கடும் வெயிலில் ‘தங்கலான்’ படப்பிடிப்பு: 5 மருத்துவர்களை சந்தித்த மாளவிகா மோகனன்
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் ‘மாம்போ’
நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் மாம்போ. பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘மாம்போ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ரூ.17 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய மாதவன்
நடிகர் மாதவன், தமிழில் சசிகாந்த் இயக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சித்தார்த், நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
செழியன் மீது கோபத்தில் ஈஸ்வரி,பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவை பிடித்து திட்டுகிறார். இனியா சாரி மா பிரெண்ட்ஸ் கம்பெல் பண்ணாங்க, அதனால தான் போனேன் என்று சொன்னதும் பிரான்ஸ் கம்பெல் பண்ணா உனக்கு அறிவு எங்க போச்சு என்று திட்டுகிறார். நம்முடைய நல்ல நேரம் எதுவும் ஆகல ராதிகா மட்டும் அங்கு வரலைன்னா நீ எங்க இருந்திருப்ப? நாளைக்கு... The post செழியன் மீது கோபத்தில் ஈஸ்வரி,பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் appeared first on Tamilstar .
கடும் வெயிலில் ‘தங்கலான்’ படப்பிடிப்பு: 5 மருத்துவர்களை சந்தித்த மாளவிகா மோகனன்
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் ‘மாம்போ’
நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் மாம்போ. பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘மாம்போ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
டிஆர்பி ரேட்டிங்கில் இந்த ஆண்டின் 29 வாரத்தில் டாப் 10 இடத்தை பெற்றிருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு சேனல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கும் மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை […] The post டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள், சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி- எந்த சீரியல் no.1 தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
மனோஜ்க்கு வந்த லெட்டர், முத்து செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நாச்சியார் பாட்டி வெட்கப்பட முத்து கலாய்க்க பாட்டி நான் காதலிக்கல.. அவர் தான் என் பின்னாடியே சுத்தினாரு என்று காதல் கதையை சொல்கிறார். பிறகு ஸ்ருதி ஆண்ட்டி அங்கிளுக்கு ஊட்டி விடுங்க என்று சொல்ல அண்ணாமலை வேகவேகமாக சாப்பிட்டு முடித்து விட்டு நான் சாப்பிட்டுட்டேன் எனக்கு போதும்... The post மனோஜ்க்கு வந்த லெட்டர், முத்து செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் appeared first on Tamilstar .
கடும் வெயிலில் ‘தங்கலான்’ படப்பிடிப்பு: 5 மருத்துவர்களை சந்தித்த மாளவிகா மோகனன்
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் ‘மாம்போ’
நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் மாம்போ. பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘மாம்போ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ரூ.17 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய மாதவன்
நடிகர் மாதவன், தமிழில் சசிகாந்த் இயக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சித்தார்த், நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
அடம் பிடித்த பேரனை பள்ளிக்கு அழைத்துச்சென்ற ரஜினி
‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்
இந்த காரணத்தால் தான் நான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’வில் நடிக்கவில்லை –நடிகை சுஜாதா ஓப்பன் டாக்
பிரபல சீரியல் நடிகை சுஜிதா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 2’ வில் நடிக்காததது ஏன் என்று கூறியிருக்கும் காரணம் தான் தற்போது இனையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தென்னிந்திய சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சுஜிதா. இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம்தான் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு சுஜிதா அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை […] The post இந்த காரணத்தால் தான் நான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ வில் நடிக்கவில்லை – நடிகை சுஜாதா ஓப்பன் டாக் appeared first on Tamil Behind Talkies .
Actress HebhaPatel Latest Photos
The post Actress HebhaPatel Latest Photos appeared first on Tamilstar .
The post Actress Lavanya Latest Photos appeared first on Tamilstar .
Actress Samyuktha Latest Photos
The post Actress Samyuktha Latest Photos appeared first on Tamilstar .
Actress VaniBhojan Latest Photos
The post Actress VaniBhojan Latest Photos appeared first on Tamilstar .
அடம் பிடித்த பேரனை பள்ளிக்கு அழைத்துச்சென்ற ரஜினி
‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்
கடும் வெயிலில் ‘தங்கலான்’ படப்பிடிப்பு: 5 மருத்துவர்களை சந்தித்த மாளவிகா மோகனன்
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் ‘மாம்போ’
நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் மாம்போ. பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘மாம்போ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ரூ.17 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய மாதவன்
நடிகர் மாதவன், தமிழில் சசிகாந்த் இயக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் சித்தார்த், நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
“முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” - தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
“விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். தயாரிப்பாளர்கள் என சொல்லிக்கொள்பவர்களே...முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்” என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் சவால் விடுத்துள்ளார்.
“முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” - தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
“விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். தயாரிப்பாளர்கள் என சொல்லிக்கொள்பவர்களே...முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்” என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் சவால் விடுத்துள்ளார்.
“முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” - தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
“விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். தயாரிப்பாளர்கள் என சொல்லிக்கொள்பவர்களே...முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்” என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் சவால் விடுத்துள்ளார்.
விஷால் படங்களைத் தயாரிப்போருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நிபந்தனை
“நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும்” என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
விஷால் படங்களைத் தயாரிப்போருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நிபந்தனை
“நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும்” என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
“முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” - தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
“விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். தயாரிப்பாளர்கள் என சொல்லிக்கொள்பவர்களே...முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்” என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் சவால் விடுத்துள்ளார்.
Deadpool and Wolverine - திரை விமர்சனம்: வியத்தகு ‘டபுள்’ ட்ரீட் அனுபவம்!
இந்த ஆண்டில் ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமென்றால் சந்தேகமே இல்லாமல் அது ‘டெட்பூல் & வோல்வரின்’ தான்
ராயன் Review: தனுஷின் ‘அசுர’ ஆக்ஷன் சம்பவம் தரும் தாக்கம் என்ன?
‘துள்ளுவதோ இளமை’யில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று ‘ராயன்’ படத்தில் அரைசதம் கடந்திருக்கிறது. நடிப்புடன்மீண்டும் இயக்குநராகபடைத்துள்ளவிருந்து திருப்தி அளித்ததாஎன்பதைப் பார்ப்போம்.
ராயன் Review: தனுஷின் ‘அசுர’ ஆக்ஷன் சம்பவம் தரும் தாக்கம் என்ன?
‘துள்ளுவதோ இளமை’யில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று ‘ராயன்’ படத்தில் அரைசதம் கடந்திருக்கிறது. நடிப்புடன்மீண்டும் இயக்குநராகபடைத்துள்ளவிருந்து திருப்தி அளித்ததாஎன்பதைப் பார்ப்போம்.
Deadpool and Wolverine - திரை விமர்சனம்: வியத்தகு ‘டபுள்’ ட்ரீட் அனுபவம்!
இந்த ஆண்டில் ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமென்றால் சந்தேகமே இல்லாமல் அது ‘டெட்பூல் & வோல்வரின்’ தான்
“முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” - தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
“விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். தயாரிப்பாளர்கள் என சொல்லிக்கொள்பவர்களே...முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்” என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் சவால் விடுத்துள்ளார்.
‘வர வர மீனா, பாக்கியவாகவே மாறிட்டு வரார்’சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மீனாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்யும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ தினமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடர் முத்து-மீனா இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் மனோஜ், மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று விடுகிறார். இதை அறிந்த முத்து, வீட்டில் சொன்னவுடன் பூகம்பம் வெடிக்கிறது. ஆரம்பத்தில் மனோஜ், விஜயா […] The post ‘வர வர மீனா, பாக்கியவாகவே மாறிட்டு வரார்’ சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் appeared first on Tamil Behind Talkies .
பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த் வசி போட்ட பதிவு, லைக் போட்ட வெங்கட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன்முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது அப்பா மகன்களின் கதையாக இந்த இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மீனாவாக நடித்து வரும் ஹேமாவுக்கு ஜோடியாக செந்தில் என்ற கதாபாத்திரத்தில் வசந்த் வசி நடித்து வந்தார். திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஜீவா என்ற... The post பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த் வசி போட்ட பதிவு, லைக் போட்ட வெங்கட் appeared first on Tamilstar .
The post Boat Official Trailer appeared first on Tamilstar .
ராயன் Review: தனுஷின் ‘அசுர’ ஆக்ஷன் சம்பவம் தரும் தாக்கம் என்ன?
‘துள்ளுவதோ இளமை’யில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று ‘ராயன்’ படத்தில் அரைசதம் கடந்திருக்கிறது. நடிப்புடன்மீண்டும் இயக்குநராகபடைத்துள்ளவிருந்து திருப்தி அளித்ததாஎன்பதைப் பார்ப்போம்.
விஷால் படங்களைத் தயாரிப்போருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நிபந்தனை
“நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும்” என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
Deadpool and Wolverine - திரை விமர்சனம்: வியத்தகு ‘டபுள்’ ட்ரீட் அனுபவம்!
இந்த ஆண்டில் ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமென்றால் சந்தேகமே இல்லாமல் அது ‘டெட்பூல் & வோல்வரின்’ தான்
The post P2 Official Teaser appeared first on Tamilstar .
ராயன் Review: தனுஷின் ‘அசுர’ ஆக்ஷன் சம்பவம் தரும் தாக்கம் என்ன?
‘துள்ளுவதோ இளமை’யில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று ‘ராயன்’ படத்தில் அரைசதம் கடந்திருக்கிறது. நடிப்புடன்மீண்டும் இயக்குநராகபடைத்துள்ளவிருந்து திருப்தி அளித்ததாஎன்பதைப் பார்ப்போம்.
கல்லூரி விழாவில் கவர்ச்சி ஆடையில் வந்தேனா? சர்ச்சைகளுக்கு அமலாபால் கொடுத்த பதிலடி
கல்லூரி விழாவிற்கு கவர்ச்சி ஆடை அணிந்து வந்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை அமலாபால் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக அமலாபால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு தான் இவருக்கு திருமணம் ஆகியிருந்தது. பின் கடந்த ஜூன் 11 ஆம் தேதி இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து […] The post கல்லூரி விழாவில் கவர்ச்சி ஆடையில் வந்தேனா? சர்ச்சைகளுக்கு அமலாபால் கொடுத்த பதிலடி appeared first on Tamil Behind Talkies .
Thangalaan: 5 மணி நேர மேக் அப்; 10 மணி நேர ஷூட்; எருமை சவாரி - அனுபவம் பகிரும் மாளவிகா மோகனன்
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜி.எஃப் எனும் கோலார் தங்க வயல் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வையும், அவர்களின் போராட்டங்களையும் மையப்படுத்திய கதை எனக் கூறப்படுகிறது. இதற்காக கே.ஜி.எஃப் சுரங்கள் இருந்த பகுதிகளுக்கே நேராகச் சென்று படப்பிடிப்பு நடந்தது. தங்கமும், புழுதியும், ரத்தமும் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இத்திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. தங்கலான்| மாளவிகா மோகனன் இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இதில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இது குறித்துப் பேசியிருக்கும் அவர், கோலார் பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ரொம்ப நாட்கள் நடந்தன. படப்பிடிப்பு முடிவதற்குள் 5 முறை டாக்டரை பார்த்திருப்பேன். கண்களுக்கு, தோலுக்கு எனப் பல முறை டாக்டரை பார்க்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடக்கும் கொடையைக் கூட மறந்து வேலை பார்த்தேன். தினமும் 5 மணி நேரம் உட்கார்ந்து மேக் அப் போட வேண்டியிருக்கும். அதே மேக் அப்பில் 10 மணி நேரம் வரை இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்து படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவோம். எல்லாம் முடித்துவிட்டு அறைக்குத் திரும்பும்போதுதான் எங்கெங்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. தோலில் என்னென்ன பிரச்னைகள் வந்திருக்கிறது என்பது தெரியும். தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் மேக் அப் போட்டு உட்கார்ந்து இருக்கும் போது எருமை ஒன்று இங்கும் அங்கும் அலைவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், 'உங்களுக்கு எருமையைப் பிடிக்குமா?' என்று கேட்டார். நான் பிடிக்கும் என்று சொல்லிவிட்டேன். உடனே எருமையின் மீது உட்கார வேண்டும் என்று சொல்லிவிட்டார். விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். பிறகு உண்மையிலேயே எருமையின் மீது உட்கார வைத்துப் படப்பிடிப்பு நடந்தது. முன்பே இதுபற்றி எனக்கு ஏதும் சொல்லப்படாததால் பயந்து போய் உட்கார்ந்திருந்தேன். இப்படிப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இப்படத்தில் நடந்திருக்கிறது. அனைவரும் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று பேசியிருக்கிறார்.
