின் முகம் பரிச்சயமானதாச்சே! அதிலிருந்து வாய்ப்புகள் வரவில்லையா?'' எனக் கேட்டதும், நீங்க கேட்கிற மாதிரிதான் ப்ரோ எல்லோரும் என்கிட்ட கேட்கிறாங்க. ஆனா, இல்லைங்கிறதுதான் உண்மை. ஆடிஷன் மூலமாக வாய்ப்புகள் தொடர்ந்து தேடிட்டு இருக்கேன். அதுவும் சில சமயங்கள்ல கடைசி நேரத்துல கிடைக்காமல் போயிடுது. இனி அத்தனை வாய்ப்புகளும் கிடைச்சிட முழுமையாக முயற்சி பண்ணுவேன்! என பாசிட்டிவிட்டியுடன் பேசி முடித்தார்.

விகடன் 14 Jan 2026 1:00 pm

Parasakthi: அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க! - கலங்கும் 'பராசக்தி'அய்யாகண்ணு

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' கடந்த வாரம் திரைக்கு வந்தது. மொழிப் போர் பற்றிய இத்திரைப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் நடிப்பில் கச்சிதமான பக்கங்களைக் காட்டியிருந்தார்கள். முதன்மை கதாபாத்திரங்களைத் தாண்டி, சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றியவர்களும் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருந்தனர். பராசக்தி அப்படி படத்தில் அய்யாகண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கஜேந்திரன் நம் இதயங்களை கனக்க வைத்திருந்தார். 'சில் பண்ணு மாப்பி' யூட்யூப் சேனல் மூலம் நமக்கு பரிச்சயமான இவரிடம் 'பராசக்தி' அனுபவங்களைக் கேட்டறிந்தோம். இந்த வாய்ப்பு மிக முக்கியமானது நம்மிடையே பேசிய கஜேந்திரன், நான் சில படங்கள்ல ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிச்சிருக்கேன். எஸ்.கே சார்கூட 'டான்' படத்திலும் கம்பெனி ஆர்டிஸ்டாக வருவேன். அதுபோல, 'செக்கச் சிவந்த வானம்', 'பேட்ட' மாதிரியான படங்களிலும் பேக்ரவுண்ட்ல நிப்பேன். 'பராசக்தி' வாய்ப்புக்காக நான் மூணு வருஷமாக முயற்சி செய்திட்டிருந்தேன். இந்தப் படத்துல சூர்யா சார் நடிக்கிறதாக இருந்தபோதே நான் படக்குழுவிடம் ஆடிஷன் கொடுத்திருந்தேன். இந்தப் படம் ஆரம்பிக்கிறதாக இருந்தபோது மறுபடியும் ஆடிஷன் பண்ணினேன். சுதா மேமுக்கும் நான் அய்யா கண்ணு கேரக்டருக்கு பொருந்திப் போவேன்னு தோணியிருக்கு. பிறகு நான் அந்தக் கதாபாத்திரத்திற்கேற்ப தயாராகிற வேலைகள்ல இறங்கிட்டேன். Gajendran - Parasakthi முகம் கொஞ்சம் கருப்பாக மாறணும்னுங்கிறதுக்காக தினமும் சில விஷயங்கள் பாலோவ் பண்ணினேன். இத்தனை வருடம் பெருங்கனவோடு சுற்றி வந்த எனக்கு இந்த வாய்ப்பு மிக முக்கியமானது. அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது. அதை இறுக்கமாகப் பிடிச்சு முன்னேறணும்னு யோசிச்சேன். முழுமையாக தயார்ப்படுத்திக்கிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பிட்டேன். படப்பிடிப்புக்காக இலங்கை கிளம்பும்போதும், சுதா மேம் என்னைக் கூப்பிட்டு பேசினாங்க. நான் அந்தக் கேரக்டருக்கு சரியாக இருப்பேன். அவங்க நினைச்சதை செய்திடுவேன்னு நம்பினாங்க. அப்படிதான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். நான் யூட்யூப்ல 'சில் பண்ணு மாப்பி' சேனல்ல கடந்த சில வருஷங்களாக வீடியோ பண்ணிட்டு வர்றேன். சினிமானு வரும்போது நான் கவனிக்கப்படாமல் போயிடுவேனோன்னு எண்ணங்கள் என்னை உறுத்திட்டு இருந்துச்சு. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு நான்கு நாட்களுக்கு முன்னாடி என்னுடைய அம்மா தவறிட்டாங்க. படம் வெளிவந்த பிறகும் நான் போய் படம் பார்க்கல. ஆனா, நண்பர்கள் பார்த்துட்டு வந்து எனக்கு பாராட்டுகள் தெரிவிச்சாங்க. படப்பிடிப்பு தளத்திலும் நான் நல்லா நடிச்சிருந்தேன்னு பாராட்டினாங்க. பயத்துடனேயே இருந்த எனக்கு படப்பிடிப்பு தளத்துல பெரிய பெரிய கலைஞர்களெல்லாம் கொடுத்த பாராட்டுதான் தெம்பூட்டி நடிக்க வச்சது. Gajendran - Parasakthi அந்தக் காட்சியில நான் நடிச்சு முடிச்சதும் படக்குழுவினர் கைதட்டினாங்க. எஸ். கே சாரும் தனியாகக் கூப்பிட்டு பாராட்டினாரு. படம் வெளியானதும் நண்பர்கள் எனக்கு விஷ் செய்ததுக்குப் பிறகுதான் நான் படம் பார்க்கப் போனேன். 'பராசக்தி' படம் என்னுடைய அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு நல்லதொரு பாதையை அமைத்துக் கொடுக்கும்னு விரும்பினேன். இப்போ அது நடக்கலைனாலும் பரவாயில்ல. ஏன்னா, இப்போ கிடைச்சிட்டு இருக்கிற பாராட்டுகளை என்னுடைய லைஃப் டைம் மெமரியாக வச்சு கொண்டாடுவேன்! என்றார் நம்பிக்கையுடன். மேலும் பேசியவர், ஒரேயொரு வருத்தம்தான். அம்மா என்னை திரையில பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. நான் நடிச்ச வீடியோக்களை டிவியில போட்டு காண்பிக்கச் சொல்வாங்க. ஆனா, படம் வந்தால் தியேட்டருக்குக் கூப்பிட்டுப் போய் காட்டுவோம்னு நினைச்சேன். இதுக்கு முன்னாடி சதீஷ் சாரோட 'வித்தைக்காரன்' படத்திலும் நான் நடிச்சிருந்தேன். பெரிய விஷயமாக நடக்கும்போதும் அம்மாவை தியேட்டருக்குக் கூடிட்டுப் போவோனு காத்திட்டிருந்தேன். 'பராசக்தி' ரிலீஸ் தேதி அறிவிச்சதும், 'நம்ம தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்'னு சொன்னேன். ஆனா, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு! என மெளனம் ஆனவர், இத்தனை வருடம் ஒரு வாய்ப்பு நம்மை நிரூபிக்கிறதுக்குக் கிடைச்சிடாதானு ஏங்கிட்டிருந்தேன். இப்போ அந்த வாய்ப்புக் கிடைச்சதும் பயத்தையும், பதற்றத்தையும் தள்ளி வச்சிட்டு சரியாக நடிக்க முயற்சி பண்ணினேன். எஸ்.கே சார்கிட்ட 'நான் டான் படத்துல நடிச்சிருக்கேன்'னு சொன்னேன். Gajendran - Parasakthi அவரும் என்கிட்ட ஜாலியாகப் பேசி கம்போர்ட் ஆகிட்டாரு. என்னுடைய கேரக்டருக்கு நானேதான் டப்பிங்கும் செய்திருந்தேன். முதல்ல கொஞ்சம் திக்குனேன். உடனே சுதா மேம்கிட்ட 'சாரி மேம். இனி சரியாகப் பண்ணிடுறேன்'னு சொன்னேன். 'சாரி வேண்டாம்ங்க. இதை கச்சிதமாகப் பேசுங்க, போதும்'னு ரொம்ப சாஃப்டாக சொல்லி என்னை பேச வச்சாங்க. என்றார். நான் யூட்யூப்ல இத்தனை வருஷமாக நடிச்சிட்டு வர்றேன். ஆனா, அதன் மூலம் எனக்கு வாய்ப்புகள் பெரியளவுல வரலைங்கிறதுதான் உண்மை. என்றவரிடம், யூட்யூபில் உங்களின் முகம் பரிச்சயமானதாச்சே! அதிலிருந்து வாய்ப்புகள் வரவில்லையா?'' எனக் கேட்டதும், நீங்க கேட்கிற மாதிரிதான் ப்ரோ எல்லோரும் என்கிட்ட கேட்கிறாங்க. ஆனா, இல்லைங்கிறதுதான் உண்மை. ஆடிஷன் மூலமாக வாய்ப்புகள் தொடர்ந்து தேடிட்டு இருக்கேன். அதுவும் சில சமயங்கள்ல கடைசி நேரத்துல கிடைக்காமல் போயிடுது. இனி அத்தனை வாய்ப்புகளும் கிடைச்சிட முழுமையாக முயற்சி பண்ணுவேன்! என பாசிட்டிவிட்டியுடன் பேசி முடித்தார்.

விகடன் 14 Jan 2026 1:00 pm

ஜனநாயகன் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு விமலிடம் இருந்து வந்த ஜாலியான பதில்.!!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு விமல் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு...

தஸ்தர் 14 Jan 2026 12:34 pm

பராசக்தி படத்திற்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளுக்கு சுதா கொங்காரா கொடுத்த பதில்.!!

பராசக்தி படத்திற்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்ட வருவதால் சுதா கொங்காரா ஆவேசப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் மீது சிலர் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பி வருகின்றனர் இது குறித்து சுதா கொங்காரா அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.. இந்த...

தஸ்தர் 14 Jan 2026 12:21 pm

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா - பிரதமருடன் 'பராசக்தி'படக்குழு பங்கேற்பு!

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார். பிரதமர் மோடி 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட 'பராசக்தி' படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி உரையாற்றும் இந்த நிகழ்வில் சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுகளும், பாரம்பரிய உணவுகளும் இந்த விழாவில் இடம்பெறுகின்றன. மேலும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. दिल्ली: प्रधानमंत्री नरेंद्र मोदी ने केंद्रीय मंत्री एल. मुरुगन के आवास पर पोंगल त्योहार के सेलिब्रेशन में हिस्सा लिया। #PMModi #PMModi #PongalCelebration #PongalFestival #Delhi pic.twitter.com/CcDzvv6kXS — NBT Hindi News (@NavbharatTimes) January 14, 2026

விகடன் 14 Jan 2026 11:53 am

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா - பிரதமருடன் 'பராசக்தி'படக்குழு பங்கேற்பு!

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார். பிரதமர் மோடி 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட 'பராசக்தி' படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி உரையாற்றும் இந்த நிகழ்வில் சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுகளும், பாரம்பரிய உணவுகளும் இந்த விழாவில் இடம்பெறுகின்றன. மேலும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. दिल्ली: प्रधानमंत्री नरेंद्र मोदी ने केंद्रीय मंत्री एल. मुरुगन के आवास पर पोंगल त्योहार के सेलिब्रेशन में हिस्सा लिया। #PMModi #PMModi #PongalCelebration #PongalFestival #Delhi pic.twitter.com/CcDzvv6kXS — NBT Hindi News (@NavbharatTimes) January 14, 2026

விகடன் 14 Jan 2026 11:53 am

பராசக்தி: ”அவதூறு பரப்புறாங்க; ரசிகர்களின் ரவுடித்தனம்.!” - சுதா கொங்கரா ஆதங்கம்

'பராசக்தி' படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்திருக்கிறார். பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாக இருந்தது. பராசக்தி அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடித்த 'பராசக்தி' திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 'பராசக்தி' படம் திரையரங்கில் வெளியாகிவிட்டது. ஆனால் 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் சர்ச்சையால் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா’ பதிப்பக்கத்திற்கு பேட்டி அளித்த சுதா கொங்கரா, ஒரு படத்திற்கு எதிராக தெரியாத ஐடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகிறார்கள். ஜனநாயகன் அது எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வகையான தாக்குதல்கள் அரசியல் சார்ந்தவை அல்ல. இது, படம் வெளியிடப்படாத (பொங்கலுக்கு) நடிகரின் ரசிகர்களிடமிருந்து வருகிறது. இந்த ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

விகடன் 14 Jan 2026 11:50 am

BB Tamil 9: Day 100: கண்ணில் காதலுடன் அரோ, GVM பட ரொமான்ஸ்; கலங்கவைத்த கனி - 100வது நாள் ஹைலைட்ஸ்

