AI கெட்டது என்கிறார்கள். ஆனால் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் - விஜய் ஆண்டனி
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'பிச்சைக்காரன்' படத்தை எடுத்த இயக்குநர் சசி இயக்கத்தில் 'நூறு சாமி' படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழு எதிர்பார்க்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பிச்சைக்காரன் 2 இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி சார், 'டிஷ்யூம்' படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது சினிமாவில் எனக்கு முதலில் வாய்ப்புக் கொடுத்து, தூக்கிவிட்டவர் அவர்தான். அதன்பிறகு 'பிச்சைக்காரன்' என்ற படம் மூலம் என்னை மீண்டும் பிரபலமாக்கினார். அந்தப் படத்தை மிஞ்சிய ஒரு படத்தை இன்னும் என்னால் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்போது மீண்டும் 'நூறு சாமி' கதையை என்னிடம் சொல்லி இருவரும் சேர்ந்து அப்படத்தைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம். இயக்குநர் சசி பிச்சைக்காரன் 2: படம் வெளியாவதைத் தடுக்க நினைக்கிறார்கள்!- விஜய் ஆண்டனி வருத்தம் 'பிச்சைக்காரன்' கதையைக் கேட்டுவிட்டு ரொம்ப உணர்ச்சிவசமாகிவிட்டேன். 'நூறு சாமி' கதையைக் கேட்கும்போதும் எனக்கு அப்படித்தான் இருந்தது. இதுவும் ஒரு அம்மாவைப் பற்றியக் கதைதான். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். என்று பேசியிருக்கிறார். AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் AI ஆபத்தாக இருக்கிறது என்று கூறியது பற்றிய கேள்விக்கு விஜய் ஆண்டனி, AI தொழில்நுட்பத்தில் நல்லது கெட்டது இரண்டுமே இருக்கிறது. அதை நாம் எப்படி கையாளுகிறோமோ அதைப் பொறுத்துதான் நல்லது கெட்டது என்று மாறுகிறது. எல்ல தொழில்நுட்பமும் நாம் கையாளுவதில்தான் நல்லது கெட்டது இருக்கிறது. விஜய்க்கு மட்டுமல்ல திருமாவளவன், ஸ்டாலின் என எல்லோருக்கும் குரல் கொடுப்பேன்! - விஜய் ஆண்டனி AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் நிறையபேர் பலனடைவார்கள் என்று நினைக்கிறேன். காலநிலை மாற்றம், வானிநிலை மாற்றம், என்ன பருவத்தில் என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, விவசாயத்தில் பெரும் மனித வேலைகளை எளிதாக்கும் இயந்திரம் வரையில் AI தொழில்நுட்பம் பரவி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி
AI கெட்டது என்கிறார்கள். ஆனால் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் - விஜய் ஆண்டனி
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'பிச்சைக்காரன்' படத்தை எடுத்த இயக்குநர் சசி இயக்கத்தில் 'நூறு சாமி' படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழு எதிர்பார்க்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பிச்சைக்காரன் 2 இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி சார், 'டிஷ்யூம்' படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது சினிமாவில் எனக்கு முதலில் வாய்ப்புக் கொடுத்து, தூக்கிவிட்டவர் அவர்தான். அதன்பிறகு 'பிச்சைக்காரன்' என்ற படம் மூலம் என்னை மீண்டும் பிரபலமாக்கினார். அந்தப் படத்தை மிஞ்சிய ஒரு படத்தை இன்னும் என்னால் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்போது மீண்டும் 'நூறு சாமி' கதையை என்னிடம் சொல்லி இருவரும் சேர்ந்து அப்படத்தைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம். இயக்குநர் சசி பிச்சைக்காரன் 2: படம் வெளியாவதைத் தடுக்க நினைக்கிறார்கள்!- விஜய் ஆண்டனி வருத்தம் 'பிச்சைக்காரன்' கதையைக் கேட்டுவிட்டு ரொம்ப உணர்ச்சிவசமாகிவிட்டேன். 'நூறு சாமி' கதையைக் கேட்கும்போதும் எனக்கு அப்படித்தான் இருந்தது. இதுவும் ஒரு அம்மாவைப் பற்றியக் கதைதான். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். என்று பேசியிருக்கிறார். AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் AI ஆபத்தாக இருக்கிறது என்று கூறியது பற்றிய கேள்விக்கு விஜய் ஆண்டனி, AI தொழில்நுட்பத்தில் நல்லது கெட்டது இரண்டுமே இருக்கிறது. அதை நாம் எப்படி கையாளுகிறோமோ அதைப் பொறுத்துதான் நல்லது கெட்டது என்று மாறுகிறது. எல்ல தொழில்நுட்பமும் நாம் கையாளுவதில்தான் நல்லது கெட்டது இருக்கிறது. விஜய்க்கு மட்டுமல்ல திருமாவளவன், ஸ்டாலின் என எல்லோருக்கும் குரல் கொடுப்பேன்! - விஜய் ஆண்டனி AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் நிறையபேர் பலனடைவார்கள் என்று நினைக்கிறேன். காலநிலை மாற்றம், வானிநிலை மாற்றம், என்ன பருவத்தில் என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, விவசாயத்தில் பெரும் மனித வேலைகளை எளிதாக்கும் இயந்திரம் வரையில் AI தொழில்நுட்பம் பரவி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுதே - நடிகை கெளரி கிஷன் போட்டோ ஆல்பம்
காந்தாரா பட மாதிரி வரும் கருப்பசாமி காட்சி, உண்மையை கண்டுபிடிப்பாரா சேது? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, சாவித்திரி சொன்னதை எல்லாம் நினைத்து பார்த்து என்னமோ நடக்கப் போகிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கல்லூரியில் தமிழ் நடந்து கொண்டதை பற்றி ஜெனி கேட்டார். அதற்கு தமிழ், என் எங்கு பார்த்தாலும் என் கணவர் ஞாபகமாக இருக்கிறது என்றார். அதற்கு ஜெனி, இதுக்கு பெயர்தான் காதல் என்று தமிழை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவியா, சேதுவின் வீட்டிற்கு வந்து விட்டார். இதை […] The post காந்தாரா பட மாதிரி வரும் கருப்பசாமி காட்சி, உண்மையை கண்டுபிடிப்பாரா சேது? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
கோர்ட்டுக்கு போக மறுத்த நிலா, சந்தோஷத்தில் பறக்கும் சோழன் –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், சந்தா மிதுள்ள காதலால் சிரித்துக்கொண்டே இருந்தார். இதையெல்லாம் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருக்குமே குழப்பமாக இருக்கிறது. பின் நன்றாக இருக்கிறீர்களா? என்று விசாரித்தார்கள். ஆனால், சேரன் ஒன்றுமே இல்லை. சாப்பிட்டு தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் நிலா, சோழனை தனியாக அழைத்து பேச கூப்பிட்டார். சோழன், நிலா தன்னிடம் காதலை சொல்லி சந்தோஷமாக பேச போகிறாள் என்று தவறாக நினைத்துக் கொண்டு ரூமுக்குள் […] The post கோர்ட்டுக்கு போக மறுத்த நிலா, சந்தோஷத்தில் பறக்கும் சோழன் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக நண்டு உடலுக்கு நான் பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. நண்டு சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அறிவாற்றலை மேம்படுத்தவும் இதை ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை...
Bhagyashri borse: 'காந்தா'நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! |Photo Album
Mask: காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க! - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின்
கவின், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். Mask Movie திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கவின் டூர் சென்று வந்தார். மதுரை பாத்திமா கல்லூரியில் அவர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரையில் கவின் பேசுகையில், “நாளைக்கு 'மாஸ்க்' திரைப்படம் ரிலீஸ் ஆகுது. வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் காலேஜ் இருக்கும். சமத்தாக, நாளைக்கு காலேஜுக்கு வந்து உங்களுடைய கடமைகளை முடிச்சிட்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை படத்தை வந்து பாருங்க. எந்த பிரச்னையும் கிடையாது. அது வெறும் என்டர்டெயின்மென்ட்! தேவைப்படும்போது அதுல என்டர் ஆகுங்க. தேவை முடிஞ்சதும் அந்த என்டர்டெயின்மென்ட்ல இருந்து எக்சிட் ஆகி வந்துடுங்க. kiss movie press meet - kavin இந்தப் படத்தின் கதை இயக்குநரோட வாழ்க்கையில நிகழ்ந்த உண்மைச் சம்பவம். அந்த உண்மைச் சம்பவத்தை என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் கலந்து சொல்லியிருக்கோம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது அனைத்து மிடில் க்ளாஸ் குடும்பத்துக்கும் கனெக்ட் ஆகும். ஏன்னா, அப்படியான விஷயம் இந்தப் படத்துக்குள்ள இருக்கு.” எனப் பேசியிருக்கிறார்.
Mask: காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க! - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின்
கவின், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். Mask Movie திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கவின் டூர் சென்று வந்தார். மதுரை பாத்திமா கல்லூரியில் அவர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரையில் கவின் பேசுகையில், “நாளைக்கு 'மாஸ்க்' திரைப்படம் ரிலீஸ் ஆகுது. வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் காலேஜ் இருக்கும். சமத்தாக, நாளைக்கு காலேஜுக்கு வந்து உங்களுடைய கடமைகளை முடிச்சிட்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை படத்தை வந்து பாருங்க. எந்த பிரச்னையும் கிடையாது. அது வெறும் என்டர்டெயின்மென்ட்! தேவைப்படும்போது அதுல என்டர் ஆகுங்க. தேவை முடிஞ்சதும் அந்த என்டர்டெயின்மென்ட்ல இருந்து எக்சிட் ஆகி வந்துடுங்க. kiss movie press meet - kavin இந்தப் படத்தின் கதை இயக்குநரோட வாழ்க்கையில நிகழ்ந்த உண்மைச் சம்பவம். அந்த உண்மைச் சம்பவத்தை என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் கலந்து சொல்லியிருக்கோம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது அனைத்து மிடில் க்ளாஸ் குடும்பத்துக்கும் கனெக்ட் ஆகும். ஏன்னா, அப்படியான விஷயம் இந்தப் படத்துக்குள்ள இருக்கு.” எனப் பேசியிருக்கிறார்.
மீனா மறைத்த ரகசியத்தை கண்டுபிடிக்க முயலும் முத்து, சிக்குவாரா ரோகினி? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, வீட்டில் உண்மையை சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மனசாட்சி, ரோகிணி பொய் சொல்லி நடமாடினார். நீ எல்லோரிடமும் சொல்லு உண்மை தெரிந்தால் உன்னையும் தான் தப்பாக நினைப்பார்கள் என்று அவருடைய உண்மையை சொல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்டு மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்பவே குழம்பிப் போயிருந்தார். இன்னொரு பக்கம் தங்களுடைய புதிய ஆர்டர் வாங்குவதற்காக ரோகிணி- மனோஜ் இருவருமே […] The post மீனா மறைத்த ரகசியத்தை கண்டுபிடிக்க முயலும் முத்து, சிக்குவாரா ரோகினி? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
'அக்கவுன்ட்டில இருந்து 25,000 ரூபாயை எடுத்துகிட்டாங்க, அந்த சமயத்துல என் மனைவி.!'- பிளாக் பாண்டி
'பேய் இருக்க பயமேன்' படத்தை இயக்கிய சீ.கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் டார்க் காமெடி படமாக வெளியாக இருக்கும் திரைப்படம் 'நிர்வாகம் பொறுப்பல்ல'. இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (நவ,20)நடைபெற்றது. 'நிர்வாகம் பொறுப்பல்ல' இதில் கலந்துகொண்டு பேசிய பிளாக் பாண்டி, என்னுடைய மனைவியும், நானும் இரண்டாவது குழந்தை பிறக்கும் சமயத்தில் மருத்துவமனை சென்றிருந்தோம். மருத்துவமனையில் பணம் கட்டுவதற்காக 27,000 வைத்திருந்தேன். நான் போனில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எனது மனைவி பேங்கில் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது என்கிறார். ஆதார் கார்ட் வெரிஃபிக்கேஷன் கேட்கிறது என்றார். நான் வெயிட் பண்ணு என்று சொன்னேன். ஆனால் அந்த இடைவெளியில் எனது மனைவி அந்த ஃபைலை ஒப்பன் செய்துவிட்டார். அந்த ஃபைலை ஓப்பன் செய்த அடுத்த நொடியில் என்னுடைய பேங்க் அக்கவுன்ட்டில் இருந்து 25,000 ரூபாயை எடுத்துக்கொண்டார்கள். அதனால் எனக்கும், மனைவிக்கும் சண்டை வந்து மன உளைச்சல் ஆகிவிட்டது. பணம் போய்விட்டதே என்று என் மனைவி கதறி அழுதார். பணம் காணாமல் போனதை நினைத்து கவலைப்படுவதா? இல்லை மனைவிக்கு ஆறுதல் சொல்லுவதா? என்றே தெரியவில்லை. பிளாக் பாண்டி போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை மாதிரி பாமர மக்களுக்கு அந்த பணம் கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்குத் தான் தெரியும். வாட்ஸ் அப்பில் 'APK FILE' என ஒன்று வருகிறது. அப்படி வந்தால் அதனை க்ளிக் செய்யாதீர்கள். பணம், புகைப்படங்களைப் பொறுத்தவரை எல்லாரும் கொஞ்சம் கவனமாக இருப்போம். இந்தப் படத்தில் ஏமாற்றும் கும்பல் பற்றி கார்த்தீஸ்வரன் சொல்லியிருக்கிறார் என்று பேசியிருக்கிறார். அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல்
BB Tamil 9: அவுங்க ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்காங்க- சாண்ட்ராவை சாடிய ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், சாண்ட்ரா தான் வொர்ஸ்ட் பெர்பாமர். ரொம்ப வொர்ஸ்ட்டா பண்றாங்க என ரம்யா சொல்ல அவுங்க ரொம்ப பயப்படுற மாதிரி நடிக்குறாங்க என வினோத் சொல்கிறார். தொடர்ந்து வினோத், ரம்யா, சபரி, எல்லாரும் கனி தான் கிட்சன் டீம்மின் பெஸ்ட் பெர்பாமர் என்று கூறுகின்றனர். இந்த டாஸ்க்கில பார்வதியோட உண்மையான முகம் இப்போ தான் வெளியே வருது. அதை வெளியே வரவிடுங்க என ஹவுஸ்மேட்ஸிடம் FJ சொல்கிறார். BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்
BB Tamil 9: அவுங்க ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்காங்க- சாண்ட்ராவை சாடிய ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், சாண்ட்ரா தான் வொர்ஸ்ட் பெர்பாமர். ரொம்ப வொர்ஸ்ட்டா பண்றாங்க என ரம்யா சொல்ல அவுங்க ரொம்ப பயப்படுற மாதிரி நடிக்குறாங்க என வினோத் சொல்கிறார். தொடர்ந்து வினோத், ரம்யா, சபரி, எல்லாரும் கனி தான் கிட்சன் டீம்மின் பெஸ்ட் பெர்பாமர் என்று கூறுகின்றனர். இந்த டாஸ்க்கில பார்வதியோட உண்மையான முகம் இப்போ தான் வெளியே வருது. அதை வெளியே வரவிடுங்க என ஹவுஸ்மேட்ஸிடம் FJ சொல்கிறார். BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்
ஈஸ்வரி தலையில் இடியை போட்ட போஸ், உண்மையை கண்டுபிடிக்க போராடும் சேது –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, தன்னிடம் போஸ் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொன்னார். இதை கேட்டு சாவித்திரி பயங்கரமாக கோவப்பட்டார். அதற்கு தாமரை, போஸை கையும் களவுமாக மாட்டிவிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த வைக்க வேண்டும். அதற்கு என்னிடம் திட்டம் இருக்கிறது. நீ காவியா உடைய போன் நம்பரை மட்டும் எப்படியாவது எடுத்து வந்து விடு என்றார்.அதற்கு சாவித்திரி, ஈஸ்வரி போனில் நம்பரை எடுக்கப் போனார். தாமரை, போன் செய்து போஸை […] The post ஈஸ்வரி தலையில் இடியை போட்ட போஸ், உண்மையை கண்டுபிடிக்க போராடும் சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
கோவா 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்'- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்து, தேசமே சல்யூட் அடித்த மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார், அவரின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இராணுவ வீரரின் எல்லையற்ற அன்பு, தேசப் பற்று, தியாகம், வீரம், அவரது குடும்பம் பற்றிய உணர்வுப்பூர்வமான உண்மைக் கதையைச் சொல்லும் இத்திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பாராட்டுகளையும், வசூலையும் குவித்திருந்தது. 'அமரன்' இதைத் தொடர்ந்து, அமரன் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் 'சிறந்த பிறமொழித் திரைப்படம்' வென்றது. மேலும், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு 'அமரன்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக 'அமரன்' திரையிடப்படுகின்றது. Amaran - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து 3 திரைப்படங்கள் திரையிடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தொடக்க திரைப்படமாக (opening) தேர்வாகியிருக்கிறது. மகிழ்ச்சியாகவும், கெளரவமாகவும் இதை நினைக்கிறேன். நடுவர் குழுவுக்கு நன்றி என்று பேசியிருக்கிறார்.
நான் அந்த மாதிரி எல்லாம் டிரஸ் போடவே இல்லை, ஆனால் சோசியல் மீடியாவில் –கீர்த்தி சுரேஷ் உருக்கம்
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். தற்போது இவர் பாலிவுட்டிலும் நடித்து […] The post நான் அந்த மாதிரி எல்லாம் டிரஸ் போடவே இல்லை, ஆனால் சோசியல் மீடியாவில் – கீர்த்தி சுரேஷ் உருக்கம் appeared first on Tamil Behind Talkies .
அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல்
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது. 'அமரன்' இந்நிலையில் கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் கமல், 'அமரன்' படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் திரையிட தேர்வாகி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாட்டிற்காக இந்தப் படத்தை எடுத்தோம். சினிமா, நாடு என்று வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம். தொடர்ந்து நாட்டிற்காக படம் எடுப்பேன். அடுத்து முப்படைகள் குறித்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் தொடர்ந்து 'மருதநாயம்' படம் குறித்த கேள்விக்கு, தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் அதுவும் சாத்தியம் என்பது என் நம்பிக்கை என்று கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி
அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல்
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது. 'அமரன்' இந்நிலையில் கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் கமல், 'அமரன்' படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் திரையிட தேர்வாகி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாட்டிற்காக இந்தப் படத்தை எடுத்தோம். சினிமா, நாடு என்று வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம். தொடர்ந்து நாட்டிற்காக படம் எடுப்பேன். அடுத்து முப்படைகள் குறித்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் தொடர்ந்து 'மருதநாயம்' படம் குறித்த கேள்விக்கு, தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் அதுவும் சாத்தியம் என்பது என் நம்பிக்கை என்று கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி
அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல்
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது. 'அமரன்' இந்நிலையில் கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் கமல், 'அமரன்' படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் திரையிட தேர்வாகி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாட்டிற்காக இந்தப் படத்தை எடுத்தோம். சினிமா, நாடு என்று வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம். தொடர்ந்து நாட்டிற்காக படம் எடுப்பேன். அடுத்து முப்படைகள் குறித்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் தொடர்ந்து 'மருதநாயம்' படம் குறித்த கேள்விக்கு, தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் அதுவும் சாத்தியம் என்பது என் நம்பிக்கை என்று கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி
BB Tamil 9: என்னோட கேம் கேவலமான கேம்; இனி நான் இந்த டீம்ல இல்ல - கட்டமான கனி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் டாஸ்க்கில கேட்டா பண்ணி தரணும் அதுதான் கேம் என கிட்சன் டீமில் இருக்கும் கனி திரு கத்த தான் ரொம்ப நியாமான சமையல்காரவுங்க'னு காமிச்சுக்குறாங்க என விஜே பார்வதி சாண்ட்ராவிடம் சொல்கிறார். என்னோட கேம் கேவலமான கேம்..ஓகே... நான் இனி இந்த கிட்சன் டீமில இல்ல என்று கனி கோபப்படுகிறார். BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்
BB Tamil 9: என்னோட கேம் கேவலமான கேம்; இனி நான் இந்த டீம்ல இல்ல - காட்டமான கனி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் டாஸ்க்கில கேட்டா பண்ணி தரணும் அதுதான் கேம் என கிட்சன் டீமில் இருக்கும் கனி திரு கத்த தான் ரொம்ப நியாமான சமையல்காரவுங்க'னு காமிச்சுக்குறாங்க என விஜே பார்வதி சாண்ட்ராவிடம் சொல்கிறார். என்னோட கேம் கேவலமான கேம்..ஓகே... நான் இனி இந்த கிட்சன் டீமில இல்ல என்று கனி கோபப்படுகிறார். BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்
Grace Antony: `நிறைய நாட்கள் அழுதிருக்கேன், ஆனா.!’ - 8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி
2016-ஆம் ஆண்டு வெளியான 'ஹேப்பி வெட்டிங்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி. அதன்பின், 2019-ஆம் ஆண்டு வெளியான 'கும்பலங்கி நைட்ஸ் ' என்ற படத்தில் சிம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'ரோர்ஷாச்', 'தமாஷா','அப்பன்' போன்று பல படங்களில் நடித்திருக்கிறார். கிரேஸ் ஆண்டனி தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளியான 'சதுரங்க வேட்டை - 2' நடித்திருந்தார். அதன்பிறகு ராம் இயக்கத்தில் வெளியான 'பறந்து போ' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கிரேஸ் ஆண்டனி உடல் எடையைக் குறைத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் பதிவில், 8 மாதங்களில் 15 கிலோ குறைத்திருக்கிறேன். அதாவது 80 கிலோவில் இருந்து 65 கிலோ குறைத்திருக்கிறேன். உடல் எடையை குறைத்த இந்த பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. போராட்டமாக இருந்தது. நிறைய நாட்கள் அழுதிருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே நிறைய சந்தேகங்கள் வந்தன. என்னால் இதனை பண்ண முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எனக்குள் வந்தன. ஆனால் அந்தப் போராட்டங்களில் என்னுடைய வலிமையை நான் அறிந்தேன். View this post on Instagram எவ்வளவு சோர்வடைந்தாலும் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. என்னை சரியாக வழிநடத்திய பயிற்சியாளருக்கு நன்றி. இந்த மாற்றம் ஒரு புகைப்படம் மட்டும் அல்ல. நீங்களும் முயற்சி செய்கிறீர்கள் என்றால் தொடர்ந்து செய்யுங்கள். ஒருநாள் திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு கண்ணீர்க்கும், ஒவ்வொரு சந்தேகத்துக்கும், ஒவ்வொரு முயற்சிக்கும், மதிப்புண்டு என்று உங்களுக்கே தெரியும் என்று பதிவிட்டிருக்கிறார். தவெக: விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க - பி.டி.செல்வகுமார்
பாட்டு பாடிய விக்ரம், சான்ட்ரா சொன்ன பதில், வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விக்ரம் சான்றா சாக்கெட் போடாததால் போட சொல்லி சொல்ல நீங்க யார் கேட்பதற்கு என்று கேட்க பிக்...