Thangalaan: 5 மணி நேர மேக் அப்; 10 மணி நேர ஷூட்; எருமை சவாரி - அனுபவம் பகிரும் மாளவிகா மோகனன்
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜி.எஃப் எனும் கோலார் தங்க வயல் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வையும், அவர்களின் போராட்டங்களையும் மையப்படுத்திய கதை எனக் கூறப்படுகிறது. இதற்காக கே.ஜி.எஃப் சுரங்கள் இருந்த பகுதிகளுக்கே நேராகச் சென்று படப்பிடிப்பு நடந்தது. தங்கமும், புழுதியும், ரத்தமும் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இத்திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. தங்கலான்| மாளவிகா மோகனன் இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இதில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இது குறித்துப் பேசியிருக்கும் அவர், கோலார் பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ரொம்ப நாட்கள் நடந்தன. படப்பிடிப்பு முடிவதற்குள் 5 முறை டாக்டரை பார்த்திருப்பேன். கண்களுக்கு, தோலுக்கு எனப் பல முறை டாக்டரை பார்க்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடக்கும் கொடையைக் கூட மறந்து வேலை பார்த்தேன். தினமும் 5 மணி நேரம் உட்கார்ந்து மேக் அப் போட வேண்டியிருக்கும். அதே மேக் அப்பில் 10 மணி நேரம் வரை இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்து படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவோம். எல்லாம் முடித்துவிட்டு அறைக்குத் திரும்பும்போதுதான் எங்கெங்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. தோலில் என்னென்ன பிரச்னைகள் வந்திருக்கிறது என்பது தெரியும். தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் மேக் அப் போட்டு உட்கார்ந்து இருக்கும் போது எருமை ஒன்று இங்கும் அங்கும் அலைவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், 'உங்களுக்கு எருமையைப் பிடிக்குமா?' என்று கேட்டார். நான் பிடிக்கும் என்று சொல்லிவிட்டேன். உடனே எருமையின் மீது உட்கார வேண்டும் என்று சொல்லிவிட்டார். விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். பிறகு உண்மையிலேயே எருமையின் மீது உட்கார வைத்துப் படப்பிடிப்பு நடந்தது. முன்பே இதுபற்றி எனக்கு ஏதும் சொல்லப்படாததால் பயந்து போய் உட்கார்ந்திருந்தேன். இப்படிப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இப்படத்தில் நடந்திருக்கிறது. அனைவரும் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று பேசியிருக்கிறார்.
ராயன் Review: தனுஷின் ‘அசுர’ ஆக்ஷன் சம்பவம் தரும் தாக்கம் என்ன?
‘துள்ளுவதோ இளமை’யில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று ‘ராயன்’ படத்தில் அரைசதம் கடந்திருக்கிறது. நடிப்புடன்மீண்டும் இயக்குநராகபடைத்துள்ளவிருந்து திருப்தி அளித்ததாஎன்பதைப் பார்ப்போம்.
`அய்யய்யோ நீயா'னு என்னை பார்த்து பயந்து ஓடுவாங்க??..! - Keerthy Suresh | Vikatan Press Meet
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2”. அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, விஜே கதிர், வெங்கட், ஆகாஷ், ஹேமா உட்பட பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக காதல் […] The post பாண்டியன் வீட்டில் வெடிக்கும் சண்டை, தவிக்கும் கோமதி அம்மா, கோபத்தின் உச்சத்தில் அண்ணன்கள்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Sowndarya: `அத்தனை நம்பிக்கையையும் காலம் சிதைத்து விட்டது!' - செய்தி வாசிப்பாளர் செளந்தர்யா மறைவு!
நியூஸ் 24*7 தமிழ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் செளந்தர்யா அமுதமொழி. துறுதுறுவென எல்லாரிடமும் அன்பை மட்டுமே விதைக்கும் அவரது மரணம் பலரையும் உறைய வைத்திருக்கிறது. செளந்தர்யா கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அரசு, அவர் வேலை பார்க்கும் நிறுவனம், நட்பு வட்டாரங்கள் எனப் பலரும் அவருடைய மருத்துவ செலவில் பங்கெடுத்துக்கொண்டனர். செய்தி வாசிப்பாளர் செளந்தர்யா தன்னால் முடிந்த வரையில் போராடி எப்படியும் மீண்டு வந்து விடுவேன் என்கிற நம்பிக்கையுடன் இரண்டு கீமோதெரபியையும் புன்னகையுடனே எதிர் கொண்டவர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எதிர்கொள்ளும் வலியை கூட அத்தனை பாசிட்டிவ் எனர்ஜியுடன் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். இறுதியாக `Aplastic Anemia' என்கிற பிரச்னை ஏற்பட அதற்கான சிகிச்சைக்காக பண உதவி கோரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார். அதற்கான சிகிச்சை நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முன்னதாக ஏற்பட்ட அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அத்தனை நம்பிக்கையுடன் மீண்டு துளிர் விட காத்திருந்த செடியை வேருடன் வெட்டிச் சாய்திருக்கிறது காலம்! செய்தி வாசிப்பாளர் செளந்தர்யா `மீண்டு வருவேன்... செய்தி வாசிப்பேன்!' என்கிற அவரது நம்பிக்கை அத்தனை பேருக்குள்ளும் நம்பிக்கையை விதைக்க, `நிச்சயம் நீ மீண்டு வருவாய் செளந்தர்யா!' என அவரைப் போலவே அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் அதீத நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அவரது இந்த திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரஸ் கிளப்பில் பத்திரிக்கை நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல் தற்போது அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது. `நீங்கள் எதுவும் இல்லாத நிலையிலிருந்து துவக்கலாம்... அதிலிருந்து, வழி ஏதுமற்ற அந்த நிலையிலிருந்து, ஒரு வழி பிறக்கும்!' என தன்னம்பிக்கையுடன் இருந்தவர் இல்லாமல் போனதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மனம்! செய்தி வாசிப்பாளர் செளந்தர்யா இளைப்பாறுங்கள் செளந்தர்யா!
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளின் காதலன் இவர் தானா? வைரலாகும் புகைப்படம்
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளின் காதலன் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். மேலும், இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து […] The post நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளின் காதலன் இவர் தானா? வைரலாகும் புகைப்படம் appeared first on Tamil Behind Talkies .
Deadpool & Wolverine Movie Review | Vikatan Review | Ryan Reynolds | Hugh Jackman | Shawn Levy
Deadpool & Wolverine Movie Review | Vikatan Review | Ryan Reynolds | Hugh Jackman | Shawn Levy
Deadpool & Wolverine Movie Review | Vikatan Review | Ryan Reynolds | Hugh Jackman | Shawn Levy
இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக இளநீரில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. மேலும் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதற்கு இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையை குறைக்கவும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இளநீர் பயன்படுகிறது. மேலும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும். குறிப்பாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு... The post இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..! appeared first on Tamilstar .
Rajinikanth: மன்றத்தினருக்கு ரசியமாய் உதவும் ரஜினிகாந்த் ஃபவுன்டேஷன்! - நிர்வாகி சொல்வதென்ன?
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரஜினி பாண்டியன் என்பவரது மகள் ஜகதாவின் இரண்டாமாண்டு கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தி அவரது மேற்படிப்புக்கு உதவியுள்ளது ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் ரஜினி ரசிகர்கள் என்றில்லாமல் பொதுமக்கள் பலருக்கும் சத்தமில்லாமல் கல்வி உதவி வழங்கப்பட்டு வருவதாகச் சொல்கின்றனர், ரஜினி ரசிகர்கள். ஜகதாவின் கல்விக் கட்டணம் முழுவதும் ஒரே தவணையில் கல்லூரியின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து விருகம்பாக்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் சாதிக் பாட்ஷா நம்மிடம் பேசினார். ''ரஜினி பாண்டியன் மகள் நல்லாப் படிக்கிற பொண்ணு. பிளஸ் டூ வில் 85 சதவிகிதத்துக்கு மேல மார்க் வாங்கியிருதுச்சு. தலைவர் ஏற்பாட்டுல ஃபவுண்டேஷன் தொடங்கினப்பவே, மன்றத்துக்காரங்கள்ல கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்துச் சொல்லியிருந்தாங்க. பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்டப்படுறவங்க வீட்டுல நல்லா படிக்கிற குழந்தைகள்னா, வந்து அப்ளை பண்ணுங்கன்னு சொன்னாங்க. ரஜினி பாண்டியன் கொரோனாவுக்குப் பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டார். இப்ப கூலி வேலைக்குதான் போயிட்டிருக்கார். அதனால நானும் இன்னும் சில மன்ற நிர்வாகிகளும் சேர்ந்துதான் ஃபவுண்டேஷனுக்கு மனு போட வச்சோம். நாம கொடுத்திருக்கிற தகவல்கள் உண்மைதானான்னு முறைப்படி ஒரு டீம் வச்சு விசாரிச்சு தகுதியான மனுதான்னு தெரிஞ்சதுக்குப் பிறகே உதவி வழங்கப்படுது. பணத்தை சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கிட்ட கொடுத்தா அதை அவங்க வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்கிறதாலேயே நேரடியா கல்வி நிறுவனங்களுக்கே செலுத்திடுறாங்க. சாதிக் பாட்ஷா உதவி வாங்கினவங்க கிட்ட வெளியில இதைப் பத்திப் பேச வேண்டாம்னு சொல்றாங்கதான். தலைவர் விளம்பரப்படுத்திக்க விரும்பாததாலதான் அப்படிச் சொல்றாங்க. ஆனா தலைவர் ரசிகர்களா எங்களால ஒரு நாலு பேருக்காவது இதைச் சொல்லாம இருக்க முடியலை. அதுக்காக போஸ்டர்லாம் அடிச்சு ஒட்ட மாட்டோம்'' என்ற சாதிக் பாட்ஷாவின் தலைமையில் இப்போதே 'வேட்டையன்' படத்தை வரவேற்கத் தயாராகி விட்டனர் விருகம்பாக்கம் மன்றத்தினர்.
Rajinikanth: மன்றத்தினருக்கு ரசியமாய் உதவும் ரஜினிகாந்த் ஃபவுன்டேஷன்! - நிர்வாகி சொல்வதென்ன?
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரஜினி பாண்டியன் என்பவரது மகள் ஜகதாவின் இரண்டாமாண்டு கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தி அவரது மேற்படிப்புக்கு உதவியுள்ளது ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் ரஜினி ரசிகர்கள் என்றில்லாமல் பொதுமக்கள் பலருக்கும் சத்தமில்லாமல் கல்வி உதவி வழங்கப்பட்டு வருவதாகச் சொல்கின்றனர், ரஜினி ரசிகர்கள். ஜகதாவின் கல்விக் கட்டணம் முழுவதும் ஒரே தவணையில் கல்லூரியின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து விருகம்பாக்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் சாதிக் பாட்ஷா நம்மிடம் பேசினார். ''ரஜினி பாண்டியன் மகள் நல்லாப் படிக்கிற பொண்ணு. பிளஸ் டூ வில் 85 சதவிகிதத்துக்கு மேல மார்க் வாங்கியிருதுச்சு. தலைவர் ஏற்பாட்டுல ஃபவுண்டேஷன் தொடங்கினப்பவே, மன்றத்துக்காரங்கள்ல கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்துச் சொல்லியிருந்தாங்க. பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்டப்படுறவங்க வீட்டுல நல்லா படிக்கிற குழந்தைகள்னா, வந்து அப்ளை பண்ணுங்கன்னு சொன்னாங்க. ரஜினி பாண்டியன் கொரோனாவுக்குப் பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டார். இப்ப கூலி வேலைக்குதான் போயிட்டிருக்கார். அதனால நானும் இன்னும் சில மன்ற நிர்வாகிகளும் சேர்ந்துதான் ஃபவுண்டேஷனுக்கு மனு போட வச்சோம். நாம கொடுத்திருக்கிற தகவல்கள் உண்மைதானான்னு முறைப்படி ஒரு டீம் வச்சு விசாரிச்சு தகுதியான மனுதான்னு தெரிஞ்சதுக்குப் பிறகே உதவி வழங்கப்படுது. பணத்தை சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கிட்ட கொடுத்தா அதை அவங்க வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்கிறதாலேயே நேரடியா கல்வி நிறுவனங்களுக்கே செலுத்திடுறாங்க. சாதிக் பாட்ஷா உதவி வாங்கினவங்க கிட்ட வெளியில இதைப் பத்திப் பேச வேண்டாம்னு சொல்றாங்கதான். தலைவர் விளம்பரப்படுத்திக்க விரும்பாததாலதான் அப்படிச் சொல்றாங்க. ஆனா தலைவர் ரசிகர்களா எங்களால ஒரு நாலு பேருக்காவது இதைச் சொல்லாம இருக்க முடியலை. அதுக்காக போஸ்டர்லாம் அடிச்சு ஒட்ட மாட்டோம்'' என்ற சாதிக் பாட்ஷாவின் தலைமையில் இப்போதே 'வேட்டையன்' படத்தை வரவேற்கத் தயாராகி விட்டனர் விருகம்பாக்கம் மன்றத்தினர்.