கிளைமேக்ஸில் வில்லன் திருந்துவது போல, கட்டக் கடேசியில் பிக் பாஸ் வீடு பாசிட்டிவிட்டிக்கு திசை திரும்பியிருப்பது மகிழ்ச்சி.  துஷார் - அரோ ரொமான்ஸ் ஒரு பக்கம், விக்ரம் -கனி சென்ட்டிமென்ட் இன்னொரு பக்கம் என களை கட்டியிருக்கிறது.  கண்களில் காதல் பொங்க அரோ பார்த்தாலும் துஷார் தள்ளியிருப்பது சிறப்பு. இந்த உஷாரை முன்பே செய்திருக்கலாம்.  நாள் 100 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? அரோவிடம் கோப்பையைக் கொடுத்தால் கூட ‘எனக்கு வேண்டாம். வேற யாருக்காவது கொடுத்துங்க’ என்பார் போலிருக்கிறது. அந்த அளவிற்கு பதட்டத்தில் இருக்கிறார். “அய்யய்யோ.. ஸ்டேஜ்ல நிக்கற டென்ஷன் எனக்கு வேண்டாம். நான் கீழ உக்காந்துக்கறேன். வேணுமின்னா விஜய் சேதுபதி கையைப் பிடிச்சு நான் தூக்கறேன்” என்றெல்லாம் இன்பமாக புலம்பிக் கொண்டிருந்தார்.  ‘நான் முதலமைச்சரானால்’ என்று பத்தாம் வகுப்புக் கட்டுரை போல ‘நான் டைட்டில் வின்னர் ஆனால்’ மேடையில் என்ன பேசுவேன் என்று இறுதிப் போட்டியாளர்கள் பேச வேண்டும்.  BB Tamil 9: Day 100 ‘நம்புனா நடக்கும்’ என்று நம்புங்கள் நாராயணன் போல பேசினார் சபரி. “டைட்டில் வின் பண்றது என் கனவு இல்லை. ஆனா என் உழைப்பை போட்டிருக்கேன்” என்று standup காமெடியை வைத்து ஆக்ஷனில் நடித்துக் காட்டினார். “ஃபேமிலி ஆடியன்ஸ் கிட்ட ரீச் ஆகியிருக்கேன். என் inner பர்சனாலிட்டி மக்களுக்கு தெரிஞ்சிருக்கு. அது எனக்குப் பெரிய வெற்றி” என்றார் அரோ. “எத்தனையோ அவார்டு விழாவிற்கு போயிருக்கேன். ஒரு கப் கூட கிடைச்சதில்லை. நடிப்பிற்காக கிடைக்கற அதை விட அசல் கேரக்டருக்கு கிடைச்ச இந்த வெற்றி முக்கியமானது” என்றார் திவ்யா.  GVM படத்தின் ஒரு ரொமான்ஸ் காட்சி துஷார் - அரோ ஸ்டோர் ரூம் வழியாக எஃப்ஜேவும் மெயின் கேட் வழியாக ஆதிரையும் வந்தார்கள். துஷாருக்கும் அரோவிற்கும் இடையே நடந்த ஒரு தனிச்சந்திப்பு பயங்கர ரொமாண்டிக்காக இருந்தது. ‘எனக்கு ரொமான்டிக் நாவல் படிக்கறது பிடிக்கும்’ என்று அரோ ஒரு முறை சொன்னார். எனவே அதில் வரும் ஒரு பாத்திரம் மாதிரியே இருந்தார். கண்களில் காதலும் தாபமும் பொங்க துஷாரை அவர் பார்த்துக் கொண்டிருந்த காட்சி Divine.  கௌதம் வாசுதேவ் படத்தின் காட்சி போல இருந்தது.  தான் எழுதிய காதல் கடிதத்தை துஷாரிடம் காட்டி என்ன எக்ஸ்பிரஷன் வருகிறது என்று ஆவலான ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அரோ. ஆனால் துஷாரோ எக்ஸ்பிரஷனை கட்டுப்படுத்திக் கொண்டு ‘ஓகே.. வெளில பார்த்துக்கலாம். இப்ப உன் கேம் முக்கியம். அதுல ஃபோகஸ் பண்ணு” என்றார். (அடப்பாவி! இந்த புத்திசாலித்தனம் நீ ஆடறப்ப இருந்திருக்கலாம்!)  “இவ்ளதான் உன் ரியாக்ஷா… ச்சை..” என்கிற மாதிரி அரோ விலக, அதைத் தடுத்த துஷார் “சொல்லித்தான் புரியணுமா.... இன்னும் ஒரு வாரம். கேம் ஃபோகஸ்” என்றார். தன்னைப் போலவே அரோவும் ரொமான்ஸால் கேமை பாழாக்கக்கூடாது என்கிற நல்லெண்ணம் அதில் தெரிந்தது. மிக நாசூக்காகவும் புத்திசாலித்தனமாகவும் இந்தச் சூழலை கையாண்டார் துஷார்.  BB Tamil 9: Day 100 யெஸ்.. இதுதான் லவ். எந்தவொரு கடினமான சூழலிலும் பிரச்சினையிலும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதுதான் உண்மையான காதல். காதலுக்காக காதலையே விட்டுத் தருதல். தான் அன்பு செலுத்துபவருக்கு பிரிவிலும் கூட சிறு துன்பம் நிகழக்கூடாது என்பதில்தான் உண்மையான அன்பு அடங்கியிருக்கிறது.  மாறாக ஒரு சிறிய பிரேக்அப்பில் கூட ‘அவளை வெட்டுவேன்.. குத்துவேன்’ என்றால் அதில் காதல் இல்லை. இனக்கவர்ச்சியும் காமமும் மட்டுமே இருக்கிறது. இதே பிக் பாஸில் இருந்து ஓர் உதாரணத்தைச் சொல்ல வேண்டுமென்றால் பாரு - கம்முவை சொல்லலாம். நட்பிற்கும் மேலான உறவு என்கிற லேபிளில் பொழுது பூராவும் உரசி விட்டு ஒரு சிறிய விரிசலில் கூட பரஸ்பரம் மோசமாக தாக்கிக் கொண்டார்கள். அதில் காதலே இல்லை.  கலங்கிய விக்ரம் கனி - சுபிக்ஷா நடத்திய prank கனி மற்றும் சுபிக்ஷா என்ட்ரி. துஷார் உள்ளே வந்த போது அரோவை பார்க்காமல் தவிர்த்தது போன்ற டிராமாவை இவர்களும் ஆடினார்கள். இது prank என்பது நமக்கு முன்பே தெரிந்து விட்டது. விக்ரமிற்கும் அது உள்ளூற தெரியும் என்பது யூகம். என்றாலும் அந்த மெல்லிய நாடகத்தைக் கூட அவரால் தாங்க முடியவில்லை. வியானா அடித்த அடி அப்படி.  இவர்களும் வியானாவைப் போல அடிப்பார்களோ என்று உள்ளூற ஒரு சின்ன அச்சம் இருந்திருக்கலாம். குறிப்பாக சுபிக்ஷாவின் ஆட்டம் விக்ரமால்தான் தடைபட்டது என்பது பெரிய குற்றச்சாட்டு. தாயின் சொல்லால் புண்பட்ட அபூர்வ சகோதரர்கள் கமல் மாதிரி பின்னால் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார் விக்ரம்.   மற்ற அனைவரையும் விசாரித்து விட்டு கடைசியாக ‘எப்படியிருக்கீங்க விக்ரம்’ என்று பன்மையில் அழைத்து கனி கை கொடுத்த சமயத்தில் விக்ரமால் அதை தாங்கவே முடியவில்லை. கசப்பான புன்னகையுடன் கை கொடுத்து விட்டு அடிபட்ட முகத்துடன் உள்ளே சென்று படுக்கையில் தனியாக அமர்ந்து கொண்டார். ‘சக்ஸஸ்’ என்று கனியும் சுபிக்ஷாவும் புன்னகைத்திருப்பார்கள். BB Tamil 9: Day 100  “டேய்.. அவங்க விளையாடறங்கடா.. இப்படி வந்து உக்காராதே’ என்று சபரி ஆறுதல் சொன்னாலும். “என்னடா இது கைகொடுத்து பேசறாங்க. அப்படியா பழகணும். சுபிக்ஷா வேற முறைச்சிட்டே போறா. பிக் பாஸ் வீட்ல என்ன வேணா நடக்கலாம்” என்று கலங்கினார் விக்ரம். வியானா தந்த அனுபவம்.  இந்தச் சமயத்தில் அரோவின் நல்ல உள்ளம் வழக்கம் போல் வெளிப்பட்டது. கனி மற்றும் சுபிக்ஷாவிடம் சென்று “ஏற்கெனவே அவர் பயந்துட்டு இருக்காரு. வியானா வேற கண்டபடி பேசியிருக்காங்க. நீங்களும் எதுவும் பண்ணாதீங்க. உடைஞ்சுடுவாரு” என்று விக்ரமிற்கு ஆதரவாக பேசியது நன்று. “அதனாலதான் நீ தங்கம்.. ஸ்வீட் ஹார்ட்” என்று அரோவை பாராட்டினார் கனி.  விக்ரமின் கலங்கிய முகம் காரணமாக தங்களின் நாடகத்தை நிறுத்த முடிவு செய்த கனியும் சுபிக்ஷாவும் விக்ரமின் அருகில் சென்றார்கள். இறுதிச் சுற்று படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மாதிரி ஓடிச் சென்று விக்ரமின் மீது ஏறிக் கொண்டார் சுபிக்ஷா. கனியும் வந்து அணைத்துக் கொள்ள அது prank என்பது விக்ரமிற்குப் புரிய “சனியன்களா.. ஏன் இப்படி பண்ணீங்க?” என்று அணைத்துக் கொண்டது சிறந்த காட்சி. பிக் பாஸ் வீட்டில் நெகட்டிவிட்டி காட்சிகளையே பார்த்து எரிச்சலான கண்களுக்கு சிறந்த மருந்து.  வியானா செய்யும் அழிச்சாட்டியம்! அரைகுறையாக பார்த்து விட்டு பிறகு நேராக வியானாவிடம் சென்ற சுபிக்ஷா, “நான் போன கடைசி வாரம் உன்னை நாமினேட் பண்ணதா சொல்லியிருக்க. நீ எபிசோடை முழுசா பார்த்தியா.. இல்லன்னா.. சோஷியல் மீடியால மீம்ஸ் மட்டும் பார்த்தியா?” என்று கேட்க “நான் எபிசோட் பார்க்கலை’ என்று வாய் விட்டு விட்டார் வியானா. விசேவும் முன்பு இதே கேள்வியைத்தான் கேட்டார்.  ஆக அரையும் குறையுமாக அல்லது திரித்து போடப்பட்ட தகவல்களை வைத்துக் கொண்டு வியானா இத்தனை அழிச்சாட்டியம் செய்கிறார் என்பது மீண்டும் அம்பலமானது. “வியானாவுக்கு முன்னாடி நான் எவிக்ட் ஆகிடக்கூடாதுன்னு நீ பேசியிருக்கே” என்று அடுத்த குற்றச்சாட்டை வீசினார் வியானா. “ஆமாம். அது கேம் அதுல என்ன தப்பு?” என்று பதிலடி தந்தார் சுபிக்ஷா.  “நான் உன்னைப் பத்தி பேசலை. ஆனா நீதான் என்னைப் பத்தி பேசியிருக்க” என்று சுபிக்ஷா கறாராக சொல்ல வியானா முறைத்தபடி இருந்தார். ஒரு காலத்தில் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தார்கள். பி்க் பாஸ் ஆட்டம் இவர்களை பிரித்து விட்டது. வியானாவின் தவறான புரிதல் மோசமாக்கி விட்டது. உண்மை புரிந்து  மீண்டும் இணையட்டும். BB Tamil 9: Day 100 நல்ல மனிதர்களுக்கு எப்போதுமே தோல்விதானா?  இந்த வாரம் முழுதும் தன்னை வியானா காயப்படுத்தியது குறித்து கனியிடம் புலம்பினார் விக்ரம். ‘ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை மரியாதையையும் ஒரு கெட்டவனுக்கு இந்தச் சமூகம் தட்டுல வெச்சு கொடுக்குதே’ என்று மகாநதி திரைப்படத்தில் கமல் புலம்பும் காட்சி போல “நல்லவங்களா இருக்கவே கூடாது. எல்லோரும் ஏமாத்தறாங்க.. நம்மளைத்தான் கேள்வி கேட்கறாங்க. ஒரு நல்லவன் தொடர்ந்து ஏமாளியாகறான். அது மாறணும்” என்று கனி புலம்பியது உண்மை.  ‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனா கை விட மாட்டான்’ என்பதெல்லாம் ஆறுதல் சொல்லப்படும் வசனம். கயமையும் பொய்மையும் நிறைந்த சமூகச் சூழலில் கெட்டவர்கள் சௌகரியமாக இருக்க, நல்லவர்கள்தான் அனைத்து துன்பங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. “அப்படின்னா நாமும் அப்படி மாறிடலாமா?” என்று நல்லவர்கள் நினைக்க ஆரம்பித்தால் சமூகம் இன்னமும் மோசமாகி விடும்.  BB Tamil 9: ரம்யா நீ பார்த்தது தப்பு; நான் உன்னை அப்படி சொல்லவே இல்ல - சாண்ட்ரா வாக்குவாதம் “இந்த ஷோல அத்தனை உழைப்பை போட்டிருக்கேன். இப்ப அவ கிட்ட அரைமணி பேசறதுல என்ன உபயோகம்..?” என்று விக்ரம் சொல்ல “அப்ப ஏன் ஸாரி கேட்டே?” என்று மடக்கினார் கனி. “நானும் அப்படித்தான். என் பக்கம் தப்பு இல்லைன்னாலும் ஸாரி சொல்லி பழகிட்டேன்” என்றார் சுபிக்ஷா.  சான்ட்ரா, திவ்யா, பாரு போன்றவர்கள் அடித்த போதெல்லாம் தாங்கிக் கொண்டு புன்னகைத்த விக்ரம், வியானா என்கிற மலர்  சூறாவளியாக மாறி அடிக்கும் போது தாங்க முடியாமல் கடைசிக்கட்டத்தில் தள்ளாடுவது பரிதாபம்.  நூறாவது நாள் எபிசோடு என்பதால் ‘கேக்குதா.. கேக்குதா’ என்று மக்கள் பாட, “நான் பேசறதே இனிமையான கேக்தானே அப்புறம் என்ன?” என்று அல்வா கொடுத்த பிக் பாஸ், பிறகு அனுப்பி வைத்தார். வினோத்தை மிகவும் மிஸ் செய்வதாக அமித் காமிரா முன்பு பேசியது நெகிழ்ச்சியான காட்சி.  மறுபடியும் அதே கேள்விதான் தீரான குழப்பத்துடன் நம் முன்னே நிற்கிறது. ‘டைட்டில் வின்னர் யார்?’ உங்களுக்கு ஒருதர தோனுதுனா கமென்ட் பண்ணுங்க..!

விகடன் 14 Jan 2026 11:28 am

சூர்யா பதிலால் கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் பொங்கல் வைத்துவிட்டு அனைவரும் சாப்பிட உட்கார வழக்கம்போல் அருணாச்சலம் நந்தினி பாராட்டி பேசுகிறார். அசோகன் நெலிந்து கொண்டு இருக்க,...

தஸ்தர் 14 Jan 2026 11:13 am

மனோஜ்க்கு ஆறுதல் சொன்ன விஜயா,ஸ்ருதி அம்மா கேட்ட கேள்வி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பார்வதி வீட்டுக்கு சென்று விஜயா சண்டை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சாப்பிடாமல் இருக்க முத்து தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். அப்பொழுதும் மீனா சாப்பிட மறுக்க உடனே முத்து நானும் ரெண்டு நாளா சாப்பிடல ஆனா என் உடம்பு தாங்கும் உன் உடம்பு தாங்காது சாப்பிடு என்று சொல்ல,நீங்க ஏன்...

தஸ்தர் 14 Jan 2026 10:57 am

கிருஷ்ணாவின் சுயரூபத்தை அறிந்த நிவின், உண்மையை கண்டுபிடிப்பாரா விஜய்? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் விஜய் செய்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் வேலை செய்யும் இடத்தில் பொருட்கள் வராததால் எந்த வேலையுமே நடக்கவில்லை. கிருஷ்ணா அதை அலட்சியமாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். அந்த சமயம் வந்த காவிரி, மேஸ்திரியிடம் விசாரித்தார். அப்போது கிருஷ்ணா செய்த வேலை எல்லாம் காவிரிக்கு தெரிய வருகிறது. பின் இதைப் பற்றி கிருஷ்ணாவிடம் காவிரி கேட்கின்றார். ஆனால், […] The post கிருஷ்ணாவின் சுயரூபத்தை அறிந்த நிவின், உண்மையை கண்டுபிடிப்பாரா விஜய்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 14 Jan 2026 10:47 am

BB Tamil 9: ரம்யா நீ பார்த்தது தப்பு; நான் உன்னை அப்படி சொல்லவே இல்ல - சாண்ட்ரா வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். டாப்-4 போட்டியாளர்களாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர். BB Tamil 9 வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் சாண்ட்ரா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது பிரஜினிடம் பேசிய சாண்ட்ரா, இந்த 20 நாட்கள்ள நீங்க எனக்கு எவ்வளவு முக்கியம்'னு புரிஞ்சுக்கிட்டேன் என்று எமோஷனலாக பேசுகிறார். தொடர்ந்து ரம்யா நீ பார்த்தது தப்பு. நான் உன்னைப் பத்தி அப்படி சொல்லவே இல்ல. என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன் என்று சாண்ட்ரா சொல்கிறார். BB Tamil 9 என்கிட்ட வீடியோ இருக்கு நான் காட்டுறேன். நீங்க என்ன பாம்பு'ன்னு சொன்னது, நம்பக்கூடாதுன்னு சொன்னது இருக்கு காட்டுறேன் என ரம்யா சாண்ட்ராவிற்கு பதிலளிக்கிறார்.

விகடன் 14 Jan 2026 10:23 am

அவருக்காக நான் எதையும் செய்வேன், படம் கொடுக்கிறதுல என்ன தப்பு? இயக்குனர் சசிகுமார் ஓபன் டாக்

இயக்குனர் ரா.சரவணன் எழுதிய சங்காரம் தொடரை இப்போது முழு நாவலாக எழுதி வெளியே விட்டிருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் சூரி, சசிகுமார், நக்கீரன் கோபால், ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் டி.கலைச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பேசி இருந்தார்கள்.பின் இந்த விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், இயக்குனர் சரவணனை நான் முதன் முதலில் பிரபல பத்திரிகை அலுவலகத்தின் வாசலில் தான் பார்த்தேன். […] The post அவருக்காக நான் எதையும் செய்வேன், படம் கொடுக்கிறதுல என்ன தப்பு? இயக்குனர் சசிகுமார் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 13 Jan 2026 9:02 pm

வா வாத்தியார்: ``என் பல்லை சிவக்குமார் சிறிதாக்கினார்; கார்த்தி பெரிதாக்கியிருக்கிறார் - சத்யராஜ்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் நிதி பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நாளைப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் ராஜா, நடிகர் சத்யராஜ், நடிகை க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் சத்யராஜ்,`` நடிகர் கார்த்தி கார்த்தி உனக்கு முதல் படம் பருத்திவீரன் ரொம்ப சேலஞ்சான படம். அதைவிட உனக்கு ரொம்ப கஷ்டமான படம் வா வாத்தியார்தான். தலைவர் பெயரில் வரும் படத்தில் நடித்து பெயர் வாங்குவது ரொம்ப கஷ்டம். ஆனால், நீ இதில் பிரமாதமாக நடித்திருக்கிறாய். இந்தப் படம் பெரும் வெற்றி பெறும். நலன் இந்தப் படத்தை, இப்போது இருக்கும் தலைமுறைக்கும் பிடித்ததுபோல எடுத்திருக்கிறார். வா வாத்தியார்: ``என் முதல் படத்துக்கே தடங்கல்... இது எனக்குப் புதிதல்ல - நடிகர் கார்த்தி நான் சினிமாவுக்கு வந்தபோது என் பல் கொஞ்சம் பெரிதாக இருக்கும். அப்போது, கார்த்தி அப்பா சிவக்குமாரிடம், அதுபற்றி கூறினேன். அதற்கு அவர், ஒரு பல் மருத்துவரைக் கூறி, பல்லை பாதியாக வெட்டச் செய்தார். அதன்பிறகு 250 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன். இப்போது கார்த்தி படம். இந்தப் படத்தில் நான் வில்லன். அதனால் ஒரு டிஃபரென்ட்டான கெட்டப் பண்ணலாம் எனக் கூறி, என் பல்லைப் பெரிதாக்கி வைத்திருக்கிறார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார். 'வா வாத்தியார்' கதை எனக்கு முதல்ல புடிக்கல; கத்தி மேல் நடக்கிற மாதிரி இருந்துச்சு, ஆனா!- கார்த்தி

விகடன் 13 Jan 2026 9:01 pm

வா வாத்தியார்: ``என் பல்லை சிவக்குமார் சிறிதாக்கினார்; கார்த்தி பெரிதாக்கியிருக்கிறார் - சத்யராஜ்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் நிதி பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நாளைப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் ராஜா, நடிகர் சத்யராஜ், நடிகை க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் சத்யராஜ்,`` நடிகர் கார்த்தி கார்த்தி உனக்கு முதல் படம் பருத்திவீரன் ரொம்ப சேலஞ்சான படம். அதைவிட உனக்கு ரொம்ப கஷ்டமான படம் வா வாத்தியார்தான். தலைவர் பெயரில் வரும் படத்தில் நடித்து பெயர் வாங்குவது ரொம்ப கஷ்டம். ஆனால், நீ இதில் பிரமாதமாக நடித்திருக்கிறாய். இந்தப் படம் பெரும் வெற்றி பெறும். நலன் இந்தப் படத்தை, இப்போது இருக்கும் தலைமுறைக்கும் பிடித்ததுபோல எடுத்திருக்கிறார். வா வாத்தியார்: ``என் முதல் படத்துக்கே தடங்கல்... இது எனக்குப் புதிதல்ல - நடிகர் கார்த்தி நான் சினிமாவுக்கு வந்தபோது என் பல் கொஞ்சம் பெரிதாக இருக்கும். அப்போது, கார்த்தி அப்பா சிவக்குமாரிடம், அதுபற்றி கூறினேன். அதற்கு அவர், ஒரு பல் மருத்துவரைக் கூறி, பல்லை பாதியாக வெட்டச் செய்தார். அதன்பிறகு 250 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன். இப்போது கார்த்தி படம். இந்தப் படத்தில் நான் வில்லன். அதனால் ஒரு டிஃபரென்ட்டான கெட்டப் பண்ணலாம் எனக் கூறி, என் பல்லைப் பெரிதாக்கி வைத்திருக்கிறார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார். 'வா வாத்தியார்' கதை எனக்கு முதல்ல புடிக்கல; கத்தி மேல் நடக்கிற மாதிரி இருந்துச்சு, ஆனா!- கார்த்தி

