நாயகியாக அறிமுகமாகும் ‘விஸ்வாசம்’ பேபி அனிகா
'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' படம் மூலம் கவனம் பெற்ற பேபி அனிகா தற்போது மலையாளம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாக உள்ளார்.
ஆக.22-ல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு
ஆகஸ்ட்22-ம் தேதி முதல் கமல் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரோமன் போலன்ஸ்கி: திகில் உலகின் முரண்களை வடித்த மாபெரும் படைப்பாளி | Roman Polanski Bday Spl
ரோமன் போலன்ஸ்கி - உலக சினிமா அரங்குகளில் அதிர்வை உண்டாக்கிய பெயர். உலகின் நல்ல சினிமாவைத் தேடும் பார்வையாளர்கள் இன்றைக்கும் உச்சரிக்கும் ஒரு முன்னுதாராண இயக்குநர்.
“நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த நல்ல படம்... சீதா ராமம்” - வெங்கய்ய நாயுடு
''நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்தேன். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்'' என்று 'சீதா ராமம்' படத்தை பாராட்டியிருக்கிறார் முன்னாள்குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு.
ஆகஸ்ட் 18 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:திரையரங்கு (Theatre)1. திருச்சிற்றம்பலம் (தமிழ்) - ஆகஸ்ட் 182. மாயத்திரை (தமிழ்) - ஆகஸ்ட் 193. Do Baaraa (இந்தி) - ஆகஸ்ட் 194. Nope (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 19ஓ.டி.டி. (OTT)1. Spell (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. Look Both Ways (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Royalteen (நார்வே), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. ஜீவி 2 (தமிழ்), ஆஹா - ஆகஸ்ட் 195. Highway (தெலுங்கு), ஆஹா - ஆகஸ்ட் 196. The Next 365 Days (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 197. Orphan: First Kill (ஆங்கிலம்), Paramount + - ஆகஸ்ட் 198. Sherdil: The Pilibhit Saga (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 20ஷோ (Show)1. Tim Dillon: A Real Hero (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. The Bear (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 17டாக்குமெண்ட்ரி (Documentary)1. Song Of the River (இந்தி), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 152. Barefoot Empress (மலையாளம்), யூட்யூப் - ஆகஸ்ட் 153. Untold: The Girlfriend Who Didn't Exist (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 16சீரிஸ் (Series)1. Peacemaker (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 142. High Heat (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Unsuspicious (போர்ச்சுகீஸ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. She-Hulk: Attorney at Law (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 185. Raised by Wolves S2 (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 186. தமிழ்ராக்கர்ஸ் (தமிழ்), சோனிலைவ் - ஆகஸ்ட் 197. Duranga (இந்தி), ஜீ5 - ஆகஸ்ட் 198. Echos (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 19திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)1. பன்னிகுட்டி (தமிழ்), சன்நெக்ஸ்ட் - ஆகஸ்ட் 142. Nikamma (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 143. Makal (மலையாளம்), மனோரமா மேக்ஸ் - ஆகஸ்ட் 184. யானை (தமிழ்), ஜீ5 - ஆகஸ்ட் 195. Heaven (மலையாளம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 196. Bairagee (கன்னடம்), வூட் - ஆகஸ்ட் 19
தலைவலி பிரச்சனை அடிக்கடி வர காரணம் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
தலைவலி பிரச்சனை அடிக்கடி வருவதற்கான காரணத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாகவே தலைவலி அனைவருக்கும் வரும் ஒன்று. ஆனால் அதற்கு பல காரணங்கள் உள்ளது. முதலில் தூக்கமின்மை தலைவலிக்கு முக்கிய காரணமாக அமையும். மேலும் மன அழுத்தம் மற்றும் இரவு வேலை செய்பவர்களுக்கும் இந்த பிரச்சனை வரக்கூடும். காலையில் தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடலில் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதே ஆகும். மேலும் அடிக்கடி உடல்... The post தலைவலி பிரச்சனை அடிக்கடி வர காரணம் தெரியுமா? வாங்க பார்க்கலாம். appeared first on Tamilstar .
Jacqueline : கொஞ்சம்கூட கருணை காட்டமாட்றாங்கா…!புலம்பு விஜய் டிவி பிரபலம்…!
விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் வெளியிட்டுள்ள வீடியோ வைரல்
Actress Sakshi Agarwal Latest Photos
The post Actress Sakshi Agarwal Latest Photos appeared first on Tamilstar .
Viruman: உன்னை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்: நடிகர் கார்த்தி பரபரப்பு ட்வீட்.!
நடிகர் கார்த்தி 'விருமன்' பட பாடல் ஒன்று குறித்து தனது ட்விட்டர் ப்க்காத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
வற்றிப்போன ‘தமிழ் கடல்’–காலமானார் நெல்லை கண்ணன். சோகத்தில் தமிழ் மக்கள்.
தமிழ் கடல், பட்டிமன்ற நடுவர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமாக திகழ்ந்தவர் ‘தமிழ் கடல் நெல்லை கண்ணன். இவருடைய பெற்றோர்கள் சுப்பையா பிள்ளை, இலக்குமி அம்மையார் ஆவார். இவர்களுக்கு நான்காவது மகனாக கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் நெல்லை கண்ணன். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறு வயதிலிருந்தே தமிழ் மீது […] The post வற்றிப்போன ‘தமிழ் கடல்’ – காலமானார் நெல்லை கண்ணன். சோகத்தில் தமிழ் மக்கள். appeared first on Tamil Behind Talkies .
Actress Krithi Shetty Latest Photos
The post Actress Krithi Shetty Latest Photos appeared first on Tamilstar .
திருச்சிற்றம்பலம் Review: கைகூடிய தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ
ரோலர்கோஸ்ட் வாழ்க்கையின் ஏதோ ஒரு நிறுத்தத்தில் உங்களுக்கான சர்ப்ரைஸ் நிகழ்ந்தே தீரும் என்பது தான் 'திருச்சிற்றம்பலம்' ஒன்லைன்.
Actress Eesha Rebba Latest Photos
The post Actress Eesha Rebba Latest Photos appeared first on Tamilstar .
திருச்சிற்றம்பலம் Review: கைகூடிய தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ
ரோலர்கோஸ்ட் வாழ்க்கையின் ஏதோ ஒரு நிறுத்தத்தில் உங்களுக்கான சர்ப்ரைஸ் நிகழ்ந்தே தீரும் என்பது தான் 'திருச்சிற்றம்பலம்' ஒன்லைன்.
ஆகஸ்ட் 18 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:திரையரங்கு (Theatre)1. திருச்சிற்றம்பலம் (தமிழ்) - ஆகஸ்ட் 182. மாயத்திரை (தமிழ்) - ஆகஸ்ட் 193. Do Baaraa (இந்தி) - ஆகஸ்ட் 194. Nope (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 19ஓ.டி.டி. (OTT)1. Spell (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. Look Both Ways (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Royalteen (நார்வே), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. ஜீவி 2 (தமிழ்), ஆஹா - ஆகஸ்ட் 195. Highway (தெலுங்கு), ஆஹா - ஆகஸ்ட் 196. The Next 365 Days (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 197. Orphan: First Kill (ஆங்கிலம்), Paramount + - ஆகஸ்ட் 198. Sherdil: The Pilibhit Saga (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 20ஷோ (Show)1. Tim Dillon: A Real Hero (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. The Bear (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 17டாக்குமெண்ட்ரி (Documentary)1. Song Of the River (இந்தி), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 152. Barefoot Empress (மலையாளம்), யூட்யூப் - ஆகஸ்ட் 153. Untold: The Girlfriend Who Didn't Exist (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 16சீரிஸ் (Series)1. Peacemaker (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 142. High Heat (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Unsuspicious (போர்ச்சுகீஸ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. She-Hulk: Attorney at Law (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 185. Raised by Wolves S2 (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 186. தமிழ்ராக்கர்ஸ் (தமிழ்), சோனிலைவ் - ஆகஸ்ட் 197. Duranga (இந்தி), ஜீ5 - ஆகஸ்ட் 198. Echos (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 19திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)1. பன்னிகுட்டி (தமிழ்), சன்நெக்ஸ்ட் - ஆகஸ்ட் 142. Nikamma (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 143. Makal (மலையாளம்), மனோரமா மேக்ஸ் - ஆகஸ்ட் 184. யானை (தமிழ்), ஜீ5 - ஆகஸ்ட் 195. Heaven (மலையாளம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 196. Bairagee (கன்னடம்), வூட் - ஆகஸ்ட் 19
Actress Nidhhi Agarwal Latest Photos
The post Actress Nidhhi Agarwal Latest Photos appeared first on Tamilstar .
Actress Mirnalini Ravi Latest Photos
The post Actress Mirnalini Ravi Latest Photos appeared first on Tamilstar .
கெட்டுப்போன சாப்பாடு... கிழிஞ்ச துணி... அவமானத்தால..! - பேரழகன் Sneha -வின் கண்ணீர் கதை
கெட்டுப்போன சாப்பாடு... கிழிஞ்ச துணி... அவமானத்தால..! - பேரழகன் Sneha -வின் கண்ணீர் கதை
சன் மியூசிக் தியாவிற்கு குழந்தை பிறந்தது –பரவயில்லயே அவர் ஆசைப்பட்ட மாதிரியே குழந்தை பிறந்திருக்கே.
பிரபல சன் மியூசிக் vj தியாவிற்கு குழந்தை பிறந்து இருக்கும் நிலையில் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சன் மியூசிக் துவங்கப்பட்ட முதன்முதலில் தமிழில் அறிமுகமான வீடியோ தொகுப்பாளர்கள் சிலர் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அந்த வகையில் 2k கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியா. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் டிவி’-யில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காமெடி கேம் ஷோ தான் ‘சூப்பர் சேலஞ்ச்’. இந்த […] The post சன் மியூசிக் தியாவிற்கு குழந்தை பிறந்தது – பரவயில்லயே அவர் ஆசைப்பட்ட மாதிரியே குழந்தை பிறந்திருக்கே. appeared first on Tamil Behind Talkies .
திருச்சிற்றம்பலம் Review: கைகூடிய தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ
ரோலர்கோஸ்ட் வாழ்க்கையின் ஏதோ ஒரு நிறுத்தத்தில் உங்களுக்கான சர்ப்ரைஸ் நிகழ்ந்தே தீரும் என்பது தான் 'திருச்சிற்றம்பலம்' ஒன்லைன்.
நாயகியாக அறிமுகமாகும் ‘விஸ்வாசம்’ பேபி அனிகா
'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' படம் மூலம் கவனம் பெற்ற பேபி அனிகா தற்போது மலையாளம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாக உள்ளார்.