Raayan Review: நடிகர் தனுஷின் 50வது படத்தை ரசிக்கவைக்கிறாரா இயக்குநர் தனுஷ்? இந்த `பாட்ஷா'பலித்ததா?
சிறுவயதில் தங்களின் பெற்றோர் காணாமல் போக, தன் தம்பிகளான முத்துவேல் ராயனையும் (சந்தீப் கிஷன்), மாணிக்கவேல் ராயனையும் (காளிதாஸ் ஜெயராம்), தங்கையான துர்காவையும் (துஷாரா விஜயன்) அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார் மூத்த அண்ணனான ராயன் என்கிற காத்தவராயன். சிறுசிறு வேலைகள் செய்து, படிப்படியாக வளர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்து தன் உடன்பிறப்புகளை வளர்த்தெடுக்கிறார். மூத்த தம்பி முத்துவேல் வேலைக்குச் செல்லாமல் அடிதடி செய்துகொண்டிருக்க, இளைய தம்பி மாணிக்கவேல் கல்லூரியில் படிக்கிறார். ராயனுக்கு உலகமே அந்தக் குடும்பமாக இருக்கிறது. Raayan Review இந்நிலையில், சென்னையில் பிரபல ரவுடிகளாக இருக்கும் துரையையும் (சரவணன்), சேதுவையும் (எஸ்.ஜே.சூர்யா) மோதவிட்டுப் பார்க்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் (பிரகாஷ் ராஜ்). எதிர்பாராத சம்பவத்தில் ராயனின் தம்பியான முத்துவேலும் அந்த மோதலுக்குள் சிக்கிக்கொள்ள, அதனால் மொத்த ராயன் குடும்பமும் ஆபத்துக்குள் சிக்குகிறது. இறுதியில் தன் குடும்பத்தை ராயன் காப்பாற்றினாரா, அவர்களுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இயக்குநர் தனுஷின் 'ராயன்'. ராயனாக தனுஷ் முதற்பாதியில் ராஜபாட்டை நடத்துகிறார். கடுமையான வறுமையாலும், குடும்ப பொறுப்புகளாலும் விளைந்த இறுக்கமான முகமும் முதிர்ச்சியான அணுகுமுறையும் அந்த மூத்த அண்ணன் பாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்திப் போகிறது. மற்றொரு பரிமாணத்தில் ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் ஹீரோவாகவும் அட்டகாசம் செய்கிறார். முத்துவேல் கதாபாத்திரம் கோரும் துடிப்பு, சேட்டை, எல்லோரிடமும் வெறுப்பைச் சம்பாதிக்கும் நடவடிக்கைகள் என சந்தீப் கிஷன் தந்திருப்பது குறைவில்லாத நடிப்பு. முதல் பாதியில் தெளிவான தம்பியாகவும் இரண்டாம் பாதியில் குழப்பமான தம்பியாகவும் தேவையான அழுத்தத்தைச் சேர்க்கிறார் காளிதாஸ் ஜெயராம். அழுகை, கோபம், ஆக்ரோஷம், மிரட்டலான நடனம் என தன் உயிரோட்டமான நடிப்பால் படம் முழுவதுமே தன் இருப்பை அழுத்தமாகப் பதிக்கிறார் துஷாரா விஜயன். பில்டப் கொடுப்பது, உதவுவது எனக் `கூட இருந்த குமாராக' கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார் செல்வராகவன். Raayan Review தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான உடல்மொழியால் வில்லனிஸத்தைத் தொடக்கத்தில் கொடுக்க முயன்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த பலப்பரீட்சையில் ஆறுதல் பரிசைதான் பெறுகிறார் என்றாலும், பிற இடங்களில் தன் வழக்கமான நடிப்பால் பாஸ் மார்க் பெறுகிறார். காதல், கோபம், அன்பு என எல்லாவற்றிலும் ஹை பிச்சுடன் உலாவும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் அபர்ணா பாலமுரளி. பிரகாஷ் ராஜ், சரவணன் ஆகியோரின் கதாபாத்திரங்களை இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம். ஆனாலும், அந்தச் சிறிய திரை நேரத்திலேயே தேவையான கனத்தைத் திரையில் கொண்டு வருகிறார் பிரகாஷ் ராஜ். இவர்களுடன் இளவரசு, வரலட்சுமி, திலீபன் ஆகியோர் அழுத்தமில்லாமல் வந்து போகிறார்கள். சிறுவயது தனுஷாக வரும் நடிகரும் கவனிக்க வைக்கிறார். Raayan Review ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் படத்திற்கான பிரத்தியேக கலர்டோன் அழுத்தமாகவே பதிகிறது. ஆனால், தொடக்கத்தில் வசீகரிக்கும் இந்த டோன், சிறிது நேரத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்கிவிடுகிறது. ஆனால், தனித்துவமான ஃப்ரேம்கள், கேமரா நகர்வுகள் நச்! இறுதிக்காட்சி தொகுப்பும் கவனிக்க வைக்கிறது. தன் கைகளை மீறி ஓடிக்கொண்டிருக்கும் இரண்டாம் பாதிக்குத் தேவையான இடங்களில் கடிவாளம் போடத் தவறுகிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜிகே. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எல்லா பாடல்களுமே தேவையான உயிர்ப்பையும், Vibe-யையும் கச்சிதமாகக் கடத்தி ரசிக்க வைக்கின்றன. தன் அட்டகாசமான பின்னணி இசையில், இன்னொரு கதாநாயகனாக ஜொலிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சுவாரஸ்யமில்லாத காட்சிகளைக் கூட, தன் ரகளையான இசையால் தூக்கி நிறுத்துகிறார். வீடுகள், தெருக்கள், ஒயின் ஷாப்கள், பொது இடங்கள் எனத் திரைக்கதை கோரும் வாழ்விடங்களை நேர்த்தியாக கண்முன் கொண்டுவந்த விதத்தில் கலை இயக்குநர் ஜாக்கியின் உழைப்பு, படத்திற்கு உரமாகியிருக்கிறது. பிரபுதேவா மற்றும் பாபா பாஸ்கரின் நடன இயக்கம் துள்ளலுக்கு கேரன்ட்டி தருகிறது. ராயன் குடும்பத்தின் அறிமுகம், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கு இடையிலான உறவு, வில்லன்கள் மற்றும் பிற பிரதான கதாபாத்திரங்களின் அறிமுகம் என வேகமாக, அதே சமயம் பிரத்யேக திரைமொழியோடு நகர்ந்து தொடக்கத்தில் கவர்கிறது படம். 'பாட்ஷா' படத்தின் சாயலும், யூகிக்கும்படியான முக்கிய நகர்வுகளும் ஒரு வகையில் முதல் பாதிக்கு பிளஸ்ஸாகவே மாறியிருக்கின்றன. பின்னணி இசை, நடிகர்களின் நடிப்பு, த்ரில் எனச் சுவாரஸ்யம் குறையாத அந்த இடைவேளை காட்சி அப்ளாஸ் ரகம். Raayan Review இதற்கு நேர் எதிராக இரண்டாம் பாதியில் லாஜிக்கே இல்லாமல் சண்டைக்காட்சிகளும், ட்விஸ்ட்டுகளும் வரிசைகட்டி வருகின்றன. முதற்பாதியில் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையிலுள்ள உறவின் ஆழம் தெளிவாகவும், அழகாகவும் காட்டப்பட, இரண்டாம் பாதியில் அந்தத் தெளிவு மிஸ் ஆகி, கதாபாத்திரங்கள் இஷ்டத்துக்கு இன்டிகேட்டர் போடுகின்றன. எக்கச்சக்கமான கத்தியும், ரத்தமும், மீண்டும் மீண்டும் வரும் அழுத்தமில்லாத எமோஷனல் காட்சிகளும் பார்வையாளர்களுக்குப் பளுவாக மாறிவிடுகின்றன. மொத்தமாகவே இரண்டாம் பாதியில் மேம்போக்கான திரைக்கதையின் பாதிப்பையே உணர முடிகிறது. Deadpool & Wolverine Review: `இது லிஸ்ட்லயே இல்லயே' கேமியோக்களும், அசத்தும் இரு சூப்பர்ஹீரோக்களும்! தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ் என ஜாம்பவான்கள் களத்திலிருந்தும், மனதில் நிற்கும்படியான அழுத்தமானதொரு காட்சியைக் கொண்டு வர முடியாமல், களம் எட்டை வீணடித்திருக்கிறது திரைக்கதை. பத்து ஃப்ரேமிற்கு பதினோரு கொலைகளைச் செய்துகொண்டிருக்கும் வேலையில் முக்கிய காவல் அதிகாரியான பிரகாஷ் ராஜின் பாத்திரம் காணாமல் போவது ஏன் என்பது இயக்குநருக்கே வெளிச்சம். குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நாயகன் திரும்ப உடல் தெம்புடன் மீண்டு வந்து போராடும் வரை காத்திருக்கும் நல்ல வில்லன்கள் இருப்பதெல்லாம் படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்க்கும் முயற்சியே! Raayan Review அதீத வன்முறையைக் காட்சிப்படுத்திய விதம், என்கவுன்ட்டர்களைச் சர்வசாதாரணமாகச் செய்யும் காவல் அதிகாரி எனச் சில காட்சிகள் ஒவ்வாமை லிஸ்ட்டில் சேர்கின்றன. ராவணன், சூர்ப்பணகை, துர்கை அம்மன் காட்சி என ஆங்காங்கே குறியீடுகள். ஆனால், அவை படத்தின் கதைக்குப் பெரிய பங்களிப்பை ஆற்றவில்லை. அண்ணன் - தங்கை சென்டிமென்ட் காட்சிகளுமே சில இடங்களில் க்ரிஞ்ச்மீட்டரை எகிறச் செய்யும் நிகழ்வாக மாறிப்போயிருக்கின்றன. எமோஷனலான களத்தாலும், ஆக்ஷன் அணுகுமுறையாலும் முதற்பாதியில் பட்டையைக் கிளப்பும் படம், மேம்போக்கான திரைக்கதையால் இரண்டாம் பாதியில் மடமடவென சரிந்து, ஒரு சாதாரண ஆக்ஷன் பழிவாங்கல் படமாகத் தன் வெளியைச் சுருக்கிக் கொள்வது ஏமாற்றமே!
Raayan Review: நடிகர் தனுஷின் 50வது படத்தை ரசிக்கவைக்கிறாரா இயக்குநர் தனுஷ்? இந்த `பாட்ஷா'பலித்ததா?