விகடன் 13 Jan 2026 9:01 pm

நகை விஷயத்தில் அழுது ட்ராமா போடும் பாக்கியம், உண்மையை சொல்வாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி- கதிர் இருவரும் தங்கமயில் செய்த துரோகத்தை நினைத்து எமோஷனலாக பேசி அழுது கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சரவணன், தன் குடும்பத்தை போலீஸ் கைது செய்து சித்திரவதை செய்வதை போல கனவு கண்டு கத்தினார். பழனி, சரவணனுக்கு தைரியம் சொல்லி தூங்க வைத்தார். இன்னொரு பக்கம் கோமதி, அரசி எல்லோருமே போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை நினைத்து புலம்பினார்கள். பாண்டியன் இதை எல்லாம் பார்த்து வருத்தப்பட்டார். கோமதி, அரசிக்கு […] The post நகை விஷயத்தில் அழுது ட்ராமா போடும் பாக்கியம், உண்மையை சொல்வாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 13 Jan 2026 8:32 pm

வா வாத்தியார்: ``என் முதல் படத்துக்கே தடங்கல்... இது எனக்குப் புதிதல்ல - நடிகர் கார்த்தி

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் நிதி பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நாளைப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் ராஜா, நடிகர் சத்யராஜ், நடிகை க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் கார்த்தி, ``கடந்த வருடமே இந்தப் படத்தை வெளியிடப் பெரிதும் முயன்றோம். ஆனால், தடங்கல் ஏற்பட்டுவிட்டது. எனக்கு தடங்கல் ஏற்படுவது புதிதல்ல. நடிகர் கார்த்தி என் முதல் படமும் தடங்களுக்குப் பிறகுதான் ரிலீஸ் ஆனது. ஞானவேல் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் நிம்மதியுடன் இருங்கள். அதுதான் முக்கியம். எல்லாப் போராட்டத்திலும் வெற்றிப்பெற்றுவிட வேண்டும் என ஓடிக்கொண்டிருப்பதால் ஆரோக்கியத்தை விட்டுவிடுகிறோம். எனவே, ஆரோக்கியம் முக்கியம் என அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். ஒவ்வோர் அரிசியிலும் அந்த அரிசிக்குரியவர் பெயர் இருக்கும். அதுபோல சினிமாவில் ஒவ்வொரு பிரேமிலும் யார் இருக்க வேண்டும் என சினிமா தீர்மானித்திருக்கும் என அப்பா அடிக்கடி சொல்வார். படம் நடித்து முடித்தப் பிறகுகூட தியேட்டரில் படம் வருமா என்பதும் தெரியாது. ஏற்கெனவே நிறைய விஷயங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல கதை அதற்குத் தேவையான ஒரு டைரக்டரையும், தயாரிப்பாளரையும், நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும், அதுவே தேர்வு செய்துகொள்ளும். நடிகர் கார்த்தி அதற்கு ஏற்றதுபோலவே லோகேஷனும் அமையும். எனவே, இந்த நிர்ணயித்தலை நம்பினால் நிம்மதியாக இருக்கலாம். இதுபோல தாமதங்கள் வரும்போது பதற்றம் அடையத் தேவையில்லை. ஒரு திட்டத்தில் அதுவே எல்லாம் நடக்கும். அந்த வகையில் இந்தப் படம் பெரும் தாமதம், போராட்டத்துக்குப் பிறகு திரைக்கு வருகிறது. நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். குறிப்பாக என் அண்ணா சூர்யாவுக்கு. அவருடைய பெரும் ஆதரவு இந்தப் படத்துக்கு உதவியாக இருந்தது. நலன் இங்கு வரவில்லை. அவர் திருவண்ணாமலை கோயிலில் இருக்கிறார். இந்தக் கேரக்டரில் நடிப்பதற்கு பெரும் பயம் இருந்தது. அதற்காக பெரிய ஹோம்வொர்க், ஹார்ட்வொர்க் செய்து, எம்.ஜி.ஆர் படங்களை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டுவர முயற்சி செய்தேன். என் முகத்தை என்னாலேயே கொஞ்ச நேரம் பார்க்க முடியாது. அதில் அவர் முகத்தைப் பொருத்த பயமாக இருந்தது. உண்மையிலேயே அவர் சூப்பர் ஹீரோ. திரையிலும், திரைக்கு வெளியிலும் ஹீரோவாகவே வாழ்ந்து சென்றிருக்கிறார். அவருடைய நினைவிடத்துக்கு இன்று காலை சென்றிருந்தோம். அது வேறு ஓர் உணர்வு. அவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அதே ஈர்ப்புடன் இருக்கிறார். நடிகர் கார்த்தி சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தை வேறு ஓர் இடத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறார். சத்யராஜ் மாமா இந்தப் படத்தில் நான் நடிப்பதால் மட்டுமே நடித்தாகச் சொன்னீர்கள். உங்களின் நம்பிக்கையை நாங்கள் எங்கும் வீணாக்கவில்லை என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன். நடிகை க்ரீத்தி ஷெட்டியும் அற்புதமான நடிகை. அவரின் மெனெக்கெடல் அவரை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். விஜய் சார் படம் ஜனநாயகன் தாமதமாக வந்தாலும் மிக சரியான நேரத்தில் வரும் என நம்புகிறேன். காலம் சரியான நேரத்தில் அதைக் கொண்டு வரும். காலம் நிறைய விஷயங்களை அப்படித்தான் செதுக்கியிருக்கிறது. எனவே, இந்தப் படத்துக்கும், எனக்கும் உங்கள் எல்லோரின் ஆதரவும் வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். வா வாத்தியார்: ``கீர்த்தி கீர்த்தின்னு கூப்பிடும்போது கோவம் வரும் - நடிகர் கார்த்தி

விகடன் 13 Jan 2026 7:58 pm

வா வாத்தியார்: ``என் முதல் படத்துக்கே தடங்கல்... இது எனக்குப் புதிதல்ல - நடிகர் கார்த்தி

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் நிதி பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நாளைப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் ராஜா, நடிகர் சத்யராஜ், நடிகை க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் கார்த்தி, ``கடந்த வருடமே இந்தப் படத்தை வெளியிடப் பெரிதும் முயன்றோம். ஆனால், தடங்கல் ஏற்பட்டுவிட்டது. எனக்கு தடங்கல் ஏற்படுவது புதிதல்ல. நடிகர் கார்த்தி என் முதல் படமும் தடங்களுக்குப் பிறகுதான் ரிலீஸ் ஆனது. ஞானவேல் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் நிம்மதியுடன் இருங்கள். அதுதான் முக்கியம். எல்லாப் போராட்டத்திலும் வெற்றிப்பெற்றுவிட வேண்டும் என ஓடிக்கொண்டிருப்பதால் ஆரோக்கியத்தை விட்டுவிடுகிறோம். எனவே, ஆரோக்கியம் முக்கியம் என அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். ஒவ்வோர் அரிசியிலும் அந்த அரிசிக்குரியவர் பெயர் இருக்கும். அதுபோல சினிமாவில் ஒவ்வொரு பிரேமிலும் யார் இருக்க வேண்டும் என சினிமா தீர்மானித்திருக்கும் என அப்பா அடிக்கடி சொல்வார். படம் நடித்து முடித்தப் பிறகுகூட தியேட்டரில் படம் வருமா என்பதும் தெரியாது. ஏற்கெனவே நிறைய விஷயங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல கதை அதற்குத் தேவையான ஒரு டைரக்டரையும், தயாரிப்பாளரையும், நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும், அதுவே தேர்வு செய்துகொள்ளும். நடிகர் கார்த்தி அதற்கு ஏற்றதுபோலவே லோகேஷனும் அமையும். எனவே, இந்த நிர்ணயித்தலை நம்பினால் நிம்மதியாக இருக்கலாம். இதுபோல தாமதங்கள் வரும்போது பதற்றம் அடையத் தேவையில்லை. ஒரு திட்டத்தில் அதுவே எல்லாம் நடக்கும். அந்த வகையில் இந்தப் படம் பெரும் தாமதம், போராட்டத்துக்குப் பிறகு திரைக்கு வருகிறது. நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். குறிப்பாக என் அண்ணா சூர்யாவுக்கு. அவருடைய பெரும் ஆதரவு இந்தப் படத்துக்கு உதவியாக இருந்தது. நலன் இங்கு வரவில்லை. அவர் திருவண்ணாமலை கோயிலில் இருக்கிறார். இந்தக் கேரக்டரில் நடிப்பதற்கு பெரும் பயம் இருந்தது. அதற்காக பெரிய ஹோம்வொர்க், ஹார்ட்வொர்க் செய்து, எம்.ஜி.ஆர் படங்களை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டுவர முயற்சி செய்தேன். என் முகத்தை என்னாலேயே கொஞ்ச நேரம் பார்க்க முடியாது. அதில் அவர் முகத்தைப் பொருத்த பயமாக இருந்தது. உண்மையிலேயே அவர் சூப்பர் ஹீரோ. திரையிலும், திரைக்கு வெளியிலும் ஹீரோவாகவே வாழ்ந்து சென்றிருக்கிறார். அவருடைய நினைவிடத்துக்கு இன்று காலை சென்றிருந்தோம். அது வேறு ஓர் உணர்வு. அவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அதே ஈர்ப்புடன் இருக்கிறார். நடிகர் கார்த்தி சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தை வேறு ஓர் இடத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறார். சத்யராஜ் மாமா இந்தப் படத்தில் நான் நடிப்பதால் மட்டுமே நடித்தாகச் சொன்னீர்கள். உங்களின் நம்பிக்கையை நாங்கள் எங்கும் வீணாக்கவில்லை என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன். நடிகை க்ரீத்தி ஷெட்டியும் அற்புதமான நடிகை. அவரின் மெனெக்கெடல் அவரை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். விஜய் சார் படம் ஜனநாயகன் தாமதமாக வந்தாலும் மிக சரியான நேரத்தில் வரும் என நம்புகிறேன். காலம் சரியான நேரத்தில் அதைக் கொண்டு வரும். காலம் நிறைய விஷயங்களை அப்படித்தான் செதுக்கியிருக்கிறது. எனவே, இந்தப் படத்துக்கும், எனக்கும் உங்கள் எல்லோரின் ஆதரவும் வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். வா வாத்தியார்: ``கீர்த்தி கீர்த்தின்னு கூப்பிடும்போது கோவம் வரும் - நடிகர் கார்த்தி

விகடன் 13 Jan 2026 7:58 pm

யஷ் நடிக்கும் Toxic படத்துக்கு வந்த பிரச்சனை.. வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

Toxic படத்தின் மீது சென்சார் போர்டில் புகார் அளித்துள்ளனர். கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்ஸிக் இந்த படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கியுள்ளார். மேலும் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது....

தஸ்தர் 13 Jan 2026 7:53 pm

அந்த படத்துக்கு பிறகு அப்பாவ பற்றிய கேள்வி குறைந்தது –பராசக்தி பட நடிகர் ப்ரித்வி ராஜன் ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய […] The post அந்த படத்துக்கு பிறகு அப்பாவ பற்றிய கேள்வி குறைந்தது – பராசக்தி பட நடிகர் ப்ரித்வி ராஜன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 13 Jan 2026 6:53 pm

சங்காரம்: அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும்; படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு! - நெகிழும் சசிகுமார்

ஜூனியர் விகடனில் இயக்குநர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' தொடர், இப்போது முழு நாவலாக வெளிவந்திருக்கிறது. இந்தப் புத்தக வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. சங்காரம் எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் சூரி, சசிகுமார், நக்கீரன் கோபால், ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் டி.கலைச்செல்வன், கவிஞர் வெய்யில் ஆகியோர் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றினர். சசிகுமார் பேசுகையில், இயக்குநர் இரா.சரவணனை நான் முதன்முதலில் ஆனந்த விகடன் அலுவலகத்தின் வாசலில்தான் சந்திச்சேன். 'சுப்ரமணியபுரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக நான் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்துட்டு வந்தேன். அப்போ என்னுடைய பி.ஆர்.ஓ, சரவணனைக் காண்பித்து, 'இவர்கிட்ட மட்டும் பேச்சு வச்சிக்காதீங்க. அமீர் அண்ணனோட 'பருத்திவீரன்' திரைப்பட பிரச்னைக்கு ஜூனியர் விகடன்ல இவர் எழுதின கட்டுரைதான் காரணம்'னு சொன்னாரு. நந்தன் பிறகு 2010-லதான் சரவணனைச் சந்தித்தேன். என்கிட்ட 'தொடர்ந்து ஏன் சரவணனுக்கு படம் கொடுக்குறீங்க'னு கேட்பாங்க. அசோக் இறப்பதற்கு முன்னாடி, 'என் மாப்ளைக்கும் எதுவும் தெரியாது. அவனைப் பார்த்துக்கோங்க'னு 5, 6 பேர்கிட்ட சொல்லியிருக்கார். என்கூட என்னைப் பார்த்துட்டு நிக்குறது சரவணன்தான். அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும். படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு. அது வெற்றியடைந்தால் என்ன, தோல்வியடைந்தால் என்ன!? 'நந்தன்' திரைப்படத்துல நான் ஒரு சிறிய கேரக்டர்தான் நடிக்கப் போனேன். அப்போ, அதில் நடிக்கவிருந்த நடிகருக்கும் சரவணனுக்கும் மனஸ்தாபம் வந்துடுச்சு. அவர்தான் தயாரிப்பாளர்ங்கிறதுனால நிறைய முதலீடு செய்திருந்தாரு. அப்போகூட நான்தான் இந்தக் கதையில ஹீரோவாக நடிக்கட்டுமா'னு கேட்டேன். அந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத்தான் வாங்கிக் கொடுத்தது. நண்பன், எப்போதுமே நல்ல விஷயங்களைத்தான் நமக்கு செய்வான்! எப்போதுமே சமூகக் கருத்துகள் பேசும் படங்களைத்தான் சரவணன் எடுப்பாரு. கமர்ஷியல் படங்கள் எடுக்கச் சொல்வேன். ஆனா, அவர் அடுத்ததாகவும் ஒரு சமூகப் பிரச்னையைப் பேசும் படத்தைதான் எடுத்திருக்கார். இந்த 'சங்காரம்' கதையைப் படிச்சேன். Sasikumar இது பக்கா கமர்ஷியலாக இருக்கு. இதை படமாக பண்ணுவோம். நானே ஹீரோவாக நடிக்கிறேன்னு சொன்னேன். இல்ல, இதை சூரி அண்ணனை நினைச்சு எழுதினேன். அதான் அந்தக் கதாபாத்திரத்துக்கு சூரினு பெயர் வச்சிருக்கேன்னு சொன்னேன். சரி இன்னொரு கதாபாத்திரம் இருக்குல. அதுல நான் நடிக்கிறேன்னு சொன்னேன். பிறகு இந்தக் கதையை உன்னி முகுந்தன் கேட்டார். அவருக்கு மார்டின் கதாபாத்திரம் ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்த 'சங்காரம்' நாவல் திரைக்கதை வடிவத்தைப் போலதான் இருக்கும். இதை நான் திரைக்கதை புத்தகமாகத்தான் பார்க்கிறேன். என்றார்.

விகடன் 13 Jan 2026 6:20 pm

சங்காரம்: அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும்; படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு! - நெகிழும் சசிகுமார்

ஜூனியர் விகடனில் இயக்குநர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' தொடர், இப்போது முழு நாவலாக வெளிவந்திருக்கிறது. இந்தப் புத்தக வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. சங்காரம் எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் சூரி, சசிகுமார், நக்கீரன் கோபால், ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் டி.கலைச்செல்வன், கவிஞர் வெய்யில் ஆகியோர் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றினர். சசிகுமார் பேசுகையில், இயக்குநர் இரா.சரவணனை நான் முதன்முதலில் ஆனந்த விகடன் அலுவலகத்தின் வாசலில்தான் சந்திச்சேன். 'சுப்ரமணியபுரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக நான் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்துட்டு வந்தேன். அப்போ என்னுடைய பி.ஆர்.ஓ, சரவணனைக் காண்பித்து, 'இவர்கிட்ட மட்டும் பேச்சு வச்சிக்காதீங்க. அமீர் அண்ணனோட 'பருத்திவீரன்' திரைப்பட பிரச்னைக்கு ஜூனியர் விகடன்ல இவர் எழுதின கட்டுரைதான் காரணம்'னு சொன்னாரு. நந்தன் பிறகு 2010-லதான் சரவணனைச் சந்தித்தேன். என்கிட்ட 'தொடர்ந்து ஏன் சரவணனுக்கு படம் கொடுக்குறீங்க'னு கேட்பாங்க. அசோக் இறப்பதற்கு முன்னாடி, 'என் மாப்ளைக்கும் எதுவும் தெரியாது. அவனைப் பார்த்துக்கோங்க'னு 5, 6 பேர்கிட்ட சொல்லியிருக்கார். என்கூட என்னைப் பார்த்துட்டு நிக்குறது சரவணன்தான். அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும். படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு. அது வெற்றியடைந்தால் என்ன, தோல்வியடைந்தால் என்ன!? 'நந்தன்' திரைப்படத்துல நான் ஒரு சிறிய கேரக்டர்தான் நடிக்கப் போனேன். அப்போ, அதில் நடிக்கவிருந்த நடிகருக்கும் சரவணனுக்கும் மனஸ்தாபம் வந்துடுச்சு. அவர்தான் தயாரிப்பாளர்ங்கிறதுனால நிறைய முதலீடு செய்திருந்தாரு. அப்போகூட நான்தான் இந்தக் கதையில ஹீரோவாக நடிக்கட்டுமா'னு கேட்டேன். அந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத்தான் வாங்கிக் கொடுத்தது. நண்பன், எப்போதுமே நல்ல விஷயங்களைத்தான் நமக்கு செய்வான்! எப்போதுமே சமூகக் கருத்துகள் பேசும் படங்களைத்தான் சரவணன் எடுப்பாரு. கமர்ஷியல் படங்கள் எடுக்கச் சொல்வேன். ஆனா, அவர் அடுத்ததாகவும் ஒரு சமூகப் பிரச்னையைப் பேசும் படத்தைதான் எடுத்திருக்கார். இந்த 'சங்காரம்' கதையைப் படிச்சேன். Sasikumar இது பக்கா கமர்ஷியலாக இருக்கு. இதை படமாக பண்ணுவோம். நானே ஹீரோவாக நடிக்கிறேன்னு சொன்னேன். இல்ல, இதை சூரி அண்ணனை நினைச்சு எழுதினேன். அதான் அந்தக் கதாபாத்திரத்துக்கு சூரினு பெயர் வச்சிருக்கேன்னு சொன்னேன். சரி இன்னொரு கதாபாத்திரம் இருக்குல. அதுல நான் நடிக்கிறேன்னு சொன்னேன். பிறகு இந்தக் கதையை உன்னி முகுந்தன் கேட்டார். அவருக்கு மார்டின் கதாபாத்திரம் ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்த 'சங்காரம்' நாவல் திரைக்கதை வடிவத்தைப் போலதான் இருக்கும். இதை நான் திரைக்கதை புத்தகமாகத்தான் பார்க்கிறேன். என்றார்.