லண்டனில் வெங்கட் பிரபு நைட் ஷிஃப்ட் வேலை செய்து எங்களை கவனித்துக் கொண்டார்! - நெகிழும் வைபவ்
தமிழ் சினிமா ஹீரோக்களில் நம் பக்கத்து வீட்டு பையனாக, தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் வைபவ். பேச்சிலும் அதே எளிமை, இனிமை. தெலுங்கில் ஒரு படம், தமிழில் ஒரு படம் (மலேஷியா டு அம்னீஷியா) எனத் தயாரித்தும் இருக்கிறார். வெங்கட் பிரபுவின் ஜாலி நட்பு வட்டத்தில் ஒருவரான வைபவ்விடம் பேசினேன். நான் படிச்சது, வளர்ந்தது சென்னையில்தான். சாந்தோம்ல செயின்ட் பீடர்ஸ்லதான் படிச்சேன். மகேஷ் பாபு என் ஸ்கூல் மேட். எனக்கு ஒரு வருஷம் சீனியர் அவர். வெங்கட் பிரபுவும், கார்த்தியுமே எனக்கு சீனியர்ஸ். யுவனும், பிரேம்ஜியும் என் கிளாஸ்மேட்ஸ். ஸ்கூல்ல நடக்கற கல்ச்சுரல்ஸ்ல நானும் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கோம். அப்ப தி.நகர்ல இருந்த எங்க வீட்டுல இருந்து, சாந்தோமுக்குத் தினமும் 12பி பஸ்லதான் போயிட்டு வருவேன். என் வீட்டுல இருந்து ரெண்டு வீடு தள்ளி யுவன் வீடு இருந்துச்சு. அவர் கார்ல வருவார். கார்ல என்னை வீட்டுல டிராப் பண்றதுக்காகவே யுவனை ஃப்ரெண்ட் புடிச்சிக்கிட்டேன். வைபவ் அதே மாதிரி அவனும் என்னை டிராப் பண்ணுவான். யுவன்கிட்ட நிறைய விஷயங்கள் பிடிக்கும். அப்ப எக்கோ ஆடியோ கேசட் இருந்துச்சு. இளையராஜா சாரோட பாடல்கள் எல்லாம் அந்த கேசட்லதான் வரும். அது யுவன் வீட்டுல டப்பா டப்பாவா நிறைய குவிஞ்சிருக்கும். எக்கோ கேசட்ல புதுப்படப் பாடல் வெளியாகறப்ப முதல் கேசட்டை எனக்குக் கொடுப்பான். ஒண்ணு ரெண்டுதான் கொடுப்பான். நான், அப்படியே பத்து, பதினைஞ்சு கேசட்டுகளை அள்ளிடுவேன். ஒருகட்டத்துல நான் யுவன் வீட்டுக்குப் போனாலே, கேசட் டப்பாக்களை எடுத்து ஒளிச்சு வச்சிடுவான். இந்த மாதிரி நிறைய சாதனைகள், மெமரீஸ் இருக்கு! பத்தாவதுல செம திருப்புமுனை. நானும், பிரேம்ஜியும் பத்தாவதுல ஃபெயிலாகிட்டோம். அதனால லண்டன் போயிட்டோம். 'ஏன் லண்டன் போனீங்க?'ன்னு கேட்காதீங்க. எங்க சீனியர் வெங்கட் பிரபு எங்களுக்கு முன்னாடி லண்டன் போயிட்டார். அங்கே அவர் படிச்சிட்டு இருந்தார். அவர் அங்கே இருக்கற தைரியத்துல எங்க வீட்டுல என்னையும் லண்டனுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. ஆறு மாச செலவுக்கான பணம்ன்னு ஒரு தொகையை எங்க வீட்டுல அப்பப்ப கொடுத்து அனுப்புவாங்க. ஆனா, அங்கே ஒரு முறை ஷாப்பிங் போனாலே அந்தத் தொகையில முக்கால்வாசி செலவாகிடும். எங்ககிட்ட காசு இல்லைன்னு வெங்கட் பிரபுகிட்ட சீன் போடுவோம். வெங்கட் எங்களுக்காக அங்க நைட் ஷிஃப்ட் எல்லாம் ஒர்க் பண்ணி 'வானத்தைப் போல' விஜயகாந்த் மாதிரி எங்களுக்குச் செலவுக்குப் பணம் கொடுத்து பாத்துக்கிட்டார். வைபவ் ஒவ்வொரு படங்களா பண்ணும்போதுதான் எனக்கு சினிமா புரிஞ்சது. ஆரம்பத்துல என் படங்களைப் பார்த்துட்டு நண்பர்கள் பலரும், 'சூப்பரா பண்ணியிருக்கே'ன்னு பாராட்டுவாங்க. தமிழ் சினிமாவையே நான் புரட்டிப்போட்டதாக எண்ண வெச்சிடுவாங்க. அந்தப் பாராட்டுகளை நிஜம்ன்னு கூட நம்பியிருக்கேன். ஆனா, காலங்கள் போகப்போக ஒரு விஷயம் புரிஞ்சது. யாருமே முகத்துக்கு நேரா, திட்டமாட்டாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். பல இயக்குநர்களோட வேலை செய்த அனுபவங்கள்ல நாம இன்னும் நிறைய உழைக்கணும் அப்படிங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன் என்கிறார் வைபவ். நடிகர் வைபவ் அவர்களின் முழுப் பேட்டியையும் இந்த வீடியோவில் காணலாம்.
லண்டனில் வெங்கட் பிரபு நைட் ஷிஃப்ட் வேலை செய்து எங்களை கவனித்துக் கொண்டார்! - நெகிழும் வைபவ்
தமிழ் சினிமா ஹீரோக்களில் நம் பக்கத்து வீட்டு பையனாக, தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் வைபவ். பேச்சிலும் அதே எளிமை, இனிமை. தெலுங்கில் ஒரு படம், தமிழில் ஒரு படம் (மலேஷியா டு அம்னீஷியா) எனத் தயாரித்தும் இருக்கிறார். வெங்கட் பிரபுவின் ஜாலி நட்பு வட்டத்தில் ஒருவரான வைபவ்விடம் பேசினேன். நான் படிச்சது, வளர்ந்தது சென்னையில்தான். சாந்தோம்ல செயின்ட் பீடர்ஸ்லதான் படிச்சேன். மகேஷ் பாபு என் ஸ்கூல் மேட். எனக்கு ஒரு வருஷம் சீனியர் அவர். வெங்கட் பிரபுவும், கார்த்தியுமே எனக்கு சீனியர்ஸ். யுவனும், பிரேம்ஜியும் என் கிளாஸ்மேட்ஸ். ஸ்கூல்ல நடக்கற கல்ச்சுரல்ஸ்ல நானும் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கோம். அப்ப தி.நகர்ல இருந்த எங்க வீட்டுல இருந்து, சாந்தோமுக்குத் தினமும் 12பி பஸ்லதான் போயிட்டு வருவேன். என் வீட்டுல இருந்து ரெண்டு வீடு தள்ளி யுவன் வீடு இருந்துச்சு. அவர் கார்ல வருவார். கார்ல என்னை வீட்டுல டிராப் பண்றதுக்காகவே யுவனை ஃப்ரெண்ட் புடிச்சிக்கிட்டேன். வைபவ் அதே மாதிரி அவனும் என்னை டிராப் பண்ணுவான். யுவன்கிட்ட நிறைய விஷயங்கள் பிடிக்கும். அப்ப எக்கோ ஆடியோ கேசட் இருந்துச்சு. இளையராஜா சாரோட பாடல்கள் எல்லாம் அந்த கேசட்லதான் வரும். அது யுவன் வீட்டுல டப்பா டப்பாவா நிறைய குவிஞ்சிருக்கும். எக்கோ கேசட்ல புதுப்படப் பாடல் வெளியாகறப்ப முதல் கேசட்டை எனக்குக் கொடுப்பான். ஒண்ணு ரெண்டுதான் கொடுப்பான். நான், அப்படியே பத்து, பதினைஞ்சு கேசட்டுகளை அள்ளிடுவேன். ஒருகட்டத்துல நான் யுவன் வீட்டுக்குப் போனாலே, கேசட் டப்பாக்களை எடுத்து ஒளிச்சு வச்சிடுவான். இந்த மாதிரி நிறைய சாதனைகள், மெமரீஸ் இருக்கு! பத்தாவதுல செம திருப்புமுனை. நானும், பிரேம்ஜியும் பத்தாவதுல ஃபெயிலாகிட்டோம். அதனால லண்டன் போயிட்டோம். 'ஏன் லண்டன் போனீங்க?'ன்னு கேட்காதீங்க. எங்க சீனியர் வெங்கட் பிரபு எங்களுக்கு முன்னாடி லண்டன் போயிட்டார். அங்கே அவர் படிச்சிட்டு இருந்தார். அவர் அங்கே இருக்கற தைரியத்துல எங்க வீட்டுல என்னையும் லண்டனுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. ஆறு மாச செலவுக்கான பணம்ன்னு ஒரு தொகையை எங்க வீட்டுல அப்பப்ப கொடுத்து அனுப்புவாங்க. ஆனா, அங்கே ஒரு முறை ஷாப்பிங் போனாலே அந்தத் தொகையில முக்கால்வாசி செலவாகிடும். எங்ககிட்ட காசு இல்லைன்னு வெங்கட் பிரபுகிட்ட சீன் போடுவோம். வெங்கட் எங்களுக்காக அங்க நைட் ஷிஃப்ட் எல்லாம் ஒர்க் பண்ணி 'வானத்தைப் போல' விஜயகாந்த் மாதிரி எங்களுக்குச் செலவுக்குப் பணம் கொடுத்து பாத்துக்கிட்டார். வைபவ் ஒவ்வொரு படங்களா பண்ணும்போதுதான் எனக்கு சினிமா புரிஞ்சது. ஆரம்பத்துல என் படங்களைப் பார்த்துட்டு நண்பர்கள் பலரும், 'சூப்பரா பண்ணியிருக்கே'ன்னு பாராட்டுவாங்க. தமிழ் சினிமாவையே நான் புரட்டிப்போட்டதாக எண்ண வெச்சிடுவாங்க. அந்தப் பாராட்டுகளை நிஜம்ன்னு கூட நம்பியிருக்கேன். ஆனா, காலங்கள் போகப்போக ஒரு விஷயம் புரிஞ்சது. யாருமே முகத்துக்கு நேரா, திட்டமாட்டாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். பல இயக்குநர்களோட வேலை செய்த அனுபவங்கள்ல நாம இன்னும் நிறைய உழைக்கணும் அப்படிங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன் என்கிறார் வைபவ். நடிகர் வைபவ் அவர்களின் முழுப் பேட்டியையும் இந்த வீடியோவில் காணலாம்.