சிறுவயதில் தங்களின் பெற்றோர் காணாமல் போக, தன் தம்பிகளான முத்துவேல் ராயனையும் (சந்தீப் கிஷன்), மாணிக்கவேல் ராயனையும் (காளிதாஸ் ஜெயராம்), தங்கையான துர்காவையும் (துஷாரா விஜயன்) அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார் மூத்த அண்ணனான ராயன் என்கிற காத்தவராயன். சிறுசிறு வேலைகள் செய்து, படிப்படியாக வளர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்து தன் உடன்பிறப்புகளை வளர்த்தெடுக்கிறார். மூத்த தம்பி முத்துவேல் வேலைக்குச் செல்லாமல் அடிதடி செய்துகொண்டிருக்க, இளைய தம்பி மாணிக்கவேல் கல்லூரியில் படிக்கிறார். ராயனுக்கு உலகமே அந்தக் குடும்பமாக இருக்கிறது. Raayan Review இந்நிலையில், சென்னையில் பிரபல ரவுடிகளாக இருக்கும் துரையையும் (சரவணன்), சேதுவையும் (எஸ்.ஜே.சூர்யா) மோதவிட்டுப் பார்க்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் (பிரகாஷ் ராஜ்). எதிர்பாராத சம்பவத்தில் ராயனின் தம்பியான முத்துவேலும் அந்த மோதலுக்குள் சிக்கிக்கொள்ள, அதனால் மொத்த ராயன் குடும்பமும் ஆபத்துக்குள் சிக்குகிறது. இறுதியில் தன் குடும்பத்தை ராயன் காப்பாற்றினாரா, அவர்களுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இயக்குநர் தனுஷின் 'ராயன்'. ராயனாக தனுஷ் முதற்பாதியில் ராஜபாட்டை நடத்துகிறார். கடுமையான வறுமையாலும், குடும்ப பொறுப்புகளாலும் விளைந்த இறுக்கமான முகமும் முதிர்ச்சியான அணுகுமுறையும் அந்த மூத்த அண்ணன் பாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்திப் போகிறது. மற்றொரு பரிமாணத்தில் ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் ஹீரோவாகவும் அட்டகாசம் செய்கிறார். முத்துவேல் கதாபாத்திரம் கோரும் துடிப்பு, சேட்டை, எல்லோரிடமும் வெறுப்பைச் சம்பாதிக்கும் நடவடிக்கைகள் என சந்தீப் கிஷன் தந்திருப்பது குறைவில்லாத நடிப்பு. முதல் பாதியில் தெளிவான தம்பியாகவும் இரண்டாம் பாதியில் குழப்பமான தம்பியாகவும் தேவையான அழுத்தத்தைச் சேர்க்கிறார் காளிதாஸ் ஜெயராம். அழுகை, கோபம், ஆக்ரோஷம், மிரட்டலான நடனம் என தன் உயிரோட்டமான நடிப்பால் படம் முழுவதுமே தன் இருப்பை அழுத்தமாகப் பதிக்கிறார் துஷாரா விஜயன். பில்டப் கொடுப்பது, உதவுவது எனக் `கூட இருந்த குமாராக' கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார் செல்வராகவன். Raayan Review தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான உடல்மொழியால் வில்லனிஸத்தைத் தொடக்கத்தில் கொடுக்க முயன்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த பலப்பரீட்சையில் ஆறுதல் பரிசைதான் பெறுகிறார் என்றாலும், பிற இடங்களில் தன் வழக்கமான நடிப்பால் பாஸ் மார்க் பெறுகிறார். காதல், கோபம், அன்பு என எல்லாவற்றிலும் ஹை பிச்சுடன் உலாவும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் அபர்ணா பாலமுரளி. பிரகாஷ் ராஜ், சரவணன் ஆகியோரின் கதாபாத்திரங்களை இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம். ஆனாலும், அந்தச் சிறிய திரை நேரத்திலேயே தேவையான கனத்தைத் திரையில் கொண்டு வருகிறார் பிரகாஷ் ராஜ். இவர்களுடன் இளவரசு, வரலட்சுமி, திலீபன் ஆகியோர் அழுத்தமில்லாமல் வந்து போகிறார்கள். சிறுவயது தனுஷாக வரும் நடிகரும் கவனிக்க வைக்கிறார். Raayan Review ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் படத்திற்கான பிரத்தியேக கலர்டோன் அழுத்தமாகவே பதிகிறது. ஆனால், தொடக்கத்தில் வசீகரிக்கும் இந்த டோன், சிறிது நேரத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்கிவிடுகிறது. ஆனால், தனித்துவமான ஃப்ரேம்கள், கேமரா நகர்வுகள் நச்! இறுதிக்காட்சி தொகுப்பும் கவனிக்க வைக்கிறது. தன் கைகளை மீறி ஓடிக்கொண்டிருக்கும் இரண்டாம் பாதிக்குத் தேவையான இடங்களில் கடிவாளம் போடத் தவறுகிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜிகே. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எல்லா பாடல்களுமே தேவையான உயிர்ப்பையும், Vibe-யையும் கச்சிதமாகக் கடத்தி ரசிக்க வைக்கின்றன. தன் அட்டகாசமான பின்னணி இசையில், இன்னொரு கதாநாயகனாக ஜொலிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சுவாரஸ்யமில்லாத காட்சிகளைக் கூட, தன் ரகளையான இசையால் தூக்கி நிறுத்துகிறார். வீடுகள், தெருக்கள், ஒயின் ஷாப்கள், பொது இடங்கள் எனத் திரைக்கதை கோரும் வாழ்விடங்களை நேர்த்தியாக கண்முன் கொண்டுவந்த விதத்தில் கலை இயக்குநர் ஜாக்கியின் உழைப்பு, படத்திற்கு உரமாகியிருக்கிறது. பிரபுதேவா மற்றும் பாபா பாஸ்கரின் நடன இயக்கம் துள்ளலுக்கு கேரன்ட்டி தருகிறது. ராயன் குடும்பத்தின் அறிமுகம், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கு இடையிலான உறவு, வில்லன்கள் மற்றும் பிற பிரதான கதாபாத்திரங்களின் அறிமுகம் என வேகமாக, அதே சமயம் பிரத்யேக திரைமொழியோடு நகர்ந்து தொடக்கத்தில் கவர்கிறது படம். 'பாட்ஷா' படத்தின் சாயலும், யூகிக்கும்படியான முக்கிய நகர்வுகளும் ஒரு வகையில் முதல் பாதிக்கு பிளஸ்ஸாகவே மாறியிருக்கின்றன. பின்னணி இசை, நடிகர்களின் நடிப்பு, த்ரில் எனச் சுவாரஸ்யம் குறையாத அந்த இடைவேளை காட்சி அப்ளாஸ் ரகம். Raayan Review இதற்கு நேர் எதிராக இரண்டாம் பாதியில் லாஜிக்கே இல்லாமல் சண்டைக்காட்சிகளும், ட்விஸ்ட்டுகளும் வரிசைகட்டி வருகின்றன. முதற்பாதியில் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையிலுள்ள உறவின் ஆழம் தெளிவாகவும், அழகாகவும் காட்டப்பட, இரண்டாம் பாதியில் அந்தத் தெளிவு மிஸ் ஆகி, கதாபாத்திரங்கள் இஷ்டத்துக்கு இன்டிகேட்டர் போடுகின்றன. எக்கச்சக்கமான கத்தியும், ரத்தமும், மீண்டும் மீண்டும் வரும் அழுத்தமில்லாத எமோஷனல் காட்சிகளும் பார்வையாளர்களுக்குப் பளுவாக மாறிவிடுகின்றன. மொத்தமாகவே இரண்டாம் பாதியில் மேம்போக்கான திரைக்கதையின் பாதிப்பையே உணர முடிகிறது. Deadpool & Wolverine Review: `இது லிஸ்ட்லயே இல்லயே' கேமியோக்களும், அசத்தும் இரு சூப்பர்ஹீரோக்களும்! தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ் என ஜாம்பவான்கள் களத்திலிருந்தும், மனதில் நிற்கும்படியான அழுத்தமானதொரு காட்சியைக் கொண்டு வர முடியாமல், களம் எட்டை வீணடித்திருக்கிறது திரைக்கதை. பத்து ஃப்ரேமிற்கு பதினோரு கொலைகளைச் செய்துகொண்டிருக்கும் வேலையில் முக்கிய காவல் அதிகாரியான பிரகாஷ் ராஜின் பாத்திரம் காணாமல் போவது ஏன் என்பது இயக்குநருக்கே வெளிச்சம். குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நாயகன் திரும்ப உடல் தெம்புடன் மீண்டு வந்து போராடும் வரை காத்திருக்கும் நல்ல வில்லன்கள் இருப்பதெல்லாம் படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்க்கும் முயற்சியே! Raayan Review அதீத வன்முறையைக் காட்சிப்படுத்திய விதம், என்கவுன்ட்டர்களைச் சர்வசாதாரணமாகச் செய்யும் காவல் அதிகாரி எனச் சில காட்சிகள் ஒவ்வாமை லிஸ்ட்டில் சேர்கின்றன. ராவணன், சூர்ப்பணகை, துர்கை அம்மன் காட்சி என ஆங்காங்கே குறியீடுகள். ஆனால், அவை படத்தின் கதைக்குப் பெரிய பங்களிப்பை ஆற்றவில்லை. அண்ணன் - தங்கை சென்டிமென்ட் காட்சிகளுமே சில இடங்களில் க்ரிஞ்ச்மீட்டரை எகிறச் செய்யும் நிகழ்வாக மாறிப்போயிருக்கின்றன. எமோஷனலான களத்தாலும், ஆக்ஷன் அணுகுமுறையாலும் முதற்பாதியில் பட்டையைக் கிளப்பும் படம், மேம்போக்கான திரைக்கதையால் இரண்டாம் பாதியில் மடமடவென சரிந்து, ஒரு சாதாரண ஆக்ஷன் பழிவாங்கல் படமாகத் தன் வெளியைச் சுருக்கிக் கொள்வது ஏமாற்றமே!
பெண் ஒருவர் தன்னை மிரட்டுவதாக பாக்கியலட்சுமி நடிகர் சதீஷ்குமார் போலீஸிடம் புகார் –காரணம் இதோ
பிரபல சீரியல் நடிகர் சதீஷ் குமார் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள வினோதமான புகாரைப் பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவி டிஆர்பி யில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் நடிகர் சதீஷ்குமார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சதீஷ்குமார் திருவான்மியூர் காவல் […] The post பெண் ஒருவர் தன்னை மிரட்டுவதாக பாக்கியலட்சுமி நடிகர் சதீஷ்குமார் போலீஸிடம் புகார் – காரணம் இதோ appeared first on Tamil Behind Talkies .
Serial Updates: இரட்டைக் குழந்தைக்கு தாயான நடிகை ஜூலி; கனா காணும் காலங்கள் சீசன் 3 அப்டேட்
விஜய் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸ். இந்த சீரிஸின் இரண்டு சீசன்களும் நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்க இருக்கிறது. பள்ளியையும், பள்ளி நண்பர்களையும் அடிப்படையாகக் கொண்ட சிம்பிளான கதைக்களம் தான் இதன் ஒன்லைன்! கனா காணும் காலங்கள் முதல் இரண்டு சீசன்களில் நடித்திருந்த பரத்குமார் இந்த சீசனிலும் நடிக்கிறார். அதே போல, மலர் டீச்சராக நடித்திருந்த பர்வீனும், ஸ்ட்ரிக்ட் ஆன சந்தோஷ் சாராக நடித்திருந்த சத்யாவும் நடிக்கிறார்கள். புது மாணவப் பட்டாளங்களுடன் கலக்கலாக தொடங்க இருக்கிறது `கனா காணும் காலங்கள்' சீசன் 3! தனது 42 வயதில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார் சின்னத்திரை நடிகை ஜூலி. நாம் அவரிடம் பேசியபோது, ` ரெண்டு முறை குழந்தை கர்ப்பமாகி அபார்ட் ஆகிடுச்சு. பல வருட ஏக்கம் இப்ப நிறைவேறப் போகுது.!' என நெகிழ்ந்து கூறியிருந்தார். ஜூலி - மணிகண்டன் இந்நிலையில் நடிகை ஜூலி - மணிகண்டன் தம்பதிக்கு நேற்று இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. ஆண், பெண் என ட்வின்ஸ் பிறந்த சந்தோஷ செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாகத் தன் ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார் ஜூலி. அவருக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பான `பூவா தலையா' தொடரில் நடித்தவர் சுவேதா. நடிகர் பாண்டி கமல் கதாநாயகனாக நடிக்க இருக்கும் தொடரில் அவருக்கு ஜோடியாக இவர் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே `பூவா தலையா' தொடரில் நடித்திருந்தவர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விமல் குமார் `சொக்கத்தங்கம்' என இந்தத் தொடருக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடரில் `எதிர்நீச்சல்' தொடரில் பிரபலமான விமல் குமார் மற்றும் காயத்ரி இருவரும் நடிக்கிறார்கள். விரைவிலேயே இந்தத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Raayan Movie Review | Vikatan Review | Dhanush | A.R.Rahman | S. J. Suryah | Selvaraghavan
Raayan Movie Review | Vikatan Review | Dhanush | A.R.Rahman | S. J. Suryah | Selvaraghavan
தனுஷின் 50வது படம் ராயன் எப்படி இருக்கு ? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். தற்போது தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 50-ஆவது திரைப்படம் ‘ராயன்’. இந்த படத்தில் சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் ராயன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் […] The post தனுஷின் 50வது படம் ராயன் எப்படி இருக்கு ? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் 15 திரைப்படங்களின் லிஸ்ட், நீங்க எதுக்காக வெயிட்டிங்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் நல்ல கதைக்களத்தை கொண்ட குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் வெற்றியையும் பெறுகின்றன. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரேடியாக 15 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை என அனைத்து விதமான... The post ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் 15 திரைப்படங்களின் லிஸ்ட், நீங்க எதுக்காக வெயிட்டிங் appeared first on Tamilstar .