விகடன் 13 Jan 2026 6:20 pm

பராசக்தி படம் பார்த்து கமல், ரஜினி சொன்ன விமர்சனம் –சக்சஸ் மீட்டில் போட்டுடைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. […] The post பராசக்தி படம் பார்த்து கமல், ரஜினி சொன்ன விமர்சனம் – சக்சஸ் மீட்டில் போட்டுடைத்த சிவகார்த்திகேயன் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 13 Jan 2026 5:44 pm

Sreeleela : `ரத்னமாலா... ரத்னமாலா.!' - `பராசக்தி'நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகை ஸ்ரீலீலா

Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா Sreeleela | ஸ்ரீலீலா

விகடன் 13 Jan 2026 4:30 pm

முத்து-மீனாவை பழிவாங்க நினைக்கும் ரோகினி, சிந்தாமணியின் சகுனி வேலை –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வித்யா கணவர், ரோகினி தங்குவதற்குஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ரோகிணி எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.அதற்குப்பின் ரோகினி, பார்வதி வீட்டிற்கு தான் சென்றார். அப்போது பார்வதி, நீ செய்தது மிகப்பெரிய தவறு. இருந்தாலும் உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது. இங்கு உன்னை தங்க வைத்தால் எனக்கும் விஜயாவிற்கும் பிரச்சனை வரும் என்று பணம் கொடுத்தார். ரோகிணி பணத்தை வாங்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் மனோஜ், ரோகினி […] The post முத்து-மீனாவை பழிவாங்க நினைக்கும் ரோகினி, சிந்தாமணியின் சகுனி வேலை – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 13 Jan 2026 4:27 pm

Parasakthi: 'வெரி போல்ட் மூவி'னு ரஜினி சார் சொன்ன விஷ்; 5 நிமிடம் பாராட்டிய கமல் சார்! - எஸ்.கே

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுக திரைப்படம் இதுதான். Parasakthi Thanks Giving Meet அதைத் தாண்டி அதர்வா, சேத்தன், குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர்களைத் தாண்டி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கும் இத்திரைப்படம் ஒரு மைல்கல். ஆம், இது அவர் இசையமைக்கும் 100-வது திரைப்படம். இத்திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த படத்துக்காக நன்றி சொல்வதற்கு நிறையவே காரணம் இருக்கு. சுதா மேம் இந்த கதையைச் சொல்லும் போதே நான் இன்ஸ்பயரிங்கா ஃபீல் பண்ணேன். ஒரு நடிகனாக பார்க்கும்போது இந்தப் படத்துல எனக்கு நிறைய ஸ்பேஸ் இருந்தது. என்னை மேம்படுத்திக்க இந்தக் கதையில நிறைய விஷயங்கள் இருந்தது. என்றவர், இந்த கதையை சினிமாவாக மாத்துறது ரொம்ப கஷ்டம். ஏன்னா, உண்மை சம்பவங்களை அடிப்படையாக வச்சு சினிமாவாக பண்ணனும். Parasakthi - SK அதே சமயம், இதுல வணிகம் இருக்கு. கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து பேலன்ஸ் பண்ணனும். ஜென் சி படத்தைப் பார்க்கும்போது அவங்க படத்தோட ஒண்ணா பார்க்கணும்னு நினைச்சோம். சுதா மேம் காலையில 4 மணிக்கு எழுந்து ஷூட்டிங் வர்ற விஷயங்கள் பற்றி சொன்னாங்க. அதுல கஷ்டங்கள் இருக்காது. ஏன்னா, அது தானே வேலை. படம் பார்த்துட்டு ராதிகா மேம் விஷ் பண்ணினாங்க. 'ஒவ்வொரு படத்துலயும் உங்களை இம்ப்ரூவ் பண்ணிட்டே இருக்கீங்க'னு அவங்க சொன்னாங்க. ரிலீஸுக்கு முந்தைய நாள் கமல் சார் படத்தைப் பார்த்துட்டு பாராட்டினார். படத்தைப் பற்றி ஐந்து நிமிடங்கள் என்கிட்ட பேசிட்டிருந்தார். அவர் 'அமரன்' படத்துக்குக்கூட அவ்வளவு விஷயங்கள் பேசல. நேத்து ரஜினி சார் கால் பண்ணி 'வெரி போல்ட் மூவி. அற்புதமாக நடிச்சிருக்கீங்க'னு விஷ் பண்ணாரு. எனப் பேசினார். படங்கள் - ராகுல். செ

விகடன் 13 Jan 2026 4:25 pm

Parasakthi: டான்ஸுக்கு பாராட்டி இருக்காங்க; கேரக்டருக்கு பாராட்டு கிடைப்பது முதல் முறை - ஸ்ரீலீலா

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுக திரைப்படம் இதுதான். Parasakthi Thanks Giving Meet அதைத் தாண்டி அதர்வா, சேத்தன், குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர்களைத் தாண்டி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கும் இத்திரைப்படம் ஒரு மைல்கல். ஆம், இது அவர் இசையமைக்கும் 100-வது திரைப்படம். இத்திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, முதல் முறை என் படத்தில் நடிக்கிறதுனால சில பிரச்னைகள் இருந்திருக்கலாம். சிவா கூட முதல்ல சில நாட்கள் எனக்கு சிங்க் மிஸ் ஆகுச்சு. எனக்கு பின்னாடி போய் பேசுறது பிடிக்காது. பிறகு நானும் சிவாவும் உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசினோம். காட்சிகள் முடிச்சிட்டு மானிட்டர் பாருங்க சிவானு சொல்வேன். ஆனா, அவர் என்னுடைய முகத்தைத்தான் பார்த்துட்டிருப்பார். என்றார். Sudha Kongara நடிகை ஸ்ரீலீலா பேசுகையில், இதுவரைக்கும் என்னுடைய டான்ஸுக்கு பராட்டுகள் வந்திருக்கு. ஒரு கேரக்டருக்கு முழுமையான பாராட்டுகள் எனக்கு கிடைக்கிறது இதுவே முதன்முறை. தமிழ்ல இப்படம் எனக்கு பெர்பெக்டான அறிமுகமாக அமைஞ்சிருக்கு. இந்தப் படத்தின் மூலமா நல்ல பவுண்டேஷன் கிடைச்சிருக்கு. இதன் மூலமா தமிழ்ல என்னுடைய கரியரை வளர்த்துப்பேன். எனக் கூறினார். படங்கள் : ராகுல். செ

விகடன் 13 Jan 2026 4:13 pm

ஜனநாயகன்: `எனக்கு ரொம்பவே முக்கியமான நாள் அது; மன வலியோட காத்திருக்கேன்!' - அருண் குமார் ராஜன்

ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில், ரிசல்ட் என்ன என இந்த நிமிடம் வரை தெரியவில்லை. இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் சின்னத்திரை நடிகர் அருண் குமார் ராஜனிடம் பேசினோம். திருவிழா மோட்ல இருந்தோம்! ''கடந்த ஒரு வாரமா தூக்கமே இல்லை. டிவியில இருபது வருஷக்கு மேல இருந்தாலும் பெரிய திரையில் என் முதல் படம் இது. பட வாய்ப்பு வந்தப்ப, 'முதல் படமே விஜய் சார் படமா'னு நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட்டேன். படம் வெளியாகற தேதியை நான் மட்டுமில்ல, என் குடும்பமே ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திட்டிருந்தது. விஜய் சார் படம்னா சும்மாவே தெறிக்க விடும். அரசியல் என்ட்ரி, கடைசிப்படம்னு அறிவிச்சதுன்னு எல்லாம் சேர்ந்துக்கிட திருவிழா மோட்ல இருந்தோம். Jana Nayagan - Vijay ஆனா கடைசி நேரத்துல எல்லாம் மாறி படம் வெளிவர முடியாத ஒரு சூழல் உருவாகிடுச்சு. லட்சக் கணக்கான விஜய் சார் ரசிகர்களைப் போலவே நானும் என் வீட்டாருமே கடுமையான மன உளைச்சல்ல இருக்கோம். டிவியில இருக்கிறவங்களுக்கு தங்களைப் பெரிய திரையில் பார்க்கிற அந்த நிமிடம் ரொம்பவே நெகிழ்ச்சியானது. அனுபவிக்கிறவங்க மட்டுமே அதை உணர முடியும். அப்படியொரு நாளுக்காக மன வலியோட காத்திட்டிருக்கேன்னுதான் சொல்லணும். படம் வெளிவராத சூழல் என்னை ரொம்பவே கஷ்டப் படுத்துது. விவகாரம் கோர்ட்டில் இருக்கறதால டீடெய்லா நான் எதுவும் பேசக் கூடாது. 'பகவந்த் கேசரி' படத்தின் ரீ மேக்தான்னு வெளியில பேசறாங்கனு கேள்விப்பட்டேன். ஒரு வாதத்துக்கு அதுவே உண்மைனு எடுத்துகிட்டால் கூட அந்தப்படம் கதைக்காக தேசிய விருது வாங்கியது. தேசிய விருது வாங்கிய கதையில் திரும்பவும் சென்சார் கட்னா அது எப்படின்னு ஒண்ணுமே புரியலை' என ரொம்பவே நொந்து போய் முடித்தார் அருண்.!

விகடன் 13 Jan 2026 4:07 pm

ஜனநாயகன்: `எனக்கு ரொம்பவே முக்கியமான நாள் அது; மன வலியோட காத்திருக்கேன்!' - அருண் குமார் ராஜன்

ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில், ரிசல்ட் என்ன என இந்த நிமிடம் வரை தெரியவில்லை. இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் சின்னத்திரை நடிகர் அருண் குமார் ராஜனிடம் பேசினோம். திருவிழா மோட்ல இருந்தோம்! ''கடந்த ஒரு வாரமா தூக்கமே இல்லை. டிவியில இருபது வருஷக்கு மேல இருந்தாலும் பெரிய திரையில் என் முதல் படம் இது. பட வாய்ப்பு வந்தப்ப, 'முதல் படமே விஜய் சார் படமா'னு நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட்டேன். படம் வெளியாகற தேதியை நான் மட்டுமில்ல, என் குடும்பமே ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திட்டிருந்தது. விஜய் சார் படம்னா சும்மாவே தெறிக்க விடும். அரசியல் என்ட்ரி, கடைசிப்படம்னு அறிவிச்சதுன்னு எல்லாம் சேர்ந்துக்கிட திருவிழா மோட்ல இருந்தோம். Jana Nayagan - Vijay ஆனா கடைசி நேரத்துல எல்லாம் மாறி படம் வெளிவர முடியாத ஒரு சூழல் உருவாகிடுச்சு. லட்சக் கணக்கான விஜய் சார் ரசிகர்களைப் போலவே நானும் என் வீட்டாருமே கடுமையான மன உளைச்சல்ல இருக்கோம். டிவியில இருக்கிறவங்களுக்கு தங்களைப் பெரிய திரையில் பார்க்கிற அந்த நிமிடம் ரொம்பவே நெகிழ்ச்சியானது. அனுபவிக்கிறவங்க மட்டுமே அதை உணர முடியும். அப்படியொரு நாளுக்காக மன வலியோட காத்திட்டிருக்கேன்னுதான் சொல்லணும். படம் வெளிவராத சூழல் என்னை ரொம்பவே கஷ்டப் படுத்துது. விவகாரம் கோர்ட்டில் இருக்கறதால டீடெய்லா நான் எதுவும் பேசக் கூடாது. 'பகவந்த் கேசரி' படத்தின் ரீ மேக்தான்னு வெளியில பேசறாங்கனு கேள்விப்பட்டேன். ஒரு வாதத்துக்கு அதுவே உண்மைனு எடுத்துகிட்டால் கூட அந்தப்படம் கதைக்காக தேசிய விருது வாங்கியது. தேசிய விருது வாங்கிய கதையில் திரும்பவும் சென்சார் கட்னா அது எப்படின்னு ஒண்ணுமே புரியலை' என ரொம்பவே நொந்து போய் முடித்தார் அருண்.!

விகடன் 13 Jan 2026 4:07 pm

பாண்டியன்-சேரன் செய்த காதல் லூட்டியால் உடைந்து போன சோழன் –விறுவிறுப்பில் அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன்,சந்தா இருவரும் நடந்ததை நினைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். பின் சேரன், சந்தாவை பத்திரமாக வீட்டில் விட்டு இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.இனி அடிக்கடி வெளியில் போகலாம் என்றார். இன்னொரு பக்கம் சோழனுக்கு பசிப்பதால் சமைக்க சொல்லி கேட்டார். நிலா எல்லோரும் சேர்ந்து தான் சமைக்கணும் உதவி செய்யுங்கள் என்று சொல்வதால் சோழன் வழி இல்லாமல் அமைதியாக இருந்தார். சமைக்கும்போது நிலா- சோழன் இருவரும் மாறி மாறி […] The post பாண்டியன்-சேரன் செய்த காதல் லூட்டியால் உடைந்து போன சோழன் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 13 Jan 2026 3:31 pm

`விஷாலின் போன்கால்; எம்ஜிஆர் - சிவாஜி போட்டிபோல... திடீர் ரிலீஸ் மேஜிக்!' - இயக்குநர் நலன் குமாரசாமி

திடீரென 'வா வாத்தியார்' படமும் பொங்கலுக்கு களத்தில் குதித்து விட்டது. கடன் பிரச்னைகளால் தவித்து மூச்சுத்திணறிக் கொண்டிருந்த படம், ஜனவரி 14 வெளிவருகிறது. சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி. எப்படி 'வா வாத்தியார்' வெளியாகும் சூழல் உருவானது என்று அவரிடமே கேட்டோம். ``எங்கள் ஆபீஸில் ஒரு படம் இருந்தது. எம்.ஜி.ஆர் ஒரு பேனாவை வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டு இருப்பது மாதிரியான ஒரு போஸ் கொடுத்திருப்பார். அந்தப் படம் வேறு எங்கேயும் காணப்படவே இல்லை. அதைப் பார்த்தால் கலைஞர் மாதிரியே வாத்தியாரும் எழுத்தாளர் மாதிரியே தோன்றுவார். அந்தப் படம் கதை டிஸ்கஷன் பண்ணும்போது இருக்கும். - ‘வா வாத்தியார்’ படத்தில்... வாத்தியார் ஆச்சு, அவர் படம் ஆச்சுன்னு இருப்போம் நாங்கள் இது மாதிரி பிரச்னைகள் வரும்போது, `பொறுப்பு நம்முடையது இல்லை. வாத்தியார் ஆச்சு, அவர் படம் ஆச்சு' என்று பேசிக்கிட்டே இருப்போம். படத்தின் நடுவிலேயே நிறைய முட்டல், மோதல், சேலஞ்ச் இருக்கும். அப்போதும் வாத்தியாருக்கும் இதில் பொறுப்பு இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது எங்களுக்குள்ளே நடக்கும். நாமே எல்லாத்தையும் பண்ண முடியுமா, அவரும் இறங்கிப் பண்ணனும்னு சொல்லுவோம். என்ன தலைவர், என்ன பிளான் வச்சிருக்கார் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கார்ன்னு பேசுவோம். ரிலீஸ்னு செய்தி கேட்டதும், என்னடா தலைவருக்கு நியூஸ் போயிடுச்சான்னு நினைச்சோம். வா வாத்தியார்: ``ஒரு மோட்டிவேஷ்னல் வீடியோ; இந்தப் படம் பண்ண அதுதான் காரணம் - நடிகர் கார்த்தி விஷால் சார் கார்த்திகிட்டே போன் பண்ணி, `லேட்டாக வந்தாலும் கவலைப்படாதே. என்னோட எம்.ஜி.ஆர் (மதகஜ ராஜா சுருக்கம்) படமும் எத்தனை வருஷம் கழிச்சு வந்தது. படம் பெரிய ஹிட். அது மாதிரிதான் தைரியமாக இரு' என்றாராம். தலைவரே பராசக்தியோடு குதிச்சிருக்கார். நம்ம என்ன பண்றதுன்னு இருக்கோம். கார்த்தி, நலன் குமாரசாமி பயங்கர மேஜிக் மாதிரி இருக்கு! இது எங்க கையிலேயே ரொம்ப நாளாக இல்லை. 'கோர்ட்டும்' ஃபேக்டும் சேர்ந்து ரிலீஸ் பண்ணியிருக்குன்னு சொல்றோம். இந்த மாதிரி சூழ்நிலை அமையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஜனநாயகனுக்குபி பிரச்னை ஆகுது. பராசக்திக்கும் பிரச்னையாகுது. ஆனால் வா வாத்தியார் ரிலீஸ் ஆகுது. பராசக்தி பயங்கர மேஜிக் மாதிரி இருக்கு. இன்னமும் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் போட்டி போய்க்கிட்டே இருக்குபோல. 'வா வாத்தியார் - பராசக்தி' பேரைப் பார்த்தீங்களா... ஆச்சர்யமாக இல்லை! என்று நலன் சொன்னதும், நமக்கும் அதே வியப்பு ஏற்பட்டது உண்மை.  'வா வாத்தியார்' கதை எனக்கு முதல்ல புடிக்கல; கத்தி மேல் நடக்கிற மாதிரி இருந்துச்சு, ஆனா!- கார்த்தி