லண்டனில் வெங்கட் பிரபு நைட் ஷிஃப்ட் வேலை செய்து எங்களை கவனித்துக் கொண்டார்! - நெகிழும் வைபவ்
தமிழ் சினிமா ஹீரோக்களில் நம் பக்கத்து வீட்டு பையனாக, தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் வைபவ். பேச்சிலும் அதே எளிமை, இனிமை. தெலுங்கில் ஒரு படம், தமிழில் ஒரு படம் (மலேஷியா டு அம்னீஷியா) எனத் தயாரித்தும் இருக்கிறார். வெங்கட் பிரபுவின் ஜாலி நட்பு வட்டத்தில் ஒருவரான வைபவ்விடம் பேசினேன். நான் படிச்சது, வளர்ந்தது சென்னையில்தான். சாந்தோம்ல செயின்ட் பீடர்ஸ்லதான் படிச்சேன். மகேஷ் பாபு என் ஸ்கூல் மேட். எனக்கு ஒரு வருஷம் சீனியர் அவர். வெங்கட் பிரபுவும், கார்த்தியுமே எனக்கு சீனியர்ஸ். யுவனும், பிரேம்ஜியும் என் கிளாஸ்மேட்ஸ். ஸ்கூல்ல நடக்கற கல்ச்சுரல்ஸ்ல நானும் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கோம். அப்ப தி.நகர்ல இருந்த எங்க வீட்டுல இருந்து, சாந்தோமுக்குத் தினமும் 12பி பஸ்லதான் போயிட்டு வருவேன். என் வீட்டுல இருந்து ரெண்டு வீடு தள்ளி யுவன் வீடு இருந்துச்சு. அவர் கார்ல வருவார். கார்ல என்னை வீட்டுல டிராப் பண்றதுக்காகவே யுவனை ஃப்ரெண்ட் புடிச்சிக்கிட்டேன். வைபவ் அதே மாதிரி அவனும் என்னை டிராப் பண்ணுவான். யுவன்கிட்ட நிறைய விஷயங்கள் பிடிக்கும். அப்ப எக்கோ ஆடியோ கேசட் இருந்துச்சு. இளையராஜா சாரோட பாடல்கள் எல்லாம் அந்த கேசட்லதான் வரும். அது யுவன் வீட்டுல டப்பா டப்பாவா நிறைய குவிஞ்சிருக்கும். எக்கோ கேசட்ல புதுப்படப் பாடல் வெளியாகறப்ப முதல் கேசட்டை எனக்குக் கொடுப்பான். ஒண்ணு ரெண்டுதான் கொடுப்பான். நான், அப்படியே பத்து, பதினைஞ்சு கேசட்டுகளை அள்ளிடுவேன். ஒருகட்டத்துல நான் யுவன் வீட்டுக்குப் போனாலே, கேசட் டப்பாக்களை எடுத்து ஒளிச்சு வச்சிடுவான். இந்த மாதிரி நிறைய சாதனைகள், மெமரீஸ் இருக்கு! பத்தாவதுல செம திருப்புமுனை. நானும், பிரேம்ஜியும் பத்தாவதுல ஃபெயிலாகிட்டோம். அதனால லண்டன் போயிட்டோம். 'ஏன் லண்டன் போனீங்க?'ன்னு கேட்காதீங்க. எங்க சீனியர் வெங்கட் பிரபு எங்களுக்கு முன்னாடி லண்டன் போயிட்டார். அங்கே அவர் படிச்சிட்டு இருந்தார். அவர் அங்கே இருக்கற தைரியத்துல எங்க வீட்டுல என்னையும் லண்டனுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. ஆறு மாச செலவுக்கான பணம்ன்னு ஒரு தொகையை எங்க வீட்டுல அப்பப்ப கொடுத்து அனுப்புவாங்க. ஆனா, அங்கே ஒரு முறை ஷாப்பிங் போனாலே அந்தத் தொகையில முக்கால்வாசி செலவாகிடும். எங்ககிட்ட காசு இல்லைன்னு வெங்கட் பிரபுகிட்ட சீன் போடுவோம். வெங்கட் எங்களுக்காக அங்க நைட் ஷிஃப்ட் எல்லாம் ஒர்க் பண்ணி 'வானத்தைப் போல' விஜயகாந்த் மாதிரி எங்களுக்குச் செலவுக்குப் பணம் கொடுத்து பாத்துக்கிட்டார். வைபவ் ஒவ்வொரு படங்களா பண்ணும்போதுதான் எனக்கு சினிமா புரிஞ்சது. ஆரம்பத்துல என் படங்களைப் பார்த்துட்டு நண்பர்கள் பலரும், 'சூப்பரா பண்ணியிருக்கே'ன்னு பாராட்டுவாங்க. தமிழ் சினிமாவையே நான் புரட்டிப்போட்டதாக எண்ண வெச்சிடுவாங்க. அந்தப் பாராட்டுகளை நிஜம்ன்னு கூட நம்பியிருக்கேன். ஆனா, காலங்கள் போகப்போக ஒரு விஷயம் புரிஞ்சது. யாருமே முகத்துக்கு நேரா, திட்டமாட்டாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். பல இயக்குநர்களோட வேலை செய்த அனுபவங்கள்ல நாம இன்னும் நிறைய உழைக்கணும் அப்படிங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன் என்கிறார் வைபவ். நடிகர் வைபவ் அவர்களின் முழுப் பேட்டியையும் இந்த வீடியோவில் காணலாம்.
ஆகஸ்ட் 18 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:திரையரங்கு (Theatre)1. திருச்சிற்றம்பலம் (தமிழ்) - ஆகஸ்ட் 182. மாயத்திரை (தமிழ்) - ஆகஸ்ட் 193. Do Baaraa (இந்தி) - ஆகஸ்ட் 194. Nope (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 19ஓ.டி.டி. (OTT)1. Spell (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. Look Both Ways (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Royalteen (நார்வே), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. ஜீவி 2 (தமிழ்), ஆஹா - ஆகஸ்ட் 195. Highway (தெலுங்கு), ஆஹா - ஆகஸ்ட் 196. The Next 365 Days (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 197. Orphan: First Kill (ஆங்கிலம்), Paramount + - ஆகஸ்ட் 198. Sherdil: The Pilibhit Saga (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 20ஷோ (Show)1. Tim Dillon: A Real Hero (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. The Bear (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 17டாக்குமெண்ட்ரி (Documentary)1. Song Of the River (இந்தி), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 152. Barefoot Empress (மலையாளம்), யூட்யூப் - ஆகஸ்ட் 153. Untold: The Girlfriend Who Didn't Exist (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 16சீரிஸ் (Series)1. Peacemaker (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 142. High Heat (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Unsuspicious (போர்ச்சுகீஸ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. She-Hulk: Attorney at Law (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 185. Raised by Wolves S2 (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 186. தமிழ்ராக்கர்ஸ் (தமிழ்), சோனிலைவ் - ஆகஸ்ட் 197. Duranga (இந்தி), ஜீ5 - ஆகஸ்ட் 198. Echos (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 19திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)1. பன்னிகுட்டி (தமிழ்), சன்நெக்ஸ்ட் - ஆகஸ்ட் 142. Nikamma (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 143. Makal (மலையாளம்), மனோரமா மேக்ஸ் - ஆகஸ்ட் 184. யானை (தமிழ்), ஜீ5 - ஆகஸ்ட் 195. Heaven (மலையாளம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 196. Bairagee (கன்னடம்), வூட் - ஆகஸ்ட் 19
Thiruchitrambalam: எல்லை மீறிய தனுஷ் ரசிகர்கள்: 'திருச்சிற்றம்பலம்' படத்தால் வெடித்த பிரச்சனை.!
இன்று வெளியாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தை பார்க்க வந்த தனுஷ் ரசிகர்கள் செய்த அட்டகாசத்தில் சென்னையில் இருக்கும் பிரபல தியேட்டரின் ஸ்கிரின் கிழிக்கப்பட்டுள்ளது.
Dhanush: ரசிகர்கள் திரண்டதால் நடிகையுடன் ஓட்டம் பிடித்த நடிகர் தனுஷ்... வைரல் வீடியோ!
ரசிகர்கள் திரண்டதால் நடிகர் தனுஷ் தியேட்டரில் இருந்து நடிகை ராஷி கன்னாவுடன் ஓட்டம் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘எங்களுக்குள் ஈகோவே கிடையாது’ 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் டிவி நடிகர்களின் Get together.
90களின் ஃபேவரட் சீரியல் நடிகர்களின் கெட் டு கெதர் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் 90 காலகட்டத்தில் ஒளிபரப்பான தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்நிலையில் 90களில் புகழ்பெற்ற சீரியல் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து கெட் டு கெதர் […] The post ‘எங்களுக்குள் ஈகோவே கிடையாது’90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் டிவி நடிகர்களின் Get together. appeared first on Tamil Behind Talkies .
நடிகை கீர்த்தி சுரேஷின் மாஸ் லுக்.. வைரலாகும் போட்டோஸ்!!
கீர்த்தி சுரேஷ் பச்சை நிற பேன்ட்சூட் அணிந்து இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், மேலும் அவரது பாவம் செய்ய முடியாத பாணியை எங்களால் போதுமானதாக இல்லை. ஃபேஷன் என்று வரும்போது, கீர்த்தி சுரேஷ் பரிசோதனை செய்வதை விரும்புகிறார். இந்த நேரத்தில், மகாநதி நடிகை ஒரு தைரியமான தோற்றத்தைத் தேர்ந்தெடுத்தார், ஆனால் ஆடையுடன் அணிந்திருந்த அவரது கனமான நெக்பீஸ் நிகழ்ச்சியைத் திருடியது. அவரது கூர்மையான குழுமத்தை நிறைவு செய்ய, நட்சத்திரம் ஒரு மஹாராணி நெக்லஸை பிளேஸரின் மேல் அணிந்திருந்தார். […] The post நடிகை கீர்த்தி சுரேஷின் மாஸ் லுக்.. வைரலாகும் போட்டோஸ்!! first appeared on InandoutCinema .
சீரியலில் எல்லை மீறும் காட்சி.. பிரபல சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. விறுவிறுப்பு இல்லாத கதையால் சீரியல் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் டல் அடித்து வருகிறது. இப்படியான நிலையில் நேற்றைய எபிசோடில் ஆதி மற்றும் ஜெஸ்ஸி இருவரும் வீட்டில் சந்தித்துக் கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால் முத்த காட்சியில் எல்லை மீறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த காட்சிகள் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி... The post சீரியலில் எல்லை மீறும் காட்சி.. பிரபல சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் appeared first on Tamilstar .
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளில் #காட்ஃபாதர் டீசர்!!
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் வரவிருக்கும் அரசியல் திரில்லரான காட்பாதர் படத்தின் டீசருக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இறுதியாக, சிரஞ்சீவியின் 67வது பிறந்தநாளான ஆகஸ்ட் 21ஆம் தேதி முன்னோட்டம் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அறிவிப்பு சுவரொட்டியில், அவர் கருப்பு நிற நிழல்களை அணிந்தபடி தீவிரமாக இருக்கிறார். பின்னணியில், நகரத்தின் இரவுக் காட்சியைக் காணலாம். போலா ஷங்கர் நட்சத்திரம் தனது கேரியரில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பது இதுவே முதல் முறை. தெரியாதவர்களுக்காக, மோகன் ராஜா இயக்கிய […] The post மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளில் #காட்ஃபாதர் டீசர்!! first appeared on InandoutCinema .
ஆக்ஷன் என்டர்டெய்னர் நாகார்ஜுனாவின் : தி கோஸ்ட் படத்தின் சூப்பர் அப்டேட் !!
நாகார்ஜுனா தலைமையிலான தி கோஸ்ட் தயாரிப்பாளர்கள் அவரது ஆயுதத் தேர்வை வெளிப்படுத்தியதிலிருந்து தமஹாகனேவைச் சுற்றி நிறைய சலசலப்புகள் உள்ளன . இன்று, இந்த வாள் எதைப் பற்றியது என்பதை வெளிப்படுத்தும் விளம்பரத்தை அவர்கள் வெளியிட்டனர். முழு பாதாள உலகமும் நாகார்ஜுனாவைப் பிடிக்க வருவதைப் பற்றி யாரோ ஒருவர் எச்சரிப்பதில் வீடியோ தொடங்குகிறது. டிராயரில் ‘ரெட் நோட்டீஸ்’ என்ற பெயரில் ஒரு கோப்பு உள்ளது, அதில் பாதாள உலகத்தைப் பற்றிய அனைத்து ரகசியங்களும் அடங்கும். பின்னர், அவர் ஒரு […] The post ஆக்ஷன் என்டர்டெய்னர் நாகார்ஜுனாவின் : தி கோஸ்ட் படத்தின் சூப்பர் அப்டேட் !! first appeared on InandoutCinema .