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். பின் ராதிகா கர்ப்பமாக இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்து விட்டது. இதனால் கோபமடைந்த ராதிகா, […] The post இனியாவை வெளுத்து வாங்கிய மொத்த குடும்பம், சமையல் போட்டியில் வென்றது யார்? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி appeared first on Tamil Behind Talkies .
ரியல் சிங்கத்துடன் நடிக்கப் போகும் வனிதாவின் மகன், வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். குடும்பத்தை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வரும் வனிதா தற்போது தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கி திரை உலகில் பல படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி முதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரபு சாலமன் இயக்கும்... The post ரியல் சிங்கத்துடன் நடிக்கப் போகும் வனிதாவின் மகன், வைரலாகும் தகவல் appeared first on Tamilstar .
இணையத்தை தெறிக்க விடும் ராயன் படத்தின் டுவிட்டர் விமர்சனங்கள், வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் ராயன். தனுஷின் ஐம்பதாவது படமாக வெளியாகி உள்ள இந்த படத்தினை தனுஷே இயக்கி நடித்துள்ளார். மேலும் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த படம் என்று வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது? என்பது... The post இணையத்தை தெறிக்க விடும் ராயன் படத்தின் டுவிட்டர் விமர்சனங்கள், வைரலாகும் பதிவு appeared first on Tamilstar .
உடற்பயிற்சியின் போது மாரடைப்பு –நடிகை எம். என். ராஜம் மகள் காலமானார்
உடற்பயிற்சியின் போது பழம்பெரும் நடிகை எம்.என் ராஜம் மகள் மாரடைப்பால் இறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் எம்.என் ராஜம். இவர் 50, 60 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் துணை வேடங்களில் தான் நடித்திருந்தார். இவர் தன்னுடைய ஏழு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அதற்குப் பிறகு இவர் […] The post உடற்பயிற்சியின் போது மாரடைப்பு – நடிகை எம். என். ராஜம் மகள் காலமானார் appeared first on Tamil Behind Talkies .
கிராமத்தில் சிறு வயதிலேயே தாய், தந்தையை தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை தன் அரவணைப்பில் வளர்க்கிறார்.சென்னைக்கு வந்து பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை வளர்த்து வருகிறார் தனுஷ். சென்னையில் சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா என இரண்டு தாதாக்கள் செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சமரசத்தில் இருக்கிறார்கள்.இந்நிலையில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், இருவருக்கும் இடையே... The post ராயன் திரை விமர்சனம் appeared first on Tamilstar .
தனது மகன் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், நடிகை வனிதா விஜயகுமாரின் எமோஷனல் பதிவு
தனது மகன் ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதைப் பற்றி வனிதா விஜயகுமார் எமோஷனலாக பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்து சில காலம் விலகி இருந்தார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது சீரியல், படங்கள், பிசினஸ் என கலக்கிக் கொண்டிருக்கிறார். […] The post தனது மகன் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், நடிகை வனிதா விஜயகுமாரின் எமோஷனல் பதிவு appeared first on Tamil Behind Talkies .
Actress PragyaJaiswal Latest Photos
The post Actress PragyaJaiswal Latest Photos appeared first on Tamilstar .
Actress WamiqaGabbi Latest Photos
The post Actress WamiqaGabbi Latest Photos appeared first on Tamilstar .
Actress SailiDhurve Latest Photos
The post Actress SailiDhurve Latest Photos appeared first on Tamilstar .
Actress AruljothiArockiaraj Latest Photos
The post Actress AruljothiArockiaraj Latest Photos appeared first on Tamilstar .
Actress AarthiSubash Latest Photos
The post Actress AarthiSubash Latest Photos appeared first on Tamilstar .
ஜிம் ஒர்க் அவுட்டின் போது மாரடைப்பு... நடிகை எம். என். ராஜம் மகள் திடீர் மரணம்
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், மறைந்த ஏ.எல்.ராகவன் தம்பதியின் ஒரே மகளான நளினா சென்னையில் மாரடைப்பினால் காலமானார். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது நலினாவின் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் அந்தக் கால நட்சத்திரத் தம்பதி எம்.என்.ராஜம், மறைந்த ஏ.எல்.ராகவன். 1950 - 1970 காலக் கட்டத்தில் பல பாடல்களைப் பாடியவர் ஏ.எல்.ராகவன். எம்.என்.ராஜம், ஏ.எல்.ராகவன் பாடகர் என்பதைத் தாண்டி சினிமா, சீரியல்களிலும் நடித்த இவர் கோவிட் பேரிடர் காலத்தில் இறந்துவிட்டார். எம்.என்.ராஜமும் 1950 -1970 காலக் கட்டத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்தவர். கதாநயகி, வில்லி மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கும் இவர்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்கிறார்கள். கணவர் மறைவுக்குப் பின் நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் நளினா, சரவணன் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்த சரவணன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மைத்துனர். நளினாவின் மகன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறாராம். அவர் வந்த பின் நளினாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என்கிறார்கள்
ஜிம் ஒர்க் அவுட்டின் போது மாரடைப்பு... நடிகை எம். என். ராஜம் மகள் திடீர் மரணம்
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், மறைந்த ஏ.எல்.ராகவன் தம்பதியின் ஒரே மகளான நளினா சென்னையில் மாரடைப்பினால் காலமானார். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது நலினாவின் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் அந்தக் கால நட்சத்திரத் தம்பதி எம்.என்.ராஜம், மறைந்த ஏ.எல்.ராகவன். 1950 - 1970 காலக் கட்டத்தில் பல பாடல்களைப் பாடியவர் ஏ.எல்.ராகவன். எம்.என்.ராஜம், ஏ.எல்.ராகவன் பாடகர் என்பதைத் தாண்டி சினிமா, சீரியல்களிலும் நடித்த இவர் கோவிட் பேரிடர் காலத்தில் இறந்துவிட்டார். எம்.என்.ராஜமும் 1950 -1970 காலக் கட்டத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்தவர். கதாநயகி, வில்லி மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கும் இவர்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்கிறார்கள். கணவர் மறைவுக்குப் பின் நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் நளினா, சரவணன் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்த சரவணன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மைத்துனர். நளினாவின் மகன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறாராம். அவர் வந்த பின் நளினாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என்கிறார்கள்
எந்த வசதியும் உதவவில்லை, மெல்லிசை ராணி லதா மங்கேஷ்கரின் கலங்க வைக்கும் கடைசி வார்த்தைகள்
பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான பழம்பெரும் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ஹேமா. இவர் 1949 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் தனது முதல் பாடலை பாடி இசைப் பயணத்தை தொடங்கினார். அதன் பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை […] The post எந்த வசதியும் உதவவில்லை, மெல்லிசை ராணி லதா மங்கேஷ்கரின் கலங்க வைக்கும் கடைசி வார்த்தைகள் appeared first on Tamil Behind Talkies .
என் புது BMW கார்ல குழந்தைகளைக் கூட்டிட்டுப் போனதுக்கான காரணம் இதுதான்! - KPY தங்கதுரை நெகிழ்ச்சி
`கலக்கப்போவது யாரு?' டிவி புகழ் மற்றும் சினிமா நடிகருமான தங்கதுரை தனது பிஎம்டபிள்யூ காரில் ஏழைக்குழந்தைகளை ஏற்றிச்சென்று அவர்களது விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹரீஷ் கல்யாணின் 'டீசல்', பிரபுதேவாவின் 'ஜல்சா', மிர்ச்சி சிவாவுடன் 'சலூன்', பாபி சிம்ஹாவுடன் 'தடை உடை' ஜெய்யுடன் ஒரு பெயரிடாதப்படம், 'ஹிப்ஹாப்' ஆதி, அர்ஜுன் படம் என டஜன் கணக்கில் பிஸியாக நடித்துவரும் தங்கதுரையின் இந்தத் தங்கமான மனசுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், நாமும் பாராட்டுகளோடு அவரிடம் பேசினோம். தங்கதுரை என்னோட சின்ன வயசு ஏக்கங்களைத்தான், இப்போ இந்தக் குழந்தைகள் மூலமா நிறைவேற்றி இருக்கேன். எங்கூட பிறந்தவங்க மொத்தம் அஞ்சுப் பேர். அப்பா கூலித்தொழிலாளி. அவரோட ஒற்றை வருமானத்துலதான் படிச்சது, வளர்ந்தது எல்லாமே. வீட்ல டிவி கிடையாது. பைக்கும் கிடையாது. பக்கத்து வீட்லதான் பார்ப்போம். எங்கயாவது போறதுன்னாக்கூட லிஃப்ட் கேட்டுப்போவோம். அப்படியொரு வறுமையான சூழல். ஆனா, அந்தச் சூழலையே வைராக்கியமா எடுத்துகிட்டு எல்லோரும் நல்லா படிச்சோம். அம்மால்லாம் எங்கப் போனாலும் நடந்துதான் போவாங்க. நாங்க ஸ்கூல் காலேஜ்லாம் பஸ்ல போய்த்தான் படிச்சோம். பஸ்ஸை மிஸ் பண்ணிட்டா, அடுத்த பஸ் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணிட்டிருப்போம். இல்லைன்னா நடந்தே போய்டுவோம். பைக்ல போறவங்களை ஏக்கமா பார்த்த காலமெல்லாம் உண்டு. அதுக்கப்புறம்தான், பார்ட் டைம் வேலைல்லாம் பார்த்து, ஷோ எல்லாம் பண்ணி பணம் சேர்த்துவெச்சு பைக் வாங்கினேன். சின்ன வயசுலருந்தே கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சதால ஏழைக் குழந்தைகளோட ஆசைகள், தேவைகள், வலி-வேதனை எல்லாமே தெரியும். அதனாலதான், புதுசா வாங்கின பிஎம்டபிள்யூ சன்ரூப் கார்ல குழந்தைங்களைக் கூப்பிட்டுப் போனேன். புது கார் வாங்கினதுமே சமூக ஆர்வலர் லோகநாயகி மேடம்கிட்டே என்னோட விருப்பத்தைச் சொன்னேன். தங்கதுரை ஏற்கெனவே, லோகநாயகி மேடம் கேட்டு நிறைய குழந்தைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டியிருக்கேன். இப்போவும், ரெண்டு குழந்தைங்களை மூணு வருஷமா படிக்க வெச்சுட்டு வர்றேன். அந்தப் பழக்கத்துல கேட்டவுடனே, லோகநாயகி மேடம் வியாசர்பாடிக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. பிஎம்டபிள்யூ காரைப் பார்த்ததும் குழந்தைங்க செம்ம ஹேப்பி ஆகிட்டாங்க. கார்ல போறதே பெருங்கனவு, அதுவும், சன்ரூப் கார்ல போற சந்தோஷத்தை சொல்லவா வேணும்? கார்ல போய் நான் இறங்கினதும் குழந்தைங்க என்னை வந்து அப்படியே கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க. அவங்களோட முகத்திலும் கண்களிலும் அப்படியொரு ஆனந்தம்! கார்ல ஏறினதும் சன்ரூப்ல நின்னுக்கிட்டு பயங்கர சந்தோஷத்துல கத்த ஆரம்பிச்சுட்டாங்க. அப்போதான் இந்த விலையுர்ந்த கார் வாங்கினதுக்கான அர்த்தத்தை உணர்ந்தேன். இதுக்கு முன்னாடி, இப்படியொரு சந்தோஷம் 2015-ல முதன் முதலா ஸ்விப்ட் கார் வாங்கும்போது கிடைச்சது. அதுல எங்கம்மாவை உட்கார வெச்சு ஆசையா ஓட்டிக்காட்டினேன். இப்போ பிஎம்டபிள்யூ கார் வாங்கிட்டேன். உட்கார்ந்து பார்க்க அம்மா உயிரோட இல்ல. அது மட்டும்தான் பெரிய குறை. ஆனா, அந்தக் குறையும் இந்தக் குழந்தைகளை வெச்சு சென்னையை சுத்திக் காட்டினதுல போய்டுச்சு. ரொம்ப மனநிம்மதியா இருக்கு! இப்போ, நிறைய படத்துல நடிச்சுக்கிட்டிருக்கேன். முடிஞ்சவரைக்கும் ஏழைக் குழந்தைங்களுக்கு உதவணும்; படிக்கவெக்கணும்ங்கிறதுதான் ஆசை. அவங்க முகத்துல ஆனந்தத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் என்று உணர்வுபூர்வமாக பேசுபவர், வியாசர்பாடி ஏழைக்குழந்தைகளை தனது பிஎம்டபிள்யூ காரில் அழைத்துச் சென்றதோடு துணிக்கடைக்குச் சென்று அவர்களுக்கு விருப்பமான உடைகளையும் வாங்கித்தந்துள்ளார். தங்கதுரை ஒருநாள் முழுக்க அந்தக் குழந்தைங்களோடத்தான் இருந்தேன். மவுண்ட் ரோடுல இருக்கற ஒரு ஹோட்டலோட பிரியாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும். நல்லா டேஸ்ட்டா தரமா இருக்கும். எனக்குப் பிடிச்சதை குழந்தைங்களும் சாப்பிடணும்ங்கிறதுக்காக அங்க கூட்டிட்டுப் போய் வயிறார சாப்பிடவெச்சேன். அதுக்காக, முன்னாடியே டேபிள் எல்லாம் புக் பண்ணிட்டேன். குழந்தைங்க நல்லா சாப்ட்டாங்க. அதுக்கப்புறம், மெரினா பீச் கூட்டிட்டுப் போனேன். குழந்தைங்க மட்டுமில்லாம அவங்க அப்பா அம்மாக்களும் குஷியாகிட்டாங்க என்கிறார் குழந்தைகளை மகிழ்வித்த குதூகலத்துடன்.