விகடன் 13 Jan 2026 3:08 pm

`விஷாலின் போன்கால்; எம்ஜிஆர் - சிவாஜி போட்டிபோல... திடீர் ரிலீஸ் மேஜிக்!' - இயக்குநர் நலன் குமாரசாமி

திடீரென 'வா வாத்தியார்' படமும் பொங்கலுக்கு களத்தில் குதித்து விட்டது. கடன் பிரச்னைகளால் தவித்து மூச்சுத்திணறிக் கொண்டிருந்த படம், ஜனவரி 14 வெளிவருகிறது. சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி. எப்படி 'வா வாத்தியார்' வெளியாகும் சூழல் உருவானது என்று அவரிடமே கேட்டோம். ``எங்கள் ஆபீஸில் ஒரு படம் இருந்தது. எம்.ஜி.ஆர் ஒரு பேனாவை வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டு இருப்பது மாதிரியான ஒரு போஸ் கொடுத்திருப்பார். அந்தப் படம் வேறு எங்கேயும் காணப்படவே இல்லை. அதைப் பார்த்தால் கலைஞர் மாதிரியே வாத்தியாரும் எழுத்தாளர் மாதிரியே தோன்றுவார். அந்தப் படம் கதை டிஸ்கஷன் பண்ணும்போது இருக்கும். - ‘வா வாத்தியார்’ படத்தில்... வாத்தியார் ஆச்சு, அவர் படம் ஆச்சுன்னு இருப்போம் நாங்கள் இது மாதிரி பிரச்னைகள் வரும்போது, `பொறுப்பு நம்முடையது இல்லை. வாத்தியார் ஆச்சு, அவர் படம் ஆச்சு' என்று பேசிக்கிட்டே இருப்போம். படத்தின் நடுவிலேயே நிறைய முட்டல், மோதல், சேலஞ்ச் இருக்கும். அப்போதும் வாத்தியாருக்கும் இதில் பொறுப்பு இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது எங்களுக்குள்ளே நடக்கும். நாமே எல்லாத்தையும் பண்ண முடியுமா, அவரும் இறங்கிப் பண்ணனும்னு சொல்லுவோம். என்ன தலைவர், என்ன பிளான் வச்சிருக்கார் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கார்ன்னு பேசுவோம். ரிலீஸ்னு செய்தி கேட்டதும், என்னடா தலைவருக்கு நியூஸ் போயிடுச்சான்னு நினைச்சோம். வா வாத்தியார்: ``ஒரு மோட்டிவேஷ்னல் வீடியோ; இந்தப் படம் பண்ண அதுதான் காரணம் - நடிகர் கார்த்தி விஷால் சார் கார்த்திகிட்டே போன் பண்ணி, `லேட்டாக வந்தாலும் கவலைப்படாதே. என்னோட எம்.ஜி.ஆர் (மதகஜ ராஜா சுருக்கம்) படமும் எத்தனை வருஷம் கழிச்சு வந்தது. படம் பெரிய ஹிட். அது மாதிரிதான் தைரியமாக இரு' என்றாராம். தலைவரே பராசக்தியோடு குதிச்சிருக்கார். நம்ம என்ன பண்றதுன்னு இருக்கோம். கார்த்தி, நலன் குமாரசாமி பயங்கர மேஜிக் மாதிரி இருக்கு! இது எங்க கையிலேயே ரொம்ப நாளாக இல்லை. 'கோர்ட்டும்' ஃபேக்டும் சேர்ந்து ரிலீஸ் பண்ணியிருக்குன்னு சொல்றோம். இந்த மாதிரி சூழ்நிலை அமையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஜனநாயகனுக்குபி பிரச்னை ஆகுது. பராசக்திக்கும் பிரச்னையாகுது. ஆனால் வா வாத்தியார் ரிலீஸ் ஆகுது. பராசக்தி பயங்கர மேஜிக் மாதிரி இருக்கு. இன்னமும் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் போட்டி போய்க்கிட்டே இருக்குபோல. 'வா வாத்தியார் - பராசக்தி' பேரைப் பார்த்தீங்களா... ஆச்சர்யமாக இல்லை! என்று நலன் சொன்னதும், நமக்கும் அதே வியப்பு ஏற்பட்டது உண்மை.  'வா வாத்தியார்' கதை எனக்கு முதல்ல புடிக்கல; கத்தி மேல் நடக்கிற மாதிரி இருந்துச்சு, ஆனா!- கார்த்தி

விகடன் 13 Jan 2026 3:08 pm

`நீங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்டப்போ.!' - கனகாவுடன் சந்திப்பு; சுவாரஸ்யம் பகிரும் ராமராஜன்

பல தீபாவளிகள் கடந்து ஓடி சாதனை படைத்த 'கரகாட்டக்காரன்' ஜோடியான ராமராஜன், கனகா இருவரும் நேற்று சந்ததது தான் கோடம்பாக்கத்தின் டாக் ஆஃப் த டவுன். 'கரகாட்டக்காரன்' வெளியாகி 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போதும் அந்த படத்தின் பாடல்கள் நமது பிளே லிஸ்ட்டில் ரிபீட் மோடில் இருக்கிறது. யூடியூப்பில் அதன் காமெடி களைகட்டுகிறது. இன்னமும் மீம்ஸில் கலக்குகிறது. அப்படிப்பட்ட 'கரகாட்டக்காரன் படத்தின் மூலம்தான் ஹீரோயினாக அறிமுகமானவர் கனகா. பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். 'கரகாட்டக்காரன்' படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பெரிய ரவுண்ட் வந்தார் கனகா. அம்மா தேவிகாவின் மறைவு, தனிப்பட்ட பிரச்னைகளின் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் நேற்று ராமராஜன் - கனகா சந்திப்பு நடந்திருக்கிறது. 'கரகாட்டக்காரன்' ரீரிலீஸ் குறித்த தகவல்களுக்கிடையே இந்த சந்திப்பு குறித்து `மக்கள் நாயகன்' ராமராஜனிடம் பேசினோம். கரகாட்டக்காரன் ''நேத்து தான் இந்த சந்திப்பு நடந்தது. கனகாகிட்ட ரொம்ப நாளாகவே பேசணும்னு நினைச்சிருந்தேன். அவங்களோட அம்மா இறந்த சமயத்தில் நான் ஷூட்டிங்கில் மாட்டிக்கிட்டதால, போக முடியாமல் போச்சு. சமீபத்துல அவங்களோட அப்பாவும் இறந்துட்டார். அதற்கும் என்னால போக முடியல. அதனால அவங்ககிட்ட உங்க வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேன். 'வீடு மாத்துறோம். அதனால நானே உங்க வீட்டுக்கு வந்துடுறேன் சார்'னு சொன்னாங்க. கனகாவுக்கு அவங்களோட அம்மானா ரொம்பவே உயிர். உருகிடுவாங்க. அவங்க மறைவுக்கு பிறகு தனிமையில் இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. நேத்து அவங்க லன்ச்சுக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொன்னதும், 'உங்களுக்கு எது பிடிக்கும்? சாப்பிட எது செய்து வைக்கணும்'னு கேட்டேன். 'எது வேணாலும் ஓகே தான்'னு சொன்னங்க. சந்திப்பில் சாப்பிடும் போது பழைய நினைவுகளை பகிர்ந்துகிட்டோம். 'கரகாட்டக்காரன் 2' பண்ணலாம்னு என்கிட்ட கேட்டாங்க. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். பார்ட் டு பண்றதுல எனக்கு விருப்பமில்ல. அதனால 'கரகாட்டக்காரன்' படத்தை ரீரிலீஸ் பண்ணப் போறதா சொல்லியிருக்காங்க. கூடவே கனகாவின் உறவினரும் இசையமைப்பாளருமான தருண்குமாரும் உடன் வந்தார். அந்த சமயத்தில் எனது அக்கா மகனும், என்னோட ரசிகர் மன்றத்துல பொறுப்பில் இருக்கற குமாரும் இருந்தார். ``என் ரசிகர் மன்றத்தில் இருந்தால் பெண் கொடுக்க போட்டி போடுவார்கள்'' - ராமராஜன் சொல்லும் காரணம் கனகா ரொம்ப ஸ்பெஷல் எனக்கு ஜோடியா நடிச்ச ஹீரோயின்கள்ல கனகா ரொம்ப ஸ்பெஷல். அவங்களோட நடிச்ச 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா' இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். நான் 'மண்ணுக்கேத்த பொண்ணு'னு ஒரு படம் இயக்கினேன். அந்த படத்தை பார்த்த பாரதிராஜா சார் என்னை கூப்பிட்டு, 'நீங்க யார்கிட்ட ஒர்க் பண்ணுனீங்க?'னு விசாரிச்சார். நான் இராமநாராயணன் சார்கிட்ட இருந்தேன்னு அவர்கிட்ட சொன்னேன். பாரதிராஜா சார் ஷாக் ஆகிட்டார். அவர்கிட்ட இருந்து வந்து என் ஸ்டைல்ல (கிராமத்து படம்) பண்ணியிருக்கீங்கனு சொல்லி பாராட்டினார். அவரது தயாரிப்பில் ஒரு படம் நான் இயக்கவும் எனக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டார். எனக்கு பிரமிப்பாகிடுச்சு. பாரதிராஜா சார் என்கிட்ட 'ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கப் போறீங்க?'னு கேட்டார். கரகாட்டக்காரன் நான் அவரிடம் நீங்க முத்துராமன் சார் மகன் கார்த்திக்கை அறிமுகம் செய்தது போல, நான் தேவிகாவின் மகள் கனகாவை அறிமுகம் செய்ய போறேன்'னு சொன்னேன். உடனே ஓகேன்னு சொல்லிட்டார் பாரதிராஜா. அதன்பிறகு தேவிகா வீட்டுக்கு போய், கனகாவை நடிக்கக் கேட்டோம். ஆனா, 'கனகா இப்ப படிக்கிறா. இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டும்'னு சொன்னாங்க. இந்த சம்பவத்தை கனகாகிட்ட சொன்னேன். உடனே கனகா 'நல்லா ஞாபகம் இருக்குது. நீங்க எங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்ட போது, வீட்டுக்குள் இருந்து நானும் என் தோழியும் கேட்டுக்கிட்டுதான் இருந்தோம்'னு சொன்னாங்க. அதன் பிறகு கங்கை அமரன் சார் 'கரகாட்டக்காரன்' எடுக்கும் போது, நான் கனகாவை நடிக்க வைக்க முயற்சி பண்ணும் விஷயத்தை சொன்னேன். இன்னொரு ஆச்சரியமான விஷயம். பொதுவா நான் காலையில் எழுந்ததும் ஜெயா டி.வி.யில் தேன் கிண்ணம் வைப்பேன். பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும். கனகா மதியம் வர்றேன்னு சொன்னாங்க. அந்த டைம்ல டி.வி.யை ஆன் செய்தால், 'நினைக்கத் தெரிந்த மனமே'னு தேவிகா அம்மா பாடும் பாடல் ஓடிக்கிட்டிருந்தது. இதை கனகாவிடம் சொன்னேன். அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இப்படி பல சுவாரஸியமான நினைவுகளை பகிர்ந்துகிட்டோம். இப்ப நல்லா இருக்காங்க. இனிமையான சந்திப்பாக இருந்தது.'' என்கிறார் ராமராஜன். Kanaka: செலிபிரெட்டி குழந்தை, பயந்த சுபாவம், தனிமை விரும்பி... ’கரகாட்டக்காரன்’ நாயகி கனகாவின் கதை!

விகடன் 13 Jan 2026 3:06 pm

`நீங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்டப்போ.!' - கனகாவுடன் சந்திப்பு; சுவாரஸ்யம் பகிரும் ராமராஜன்

பல தீபாவளிகள் கடந்து ஓடி சாதனை படைத்த 'கரகாட்டக்காரன்' ஜோடியான ராமராஜன், கனகா இருவரும் நேற்று சந்ததது தான் கோடம்பாக்கத்தின் டாக் ஆஃப் த டவுன். 'கரகாட்டக்காரன்' வெளியாகி 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போதும் அந்த படத்தின் பாடல்கள் நமது பிளே லிஸ்ட்டில் ரிபீட் மோடில் இருக்கிறது. யூடியூப்பில் அதன் காமெடி களைகட்டுகிறது. இன்னமும் மீம்ஸில் கலக்குகிறது. அப்படிப்பட்ட 'கரகாட்டக்காரன் படத்தின் மூலம்தான் ஹீரோயினாக அறிமுகமானவர் கனகா. பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். 'கரகாட்டக்காரன்' படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பெரிய ரவுண்ட் வந்தார் கனகா. அம்மா தேவிகாவின் மறைவு, தனிப்பட்ட பிரச்னைகளின் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் நேற்று ராமராஜன் - கனகா சந்திப்பு நடந்திருக்கிறது. 'கரகாட்டக்காரன்' ரீரிலீஸ் குறித்த தகவல்களுக்கிடையே இந்த சந்திப்பு குறித்து `மக்கள் நாயகன்' ராமராஜனிடம் பேசினோம். கரகாட்டக்காரன் ''நேத்து தான் இந்த சந்திப்பு நடந்தது. கனகாகிட்ட ரொம்ப நாளாகவே பேசணும்னு நினைச்சிருந்தேன். அவங்களோட அம்மா இறந்த சமயத்தில் நான் ஷூட்டிங்கில் மாட்டிக்கிட்டதால, போக முடியாமல் போச்சு. சமீபத்துல அவங்களோட அப்பாவும் இறந்துட்டார். அதற்கும் என்னால போக முடியல. அதனால அவங்ககிட்ட உங்க வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேன். 'வீடு மாத்துறோம். அதனால நானே உங்க வீட்டுக்கு வந்துடுறேன் சார்'னு சொன்னாங்க. கனகாவுக்கு அவங்களோட அம்மானா ரொம்பவே உயிர். உருகிடுவாங்க. அவங்க மறைவுக்கு பிறகு தனிமையில் இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. நேத்து அவங்க லன்ச்சுக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொன்னதும், 'உங்களுக்கு எது பிடிக்கும்? சாப்பிட எது செய்து வைக்கணும்'னு கேட்டேன். 'எது வேணாலும் ஓகே தான்'னு சொன்னங்க. சந்திப்பில் சாப்பிடும் போது பழைய நினைவுகளை பகிர்ந்துகிட்டோம். 'கரகாட்டக்காரன் 2' பண்ணலாம்னு என்கிட்ட கேட்டாங்க. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். பார்ட் டு பண்றதுல எனக்கு விருப்பமில்ல. அதனால 'கரகாட்டக்காரன்' படத்தை ரீரிலீஸ் பண்ணப் போறதா சொல்லியிருக்காங்க. கூடவே கனகாவின் உறவினரும் இசையமைப்பாளருமான தருண்குமாரும் உடன் வந்தார். அந்த சமயத்தில் எனது அக்கா மகனும், என்னோட ரசிகர் மன்றத்துல பொறுப்பில் இருக்கற குமாரும் இருந்தார். ``என் ரசிகர் மன்றத்தில் இருந்தால் பெண் கொடுக்க போட்டி போடுவார்கள்'' - ராமராஜன் சொல்லும் காரணம் கனகா ரொம்ப ஸ்பெஷல் எனக்கு ஜோடியா நடிச்ச ஹீரோயின்கள்ல கனகா ரொம்ப ஸ்பெஷல். அவங்களோட நடிச்ச 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா' இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். நான் 'மண்ணுக்கேத்த பொண்ணு'னு ஒரு படம் இயக்கினேன். அந்த படத்தை பார்த்த பாரதிராஜா சார் என்னை கூப்பிட்டு, 'நீங்க யார்கிட்ட ஒர்க் பண்ணுனீங்க?'னு விசாரிச்சார். நான் இராமநாராயணன் சார்கிட்ட இருந்தேன்னு அவர்கிட்ட சொன்னேன். பாரதிராஜா சார் ஷாக் ஆகிட்டார். அவர்கிட்ட இருந்து வந்து என் ஸ்டைல்ல (கிராமத்து படம்) பண்ணியிருக்கீங்கனு சொல்லி பாராட்டினார். அவரது தயாரிப்பில் ஒரு படம் நான் இயக்கவும் எனக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டார். எனக்கு பிரமிப்பாகிடுச்சு. பாரதிராஜா சார் என்கிட்ட 'ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கப் போறீங்க?'னு கேட்டார். கரகாட்டக்காரன் நான் அவரிடம் நீங்க முத்துராமன் சார் மகன் கார்த்திக்கை அறிமுகம் செய்தது போல, நான் தேவிகாவின் மகள் கனகாவை அறிமுகம் செய்ய போறேன்'னு சொன்னேன். உடனே ஓகேன்னு சொல்லிட்டார் பாரதிராஜா. அதன்பிறகு தேவிகா வீட்டுக்கு போய், கனகாவை நடிக்கக் கேட்டோம். ஆனா, 'கனகா இப்ப படிக்கிறா. இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டும்'னு சொன்னாங்க. இந்த சம்பவத்தை கனகாகிட்ட சொன்னேன். உடனே கனகா 'நல்லா ஞாபகம் இருக்குது. நீங்க எங்க வீட்டுக்கு வந்து என்னை நடிக்க கேட்ட போது, வீட்டுக்குள் இருந்து நானும் என் தோழியும் கேட்டுக்கிட்டுதான் இருந்தோம்'னு சொன்னாங்க. அதன் பிறகு கங்கை அமரன் சார் 'கரகாட்டக்காரன்' எடுக்கும் போது, நான் கனகாவை நடிக்க வைக்க முயற்சி பண்ணும் விஷயத்தை சொன்னேன். இன்னொரு ஆச்சரியமான விஷயம். பொதுவா நான் காலையில் எழுந்ததும் ஜெயா டி.வி.யில் தேன் கிண்ணம் வைப்பேன். பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும். கனகா மதியம் வர்றேன்னு சொன்னாங்க. அந்த டைம்ல டி.வி.யை ஆன் செய்தால், 'நினைக்கத் தெரிந்த மனமே'னு தேவிகா அம்மா பாடும் பாடல் ஓடிக்கிட்டிருந்தது. இதை கனகாவிடம் சொன்னேன். அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இப்படி பல சுவாரஸியமான நினைவுகளை பகிர்ந்துகிட்டோம். இப்ப நல்லா இருக்காங்க. இனிமையான சந்திப்பாக இருந்தது.'' என்கிறார் ராமராஜன். Kanaka: செலிபிரெட்டி குழந்தை, பயந்த சுபாவம், தனிமை விரும்பி... ’கரகாட்டக்காரன்’ நாயகி கனகாவின் கதை!