திருச்சிற்றம்பலம் Review: கைகூடிய தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ
ரோலர்கோஸ்ட் வாழ்க்கையின் ஏதோ ஒரு நிறுத்தத்தில் உங்களுக்கான சர்ப்ரைஸ் நிகழ்ந்தே தீரும் என்பது தான் 'திருச்சிற்றம்பலம்' ஒன்லைன்.
திருச்சிற்றம்பலம்: இழப்புகளும் வலிகளும் கலந்த ஃபீல் குட் சினிமா - ஸ்கோர் செய்வது தனுஷா நித்யாமேனனா?
இழப்புகளைக் கடந்துவர முடியாமல் தவிக்கும் ஓர் இளைஞனின் வாழ்வில் வரும் காதல்களும் (?), என்றுமே தொடரும் நட்பும்தான் (!) இந்த 'திருச்சிற்றம்பலம்'. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் கதை. மகன், அப்பா, தாத்தா என மூன்று தலைமுறை ஆண்கள் மட்டும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். அப்பாவுக்கும் மகனுக்கும் ஏழாம் பொருத்தம். அதற்குக் காரணம், அப்பாவின் அஜாக்கிரதையால் நேர்ந்த இரு இழப்புகள். பேசாத மகனுக்கும் பேரனுக்குமான பாலமாக தாத்தா இருக்க, தன் அப்பாவின் மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் மகன், அவரோடு இணைந்தாரா என்பதையும் நாயகனுக்குச் சிறுவயது முதலே தொடரும் பக்கத்து வீட்டுப் பெண்ணுடான நட்பு என்னவானது என்பதையும் ஒரு ஃபீல் குட் டிராமாவாகச் சொல்கிறது 'திருச்சிற்றம்பலம்'. திருச்சிற்றம்பலம் 'பழம்' என்கிற திருச்சிற்றம்பலம் ஜூனியராக தனுஷ். தனுஷின் மிகப்பெரிய பலமே யதார்த்த நடிப்புதான். 'பிரச்னையைக் கண்டால் விலகிப் போயிடணும்' என்ற 'நமக்கு எதுக்கு வம்பு' ஜோன்தான் இதில் அவருக்கு! எனவே தன் ஆக்ஷன் அவதாரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, பக்கத்து வீட்டுப் பையனாக, கதையின் நாயகனாக மிளிர்கிறார். தனுஷின் ஆழமான நடிப்புக்குச் சவால் விடும் ரோலில் நித்யா மேனன் அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஷோபனாவாக, பழத்தின் தோழியாக அவர் செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன. தனுஷுக்கு பல்பு கொடுப்பது, பாரதிராஜாவுடன் சேர்ந்து அதகளம் செய்வது என படம் முழுக்கவே நிறைந்திருக்கிறார். ஷோபனா கதாபாத்திரத்தில் வேறொருவரைப் பொருத்திப் பார்க்கவே நினைக்கத் தோன்றாத அளவிற்கு இருக்கிறது நித்யாவின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்! இதுவரை சீரியஸான எமோஷனல் நடிப்பை மட்டுமே காட்டியிருந்த பாரதிராஜா, இதில் தனது குறும்புப் பக்கங்களையும் காட்டியிருக்கிறார். கொஞ்சம் எமோஷன் இருந்தாலும் அவரின் ஹியூமரும் கலாய்ப்பும் நன்றாகவே வொர்க் அவுட்டாகி இருக்கிறது. சில மெசேஜ்களை அவர் மூலம் சொல்லிருப்பதும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. மிடுக்கான போலீஸாக பிரகாஷ் ராஜ், வீட்டிலும் அதே மிடுக்குடனே இருக்கிறார். ஆனால், அதே சமயம் மனதிற்குள் இருக்கும் வலியைப் பிரமாதமாக வெளிக்காட்டியிருக்கிறார். என்ன மன்னிக்கவே மாட்டியாடா? என அவர் தனுஷிடம் கசிந்துருகும் காட்சி கலங்கடிக்கும் சென்டிமென்ட். இவர்கள் நால்வரும்தான் மொத்தப் படத்தையும் தாங்குகிறார்கள். குறிப்பாக, இழப்புகளைக் கடந்து வர முடியாமல் தவிப்பது, குடும்பத்தில் பிரச்னை என்றால் ஒருவருக்கொருவர் பேசித் தீர்க்காமல் முடங்கிக்கொள்வது என நம் தமிழ்க் குடும்பங்கள் காலங்காலமாகச் சந்திக்கும் சிக்கல்களை இந்தப் படமும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகள் கோபமாக வெடித்து வெளிவரும் அந்தக் காட்சியில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் என மூவருமே போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். திருச்சிற்றம்பலம் படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் வசனங்கள். ஒரு வயசுல பாரத்தைச் சுமக்கிறது சுகம்; ஒரு வயசுல பாரமா இருக்கிறதும் சுகம்தான் என்று பாரதிராஜா சொல்வது ஹைலைட்! திரைக்கதையோடு இணைந்திருக்கும் ஹியூமர் என்பதால் அது எங்குமே வலிந்து திணிக்கப்படவில்லை. அனிருத் இசையில் 'மேகம் கருக்காதா', 'தாய்க் கிழவி' பாடல்கள் திரையரங்கில் தாளம்போட வைக்கிறது. இதில் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகன். அதனாலோ என்னவோ அனிருத்தின் பின்னணி இசையில் அவ்வப்போது இளையராஜாவும் எட்டிப் பார்க்கிறார். ஆங்காங்கே 'வி.ஐ.பி' படத்தின் பின்னணி இசையும் நினைவில் வந்து போகிறது. ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை கூலாக்குகிறது. குறிப்பாக, 'மேகம் கருக்காதா' பாடலில் அவர் செய்திருக்கும் லைட்டிங் மாயாஜாலங்களில் ரசனை வழிந்தோடுகிறது. மூன்று தலைமுறை ஆண்கள் ஒரே வீட்டில் பேச்சுலர் வாழ்க்கை வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை ஜாக்கியின் கலை இயக்கம் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறது. ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங்கும் கன கச்சிதம். முதல் பாதியில் ராஷி கண்ணா அட்டெண்டன்ஸ் போட, இரண்டாம் பாதி பிரியாபவானி சங்கருக்கு. பிரியாவுடன் ஒப்பிடும்போது ராஷிகண்ணாவுக்கான ஸ்பேஸ் கொஞ்சம் அதிகம். நன்றாகவும் நடித்திருக்கிறார். படத்தின் முதல் பாதி கலகலப்பாக நகர்ந்து, ஆங்காங்கே சில சென்டிமென்ட்களோடு யதார்த்தமாக முடிய, இரண்டாம் பாதியில் சினிமாத்தனம் நிறைய இடங்களில் எட்டிப் பார்க்கிறது. திருச்சிற்றம்பலம் ஒரு விபத்தைக் கொலை போல் சித்திரித்து, அதற்காக உறவுகளுக்குள் இவ்வளவு பெரிய விரிசல்கள் விழுவது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. நட்பா, காதலா விவாதத்தைப் படம் நெடுக தவிர்த்துவிட்டு, இறுதியில் அதையே கையில் எடுத்து க்ளைமாக்ஸ் ஆக்கியிருப்பது பல பழைய படங்களை நினைவுபடுத்துகிறது. அதிலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை நோக்கித்தான் படம் நகரப் போகிறது, இதுதான் க்ளைமாக்ஸ் என்பதுவரை யூகிக்க முடிகிறது. ஸ்டன்ட் சில்வா வரும் போர்ஷன்களும் அழுத்தமில்லாத க்ளிஷே அல்லது சம்பிரதாய காட்சிகளாகக் கடந்து போகின்றன. இதனாலேயே படம் யதார்த்தமாகத் தொடங்கி டெம்ப்ளேட்டாக முடிந்த உணர்வு எட்டிப் பார்க்கிறது. நித்யா மேனன், தனுஷின் நடிப்புக்காகவும், தமிழ் சினிமா சில மாதங்களாகக் கண்டுகொள்ளாத ஜானரான `ஃபீல் குட்'டில் ஒரு ஜாலியான என்டர்டெயினர் என்ற வகையிலும் இந்த `திருச்சிற்றம்பலம்' நம் நெஞ்சில் நிறைகிறான்.
திருச்சிற்றம்பலம்: இழப்புகளும் வலிகளும் கலந்த ஃபீல் குட் சினிமா - ஸ்கோர் செய்வது தனுஷா நித்யாமேனனா?