என் புது BMW கார்ல குழந்தைகளைக் கூட்டிட்டுப் போனதுக்கான காரணம் இதுதான்! - KPY தங்கதுரை நெகிழ்ச்சி
`கலக்கப்போவது யாரு?' டிவி புகழ் மற்றும் சினிமா நடிகருமான தங்கதுரை தனது பிஎம்டபிள்யூ காரில் ஏழைக்குழந்தைகளை ஏற்றிச்சென்று அவர்களது விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹரீஷ் கல்யாணின் 'டீசல்', பிரபுதேவாவின் 'ஜல்சா', மிர்ச்சி சிவாவுடன் 'சலூன்', பாபி சிம்ஹாவுடன் 'தடை உடை' ஜெய்யுடன் ஒரு பெயரிடாதப்படம், 'ஹிப்ஹாப்' ஆதி, அர்ஜுன் படம் என டஜன் கணக்கில் பிஸியாக நடித்துவரும் தங்கதுரையின் இந்தத் தங்கமான மனசுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், நாமும் பாராட்டுகளோடு அவரிடம் பேசினோம். தங்கதுரை என்னோட சின்ன வயசு ஏக்கங்களைத்தான், இப்போ இந்தக் குழந்தைகள் மூலமா நிறைவேற்றி இருக்கேன். எங்கூட பிறந்தவங்க மொத்தம் அஞ்சுப் பேர். அப்பா கூலித்தொழிலாளி. அவரோட ஒற்றை வருமானத்துலதான் படிச்சது, வளர்ந்தது எல்லாமே. வீட்ல டிவி கிடையாது. பைக்கும் கிடையாது. பக்கத்து வீட்லதான் பார்ப்போம். எங்கயாவது போறதுன்னாக்கூட லிஃப்ட் கேட்டுப்போவோம். அப்படியொரு வறுமையான சூழல். ஆனா, அந்தச் சூழலையே வைராக்கியமா எடுத்துகிட்டு எல்லோரும் நல்லா படிச்சோம். அம்மால்லாம் எங்கப் போனாலும் நடந்துதான் போவாங்க. நாங்க ஸ்கூல் காலேஜ்லாம் பஸ்ல போய்த்தான் படிச்சோம். பஸ்ஸை மிஸ் பண்ணிட்டா, அடுத்த பஸ் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணிட்டிருப்போம். இல்லைன்னா நடந்தே போய்டுவோம். பைக்ல போறவங்களை ஏக்கமா பார்த்த காலமெல்லாம் உண்டு. அதுக்கப்புறம்தான், பார்ட் டைம் வேலைல்லாம் பார்த்து, ஷோ எல்லாம் பண்ணி பணம் சேர்த்துவெச்சு பைக் வாங்கினேன். சின்ன வயசுலருந்தே கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சதால ஏழைக் குழந்தைகளோட ஆசைகள், தேவைகள், வலி-வேதனை எல்லாமே தெரியும். அதனாலதான், புதுசா வாங்கின பிஎம்டபிள்யூ சன்ரூப் கார்ல குழந்தைங்களைக் கூப்பிட்டுப் போனேன். புது கார் வாங்கினதுமே சமூக ஆர்வலர் லோகநாயகி மேடம்கிட்டே என்னோட விருப்பத்தைச் சொன்னேன். தங்கதுரை ஏற்கெனவே, லோகநாயகி மேடம் கேட்டு நிறைய குழந்தைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டியிருக்கேன். இப்போவும், ரெண்டு குழந்தைங்களை மூணு வருஷமா படிக்க வெச்சுட்டு வர்றேன். அந்தப் பழக்கத்துல கேட்டவுடனே, லோகநாயகி மேடம் வியாசர்பாடிக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. பிஎம்டபிள்யூ காரைப் பார்த்ததும் குழந்தைங்க செம்ம ஹேப்பி ஆகிட்டாங்க. கார்ல போறதே பெருங்கனவு, அதுவும், சன்ரூப் கார்ல போற சந்தோஷத்தை சொல்லவா வேணும்? கார்ல போய் நான் இறங்கினதும் குழந்தைங்க என்னை வந்து அப்படியே கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க. அவங்களோட முகத்திலும் கண்களிலும் அப்படியொரு ஆனந்தம்! கார்ல ஏறினதும் சன்ரூப்ல நின்னுக்கிட்டு பயங்கர சந்தோஷத்துல கத்த ஆரம்பிச்சுட்டாங்க. அப்போதான் இந்த விலையுர்ந்த கார் வாங்கினதுக்கான அர்த்தத்தை உணர்ந்தேன். இதுக்கு முன்னாடி, இப்படியொரு சந்தோஷம் 2015-ல முதன் முதலா ஸ்விப்ட் கார் வாங்கும்போது கிடைச்சது. அதுல எங்கம்மாவை உட்கார வெச்சு ஆசையா ஓட்டிக்காட்டினேன். இப்போ பிஎம்டபிள்யூ கார் வாங்கிட்டேன். உட்கார்ந்து பார்க்க அம்மா உயிரோட இல்ல. அது மட்டும்தான் பெரிய குறை. ஆனா, அந்தக் குறையும் இந்தக் குழந்தைகளை வெச்சு சென்னையை சுத்திக் காட்டினதுல போய்டுச்சு. ரொம்ப மனநிம்மதியா இருக்கு! இப்போ, நிறைய படத்துல நடிச்சுக்கிட்டிருக்கேன். முடிஞ்சவரைக்கும் ஏழைக் குழந்தைங்களுக்கு உதவணும்; படிக்கவெக்கணும்ங்கிறதுதான் ஆசை. அவங்க முகத்துல ஆனந்தத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் என்று உணர்வுபூர்வமாக பேசுபவர், வியாசர்பாடி ஏழைக்குழந்தைகளை தனது பிஎம்டபிள்யூ காரில் அழைத்துச் சென்றதோடு துணிக்கடைக்குச் சென்று அவர்களுக்கு விருப்பமான உடைகளையும் வாங்கித்தந்துள்ளார். தங்கதுரை ஒருநாள் முழுக்க அந்தக் குழந்தைங்களோடத்தான் இருந்தேன். மவுண்ட் ரோடுல இருக்கற ஒரு ஹோட்டலோட பிரியாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும். நல்லா டேஸ்ட்டா தரமா இருக்கும். எனக்குப் பிடிச்சதை குழந்தைங்களும் சாப்பிடணும்ங்கிறதுக்காக அங்க கூட்டிட்டுப் போய் வயிறார சாப்பிடவெச்சேன். அதுக்காக, முன்னாடியே டேபிள் எல்லாம் புக் பண்ணிட்டேன். குழந்தைங்க நல்லா சாப்ட்டாங்க. அதுக்கப்புறம், மெரினா பீச் கூட்டிட்டுப் போனேன். குழந்தைங்க மட்டுமில்லாம அவங்க அப்பா அம்மாக்களும் குஷியாகிட்டாங்க என்கிறார் குழந்தைகளை மகிழ்வித்த குதூகலத்துடன்.
இனியாவை அரைத்த பாக்யா, பாக்யாவிற்கு ஆறுதல் சொல்லும் குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி காரில் வரும்போது இனியாவை திட்டியபடி வருகிறார். மறுபக்கம் போட்டி நடந்து முடிய நடுவர்கள் கோபி ஜெயித்ததாக அறிவிக்கின்றனர். கோபி பாக்யா பயந்து ஓடிட்டாளா என்று செல்வியிடம் நக்கலாக பேச இனியாவுக்கு பிரச்சனை என்று உண்மையை உடைக்க கோபி பதறுகிறார். ராதிகா தான் போன் போட்டு வர சொன்னாங்க என்று சொன்னதும்... The post இனியாவை அரைத்த பாக்யா, பாக்யாவிற்கு ஆறுதல் சொல்லும் குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் appeared first on Tamilstar .
பாட்டி கொடுத்த டாஸ்க், கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டி மனோஜ் பணத்தை கொடுக்க சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைய விஜயா வேறு வழியின்றி பணத்த கொடுத்துடுடா அதனால தானே இவ்வளவு பிரச்சனை என்று சொல்கிறார். பாட்டி அதோடு நிறுத்தாமல் மனோஜ் கொடுப்பானு எனக்கு நம்பிக்கை இல்லை அவன்கிட்ட இருந்து மாசம் மாசம் பணத்த வாங்கிக் கொடுக்க வேண்டியது உன்னுடைய... The post பாட்டி கொடுத்த டாஸ்க், கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் appeared first on Tamilstar .
Deadpool & Wolverine Review: `இது லிஸ்ட்லயே இல்லயே'கேமியோக்களும், அசத்தும் இரு சூப்பர்ஹீரோக்களும்!