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா வைத்து வேண்டுகோள்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீரியல் நடிகை ஹேமா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவரது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் தற்போது இவர் இயக்குனர் கமல் இயக்கத்தில் நெல்லை பாய்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின்...
சக்திவேல் சூழ்ச்சியால் பாண்டியன் குடும்பத்தை விட்டு பிரிந்த பழனி, அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், உன்னுடைய சுயரூபம் பற்றி வீட்டில் சொல்ல வரும்போதுமெல்லாம் ஏதாவது வேறு ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. நீயும் தப்பித்து விடுகிறாய். சித்தப்பா நல்லபடியாக மாமா நல்லபடியாக கடையை திறக்கட்டும். நீ மூட்டை முடிச்சை கட்டி ரெடியாக இரு. உன்னை பற்றி சொல்வது உறுதி தான் என்றெல்லாம் சொன்னார். தங்கமயில், என்ன நடக்குமோ என்று புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ராஜி, தூங்கிக் கொண்டே இருக்கும் போது […] The post சக்திவேல் சூழ்ச்சியால் பாண்டியன் குடும்பத்தை விட்டு பிரிந்த பழனி, அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
மாதவி போட்ட திட்டம், என்ன செய்யப் போகிறார் நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அந்த அரைவேக்காடு அசோகனை நாம் பார்த்துக்கிறேன் என்று சொல்லி புடவையை கல்யாணம் சுற்றிக் கொண்டிருக்கிறார் மறுபக்கம்...
BB Tamil 9 Day 45: புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’; கணவரின் வெற்றிக்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா
டாஸ்குகளை ஸ்பைஸியாக சமைத்துத் தருவார்கள் என்று பார்த்தால் கத்தரிக்காய் பொறியலில் காரம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாண்ட்ரா தலைமையில் சாம்பார் அணியின் வன்மம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 45 “ஒவ்வொரு டாஸ்க் முடியும் போதுதான் ஒவ்வொருத்தர் முகத்திரை கிழியுது” என்று திவ்யாவுடன் புறணி பேசிக்கொண்டிருந்தார் சாண்ட்ரா. அவரது முகத்திரையும் சேர்ந்தே கிழிகிறது என்பதை உணர்கிறாரா? ‘சாப்பாடு காரமா இருந்துச்சு.. எனக்கு பிடிச்சிருந்தது’ என்று நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே வந்து சொன்னார் வினோத். ஆனால் இந்தக் காரம் கெமிக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக கம்ருதீனுக்கும் மெகிக்கும் இடையே ஈகோ மோதல் எழுந்தது. வழக்கம் போல் திமிராக பேசினார் கம்மு. அடுத்த நாள் நடக்கப் போகும் சண்டையை டிரைய்லர் காட்டி இப்போதே உணர்த்தினார் பிக் பாஸ். BB Tamil 9 Day 45 நாள் 45. ஆதிரை விலகிய பிறகு வியானாவுடன் நெருக்கமாக எஃப்ஜே முயல்கிறார் போலிருக்கிறது. என்னதான் ‘அண்ணா’ என்று அழைத்து இந்த உறவை பாவனையாக துண்டிக்க முயன்றாலும் வியானாவிற்குள்ளும் ஒரு ஈர்ப்பு இருப்பதை க்ளோசப் காட்சிகள் மூலம் காமிராக்கள் தெரிவிக்கின்றன. (புது லவ் கன்டென்ட் ஆக இது மாறுமா?!) ஆளாளுக்கு ஜோடியாக சுற்றுவதால் காண்டாகியிருக்கும் பாருவிற்கு கம்மு -அம்முவின் நெருக்கம் வேறு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. “அவங்க என்ன டிரை பண்றாங்க.. ‘உனக்கு எத்தனை புருஷன்னு’ கம்மு கேட்டு எரிச்சல் பண்றான். வேற யாராவது கேட்டிருந்தா கூட ஹர்ட் ஆகியிருக்க மாட்டேன்” என்று ரம்யாவிடம் பாரு உருகிக் கொண்டிருக்க, “நீ காண்டாகிறேன்னு தெரிஞ்சா ஓவரா பண்ணுவான். அடக்கி வாசி.. அவாய்ட் பண்ணு” என்று அட்வைஸ் தந்து கொண்டிருந்தார் ரம்யா. கணவர் பிரஜின் வெற்றி பெறுவதற்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா டாஸ்க்கில் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மரை தேர்ந்தெடுக்க வேண்டும். அணித்தலைவர்கள் கூடிப் பேசி இதை முடிவு செய்ய வேண்டும். விக்ரமும் சாண்ட்ராவும் கூடிப் பேசி பெஸ்ட் ஆக அமித்தையும் வொர்ஸ்ட் ஆக ரம்யாவையும் தேர்ந்தெடுத்தார்கள். இதைப் போலவே ரம்யாவும் சாண்ட்ராவும் கூடிப் பேசி பெஸ்ட் ஆக பிரஜினையும் வொர்ஸ்ட் ஆக விக்ரமையும் தேர்ந்தெடுத்தார்கள். தன் கணவர் பிரஜினை இத்தனை வெளிப்படையாக சப்போர்ட் செய்கிறோம் என்கிற கூச்சம் சாண்ட்ராவிடம் துளி கூட இல்லை. பிரஜினை பெஸ்ட் ஆக தேர்வு செய்தது சாண்ட்ராவின் சுயநலம் என்றால், விக்ரமை வொர்ஸ்ட் என்று சொன்னதற்கு ரம்யாவின் பழிவாங்கல்தான் காரணமாக இருக்கவேண்டும். நாம் பார்த்தவரை விக்ரம் சிறப்பாகவே செயல்பட்டார். BB Tamil 9 Day 45 சாம்பார் அணிக்காக விக்ரமும் ரம்யாவும் கலந்தாலோசித்து பெஸ்ட் ஆக கனியையும் வொர்ஸ்ட் ஆக சாண்ட்ராவையும் தேர்ந்தெடுத்தார்கள். “ஆக.. வொர்ஸ்ட் ஆக வந்திருப்பது மூணு டீம் கேப்டனுமா?” என்று பிக் பாஸ் கேட்க “அட.. ஆமால்ல..’ என்று மக்கள் வியந்தார்கள். சாம்பார் அணியில் நெகட்டிவிட்டிதான் இருக்கிறது, கிரியேட்டிவிட்டி இல்லை என்கிற புகார் தொடர்ந்து வருகிறது. (பாருவும் சாண்ட்ராவும் அங்கு இருக்கும் வரை வேறு என்ன வரும்?!). எனவே ‘சரக்கு வெச்சிருக்கேன்.. இறக்கி வெச்சிருக்கேன்’ என்பது மாதிரி பாடல் பாடி டீம் ஃபொ்பார்மன்ஸ் செய்தார்கள். “எல்லாம் வாயிலதான் வடை சுடுவாங்க. கண்ல காட்ட மாட்டாங்க” என்று கிண்டலடித்தார் வினோத். பிக் பாஸ் வீட்டில் புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’ வியானாவிற்கு ஆப்பிள் ஊட்டி சகல திசைகளிலும் கோல் போட முயல்கிறார் கம்மு. இதனால் பாருவின் வயிற்றெரிச்சல் கூடி “ஏன் புள்ள.. இப்படி இருக்கச் சொல்லியா உங்க வீட்ல கத்துக் குடுத்தாங்க.. தாடிக்காரப் பயல நம்பாத” என்று ஜாலியான பாவனையில் கடுப்பாகிக் கொண்டிருந்தார். டாஸ்க்கில் தன்னை வொர்ஸ்ட் என்று விக்ரம் சொல்லிவிட்டதால் ‘கோ’வென்று அழுது கொண்டிருந்தார் ரம்யா. “நான் ரொம்ப உடைஞ்சுட்டேன். வார்த்தையால குத்தறாங்க. காரணம் சொல்றாங்க பார்த்தியா.. அதுதான் தாங்கலை. நான் எவ்வளவு வேலை பண்ணேன் தெரியுமா..” என்று சாண்ட்ராவிடம் அவர் புலம்ப “விக்ரமும் நிறைய வேலை செஞ்சான்” என்று அங்கு வந்த கம்மு சொல்ல “நான் பண்ணத அவர் பார்க்கலைல்ல.. அது போலத்தான். அவர் பண்ணத நான் பார்க்கல..” என்று விதாண்டாவாதம் செய்தார் ரம்யா. BB Tamil 9 Day 45 சாம்பார் டீம் விதியை மீறி அவர்கள் இஷ்டத்திற்கு சமைத்து வைப்பதால், மற்றவர்களைக் கேட்டு என்ன மெனு என்பதை போர்டில் எழுதி வைக்க வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டார். மற்ற அணிகளுக்கு மகிழ்ச்சி. ஆனால் சாம்பார்களான பாருவும் சாண்ட்ராவும் ‘இவங்களுக்கு வடிச்சுக் கொட்டியே’ என்று அலுத்துக் கொண்டார்கள். வினோத் தனக்கான உணவாக ‘கத்தரிக்காய் பொறியல்’ காரமாக செய்யச் சொல்லியிருந்தார். அது அவருக்கு ஓகே. ஆனால் மற்றவர்களுக்கு மிகவும் காரமாக இருந்ததால் கிச்சன் டீம் அதை எடுத்து கீழே ஒளித்துவிட்டது. “காரமா இருந்தாலும் பரவாயில்ல. கொஞ்சம் வைங்க” என்று அரோரா வந்து நிற்க, வேறு சிலரும் அதைப் பின்பற்றினார்கள். “ரொம்ப காரமா இருக்கு. அப்புறம் புகார் பண்ணாதீங்க” என்கிற எச்சரிக்கையுடன் எடுத்துத் தந்தார் திவ்யா. கத்தரிக்காய் பொறியலை வைத்து நிகழ்ந்த காரமான சண்டை தயிர் சாதத்துடன் வந்த கெமி “எனக்கும் வைங்க” என்று சொல்ல “ஏம்மா.. நீ நேத்தே சாப்பாடு காரமா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தே.. இது ரொம்ப காரமா இருக்கு. வினோத்திற்காக செஞ்சது’ என்று திவ்யா எச்சரித்தும் ‘பரவாயில்ல. வையி.. காரக்குழம்பிலேயே நீச்சல் அடிக்கறவ நானு’ என்கிற மாதிரி வாங்கிச் சென்ற கெமி “அய்யோ.. பயங்கர காரம்.. ஏன்.. இதை பொதுவா சாப்பிடற சமைக்கக்கூடாதா?” என்று கேட்க அதைத் தொடர்ந்து மோதல் உருவானது. BB Tamil 9 Day 45 “யப்பா.. சாமி.. தெரியாம கேட்டுட்டேன்” என்று எரிச்சலுடன் சாப்பாட்டுத் தட்டை தூக்கிச் சென்றார் கெமி. எங்கே குப்பையில் போட்டு வீக்கெண்டில் வாங்கிக் கட்டிக் கொள்வாரோ என்று பார்த்தால்.. இல்லை. கார்டன் ஏரியாவிற்கு தூக்கிச் சென்று வைத்து விட்டு தனிமையில் ‘கோ’வென்று அழுது தீர்த்தார். அங்கு வந்த ரம்யா சமாதானம் செய்தார். இந்த விஷயத்தில் கெமி செய்வது அநாவசியமான சீன் என்றுதான் தோன்றுகிறது. ‘வீக்லி டாஸ்க்லதான் சொதப்பறீங்க.. டெய்லி டாஸ்க்கையாவது சுவாரசியமா செய்ங்க’ என்பது மாதிரி பாடலை வைத்து பிராப்பர்டியை கண்டுபிடிக்கும் ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். இது ஒரு வகையில் சுவாரசியமாக சென்றது. ‘வந்தேண்டா பால்காரன்’ பாடலின் prelude ஒலிக்க, வினோத் சரியாக ஓடிச் சென்று பால் கேனை எடுத்துக் கொண்டார். ஆனால் கம்ருதீனோ சைக்கிளை நோக்கி ஓடியது தவறு. இன்னொரு பிராப்பர்ட்டியை சரியாக கண்டுபிடித்த அரோரா மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட “யம்மாடி.. இத்தனை நாள் வாங்கின பேமெண்ட்டுக்கு இன்னிக்குத்தான் வேலை செஞ்சே. குட்.. கீப் இட் அப்” என்று பாராட்டினார் பிக் பாஸ். கம்முவின் காட்டில் ரொமான்ஸ் மழை ‘கண்கள் இரண்டால்’ பாடல் ஒலிக்க, சரியாக சைக்கிளை தேடிச் சென்று எடுத்து ஓட்டிய கம்ருதீனைப் பார்த்து அரோரா புன்னகை பூக்க “உங்களுக்குன்னு வந்து பாட்டு அமையுது பாருங்க கம்ரு’ என்று பிக் பாஸ் கிண்டலடித்தார். பாருவின் வயிற்றெரிச்சல் கூடியது. போலவே செல்ஃபி புள்ள பாடலுக்கும் கம்முவும் அம்முவும் இணைந்து பாட காண்டாகி பார்த்துக் கொண்டிருந்தார் பாரு. ‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம்’ என்கிற மாதிரி எஃப்ஜேவும் களத்தில் குதித்தார். ‘கூட மேல கூட வெச்சு’ பாடலுக்கு சரியான பிராப்பர்ட்டியை கண்டுபிடித்து ஆட, அவரைப் பார்த்து வெட்கப்பட்ட வியானாவிற்கு க்ளோசப் காட்சிகள் பறந்தன. ‘சொட்டச் சொட்ட நனையுது’ பாடலுக்கு தாஜ்மஹால் பொம்மையை எடுத்து கம்மு ஆட இந்த முறை முந்திக் கொண்டு வம்படியாக அவருடன் இணைந்து ஆடினார் பாரு. BB Tamil 9 Day 45 அடுத்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, வேகமாகச் சென்ற கனியை முந்திக் கொண்டு ஓடினார் வினோத். இதன் விளைவாக கனி கீழே விழ, பிராப்பர்டியை எடுத்துக் கொண்டார் வினோத். கனிக்கு ஆதரவாக பாரு களத்தில் இறங்கி ‘தள்ளி விட்டுட்டாங்க.. தள்ளி விட்டுட்டாங்க” என்று கூப்பாடு போட “நான் தள்ளி விடலை. வேணுமின்னு செஞ்சா மாதிரி டிவிஸ்ட் பண்ற” என்று பாருவை நோக்கி சத்தம் போட்டார் வினோத். “குறும்படம் போடுவாங்க.. அப்ப தெரியும் சேதி” என்று பாருவும் மல்லுக்கட்டினார். கனிக்கு பாரு ஆதரவா என்று ஆச்சரியப்படத் தேவையில்லை. சாம்பார் டீமிற்கு பாயிண்ட் போச்சே என்பதுதான் பாருவின் கவலை. இறுதியில் மாப் மாயாவிஸ் இந்த டாஸ்க்கில் வென்றது. ‘வாயை மூடு’ என்கிற மாதிரி பாரு தன்னை நோக்கி கையை காட்டியதால் கோபம் அடங்காத வினோத் பஞ்சாயத்தில் அதை சுட்டிக் காட்ட “அப்படித்தான் பண்ணுவோம். நான் எந்த டோன்ல சொல்லணும்னு நீ முடிவு பண்ணக்கூடாது” என்று அலட்டலாக பதில் சொன்னார் பாரு. “அவ இப்படித்தான் டிரிக்கர் பண்ணுவா. நீ ஃப்ரீயா விடு” என்று வினோத்திற்கு சமாதானம் சொன்னார் கம்மு. பாயிண்ட்ஸ்களை அள்ளிக் கொடுத்த சாண்ட்ரா பாயிண்ட் தரும் நேரம். மாப் மாயாவிஸ் அணிக்கு நான்கு காயின்களை லம்ப்பாக தூக்கிக் கொடுத்தார் சாண்ட்ரா. அந்த டீமில் பிரஜின் இருப்பதுதான் காரணம். வெல்கிற அணியில் உள்ள அனைவரும் வீட்டு தல டாஸ்க்கில் பங்கேற்க முடியும் என்பதால் தன் கணவரை தலைவராக்கிப் பார்க்க மற்றவர்களின் உழைப்பை விரயமாக்குகிறார் சாண்ட்ரா. “இத்தனை காயின் கொடுக்கத் தேவையில்ல’ என்று கனி ஆட்சேபித்தும் உபயோகமில்லை. வீக்கெண்ட் பஞ்சாயத்தில் இது விசாரணைக்கு வரலாம். BB Tamil 9 Day 45 வென்ற அணிக்கு ரிவார்டாக பிரியாணி வந்தது. “எல்லோரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்” என்று விக்ரம் சொல்ல “நாம அதை வாங்கவே கூடாது” என்று பாருவும் சாண்ட்ராவும் முடிவு செய்தார்கள். ‘வாங்க. சாப்பிடலாம்’ என்று கெஞ்சியும் வரவில்லை. பாருவின் அலப்பறையை கண்டித்தபடியே வீட்டுக்குள் வைல்ட் கார்டாக வந்த சாண்ட்ரா, இப்போது பாருவையே மிஞ்சி விடுவார் போலிருக்கிறது.