இழப்புகளைக் கடந்துவர முடியாமல் தவிக்கும் ஓர் இளைஞனின் வாழ்வில் வரும் காதல்களும் (?), என்றுமே தொடரும் நட்பும்தான் (!) இந்த 'திருச்சிற்றம்பலம்'. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் கதை. மகன், அப்பா, தாத்தா என மூன்று தலைமுறை ஆண்கள் மட்டும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். அப்பாவுக்கும் மகனுக்கும் ஏழாம் பொருத்தம். அதற்குக் காரணம், அப்பாவின் அஜாக்கிரதையால் நேர்ந்த இரு இழப்புகள். பேசாத மகனுக்கும் பேரனுக்குமான பாலமாக தாத்தா இருக்க, தன் அப்பாவின் மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் மகன், அவரோடு இணைந்தாரா என்பதையும் நாயகனுக்குச் சிறுவயது முதலே தொடரும் பக்கத்து வீட்டுப் பெண்ணுடான நட்பு என்னவானது என்பதையும் ஒரு ஃபீல் குட் டிராமாவாகச் சொல்கிறது 'திருச்சிற்றம்பலம்'. திருச்சிற்றம்பலம் 'பழம்' என்கிற திருச்சிற்றம்பலம் ஜூனியராக தனுஷ். தனுஷின் மிகப்பெரிய பலமே யதார்த்த நடிப்புதான். 'பிரச்னையைக் கண்டால் விலகிப் போயிடணும்' என்ற 'நமக்கு எதுக்கு வம்பு' ஜோன்தான் இதில் அவருக்கு! எனவே தன் ஆக்ஷன் அவதாரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, பக்கத்து வீட்டுப் பையனாக, கதையின் நாயகனாக மிளிர்கிறார். தனுஷின் ஆழமான நடிப்புக்குச் சவால் விடும் ரோலில் நித்யா மேனன் அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஷோபனாவாக, பழத்தின் தோழியாக அவர் செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன. தனுஷுக்கு பல்பு கொடுப்பது, பாரதிராஜாவுடன் சேர்ந்து அதகளம் செய்வது என படம் முழுக்கவே நிறைந்திருக்கிறார். ஷோபனா கதாபாத்திரத்தில் வேறொருவரைப் பொருத்திப் பார்க்கவே நினைக்கத் தோன்றாத அளவிற்கு இருக்கிறது நித்யாவின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்! இதுவரை சீரியஸான எமோஷனல் நடிப்பை மட்டுமே காட்டியிருந்த பாரதிராஜா, இதில் தனது குறும்புப் பக்கங்களையும் காட்டியிருக்கிறார். கொஞ்சம் எமோஷன் இருந்தாலும் அவரின் ஹியூமரும் கலாய்ப்பும் நன்றாகவே வொர்க் அவுட்டாகி இருக்கிறது. சில மெசேஜ்களை அவர் மூலம் சொல்லிருப்பதும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. மிடுக்கான போலீஸாக பிரகாஷ் ராஜ், வீட்டிலும் அதே மிடுக்குடனே இருக்கிறார். ஆனால், அதே சமயம் மனதிற்குள் இருக்கும் வலியைப் பிரமாதமாக வெளிக்காட்டியிருக்கிறார். என்ன மன்னிக்கவே மாட்டியாடா? என அவர் தனுஷிடம் கசிந்துருகும் காட்சி கலங்கடிக்கும் சென்டிமென்ட். இவர்கள் நால்வரும்தான் மொத்தப் படத்தையும் தாங்குகிறார்கள். குறிப்பாக, இழப்புகளைக் கடந்து வர முடியாமல் தவிப்பது, குடும்பத்தில் பிரச்னை என்றால் ஒருவருக்கொருவர் பேசித் தீர்க்காமல் முடங்கிக்கொள்வது என நம் தமிழ்க் குடும்பங்கள் காலங்காலமாகச் சந்திக்கும் சிக்கல்களை இந்தப் படமும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகள் கோபமாக வெடித்து வெளிவரும் அந்தக் காட்சியில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் என மூவருமே போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். திருச்சிற்றம்பலம் படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் வசனங்கள். ஒரு வயசுல பாரத்தைச் சுமக்கிறது சுகம்; ஒரு வயசுல பாரமா இருக்கிறதும் சுகம்தான் என்று பாரதிராஜா சொல்வது ஹைலைட்! திரைக்கதையோடு இணைந்திருக்கும் ஹியூமர் என்பதால் அது எங்குமே வலிந்து திணிக்கப்படவில்லை. அனிருத் இசையில் 'மேகம் கருக்காதா', 'தாய்க் கிழவி' பாடல்கள் திரையரங்கில் தாளம்போட வைக்கிறது. இதில் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகன். அதனாலோ என்னவோ அனிருத்தின் பின்னணி இசையில் அவ்வப்போது இளையராஜாவும் எட்டிப் பார்க்கிறார். ஆங்காங்கே 'வி.ஐ.பி' படத்தின் பின்னணி இசையும் நினைவில் வந்து போகிறது. ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை கூலாக்குகிறது. குறிப்பாக, 'மேகம் கருக்காதா' பாடலில் அவர் செய்திருக்கும் லைட்டிங் மாயாஜாலங்களில் ரசனை வழிந்தோடுகிறது. மூன்று தலைமுறை ஆண்கள் ஒரே வீட்டில் பேச்சுலர் வாழ்க்கை வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை ஜாக்கியின் கலை இயக்கம் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறது. ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங்கும் கன கச்சிதம். முதல் பாதியில் ராஷி கண்ணா அட்டெண்டன்ஸ் போட, இரண்டாம் பாதி பிரியாபவானி சங்கருக்கு. பிரியாவுடன் ஒப்பிடும்போது ராஷிகண்ணாவுக்கான ஸ்பேஸ் கொஞ்சம் அதிகம். நன்றாகவும் நடித்திருக்கிறார். படத்தின் முதல் பாதி கலகலப்பாக நகர்ந்து, ஆங்காங்கே சில சென்டிமென்ட்களோடு யதார்த்தமாக முடிய, இரண்டாம் பாதியில் சினிமாத்தனம் நிறைய இடங்களில் எட்டிப் பார்க்கிறது. திருச்சிற்றம்பலம் ஒரு விபத்தைக் கொலை போல் சித்திரித்து, அதற்காக உறவுகளுக்குள் இவ்வளவு பெரிய விரிசல்கள் விழுவது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. நட்பா, காதலா விவாதத்தைப் படம் நெடுக தவிர்த்துவிட்டு, இறுதியில் அதையே கையில் எடுத்து க்ளைமாக்ஸ் ஆக்கியிருப்பது பல பழைய படங்களை நினைவுபடுத்துகிறது. அதிலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை நோக்கித்தான் படம் நகரப் போகிறது, இதுதான் க்ளைமாக்ஸ் என்பதுவரை யூகிக்க முடிகிறது. ஸ்டன்ட் சில்வா வரும் போர்ஷன்களும் அழுத்தமில்லாத க்ளிஷே அல்லது சம்பிரதாய காட்சிகளாகக் கடந்து போகின்றன. இதனாலேயே படம் யதார்த்தமாகத் தொடங்கி டெம்ப்ளேட்டாக முடிந்த உணர்வு எட்டிப் பார்க்கிறது. நித்யா மேனன், தனுஷின் நடிப்புக்காகவும், தமிழ் சினிமா சில மாதங்களாகக் கண்டுகொள்ளாத ஜானரான `ஃபீல் குட்'டில் ஒரு ஜாலியான என்டர்டெயினர் என்ற வகையிலும் இந்த `திருச்சிற்றம்பலம்' நம் நெஞ்சில் நிறைகிறான்.
திருச்சிற்றம்பலம்: இழப்புகளும் வலிகளும் கலந்த ஃபீல் குட் சினிமா - ஸ்கோர் செய்வது தனுஷா நித்யாமேனனா?
இழப்புகளைக் கடந்துவர முடியாமல் தவிக்கும் ஓர் இளைஞனின் வாழ்வில் வரும் காதல்களும் (?), என்றுமே தொடரும் நட்பும்தான் (!) இந்த 'திருச்சிற்றம்பலம்'. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் கதை. மகன், அப்பா, தாத்தா என மூன்று தலைமுறை ஆண்கள் மட்டும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். அப்பாவுக்கும் மகனுக்கும் ஏழாம் பொருத்தம். அதற்குக் காரணம், அப்பாவின் அஜாக்கிரதையால் நேர்ந்த இரு இழப்புகள். பேசாத மகனுக்கும் பேரனுக்குமான பாலமாக தாத்தா இருக்க, தன் அப்பாவின் மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் மகன், அவரோடு இணைந்தாரா என்பதையும் நாயகனுக்குச் சிறுவயது முதலே தொடரும் பக்கத்து வீட்டுப் பெண்ணுடான நட்பு என்னவானது என்பதையும் ஒரு ஃபீல் குட் டிராமாவாகச் சொல்கிறது 'திருச்சிற்றம்பலம்'. திருச்சிற்றம்பலம் 'பழம்' என்கிற திருச்சிற்றம்பலம் ஜூனியராக தனுஷ். தனுஷின் மிகப்பெரிய பலமே யதார்த்த நடிப்புதான். 'பிரச்னையைக் கண்டால் விலகிப் போயிடணும்' என்ற 'நமக்கு எதுக்கு வம்பு' ஜோன்தான் இதில் அவருக்கு! எனவே தன் ஆக்ஷன் அவதாரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, பக்கத்து வீட்டுப் பையனாக, கதையின் நாயகனாக மிளிர்கிறார். தனுஷின் ஆழமான நடிப்புக்குச் சவால் விடும் ரோலில் நித்யா மேனன் அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஷோபனாவாக, பழத்தின் தோழியாக அவர் செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன. தனுஷுக்கு பல்பு கொடுப்பது, பாரதிராஜாவுடன் சேர்ந்து அதகளம் செய்வது என படம் முழுக்கவே நிறைந்திருக்கிறார். ஷோபனா கதாபாத்திரத்தில் வேறொருவரைப் பொருத்திப் பார்க்கவே நினைக்கத் தோன்றாத அளவிற்கு இருக்கிறது நித்யாவின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்! இதுவரை சீரியஸான எமோஷனல் நடிப்பை மட்டுமே காட்டியிருந்த பாரதிராஜா, இதில் தனது குறும்புப் பக்கங்களையும் காட்டியிருக்கிறார். கொஞ்சம் எமோஷன் இருந்தாலும் அவரின் ஹியூமரும் கலாய்ப்பும் நன்றாகவே வொர்க் அவுட்டாகி இருக்கிறது. சில மெசேஜ்களை அவர் மூலம் சொல்லிருப்பதும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. மிடுக்கான போலீஸாக பிரகாஷ் ராஜ், வீட்டிலும் அதே மிடுக்குடனே இருக்கிறார். ஆனால், அதே சமயம் மனதிற்குள் இருக்கும் வலியைப் பிரமாதமாக வெளிக்காட்டியிருக்கிறார். என்ன மன்னிக்கவே மாட்டியாடா? என அவர் தனுஷிடம் கசிந்துருகும் காட்சி கலங்கடிக்கும் சென்டிமென்ட். இவர்கள் நால்வரும்தான் மொத்தப் படத்தையும் தாங்குகிறார்கள். குறிப்பாக, இழப்புகளைக் கடந்து வர முடியாமல் தவிப்பது, குடும்பத்தில் பிரச்னை என்றால் ஒருவருக்கொருவர் பேசித் தீர்க்காமல் முடங்கிக்கொள்வது என நம் தமிழ்க் குடும்பங்கள் காலங்காலமாகச் சந்திக்கும் சிக்கல்களை இந்தப் படமும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகள் கோபமாக வெடித்து வெளிவரும் அந்தக் காட்சியில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் என மூவருமே போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். திருச்சிற்றம்பலம் படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் வசனங்கள். ஒரு வயசுல பாரத்தைச் சுமக்கிறது சுகம்; ஒரு வயசுல பாரமா இருக்கிறதும் சுகம்தான் என்று பாரதிராஜா சொல்வது ஹைலைட்! திரைக்கதையோடு இணைந்திருக்கும் ஹியூமர் என்பதால் அது எங்குமே வலிந்து திணிக்கப்படவில்லை. அனிருத் இசையில் 'மேகம் கருக்காதா', 'தாய்க் கிழவி' பாடல்கள் திரையரங்கில் தாளம்போட வைக்கிறது. இதில் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகன். அதனாலோ என்னவோ அனிருத்தின் பின்னணி இசையில் அவ்வப்போது இளையராஜாவும் எட்டிப் பார்க்கிறார். ஆங்காங்கே 'வி.ஐ.பி' படத்தின் பின்னணி இசையும் நினைவில் வந்து போகிறது. ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை கூலாக்குகிறது. குறிப்பாக, 'மேகம் கருக்காதா' பாடலில் அவர் செய்திருக்கும் லைட்டிங் மாயாஜாலங்களில் ரசனை வழிந்தோடுகிறது. மூன்று தலைமுறை ஆண்கள் ஒரே வீட்டில் பேச்சுலர் வாழ்க்கை வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை ஜாக்கியின் கலை இயக்கம் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறது. ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங்கும் கன கச்சிதம். முதல் பாதியில் ராஷி கண்ணா அட்டெண்டன்ஸ் போட, இரண்டாம் பாதி பிரியாபவானி சங்கருக்கு. பிரியாவுடன் ஒப்பிடும்போது ராஷிகண்ணாவுக்கான ஸ்பேஸ் கொஞ்சம் அதிகம். நன்றாகவும் நடித்திருக்கிறார். படத்தின் முதல் பாதி கலகலப்பாக நகர்ந்து, ஆங்காங்கே சில சென்டிமென்ட்களோடு யதார்த்தமாக முடிய, இரண்டாம் பாதியில் சினிமாத்தனம் நிறைய இடங்களில் எட்டிப் பார்க்கிறது. திருச்சிற்றம்பலம் ஒரு விபத்தைக் கொலை போல் சித்திரித்து, அதற்காக உறவுகளுக்குள் இவ்வளவு பெரிய விரிசல்கள் விழுவது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. நட்பா, காதலா விவாதத்தைப் படம் நெடுக தவிர்த்துவிட்டு, இறுதியில் அதையே கையில் எடுத்து க்ளைமாக்ஸ் ஆக்கியிருப்பது பல பழைய படங்களை நினைவுபடுத்துகிறது. அதிலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை நோக்கித்தான் படம் நகரப் போகிறது, இதுதான் க்ளைமாக்ஸ் என்பதுவரை யூகிக்க முடிகிறது. ஸ்டன்ட் சில்வா வரும் போர்ஷன்களும் அழுத்தமில்லாத க்ளிஷே அல்லது சம்பிரதாய காட்சிகளாகக் கடந்து போகின்றன. இதனாலேயே படம் யதார்த்தமாகத் தொடங்கி டெம்ப்ளேட்டாக முடிந்த உணர்வு எட்டிப் பார்க்கிறது. நித்யா மேனன், தனுஷின் நடிப்புக்காகவும், தமிழ் சினிமா சில மாதங்களாகக் கண்டுகொள்ளாத ஜானரான `ஃபீல் குட்'டில் ஒரு ஜாலியான என்டர்டெயினர் என்ற வகையிலும் இந்த `திருச்சிற்றம்பலம்' நம் நெஞ்சில் நிறைகிறான்.