விகடன் 13 Jan 2026 3:06 pm

ஏன் அவர் கூட வேலை செய்யறீங்கன்னு பலர் கேட்டாங்க, ஆனால் –இயக்குனர் மோகன் ஜி ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். ‘பழைய வண்ணார்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தான் மோகன் ஜி இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இவர் சாதி ரீதியிலான படங்களை தான் எடுத்து வருகிறார் என்ற முத்திரையும் குத்தப்பட்டு இருக்கிறது. […] The post ஏன் அவர் கூட வேலை செய்யறீங்கன்னு பலர் கேட்டாங்க, ஆனால் – இயக்குனர் மோகன் ஜி ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 13 Jan 2026 2:06 pm

கிராமத்து ஸ்டைலில் கோலாகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விஜய்,காவிரி குடும்பம் –மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கிருஷ்ணா ஒரு நபருடன் பேசிக் கொண்டிருப்பதை விஜய் கவனித்தார். அந்த நபர் வேறு யாருமில்லை பசுபதியின் மகன் ராகவ் தான். அதை பார்த்தவுடன் விஜய்க்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. ஆனால், விஜய் அதைப் பற்றி பேசவில்லை. பின் காவிரி வந்தவுடன் விஜய் அமைதியாகி விட்டார். மறுநாள் காலையில் விஜய்- காவேரி வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கிருஷ்ணாவை பார்த்த விஜய், உங்களுக்கு இந்த ஊரில் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? நேற்று […] The post கிராமத்து ஸ்டைலில் கோலாகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விஜய்,காவிரி குடும்பம் – மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 13 Jan 2026 12:58 pm

BB Tamil 9 Day 99: அரோரா ரொமான்ஸ்; சாண்ட்ரா அழிச்சாட்டியங்களை சொன்ன திவ்யா; முட்டுக்கொடுத்த பிரஜன்!

வீட்டில் இருப்பவர்களும் மீண்டும் வீடு திரும்பியவர்களுக்குமான சந்திப்புகள் நீடிக்கின்றன. துஷார் வருவதற்கு முன்னால் படப்படப்பாகவும் ஆவலாகவும், வந்த பின்னர் தயங்கி பின்னால் நிற்பதும் என்று அரோரா ஒரு ரொமான்ஸ் காட்சியையே நடத்திக் காட்டினார்.  “நான் வெளியே போனதுக்கு நீ காரணம் இல்ல. Dont blame yourself” என்று அரோராவிடம் துஷார் தெளிவுப்படுத்தியது சிறப்பு.  BB Tamil 9 Day 99: நாள் 99 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? பெண் போட்டியாளர்களிடம் திவாகர் நிறைய  வழிகிறார் என்கிற புகார் முன்பே இருந்தது. ‘அண்ணே.. அண்ணே.’ என்று அழைக்கிற பாருவைக் கூட விடாமல் ‘டார்லிங்’ என்று அழைத்தவர்தான் திவாகர்.  மீண்டும் திரும்பி வந்திருக்கிற போது திவாகரின் அதே விளையாட்டு தொடர்கிறது. இது விளையாட்டாக அல்லாமல் விஷமமாகவும் இருக்கிறது. ‘வியானா குட்டி.. திவ்யா குட்டி’ என்று அவர்களின் பின்னாலேயே அலைகிறார். பதிலுக்கு யாராவது ‘யானைக்குட்டி’ என்றால் என்ன செய்வார் என்று தெரியவில்லை.  இன்றும் அதே சில்மிஷத்தை தொடர்ந்தார் திவாகர். படுக்கையில் சட்டையில்லாமல் படுத்துக் கொண்டு ‘வியானா குட்டி. திவ்யா குட்டி’ என்று கொஞ்சிக் கொண்டிருந்தார். “நாங்க கோ்ல்ஸ்லாம் சோ்ந்து ஒண்ணா படுக்கப் போறோம். நீங்க அந்த ரூம்ல படுத்துக்கங்க” என்று பெண்கள் சொன்ன போது அங்கிருந்து விலக திவாகருக்கு மனதே இல்லை.  பெண்களிடம் அலப்பறை செய்த திவாகர் ‘இங்கதான் தூங்குவேன்’ “நாங்களே அங்க க்ளீன் பண்ணித் தரோம்” என்று சொன்னவுடன் அரைமனதாக கிளம்பினார். ஆனால் விக்ரம் வந்து காரியத்தைக் கெடுத்தார். “இது உன் இடம்தானே.. இங்கதான் தூங்கணும். மதுரைக்காரன் யாருக்கும் பயப்படாதவன்” என்றெல்லாம் விக்ரம் ஜாலியாக ஏற்றி விட ‘அதுதான் சாக்கு’ என்று அங்கேயே படுத்து விட்டார். திவாகரின் குறட்டைக்கு பயந்துதான் அவரை மூலைக்கு மூலை துரத்துகிறார்கள் போல.  விக்ரம் வந்து காரியத்தைக் கெடுத்ததால் திவ்யா அப்செட். “நான் என்னங்க பண்ணேன். ஒரு வார்த்தைததான் சொன்னேன். மனுஷன் டக்குன்னு படுத்துட்டாரு” என்று சமாளித்தார் விக்ரம்.  பெண்கள் திட்டும் வரை இளித்துக் கொண்டிருந்த திவாகருக்கு, பிரவீன்ராஜ் சொன்னவுடன் கோபம் வந்து விட்டது. இந்தச் சண்டை அப்படியே திவ்யாவிற்கும் திவாகருக்குமாக மாறியது. “இந்த வீட்டுக்கு நான்தான் முதல்ல வந்தேன். நான்தான் viral contestant.. எனக்கே இங்க இடம் இல்லையா. நீ வைல்டு கார்டு என்ட்ரிதான்” என்றெல்லாம் எகிற ஆரம்பித்தார் திவாகர். (விட்டால் பிக் பாஸிற்கு மூத்த பிள்ளையே நான்தான். இந்த வீடு எனக்குத்தான் சொந்தம் என்று சொல்வார் போலிருக்கிறது) . BB Tamil 9 Day 99: “கட்டிப்பிடிக்கட்டுமா.. கல்யாணம் பண்ணிக்கட்டுமான்னு நீ கண்டபடி கேட்பே.. அதையெல்லாம் நாங்க பொறுத்துக்கலையா?” என்று திவ்யா மல்லுக்கட்ட “நீயும்தான் என்னை மரியாதையில்லாம பேசினே” என்று சண்டையை தொடர்ந்தார் திவாகர்.  பேருந்து, ரயில் பயணங்களில் பெண்களிடம் ரகசியமாக சில்மிஷம் செய்பவர்கள், அம்பலமானவுடன் ‘பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல அப்படித்தான் இருக்கும். நான் என்ன வேணுமின்னா இடிச்சேன்.. அப்படின்னா நீ கார்ல வரணும்” என்று எகிற ஆரம்பித்து விடுவார்கள். திவாகரின் பாணியும் இப்படித்தான் இருக்கிறது. எந்தப் பெண்களிடம் இளித்து இளித்து வழிகிறாரோ, அவர்களிடமே உக்கிரமாக சண்டை போடுவதையும் செய்கிறார்.  இறுதியில் திவ்யா சொன்னதுதான் பாயிண்ட். “நான்தான் அவருக்கு ஸ்பேஸ் கொடுத்துட்டேன்.. ஆரம்பத்துலயே நிறுத்தியிருக்கணும்”. Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து' ஜோதிடம்? மிமிக்ரி கலையை கொலை செய்த வாட்டர் மெலன் நாள் 99. Who is the hero? என்கிற ஆண்ட்ரியா அட்டகாசமாக பாடிய பாடல் ஒலித்தது. “இன்னிக்கு யாரு வருவாங்கன்னு தெரியல.. துஷார் வந்தா அரோவை கையிலேயே பிடிக்க முடியாது” என்றார் திவ்யா.  திவாகரின் இன்னொரு அலப்பறை ஆரம்பித்தது. “இப்ப சாலமன் பாப்பைய்பா வாய்ஸ்ல பேசறேன் பாரேன்..” என்று விக்ரமிடம் ஆரம்பித்து, நாம் பல் துலக்கும் போது பேசினால் எப்படியிருக்குமோ அப்படியொரு கண்றாவியான வாய்ஸில் பேசினார். இப்படியே விஜய், மதன்பாப் என்று ஒவ்வொரு குரலாக சாகடித்தார். “உனக்கு உன் குரலே சரியா வரலே” என்று கிண்டலடித்தார் விக்ரம். (திவாகரால் எப்படி இதையெல்லாம் துணிச்சலாக செய்ய முடிகிறது என்பதே புரியவில்லை!) பாடல் ஒலிக்க துஷார்தான் வரப்போகிறார் என்று மக்கள் கலாட்டா செய்ய, கன்னம் சிவக்க காத்திருந்தார் அரோ. ஆனால் வந்தவர்கள் கலை மற்றும் பிரஜன். “சான்ட்ராவும் நானும் பிரெண்டாவோம்ன்னு நெனச்சுக் கூட பார்க்கலை” என்று சொல்லி பிரஜனிடம் சிரித்தார் விக்ரம். “பிக் பாஸ் வீட்ல எதுவேணா மாறும்” என்றார் பிரஜன்.  BB Tamil 9 Day 99: சான்ட்ராவிடம் சொன்ன அதே விஷயத்தை பிரஜனிடமும் சொன்னார் திவாகர். “அக்கா கிட்ட நான் கண்ணைக் காட்டிக்கிட்டே இருக்கேன். பெட்டியை எடுக்கலை” என்று அவர் ரகசியம் பேச “முடிஞ்ச கதையை ஏன் பேசணும்?” என்று எஸ்கேப் ஆனார் பிரஜன். நாட்டுப்புறக்கலை தொடர்பான தேர்வில் தான் வெற்றி பெற்றதை சொல்லி பிக் பாஸிடம் ஆசி வாங்கினார் கலை.  “சான்ட்ரா மயக்கம் வந்தத நடிப்புன்னு சொல்லிட்டாங்க.. வீட்லயே அப்படி ஆகியிருக்கு” என்று பிரஜன் வருந்த, “நான் பக்கத்துலயே பார்த்தேன். முன்ன நடந்தது பத்தி தெரியல. அவங்க மெச்சூரிட்டி அப்படித்தான்” என்று சமாதானம் சொன்னார் விக்ரம். சான்ட்ரா செய்கின்ற பல விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால்தான் அவர் உடல்நிலை விஷயமும் டிராமாவோ என்று எண்ணத் தோன்றுகிறது.  ‘ஆசை முகம் மறந்து போச்சே.. யாரிடம் சொல்வேன்’ மோடில் அரோரா போலாம் ரைட் என்கிற பாடல் ஒலிக்க மீண்டும் பரபரப்பு. இந்த முறை துஷார் நிச்சயம் வருவார் என்பதால் படபடப்புடன் காத்திருந்தார் அரோ. உள்ளே வந்தவர்கள் அமித் மற்றும் துஷார். அனைவரையும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய துஷார், அரோவை மட்டும் விட்டு விட்டு ‘அவ்வளவுதானே.. நான் போகட்டுமா?” என்று கேட்டது சுவாரசியமான குறும்பு.  ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ?’ என்கிற கதையாக துஷாரும் அரோவும் கட்டியணைத்துக் கொண்டார்கள். “இதை வெச்சே ஜோடி 2 படம் எடுக்கலாம் போலயே” என்று ஷாட் வைத்துக் கொண்டிருந்தார் பிரவீன் காந்தி. (அப்ப பிரசாந்த் கதி?!) “18 லட்சம் போனா என்ன.. இந்த மோமெண்ட் கோடி ரூபாய்க்கு சமம்” என்று ரொமான்ஸ் போதையில் சொன்னார் அரோரா.  “நீங்களும் கனியும் போனப்புறம் வீட்டோட vibe அப்படியே மாறிடுச்சு” என்று அமித்திடம் விக்ரம் சொல்ல, “நான் கூட வியானாவை திட்டினேன். ஏன் வீட்டுக்குள்ள வந்து அப்படிப் பேசினேன்னு.. இனிமே நெகட்டிவிட்டியே இருக்கக்கூடாது” என்று அமித் சொன்னது சிறப்பான விஷயம்.  துஷாரும் அரோவும் தனியாக பேச அமர்ந்தார்கள். “நான் போனதுக்கு நீ காரணம் இல்ல. நான்தான் காரணம். எனக்கு தெளிவு பத்தலை. அந்தச் சுமையை நீ சுமக்காத. நீ உன்னுடைய உழைப்பால வந்திருக்க. நல்லா விளையாடற. பார்க்க நல்லாயிருக்கு” என்று துஷார் ஆறுதல் சொன்னது நன்று.  “உன்னை நான்தான் அனுப்பிச்சேன்னு சொல்லியே என்னை அழ வெச்சாங்க. உன் முகம் மாதிரி மத்ததெல்லாம் எனக்கு மறந்தே போச்சு. அதனால நீ எப்படி இதை எடுத்துக்குவேன்னு தெரியல. என் கிட்ட பேசுவியா.. இல்லையான்னு கூட தெரியல” என்று அரோ உருக “என்னைப் பத்தி தெரியாதா?” என்று சிரித்தார் துஷார்.  BB Tamil 9: இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன் - பிக் பாஸில் துஷார்; நெகிழ்ந்த அரோரா அமித் புலம்பல் ‘இனிமே சான்ட்ரா பக்கமே போக மாட்டேன். பெரிய கும்பிடு’ - இன்னொரு பக்கம் அமித்தும் விக்ரமும் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். “பாவம் தனியா உக்காந்து இருக்காங்களேன்னு சான்ட்ரா கூட ஒரு வாரம் பேசினேன். நாமினேட் ஆயிட்டேன். அப்புறம் பார்த்தா “என் கூட அமித்தான் வந்து வந்து பேசினார்’ன்னு மாதிரி சொன்னாங்க.. பார்த்தவுடன் ஷாக் ஆயிடுச்சு. இனிமே சான்ட்ரா பக்கம் பெரிய கும்பிடுதான்” என்று அனத்தினார் அமித்.  “இனிமே யாரையும் நாம ஜட்ஜ் பண்ணக்கூடாது. அதுதான் இந்த வீடு எனக்கு கத்துக் கொடுத்த பாடம்” என்று தத்துவம் பேசினார் விக்ரம்.  கடைசி வாரத்தின் முதல் டாஸ்க். ஒரு குடுவையில் ‘முழுமையடையாத வாக்கியம்’ கொண்ட சீட்டுக்கள் இருக்கும். அதை எடுத்து ஒவ்வொருவரும் நிரப்பி பேச வேண்டும். ‘இந்த வீடு தந்த அனுபவம்’... என்கிற வாக்கியத்திற்கு ‘நம்பிக்கை’ என்றார் வியானா. (ஆனா அது நெகட்டிவ் நம்பிக்கையா இருக்கே?!) ‘இப்படியெல்லாம் நடக்குமா?” என்பதற்கு “நல்லா ஆட ஆரம்பிக்கிற சமயத்துல வெளியே போறா மாதிரி ஆயிடும். அதுக்கு நானே உதாரணம்’ என்றார் பிரஜன்.  ‘கற்றுக் கொண்ட பாடம்’ என்கிற வாக்கியத்திற்கு ‘கார் டாஸ்க் சம்பவத்துல ரொம்ப பயந்துட்டேன். அப்படில்லாம் பயப்படாத துணிச்சலா ஹாண்டில் பண்ணுன்னு திவ்யா அட்வைஸ் பண்ணாங்க. இனிமே தைரியமா இருப்பேன்’ என்றார் அரோ. ‘எல்லோருமே நல்லவங்கதாங்க. யார் மேலேயும் நாம தீர்ப்பு எழுதத் தேவையில்லை’ என்றார் விக்ரம்.  “எல்லோரையும் நம்பலாம்’ என்று சபரி பாசிட்டிவ்வாக சொல்ல “நம்பிக்கைன்றது கைக்காசு மாதிரி. பார்த்து செலவழிக்கணும்” என்றார் அமித். (சான்ட்ரா தந்த அடி அப்படி!) “ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். ஒரு விஷயத்தை எடு்க்கணும்னா உடனே எடுக்கணும். இல்லைன்னா அல்வாதான் கிடைக்கும்” என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார் அரோ.  ‘இப்பத்தான் முக்கியமான சம்பவம் நடக்கப் போகுது’ என்பது மாதிரி திவ்யாவும் பிரஜனும் பேச அமர்ந்தார்கள். ‘விளங்க முடியாத கவிதை நான்’ என்கிற மாதிரி சான்ட்ரா செய்த அழிச்சாட்டியங்களை திவ்யா விளக்க, பிரஜன் அதற்கெல்லாம் முட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். பாவம், வெளியே நோ்காணல்களிலும் அதைத்தான் அவர் செய்ய வேண்டியிருக்கிறது. “நான் சிவப்பு துண்டு கட்டி ‘உறவு துண்டிக்கப்பட்டதுன்னு டாஸ்க்ல சொன்னதுதான் அவளை நிறைய பாதிச்சிருக்கு. நான் இங்க இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது’ என்று சமாளித்தார் பிரஜன்.  முந்தைய சீசன்களில் எல்லாம் கிளைமாக்ஸ் நெருங்கும் போது ‘டைட்டில் எனக்குத்தான்’ என்று உத்வேகமாக போராடுவார்கள். ஆனால் இந்த சீசனிலோ “ஏதோ போட்டுக் கொடுங்க சாமி.. இல்லைன்னா பேட்டா காசு கொடுங்க கிளம்பறோம்” என்கிற மாதிரியே இருக்கிறார்கள்.!