BB Tamil 9 Day 45: புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’; கணவரின் வெற்றிக்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா
டாஸ்குகளை ஸ்பைஸியாக சமைத்துத் தருவார்கள் என்று பார்த்தால் கத்தரிக்காய் பொறியலில் காரம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாண்ட்ரா தலைமையில் சாம்பார் அணியின் வன்மம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 45 “ஒவ்வொரு டாஸ்க் முடியும் போதுதான் ஒவ்வொருத்தர் முகத்திரை கிழியுது” என்று திவ்யாவுடன் புறணி பேசிக்கொண்டிருந்தார் சாண்ட்ரா. அவரது முகத்திரையும் சேர்ந்தே கிழிகிறது என்பதை உணர்கிறாரா? ‘சாப்பாடு காரமா இருந்துச்சு.. எனக்கு பிடிச்சிருந்தது’ என்று நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே வந்து சொன்னார் வினோத். ஆனால் இந்தக் காரம் கெமிக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக கம்ருதீனுக்கும் மெகிக்கும் இடையே ஈகோ மோதல் எழுந்தது. வழக்கம் போல் திமிராக பேசினார் கம்மு. அடுத்த நாள் நடக்கப் போகும் சண்டையை டிரைய்லர் காட்டி இப்போதே உணர்த்தினார் பிக் பாஸ். BB Tamil 9 Day 45 நாள் 45. ஆதிரை விலகிய பிறகு வியானாவுடன் நெருக்கமாக எஃப்ஜே முயல்கிறார் போலிருக்கிறது. என்னதான் ‘அண்ணா’ என்று அழைத்து இந்த உறவை பாவனையாக துண்டிக்க முயன்றாலும் வியானாவிற்குள்ளும் ஒரு ஈர்ப்பு இருப்பதை க்ளோசப் காட்சிகள் மூலம் காமிராக்கள் தெரிவிக்கின்றன. (புது லவ் கன்டென்ட் ஆக இது மாறுமா?!) ஆளாளுக்கு ஜோடியாக சுற்றுவதால் காண்டாகியிருக்கும் பாருவிற்கு கம்மு -அம்முவின் நெருக்கம் வேறு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. “அவங்க என்ன டிரை பண்றாங்க.. ‘உனக்கு எத்தனை புருஷன்னு’ கம்மு கேட்டு எரிச்சல் பண்றான். வேற யாராவது கேட்டிருந்தா கூட ஹர்ட் ஆகியிருக்க மாட்டேன்” என்று ரம்யாவிடம் பாரு உருகிக் கொண்டிருக்க, “நீ காண்டாகிறேன்னு தெரிஞ்சா ஓவரா பண்ணுவான். அடக்கி வாசி.. அவாய்ட் பண்ணு” என்று அட்வைஸ் தந்து கொண்டிருந்தார் ரம்யா. கணவர் பிரஜின் வெற்றி பெறுவதற்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா டாஸ்க்கில் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மரை தேர்ந்தெடுக்க வேண்டும். அணித்தலைவர்கள் கூடிப் பேசி இதை முடிவு செய்ய வேண்டும். விக்ரமும் சாண்ட்ராவும் கூடிப் பேசி பெஸ்ட் ஆக அமித்தையும் வொர்ஸ்ட் ஆக ரம்யாவையும் தேர்ந்தெடுத்தார்கள். இதைப் போலவே ரம்யாவும் சாண்ட்ராவும் கூடிப் பேசி பெஸ்ட் ஆக பிரஜினையும் வொர்ஸ்ட் ஆக விக்ரமையும் தேர்ந்தெடுத்தார்கள். தன் கணவர் பிரஜினை இத்தனை வெளிப்படையாக சப்போர்ட் செய்கிறோம் என்கிற கூச்சம் சாண்ட்ராவிடம் துளி கூட இல்லை. பிரஜினை பெஸ்ட் ஆக தேர்வு செய்தது சாண்ட்ராவின் சுயநலம் என்றால், விக்ரமை வொர்ஸ்ட் என்று சொன்னதற்கு ரம்யாவின் பழிவாங்கல்தான் காரணமாக இருக்கவேண்டும். நாம் பார்த்தவரை விக்ரம் சிறப்பாகவே செயல்பட்டார். BB Tamil 9 Day 45 சாம்பார் அணிக்காக விக்ரமும் ரம்யாவும் கலந்தாலோசித்து பெஸ்ட் ஆக கனியையும் வொர்ஸ்ட் ஆக சாண்ட்ராவையும் தேர்ந்தெடுத்தார்கள். “ஆக.. வொர்ஸ்ட் ஆக வந்திருப்பது மூணு டீம் கேப்டனுமா?” என்று பிக் பாஸ் கேட்க “அட.. ஆமால்ல..’ என்று மக்கள் வியந்தார்கள். சாம்பார் அணியில் நெகட்டிவிட்டிதான் இருக்கிறது, கிரியேட்டிவிட்டி இல்லை என்கிற புகார் தொடர்ந்து வருகிறது. (பாருவும் சாண்ட்ராவும் அங்கு இருக்கும் வரை வேறு என்ன வரும்?!). எனவே ‘சரக்கு வெச்சிருக்கேன்.. இறக்கி வெச்சிருக்கேன்’ என்பது மாதிரி பாடல் பாடி டீம் ஃபொ்பார்மன்ஸ் செய்தார்கள். “எல்லாம் வாயிலதான் வடை சுடுவாங்க. கண்ல காட்ட மாட்டாங்க” என்று கிண்டலடித்தார் வினோத். பிக் பாஸ் வீட்டில் புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’ வியானாவிற்கு ஆப்பிள் ஊட்டி சகல திசைகளிலும் கோல் போட முயல்கிறார் கம்மு. இதனால் பாருவின் வயிற்றெரிச்சல் கூடி “ஏன் புள்ள.. இப்படி இருக்கச் சொல்லியா உங்க வீட்ல கத்துக் குடுத்தாங்க.. தாடிக்காரப் பயல நம்பாத” என்று ஜாலியான பாவனையில் கடுப்பாகிக் கொண்டிருந்தார். டாஸ்க்கில் தன்னை வொர்ஸ்ட் என்று விக்ரம் சொல்லிவிட்டதால் ‘கோ’வென்று அழுது கொண்டிருந்தார் ரம்யா. “நான் ரொம்ப உடைஞ்சுட்டேன். வார்த்தையால குத்தறாங்க. காரணம் சொல்றாங்க பார்த்தியா.. அதுதான் தாங்கலை. நான் எவ்வளவு வேலை பண்ணேன் தெரியுமா..” என்று சாண்ட்ராவிடம் அவர் புலம்ப “விக்ரமும் நிறைய வேலை செஞ்சான்” என்று அங்கு வந்த கம்மு சொல்ல “நான் பண்ணத அவர் பார்க்கலைல்ல.. அது போலத்தான். அவர் பண்ணத நான் பார்க்கல..” என்று விதாண்டாவாதம் செய்தார் ரம்யா. BB Tamil 9 Day 45 சாம்பார் டீம் விதியை மீறி அவர்கள் இஷ்டத்திற்கு சமைத்து வைப்பதால், மற்றவர்களைக் கேட்டு என்ன மெனு என்பதை போர்டில் எழுதி வைக்க வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டார். மற்ற அணிகளுக்கு மகிழ்ச்சி. ஆனால் சாம்பார்களான பாருவும் சாண்ட்ராவும் ‘இவங்களுக்கு வடிச்சுக் கொட்டியே’ என்று அலுத்துக் கொண்டார்கள். வினோத் தனக்கான உணவாக ‘கத்தரிக்காய் பொறியல்’ காரமாக செய்யச் சொல்லியிருந்தார். அது அவருக்கு ஓகே. ஆனால் மற்றவர்களுக்கு மிகவும் காரமாக இருந்ததால் கிச்சன் டீம் அதை எடுத்து கீழே ஒளித்துவிட்டது. “காரமா இருந்தாலும் பரவாயில்ல. கொஞ்சம் வைங்க” என்று அரோரா வந்து நிற்க, வேறு சிலரும் அதைப் பின்பற்றினார்கள். “ரொம்ப காரமா இருக்கு. அப்புறம் புகார் பண்ணாதீங்க” என்கிற எச்சரிக்கையுடன் எடுத்துத் தந்தார் திவ்யா. கத்தரிக்காய் பொறியலை வைத்து நிகழ்ந்த காரமான சண்டை தயிர் சாதத்துடன் வந்த கெமி “எனக்கும் வைங்க” என்று சொல்ல “ஏம்மா.. நீ நேத்தே சாப்பாடு காரமா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தே.. இது ரொம்ப காரமா இருக்கு. வினோத்திற்காக செஞ்சது’ என்று திவ்யா எச்சரித்தும் ‘பரவாயில்ல. வையி.. காரக்குழம்பிலேயே நீச்சல் அடிக்கறவ நானு’ என்கிற மாதிரி வாங்கிச் சென்ற கெமி “அய்யோ.. பயங்கர காரம்.. ஏன்.. இதை பொதுவா சாப்பிடற சமைக்கக்கூடாதா?” என்று கேட்க அதைத் தொடர்ந்து மோதல் உருவானது. BB Tamil 9 Day 45 “யப்பா.. சாமி.. தெரியாம கேட்டுட்டேன்” என்று எரிச்சலுடன் சாப்பாட்டுத் தட்டை தூக்கிச் சென்றார் கெமி. எங்கே குப்பையில் போட்டு வீக்கெண்டில் வாங்கிக் கட்டிக் கொள்வாரோ என்று பார்த்தால்.. இல்லை. கார்டன் ஏரியாவிற்கு தூக்கிச் சென்று வைத்து விட்டு தனிமையில் ‘கோ’வென்று அழுது தீர்த்தார். அங்கு வந்த ரம்யா சமாதானம் செய்தார். இந்த விஷயத்தில் கெமி செய்வது அநாவசியமான சீன் என்றுதான் தோன்றுகிறது. ‘வீக்லி டாஸ்க்லதான் சொதப்பறீங்க.. டெய்லி டாஸ்க்கையாவது சுவாரசியமா செய்ங்க’ என்பது மாதிரி பாடலை வைத்து பிராப்பர்டியை கண்டுபிடிக்கும் ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். இது ஒரு வகையில் சுவாரசியமாக சென்றது. ‘வந்தேண்டா பால்காரன்’ பாடலின் prelude ஒலிக்க, வினோத் சரியாக ஓடிச் சென்று பால் கேனை எடுத்துக் கொண்டார். ஆனால் கம்ருதீனோ சைக்கிளை நோக்கி ஓடியது தவறு. இன்னொரு பிராப்பர்ட்டியை சரியாக கண்டுபிடித்த அரோரா மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட “யம்மாடி.. இத்தனை நாள் வாங்கின பேமெண்ட்டுக்கு இன்னிக்குத்தான் வேலை செஞ்சே. குட்.. கீப் இட் அப்” என்று பாராட்டினார் பிக் பாஸ். கம்முவின் காட்டில் ரொமான்ஸ் மழை ‘கண்கள் இரண்டால்’ பாடல் ஒலிக்க, சரியாக சைக்கிளை தேடிச் சென்று எடுத்து ஓட்டிய கம்ருதீனைப் பார்த்து அரோரா புன்னகை பூக்க “உங்களுக்குன்னு வந்து பாட்டு அமையுது பாருங்க கம்ரு’ என்று பிக் பாஸ் கிண்டலடித்தார். பாருவின் வயிற்றெரிச்சல் கூடியது. போலவே செல்ஃபி புள்ள பாடலுக்கும் கம்முவும் அம்முவும் இணைந்து பாட காண்டாகி பார்த்துக் கொண்டிருந்தார் பாரு. ‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம்’ என்கிற மாதிரி எஃப்ஜேவும் களத்தில் குதித்தார். ‘கூட மேல கூட வெச்சு’ பாடலுக்கு சரியான பிராப்பர்ட்டியை கண்டுபிடித்து ஆட, அவரைப் பார்த்து வெட்கப்பட்ட வியானாவிற்கு க்ளோசப் காட்சிகள் பறந்தன. ‘சொட்டச் சொட்ட நனையுது’ பாடலுக்கு தாஜ்மஹால் பொம்மையை எடுத்து கம்மு ஆட இந்த முறை முந்திக் கொண்டு வம்படியாக அவருடன் இணைந்து ஆடினார் பாரு. BB Tamil 9 Day 45 அடுத்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, வேகமாகச் சென்ற கனியை முந்திக் கொண்டு ஓடினார் வினோத். இதன் விளைவாக கனி கீழே விழ, பிராப்பர்டியை எடுத்துக் கொண்டார் வினோத். கனிக்கு ஆதரவாக பாரு களத்தில் இறங்கி ‘தள்ளி விட்டுட்டாங்க.. தள்ளி விட்டுட்டாங்க” என்று கூப்பாடு போட “நான் தள்ளி விடலை. வேணுமின்னு செஞ்சா மாதிரி டிவிஸ்ட் பண்ற” என்று பாருவை நோக்கி சத்தம் போட்டார் வினோத். “குறும்படம் போடுவாங்க.. அப்ப தெரியும் சேதி” என்று பாருவும் மல்லுக்கட்டினார். கனிக்கு பாரு ஆதரவா என்று ஆச்சரியப்படத் தேவையில்லை. சாம்பார் டீமிற்கு பாயிண்ட் போச்சே என்பதுதான் பாருவின் கவலை. இறுதியில் மாப் மாயாவிஸ் இந்த டாஸ்க்கில் வென்றது. ‘வாயை மூடு’ என்கிற மாதிரி பாரு தன்னை நோக்கி கையை காட்டியதால் கோபம் அடங்காத வினோத் பஞ்சாயத்தில் அதை சுட்டிக் காட்ட “அப்படித்தான் பண்ணுவோம். நான் எந்த டோன்ல சொல்லணும்னு நீ முடிவு பண்ணக்கூடாது” என்று அலட்டலாக பதில் சொன்னார் பாரு. “அவ இப்படித்தான் டிரிக்கர் பண்ணுவா. நீ ஃப்ரீயா விடு” என்று வினோத்திற்கு சமாதானம் சொன்னார் கம்மு. பாயிண்ட்ஸ்களை அள்ளிக் கொடுத்த சாண்ட்ரா பாயிண்ட் தரும் நேரம். மாப் மாயாவிஸ் அணிக்கு நான்கு காயின்களை லம்ப்பாக தூக்கிக் கொடுத்தார் சாண்ட்ரா. அந்த டீமில் பிரஜின் இருப்பதுதான் காரணம். வெல்கிற அணியில் உள்ள அனைவரும் வீட்டு தல டாஸ்க்கில் பங்கேற்க முடியும் என்பதால் தன் கணவரை தலைவராக்கிப் பார்க்க மற்றவர்களின் உழைப்பை விரயமாக்குகிறார் சாண்ட்ரா. “இத்தனை காயின் கொடுக்கத் தேவையில்ல’ என்று கனி ஆட்சேபித்தும் உபயோகமில்லை. வீக்கெண்ட் பஞ்சாயத்தில் இது விசாரணைக்கு வரலாம். BB Tamil 9 Day 45 வென்ற அணிக்கு ரிவார்டாக பிரியாணி வந்தது. “எல்லோரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்” என்று விக்ரம் சொல்ல “நாம அதை வாங்கவே கூடாது” என்று பாருவும் சாண்ட்ராவும் முடிவு செய்தார்கள். ‘வாங்க. சாப்பிடலாம்’ என்று கெஞ்சியும் வரவில்லை. பாருவின் அலப்பறையை கண்டித்தபடியே வீட்டுக்குள் வைல்ட் கார்டாக வந்த சாண்ட்ரா, இப்போது பாருவையே மிஞ்சி விடுவார் போலிருக்கிறது.
கனி எடுத்த முடிவு, பார்வதி செய்த விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் சிக்கன் சமைக்க சொல்லி கேட்டா சமைச்சு தான் ஆகணும் என்று கனி சொல்ல உடனே அதற்கு பார்வதி...
முத்து சொன்ன வார்த்தை, மீனா என்ன செய்யப் போகிறார்? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனாவின் நடவடிக்கையால் முத்துவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா குடும்பத்தினர் முன் ரோகிணியை உயர்ந்து பேசுகிறார் இது மட்டும் இல்லாமல் எனக்கு இருக்கிற மருமகள்களையே ரோகினி தான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல அனைவரும் சென்று விடுகின்றனர் பிறகு அண்ணாமலை விஜயாவிடம் நீ மனோஜ்க்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாத அவ என்ன...
தவெக: விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க - பி.டி.செல்வகுமார்
தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார். நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) 'கலப்பை மக்கள் இயக்கம்' சார்பாக 'புலி' படத் தயாரிப்பாளரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றியவருமான பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி செய்திருந்தார். தவெக விஜய் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பி.டி.செல்வகுமார், விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. நட்சத்திரம் விஜய்தான். ஆனாலும் அதற்கு உறுதுணையாக நான் இருந்திருக்கிறேன். நான் நேர்மையாக இருந்ததால்தான் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆகியோருடன் பல ஆண்டுகள் பயணிக்க முடிந்தது. இந்தச் சூழலில் வேதனையுடன் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். புலி திரைப்படம் வெளியாகும் முன் என்னுடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கு மிக முக்கிய காரணமாக விஜய்யுடன் நெருக்கமாக இருந்தவர்கள்தான் என, எனக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளே தெரிவித்தார்கள். அந்தக் கள்ள நபர்கள் யார்? என்பதை விஜய் அடையாளம் காண வேண்டும். மகாபாரதத்திற்கு மிகப் பெரிய காரணமே சகுனிதான். ராமாயணத்திற்கு மிகப்பெரிய காரணமே கைகேயிதான். அதே போல விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலையானது இருக்கிறது. தவெக விஜய் அவர் கவனமாக இருக்க வேண்டும். விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசியிருக்கிறார். SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' - ஜி.கே.வாசன்
Sai Pallavi: 'Happie Happie' - நடிகை சாய் பல்லவி லேட்டஸ் க்ளீக்ஸ் | Photo Album
Ramya pandian: நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album
தன் கணவர் செய்த துரோகத்தால் சாரதா எடுத்த விபரீத முடிவு, அடுத்து நடக்கப்போவது என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், சாரதாவிடம் பேசி முத்து மலர் குடும்பத்தை உள்ளே தங்க வைக்க சம்மதம் வாங்கி கொண்டார். அதற்குப்பின் முத்துமலர் குடும்பமும் உள்ளே வந்து தங்கிக் கொள்கிறது. விஜய் அவர்களுக்கு போர்வை எல்லாம் கொடுத்தார். இது எல்லாம் பார்த்து சாரதாவிற்கு கோபம் அதிகமானது. அதற்குப்பின் முத்து மலரின் மகளால் பாத்ரூம் கூட போக முடியாமல் கஷ்டப்பட்டார். அந்த சமயம் பார்த்து சந்தானத்தின் அம்மா வந்தார். அப்போது முத்துமலர், நானும் தான் உங்கள் […] The post தன் கணவர் செய்த துரோகத்தால் சாரதா எடுத்த விபரீத முடிவு, அடுத்து நடக்கப்போவது என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
Esa Kaaththa | My Lord | Sasikumar | Chaithra J Achar | Sean Roldan | Raju Murugan
Storm -,The Moonwalk Anthem Official Video
Storm – The Moonwalk Anthem Official Video [8K] | AR Rahman | Prabhu Deva | Manoj NS | Moonwalk
Keerthy Suresh: அந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு... - ஏ.ஐ எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் இம்மாத ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இப்போது கீர்த்தி சுரேஷ் களமிறங்கிவிட்டார். இன்று அப்படத்திற்காக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் எடிட்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். ரிவால்வர் ரீட்டா படத்தில்... கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இப்போ பெரிய பிரச்னை ஏ.ஐதான். அது நமக்கு வரமாகவும் இருக்கும். சில சமயங்களில் அழிவை உண்டாக்கும் விஷயமாகவும் இருக்கு. தொழில்நுட்பங்கள் மனிதர்கள் கண்டுபிடித்த விஷயம். ஆனா, அது இன்னைக்கு நம்மையே மீறி எங்கையோ போகிற மாதிரி இருக்கு. சமூக வலைதளப் பக்கங்களில் பார்க்கும்போது, நான் இந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு என்னையே யோசிக்க வைக்கிற அளவுக்கு ரியலாக இருக்கு. சமீபத்தில் ஒரு படத்தோட பூஜையில் நான் தப்பான போஸ் கொடுத்த மாதிரியான புகைப்படத்தைப் பார்த்தேன். நான் அப்படியான ஒரு போஸ் கொடுக்கவே இல்லை. இது எங்க போயிட்டு இருக்குனு தெரியல. அதனால அவங்களுக்கு என்ன லாபம்னு தெரியல. இது காயப்படுத்தும் விஷயமாக இருக்கு. Keerthy Suresh - Revolver Rita ஒவ்வொரு முறையும் சமூக வலைதளப் பக்கங்களில் வர்ற விஷயங்களுக்கும் பயம் வரும். இன்னைக்கு ஏ.ஐ மேல பயம் வந்திருக்கு. ஒவ்வொரு விஷயம் வளரும்போது, பாதிப்புகளும் வளர்ந்துட்டு இருக்கு. எனக்கு ரீல்ஸ் பார்க்கிற பழக்கம் இருக்கு. அது எனக்கே என்கிட்ட பிடிக்காத ஒரு விஷயம். அதில் சிலவற்றை என்னுடைய கணவருக்கு அனுப்புவேன். அவர் அதை ஏ.ஐனு கண்டுபிடிச்சிடுவார். அப்புறம், கமெண்ட்ஸ்ல பார்க்கும்போதுதான் அது ஏ.ஐனு எனக்கு தெரிய வருது.” எனக் கூறினார்.
ஜில் ஜல் ஜில் ஜிஞ்சர் பெண் - ஸ்ரேயா போட்டோ ஆல்பம்
என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள் - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்!
சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு நடிகர் தனுஷின் பெயரைப் பயன்படுத்தி 'அட்ஜஸ்ட்மன்ட்' கேட்டார் என்ற சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்ப, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். நடிகை மன்யா ஆனந்த் தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். என்று விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டிருந்தார் நடிகை மன்யா ஆனந்த். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும் எந்தவித தொடர்பும் யாருடனும் நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக பரவும் தகவல்கள் எல்லாம் போலியானது. என் பெயரையோ அல்லது 'wunderbar Flims' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால் அது முழுக்க முழுக்க போலியானது. இதுபற்றி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், 2025 பிப்ரவரி 19ம் தேதியும் ஏற்கனவே விளக்கமும் அளித்திருந்தேன். pic.twitter.com/Oel34fx8RT — Sreyas (@theSreyas) November 19, 2025 +91 75987 46841 மற்றும் 91 7598756841 என்பது என்னுடைய நம்பர் அல்ல. யாரோ இதை என்னுடை நம்பர் என என்னுடைய புகைப்படம் எல்லாம் வைத்து ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஸ்ரேயாஸ்.