Sita Ramam:நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்திருக்கிறேன் -வெங்கையா நாயுடு புகழாரம்!
துல்கர் சல்மான், மிருனாள் தாகூர் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தெலுங்கிலிருந்து தமிழ், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் வெளியான படம் `சீதா ராமம்'. இப்படத்தின் கதை இந்தியா-பாகிஸ்தான் அரசியலை மையமாக வைத்து நகர்ந்தாலும் தோட்டாக்கள் இல்லாத காதல் கதையாக அமைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த முன்னாள் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்துப் பதிவிட்டுள்ளார். "సీతారామం" చిత్రాన్ని వీక్షించాను. నటీనటులు అభినయానికి, సాంకేతిక విభాగాల సమన్వయం తోడై చక్కని దృశ్యకావ్యం ఆవిష్కృతమైంది. సాధారణ ప్రేమ కథలా కాకుండా, దానికి వీర సైనికుని నేపథ్యాన్ని జోడించి, అనేక భావోద్వేగాలను ఆవిష్కరించిన ఈ చిత్రం ప్రతి ఒక్కరూ తప్పక చూడదగినది. pic.twitter.com/XGgxGGxVqF — M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) August 17, 2022 அதில் 'சீதாராமம்' படத்தைப் பார்த்தேன். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஒருங்கிணைப்பில் அழகான காட்சிகள் கொண்ட படமாக உருவாகியுள்ளது. சாதாரணமான காதல் கதையாக இல்லாமல் ஒரு வீரமிக்க போர் வீரனின் பின்னணியுடன் பலவிதமான உணர்வுகளை வெளிக்கொணரும் வகையில் உருவாகியுள்ளது இப்படம். அனைவரும் பார்க்க வேண்டியப் படம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வைத் தந்திருக்கிறது இப்படம். போர் சத்தம் இல்லாமல் பார்ப்பதற்கு இதமான இயற்கையின் அழகிய காட்சிகளுடன் எடுக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பாகும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
எல்லை மீறிய கவர்ச்சி.. நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோ வெளியிட்ட யாஷிகா
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில்... The post எல்லை மீறிய கவர்ச்சி.. நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோ வெளியிட்ட யாஷிகா appeared first on Tamilstar .
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். விருமன் படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு […] The post நான் அவர விட height ஆகிட்டேன் அதனாலா – உயரமாக இருப்பதால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசிய கார்த்தி. appeared first on Tamil Behind Talkies .
``DD இடத்துல என்னை நெனச்சி பார்க்கவே பயமா இருக்கு! - Actress, Vj Priyadarshini Shares | PD
``DD இடத்துல என்னை நெனச்சி பார்க்கவே பயமா இருக்கு! - Actress, Vj Priyadarshini Shares | PD
ஏன் பாலிவுட் படங்கள் தோல்வியடைகின்றன?: நடிகர் மாதவன் பதில்
பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவது குறித்து நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்.
ரியாலிட்டி ஷோவில் சின்னத்திரையின் டாப் 5 பிரபலங்கள்.. முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களைப் பொறுத்தவரையில் சன் டிவி சீரியல்களுக்கு தான் டிஆர்பியில் தொடர்ந்து முதலிடம் பிடித்த வருகிறது. இந்த நிலையில் சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் டாப் 5 சீரியல் நடிகைகள் யார் என்ற லிஸ்டில் பெரும்பாலும் சன் டிவியை சேர்ந்த நடிகைகளே இடம் பெற்றுள்ளனர். முதல் இடத்தை கயல் சீரியல் சைத்ரா ரெட்டி பிடித்துள்ளார். அடுத்ததாக இரண்டாம் இடத்தை சுந்தரி சீரியல் கேப்ரில்லா பிடித்துள்ளார். மூன்றாவது... The post ரியாலிட்டி ஷோவில் சின்னத்திரையின் டாப் 5 பிரபலங்கள்.. முழு விவரம் இதோ appeared first on Tamilstar .
நடிகர் விஜய்யின் 'தளபதி 67' - லோகேஷ் செய்த பெரிய மாற்றம்
நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் கதையில் இயக்குநர் லோகேஷ் பெரிய மாற்றம் ஒன்றை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
திருச்சிற்றம்பலம் Review: கைகூடிய தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ
ரோலர்கோஸ்ட் வாழ்க்கையின் ஏதோ ஒரு நிறுத்தத்தில் உங்களுக்கான சர்ப்ரைஸ் நிகழ்ந்தே தீரும் என்பது தான் 'திருச்சிற்றம்பலம்' ஒன்லைன்.
விருமன் படத்தின் சாதனையை வித்தியாசமாக கொண்டாடிய பட குழு.. வைரலாகும் புகைப்படம்
கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். அத்துடன் ‘விருமன்’ படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார். ‘விருமன்’ படம் வெளியான ஐந்து நாட்களில் உலக... The post விருமன் படத்தின் சாதனையை வித்தியாசமாக கொண்டாடிய பட குழு.. வைரலாகும் புகைப்படம் appeared first on Tamilstar .
200 கோடி மோசடி வழக்கு –குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சேர்ப்பு.
சுகேஷ் சந்திரசேகர் மீதான மோசடி வழக்கில் குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை சேர்க்கப்பட்டுள்ள தகவல் தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சுகேஷ் மற்றும் அவரின் காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறித்த சம்பவங்கள் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்திய அளவில் அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்தவர் சுகேஷ் சந்திரசேகர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக கட்சி பிளவு பட்டிருந்தது. இதனால் இரட்டை […] The post 200 கோடி மோசடி வழக்கு – குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சேர்ப்பு. appeared first on Tamil Behind Talkies .
Naga Chaitanya:எனக்கு உங்க மேல கிரஷ்: அழகி நடிகையிடம் சொன்ன சமந்தாவின் மாஜி கணவர்
தன் முதல் செலிபிரிட்டி கிரஷ் எந்த நடிகை என்பதை தெரிவித்துள்ளார் நாக சைதன்யா. மேலும் அந்த நடிகையிடமே அதை கூறியிருக்கிறார்.
சென்னையில் ஒன்று கூடிய விஜய் டிவி பிரபலங்கள்.. எங்கு எப்போது தெரியுமா?
தமிழ் சின்னத்திரை நடிகை விஜய் டிவி ஒளிபரப்பாகும் மற்றும் சீரியல் களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் சமீப காலமாக விஜய் டிவி நட்சத்திரங்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இவர்களின் சந்திப்பு சென்னையில் தீவுத் திடலில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஸ்டார்... The post சென்னையில் ஒன்று கூடிய விஜய் டிவி பிரபலங்கள்.. எங்கு எப்போது தெரியுமா? appeared first on Tamilstar .
Karthi : சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் …!கொந்தளித்த நடிகர் கார்த்தி…!
விருமன் படத்திலிருந்து வானம் கிடுகிடுங்க பாடலைப் பகிர்ந்துள்ள கார்த்தி
'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க 99 சதவிகித வாய்ப்பு - பிரபல இயக்குநர் கணிப்பு
ராஜமெளிலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க 99 சதவிகித வாய்ப்பு உள்ளதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும்.. வாரிசு படம் குறித்து சரத்குமார் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, நடிகர் சாம், ஸ்ரீகாந்த் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். அதேபோல்... The post மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும்.. வாரிசு படம் குறித்து சரத்குமார் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்.. appeared first on Tamilstar .
திருச்சிற்றம்பலம் Review: கைகூடிய தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ
ரோலர்கோஸ்ட் வாழ்க்கையின் ஏதோ ஒரு நிறுத்தத்தில் உங்களுக்கான சர்ப்ரைஸ் நிகழ்ந்தே தீரும் என்பது தான் 'திருச்சிற்றம்பலம்' ஒன்லைன்.
வங்க நாவலைத் தழுவி உருவாகும் 1770
எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அஷ்வின் கங்கராஜு. இவர் ‘ஆகாசவாணி’ என்ற தெலுங்கு படத்தை இயக்கி இருந்தார்
தயாராகிறது சில்க் ஸ்மிதா கதையின் 2ம் பாகம்
தனது கண்களாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.
இயக்குநரிடம் நடிகை அனுபமா மன்னிப்பு
தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன். அடுத்து அதர்வா ஜோடியாக, ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் நடிகர் நாசர் காயம்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நாசர். இவர் தெலுங்கு படம் ஒன்றில், நடிகைகள் மெஹ்ரின், சுகாசினி, நடிகர் சாயாஜி ஷிண்டே ஆகியோருடன் நடித்து வருகிறார்.
திருச்சிற்றம்பலம் படத்தின் டிவிட்டர் விமர்சனம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது திருச்சிற்றம்பலம் திரைப்படம். மித்ரன் ஜவகர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நித்யா மேனன் பிரியா பவானி சங்கர் ராஷ்மிகா மந்தனா என பல நாயகிகள் இணைந்து நடித்துள்ளனர். பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படம் எப்படி... The post திருச்சிற்றம்பலம் படத்தின் டிவிட்டர் விமர்சனம்.. appeared first on Tamilstar .