விகடன் 13 Jan 2026 12:55 pm

BB Tamil 9 Day 99: அரோரா ரொமான்ஸ்; சாண்ட்ரா அழிச்சாட்டியங்களை சொன்ன திவ்யா; முட்டுக்கொடுத்த பிரஜன்!

வீட்டில் இருப்பவர்களும் மீண்டும் வீடு திரும்பியவர்களுக்குமான சந்திப்புகள் நீடிக்கின்றன. துஷார் வருவதற்கு முன்னால் படப்படப்பாகவும் ஆவலாகவும், வந்த பின்னர் தயங்கி பின்னால் நிற்பதும் என்று அரோரா ஒரு ரொமான்ஸ் காட்சியையே நடத்திக் காட்டினார்.  “நான் வெளியே போனதுக்கு நீ காரணம் இல்ல. Dont blame yourself” என்று அரோராவிடம் துஷார் தெளிவுப்படுத்தியது சிறப்பு.  BB Tamil 9 Day 99: நாள் 99 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? பெண் போட்டியாளர்களிடம் திவாகர் நிறைய  வழிகிறார் என்கிற புகார் முன்பே இருந்தது. ‘அண்ணே.. அண்ணே.’ என்று அழைக்கிற பாருவைக் கூட விடாமல் ‘டார்லிங்’ என்று அழைத்தவர்தான் திவாகர்.  மீண்டும் திரும்பி வந்திருக்கிற போது திவாகரின் அதே விளையாட்டு தொடர்கிறது. இது விளையாட்டாக அல்லாமல் விஷமமாகவும் இருக்கிறது. ‘வியானா குட்டி.. திவ்யா குட்டி’ என்று அவர்களின் பின்னாலேயே அலைகிறார். பதிலுக்கு யாராவது ‘யானைக்குட்டி’ என்றால் என்ன செய்வார் என்று தெரியவில்லை.  இன்றும் அதே சில்மிஷத்தை தொடர்ந்தார் திவாகர். படுக்கையில் சட்டையில்லாமல் படுத்துக் கொண்டு ‘வியானா குட்டி. திவ்யா குட்டி’ என்று கொஞ்சிக் கொண்டிருந்தார். “நாங்க கோ்ல்ஸ்லாம் சோ்ந்து ஒண்ணா படுக்கப் போறோம். நீங்க அந்த ரூம்ல படுத்துக்கங்க” என்று பெண்கள் சொன்ன போது அங்கிருந்து விலக திவாகருக்கு மனதே இல்லை.  பெண்களிடம் அலப்பறை செய்த திவாகர் ‘இங்கதான் தூங்குவேன்’ “நாங்களே அங்க க்ளீன் பண்ணித் தரோம்” என்று சொன்னவுடன் அரைமனதாக கிளம்பினார். ஆனால் விக்ரம் வந்து காரியத்தைக் கெடுத்தார். “இது உன் இடம்தானே.. இங்கதான் தூங்கணும். மதுரைக்காரன் யாருக்கும் பயப்படாதவன்” என்றெல்லாம் விக்ரம் ஜாலியாக ஏற்றி விட ‘அதுதான் சாக்கு’ என்று அங்கேயே படுத்து விட்டார். திவாகரின் குறட்டைக்கு பயந்துதான் அவரை மூலைக்கு மூலை துரத்துகிறார்கள் போல.  விக்ரம் வந்து காரியத்தைக் கெடுத்ததால் திவ்யா அப்செட். “நான் என்னங்க பண்ணேன். ஒரு வார்த்தைததான் சொன்னேன். மனுஷன் டக்குன்னு படுத்துட்டாரு” என்று சமாளித்தார் விக்ரம்.  பெண்கள் திட்டும் வரை இளித்துக் கொண்டிருந்த திவாகருக்கு, பிரவீன்ராஜ் சொன்னவுடன் கோபம் வந்து விட்டது. இந்தச் சண்டை அப்படியே திவ்யாவிற்கும் திவாகருக்குமாக மாறியது. “இந்த வீட்டுக்கு நான்தான் முதல்ல வந்தேன். நான்தான் viral contestant.. எனக்கே இங்க இடம் இல்லையா. நீ வைல்டு கார்டு என்ட்ரிதான்” என்றெல்லாம் எகிற ஆரம்பித்தார் திவாகர். (விட்டால் பிக் பாஸிற்கு மூத்த பிள்ளையே நான்தான். இந்த வீடு எனக்குத்தான் சொந்தம் என்று சொல்வார் போலிருக்கிறது) . BB Tamil 9 Day 99: “கட்டிப்பிடிக்கட்டுமா.. கல்யாணம் பண்ணிக்கட்டுமான்னு நீ கண்டபடி கேட்பே.. அதையெல்லாம் நாங்க பொறுத்துக்கலையா?” என்று திவ்யா மல்லுக்கட்ட “நீயும்தான் என்னை மரியாதையில்லாம பேசினே” என்று சண்டையை தொடர்ந்தார் திவாகர்.  பேருந்து, ரயில் பயணங்களில் பெண்களிடம் ரகசியமாக சில்மிஷம் செய்பவர்கள், அம்பலமானவுடன் ‘பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல அப்படித்தான் இருக்கும். நான் என்ன வேணுமின்னா இடிச்சேன்.. அப்படின்னா நீ கார்ல வரணும்” என்று எகிற ஆரம்பித்து விடுவார்கள். திவாகரின் பாணியும் இப்படித்தான் இருக்கிறது. எந்தப் பெண்களிடம் இளித்து இளித்து வழிகிறாரோ, அவர்களிடமே உக்கிரமாக சண்டை போடுவதையும் செய்கிறார்.  இறுதியில் திவ்யா சொன்னதுதான் பாயிண்ட். “நான்தான் அவருக்கு ஸ்பேஸ் கொடுத்துட்டேன்.. ஆரம்பத்துலயே நிறுத்தியிருக்கணும்”. Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து' ஜோதிடம்? மிமிக்ரி கலையை கொலை செய்த வாட்டர் மெலன் நாள் 99. Who is the hero? என்கிற ஆண்ட்ரியா அட்டகாசமாக பாடிய பாடல் ஒலித்தது. “இன்னிக்கு யாரு வருவாங்கன்னு தெரியல.. துஷார் வந்தா அரோவை கையிலேயே பிடிக்க முடியாது” என்றார் திவ்யா.  திவாகரின் இன்னொரு அலப்பறை ஆரம்பித்தது. “இப்ப சாலமன் பாப்பைய்பா வாய்ஸ்ல பேசறேன் பாரேன்..” என்று விக்ரமிடம் ஆரம்பித்து, நாம் பல் துலக்கும் போது பேசினால் எப்படியிருக்குமோ அப்படியொரு கண்றாவியான வாய்ஸில் பேசினார். இப்படியே விஜய், மதன்பாப் என்று ஒவ்வொரு குரலாக சாகடித்தார். “உனக்கு உன் குரலே சரியா வரலே” என்று கிண்டலடித்தார் விக்ரம். (திவாகரால் எப்படி இதையெல்லாம் துணிச்சலாக செய்ய முடிகிறது என்பதே புரியவில்லை!) பாடல் ஒலிக்க துஷார்தான் வரப்போகிறார் என்று மக்கள் கலாட்டா செய்ய, கன்னம் சிவக்க காத்திருந்தார் அரோ. ஆனால் வந்தவர்கள் கலை மற்றும் பிரஜன். “சான்ட்ராவும் நானும் பிரெண்டாவோம்ன்னு நெனச்சுக் கூட பார்க்கலை” என்று சொல்லி பிரஜனிடம் சிரித்தார் விக்ரம். “பிக் பாஸ் வீட்ல எதுவேணா மாறும்” என்றார் பிரஜன்.  BB Tamil 9 Day 99: சான்ட்ராவிடம் சொன்ன அதே விஷயத்தை பிரஜனிடமும் சொன்னார் திவாகர். “அக்கா கிட்ட நான் கண்ணைக் காட்டிக்கிட்டே இருக்கேன். பெட்டியை எடுக்கலை” என்று அவர் ரகசியம் பேச “முடிஞ்ச கதையை ஏன் பேசணும்?” என்று எஸ்கேப் ஆனார் பிரஜன். நாட்டுப்புறக்கலை தொடர்பான தேர்வில் தான் வெற்றி பெற்றதை சொல்லி பிக் பாஸிடம் ஆசி வாங்கினார் கலை.  “சான்ட்ரா மயக்கம் வந்தத நடிப்புன்னு சொல்லிட்டாங்க.. வீட்லயே அப்படி ஆகியிருக்கு” என்று பிரஜன் வருந்த, “நான் பக்கத்துலயே பார்த்தேன். முன்ன நடந்தது பத்தி தெரியல. அவங்க மெச்சூரிட்டி அப்படித்தான்” என்று சமாதானம் சொன்னார் விக்ரம். சான்ட்ரா செய்கின்ற பல விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால்தான் அவர் உடல்நிலை விஷயமும் டிராமாவோ என்று எண்ணத் தோன்றுகிறது.  ‘ஆசை முகம் மறந்து போச்சே.. யாரிடம் சொல்வேன்’ மோடில் அரோரா போலாம் ரைட் என்கிற பாடல் ஒலிக்க மீண்டும் பரபரப்பு. இந்த முறை துஷார் நிச்சயம் வருவார் என்பதால் படபடப்புடன் காத்திருந்தார் அரோ. உள்ளே வந்தவர்கள் அமித் மற்றும் துஷார். அனைவரையும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய துஷார், அரோவை மட்டும் விட்டு விட்டு ‘அவ்வளவுதானே.. நான் போகட்டுமா?” என்று கேட்டது சுவாரசியமான குறும்பு.  ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ?’ என்கிற கதையாக துஷாரும் அரோவும் கட்டியணைத்துக் கொண்டார்கள். “இதை வெச்சே ஜோடி 2 படம் எடுக்கலாம் போலயே” என்று ஷாட் வைத்துக் கொண்டிருந்தார் பிரவீன் காந்தி. (அப்ப பிரசாந்த் கதி?!) “18 லட்சம் போனா என்ன.. இந்த மோமெண்ட் கோடி ரூபாய்க்கு சமம்” என்று ரொமான்ஸ் போதையில் சொன்னார் அரோரா.  “நீங்களும் கனியும் போனப்புறம் வீட்டோட vibe அப்படியே மாறிடுச்சு” என்று அமித்திடம் விக்ரம் சொல்ல, “நான் கூட வியானாவை திட்டினேன். ஏன் வீட்டுக்குள்ள வந்து அப்படிப் பேசினேன்னு.. இனிமே நெகட்டிவிட்டியே இருக்கக்கூடாது” என்று அமித் சொன்னது சிறப்பான விஷயம்.  துஷாரும் அரோவும் தனியாக பேச அமர்ந்தார்கள். “நான் போனதுக்கு நீ காரணம் இல்ல. நான்தான் காரணம். எனக்கு தெளிவு பத்தலை. அந்தச் சுமையை நீ சுமக்காத. நீ உன்னுடைய உழைப்பால வந்திருக்க. நல்லா விளையாடற. பார்க்க நல்லாயிருக்கு” என்று துஷார் ஆறுதல் சொன்னது நன்று.  “உன்னை நான்தான் அனுப்பிச்சேன்னு சொல்லியே என்னை அழ வெச்சாங்க. உன் முகம் மாதிரி மத்ததெல்லாம் எனக்கு மறந்தே போச்சு. அதனால நீ எப்படி இதை எடுத்துக்குவேன்னு தெரியல. என் கிட்ட பேசுவியா.. இல்லையான்னு கூட தெரியல” என்று அரோ உருக “என்னைப் பத்தி தெரியாதா?” என்று சிரித்தார் துஷார்.  BB Tamil 9: இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன் - பிக் பாஸில் துஷார்; நெகிழ்ந்த அரோரா அமித் புலம்பல் ‘இனிமே சான்ட்ரா பக்கமே போக மாட்டேன். பெரிய கும்பிடு’ - இன்னொரு பக்கம் அமித்தும் விக்ரமும் தனியாக பேசிக் கொண்டிருந்தார்கள். “பாவம் தனியா உக்காந்து இருக்காங்களேன்னு சான்ட்ரா கூட ஒரு வாரம் பேசினேன். நாமினேட் ஆயிட்டேன். அப்புறம் பார்த்தா “என் கூட அமித்தான் வந்து வந்து பேசினார்’ன்னு மாதிரி சொன்னாங்க.. பார்த்தவுடன் ஷாக் ஆயிடுச்சு. இனிமே சான்ட்ரா பக்கம் பெரிய கும்பிடுதான்” என்று அனத்தினார் அமித்.  “இனிமே யாரையும் நாம ஜட்ஜ் பண்ணக்கூடாது. அதுதான் இந்த வீடு எனக்கு கத்துக் கொடுத்த பாடம்” என்று தத்துவம் பேசினார் விக்ரம்.  கடைசி வாரத்தின் முதல் டாஸ்க். ஒரு குடுவையில் ‘முழுமையடையாத வாக்கியம்’ கொண்ட சீட்டுக்கள் இருக்கும். அதை எடுத்து ஒவ்வொருவரும் நிரப்பி பேச வேண்டும். ‘இந்த வீடு தந்த அனுபவம்’... என்கிற வாக்கியத்திற்கு ‘நம்பிக்கை’ என்றார் வியானா. (ஆனா அது நெகட்டிவ் நம்பிக்கையா இருக்கே?!) ‘இப்படியெல்லாம் நடக்குமா?” என்பதற்கு “நல்லா ஆட ஆரம்பிக்கிற சமயத்துல வெளியே போறா மாதிரி ஆயிடும். அதுக்கு நானே உதாரணம்’ என்றார் பிரஜன்.  ‘கற்றுக் கொண்ட பாடம்’ என்கிற வாக்கியத்திற்கு ‘கார் டாஸ்க் சம்பவத்துல ரொம்ப பயந்துட்டேன். அப்படில்லாம் பயப்படாத துணிச்சலா ஹாண்டில் பண்ணுன்னு திவ்யா அட்வைஸ் பண்ணாங்க. இனிமே தைரியமா இருப்பேன்’ என்றார் அரோ. ‘எல்லோருமே நல்லவங்கதாங்க. யார் மேலேயும் நாம தீர்ப்பு எழுதத் தேவையில்லை’ என்றார் விக்ரம்.  “எல்லோரையும் நம்பலாம்’ என்று சபரி பாசிட்டிவ்வாக சொல்ல “நம்பிக்கைன்றது கைக்காசு மாதிரி. பார்த்து செலவழிக்கணும்” என்றார் அமித். (சான்ட்ரா தந்த அடி அப்படி!) “ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். ஒரு விஷயத்தை எடு்க்கணும்னா உடனே எடுக்கணும். இல்லைன்னா அல்வாதான் கிடைக்கும்” என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார் அரோ.  ‘இப்பத்தான் முக்கியமான சம்பவம் நடக்கப் போகுது’ என்பது மாதிரி திவ்யாவும் பிரஜனும் பேச அமர்ந்தார்கள். ‘விளங்க முடியாத கவிதை நான்’ என்கிற மாதிரி சான்ட்ரா செய்த அழிச்சாட்டியங்களை திவ்யா விளக்க, பிரஜன் அதற்கெல்லாம் முட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். பாவம், வெளியே நோ்காணல்களிலும் அதைத்தான் அவர் செய்ய வேண்டியிருக்கிறது. “நான் சிவப்பு துண்டு கட்டி ‘உறவு துண்டிக்கப்பட்டதுன்னு டாஸ்க்ல சொன்னதுதான் அவளை நிறைய பாதிச்சிருக்கு. நான் இங்க இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது’ என்று சமாளித்தார் பிரஜன்.  முந்தைய சீசன்களில் எல்லாம் கிளைமாக்ஸ் நெருங்கும் போது ‘டைட்டில் எனக்குத்தான்’ என்று உத்வேகமாக போராடுவார்கள். ஆனால் இந்த சீசனிலோ “ஏதோ போட்டுக் கொடுங்க சாமி.. இல்லைன்னா பேட்டா காசு கொடுங்க கிளம்பறோம்” என்கிற மாதிரியே இருக்கிறார்கள்.!

விகடன் 13 Jan 2026 12:55 pm

Thalaivar Thambi Thalaimaiyil Official Trailer

தஸ்தர் 13 Jan 2026 10:38 am

`படம் தொடங்கினப்ப கருணாநிதியே படத்துலயே இல்ல!' - ‘பராசக்தி தடை’ புத்தகம் சொல்வது என்ன?