என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள் - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்!
சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு நடிகர் தனுஷின் பெயரைப் பயன்படுத்தி 'அட்ஜஸ்ட்மன்ட்' கேட்டார் என்ற சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்ப, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். நடிகை மன்யா ஆனந்த் தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். என்று விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டிருந்தார் நடிகை மன்யா ஆனந்த். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும் எந்தவித தொடர்பும் யாருடனும் நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக பரவும் தகவல்கள் எல்லாம் போலியானது. என் பெயரையோ அல்லது 'wunderbar Flims' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால் அது முழுக்க முழுக்க போலியானது. இதுபற்றி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், 2025 பிப்ரவரி 19ம் தேதியும் ஏற்கனவே விளக்கமும் அளித்திருந்தேன். pic.twitter.com/Oel34fx8RT — Sreyas (@theSreyas) November 19, 2025 +91 75987 46841 மற்றும் 91 7598756841 என்பது என்னுடைய நம்பர் அல்ல. யாரோ இதை என்னுடை நம்பர் என என்னுடைய புகைப்படம் எல்லாம் வைத்து ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஸ்ரேயாஸ்.
தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை - நடிகை மான்யா விளக்கம்!
நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வரும் மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாகப் பரவத் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, ``அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. நான் தனுஷை எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை, தனுஷ் மீது நான் அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அவருடைய மேனேஜர் என்று ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார், அவர் உண்மையில் மேனேஜரா அல்லது வேறொரு நபரா என்று எனக்கு தெரியாது. இப்படியும் சினிமா துறையில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றுதான் நான் சொல்ல வந்தேன். இது ஒரு விழிப்புணர்வாக தான் நான் பேசினேன். ஆனால் இது தவறான விதத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை - நடிகை மான்யா விளக்கம்!
நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வரும் மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாகப் பரவத் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, ``அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. நான் தனுஷை எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை, தனுஷ் மீது நான் அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அவருடைய மேனேஜர் என்று ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார், அவர் உண்மையில் மேனேஜரா அல்லது வேறொரு நபரா என்று எனக்கு தெரியாது. இப்படியும் சினிமா துறையில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றுதான் நான் சொல்ல வந்தேன். இது ஒரு விழிப்புணர்வாக தான் நான் பேசினேன். ஆனால் இது தவறான விதத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்கள் , எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? லிஸ்ட் இதோ
தமிழ் சேனலில் 2025 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் […] The post மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல்கள் , எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
Roja: பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது - ரோஜா பேட்டி
ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகை ரோஜா. சினிமாவிலிருந்து விலகிய அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கங்கை அமரனுடன் 'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்திருக்கிறார். Lenin Pandiyan அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். சினிமாவைத் தாண்டி விஜய் அரசியல் வருகை குறித்தும், பவன் கல்யாணின் செயல்பாடுகள் குறித்தும் அவர் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா, என்.டி.ஆர்தான் வெற்றியாளர்களாகியிருக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலரும் உடல்நலப் பிரச்னைகளால் பெரிதளவில் வர முடியவில்லை. இன்னும் சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு வந்தார்கள். அவர்களும் சிலர் இப்போ இங்கே இல்லை. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்ய வேண்டுமென்றால், அதற்கேற்ப திட்டமிட வேண்டும். ரோஜா படம் மாதிரி இது கிடையாது. இது வாழ்க்கை. மனதில் நினைக்கிற விஷயங்கள்தான் நம் முகத்தில் தெரியும். எப்போதுமே வேட்பாளருக்கு சாதி முக்கியம் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கொடுக்கிற வாக்குறுதிகள்தான் ரொம்ப முக்கியம். இதற்கு முன்னாடி இருந்தவர்கள் எப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார்களென்று பார்த்து, அதற்கேற்ப விஜய் சார் பிளான் பண்ண வேண்டும். ஆந்திராவில் பவன் கல்யாணை நான் பார்த்திருக்கிறேன். கட்சி தொடங்கி அவர் போட்டியே போடவில்லை. ‘அவருக்கு ஓட்டு போடுங்கள், இவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்று பேக்கேஜ் பேசிட்டு இருந்தாரு. பிறகு போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் டெபாசிட்கூட வாங்கவில்லை. ஏனென்றால், அவரிடம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இப்போ ஒன்றிய அரசோடும், தெலுங்கு தேசம் கட்சியோடும் இணைந்து போட்டியிட்டார். கடந்த தேர்தலில் நிறைய தில்லுமுல்லு விஷயங்கள் நடந்தன. அரசியலுக்கு வந்த பிறகு அவர் சினிமாவுக்கு போகமாட்டேன் என்று சொன்னார். ஆனா, இப்பவும் தொடர்ந்து நடிச்சுக்கிட்டேதான் இருக்கார். அவருடைய தொகுதியில் மழை வெள்ளத்தினால் நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். ரோஜா பவன் கல்யாண் வந்து அவர்களையெல்லாம் சந்திக்கவே இல்லை. அப்படி இருக்கிற நீங்கள் எதற்காக கட்சி ஆரம்பித்தீர்கள்? மக்கள் காசில் தன்னுடைய பாதுகாப்புக்கு ஹெலிகாப்டர், சுற்றி 10 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்னு பவன் கல்யாண் இருக்காரு. விஜய் சார் பவன் கல்யாண் மாதிரி இல்லாம, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் மாதிரி இருக்கணும் என்று சொல்ல விரும்புறேன்.” என்றார்.
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
பாண்டியனுக்கு போட்டியாக கடை துவங்கும் பழனி, இனி அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், நீ நல்லபடியாக கடையை தொடங்கு என்றார். பின் பழனிவேல் கடையை திறக்கும் விஷயத்தைப் பற்றி செந்தில், மீனாவிடம் கோமதி சொன்னார். இன்னொரு பக்கம் சுகன்யா, பாண்டியன் வீட்டில் நடந்ததை எல்லாம் முத்துவேல் வீட்டில் சொன்னார். இதை கேட்டு சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டார். பழனிவேல், நான் இந்த கடை வைக்க சம்மதித்து இருக்கக்கூடாது. அவர்களிடம் சொல்லாமல் செய்தது தவறுதான் என்றெல்லாம் வருத்தப்பட்டு பேசி இருந்தார். இதனால் முத்துவேல் […] The post பாண்டியனுக்கு போட்டியாக கடை துவங்கும் பழனி, இனி அடுத்து என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் –இத்தன கோடியா
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகி இருந்த டெஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் […] The post நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் – இத்தன கோடியா appeared first on Tamil Behind Talkies .
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ - வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக 'வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன் தனது ஃபேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானதையடுத்து, திரையுலகினரும் ரசிகர்களும் பிரேம்ஜி தம்பதிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் கருப்பையா தனது பேஸ்புக் பதிவில், தேவதைக்கு (பெண் குழந்தை) தந்தையாகியுள்ள நமது கதைநாயகன் பிரேம்ஜிக்கு வாழ்த்துகள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த 'வல்லமை' படத்தை கருப்பையா இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேம்ஜி - இந்து நடிகர் பிரேம்ஜிக்கும், இந்துவுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமணத்தைத் தொடர்ந்து, திரைத்துறை நண்பர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிரேம்ஜி - இந்து தம்பதி தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளதாக இயக்குநர் கருப்பையா முருகன் தெரிவித்துள்ளார்.சமூக வலைதளங்களில் #Premgi, #BabyGirl போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
நான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு காரணம் இது தான் –பிக் பாஸ் திவாகர் சொன்ன விஷயம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 45 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post நான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு காரணம் இது தான் – பிக் பாஸ் திவாகர் சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
''இது யாரும் செய்திடாத சாதனை - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார்
எப்போதுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்கு, அத்தனை துறைகளிலிருந்தும் பலரின் பங்களிப்பு தேவைப்படும். தனி நபரால் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கமுடியுமா எனக் கேட்டால், அனைவரின் பதிலும் சாத்தியமற்றது என்பதாகவே இருக்கும். ஆனால் அதனை சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். Sankagiri Rajkumar - One man தனி நபராக, ஒரு படத்தின் அத்தனை தொழில்நுட்பத் துறைகளையும் கவனித்துக்கொண்டு, அப்படத்திலேயே பல்வேறு கதாபாத்திரங்களாக உருமாறி நடித்து முழு திரைப்படத்தையும் தயார் செய்திருக்கிறார். ‘ஒன் மேன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் டிரெய்லரையும் நேற்று வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு இந்த ஐடியா குறித்தும், இந்தத் திரைப்படம் குறித்தும் பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தோம். சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், “நான் இயக்கியிருக்கும் ‘ஒன் மேன்’ படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நான் ஒரு ஆள் மட்டுமே படத்தின் அத்தனை கேரக்டர்களிலும் நடிச்சிருக்கேன். அதுமட்டுமில்லைங்க, நான்தான் படத்தின் அத்தனை தொழில்நுட்ப வேலைகளையும் கவனிச்சிருக்கேன். தனி நபராக இந்தப் படத்தை நான் எடுத்து முடிச்சிருக்கேன். நானொரு தெருக்கூத்துக் கலைஞன். அங்கு நடிக்கிற எல்லோருமேதான் அத்தனை வேலைகளையும் பார்த்துப்பாங்க. இரவு முழுவதும் நடக்கிற நிகழ்ச்சிக்கு ஒருவரே நடனமாடுவாரு, சண்டைக் காட்சிகள்ல நடிப்பாரு. Sankagiri Rajkumar - One man இதையும் தாண்டி நாடகத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அவங்களாகவேதான் கவனிச்சுப்பாங்க. அங்க இருந்துதான் இந்த ‘ஒன் மேன்’ படத்தை இப்படி செய்யலாம்னு எனக்கொரு ஐடியா வந்தது. சினிமாவுக்குள்ள வந்ததுக்குப் பிறகு ஒவ்வொரு துறைக்கும் இத்தனை ஆட்கள் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். என்னுடைய ‘வெங்காயம்’ படமும் கிட்டத்தட்ட ஒரு சுயாதீன திரைப்படம்தான். கதை மட்டும் இருந்தால்போதும், பெரிய தொழில்நுட்பங்கள் இல்லாமலே மக்களுக்கு அந்தப் படங்களைப் பிடிக்க வைக்க முடியும்னு அந்தப் படத்திற்குப் பிறகு நான் புரிஞ்சுகிட்டேன். ரொம்பவே இயல்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் உலக அரங்குகள்ல பெரியளவுல கொண்டாடப்படுகிறது. இது மாதிரியான படங்கள்தான் மக்களின் வாழ்வியலைப் பேசும். அதனால இது மாதிரியான படங்கள் இன்னும் அதிகமாக வரணும்னு எனக்கு எண்ணம் இருக்கு.” என்றவர், “இந்தப் படத்தின் கதை இங்க ஏற்காடுல தொடங்கும். பிறகு, ஆக்ரா, இமயமலை, மலேசியா, பிரான்ஸ், ரோம், அமெரிக்கானு பல்வேறு பகுதிகள்ல நடக்கும். நான் மட்டும் அத்தனை நாடுகளுக்கும் போய் படமெடுத்தேன். சங்ககிரி ராஜ்குமார் இந்தப் படத்தை பற்றி கேள்விப்பட்ட பலரும் என்னுடைய முயற்சிக்கு எனக்கு வாழ்த்து தெரிவிச்சாங்க. திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவும் எந்தக் கட்டும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும். என்னுடைய ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ படத்துல சொன்னதுபோல ஒரு மெசேஜும் சொல்லியிருக்கேன்.” என்றார். “இந்தப் படத்தை எடுக்கும்போது ஒரு கட்டத்துக்கு மேல பயங்கரமான டிப்ரெஷன் வந்திருச்சு. என்னுடைய நண்பர்கள்கிட்ட ‘ஒண்ணு இந்தப் படத்தை நான் முடிப்பேன். இல்லைனா இது என்னை முடிச்சிடும்’னு நகைச்சுவையாகச் சொல்லிட்டு இருந்தேன். ஆனா, நான்தான் ஜெயிச்சிருக்கேன்னு சொல்லலாம். கிட்டத்தட்ட 6 வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படத்தைத் தொடங்கிட்டேன். 'வெங்காயம்' படம் வெளியாகி சில வருடங்களிலேயே வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். ரொம்பவே சவாலான பயணம்ங்கிறதுனால இடையில ஒரு வருடம் நான் ஷூட் பண்ணவே இல்ல. இந்தப் படத்துல பெரும்பாலான பகுதிகள் அவுட்டோர்லதான் ஷூட் பண்ணினோம். ஐந்து கதாபாத்திரங்கள் இருக்கிற காட்சிகள்ல அந்த ஐந்து கதாபாத்திரத்திற்கும் நான் மேக்கப் செய்து தயாராகணும். அதற்கேற்ப லைட்டிங், அசைவுகள்னு எதுவும் மாறிடக்கூடாது. ஷூட் நடந்துட்டு இருக்கும்போது, மேகங்கள் நகர்ந்தாலே மறுபடியும் முதல்ல இருந்து தொடங்க வேண்டியது இருக்கும். Sankagiri Rajkumar - One man இப்படியான விஷயங்கள்தான் என்னை ரொம்ப டிப்ரெஷன் ஆகிடுச்சு. எப்போதுமே ஒவ்வொரு சுயாதீனப் படங்களுக்குப் பின்னாடியும் ஒவ்வொரு வெற்றியாளர்கள் இருந்திருக்காங்க. ‘காக்கா முட்டை’ படத்துக்கு தனுஷ் இருந்தாரு. என்னுடைய ‘வெங்காயம்’ படத்திற்கு சேரன் சார் இருந்தாரு. மக்களுக்கு என்னுடைய ‘ஒன் மேன்’ படம் பிடிக்கும்! டிசம்பர் மாத ரிலீஸுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கேன்.” என நம்பிக்கையுடன் பேசினார்.
மாண்புமிகு பறை: பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன்- பாக்யராஜ் ஷேரிங்ஸ்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், சினிமாவுக்காக நான் சென்னைக்கு வரும்போது ஒருத்தர் அட்வைஸ் கொடுத்து அனுப்பி வச்சாரு. 'என்ன கஷ்டம் வந்தாலும் எவ்வளவு பசி, பட்னி வந்தாலும் தயவு செஞ்சு ஹோட்டல்ல சர்வர் வேலைக்கு மட்டும் போயிராத' அப்படின்னு சொன்னாரு. ஏன் அப்படி சொன்னாருன்னு அப்போ புரியல. சினிமால வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாடி தமிழ்நாடு, ஆந்திரா எல்லாம் சுத்தினேன். பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன். அந்த ஓனர் முதல்ல போய் சாப்பிடு. அப்புறம் வேலை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. நானும் சாப்பிட்டேன். சாப்பிட்டு வந்தவுடனே ரெண்டு ரூபா கையில கொடுத்தாரு. `இதை வச்சிக்கிட்டு எந்த ஊருக்கு போணும்மோ போயிரு' அப்படின்னு சொன்னாரு. சினிமாவில சாதிக்கணும்னு வந்த எனக்கு திரும்ப ஊருக்கு போக விருப்பம் இல்ல. பாக்யராஜ் அந்த ஹோட்டல்லயே வேலை பண்ணுறேன்னு சொன்னேன். 'நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண வேலை இல்ல தம்பினு' அந்த ஓனர் சொன்னாரு. எந்த வேலைக்கு என்ன போக வேணாம்னு சொன்னாங்ளோ, அந்த வேலைக்கு நான் தகுதி இல்லன்னு அப்போ தான் புரிஞ்சிகிட்டேன். 'சர்வர் வேலை கிடைச்சிருச்சுனா இடமும், சாப்பாடும் ஃப்ரீயா கிடைச்சிரும். நல்லா சாப்பிடுவோம். நல்லா தூங்குவோம். அப்புறம் எங்க நீ சான்ஸ் தேட போற அப்படிகிற அர்த்தத்துலதான் அவர் எனக்கு அட்வைஸும் பண்ணிருக்காரு'. இப்படி வாழ்க்கையில, நிறைய பாடங்களும், விஷயங்களும் கத்துக்கிட்டேன் என பாக்யராஜ் பேசியிருக்கிறார். மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்
மாண்புமிகு பறை: பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன்- பாக்யராஜ் ஷேரிங்ஸ்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், சினிமாவுக்காக நான் சென்னைக்கு வரும்போது ஒருத்தர் அட்வைஸ் கொடுத்து அனுப்பி வச்சாரு. 'என்ன கஷ்டம் வந்தாலும் எவ்வளவு பசி, பட்னி வந்தாலும் தயவு செஞ்சு ஹோட்டல்ல சர்வர் வேலைக்கு மட்டும் போயிராத' அப்படின்னு சொன்னாரு. ஏன் அப்படி சொன்னாருன்னு அப்போ புரியல. சினிமால வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாடி தமிழ்நாடு, ஆந்திரா எல்லாம் சுத்தினேன். பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன். அந்த ஓனர் முதல்ல போய் சாப்பிடு. அப்புறம் வேலை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. நானும் சாப்பிட்டேன். சாப்பிட்டு வந்தவுடனே ரெண்டு ரூபா கையில கொடுத்தாரு. `இதை வச்சிக்கிட்டு எந்த ஊருக்கு போணும்மோ போயிரு' அப்படின்னு சொன்னாரு. சினிமாவில சாதிக்கணும்னு வந்த எனக்கு திரும்ப ஊருக்கு போக விருப்பம் இல்ல. பாக்யராஜ் அந்த ஹோட்டல்லயே வேலை பண்ணுறேன்னு சொன்னேன். 'நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண வேலை இல்ல தம்பினு' அந்த ஓனர் சொன்னாரு. எந்த வேலைக்கு என்ன போக வேணாம்னு சொன்னாங்ளோ, அந்த வேலைக்கு நான் தகுதி இல்லன்னு அப்போ தான் புரிஞ்சிகிட்டேன். 'சர்வர் வேலை கிடைச்சிருச்சுனா இடமும், சாப்பாடும் ஃப்ரீயா கிடைச்சிரும். நல்லா சாப்பிடுவோம். நல்லா தூங்குவோம். அப்புறம் எங்க நீ சான்ஸ் தேட போற அப்படிகிற அர்த்தத்துலதான் அவர் எனக்கு அட்வைஸும் பண்ணிருக்காரு'. இப்படி வாழ்க்கையில, நிறைய பாடங்களும், விஷயங்களும் கத்துக்கிட்டேன் என பாக்யராஜ் பேசியிருக்கிறார். மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.
மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக மத்தி மீனில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறைத்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தி பாதுகாக்க உதவுகிறது. இது மட்டுமில்லாமல்...
ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்
சென்னையில் உள்ள அண்ணா சாலையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு காலத்தில் செயல்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த், முதல் சிரஞ்சீவி வரை பலரும் ஆக்ட்டிங் கோர்ஸை பயின்றிருக்கிறார்கள். அங்கே நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்த கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி, நேற்று காலமானார். மறைந்த கோபாலி, இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தவர். 92 வயதான அவரது மறைவு குறித்தும், கோபாலி தன்னை உருவாக்கிய விதம் குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ரஜினிகாந்த் ''அப்பா (கோபாலி) இறந்த செய்தி கேள்விப்பட்டதும், மருத்துவமனைக்கு உடனடியாக போய் பார்த்துட்டேன். அவர் உயிரோடு இருந்தவரையில் அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். அவருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் அமெரிக்காவில் இருக்கறதால, உடனடியாக வர முடியலை. அதனால அப்பாவோட அக்கா வைஷ்ணவி, தான் முழுமையாக உடனிருந்து கவனிச்சாங்க. கோபாலி சார் ரொம்பவே எளிமையாவர். பிரதிபலன் பாராமல் பலருக்கும் உதவிகள் செய்து வந்தவர். விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாதவர். தான் செய்ததை சரியாக, நேர்த்தியாக செய்யணும்னு விரும்பினார். சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சீனிவாசன், நரேன் இப்படி நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரையும் அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தூர்தர்ஷனில் பொறுப்பில் இருந்தவரை வேணு அரவிந்த் உள்பட பல நடிகர், நடிகளை உருவாக்கினார். அதானால் தான் நேற்று பலரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரைப் பத்தி நிறைய சொல்லலாம். அந்த காலகட்டத்தில் அவரிடம் என் படிப்பு தொடங்கியது. ஆட்டோவும் ஓட்டிக்கொண்டு, படிப்பையும் தொடர்ந்தேன். அம்மா (அவர் மனைவி) பெரும்பாலும் என்னை சாப்பிடாமல் அனுப்பமாட்டார்னு சொல்லியிருந்தேன் அல்லவா. அவங்க நடிகர் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் சாரோட சொந்த சகோதரி. எனக்கு அதிகமாக சாப்பாடு கொடுத்த கை அவங்க கை தான். கோபாலியுடன் போஸ் வெங்கட் நான் 'மெட்டி ஒலி' நடிச்ச அன்னிக்கு எங்க அப்பா, அம்மாகிட்ட போய், 'நான் நடிகனாகிட்டேன்'னு சொல்லி சந்தோஷமானேன். ஆனா, அவங்களுக்கு எதுவும் புரியல. ஆனா, கோபாலி அப்பாகிட்ட சொன்னதும், உண்மையான சந்தோஷத்தை அனுபவிச்சார். நான் நடிக்கும்போது பல் தெரியற மாதிரி ஓவரா பண்றேனோனு ஒரு சந்தேகம் வருது.. வாயை ரொம்பவும் திறந்துடுறேன்.. இப்படி நடிப்பு குறித்த எனது டவுட்களை எல்லாம் அவர்கிட்ட சொல்வேன். பொறுமையாகக் கேட்டு, தீர்வுகளை சொல்லி திருத்தியிருக்கார். எனது உடல்மொழியிலும் ஒரு இறுக்கம் இருந்தது. அதையும் அவர் தான் தளர்த்தினார். அவருடைய மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு வரைக்குமே அவரிடம் நடிப்பு பயிற்சிக்கான வகுப்புகளுக்கு போயிட்டு இருந்தேன். அவர்கிட்ட கத்துக்க இன்னமும் நிறைய இருக்கு. அவரை அடிக்கடி நான் பார்க்க போறது மாதிரி, 'சித்திரம் பேசுதடி' நரேனும் வருவார். திடீரென ரஜினி சார் வந்து, நாள் முழுவதும் அவருடன் இருந்து பேசிட்டு போவார். கோபாலியுடன்.. 'சிவாஜி' படப்பிடிப்பில் ஒரு சம்பவம். அந்தப் படத்தில் ரஜினி சாரோடு நடிக்கும் போது அவர்கிட்ட நான் கோபாலி சார் ஸ்டூடன்ட்னு சொன்னேன். ரஜினி சார் நெகிழ்ந்து என்னைக் கட்டி அணைத்து 'அப்படியா.. 'என கேட்டு ஆச்சரியப்பட்டார். 'அவர் ரொம்ப நல்ல மனுஷன்.. நல்ல மனுஷன்'னு எமோஷனலாக சொன்னதோடு கே.பாலசந்தர் சார்கிட்ட இவர் எப்படி கூட்டிட்டுப் போய் அறிமுகம் செய்து வைத்தார் என்ற கதையை என்கிட்ட சொன்னார். இதுவெளி உலகத்துக்கு அதிகம் தெரியாத கதை. கே.பி.சாரும், கோபாலி சாரும் நெருங்கிய நண்பர்கள். கோபாலி சார் ரஜினி சாருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கறதுக்காக பாலசந்தர் சாரை பார்க்க போயிருந்தார். கே.பி.சார் ஆபிஸில் ஆடிஷன் நடந்துக்கிட்டு இருந்ததால கோபாலி சார் வெளியே ரொம்ப நேரம் காத்திருந்திருக்கார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, நேரடியாக கே.பி.சார் அறைக்கே சென்று, 'நான் தங்கம் மாதிரி ஒரு பையனை அழைச்சிட்டு வந்திருக்கேன். செமையா டான்ஸ் ஆடுவான். ஃபைட் பண்ணுவான்.. அதைச் செய்வான். இதைச் செய்வான்' ரஜினி சாரை பத்தி உண்மை, பொய்னு என்னென்னா வெல்லாமோ கலந்துகட்டி சொல்லிட்டே இருந்திருக்கார். அதன் பிறகு கே.பி. சார் இவர் இவ்ளோ சொல்றாரேன்னு ரஜினி முகத்தை பார்த்திருக்கார். போஸ் வெங்கட் கோபாலி சார் இவ்வளவு தூரம் சொன்னபிறகே, ரஜினி சாருக்கு சான்ஸ் கொடுத்தார் கே.பி.சார். இந்த விஷயத்தை ரஜினி சார் என்கிட்ட சொல்லிட்டு, 'ஒருத்தர் மனசுக்குள்ள இன்னொருத்தர் பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவன் நல்லா இருக்கணும்னு நினைக்கற மனிதரை நாம என்னவென்று சொல்வது. நான் எதிர்காலத்தில் எப்படி இருப்பேன். என்ன ஆவேன்னு இப்படி எதுவும் கோபாலி சாருக்குத் தெரியாது. ஆனா, அவர் எனக்காக பேசி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது, இப்பவும் மனசுல நிழலாடுது. தன்னோட ஸ்டூடன்ட் பெரிய ஆளாகிடணும்னு அவ்வளவு பொய்கள் சொல்லித்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். அவரை என் வாழ்க்கையில் என்னைக்கும் மறக்க மாட்டேன்'னு நெகிழ்ந்து சொன்னார் ரஜினி சார். அதைப் போல கோபாலி சாரோட மறைவுக்கு அவர் வந்து எல்லோர்கிட்டேயும் வந்து ஆறுதல் சொன்னார்.'' என உருக்கமாகப் பேசினார் போஸ் வெங்கட்.
ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்
சென்னையில் உள்ள அண்ணா சாலையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு காலத்தில் செயல்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த், முதல் சிரஞ்சீவி வரை பலரும் ஆக்ட்டிங் கோர்ஸை பயின்றிருக்கிறார்கள். அங்கே நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்த கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி, நேற்று காலமானார். மறைந்த கோபாலி, இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தவர். 92 வயதான அவரது மறைவு குறித்தும், கோபாலி தன்னை உருவாக்கிய விதம் குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ரஜினிகாந்த் ''அப்பா (கோபாலி) இறந்த செய்தி கேள்விப்பட்டதும், மருத்துவமனைக்கு உடனடியாக போய் பார்த்துட்டேன். அவர் உயிரோடு இருந்தவரையில் அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். அவருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் அமெரிக்காவில் இருக்கறதால, உடனடியாக வர முடியலை. அதனால அப்பாவோட அக்கா வைஷ்ணவி, தான் முழுமையாக உடனிருந்து கவனிச்சாங்க. கோபாலி சார் ரொம்பவே எளிமையாவர். பிரதிபலன் பாராமல் பலருக்கும் உதவிகள் செய்து வந்தவர். விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாதவர். தான் செய்ததை சரியாக, நேர்த்தியாக செய்யணும்னு விரும்பினார். சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சீனிவாசன், நரேன் இப்படி நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரையும் அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தூர்தர்ஷனில் பொறுப்பில் இருந்தவரை வேணு அரவிந்த் உள்பட பல நடிகர், நடிகளை உருவாக்கினார். அதானால் தான் நேற்று பலரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரைப் பத்தி நிறைய சொல்லலாம். அந்த காலகட்டத்தில் அவரிடம் என் படிப்பு தொடங்கியது. ஆட்டோவும் ஓட்டிக்கொண்டு, படிப்பையும் தொடர்ந்தேன். அம்மா (அவர் மனைவி) பெரும்பாலும் என்னை சாப்பிடாமல் அனுப்பமாட்டார்னு சொல்லியிருந்தேன் அல்லவா. அவங்க நடிகர் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் சாரோட சொந்த சகோதரி. எனக்கு அதிகமாக சாப்பாடு கொடுத்த கை அவங்க கை தான். கோபாலியுடன் போஸ் வெங்கட் நான் 'மெட்டி ஒலி' நடிச்ச அன்னிக்கு எங்க அப்பா, அம்மாகிட்ட போய், 'நான் நடிகனாகிட்டேன்'னு சொல்லி சந்தோஷமானேன். ஆனா, அவங்களுக்கு எதுவும் புரியல. ஆனா, கோபாலி அப்பாகிட்ட சொன்னதும், உண்மையான சந்தோஷத்தை அனுபவிச்சார். நான் நடிக்கும்போது பல் தெரியற மாதிரி ஓவரா பண்றேனோனு ஒரு சந்தேகம் வருது.. வாயை ரொம்பவும் திறந்துடுறேன்.. இப்படி நடிப்பு குறித்த எனது டவுட்களை எல்லாம் அவர்கிட்ட சொல்வேன். பொறுமையாகக் கேட்டு, தீர்வுகளை சொல்லி திருத்தியிருக்கார். எனது உடல்மொழியிலும் ஒரு இறுக்கம் இருந்தது. அதையும் அவர் தான் தளர்த்தினார். அவருடைய மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு வரைக்குமே அவரிடம் நடிப்பு பயிற்சிக்கான வகுப்புகளுக்கு போயிட்டு இருந்தேன். அவர்கிட்ட கத்துக்க இன்னமும் நிறைய இருக்கு. அவரை அடிக்கடி நான் பார்க்க போறது மாதிரி, 'சித்திரம் பேசுதடி' நரேனும் வருவார். திடீரென ரஜினி சார் வந்து, நாள் முழுவதும் அவருடன் இருந்து பேசிட்டு போவார். கோபாலியுடன்.. 'சிவாஜி' படப்பிடிப்பில் ஒரு சம்பவம். அந்தப் படத்தில் ரஜினி சாரோடு நடிக்கும் போது அவர்கிட்ட நான் கோபாலி சார் ஸ்டூடன்ட்னு சொன்னேன். ரஜினி சார் நெகிழ்ந்து என்னைக் கட்டி அணைத்து 'அப்படியா.. 'என கேட்டு ஆச்சரியப்பட்டார். 'அவர் ரொம்ப நல்ல மனுஷன்.. நல்ல மனுஷன்'னு எமோஷனலாக சொன்னதோடு கே.பாலசந்தர் சார்கிட்ட இவர் எப்படி கூட்டிட்டுப் போய் அறிமுகம் செய்து வைத்தார் என்ற கதையை என்கிட்ட சொன்னார். இதுவெளி உலகத்துக்கு அதிகம் தெரியாத கதை. கே.பி.சாரும், கோபாலி சாரும் நெருங்கிய நண்பர்கள். கோபாலி சார் ரஜினி சாருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கறதுக்காக பாலசந்தர் சாரை பார்க்க போயிருந்தார். கே.பி.சார் ஆபிஸில் ஆடிஷன் நடந்துக்கிட்டு இருந்ததால கோபாலி சார் வெளியே ரொம்ப நேரம் காத்திருந்திருக்கார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, நேரடியாக கே.பி.சார் அறைக்கே சென்று, 'நான் தங்கம் மாதிரி ஒரு பையனை அழைச்சிட்டு வந்திருக்கேன். செமையா டான்ஸ் ஆடுவான். ஃபைட் பண்ணுவான்.. அதைச் செய்வான். இதைச் செய்வான்' ரஜினி சாரை பத்தி உண்மை, பொய்னு என்னென்னா வெல்லாமோ கலந்துகட்டி சொல்லிட்டே இருந்திருக்கார். அதன் பிறகு கே.பி. சார் இவர் இவ்ளோ சொல்றாரேன்னு ரஜினி முகத்தை பார்த்திருக்கார். போஸ் வெங்கட் கோபாலி சார் இவ்வளவு தூரம் சொன்னபிறகே, ரஜினி சாருக்கு சான்ஸ் கொடுத்தார் கே.பி.சார். இந்த விஷயத்தை ரஜினி சார் என்கிட்ட சொல்லிட்டு, 'ஒருத்தர் மனசுக்குள்ள இன்னொருத்தர் பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவன் நல்லா இருக்கணும்னு நினைக்கற மனிதரை நாம என்னவென்று சொல்வது. நான் எதிர்காலத்தில் எப்படி இருப்பேன். என்ன ஆவேன்னு இப்படி எதுவும் கோபாலி சாருக்குத் தெரியாது. ஆனா, அவர் எனக்காக பேசி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது, இப்பவும் மனசுல நிழலாடுது. தன்னோட ஸ்டூடன்ட் பெரிய ஆளாகிடணும்னு அவ்வளவு பொய்கள் சொல்லித்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். அவரை என் வாழ்க்கையில் என்னைக்கும் மறக்க மாட்டேன்'னு நெகிழ்ந்து சொன்னார் ரஜினி சார். அதைப் போல கோபாலி சாரோட மறைவுக்கு அவர் வந்து எல்லோர்கிட்டேயும் வந்து ஆறுதல் சொன்னார்.'' என உருக்கமாகப் பேசினார் போஸ் வெங்கட்.
BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவிக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். திவாகர் அதில் பேசியிருக்கும் திவாகர், '60 நாள் மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில இருக்கணும்'னு நினைச்சு போனேன். முதல் நாள் பிக் பாஸ் கேட்கும்போதும், 'நான் 60 நாள்தான் இருப்பேன்'னு சொன்னேன். என்னோடே கமிட்மென்ட்டால 100 நாள் பிக் பாஸ் வீட்டில இருக்க முடியாது. கிளீனிக் வச்சிருக்கேன். நாய்கள் வளர்த்துகிட்டு இருக்கேன். அதுமட்டுமில்லாம இப்போதான் சோசியல் மீடியால வைரலாக ஆரம்பிச்சுருக்கேன். ஒரு சில பட வாய்ப்புகளும் வந்திட்டு இருக்கு. அதுனால என்னால பிக் பாஸ் வீட்டில 100 நாள் இருந்திருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்
BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவிக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். திவாகர் அதில் பேசியிருக்கும் திவாகர், '60 நாள் மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில இருக்கணும்'னு நினைச்சு போனேன். முதல் நாள் பிக் பாஸ் கேட்கும்போதும், 'நான் 60 நாள்தான் இருப்பேன்'னு சொன்னேன். என்னோடே கமிட்மென்ட்டால 100 நாள் பிக் பாஸ் வீட்டில இருக்க முடியாது. கிளீனிக் வச்சிருக்கேன். நாய்கள் வளர்த்துகிட்டு இருக்கேன். அதுமட்டுமில்லாம இப்போதான் சோசியல் மீடியால வைரலாக ஆரம்பிச்சுருக்கேன். ஒரு சில பட வாய்ப்புகளும் வந்திட்டு இருக்கு. அதுனால என்னால பிக் பாஸ் வீட்டில 100 நாள் இருந்திருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்
Shriya Saran: ``யார் இந்த முட்டாள்? - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்ன நடந்தது?
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்கு ராதா என்ற மகள் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று, ஸ்ரேயா போலவே அவருக்கு நெருக்கமானவர்களின் பேசிவருவதாகவும், அவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார். View this post on Instagram இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``இந்த முட்டாள் யார்? தயவுசெய்து இப்படி போலியாக மெசேஜ் செய்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள்! மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன். இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது. இந்த எண் என்னுடையது அல்ல. இந்த நபர் என்னைப் போல, என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படியான செயல்களில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆள்மாறாட்டக்காரராக இல்லாமல், ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``தவறான விமானம் தான் வாழ்க்கையை மாற்றியது'' - காதல் கதையை பகிர்ந்த ஸ்ரேயா சரண்
Shriya Saran: ``யார் இந்த முட்டாள்? - ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா; என்ன நடந்தது?
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஷ்ரியா ஆண்ட்ரி கோஷீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இந்தத் தம்பதிக்கு ராதா என்ற மகள் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று, ஸ்ரேயா போலவே அவருக்கு நெருக்கமானவர்களின் பேசிவருவதாகவும், அவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார். View this post on Instagram இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``இந்த முட்டாள் யார்? தயவுசெய்து இப்படி போலியாக மெசேஜ் செய்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள்! மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன். இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது. இந்த எண் என்னுடையது அல்ல. இந்த நபர் என்னைப் போல, என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படியான செயல்களில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆள்மாறாட்டக்காரராக இல்லாமல், ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``தவறான விமானம் தான் வாழ்க்கையை மாற்றியது'' - காதல் கதையை பகிர்ந்த ஸ்ரேயா சரண்
முத்துமலர் மகன் கொடுத்த கோர்ட் ஆர்டர், ஷாக்கில் உறைந்த காவிரி குடும்பம் –பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர் குடும்பம் கேட்கவில்லை. எங்கள் உரிமையை விட்டு தர முடியாது என்று சொன்னார்கள். இதை கேட்ட சாரதா, கோபப்பட்டு முத்து மலரிடம் சண்டை போட்டார். பின் எல்லோரையும் வெளியே தள்ளிவிட்டு கதவை மூடிக்கொண்டார். முத்து மலர், நம்ம பிரச்சனை செய்ய வேண்டாம். ஆனால், நம்முடைய உரிமையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றார். விஜய், அவர்கள் குளிரில் வெளியே கஷ்டப்பட்டார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்கிறார். சாரதா கோபப்பட்டார். விஜய், சாரதாவிடம் […] The post முத்துமலர் மகன் கொடுத்த கோர்ட் ஆர்டர், ஷாக்கில் உறைந்த காவிரி குடும்பம் – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?
நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளிலும் பல வகையான கதாபாத்திரங்களிலும் துளசி நடித்து வந்தவர். ரஜினி, கமல், விஜய் என அத்தனை உச்ச நட்சத்திரங்களுடனும் துளசி இணைந்து நடித்திருக்கிறார். Actress Tulasi தமிழில் இவர் நடித்த பல அம்மா கேரக்டர்கள் பெரிதளவில் கவனம் பெற்றிருக்கின்றன. தற்போது சினிமாவிலிருந்து முழுமையாக ஓய்வு பெறப்போவதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்திருக்கிறார் நடிகை துளசி. ஓய்வு பெற்றப் பிறகு தன்னுடைய வாழ்க்கையை சாய் பாபாவிற்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். முதலில் சாய் பாபாவின் பாதங்களை புகைப்படமெடுத்து பதிவிட்ட அவர், என்னையும் என் மகனையும் காத்து வழிகாட்டுங்கள் சாய் நாதா எனக் குறிப்பிட்டு பதிவு போட்டிருந்தார். Actress Tulasi இது தொடர்பாக அவர் போட்டிருக்கும் பதிவில், இந்த டிசம்பர் 31-ல் எனது ஷீரடி தரிசனத்தைத் தொடர்ந்து, நான் மகிழ்ச்சியுடன் ரிடையர்மென்ட் பெற விரும்புகிறேன். இனி சாய்நாதருடன் அமைதியான பயணத்தைத் தொடர்வேன். வாழ்க்கையைக் கற்றுத் தந்த அனைவருக்கும் நன்றி சாய்ராம்! எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். நடிகை துளசியின் இந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கி இருக்கிறது. ஆனால், ரிடையர்மெண்ட் தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த பதிவை இப்போது அவர் நீக்கி இருக்கிறார்.
Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?
நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளிலும் பல வகையான கதாபாத்திரங்களிலும் துளசி நடித்து வந்தவர். ரஜினி, கமல், விஜய் என அத்தனை உச்ச நட்சத்திரங்களுடனும் துளசி இணைந்து நடித்திருக்கிறார். Actress Tulasi தமிழில் இவர் நடித்த பல அம்மா கேரக்டர்கள் பெரிதளவில் கவனம் பெற்றிருக்கின்றன. தற்போது சினிமாவிலிருந்து முழுமையாக ஓய்வு பெறப்போவதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்திருக்கிறார் நடிகை துளசி. ஓய்வு பெற்றப் பிறகு தன்னுடைய வாழ்க்கையை சாய் பாபாவிற்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். முதலில் சாய் பாபாவின் பாதங்களை புகைப்படமெடுத்து பதிவிட்ட அவர், என்னையும் என் மகனையும் காத்து வழிகாட்டுங்கள் சாய் நாதா எனக் குறிப்பிட்டு பதிவு போட்டிருந்தார். Actress Tulasi இது தொடர்பாக அவர் போட்டிருக்கும் பதிவில், இந்த டிசம்பர் 31-ல் எனது ஷீரடி தரிசனத்தைத் தொடர்ந்து, நான் மகிழ்ச்சியுடன் ரிடையர்மென்ட் பெற விரும்புகிறேன். இனி சாய்நாதருடன் அமைதியான பயணத்தைத் தொடர்வேன். வாழ்க்கையைக் கற்றுத் தந்த அனைவருக்கும் நன்றி சாய்ராம்! எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். நடிகை துளசியின் இந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கி இருக்கிறது. ஆனால், ரிடையர்மெண்ட் தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த பதிவை இப்போது அவர் நீக்கி இருக்கிறார்.
மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தேவா, என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் சபாநாயகர் அமரும் இடத்தில் உட்கார வைத்து கௌரவப்படுத்தி அனுப்பிச்சாங்க. அது எதுக்குன்னா 10 வருடத்துக்கு முன்னாடி 25 கிராமிய இசைக்கலைஞர்கள் எல்லாரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு போயிருந்தோம். அங்க ஒரு மாசம் இருந்து, பறை இசையை அங்குள்ளவர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு தடவை மேடையில நான் பறை இசை நிகழ்ச்சி பண்ணும்போது அங்கிருந்த மேயர் மேடம், எம்பி எல்லாரும் மேடைக்கு வந்து எங்ககிட்ட இருந்த பறையை அவர்கள் வாங்கி வாசிச்சாங்க. ஆச்சரியமாக இருந்துச்சு. அவர்கள் பறையை வாங்கி வாசிச்சது ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு. ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் தேவா நான் பறை இசைத்ததை பார்த்து தான் என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் கௌரவித்தார்கள். என்னுடைய பல பாடல்கள் கீதமாக மாறிருக்கு. அதேபோல இந்தப் படத்துல நான் இசையமைச்ச 'ஆதிசிவன் அடிச்ச பறையடா'பாட்டும் எங்கெல்லாம் ப்ரோகிராம் நடத்துறாங்களோ அங்கெல்லாம் ஒலிக்க வேண்டும். இந்தப் பாட்டையும் எல்லோரும் ஒரு கீதமாக மாத்தணும். அது தான் என்னுடைய லட்சியம். எல்லோரும் இந்தப் பறை இசையை மதிக்கணும் என பேசியிருக்கிறார். `உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தேவா, என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் சபாநாயகர் அமரும் இடத்தில் உட்கார வைத்து கௌரவப்படுத்தி அனுப்பிச்சாங்க. அது எதுக்குன்னா 10 வருடத்துக்கு முன்னாடி 25 கிராமிய இசைக்கலைஞர்கள் எல்லாரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு போயிருந்தோம். அங்க ஒரு மாசம் இருந்து, பறை இசையை அங்குள்ளவர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு தடவை மேடையில நான் பறை இசை நிகழ்ச்சி பண்ணும்போது அங்கிருந்த மேயர் மேடம், எம்பி எல்லாரும் மேடைக்கு வந்து எங்ககிட்ட இருந்த பறையை அவர்கள் வாங்கி வாசிச்சாங்க. ஆச்சரியமாக இருந்துச்சு. அவர்கள் பறையை வாங்கி வாசிச்சது ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு. ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் தேவா நான் பறை இசைத்ததை பார்த்து தான் என்னை ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் கௌரவித்தார்கள். என்னுடைய பல பாடல்கள் கீதமாக மாறிருக்கு. அதேபோல இந்தப் படத்துல நான் இசையமைச்ச 'ஆதிசிவன் அடிச்ச பறையடா'பாட்டும் எங்கெல்லாம் ப்ரோகிராம் நடத்துறாங்களோ அங்கெல்லாம் ஒலிக்க வேண்டும். இந்தப் பாட்டையும் எல்லோரும் ஒரு கீதமாக மாத்தணும். அது தான் என்னுடைய லட்சியம். எல்லோரும் இந்தப் பறை இசையை மதிக்கணும் என பேசியிருக்கிறார். `உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?
மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' தயாரிக்கும் முதல் குறும்படம். மம்மூட்டி கம்பனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் இந்த குறும்படம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷ்யாமா பிரசாத், மஞ்சு வாரியர் ஆகியோர் இந்தக் குறும்படத்தில் நடித்திருக்கிறார்கள். Aaro Short Fiction எழுத்தாளராக இருக்கும் ஷ்யாமா பிரசாத் தனிமை எனும் சுழலில் சிக்கித் தவிக்கிறார். மது குடிப்பதையும், 10 நிமிடத்திற்கு ஒரு முறை புகைப்பிடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் அவருக்கு பிரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ஷ்யாமாவை அழைத்தவர், 'நாளை நான் வீட்டிற்கு வருகிறேன்' எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விடுகிறார். அதற்கடுத்த நாள் எழுத்தாளர் வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான் குறும்படத்தின் கதை. தனிமை சூழ்ந்த உலகத்திற்குள் நினைவுகளில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளர் கேரக்டருக்கு சலிப்பு, விரக்தி, எதிர்பார்ப்பு என உயிர் கொடுத்திருக்கிறார் ஷ்யாமா பிரசாத். ஆனால், இறுதிக்காட்சியில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பு செயற்கையாகி நிற்கிறது. புத்துணர்ச்சியுடனும், முகம் மலர்ந்த புன்னகையுடனும் வரும் மஞ்சு வாரியர், தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் சின்ன சின்ன முகப்பாவனைகளால் வசீகரிக்கிறார். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! Aaro Short Fiction கதாபாத்திர நகர்வுகளுக்கு டாப் ஆங்கிள், தேநீர் ஆவிப் புகைக்கு க்ளோஸ் என அழகியல் ப்ரேம்கள், அதற்குள் அமைக்கப்பட்டிருக்கும் சூரியவொளி லைட்டிங்குகள் எனக் கண்களுக்குப் புத்துணர்வு தருகிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ரவீந்திரன். நீண்ட ஷாட்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் கத்திரி வேலைகள் செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ரதின் ராதாகிருஷ்ணனுக்கு குட் ஜாப் பாராட்டுகள் சொல்லலாம். அடைமழை, பேனாவின் கிறுக்கல், சிகரெட் புகைக்கும் சப்தம் எனத் தொடக்கம் முதல் அத்தனை இடங்களிலும் நுணுக்கமாகக் கவனித்திருக்கும் ஒலி வேலைகள் இந்தக் குறும்படத்தின் முக்கிய ஹைலைட். தேவையான இடங்களுக்கு நிசப்தம் கொடுத்து, பின்னணி இசையில் நெஞ்சத்தை மிருதுவாய் வருடுகிறார் இசையமைப்பாளர் பிஜிபல். மலையாள எழுத்தாளர் வி.ஆர். சுதிஷின் கதையை, திரைக்கதை வடிவத்திற்கு மாற்றி இந்தக் குறும்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். நீண்ட காலமாகத் தனிமையில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளரின் உலகம், அவர் போதைக்கு அடிமைப்பட்டிருக்கும் விஷயங்கள், விரக்தியில் சுற்றி இருக்கும் எதையும் கண்டுகொள்ளாமால் அவர் இருப்பது என எழுத்தாளரைப் பற்றிய விவரிப்பை ஓரிரு ஷாட்களிலேயே முழுமையாய் பதிவு செய்த ஐடியா, அழகு! ஆனால், உளவியல் சிக்கல்களைப் பேசும் பல குறும்படங்கள் தொட்டு சென்ற அதே களத்தில் மட்டுமே 'நானும்' என இந்த 'ஆரோ' பயணித்திருப்பது சோகம் தரும் விஷயம். Aaro Short Fiction ஐடியாவாக ரசிக்க வைக்கும் இந்தக் குறும்படம், ஒவ்வொரு விஷயத்தைக் காட்சிப்படுத்துவதிலும் இத்தனை நிதானத்தைக் கடைபிடித்திருப்பது ஏனோ? தனிமை எழுத்தாளரை எப்படியான விரக்தி மிகுந்த மனநிலைக்கும் கொண்டுச் செல்கிறது, துணைக்கு யாரும் வந்துவிட மாட்டார்களா என வருகைக்கு எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற விஷயங்களை உவமையாகச் சொல்கிறான் இந்த 'ஆரோ'. சீனியர் இயக்குநர், முன்னணி நடிகர்கள் முன் வந்து இப்படியான குறும்படத்தைச் செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஐடியாவில் மட்டும் மிளிரும் இந்தக் குறும்படத்தை இன்னும் சில புதுமைகளைத் தொட வைத்து கதை சொல்லியிருக்கலாம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?
மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' தயாரிக்கும் முதல் குறும்படம். மம்மூட்டி கம்பனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் இந்த குறும்படம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷ்யாமா பிரசாத், மஞ்சு வாரியர் ஆகியோர் இந்தக் குறும்படத்தில் நடித்திருக்கிறார்கள். Aaro Short Fiction எழுத்தாளராக இருக்கும் ஷ்யாமா பிரசாத் தனிமை எனும் சுழலில் சிக்கித் தவிக்கிறார். மது குடிப்பதையும், 10 நிமிடத்திற்கு ஒரு முறை புகைப்பிடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் அவருக்கு பிரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ஷ்யாமாவை அழைத்தவர், 'நாளை நான் வீட்டிற்கு வருகிறேன்' எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விடுகிறார். அதற்கடுத்த நாள் எழுத்தாளர் வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான் குறும்படத்தின் கதை. தனிமை சூழ்ந்த உலகத்திற்குள் நினைவுகளில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளர் கேரக்டருக்கு சலிப்பு, விரக்தி, எதிர்பார்ப்பு என உயிர் கொடுத்திருக்கிறார் ஷ்யாமா பிரசாத். ஆனால், இறுதிக்காட்சியில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பு செயற்கையாகி நிற்கிறது. புத்துணர்ச்சியுடனும், முகம் மலர்ந்த புன்னகையுடனும் வரும் மஞ்சு வாரியர், தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் சின்ன சின்ன முகப்பாவனைகளால் வசீகரிக்கிறார். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! Aaro Short Fiction கதாபாத்திர நகர்வுகளுக்கு டாப் ஆங்கிள், தேநீர் ஆவிப் புகைக்கு க்ளோஸ் என அழகியல் ப்ரேம்கள், அதற்குள் அமைக்கப்பட்டிருக்கும் சூரியவொளி லைட்டிங்குகள் எனக் கண்களுக்குப் புத்துணர்வு தருகிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ரவீந்திரன். நீண்ட ஷாட்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் கத்திரி வேலைகள் செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ரதின் ராதாகிருஷ்ணனுக்கு குட் ஜாப் பாராட்டுகள் சொல்லலாம். அடைமழை, பேனாவின் கிறுக்கல், சிகரெட் புகைக்கும் சப்தம் எனத் தொடக்கம் முதல் அத்தனை இடங்களிலும் நுணுக்கமாகக் கவனித்திருக்கும் ஒலி வேலைகள் இந்தக் குறும்படத்தின் முக்கிய ஹைலைட். தேவையான இடங்களுக்கு நிசப்தம் கொடுத்து, பின்னணி இசையில் நெஞ்சத்தை மிருதுவாய் வருடுகிறார் இசையமைப்பாளர் பிஜிபல். மலையாள எழுத்தாளர் வி.ஆர். சுதிஷின் கதையை, திரைக்கதை வடிவத்திற்கு மாற்றி இந்தக் குறும்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். நீண்ட காலமாகத் தனிமையில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளரின் உலகம், அவர் போதைக்கு அடிமைப்பட்டிருக்கும் விஷயங்கள், விரக்தியில் சுற்றி இருக்கும் எதையும் கண்டுகொள்ளாமால் அவர் இருப்பது என எழுத்தாளரைப் பற்றிய விவரிப்பை ஓரிரு ஷாட்களிலேயே முழுமையாய் பதிவு செய்த ஐடியா, அழகு! ஆனால், உளவியல் சிக்கல்களைப் பேசும் பல குறும்படங்கள் தொட்டு சென்ற அதே களத்தில் மட்டுமே 'நானும்' என இந்த 'ஆரோ' பயணித்திருப்பது சோகம் தரும் விஷயம். Aaro Short Fiction ஐடியாவாக ரசிக்க வைக்கும் இந்தக் குறும்படம், ஒவ்வொரு விஷயத்தைக் காட்சிப்படுத்துவதிலும் இத்தனை நிதானத்தைக் கடைபிடித்திருப்பது ஏனோ? தனிமை எழுத்தாளரை எப்படியான விரக்தி மிகுந்த மனநிலைக்கும் கொண்டுச் செல்கிறது, துணைக்கு யாரும் வந்துவிட மாட்டார்களா என வருகைக்கு எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற விஷயங்களை உவமையாகச் சொல்கிறான் இந்த 'ஆரோ'. சீனியர் இயக்குநர், முன்னணி நடிகர்கள் முன் வந்து இப்படியான குறும்படத்தைச் செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஐடியாவில் மட்டும் மிளிரும் இந்தக் குறும்படத்தை இன்னும் சில புதுமைகளைத் தொட வைத்து கதை சொல்லியிருக்கலாம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
Aaro Review: மம்மூட்டி தயாரித்த முதல் குறும்படம்; வசீகரிக்கும் மஞ்சு வாரியர்; எப்படி இருக்கு 'ஆரோ'?
மல்லுவுட்டின் சீனியர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், மம்மூட்டியின் 'மம்மூட்டி கம்பனி' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'ஆரோ' குறும்படம் யூட்யூபில் வெளியாகியிருக்கிறது. இது 'மம்மூட்டி கம்பனி' தயாரிக்கும் முதல் குறும்படம். மம்மூட்டி கம்பனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் இந்த குறும்படம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷ்யாமா பிரசாத், மஞ்சு வாரியர் ஆகியோர் இந்தக் குறும்படத்தில் நடித்திருக்கிறார்கள். Aaro Short Fiction எழுத்தாளராக இருக்கும் ஷ்யாமா பிரசாத் தனிமை எனும் சுழலில் சிக்கித் தவிக்கிறார். மது குடிப்பதையும், 10 நிமிடத்திற்கு ஒரு முறை புகைப்பிடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் அவருக்கு பிரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ஷ்யாமாவை அழைத்தவர், 'நாளை நான் வீட்டிற்கு வருகிறேன்' எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விடுகிறார். அதற்கடுத்த நாள் எழுத்தாளர் வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான் குறும்படத்தின் கதை. தனிமை சூழ்ந்த உலகத்திற்குள் நினைவுகளில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளர் கேரக்டருக்கு சலிப்பு, விரக்தி, எதிர்பார்ப்பு என உயிர் கொடுத்திருக்கிறார் ஷ்யாமா பிரசாத். ஆனால், இறுதிக்காட்சியில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பு செயற்கையாகி நிற்கிறது. புத்துணர்ச்சியுடனும், முகம் மலர்ந்த புன்னகையுடனும் வரும் மஞ்சு வாரியர், தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் சின்ன சின்ன முகப்பாவனைகளால் வசீகரிக்கிறார். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! Aaro Short Fiction கதாபாத்திர நகர்வுகளுக்கு டாப் ஆங்கிள், தேநீர் ஆவிப் புகைக்கு க்ளோஸ் என அழகியல் ப்ரேம்கள், அதற்குள் அமைக்கப்பட்டிருக்கும் சூரியவொளி லைட்டிங்குகள் எனக் கண்களுக்குப் புத்துணர்வு தருகிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத் ரவீந்திரன். நீண்ட ஷாட்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் கத்திரி வேலைகள் செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ரதின் ராதாகிருஷ்ணனுக்கு குட் ஜாப் பாராட்டுகள் சொல்லலாம். அடைமழை, பேனாவின் கிறுக்கல், சிகரெட் புகைக்கும் சப்தம் எனத் தொடக்கம் முதல் அத்தனை இடங்களிலும் நுணுக்கமாகக் கவனித்திருக்கும் ஒலி வேலைகள் இந்தக் குறும்படத்தின் முக்கிய ஹைலைட். தேவையான இடங்களுக்கு நிசப்தம் கொடுத்து, பின்னணி இசையில் நெஞ்சத்தை மிருதுவாய் வருடுகிறார் இசையமைப்பாளர் பிஜிபல். மலையாள எழுத்தாளர் வி.ஆர். சுதிஷின் கதையை, திரைக்கதை வடிவத்திற்கு மாற்றி இந்தக் குறும்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். நீண்ட காலமாகத் தனிமையில் சிக்கித் தவிக்கும் எழுத்தாளரின் உலகம், அவர் போதைக்கு அடிமைப்பட்டிருக்கும் விஷயங்கள், விரக்தியில் சுற்றி இருக்கும் எதையும் கண்டுகொள்ளாமால் அவர் இருப்பது என எழுத்தாளரைப் பற்றிய விவரிப்பை ஓரிரு ஷாட்களிலேயே முழுமையாய் பதிவு செய்த ஐடியா, அழகு! ஆனால், உளவியல் சிக்கல்களைப் பேசும் பல குறும்படங்கள் தொட்டு சென்ற அதே களத்தில் மட்டுமே 'நானும்' என இந்த 'ஆரோ' பயணித்திருப்பது சோகம் தரும் விஷயம். Aaro Short Fiction ஐடியாவாக ரசிக்க வைக்கும் இந்தக் குறும்படம், ஒவ்வொரு விஷயத்தைக் காட்சிப்படுத்துவதிலும் இத்தனை நிதானத்தைக் கடைபிடித்திருப்பது ஏனோ? தனிமை எழுத்தாளரை எப்படியான விரக்தி மிகுந்த மனநிலைக்கும் கொண்டுச் செல்கிறது, துணைக்கு யாரும் வந்துவிட மாட்டார்களா என வருகைக்கு எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற விஷயங்களை உவமையாகச் சொல்கிறான் இந்த 'ஆரோ'. சீனியர் இயக்குநர், முன்னணி நடிகர்கள் முன் வந்து இப்படியான குறும்படத்தைச் செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஐடியாவில் மட்டும் மிளிரும் இந்தக் குறும்படத்தை இன்னும் சில புதுமைகளைத் தொட வைத்து கதை சொல்லியிருக்கலாம். பைசன் காளமாடன் விமர்சனம் : அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
BB Tamil 9: ரொம்ப உடைஞ்சிட்டேன்; என்னால இங்க சர்வைவ் பண்ண முடியல- அழுது புலம்பும் ரம்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். திவாகர் இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் ஸ்டார் பெர்ஃபாமர், வொஸ்ட் பெர்ஃபாமர் யார்? என கேட்க ஸ்டார் பெர்ஃபாமர் கனி திரு, அமித் பார்கவ், பிரஜின் ஆகியோரை கூறினார். BB Tamil 9 பெரிசா என்டர்டெயின்ட்மென்ட் பண்ணி நாங்க பார்க்கல. வேலை செஞ்சும் நாங்க பார்க்கல என ரம்யா விக்கல்ஸ் விக்ரமை வொஸ்ட் பெர்ஃபாமர் என சொன்னார். அதேபோல என்டர்டெயின்ட்மென்ட்டா அவுங்க என்ன பண்ணாங்கன்னு எங்களுக்கும் தெரியல என விக்கல்ஸ் விக்ரம் ரம்யாவை சொல்ல ரம்யா அழுதார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், விக்ரம் என்டர்டெயின்மென்ட் பண்ணி நான் பார்க்கவே இல்ல. நான் கடினமா உழைச்சிருக்கேன். என்னால முடியல. நான் ரொம்ப உடைஞ்சிட்டேன். BB Tamil 9 என்னால இதுக்கு அப்புறம் இங்க சர்வைவ் பண்ண முடியாது. ஒவ்வொருத்தரும் அவுங்க வார்த்தையால குத்துறாங்க. அதுக்கு அவுங்க சொல்ற காரணத்தை என்னால ஏத்துக்க முடியல என ரம்யா அழுது புலம்புகிறார்.
BB Tamil 9: ரொம்ப உடைஞ்சிட்டேன்; என்னால இங்க சர்வைவ் பண்ண முடியல- அழுது புலம்பும் ரம்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். திவாகர் இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் ஸ்டார் பெர்ஃபாமர், வொஸ்ட் பெர்ஃபாமர் யார்? என கேட்க ஸ்டார் பெர்ஃபாமர் கனி திரு, அமித் பார்கவ், பிரஜின் ஆகியோரை கூறினார். BB Tamil 9 பெரிசா என்டர்டெயின்ட்மென்ட் பண்ணி நாங்க பார்க்கல. வேலை செஞ்சும் நாங்க பார்க்கல என ரம்யா விக்கல்ஸ் விக்ரமை வொஸ்ட் பெர்ஃபாமர் என சொன்னார். அதேபோல என்டர்டெயின்ட்மென்ட்டா அவுங்க என்ன பண்ணாங்கன்னு எங்களுக்கும் தெரியல என விக்கல்ஸ் விக்ரம் ரம்யாவை சொல்ல ரம்யா அழுதார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், விக்ரம் என்டர்டெயின்மென்ட் பண்ணி நான் பார்க்கவே இல்ல. நான் கடினமா உழைச்சிருக்கேன். என்னால முடியல. நான் ரொம்ப உடைஞ்சிட்டேன். BB Tamil 9 என்னால இதுக்கு அப்புறம் இங்க சர்வைவ் பண்ண முடியாது. ஒவ்வொருத்தரும் அவுங்க வார்த்தையால குத்துறாங்க. அதுக்கு அவுங்க சொல்ற காரணத்தை என்னால ஏத்துக்க முடியல என ரம்யா அழுது புலம்புகிறார்.
பண்டிகைகளுக்கு வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த சீரியல் நடிகை ஹிமா பிந்து.!!
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ். புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை ஏறி இறங்கியவுடன் உடனே இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால், பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை. இங்கு 2-வீலர் மற்றும் 4-வீலர் வாகனங்களுக்கு பரவலான பார்க்கிங் வசதி உள்ளது. அதேபோல், ரயில் மற்றும் பஸ் மூலம் வரும் வாடிக்கையாளர்களும் நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் எளிதாக அடைய முடியும். இதனால் ஸ்டோருக்கு அதிக வரவேற்பும் கிடைத்து வருகிறது....
BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர்டெயின்மென்ட்?
அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்தே டாஸ்க் ஆக்கி, அதன் மூலம் என்டர்டையின்மென்ட்டை வரவைக்க முடியுமா என்று பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் விக்ரம் அணியைத் தவிர மற்ற அணிகள் சொதப்புகிறார்கள். அதிலும் கிச்சன் டீம் படு மோசம். வன்மத்தை வெளிப்படுத்துவதில் பாருவிற்கு நிகராக மாறிக் கொண்டிருக்கிறார் ‘சாம்பார்’ சாண்ட்ரா. நாள் 44 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? ‘சோறு - சோப்பு - மாப்பு - இதுதான் இந்த வாரத்திற்கான டாஸ்க். சமையல், சுத்தம் என்கிற அன்றாட பணிகளையே என்டர்டெயின்மென்ட் கலந்து தர வேண்டும். சாம்பார் ஸ்குவாட்ஸ், மாப் மாயாவிஸ், ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் என்று ரைமிங்காக அணிகளுக்கு பெயர் தந்திருந்தார்கள். என்ன ரைமிங் இருந்து என்ன புண்ணியம்? மூன்று அணிகளாக பிரிந்து ஆடும் இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு நாளின் இறுதியிலும் ரிவார்டுகள், பாயிண்ட்டுகள் கிடைக்கும். வெற்றி பெறும் அணியின் அனைத்து உறுப்பினர்களும் அடுத்த வார ‘தல’ போட்டிக்கு தகுதி பெறுவார்கள். BB TAMIL 9: DAY 44 சாம்பார் அணியில் கனி, பாரு, சாண்ட்ரா, திவ்யா, வியானா என்று பெண்கள் ராஜ்ஜியம். எனவே அங்கே ஹியூமருக்கு இடம் இருக்குமா? கிச்சன் அணியில் அடுப்போடு பொறாமையும் கூடவே புகைந்து கொண்டிருந்தது. மாப் அணியில் சுபிக்ஷா, விக்ரம், பிரஜின், கெமி, கம்ருதின். விக்ரம் தந்த ஐடியாக்களின் வழியாக இந்த அணிதான் ஓரளவிற்காவது இந்த டாஸ்க்கை சுவாரசியப்படுத்தியது. ஃபிளஷ் அணியில் சபரி, அமித், வினோத், அரோரா, ரம்யா. இவர்களின் பங்களிப்பும் ஓகே. ‘தல’ எஃப்ஜே, பிளஷ் அணியில் சேருவதாக முடிவு செய்தார். காணாமல் போன நகைச்சுவை ‘என்டர்டெயின்மென்ட் திருவிழா’ ஒருவருக்கு தேவையான சாப்பாட்டை விரும்பும் போதெல்லாம் சாம்பார் அணி செய்து தர வேண்டும். போலவே சுத்தம் செய்யும் அணிகளும் ரெட் கார்ப்பெட் போட்டு பாத்ரூமிற்கு அழைத்து செல்ல வேண்டும். அனைத்து அணியும் தங்களின் பணிகளை சுவாரசியமாக நிகழ்த்த வேண்டும். ‘என்டர்டெயின்மென்ட் திருவிழா’ என்று அமர்க்களமாக தலைப்பிட்டு ‘பெயரைக் காப்பாத்துங்க செல்லங்களா’ என்று களத்தில் இறக்கி விட்டார் பிக் பாஸ். ஒவ்வொரு அணியும் தங்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் செய்த காமெடி நன்றாக இருந்தது. ‘எங்க கிட்ட வாங்க.. சந்தோஷமா இருந்துட்டுப் போங்க’ என்று பாத்ரூம் ஏரியாவை வைத்து காமெடி செய்தார்கள். “ஓப்பனிங்கே அசத்தலா இருக்கு. இப்படியே கொண்டு போங்க தங்கங்களா” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் பிக் பாஸ். பாத்ரூம் செல்ல விரும்பிய பாருவிற்கு ரெட் கார்ப்பரேட் வரவேற்பு நடந்தது. ‘அவள் உலக அழகியே..பாட்டு பாடுங்க’ என்று பாரு அநியாயமாக வற்புறுத்த, பாடல் வரிகளை மாற்றி பாடி வெறுப்பேற்றினார் வினோத். BB TAMIL 9: DAY 44 கம்ரூதினுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அரோரா மீது கடுமையான காண்டில் இருக்கிறார் பாரு. எனவே ஜோசியம் பார்க்கிறேன் போ்வழி என்று அரோரா மீது வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தார். “உனக்கு மூணு கல்யாணம் நடக்கும். இன்னொரு குடும்பத்தை பிரிப்பே” என்றெல்லாம் காமெடி என்கிற பெயரில் சாபம் கொடுத்துக் கொண்டிருந்தார். அரோராவின் முகம் மாறினாலும் சிரித்து சமாளித்தார். பாருவை நோக்கி வில்லங்கமாக கேள்வி கேட்ட கம்ரூதீன் பாருவின் இந்த வினை அவருக்கே திரும்பி வந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அமித்தின் மனைவியாக நடித்துக் கொண்டிருந்தார் பாரு. அங்கு அரோரா வர, “என் புருஷனை பிரிச்சிடாத” என்று காமெடி என்கிற பெயரில் பாரு வக்கிரத்தைக் கொட்ட, அங்கு கிராஸ் ஆன கம்ரூதீன் “உனக்கு எத்தனை புருஷன்?” என்று துடுக்காக கேட்டு விட்டார். ஒரு பெண்ணை நோக்கி இப்படி கேட்டது மிக மிக தவறு. கம்ரூதீனின் அநியாயமான குறும்பு கண்டிக்கப்பட வேண்டியது. பாரு இதற்காக மிகவும் கோபித்துக் கொண்டு ‘இப்படியாடா கேட்பே. பொதுவெளியில ஒரு பெண்ணிடம் இப்படியா பேசுவே?” என்றெல்லாம் கோபித்துக் கொள்ள “எனக்கு மட்டும் மூணு கல்யாணம்ன்னு சொன்னீங்க.. நான் அதுக்கு கோபிச்சுக்கலையே” என்று சரியாக கேட்டார் அரோரா. “எனக்கும் மூணு பொண்டாட்டிங்கன்னு சொன்னியே?” என்றார் கம்ரூதீன். ஆனால் பாரு அதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி, தனக்கு என்றால் மட்டும் ரத்தம் என்கிற பாலிசியில் புலம்பினார். ஒரு கட்டத்தில் ‘கிச்சன் மூடப்பட்டது’ என்று அந்த டீம் அறிவிக்க “அதை வெச்சுதான் டாஸ்க்கே.. ஏன் இப்படி பண்றீங்க.. அப்படின்னா நாங்களும் பாத்ரூமை மெயின்டெயின்ஸ்ன்னு மூடுவோம்.. அப்ப என்ன பண்ணுவீங்க?” என்று ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் சண்டைக்கு இறங்கினார்கள். அதுவரை இருந்த என்டர்டெயின்மென்ட் கூட காணாமல் போய் மீண்டும் சண்டை போடுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. BB TAMIL 9: DAY 44 “டாஸ்க் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆச்சு.. இதுக்குள்ள யார் எப்படி ஆடறாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத வெச்சு உங்க டீம் லீடரை முடிவு பண்ணுங்க” என்றார் பிக் பாஸ். சாம்பார் அணிக்கு சாண்ட்ரா. (நல்ல ரைமிங்!) மாப் அணிக்கு விக்ரம். ஃபிளஷ் அணிக்கு ரம்யா. இந்தத் தோ்வு முடிந்ததும், “கேக்கறத சமைச்சுத் தரணும்ன்றது ரூல். ஆனா கிச்சன் டீம் அதைப் பண்றதில்லை” என்று ஆட்சேபம் தெரிவித்தார் எஃப்ஜே. வன்மத்தைக் கக்கிய பாருவும் சாண்ட்ராவும் ‘அந்த அணிக்கு பாயிண்ட் போயிடும்’ “எல்லோரும் கிளம்பிடாதீங்க. ரெண்டே நிமிஷம்.. நாங்க ஒரு ஃபொ்பார்மன்ஸ் பண்ணப் போறோம்.. பார்த்துட்டுப் போங்க” என்று தன்னுடைய அணியுடன் வந்து நின்றார் விக்ரம். ஆனால் கிச்சன் டீமில் இருந்த சாண்ட்ராவும் பாருவும் இணைந்து இதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். “டாஸ்க் நடந்துட்டு இருக்கு.. இப்ப நீங்க ஃபொ்பார்மன்ஸ் பண்ணா எப்படி?” என்பது அவர்களின் ஆட்சேபம். “ரெண்டே நிமிஷம்தான்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்…” என்று விக்ரம் கெஞ்ச, “டேய்.. நீ அப்படில்லாம் கெஞ்சக்கூடாது.. தப்பு” என்று ஆவேசமாக எழுந்து வந்தார் வினோத். ஒரு மேடைக்கலைஞனின் தவிப்பு, இன்னொரு கலைஞனுக்குத்தான் தெரியும். இந்த வகையில் வினோத்தின் அறச்சீற்றம் சிறப்பானது. அரைமனதாக அமர்ந்த சாண்ட்ராவும் பாருவும், பிறகு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே ‘வா.. போகலாம்’ என்று எழுந்து சென்று விட்டார்கள். “எல்லோரையும் உக்கார வெச்சு ஸ்கோர் பண்ணப் பார்க்கறான். நாம உக்காந்து பாயிண்ட் கொடுக்கணுமா?” என்று சாண்ட்ரா வன்மத்துடன் கேட்க “அதானே..” என்று பின் பாட்டு பாடினார் பாரு. விக்ரம் மீது அவருக்குள்ள கோபத்தை இப்படியாக பழிதீர்த்துக் கொண்டார். BB TAMIL 9: DAY 44 இது டாஸ்க்காகவே இருக்கட்டும். எண்டர்டெயின்மெயின்ட் வேண்டும் என்பதுதானே டார்கெட். அதற்காக ஒரு அணி அழைக்கும் போது இரண்டு நிமிடம் செலவழித்துப் பார்ப்பதை விடவும் இன்னொரு அணிக்கு என்ன வேலை? ‘அவர்களுக்கு பாயிண்ட் தர வேண்டியிருக்கும்’ என்று நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து செல்வதை விடவும் அற்பத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. கலைக்கு செய்யும் அவமரியாதை. இந்த நோக்கில் சாண்ட்ராவும் பாருவும் செய்தது அநியாயம். வார இறுதியில் விசே இதைக் கண்டிப்பார் என்று எதிர்பார்ப்போம். கிச்சன் டீமில் இருந்த கனியும் வியானாவும் செல்லாமல் அமர்ந்திருந்தது நல்ல விஷயம். பாருவிடம் கோபமான சபரி “உன்னை யாருக்கும் பிடிக்காது” ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன?’ என்று பாத்ரூம் வாசலில் பாடி கலகலப்பாக முயன்றார் எஃப்ஜே. வீக்லி டாஸ்க்கைத் தவிர, டெய்லி டாஸ்க் தனியாக நடந்தது. வாயில் கவ்வியிருக்கும் அட்டையின் மூலம் கோலமாவை எடுத்து, சக அணியில் உள்ள போட்டியாளருக்கு பாஸ் செய்ய வேண்டும். அவர் இன்னொருவருக்கு பாஸ் செய்ய மூன்றாவமர் குடுவையில் கொட்டுவார். எந்த அணி அதிக கோலமாவு சேர்க்கிறதோ, அதுவே வெற்றி பெற்ற அணி. அமித் வினோத்திடம் பாஸ் செய்யும் போது ஊதி விட்டதில் வினோத் முகம் முழுக்க மாவு. இந்தப் போட்டியில் மாப் மாயாவிஸ் அணி வெற்றி. பாரு விளையாட வந்த போது அவரது வாயில் அட்டை இல்லாததை சபரி சுட்டிக் காட்ட, ‘எல்லாம் தெரியும்’ என்பது மாதிரி அலட்டினார் பாரு. இதை சபரி கண்டிக்க “இதனாலதான் உங்க டீமை ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று பாரு கிண்டலடிக்க “இதனாலதான் இந்த வீட்ல உன்னை யாருக்குமே பிடிக்கலை” என்று சபரியும் பதிலுக்குச் சொல்ல பாருவிற்கு கோபம். “நான் ஃபன்னாத்தான் சொன்னேன். இனிமே உன் கிட்ட தள்ளி நிக்கறேன்” என்று விலகிச் சென்றார் சபரி. இந்த நாளின் இறுதியில் ஒட்டுமொத்தமாக அதிக பாயிண்ட்டுகளைப் பெற்று முன்னணியில் இருந்தது மாப் மாயாவிஸ். (மாஃபியா என்று தவறாக வாசித்து சிரிப்பலையை உண்டாக்கினார் எஃப்ஜே!) BB TAMIL 9: DAY 44 “நாம தனித்தனியா எண்டர்டெயின் பண்றோம். அதான் பிரச்னை. அவங்களைப் பாரு.. டீமா பண்ணி கவனத்தை கவர்ந்துடறாங்க. இனிமே நாமளும் அப்படிப் பண்ணணும்” என்று சாம்பார் டீம் வயிற்றொிச்சலுடன் பேசிக் கொண்டிருந்தது. (ம்க்கும்.. சட்டியில் இருந்தால்தானே கரண்டியில் வரும்?!) வெற்றி பெற்ற மாப் அணிக்கு ஐஸ்கிரீம் ரிவார்டாக கிடைக்க, கம்ருதீன் அதை ஆசையாக அரோராவிற்கு ஊட்டி விட்டார். பிரஜினும் சாண்ட்ராவும் தம்பதிகளாக ஐஸ்கிரீம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த இடமே ஜோடி ஜோடிகளாக மெரீனா பீச் போல் இருந்ததைப் பார்த்து வயிறொிந்த பாரு “ஆளாளுக்கு ஒரு ஜோடியைப் பிடிச்சிக்கிட்டு கொண்டாடுறாங்க.. நம்ம கிரகம்.. இப்படி தனியா இருக்கோம்” என்கிற மாதிரி அனத்தியது நல்ல காமெடி.!
BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர்டெயின்மென்ட்?
அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்தே டாஸ்க் ஆக்கி, அதன் மூலம் என்டர்டையின்மென்ட்டை வரவைக்க முடியுமா என்று பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் விக்ரம் அணியைத் தவிர மற்ற அணிகள் சொதப்புகிறார்கள். அதிலும் கிச்சன் டீம் படு மோசம். வன்மத்தை வெளிப்படுத்துவதில் பாருவிற்கு நிகராக மாறிக் கொண்டிருக்கிறார் ‘சாம்பார்’ சாண்ட்ரா. நாள் 44 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? ‘சோறு - சோப்பு - மாப்பு - இதுதான் இந்த வாரத்திற்கான டாஸ்க். சமையல், சுத்தம் என்கிற அன்றாட பணிகளையே என்டர்டெயின்மென்ட் கலந்து தர வேண்டும். சாம்பார் ஸ்குவாட்ஸ், மாப் மாயாவிஸ், ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் என்று ரைமிங்காக அணிகளுக்கு பெயர் தந்திருந்தார்கள். என்ன ரைமிங் இருந்து என்ன புண்ணியம்? மூன்று அணிகளாக பிரிந்து ஆடும் இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு நாளின் இறுதியிலும் ரிவார்டுகள், பாயிண்ட்டுகள் கிடைக்கும். வெற்றி பெறும் அணியின் அனைத்து உறுப்பினர்களும் அடுத்த வார ‘தல’ போட்டிக்கு தகுதி பெறுவார்கள். BB TAMIL 9: DAY 44 சாம்பார் அணியில் கனி, பாரு, சாண்ட்ரா, திவ்யா, வியானா என்று பெண்கள் ராஜ்ஜியம். எனவே அங்கே ஹியூமருக்கு இடம் இருக்குமா? கிச்சன் அணியில் அடுப்போடு பொறாமையும் கூடவே புகைந்து கொண்டிருந்தது. மாப் அணியில் சுபிக்ஷா, விக்ரம், பிரஜின், கெமி, கம்ருதின். விக்ரம் தந்த ஐடியாக்களின் வழியாக இந்த அணிதான் ஓரளவிற்காவது இந்த டாஸ்க்கை சுவாரசியப்படுத்தியது. ஃபிளஷ் அணியில் சபரி, அமித், வினோத், அரோரா, ரம்யா. இவர்களின் பங்களிப்பும் ஓகே. ‘தல’ எஃப்ஜே, பிளஷ் அணியில் சேருவதாக முடிவு செய்தார். காணாமல் போன நகைச்சுவை ‘என்டர்டெயின்மென்ட் திருவிழா’ ஒருவருக்கு தேவையான சாப்பாட்டை விரும்பும் போதெல்லாம் சாம்பார் அணி செய்து தர வேண்டும். போலவே சுத்தம் செய்யும் அணிகளும் ரெட் கார்ப்பெட் போட்டு பாத்ரூமிற்கு அழைத்து செல்ல வேண்டும். அனைத்து அணியும் தங்களின் பணிகளை சுவாரசியமாக நிகழ்த்த வேண்டும். ‘என்டர்டெயின்மென்ட் திருவிழா’ என்று அமர்க்களமாக தலைப்பிட்டு ‘பெயரைக் காப்பாத்துங்க செல்லங்களா’ என்று களத்தில் இறக்கி விட்டார் பிக் பாஸ். ஒவ்வொரு அணியும் தங்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் செய்த காமெடி நன்றாக இருந்தது. ‘எங்க கிட்ட வாங்க.. சந்தோஷமா இருந்துட்டுப் போங்க’ என்று பாத்ரூம் ஏரியாவை வைத்து காமெடி செய்தார்கள். “ஓப்பனிங்கே அசத்தலா இருக்கு. இப்படியே கொண்டு போங்க தங்கங்களா” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் பிக் பாஸ். பாத்ரூம் செல்ல விரும்பிய பாருவிற்கு ரெட் கார்ப்பரேட் வரவேற்பு நடந்தது. ‘அவள் உலக அழகியே..பாட்டு பாடுங்க’ என்று பாரு அநியாயமாக வற்புறுத்த, பாடல் வரிகளை மாற்றி பாடி வெறுப்பேற்றினார் வினோத். BB TAMIL 9: DAY 44 கம்ரூதினுடன் சுற்றிக் கொண்டிருக்கும் அரோரா மீது கடுமையான காண்டில் இருக்கிறார் பாரு. எனவே ஜோசியம் பார்க்கிறேன் போ்வழி என்று அரோரா மீது வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தார். “உனக்கு மூணு கல்யாணம் நடக்கும். இன்னொரு குடும்பத்தை பிரிப்பே” என்றெல்லாம் காமெடி என்கிற பெயரில் சாபம் கொடுத்துக் கொண்டிருந்தார். அரோராவின் முகம் மாறினாலும் சிரித்து சமாளித்தார். பாருவை நோக்கி வில்லங்கமாக கேள்வி கேட்ட கம்ரூதீன் பாருவின் இந்த வினை அவருக்கே திரும்பி வந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அமித்தின் மனைவியாக நடித்துக் கொண்டிருந்தார் பாரு. அங்கு அரோரா வர, “என் புருஷனை பிரிச்சிடாத” என்று காமெடி என்கிற பெயரில் பாரு வக்கிரத்தைக் கொட்ட, அங்கு கிராஸ் ஆன கம்ரூதீன் “உனக்கு எத்தனை புருஷன்?” என்று துடுக்காக கேட்டு விட்டார். ஒரு பெண்ணை நோக்கி இப்படி கேட்டது மிக மிக தவறு. கம்ரூதீனின் அநியாயமான குறும்பு கண்டிக்கப்பட வேண்டியது. பாரு இதற்காக மிகவும் கோபித்துக் கொண்டு ‘இப்படியாடா கேட்பே. பொதுவெளியில ஒரு பெண்ணிடம் இப்படியா பேசுவே?” என்றெல்லாம் கோபித்துக் கொள்ள “எனக்கு மட்டும் மூணு கல்யாணம்ன்னு சொன்னீங்க.. நான் அதுக்கு கோபிச்சுக்கலையே” என்று சரியாக கேட்டார் அரோரா. “எனக்கும் மூணு பொண்டாட்டிங்கன்னு சொன்னியே?” என்றார் கம்ரூதீன். ஆனால் பாரு அதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி, தனக்கு என்றால் மட்டும் ரத்தம் என்கிற பாலிசியில் புலம்பினார். ஒரு கட்டத்தில் ‘கிச்சன் மூடப்பட்டது’ என்று அந்த டீம் அறிவிக்க “அதை வெச்சுதான் டாஸ்க்கே.. ஏன் இப்படி பண்றீங்க.. அப்படின்னா நாங்களும் பாத்ரூமை மெயின்டெயின்ஸ்ன்னு மூடுவோம்.. அப்ப என்ன பண்ணுவீங்க?” என்று ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் சண்டைக்கு இறங்கினார்கள். அதுவரை இருந்த என்டர்டெயின்மென்ட் கூட காணாமல் போய் மீண்டும் சண்டை போடுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. BB TAMIL 9: DAY 44 “டாஸ்க் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆச்சு.. இதுக்குள்ள யார் எப்படி ஆடறாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத வெச்சு உங்க டீம் லீடரை முடிவு பண்ணுங்க” என்றார் பிக் பாஸ். சாம்பார் அணிக்கு சாண்ட்ரா. (நல்ல ரைமிங்!) மாப் அணிக்கு விக்ரம். ஃபிளஷ் அணிக்கு ரம்யா. இந்தத் தோ்வு முடிந்ததும், “கேக்கறத சமைச்சுத் தரணும்ன்றது ரூல். ஆனா கிச்சன் டீம் அதைப் பண்றதில்லை” என்று ஆட்சேபம் தெரிவித்தார் எஃப்ஜே. வன்மத்தைக் கக்கிய பாருவும் சாண்ட்ராவும் ‘அந்த அணிக்கு பாயிண்ட் போயிடும்’ “எல்லோரும் கிளம்பிடாதீங்க. ரெண்டே நிமிஷம்.. நாங்க ஒரு ஃபொ்பார்மன்ஸ் பண்ணப் போறோம்.. பார்த்துட்டுப் போங்க” என்று தன்னுடைய அணியுடன் வந்து நின்றார் விக்ரம். ஆனால் கிச்சன் டீமில் இருந்த சாண்ட்ராவும் பாருவும் இணைந்து இதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். “டாஸ்க் நடந்துட்டு இருக்கு.. இப்ப நீங்க ஃபொ்பார்மன்ஸ் பண்ணா எப்படி?” என்பது அவர்களின் ஆட்சேபம். “ரெண்டே நிமிஷம்தான்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்…” என்று விக்ரம் கெஞ்ச, “டேய்.. நீ அப்படில்லாம் கெஞ்சக்கூடாது.. தப்பு” என்று ஆவேசமாக எழுந்து வந்தார் வினோத். ஒரு மேடைக்கலைஞனின் தவிப்பு, இன்னொரு கலைஞனுக்குத்தான் தெரியும். இந்த வகையில் வினோத்தின் அறச்சீற்றம் சிறப்பானது. அரைமனதாக அமர்ந்த சாண்ட்ராவும் பாருவும், பிறகு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே ‘வா.. போகலாம்’ என்று எழுந்து சென்று விட்டார்கள். “எல்லோரையும் உக்கார வெச்சு ஸ்கோர் பண்ணப் பார்க்கறான். நாம உக்காந்து பாயிண்ட் கொடுக்கணுமா?” என்று சாண்ட்ரா வன்மத்துடன் கேட்க “அதானே..” என்று பின் பாட்டு பாடினார் பாரு. விக்ரம் மீது அவருக்குள்ள கோபத்தை இப்படியாக பழிதீர்த்துக் கொண்டார். BB TAMIL 9: DAY 44 இது டாஸ்க்காகவே இருக்கட்டும். எண்டர்டெயின்மெயின்ட் வேண்டும் என்பதுதானே டார்கெட். அதற்காக ஒரு அணி அழைக்கும் போது இரண்டு நிமிடம் செலவழித்துப் பார்ப்பதை விடவும் இன்னொரு அணிக்கு என்ன வேலை? ‘அவர்களுக்கு பாயிண்ட் தர வேண்டியிருக்கும்’ என்று நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து செல்வதை விடவும் அற்பத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. கலைக்கு செய்யும் அவமரியாதை. இந்த நோக்கில் சாண்ட்ராவும் பாருவும் செய்தது அநியாயம். வார இறுதியில் விசே இதைக் கண்டிப்பார் என்று எதிர்பார்ப்போம். கிச்சன் டீமில் இருந்த கனியும் வியானாவும் செல்லாமல் அமர்ந்திருந்தது நல்ல விஷயம். பாருவிடம் கோபமான சபரி “உன்னை யாருக்கும் பிடிக்காது” ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன?’ என்று பாத்ரூம் வாசலில் பாடி கலகலப்பாக முயன்றார் எஃப்ஜே. வீக்லி டாஸ்க்கைத் தவிர, டெய்லி டாஸ்க் தனியாக நடந்தது. வாயில் கவ்வியிருக்கும் அட்டையின் மூலம் கோலமாவை எடுத்து, சக அணியில் உள்ள போட்டியாளருக்கு பாஸ் செய்ய வேண்டும். அவர் இன்னொருவருக்கு பாஸ் செய்ய மூன்றாவமர் குடுவையில் கொட்டுவார். எந்த அணி அதிக கோலமாவு சேர்க்கிறதோ, அதுவே வெற்றி பெற்ற அணி. அமித் வினோத்திடம் பாஸ் செய்யும் போது ஊதி விட்டதில் வினோத் முகம் முழுக்க மாவு. இந்தப் போட்டியில் மாப் மாயாவிஸ் அணி வெற்றி. பாரு விளையாட வந்த போது அவரது வாயில் அட்டை இல்லாததை சபரி சுட்டிக் காட்ட, ‘எல்லாம் தெரியும்’ என்பது மாதிரி அலட்டினார் பாரு. இதை சபரி கண்டிக்க “இதனாலதான் உங்க டீமை ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று பாரு கிண்டலடிக்க “இதனாலதான் இந்த வீட்ல உன்னை யாருக்குமே பிடிக்கலை” என்று சபரியும் பதிலுக்குச் சொல்ல பாருவிற்கு கோபம். “நான் ஃபன்னாத்தான் சொன்னேன். இனிமே உன் கிட்ட தள்ளி நிக்கறேன்” என்று விலகிச் சென்றார் சபரி. இந்த நாளின் இறுதியில் ஒட்டுமொத்தமாக அதிக பாயிண்ட்டுகளைப் பெற்று முன்னணியில் இருந்தது மாப் மாயாவிஸ். (மாஃபியா என்று தவறாக வாசித்து சிரிப்பலையை உண்டாக்கினார் எஃப்ஜே!) BB TAMIL 9: DAY 44 “நாம தனித்தனியா எண்டர்டெயின் பண்றோம். அதான் பிரச்னை. அவங்களைப் பாரு.. டீமா பண்ணி கவனத்தை கவர்ந்துடறாங்க. இனிமே நாமளும் அப்படிப் பண்ணணும்” என்று சாம்பார் டீம் வயிற்றொிச்சலுடன் பேசிக் கொண்டிருந்தது. (ம்க்கும்.. சட்டியில் இருந்தால்தானே கரண்டியில் வரும்?!) வெற்றி பெற்ற மாப் அணிக்கு ஐஸ்கிரீம் ரிவார்டாக கிடைக்க, கம்ருதீன் அதை ஆசையாக அரோராவிற்கு ஊட்டி விட்டார். பிரஜினும் சாண்ட்ராவும் தம்பதிகளாக ஐஸ்கிரீம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த இடமே ஜோடி ஜோடிகளாக மெரீனா பீச் போல் இருந்ததைப் பார்த்து வயிறொிந்த பாரு “ஆளாளுக்கு ஒரு ஜோடியைப் பிடிச்சிக்கிட்டு கொண்டாடுறாங்க.. நம்ம கிரகம்.. இப்படி தனியா இருக்கோம்” என்கிற மாதிரி அனத்தியது நல்ல காமெடி.!
சேரனின் நிலைமையை நினைத்து நிலா சொன்ன வார்த்தை, சோழன் எடுத்த முடிவு –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், எனக்கு கல்யாணம் நடந்தால் தான் பாண்டி கல்யாணம் செய்து கொள்வான் என்று வானதியிடம் சொல்லி இருக்கான். அதனால் தான் இந்த ஏற்பாடு செய்தேன் என்றார். இதைக் கேட்டு பாண்டியனுக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் இதைப் பற்றி வானதியிடம் பாண்டியன் கேட்டார். அதற்கு வானதி, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இதனால் கோபத்தில் பாண்டியன், வானதியை திட்டிக் கொண்டிருந்தார். பாண்டியன், என் அண்ணனுக்கு திருமணம் நடக்கும் […] The post சேரனின் நிலைமையை நினைத்து நிலா சொன்ன வார்த்தை, சோழன் எடுத்த முடிவு – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நயன்தாரா, இடையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த நயன்தாரா 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்திருக்கிறார். தற்போது கவினுடன் இணைந்து 'ஹாய்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். நயன்தாரா நேற்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ரோல்ஸ் ராய்ஸ் இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் ரோல்ஸ் ராய்ஸ் black badge spectre காரை பரிசாக வழங்கியிருக்கிறார். View this post on Instagram இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். எண்ணம்போல் வாழ்க்கை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உயிர். நீ பிறந்த தினம் வரம். உன்னை உண்மையாக, ஆழமாக நேசிக்கிறேன். வாழ்கையில் சிறந்த தருணங்களைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். என் முதல் கார், நண்பன் கொடுத்த பரிசு - கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர்
வா வாத்தியாரே படத்துக்கு வந்த சிக்கல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!
கார்த்தி நடிக்கும் வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் சமீபத்தில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அரவிந்த்சாமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார் கீர்த்தி...
என் முதல் கார், நண்பன் கொடுத்த பரிசு - கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர்
இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும் நண்பருக்கு கார் ஒன்றை பரிசளித்திருந்தார். காரை பரிசளித்த பிறகு பேசியிருந்த பிரதீப் ரங்கநாதன், உங்களோட லாயல்டிக்கு என்னோட ஒரு சின்ன கிஃப்ட் இது. நல்ல வேலை செய்றீங்க. இது ஒரு தொடக்கம் தான். கார் பரிசளித்த நண்பருடன், பிரதீப் ரங்கநாதன் இன்னும் நீங்க நிறையப் பயணிக்கணும். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவித்து அந்த நண்பர் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், இது என்னுடைய முதல் கார்... என் நண்பன் கொடுத்த பரிசு. ஒரு சாதாரண கிஃப்ட் மட்டும் இல்ல. View this post on Instagram நம்மிடையே இருக்கும் நம்பிக்கை மற்றும் நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம். இந்த அழகான நினைவைக் கொடுத்து, எப்போதும் என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் பிரதீப் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. லவ் யூ அண்ணா! என பதிவிட்டிருக்கிறார்.
என் முதல் கார், நண்பன் கொடுத்த பரிசு - கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர்
இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும் நண்பருக்கு கார் ஒன்றை பரிசளித்திருந்தார். காரை பரிசளித்த பிறகு பேசியிருந்த பிரதீப் ரங்கநாதன், உங்களோட லாயல்டிக்கு என்னோட ஒரு சின்ன கிஃப்ட் இது. நல்ல வேலை செய்றீங்க. இது ஒரு தொடக்கம் தான். கார் பரிசளித்த நண்பருடன், பிரதீப் ரங்கநாதன் இன்னும் நீங்க நிறையப் பயணிக்கணும். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவித்து அந்த நண்பர் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், இது என்னுடைய முதல் கார்... என் நண்பன் கொடுத்த பரிசு. ஒரு சாதாரண கிஃப்ட் மட்டும் இல்ல. View this post on Instagram நம்மிடையே இருக்கும் நம்பிக்கை மற்றும் நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம். இந்த அழகான நினைவைக் கொடுத்து, எப்போதும் என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் பிரதீப் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. லவ் யூ அண்ணா! என பதிவிட்டிருக்கிறார்.
Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்'திவாகர்
`பிக்பாஸ் தமிழ் சீசன் 9'ல் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் திவாகர். `வாட்டர்மெலன் ஸ்டார்' என்கிற அடைமொழியுடன் அந்த வீட்டிற்குள் சென்றிருந்தார் திவாகர். சமூகவலைதளப் பக்கங்களில் அவர் குறித்த பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அவரை சந்தித்தோம். திவாகர் இப்ப எல்லாரும் என்னை பிக்பாஸ் வாட்டர்மெலன் ஸ்டார், பிக்பாஸ் ஸ்டார்னு கூப்டுறாங்க. மக்கள் எப்படி கூப்டாலும் எனக்கு ஓகேதான்! எனப் புன்னகைத்துவிட்டு தொடர்ந்து பேசினார். பிக்பாஸ் ஓட்டிங்ல முதல் நான்கு வாரங்கள் நாம தான் முதல் இடத்தில் இருந்திருக்கோம். அதெல்லாம் எனக்கு வெளியில வந்த பிறகுதான் தெரியுது. நான் வீட்டுக்குள்ள எந்த இடத்திலும் மோசமான வார்த்தைகளை விடவே இல்ல. என்னை தான் கெட்ட வார்த்தையில் திட்டினாங்க, பாடி ஷேமிங் பண்ணினாங்க. அவங்க பேச பேசத்தான் நானும் எதிர்த்து பேச வேண்டியதா இருந்தது. அப்பவும் தகுதி தராதரம் பார்த்துப் பேசுங்கன்னு தான் சொல்லியிருந்தேன். இது கெட்ட வார்த்தையா எனக்குத் தெரியல. திவாகர் கானா வினோத் என்னை ரொம்ப மோசமா நடத்தினார். அவர் பேசுறதை பொறுத்துக்க முடியாம தான் நான் பேசுனேன். சண்டைன்னு வர்றப்ப மத்தவங்க பேசுனதெல்லாம் மறைஞ்சிடுது. எல்லாருக்கும் தெரிஞ்ச முகம் திவாகர் தானே! எல்லார் கண்ணும் என் மேல தான் இருக்கு. அதனால நான் பேசுனது மட்டும் தெரியுது. வீட்டுக்குள்ள மோசமா நடத்துறாங்க, செய்யாததை செய்றேன்னு சொல்லிடுறாங்க. நீங்க நினைக்கிற மாதிரி கானா வினோத் எனக்கு சப்போர்ட் எல்லாம் இல்ல. விஜய் சேதுபதி சார் எங்க காம்போ நல்லா இருக்குன்னு சொல்லிட்டார். அது எதார்த்தமா பண்றப்ப நல்லா இருந்துச்சு. சார் சொன்ன பிறகு அவர் வேணும்னே சில விஷயங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டார். அவர் பாடும்போது நான் இடையில போய் கிண்டல் பண்ணல. ஆனா, நான் என் நடிப்புத் திறமையை காட்டும்போது அவர் கிண்டல் பண்ணினார். விஜய் சேதுபதி சார் சொன்னதுல இருந்துதான் கானா வினோத் ஓவரா பண்ண ஆரம்பிச்சார்! என்றவரிடம் சாதி குறித்து பேசியது தொடர்பாக கேட்டோம். திவாகர் அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல. நான் பேசுனதா ஒரு வீடியோ ஆதாரம் காட்டுங்க ஒத்துக்கிறேன். நீங்க என் சொந்தக்காரங்களான்னு தான் கேட்டேன். எங்க ஊர் பக்கத்துல எல்லாரும் சொந்தக்காரங்களாகத்தான் பழகுவோம். எங்களுக்குள்ள ஏற்ற தாழ்வு எல்லாம் கிடையாது. நான் சொத்து பத்தி பேசினதெல்லாமே விளையாட்டா பேசுனதுதான். சபரி சொன்ன வார்த்தைகள் எல்லாம் வெளியில தெரியல. திவாகர் தானே ஃபேமஸ் அதனால தான் நான் விளையாட்டா பேசுனதை கூட எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டாங்க. சொந்தமும் சாதியும் ஒண்ணு கிடையாது! என்றவர் தொடர்ந்து பேசினார். நான் எவிக்ட் ஆவேன்னு யாரும் எதிர்பார்க்கல. கானா வினோத் வீட்ல எனக்கு எதிராகத்தான் இருந்தார். அவர் பொய்யா அழுததை மக்கள் உண்மைன்னு நம்பிட்டு இருக்காங்க. 42 நாள் ப்ரொமோவுல அதிகம் வந்தது நான் தான்! சீரியல் நடிகர்கள் எல்லாரையும் பின்னாடி தள்ளிட்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கு பிஆர் டீம் எல்லாம் கிடையாதுங்க. வீட்டுக்குள்ள போகும்போது என் ஃபோனை விஜய் டிவியில் தான் கொடுத்துட்டு போனேன். மக்கள் மனசை கொள்ளையடிச்சிட்டோம்னு எனக்கு சந்தோஷமா இருக்கு! என்றார். திவாகர் இன்னும் பல விஷயங்கள் குறித்து திவாகர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
Bigg boss Tamil 9: `அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல' - `வாட்டர்மெலன் ஸ்டார்'திவாகர்
`பிக்பாஸ் தமிழ் சீசன் 9'ல் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் திவாகர். `வாட்டர்மெலன் ஸ்டார்' என்கிற அடைமொழியுடன் அந்த வீட்டிற்குள் சென்றிருந்தார் திவாகர். சமூகவலைதளப் பக்கங்களில் அவர் குறித்த பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அவரை சந்தித்தோம். திவாகர் இப்ப எல்லாரும் என்னை பிக்பாஸ் வாட்டர்மெலன் ஸ்டார், பிக்பாஸ் ஸ்டார்னு கூப்டுறாங்க. மக்கள் எப்படி கூப்டாலும் எனக்கு ஓகேதான்! எனப் புன்னகைத்துவிட்டு தொடர்ந்து பேசினார். பிக்பாஸ் ஓட்டிங்ல முதல் நான்கு வாரங்கள் நாம தான் முதல் இடத்தில் இருந்திருக்கோம். அதெல்லாம் எனக்கு வெளியில வந்த பிறகுதான் தெரியுது. நான் வீட்டுக்குள்ள எந்த இடத்திலும் மோசமான வார்த்தைகளை விடவே இல்ல. என்னை தான் கெட்ட வார்த்தையில் திட்டினாங்க, பாடி ஷேமிங் பண்ணினாங்க. அவங்க பேச பேசத்தான் நானும் எதிர்த்து பேச வேண்டியதா இருந்தது. அப்பவும் தகுதி தராதரம் பார்த்துப் பேசுங்கன்னு தான் சொல்லியிருந்தேன். இது கெட்ட வார்த்தையா எனக்குத் தெரியல. திவாகர் கானா வினோத் என்னை ரொம்ப மோசமா நடத்தினார். அவர் பேசுறதை பொறுத்துக்க முடியாம தான் நான் பேசுனேன். சண்டைன்னு வர்றப்ப மத்தவங்க பேசுனதெல்லாம் மறைஞ்சிடுது. எல்லாருக்கும் தெரிஞ்ச முகம் திவாகர் தானே! எல்லார் கண்ணும் என் மேல தான் இருக்கு. அதனால நான் பேசுனது மட்டும் தெரியுது. வீட்டுக்குள்ள மோசமா நடத்துறாங்க, செய்யாததை செய்றேன்னு சொல்லிடுறாங்க. நீங்க நினைக்கிற மாதிரி கானா வினோத் எனக்கு சப்போர்ட் எல்லாம் இல்ல. விஜய் சேதுபதி சார் எங்க காம்போ நல்லா இருக்குன்னு சொல்லிட்டார். அது எதார்த்தமா பண்றப்ப நல்லா இருந்துச்சு. சார் சொன்ன பிறகு அவர் வேணும்னே சில விஷயங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டார். அவர் பாடும்போது நான் இடையில போய் கிண்டல் பண்ணல. ஆனா, நான் என் நடிப்புத் திறமையை காட்டும்போது அவர் கிண்டல் பண்ணினார். விஜய் சேதுபதி சார் சொன்னதுல இருந்துதான் கானா வினோத் ஓவரா பண்ண ஆரம்பிச்சார்! என்றவரிடம் சாதி குறித்து பேசியது தொடர்பாக கேட்டோம். திவாகர் அடக்கடவுளே! சாதி பத்தியெல்லாம் நான் பேசவே இல்ல. நான் பேசுனதா ஒரு வீடியோ ஆதாரம் காட்டுங்க ஒத்துக்கிறேன். நீங்க என் சொந்தக்காரங்களான்னு தான் கேட்டேன். எங்க ஊர் பக்கத்துல எல்லாரும் சொந்தக்காரங்களாகத்தான் பழகுவோம். எங்களுக்குள்ள ஏற்ற தாழ்வு எல்லாம் கிடையாது. நான் சொத்து பத்தி பேசினதெல்லாமே விளையாட்டா பேசுனதுதான். சபரி சொன்ன வார்த்தைகள் எல்லாம் வெளியில தெரியல. திவாகர் தானே ஃபேமஸ் அதனால தான் நான் விளையாட்டா பேசுனதை கூட எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டாங்க. சொந்தமும் சாதியும் ஒண்ணு கிடையாது! என்றவர் தொடர்ந்து பேசினார். நான் எவிக்ட் ஆவேன்னு யாரும் எதிர்பார்க்கல. கானா வினோத் வீட்ல எனக்கு எதிராகத்தான் இருந்தார். அவர் பொய்யா அழுததை மக்கள் உண்மைன்னு நம்பிட்டு இருக்காங்க. 42 நாள் ப்ரொமோவுல அதிகம் வந்தது நான் தான்! சீரியல் நடிகர்கள் எல்லாரையும் பின்னாடி தள்ளிட்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கு பிஆர் டீம் எல்லாம் கிடையாதுங்க. வீட்டுக்குள்ள போகும்போது என் ஃபோனை விஜய் டிவியில் தான் கொடுத்துட்டு போனேன். மக்கள் மனசை கொள்ளையடிச்சிட்டோம்னு எனக்கு சந்தோஷமா இருக்கு! என்றார். திவாகர் இன்னும் பல விஷயங்கள் குறித்து திவாகர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

24 C