இந்தி படங்களின் தோல்விக்கு மக்களிடம் பணம் இல்லாததே காரணம் - அனுராக் காஷ்யப் தகவல்
இந்திப் படங்களின் தொடர் தோல்விக்கு மக்களிடம் பணம் இல்லாததுதான் காரணம் என்று இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
ஹீரோயினாக அறிமுகமாகும் 'விஸ்வாசம்' பேபி அனிகா
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமான பேபி அனிகா புதிய படமொன்றில் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.
``அந்த ஆறு படங்களின் வெற்றியை வைத்து சினிமாவின் பாணி மாறியுள்ளது எனக்கூறிவிட முடியாது -மாதவன்
விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி படமான `ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' படத்தை நடித்து இயக்கியிருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது. இதையடுத்து நடிகர் மாதவன் இயக்குநர் குக்கி குலாட்டி இயக்கத்தில் 'தோகா: ரவுண்ட் டி கார்னர்' எனும் இந்தி மொழிப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 23ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் டீஸர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாதவன் ``தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது என்றும் மக்களின் ரசனை மாறிவிட்டது, எனவே நாம் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும் என்றும் பேசியுள்ளார். மாதவன் இது பற்றிக் கூறிய அவர், எல்லா படங்களும் கடினமான உழைப்புடனும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் எடுக்கப்படுகின்றன. வெற்றி பெறாத படத்தை எடுப்போம் என்று நினைத்து யாரும் இங்கு படம் எடுப்பதில்லை. தென்னிந்தியப் படங்களைப் பொறுத்தவரை, பாகுபலி 1, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா மற்றும் கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தி நடிகர்களின் படத்தைவிட நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த ஆறு படங்களின் வெற்றியை வைத்து சினிமாவின் பாணி மாறியுள்ளது என்று கூறிவிட முடியாது. நல்ல படங்களை மக்கள் நிச்சயம் விரும்பி பார்ப்பார்கள். உண்மையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மக்கள் நிறைய உலக சினிமாக்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள். அதனால் அவர்களின் விருப்பங்களிலும், ரசனைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். எனவே மக்கள் பார்க்கும் வகையிலான திரைப்படங்களை, இன்றைக்கு வரும் திரைப்படங்களின் பாணியில் எடுக்க வேண்டும். நாம் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும் என்று கூறியுள்ளார்.
Thiruchitrambalam Dhanush:தனுஷுக்கு 'அந்த ராசி' ஒர்க்அவுட் ஆகிடுச்சுடோய்
திருச்சிற்றம்பலம் படம் பார்த்த அனைவரும் தனுஷுக்கு அந்த ராசி சூப்பராக ஒர்க்அவுட் ஆகிவிட்டது என்று சந்தோஷமாக தெரிவித்துள்ளனர்.
இந்தி படங்களின் தோல்விக்கு மக்களிடம் பணம் இல்லாததே காரணம் - அனுராக் காஷ்யப் தகவல்
இந்திப் படங்களின் தொடர் தோல்விக்கு மக்களிடம் பணம் இல்லாததுதான் காரணம் என்று இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பில் நடிகர் நாசர் காயம்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நாசர். இவர் தெலுங்கு படம் ஒன்றில், நடிகைகள் மெஹ்ரின், சுகாசினி, நடிகர் சாயாஜி ஷிண்டே ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இயக்குநரிடம் நடிகை அனுபமா மன்னிப்பு
தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன். அடுத்து அதர்வா ஜோடியாக, ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
தயாராகிறது சில்க் ஸ்மிதா கதையின் 2ம் பாகம்
தனது கண்களாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.
வங்க நாவலைத் தழுவி உருவாகும் 1770
எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அஷ்வின் கங்கராஜு. இவர் ‘ஆகாசவாணி’ என்ற தெலுங்கு படத்தை இயக்கி இருந்தார்
சந்தியாவிற்கு எதிராக அர்ச்சனா செய்த வேலை.. காத்திருக்கும் டுவிஸ்ட்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா எக்ஸாமுக்கு தயாராகிக் கொண்டிருக்க சிவகாமி அவரை சீக்கிரம் ரெடி ஆக சொல்லி அக்கறையாக நடந்து கொள்கிறார். செந்திலை ரெடியாகிட்டு வா சந்தியாவை எக்ஸாமுக்கு கூட்டிட்டு போகணும் என சொல்ல சந்தியா அவர் வருவதா சொன்னாரு என கூறுகிறார். பிறகு சந்தியா சரவணனுக்காக தயாராகி காத்துக் கொண்டிருக்கிற நேரம் ஆனதால் செந்தில்... The post சந்தியாவிற்கு எதிராக அர்ச்சனா செய்த வேலை.. காத்திருக்கும் டுவிஸ்ட்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு appeared first on Tamilstar .
சந்தியாவிற்கு எதிராக அர்ச்சனா செய்த வேலை.. காத்திருக்கும் டுவிஸ்ட்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா எக்ஸாமுக்கு தயாராகிக் கொண்டிருக்க சிவகாமி அவரை சீக்கிரம் ரெடி ஆக சொல்லி அக்கறையாக நடந்து கொள்கிறார். செந்திலை ரெடியாகிட்டு வா சந்தியாவை எக்ஸாமுக்கு கூட்டிட்டு போகணும் என சொல்ல சந்தியா அவர் வருவதா சொன்னாரு என கூறுகிறார். பிறகு சந்தியா சரவணனுக்காக தயாராகி காத்துக் கொண்டிருக்கிற நேரம் ஆனதால் செந்தில்... The post சந்தியாவிற்கு எதிராக அர்ச்சனா செய்த வேலை.. காத்திருக்கும் டுவிஸ்ட்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு appeared first on Tamilstar .
Vidhya: துப்பாக்கியுடன் மிரட்டும் வித்யா பிரதீப்பின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடு
நடிகை வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியிடு
நிச்சயதார்த்தத்தில் வெண்பா செய்த வேலை.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு வெண்பாவின் நிச்சயதார்த்தத்திற்காக வரும் சௌந்தர்யா குடும்பத்தை ஷர்மிளா வரவேற்கிறார். பிறகு ஏற்பாடெல்லாம் எப்படி இருக்கு என சௌந்தர்யா கேட்க நீங்க இந்த நிச்சயத்தை முன்னாடி நடத்தி வைக்கிறேன்னு வாய் வார்த்தையா சொல்லாம சிறப்பா செய்து காட்டிட்டீங்க என சொல்ல சௌந்தர்யா இது எங்க வீட்டு விசேஷம் என கூறுகிறார். பிறகு கண்ணம்மாவும் வந்துவிட ஹேமா மற்றும்... The post நிச்சயதார்த்தத்தில் வெண்பா செய்த வேலை.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் appeared first on Tamilstar .
``நம் குடும்பத்துக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறாய் - ஐஸ்வர்யா ராயிடம் நெகிழ்ந்த ஜெயா பச்சன்
இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விருதுகளைப் அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் பலமுறை பெற்றிருக்கின்றனர். பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றவர். அவரது தந்தை ராய் பச்சனுக்கு ஹிந்தி இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்ததற்காக பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு 'பத்மஸ்ரீ விருது' வழங்கப்பட்டது. இந்த வரிசையில் ஐஸ்வர்யா ராய்க்கு 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. இது அமிதாப் பச்சன் குடும்பத்தின் ஐந்தாவது பத்ம விருதாகும். மேலும் இதன் மூலம் குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை என்ற பெருமையும் பெற்றவர் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராயின் குடும்பப் புகைப்படம் இந்நிலையில் இந்த நெகிச்சியான தருணத்தை நினைவு கூர்ந்த ஐஸ்வர்யா, என்னுடைய பணிக்காகப் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த சினிமா துறையில் குறைந்த வயதில் பத்மஸ்ரீ பெற்றவர் நபர் என்று என்னை எல்லோரும் பாராட்டினார்கள். இதற்குக் காரணம் என் பெற்றோர்கள், இந்த பெருமைகள் அனைத்தும் அவர்களுக்கானது. அந்த மகிழ்ச்சியானத் தருணத்தில் என் மாமியார்( ஜெயா பச்சன்) 'நம் குடும்பத்தின் ஐந்தாவது பத்ம விருதை வரவேற்கிறோம்' என்று கூறியது மறக்கமுடியாத தருணம். மேலும், அபிஷேக் பச்சன் ஒரு நல்ல கணவராக என்னுடைய எல்லா சூழ்நிலையிலும் எப்போதும் எனக்கு ஆதவராக இருப்பவர். உண்மையில் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று நினைக்கிறன் என்று கூறினார்.
``நம் குடும்பத்துக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறாய் - ஐஸ்வர்யா ராயிடம் நெகிழ்ந்த ஜெயா பச்சன்
இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விருதுகளைப் அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் பலமுறை பெற்றிருக்கின்றனர். பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றவர். அவரது தந்தை ராய் பச்சனுக்கு ஹிந்தி இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்ததற்காக பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு 'பத்மஸ்ரீ விருது' வழங்கப்பட்டது. இந்த வரிசையில் ஐஸ்வர்யா ராய்க்கு 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. இது அமிதாப் பச்சன் குடும்பத்தின் ஐந்தாவது பத்ம விருதாகும். மேலும் இதன் மூலம் குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை என்ற பெருமையும் பெற்றவர் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராயின் குடும்பப் புகைப்படம் இந்நிலையில் இந்த நெகிச்சியான தருணத்தை நினைவு கூர்ந்த ஐஸ்வர்யா, என்னுடைய பணிக்காகப் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த சினிமா துறையில் குறைந்த வயதில் பத்மஸ்ரீ பெற்றவர் நபர் என்று என்னை எல்லோரும் பாராட்டினார்கள். இதற்குக் காரணம் என் பெற்றோர்கள், இந்த பெருமைகள் அனைத்தும் அவர்களுக்கானது. அந்த மகிழ்ச்சியானத் தருணத்தில் என் மாமியார்( ஜெயா பச்சன்) 'நம் குடும்பத்தின் ஐந்தாவது பத்ம விருதை வரவேற்கிறோம்' என்று கூறியது மறக்கமுடியாத தருணம். மேலும், அபிஷேக் பச்சன் ஒரு நல்ல கணவராக என்னுடைய எல்லா சூழ்நிலையிலும் எப்போதும் எனக்கு ஆதவராக இருப்பவர். உண்மையில் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று நினைக்கிறன் என்று கூறினார்.
Thiruchitrambalam review:திருச்சிற்றம்பலம் விமர்சனம்
சொந்த பிரச்சனைகளுக்கு இடையே காதலிக்க முயற்சி செய்யும் ஹீரோ. ஆனால் தான் தேடும் காதல் தனக்கு பக்கத்திலேயே இருப்பதை அவர் எப்பொழுது உணர்வார்?