கறுப்பு வெள்ளை காலம் தொடங்கி முந்தா நாள் ரிலீஸ் ஆன பராசக்தி வரை மொத்த தமிழ் சினிமா உலகமுமே தன் பிறப்பு, வளர்ப்பு, வளர்ச்சி குறித்து ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட ஒரு புத்தகத்தைப் பார்த்திருக்காது. ஆனால் ஒரேயொரு தமிழ்ப் படம் குறித்து 1120 பக்கங்களில் ஒரு நூலை தந்திருக்கிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம். நூலின் பெயர் பராசக்தி தடை. ’பராசக்தி’ என்றதும், 28’கட் வாங்கி ரிலீஸ் ஆன எஸ்.கே. வின் பராசக்தி நினைவுக்கு வந்தால், நீங்கள் 2 கே கிட்ஸ். புத்தகம் பேசும் பராசக்தி 52ல் ரிலீஸ் ஆகி, கூர்மையான கருணாநிதியின் வசனங்களோடு சிவாஜி கணேசனைத் தமிழ் சினிமாவுக்குத் தந்த அந்த `பராசக்தி' ’கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதற்காக’ என்றால் சட்டென புரிந்து கொள்வீர்கள் தானே? கடற்கரய் மத்தவிலாச அங்கதம் ’காந்தி, பாரதி என சென்று கொண்டிருந்த உங்களது ஆய்வை ஒரு தமிழ் சினிமா எப்படி ஈர்த்தது?’ என்ற கேள்வியுடன் அவர் முன் அமர்ந்தோம். ‘’பதின் பருவ வயதுகள்லயே புத்தக வாசிப்பைத் தொடங்கிட்டேன். இன்னைக்கும் விடிஞ்சா சில பக்கங்களை வாசிக்காம தூக்கம் வராதபடி பழகிட்டேன். தவிர ஒரு விஷயத்துல சராசரியை விடக் கொஞ்சம் கூடுதலா ஆர்வம் தெரிஞ்சா அது தொடர்பான தேடல்ல இறங்கிடுவேன். பத்திரிகைத் துறையில் நுழைந்திருந்த சமயத்தில் பராசக்தி படத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாடப் பட்டது. கலைஞர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்வுக்கு ஒரு பத்திரிகையாளரா போயிருந்தேன். அங்கு படம் பத்தி படத்துடன் தொடர்புடையவர்கள் பேசினது யோசிக்க வச்சது. படத்தின் வெளியீடு, அதற்கு வந்த எதிர்ப்பு, அப்போது நிகழ்ந்த வம்பு வழக்குகள் என தேட ஆரம்பிச்சேன். கலைஞரின் எழுத்துக்களில் இந்தப் படம் பத்தி சுருக்கமாத்தான் இருக்கு. சிவாஜி கணேசன் தரப்புல படம் பத்திச் சொல்லப்படுகிற வரலாறோ வேறொரு கோணத்துல இருக்கு. அதனால படம் வெளியான ஆண்டுகளின் ஆவணங்களை தமிழ்நாடு ஆவணக் காப்பகத்துல பார்த்துத் தகவல்கள் திரட்டினேன். தகவல் தொழில்நுட்ப வசதி இன்றைய அளவுக்கு இல்லாத அந்தக் காலத்துல அரசு அதிகார மட்டங்களில் நடக்கிற தகவல் பரிமாற்றங்கள் பொதுவெளிக்கு வரவே வராது. அந்த ஆவணங்களைப் புரட்டிய போது ’பராசக்தி’ குறித்து ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தன. படம் பேசின கருத்துகளுக்கு எதிரா கொந்தளித்த ஒரு சாரார், அரசுக்கு அழுத்தம் கொடுத்தது, அமைச்சர்கள் இந்த விவகாரம் தொடர்பா விவாதிக்க கூடி பேசினது, என பலரும் அறியாத அச்சு அசலான தகவல்கள் நிறையக் கிடைத்தன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்த பிறகு அதன் மூலமும் கொஞ்சம் தகவல்கள் கிடைச்சது. படம் தொடர்பா அரசாங்க நடவடிக்கைகள் குறித்து திரட்டிட்டே மறுபுறம், அந்தக்காலத்துல படம் பத்தி பத்திரிகைகளில் வந்த தகவல்களையும் சேகரிச்சேன். ’சிவாஜிக்கு நடிப்பு வரலை’ தொடங்கி படத்துக்கு எழுதப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வரை அப்படிக் கிடைச்ச தகவல்களுமே ரொம்ப சுவாரஸ்யமா இருந்தன. கலைஞர் கருணாநிதி ஒரு உதாரணம் சொல்லணும்னா, கருணாநிதியே வசனம் எழுத மூணாவது ஆளாத்தான் உள்ளே வந்திருக்கார். முதலில் பாவலர் பாலசுந்தரம் வசனம் எழுதினார். அது செட் ஆகாமல் திருவாரூர் தங்கராசு எழுதினார். அதுவும் திருப்தி இல்லாததால் மூன்றாவது ஆளாகத்தான் கருணாநிதி வந்தார் ஆர்வத்துல தொடங்கின ஒரு விஷயம். இவ்வளவு பக்கங்கள் வரும்னு நானே எதிர்பார்க்கலை. சினிமா இண்டஸ்ட்ரியில் இளம் இயக்குநர் ஓருவர் வாசிட்டு, ரொம்ப இண்ட்ரஸ்ட்டா இருக்குனு சொன்னார். வாசிக்கிறவர்களிடமிருந்து இப்படியான வார்த்தைகள் வரும் போது புத்தகம் உருவானதின் நோக்கம் நிறைவேறி விடுகிறது’’ என்கிறார் இவர்.   

விகடன் 13 Jan 2026 10:38 am

`படம் தொடங்கினப்ப கருணாநிதியே படத்துலயே இல்ல!' - ‘பராசக்தி தடை’ புத்தகம் சொல்வது என்ன?

கறுப்பு வெள்ளை காலம் தொடங்கி முந்தா நாள் ரிலீஸ் ஆன பராசக்தி வரை மொத்த தமிழ் சினிமா உலகமுமே தன் பிறப்பு, வளர்ப்பு, வளர்ச்சி குறித்து ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட ஒரு புத்தகத்தைப் பார்த்திருக்காது. ஆனால் ஒரேயொரு தமிழ்ப் படம் குறித்து 1120 பக்கங்களில் ஒரு நூலை தந்திருக்கிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம். நூலின் பெயர் பராசக்தி தடை. ’பராசக்தி’ என்றதும், 28’கட் வாங்கி ரிலீஸ் ஆன எஸ்.கே. வின் பராசக்தி நினைவுக்கு வந்தால், நீங்கள் 2 கே கிட்ஸ். புத்தகம் பேசும் பராசக்தி 52ல் ரிலீஸ் ஆகி, கூர்மையான கருணாநிதியின் வசனங்களோடு சிவாஜி கணேசனைத் தமிழ் சினிமாவுக்குத் தந்த அந்த `பராசக்தி' ’கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதற்காக’ என்றால் சட்டென புரிந்து கொள்வீர்கள் தானே? கடற்கரய் மத்தவிலாச அங்கதம் ’காந்தி, பாரதி என சென்று கொண்டிருந்த உங்களது ஆய்வை ஒரு தமிழ் சினிமா எப்படி ஈர்த்தது?’ என்ற கேள்வியுடன் அவர் முன் அமர்ந்தோம். ‘’பதின் பருவ வயதுகள்லயே புத்தக வாசிப்பைத் தொடங்கிட்டேன். இன்னைக்கும் விடிஞ்சா சில பக்கங்களை வாசிக்காம தூக்கம் வராதபடி பழகிட்டேன். தவிர ஒரு விஷயத்துல சராசரியை விடக் கொஞ்சம் கூடுதலா ஆர்வம் தெரிஞ்சா அது தொடர்பான தேடல்ல இறங்கிடுவேன். பத்திரிகைத் துறையில் நுழைந்திருந்த சமயத்தில் பராசக்தி படத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாடப் பட்டது. கலைஞர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்வுக்கு ஒரு பத்திரிகையாளரா போயிருந்தேன். அங்கு படம் பத்தி படத்துடன் தொடர்புடையவர்கள் பேசினது யோசிக்க வச்சது. படத்தின் வெளியீடு, அதற்கு வந்த எதிர்ப்பு, அப்போது நிகழ்ந்த வம்பு வழக்குகள் என தேட ஆரம்பிச்சேன். கலைஞரின் எழுத்துக்களில் இந்தப் படம் பத்தி சுருக்கமாத்தான் இருக்கு. சிவாஜி கணேசன் தரப்புல படம் பத்திச் சொல்லப்படுகிற வரலாறோ வேறொரு கோணத்துல இருக்கு. அதனால படம் வெளியான ஆண்டுகளின் ஆவணங்களை தமிழ்நாடு ஆவணக் காப்பகத்துல பார்த்துத் தகவல்கள் திரட்டினேன். தகவல் தொழில்நுட்ப வசதி இன்றைய அளவுக்கு இல்லாத அந்தக் காலத்துல அரசு அதிகார மட்டங்களில் நடக்கிற தகவல் பரிமாற்றங்கள் பொதுவெளிக்கு வரவே வராது. அந்த ஆவணங்களைப் புரட்டிய போது ’பராசக்தி’ குறித்து ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தன. படம் பேசின கருத்துகளுக்கு எதிரா கொந்தளித்த ஒரு சாரார், அரசுக்கு அழுத்தம் கொடுத்தது, அமைச்சர்கள் இந்த விவகாரம் தொடர்பா விவாதிக்க கூடி பேசினது, என பலரும் அறியாத அச்சு அசலான தகவல்கள் நிறையக் கிடைத்தன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்த பிறகு அதன் மூலமும் கொஞ்சம் தகவல்கள் கிடைச்சது. படம் தொடர்பா அரசாங்க நடவடிக்கைகள் குறித்து திரட்டிட்டே மறுபுறம், அந்தக்காலத்துல படம் பத்தி பத்திரிகைகளில் வந்த தகவல்களையும் சேகரிச்சேன். ’சிவாஜிக்கு நடிப்பு வரலை’ தொடங்கி படத்துக்கு எழுதப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வரை அப்படிக் கிடைச்ச தகவல்களுமே ரொம்ப சுவாரஸ்யமா இருந்தன. கலைஞர் கருணாநிதி ஒரு உதாரணம் சொல்லணும்னா, கருணாநிதியே வசனம் எழுத மூணாவது ஆளாத்தான் உள்ளே வந்திருக்கார். முதலில் பாவலர் பாலசுந்தரம் வசனம் எழுதினார். அது செட் ஆகாமல் திருவாரூர் தங்கராசு எழுதினார். அதுவும் திருப்தி இல்லாததால் மூன்றாவது ஆளாகத்தான் கருணாநிதி வந்தார் ஆர்வத்துல தொடங்கின ஒரு விஷயம். இவ்வளவு பக்கங்கள் வரும்னு நானே எதிர்பார்க்கலை. சினிமா இண்டஸ்ட்ரியில் இளம் இயக்குநர் ஓருவர் வாசிட்டு, ரொம்ப இண்ட்ரஸ்ட்டா இருக்குனு சொன்னார். வாசிக்கிறவர்களிடமிருந்து இப்படியான வார்த்தைகள் வரும் போது புத்தகம் உருவானதின் நோக்கம் நிறைவேறி விடுகிறது’’ என்கிறார் இவர்.   

விகடன் 13 Jan 2026 10:38 am

சிந்தாமணி போடும் திட்டம், முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவை ரோகிணி பழிவாங்க நினைக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் பயத்தில் கத்த உடனே விஜயா வந்த கதவை தரக்கச் சொல்லுகிறார் மனோஜ் அமைதியாக செல்ல என்னாச்சு மனோஜ் உனக்கு எதுக்கு இப்படி தனியா கத்திக்கிட்டு இருக்க என்று கேட்க எனக்கு ரொம்ப பயமா இருக்குமா என்று சொல்லி விஜயாவை கட்டிப்பிடித்து விஜயாவும்...

தஸ்தர் 13 Jan 2026 10:14 am

தாமரைக்கு பாடம் புகட்டிய கருப்பன், ராஜாங்கம் கொடுத்த பொங்கல் பரிசு –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஐஸ்வர்யா, ஈஸ்வரியிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். உடனே ஈஸ்வரி, நீ சேது- தமிழை பிரித்துவிடு. சேதுவை கல்யாணம் செய்து கொள் என்று தேவையில்லாத ஐடியா கொடுத்தார். அதற்குப்பின் போகி பண்டிகை என்பதால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் எரித்தார்கள். மறுநாள் காலையில் பொங்கல் பண்டிகைக்கு மொத்த வீடுமே அலங்காரம் செய்து கோலாகலமாக இருக்கிறது. வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். ராஜாங்கம் வீட்டில் சிறப்பாக பொங்கல் விழா நடைபெறுகிறது. […] The post தாமரைக்கு பாடம் புகட்டிய கருப்பன், ராஜாங்கம் கொடுத்த பொங்கல் பரிசு – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 13 Jan 2026 10:00 am

Parasakthi: அதற்குப் பிறகுதான் அப்பாவைப் பற்றிய கேள்விகள் குறைந்திருக்கின்றன - ப்ரித்வி ராஜன்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தில் வரும் புறநானூறு படையில் முக்கிய நபராக ப்ரித்வி ராஜின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். பராசக்தி நடிப்பிலும் அவருக்குக் கொடுத்த பணியையும் செவ்வனே செய்திருக்கிறார். ‘ப்ளூ ஸ்டார்’ படம் அவருக்கு ஏற்படுத்தித் தந்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்திற்கும் அவருக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். நம்மிடையே பேசிய ப்ரித்வி பாண்டியராஜ், “நான் சுதா கொங்கரா மேமின் பெரிய ரசிகன். அவருடைய ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ படங்களெல்லாம் எனக்கு அவ்வளவு ஃபேவரிட். அவங்களோட டைரக்ஷன்ல நடிக்கிற ஆசை, இப்போ நடந்திருக்கு. முதல்ல, இந்தப் படத்துல சூர்யா சார் நடிக்கிறதாக இருந்தபோதே நான் ஆடிஷன் கொடுத்திருந்தேன். பிறகு எந்தவொரு ரிப்ளையும் அங்கிருந்து சொல்லல. பிறகு, ‘ப்ளூ ஸ்டார்’ ரிலீஸுக்குப் பிறகு எனக்கு விஷ் பண்ணினாங்க! சிவா சார் படத்துக்குள்ள வந்ததுக்குப் பிறகு எனக்கு மறுபடியும் கால் வந்தது. அங்கிருந்துதான் ‘பராசக்தி’ படத்திற்கான பயணம் தொடங்குச்சு. என்னுடைய கதாபாத்திரம், எஸ்.கே சார்கூடவே ட்ராவல் செய்யும். பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை? Prithvi Pandiarajan - Parasakthi புரட்சிகளைச் செய்யும் என்னுடைய கேரக்டர் வசனங்களை டிரெய்லர்ல பார்த்துட்டு நிறைய பாராட்டுகள் கொடுக்கத் தொடங்கிட்டாங்க.” என்றவர், “‘பராசக்தி’ படத்தின் களமே ரொம்ப புதிதானது. ஏன்னா, 80ஸ் பற்றிய படங்கள்ல, பீரியட் உணர்வை திரையில முழுமையாகக் கொண்டு வர ஒப்பனை, உடைகள்னு பணிகள் செய்வாங்க. ஆனா, 60-கள்ல பெல்பாட்டம் பேண்ட்கூட கிடையாது. என்னுடைய தோற்றமும் சுதா மேமுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அதே சமயம், நான் ஒப்பனை துளியும் செய்துவிடக் கூடாதுனு சுதா மேம் சொல்லிட்டாங்க. மீசையும் மெல்லியதாக வச்சிருந்தேன். இப்படியான லுக்ல இருக்கும்போது, நான் தனுஷ் - விக்னேஷ் ராஜா படத்துல நடிச்சிட்டிருந்தேன். ரெண்டு பக்கங்களிலும் என்னுடைய தோற்றத்தைக் கவனிப்பது என்பது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்துச்சு.” என்றார். “இந்தப் படத்துக்கான டப்பிங் பணிகளுக்குப் பெரிய உழைப்புகள் நான் கொடுத்தேன். மதுரை வட்டார வழக்கு பேசச் சொன்னாங்க. மதுரைனு சொன்னதும் ‘வந்தாய்ங்க, போனாய்ங்க’ என்பது மாதிரியான உச்சரிப்புதான் இருக்குனு நினைப்பாங்க. ஆனா, என்னுடைய வசன உச்சரிப்புல அந்த வட்டார வழக்கின் கச்சிதம் இருக்கணும்னு எனக்கு சொல்லிட்டாங்க. அப்படித்தான் டப்பிங் ப்ராசஸ் முடிவடைஞ்சது. பராசக்தி: ‘தீ பரவட்டும்’, ‘அண்ணாதுரைதான் ஆள்கிறார்’ - வரலாற்றைத் தணிக்கை செய்வது நியாயமா? Prithvi Pandiarajan - Parasakthi இந்தப் படத்துல எஸ்.கே சாரோட இணைந்து டான்ஸ் ஆடுனதுல அவ்வளவு சந்தோஷம். ஸ்ரீ லீலாவோட நடனத்துக்கு நானும் என் தம்பியும் பெரிய ஃபேன். அதை அவங்களிடமும் சொல்லியிருந்தேன். இந்தப் படத்திலும் எனக்கு அதிகமான காம்பினேஷன் காட்சிகள் ஸ்ரீ லீலாவோடதான் இருந்தன. அவங்களும் ரொம்ப ஸ்வீட்! சுதா மேம் நினைச்சு நான் முதல்ல பயந்தேன். ஆனா, எங்களை ரொம்ப நல்லா பார்த்துகிட்டாங்க. அதே சமயம், வேலைனு வந்துட்டா மேம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்! நடிப்பிலும் ரொம்ப பெர்பெக்ஷன் எதிர்பார்ப்பாங்க. எத்தனை டேக் எடுத்தாலும், பொறுமையாக அது சரியாக வரணும்னு அவங்க நினைப்பாங்க” என்றவர், “ஸ்டார் கிட்ஸ்னு ஈஸியாக மட்டம் தட்டுவாங்க. Prithvi Pandiarajan - Parasakthi ஆனா, அதுக்குப் பின்னாடியும் பயங்கரமான உழைப்பு இருக்கும். நானும் சாந்தனுவும் இத்தனை வருடம் அதற்காக உழைத்தோம். சாந்தனு ஒவ்வொரு படத்திற்காகவும் ரொம்ப மெனகெட்டு உழைப்பாரு. சொல்லப்போனால், ‘ப்ளூ ஸ்டார்’ படத்தோட ரிலீஸுக்குப் பிறகுதான் என்னுடைய அப்பாவைப் பற்றிய கேள்விகள் குறைச்சிருக்கு. அதுக்கு முன்பு வரை 30 நிமிட பேட்டிகள்ல 20 நிமிட என்னுடைய அப்பாவைப் பத்திதான் பேசுவாங்க. அது இப்போ மாறியிருக்கிறது. இந்த 20 வருடத்துல என்னுடைய சின்ன சாதனையாகப் பார்க்கிறேன்” எனக் கூறினார். பராசக்தி கதை: Pollachi-யில் சுடப்பட்ட சிறுவன்; பரவிய போராட்ட தீ | Parasakthi | Thozhar Thiyagu

விகடன் 13 Jan 2026 8:27 am