மார்வெல் காமிக்ஸ் படங்கள் என்றாலே MCU-வில் வரும் படங்கள்தான் என்றில்லாமல் ஒரு காலத்தில் ஃபாக்ஸ் நிறுவனம் தரமான மார்வெல் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக எக்ஸ்-மென் எனும் மியூட்டன்ட் இனத்தைச் சேர்ந்த வுல்வரின் (Wolverine) பாத்திரம் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தது. அந்த ரோலில் நடித்த ஹ்யூ ஜாக்மேனுக்கு (Hugh Jackman) இன்றுவரை பெரும் மார்க்கெட் இருக்கிறது. 2017-ல் வெளியான 'லோகன்' படத்தோடு 'வுல்வரின்' பாத்திரம் இறந்துவிட, அதன்பிறகு ஃபாக்ஸ் எடுத்த எக்ஸ்-மென் படங்கள் பெரும் கவனத்தைப் பெறவில்லை. அதன்பிறகு அதே யுனிவர்ஸில் உருவெடுத்த 'டெட்பூல்' (Deadpool) பாத்திரம் திரைக்கதை பாணியில் தொட்டது பெரும் உச்சம். 'Fourth Wall Breaking' எனப்படும் யுக்தியில் ரகளையான காமெடியைக் கலந்து கவனிக்க வைத்தார் அதன் நாயகன் ரையன் ரெனால்ட்ஸ். Deadpool & Wolverine Review அந்தப் படத்தின் மூன்றாவது பாகமான இது, டெட்பூல் பாத்திரத்தை MCU-வுக்குள் கொண்டு வரும் முயற்சியாக உருவாகியிருக்கிறது. அதற்காக ஏற்கெனவே இறந்துபோன வுல்வரின் பாத்திரத்தைத் தூசி தட்டிக் கூட்டி வந்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் இந்தப் படம் சோர்ந்துகிடக்கும் மார்வெல் ரசிகர்களைக் குஷிப்படுத்துகிறதா? எப்படியாவது 'அவெஞ்சர்ஸ்' டீமில் இணைந்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் தன்னுடைய உலகத்திலிருந்து கிளம்பி 'The Sacred Timeline' (புனித கால வரிசை) இருக்கும் உலகுக்கு வந்து ஹேப்பி ஹோகனைச் சந்திக்கிறார் வேட் வில்சன் (டெட்பூல்). அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட, சோர்ந்துபோய் தன் 'டெட்பூல்' வாழ்க்கைக்கு மூடுவிழா நிகழ்த்திவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார். நண்பர்களுடன் அவர் தன் பிறந்தநாள் பார்ட்டியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, 'TVA' எனப்படும் 'Time Variance Authority' அவரை மிஸ்டர்.பேராடாக்ஸ் என்பவரிடம் கூட்டி/கடத்திச் செல்கிறது. அங்கே தன் உலகைச் சேர்ந்த வுல்வரின் (லோகன்) இறந்துவிட்டதால் தன் உலகமே (டைம்லைன்) அழியப் போகிறது என்பதைக் கண்டறிகிறார் வேட் வில்சன். தன் நண்பர்களைக் காப்பாற்ற, வேறு ஒரு உலகிலிருக்கும் வுல்வரினைத் தேடிச் செல்கிறார். அப்படியொரு வுல்வரினும் கிடைத்துவிட, பிறகு என்ன டெட்பூலும் வுல்வரினும் நிகழ்த்தும் சாகசங்களே படத்தின் கதை. Deadpool & Wolverine Review தன் கரியரின் முக்கியப் பாத்திரமாகக் கருதப்படும் வேட் வில்சன் எனும் டெட்பூலாக மீண்டும் ரையன் ரெனால்ட்ஸ். மற்றுமொருமுறை, டெட்பூல் பாத்திரம் தனக்காகவே எழுதப்பட்டது என்பதை நிரூபித்திருக்கிறார். படம் நெடுக வரும் அவரின் கலாய் வாய்ஸ் ஓவர்கள் சினிமாவின் டெம்ப்ளேட் இலக்கணங்கள் பலவற்றை சுக்கு நூறாக்கிவிடுகின்றன. இந்தப் படத்தில் தன்னுடைய மற்ற 'வேரியன்ட்களாக' அவர் நிகழ்த்தும் காமெடி கலாட்டா, கதையைத் தாண்டி வுல்வரின் நடிகரை அவர் ரசிக்கும் விதத்தை வெளிப்படையாகத் திரையைத் தாண்டி ஒலிக்கவிடுவது என ரகளை மீட்டரை உச்சத்திலேயே வைத்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகுத் தன் ஆஸ்தான வுல்வரின் வேடத்தில் ஹ்யூ ஜாக்மேன் மிரட்டல். தன் பிரத்யேக காமிக்ஸ் உடையுடனே அவர் வலம் வருவது திரைக்குப் புதுசு. வேட் வில்சனை அவர் டீல் செய்யும் விதமும் ஜாலி கேலி டிராமா. வுல்வரினின் பழைய மிடுக்கு, ஸ்டன்ட் காட்சிகள், அந்த அடமேன்ட்டியம் கிளாஸ் (Adamantium Claws) என 90ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியா நினைவுகளை மீண்டும் திரையில் காட்டியதற்கு மார்வெலுக்கு நன்றி! Deadpool & Wolverine Review பிரதான வில்லியாக 'எக்ஸ்-மென்' சார்ல்ஸ் சேவியர் பாத்திரத்தின் இரட்டைச் சகோதரி கேஸான்ட்ரா நோவாவாக எம்மா கோரின். அச்சுறுத்தும் அவரின் சக்திகளைக் காட்சிப்படுத்திய விதம் மிரட்டல். இரு துருவங்களாக நாயகர்கள் நிற்க, அவர்களுக்கு ஈடுகொடுத்து மிரட்டும் காட்சிகளில் மிரளவைக்கிறார். இவர்கள் தவிர ஒரு டஜன் துணைப் பாத்திரங்கள், அரை டஜன் கேமியோக்கள் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். Deadpool & Wolverine Review படத்தின் பெரும்பலம் பல அடுக்குகள் கொண்ட அதன் திரைக்கதையும் வசனங்களும்தான். குறிப்பாக, எம்.சி.யூ படங்களைத் தயாரிக்கும் டிஸ்னி நிறுவனத்துக்கும் அது விலைக்கு வாங்கிய ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் நின்று கலாய்த்துத் தள்ளும் டெட்பூலின் வசனங்கள் சரவெடி சிரிப்புக்கு கேரன்ட்டி. உதாரணமாகப் பழைய படங்களில் நடித்த சில நடிகர்கள் மீண்டும் புதிய படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியிருப்பார்கள். அதை எல்லாம் மனத்தில் வைத்து சர்ப்ரைஸ் கேமியோக்களைச் சுவாரஸ்யமாக்கிய விதம் மிரட்டலான கற்பனை. இறுதியில் முற்றுப் பெற்றுவிட்ட ஃபாக்ஸ் மார்வெல் படங்களுக்கான அந்த டிரிபியூட் வீடியோ 'கண்ணுல தண்ணி' ரக எமோஷன்! ஒரு கட்டத்தில் இது டெட்பூலை MCU-வில் கொண்டு வரும் முயற்சி என்பதையெல்லாம் கடந்து, இது படம் என்பதையே மறந்து தயாரிப்பு நிறுவனங்களைக் கலாய்த்துத் தள்ளும் ரோஸ்ட்டாக மாறிவிடுவதும் புதுமையான திரை அனுபவம். தயாரிப்பு நிறுவனங்களுக்குள் இருக்கும் ரைட்ஸ் பிரச்னை, அவர்களின் பட்ஜெட் பிரச்னை, சென்சார் ரேட்டிங் பிரச்னை என ஒன்றையும் விட்டுவைக்காமல் கலாய்த்துத் தள்ளியிருக்கிறது இயக்குநர் ஷான் லெவி, ரையன் ரெனால்ட்ஸ் அடங்கிய எழுத்துக் கூட்டணி! டைம் டிராவல் போன்ற விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதையெல்லாம் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி அதிகம் குழப்பம் ஏற்படுத்தாமல் நகர்த்தியிருக்கும் விதமும் இந்தப் படத்தை அனைவருக்கும் ஏற்ற என்டர்டெயினராக மாற்றியிருக்கிறது. Deadpool & Wolverine Review டைட்டிலில் வரும் அந்தச் சண்டைக் காட்சி, டெட்பூலின் பல்வேறு வெர்ஷன்கள், 'Void' உலகத்தின் மேக்கிங், அங்கே தொடக்கத்தில் நடக்கும் களேபரங்கள், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி என மேக்கிங்காகவும் மிரட்டியெடுத்திருக்கிறது படக்குழு. 'Void' உலகில் இருக்கும் 'Antman'னின் சூட், அந்த உலகமே கட்டமைக்கப்பட்ட விதம், ரத்தம் தெறிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் என வரைகலை குழுவினருக்கும் பாராட்டுகள். ஜார்ஜ் ரிச்மாண்ட்டின் ஒளிப்பதிவு மிரட்டலானதொரு டோனைப் படத்துக்கு செட் செய்து ஒன்றவைத்துவிடுகிறது. ராப் சைமன்சனின் பின்னணி இசை, குறிப்பாக சூப்பர்ஹீரோ பில்டப் இசை தமிழ் சினிமாவை நினைவூட்டிச் செல்வதும் எதேச்சையான பாசிட்டிவ் விஷயமாக மாறிவிடுகிறது. இத்தனை நிறைகள் இருந்தும் பிரதானமாகச் சில குறைகளும் எட்டிப் பார்க்கவே செய்கின்றன. `லோகன்' படத்தில் வுல்வரின் கதாபாத்திரம் மறைவது 2029-ல் எனும்போது 2024-ல் நடக்கும் இந்தப் படத்தின் கதையில் அவரை ஏற்கெனவே இறந்ததாய் காட்டிய இடத்தில் லாஜிக்கைத் தன் வாளால் வெட்டி வீசியிருக்கிறார் வேட் வில்சன். அதிலும் 2029-ல் சிறுமியாக இருக்கும் லோகனின் மகள் 2024-ல் வயதானவராக இருப்பதும் என்ன லாஜிக் சாரே! சில கேமியோக்கள் கதையோடு வந்தாலும், வாலண்டியராக அனைவருக்குமே `சுபம்' போட முயன்றிருப்பது உங்கள் ஸ்டைல் இல்லையே வேட் வில்சன். ஒருவேளை டிஸ்னியின் டெம்ப்ளேட்டுக்குள் நீங்களும் சிக்கிக்கொண்டீர்களா? Deadpool & Wolverine Review முதல் இரண்டு பாகங்களைவிடவும் அதீதமாக இடம்பெற்றிருக்கும் ஆபாச காமெடிகள்/வசனங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் போரடித்துவிடுகின்றன. அதிலும் தன்பால் ஈர்ப்பாளர்களை கேலி செய்யும் அதீத காமெடி வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. இருந்தும் 'டெட்பூல்' படங்களே இப்படித்தானே என்று வேண்டுமானால் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். வுல்வரினை மீண்டும் திரையில் பார்க்கும் அனுபவம், பட்டாசான திரைக்கதை, சாகசங்கள் மற்றும் அதனுள் இழையோடும் காமெடிக்காக இந்த டெட்பூல் படத்தையும் நிச்சயம் ரசிக்கலாம். அதுவும் தொடர் தோல்வியால் ICU-வில் சிக்கித் தவிக்கும் MCU-வை, வேட் வில்சன் தான் சொன்னதுபோலவே `மார்வெல்லின் ஆண்டவராக' தோன்றி மேடேற்றியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.
Deadpool & Wolverine Review: `இது லிஸ்ட்லயே இல்லயே'கேமியோக்களும், அசத்தும் இரு சூப்பர்ஹீரோக்களும்!
மார்வெல் காமிக்ஸ் படங்கள் என்றாலே MCU-வில் வரும் படங்கள்தான் என்றில்லாமல் ஒரு காலத்தில் ஃபாக்ஸ் நிறுவனம் தரமான மார்வெல் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக எக்ஸ்-மென் எனும் மியூட்டன்ட் இனத்தைச் சேர்ந்த வுல்வரின் (Wolverine) பாத்திரம் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தது. அந்த ரோலில் நடித்த ஹ்யூ ஜாக்மேனுக்கு (Hugh Jackman) இன்றுவரை பெரும் மார்க்கெட் இருக்கிறது. 2017-ல் வெளியான 'லோகன்' படத்தோடு 'வுல்வரின்' பாத்திரம் இறந்துவிட, அதன்பிறகு ஃபாக்ஸ் எடுத்த எக்ஸ்-மென் படங்கள் பெரும் கவனத்தைப் பெறவில்லை. அதன்பிறகு அதே யுனிவர்ஸில் உருவெடுத்த 'டெட்பூல்' (Deadpool) பாத்திரம் திரைக்கதை பாணியில் தொட்டது பெரும் உச்சம். 'Fourth Wall Breaking' எனப்படும் யுக்தியில் ரகளையான காமெடியைக் கலந்து கவனிக்க வைத்தார் அதன் நாயகன் ரையன் ரெனால்ட்ஸ். Deadpool & Wolverine Review அந்தப் படத்தின் மூன்றாவது பாகமான இது, டெட்பூல் பாத்திரத்தை MCU-வுக்குள் கொண்டு வரும் முயற்சியாக உருவாகியிருக்கிறது. அதற்காக ஏற்கெனவே இறந்துபோன வுல்வரின் பாத்திரத்தைத் தூசி தட்டிக் கூட்டி வந்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் இந்தப் படம் சோர்ந்துகிடக்கும் மார்வெல் ரசிகர்களைக் குஷிப்படுத்துகிறதா? எப்படியாவது 'அவெஞ்சர்ஸ்' டீமில் இணைந்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் தன்னுடைய உலகத்திலிருந்து கிளம்பி 'The Sacred Timeline' (புனித கால வரிசை) இருக்கும் உலகுக்கு வந்து ஹேப்பி ஹோகனைச் சந்திக்கிறார் வேட் வில்சன் (டெட்பூல்). அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட, சோர்ந்துபோய் தன் 'டெட்பூல்' வாழ்க்கைக்கு மூடுவிழா நிகழ்த்திவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார். நண்பர்களுடன் அவர் தன் பிறந்தநாள் பார்ட்டியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, 'TVA' எனப்படும் 'Time Variance Authority' அவரை மிஸ்டர்.பேராடாக்ஸ் என்பவரிடம் கூட்டி/கடத்திச் செல்கிறது. அங்கே தன் உலகைச் சேர்ந்த வுல்வரின் (லோகன்) இறந்துவிட்டதால் தன் உலகமே (டைம்லைன்) அழியப் போகிறது என்பதைக் கண்டறிகிறார் வேட் வில்சன். தன் நண்பர்களைக் காப்பாற்ற, வேறு ஒரு உலகிலிருக்கும் வுல்வரினைத் தேடிச் செல்கிறார். அப்படியொரு வுல்வரினும் கிடைத்துவிட, பிறகு என்ன டெட்பூலும் வுல்வரினும் நிகழ்த்தும் சாகசங்களே படத்தின் கதை. Deadpool & Wolverine Review தன் கரியரின் முக்கியப் பாத்திரமாகக் கருதப்படும் வேட் வில்சன் எனும் டெட்பூலாக மீண்டும் ரையன் ரெனால்ட்ஸ். மற்றுமொருமுறை, டெட்பூல் பாத்திரம் தனக்காகவே எழுதப்பட்டது என்பதை நிரூபித்திருக்கிறார். படம் நெடுக வரும் அவரின் கலாய் வாய்ஸ் ஓவர்கள் சினிமாவின் டெம்ப்ளேட் இலக்கணங்கள் பலவற்றை சுக்கு நூறாக்கிவிடுகின்றன. இந்தப் படத்தில் தன்னுடைய மற்ற 'வேரியன்ட்களாக' அவர் நிகழ்த்தும் காமெடி கலாட்டா, கதையைத் தாண்டி வுல்வரின் நடிகரை அவர் ரசிக்கும் விதத்தை வெளிப்படையாகத் திரையைத் தாண்டி ஒலிக்கவிடுவது என ரகளை மீட்டரை உச்சத்திலேயே வைத்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகுத் தன் ஆஸ்தான வுல்வரின் வேடத்தில் ஹ்யூ ஜாக்மேன் மிரட்டல். தன் பிரத்யேக காமிக்ஸ் உடையுடனே அவர் வலம் வருவது திரைக்குப் புதுசு. வேட் வில்சனை அவர் டீல் செய்யும் விதமும் ஜாலி கேலி டிராமா. வுல்வரினின் பழைய மிடுக்கு, ஸ்டன்ட் காட்சிகள், அந்த அடமேன்ட்டியம் கிளாஸ் (Adamantium Claws) என 90ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியா நினைவுகளை மீண்டும் திரையில் காட்டியதற்கு மார்வெலுக்கு நன்றி! Deadpool & Wolverine Review பிரதான வில்லியாக 'எக்ஸ்-மென்' சார்ல்ஸ் சேவியர் பாத்திரத்தின் இரட்டைச் சகோதரி கேஸான்ட்ரா நோவாவாக எம்மா கோரின். அச்சுறுத்தும் அவரின் சக்திகளைக் காட்சிப்படுத்திய விதம் மிரட்டல். இரு துருவங்களாக நாயகர்கள் நிற்க, அவர்களுக்கு ஈடுகொடுத்து மிரட்டும் காட்சிகளில் மிரளவைக்கிறார். இவர்கள் தவிர ஒரு டஜன் துணைப் பாத்திரங்கள், அரை டஜன் கேமியோக்கள் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். Deadpool & Wolverine Review படத்தின் பெரும்பலம் பல அடுக்குகள் கொண்ட அதன் திரைக்கதையும் வசனங்களும்தான். குறிப்பாக, எம்.சி.யூ படங்களைத் தயாரிக்கும் டிஸ்னி நிறுவனத்துக்கும் அது விலைக்கு வாங்கிய ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் நின்று கலாய்த்துத் தள்ளும் டெட்பூலின் வசனங்கள் சரவெடி சிரிப்புக்கு கேரன்ட்டி. உதாரணமாகப் பழைய படங்களில் நடித்த சில நடிகர்கள் மீண்டும் புதிய படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியிருப்பார்கள். அதை எல்லாம் மனத்தில் வைத்து சர்ப்ரைஸ் கேமியோக்களைச் சுவாரஸ்யமாக்கிய விதம் மிரட்டலான கற்பனை. இறுதியில் முற்றுப் பெற்றுவிட்ட ஃபாக்ஸ் மார்வெல் படங்களுக்கான அந்த டிரிபியூட் வீடியோ 'கண்ணுல தண்ணி' ரக எமோஷன்! ஒரு கட்டத்தில் இது டெட்பூலை MCU-வில் கொண்டு வரும் முயற்சி என்பதையெல்லாம் கடந்து, இது படம் என்பதையே மறந்து தயாரிப்பு நிறுவனங்களைக் கலாய்த்துத் தள்ளும் ரோஸ்ட்டாக மாறிவிடுவதும் புதுமையான திரை அனுபவம். தயாரிப்பு நிறுவனங்களுக்குள் இருக்கும் ரைட்ஸ் பிரச்னை, அவர்களின் பட்ஜெட் பிரச்னை, சென்சார் ரேட்டிங் பிரச்னை என ஒன்றையும் விட்டுவைக்காமல் கலாய்த்துத் தள்ளியிருக்கிறது இயக்குநர் ஷான் லெவி, ரையன் ரெனால்ட்ஸ் அடங்கிய எழுத்துக் கூட்டணி! டைம் டிராவல் போன்ற விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதையெல்லாம் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி அதிகம் குழப்பம் ஏற்படுத்தாமல் நகர்த்தியிருக்கும் விதமும் இந்தப் படத்தை அனைவருக்கும் ஏற்ற என்டர்டெயினராக மாற்றியிருக்கிறது. Deadpool & Wolverine Review டைட்டிலில் வரும் அந்தச் சண்டைக் காட்சி, டெட்பூலின் பல்வேறு வெர்ஷன்கள், 'Void' உலகத்தின் மேக்கிங், அங்கே தொடக்கத்தில் நடக்கும் களேபரங்கள், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி என மேக்கிங்காகவும் மிரட்டியெடுத்திருக்கிறது படக்குழு. 'Void' உலகில் இருக்கும் 'Antman'னின் சூட், அந்த உலகமே கட்டமைக்கப்பட்ட விதம், ரத்தம் தெறிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் என வரைகலை குழுவினருக்கும் பாராட்டுகள். ஜார்ஜ் ரிச்மாண்ட்டின் ஒளிப்பதிவு மிரட்டலானதொரு டோனைப் படத்துக்கு செட் செய்து ஒன்றவைத்துவிடுகிறது. ராப் சைமன்சனின் பின்னணி இசை, குறிப்பாக சூப்பர்ஹீரோ பில்டப் இசை தமிழ் சினிமாவை நினைவூட்டிச் செல்வதும் எதேச்சையான பாசிட்டிவ் விஷயமாக மாறிவிடுகிறது. இத்தனை நிறைகள் இருந்தும் பிரதானமாகச் சில குறைகளும் எட்டிப் பார்க்கவே செய்கின்றன. `லோகன்' படத்தில் வுல்வரின் கதாபாத்திரம் மறைவது 2029-ல் எனும்போது 2024-ல் நடக்கும் இந்தப் படத்தின் கதையில் அவரை ஏற்கெனவே இறந்ததாய் காட்டிய இடத்தில் லாஜிக்கைத் தன் வாளால் வெட்டி வீசியிருக்கிறார் வேட் வில்சன். அதிலும் 2029-ல் சிறுமியாக இருக்கும் லோகனின் மகள் 2024-ல் வயதானவராக இருப்பதும் என்ன லாஜிக் சாரே! சில கேமியோக்கள் கதையோடு வந்தாலும், வாலண்டியராக அனைவருக்குமே `சுபம்' போட முயன்றிருப்பது உங்கள் ஸ்டைல் இல்லையே வேட் வில்சன். ஒருவேளை டிஸ்னியின் டெம்ப்ளேட்டுக்குள் நீங்களும் சிக்கிக்கொண்டீர்களா? Deadpool & Wolverine Review முதல் இரண்டு பாகங்களைவிடவும் அதீதமாக இடம்பெற்றிருக்கும் ஆபாச காமெடிகள்/வசனங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் போரடித்துவிடுகின்றன. அதிலும் தன்பால் ஈர்ப்பாளர்களை கேலி செய்யும் அதீத காமெடி வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. இருந்தும் 'டெட்பூல்' படங்களே இப்படித்தானே என்று வேண்டுமானால் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். வுல்வரினை மீண்டும் திரையில் பார்க்கும் அனுபவம், பட்டாசான திரைக்கதை, சாகசங்கள் மற்றும் அதனுள் இழையோடும் காமெடிக்காக இந்த டெட்பூல் படத்தையும் நிச்சயம் ரசிக்கலாம். அதுவும் தொடர் தோல்வியால் ICU-வில் சிக்கித் தவிக்கும் MCU-வை, வேட் வில்சன் தான் சொன்னதுபோலவே `மார்வெல்லின் ஆண்டவராக' தோன்றி மேடேற்றியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.
“சில தயாரிப்பாளர்கள் பணம் தராமல் ஏமாற்றி விட்டனர்” - அக்ஷய் குமார் வேதனைப் பகிர்வு
சில தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுவரை எனக்கான மீதிப் பணத்தை அவர்கள் தரவில்லை என்று நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
“பிரச்சினை என் ஆடையில் இல்லை, கேமராவில்” - ’கவர்ச்சி உடை’ விமர்சனங்களுக்கு அமலா பால் பதிலடி
கல்லூரியில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்குகவர்ச்சியான உடை அணிந்து வந்ததாக அமலா பால் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“பிரச்சினை என் ஆடையில் இல்லை, கேமராவில்” - ’கவர்ச்சி உடை’ விமர்சனங்களுக்கு அமலா பால் பதிலடி
கல்லூரியில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்குகவர்ச்சியான உடை அணிந்து வந்ததாக அமலா பால் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“சில தயாரிப்பாளர்கள் பணம் தராமல் ஏமாற்றி விட்டனர்” - அக்ஷய் குமார் வேதனைப் பகிர்வு
சில தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுவரை எனக்கான மீதிப் பணத்தை அவர்கள் தரவில்லை என்று நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
“பிரச்சினை என் ஆடையில் இல்லை, கேமராவில்” - ’கவர்ச்சி உடை’ விமர்சனங்களுக்கு அமலா பால் பதிலடி
கல்லூரியில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்குகவர்ச்சியான உடை அணிந்து வந்ததாக அமலா பால் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“சில தயாரிப்பாளர்கள் பணம் தராமல் ஏமாற்றி விட்டனர்” - அக்ஷய் குமார் வேதனைப் பகிர்வு
சில தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுவரை எனக்கான மீதிப் பணத்தை அவர்கள் தரவில்லை என்று நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
சிறுவன், சிங்கம், நேசம்... - பிரபு சாலமனின் ‘மாம்போ’ பட போஸ்டர் வெளியீடு
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்துக்கு ‘mambo’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முதல் தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
சிறுவன், சிங்கம், நேசம்... - பிரபு சாலமனின் ‘மாம்போ’ பட போஸ்டர் வெளியீடு
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்துக்கு ‘mambo’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முதல் தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.