Boycott அழைப்பால் தவிக்கும் பிரபலங்கள்; ஆமிர் கானைத் தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கிளம்பும் எதிர்ப்பு
நடிகர் ஆமிர் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் லால் சிங் சத்தா, ரக்ஷா பந்தன் படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த இரண்டு படங்களும் வசூலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகின ஆமிர் கான் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ள லால் சிங் சத்தாவை மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் 50 கோடியை எட்டவில்லை. அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் அதை விட மோசமாகவே இருக்கிறது. இப்படத்தின் தோல்வியால் கனடாவிற்கு சென்றுவிடுவது குறித்துக்கூட பரிசீலித்ததாக அக்ஷய் குமார் பேட்டி ஒன்றில் மிகவும் விரக்தியுடன் தெரிவித்திருந்தார். aamir khan இப்படங்கள் தோல்வியைத் தழுவுவதற்கு முக்கிய காரணம் இரண்டு படங்களையும் புறக்கணிக்கும்படி சோசியல் மீடியாவில் அழைப்பு விடுக்கப்பட்டது காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்த ஒரு கருத்தை சுட்டிக்காட்டி ஆமீர் கான் படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்திருந்தனர். ரக்ஷா பந்தன் படத்திற்கு கதை எழுதிய கனிகா டில்லன் இதற்கு முன்பு இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளத்தில் அவற்றை தெரிவித்திருந்தார். அவற்றை காரணம் காட்டி ரக்ஷா பந்தன் படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். படம் வெளியாகும் முன்பே கனிகா டில்லன் தனது சோசியல் மீடியாவில் இருந்து தான் தெரிவித்திருந்த கருத்துக்களை அப்புறப்படுத்தினார். அப்படி இருந்தும் சமூக வலைத்தள புறக்கணிப்பு அழைப்பால் இரண்டு படங்கள் குறித்த எதிர்மறை எண்ணம் பரவியதும் படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என படக்குழு கருதுகிறது. தற்போது இந்த சோசியல் மீடியா புறக்கணிப்பு நடிகர் ஷாருக்கானின் பதான் படம் பக்கம் திரும்பி இருக்கிறது. 'பாய்காட் பதான் மூவி' என்ற பெயரில் டிவிட்டரில் ஹேஸ்டேக் பகிரப்பட்டுள்ளது. தற்போது இது டிரண்டிங் ஆகி வருகிறது. இதனால் ஷாருக் கான் அதிர்ச்சியடைந்துள்ளார். ஷாருக் கான், `நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகத்' தெரிவித்திருப்பது போன்ற ஒரு வீடியோவைப் பகிர்ந்து பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை தயாரித்து வரும் யஷ்ராஜ் பிலிம்ஸ் நிர்வாகம் கவலையில் ஆழ்ந்திருக்கிறது. பாலிவுட் படங்கள் தோல்வி அடைவதற்கு ஜிஎஸ்டி வரியும் ஒரு காரணம் என்று இயக்குனர் அனுராக் காய்ஷப் தெரிவித்துள்ளார்.
Boycott அழைப்பால் தவிக்கும் பிரபலங்கள்; ஆமிர் கானைத் தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கிளம்பும் எதிர்ப்பு
நடிகர் ஆமிர் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் லால் சிங் சத்தா, ரக்ஷா பந்தன் படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த இரண்டு படங்களும் வசூலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகின ஆமிர் கான் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ள லால் சிங் சத்தாவை மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் 50 கோடியை எட்டவில்லை. அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் அதை விட மோசமாகவே இருக்கிறது. இப்படத்தின் தோல்வியால் கனடாவிற்கு சென்றுவிடுவது குறித்துக்கூட பரிசீலித்ததாக அக்ஷய் குமார் பேட்டி ஒன்றில் மிகவும் விரக்தியுடன் தெரிவித்திருந்தார். aamir khan இப்படங்கள் தோல்வியைத் தழுவுவதற்கு முக்கிய காரணம் இரண்டு படங்களையும் புறக்கணிக்கும்படி சோசியல் மீடியாவில் அழைப்பு விடுக்கப்பட்டது காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்த ஒரு கருத்தை சுட்டிக்காட்டி ஆமீர் கான் படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்திருந்தனர். ரக்ஷா பந்தன் படத்திற்கு கதை எழுதிய கனிகா டில்லன் இதற்கு முன்பு இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளத்தில் அவற்றை தெரிவித்திருந்தார். அவற்றை காரணம் காட்டி ரக்ஷா பந்தன் படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். படம் வெளியாகும் முன்பே கனிகா டில்லன் தனது சோசியல் மீடியாவில் இருந்து தான் தெரிவித்திருந்த கருத்துக்களை அப்புறப்படுத்தினார். அப்படி இருந்தும் சமூக வலைத்தள புறக்கணிப்பு அழைப்பால் இரண்டு படங்கள் குறித்த எதிர்மறை எண்ணம் பரவியதும் படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என படக்குழு கருதுகிறது. தற்போது இந்த சோசியல் மீடியா புறக்கணிப்பு நடிகர் ஷாருக்கானின் பதான் படம் பக்கம் திரும்பி இருக்கிறது. 'பாய்காட் பதான் மூவி' என்ற பெயரில் டிவிட்டரில் ஹேஸ்டேக் பகிரப்பட்டுள்ளது. தற்போது இது டிரண்டிங் ஆகி வருகிறது. இதனால் ஷாருக் கான் அதிர்ச்சியடைந்துள்ளார். ஷாருக் கான், `நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகத்' தெரிவித்திருப்பது போன்ற ஒரு வீடியோவைப் பகிர்ந்து பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை தயாரித்து வரும் யஷ்ராஜ் பிலிம்ஸ் நிர்வாகம் கவலையில் ஆழ்ந்திருக்கிறது. பாலிவுட் படங்கள் தோல்வி அடைவதற்கு ஜிஎஸ்டி வரியும் ஒரு காரணம் என்று இயக்குனர் அனுராக் காய்ஷப் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவை விமர்சித்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
இசையமைப்பாளர் இளையராஜா குறித்த சர்ச்சைக்கு நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
Gautham karthik: எஸ்... இந்த வருஷம் எனக்கு கல்யாணம்.. குட் நியூஸ் சொன்ன கவுதம் கார்த்திக்!
இந்த வருடத்தில் தான் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக நடிகர் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்தி படங்களின் தோல்விக்கு மக்களிடம் பணம் இல்லாததே காரணம் - அனுராக் காஷ்யப் தகவல்
இந்திப் படங்களின் தொடர் தோல்விக்கு மக்களிடம் பணம் இல்லாததுதான் காரணம் என்று இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பில் நடிகர் நாசர் காயம்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நாசர். இவர் தெலுங்கு படம் ஒன்றில், நடிகைகள் மெஹ்ரின், சுகாசினி, நடிகர் சாயாஜி ஷிண்டே ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இயக்குநரிடம் நடிகை அனுபமா மன்னிப்பு
தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன். அடுத்து அதர்வா ஜோடியாக, ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
தயாராகிறது சில்க் ஸ்மிதா கதையின் 2ம் பாகம்
தனது கண்களாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.
வங்க நாவலைத் தழுவி உருவாகும் 1770
எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அஷ்வின் கங்கராஜு. இவர் ‘ஆகாசவாணி’ என்ற தெலுங்கு படத்தை இயக்கி இருந்தார்
Nayanthara: நயன்தாரா உங்க பொண்டாட்டி, இனிமே அப்படி செய்யாதீங்க விக்னேஷ் சிவன்
நயன்தாரா உங்களின் மனைவி என்பதை மறந்துவிட வேண்டாம் என விக்னேஷ் சிவனிடம் சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.
திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்த கௌதம் கார்த்திக்
நடிகர் கௌதம் கார்த்தி முதன்முறையாக திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.
உண்மையாகவே பிரேத பரிசோதனை அனுபவத்தை சந்தித்த அமலாபால். அவரே சொன்ன தகவல்.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக அமலா பால் இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கடாவர். இந்த படத்தை மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கி இருக்கிறார். இதில் நடிகை அமலாபால் உடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா, நிழல்கள் ரவி, வேலு பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு […] The post உண்மையாகவே பிரேத பரிசோதனை அனுபவத்தை சந்தித்த அமலாபால். அவரே சொன்ன தகவல். appeared first on Tamil Behind Talkies .
அவர் நலமுடன் இருக்கிறார்; தவறான செய்தியைப் பரப்பாதீர்கள் - கமீலா நாசர்
நடிகர், இயக்குநர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமையாளர் நாசர். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடந்த படப்பிடிப்பின்போது அவர் கீழே விழுந்து காயமடைந்தார் என்றும், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் பரவியது. நாசருக்கு என்ன நேர்ந்தது? எப்படி இருக்கிறார்? மருத்துவமனையில் இருந்து அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார் என நாசரின் மனைவி கமீலா நாசரிடம் கேட்டோம். நாசர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து போன்ற உண்மையற்ற செய்திகளால் வருத்தத்தோடு நம்மிடம் பேசினார் கமீலா நாசர். கமீலா நாசர் ''ரொம்ப நல்லா இருக்கார். படப்பிடிப்பு நடந்த இடத்துல ஒரு பாசி படர்ந்த பாறை ஒன்றில் அவர் கால் இடறி கீழே விழுந்துவிட்டார். கை, கால், கண்ணுக்கு பக்கத்துலனு சின்னச் சின்ன சிராய்ப்புகள் ஆகிடுச்சு. உடனே மருத்துவமனைக்கு போனோம். சின்ன சிராய்ப்புகள்தான் என்பதால் தையல் போடத்தேவையில்லை என மருத்துவர்கள் சொன்னதுடன், டி.டி ஊசி மட்டும் போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் எனச் சொல்லிவிட்டார்கள். டி.டி போட்டதும் மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டோம். இதற்கிடையே அவர் ஐசியூ -வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் செய்தி பரவியது வேதனையாக இருந்தது. அவர் நலமாக இருக்கார். இன்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். எனவே தவறான செய்தியை பரப்பாதீர்கள்'' என்றார் கமீலா.
அவர் நலமுடன் இருக்கிறார்; தவறான செய்தியைப் பரப்பாதீர்கள் - கமீலா நாசர்
நடிகர், இயக்குநர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமையாளர் நாசர். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடந்த படப்பிடிப்பின்போது அவர் கீழே விழுந்து காயமடைந்தார் என்றும், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் பரவியது. நாசருக்கு என்ன நேர்ந்தது? எப்படி இருக்கிறார்? மருத்துவமனையில் இருந்து அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார் என நாசரின் மனைவி கமீலா நாசரிடம் கேட்டோம். நாசர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து போன்ற உண்மையற்ற செய்திகளால் வருத்தத்தோடு நம்மிடம் பேசினார் கமீலா நாசர். கமீலா நாசர் ''ரொம்ப நல்லா இருக்கார். படப்பிடிப்பு நடந்த இடத்துல ஒரு பாசி படர்ந்த பாறை ஒன்றில் அவர் கால் இடறி கீழே விழுந்துவிட்டார். கை, கால், கண்ணுக்கு பக்கத்துலனு சின்னச் சின்ன சிராய்ப்புகள் ஆகிடுச்சு. உடனே மருத்துவமனைக்கு போனோம். சின்ன சிராய்ப்புகள்தான் என்பதால் தையல் போடத்தேவையில்லை என மருத்துவர்கள் சொன்னதுடன், டி.டி ஊசி மட்டும் போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் எனச் சொல்லிவிட்டார்கள். டி.டி போட்டதும் மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டோம். இதற்கிடையே அவர் ஐசியூ -வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் செய்தி பரவியது வேதனையாக இருந்தது. அவர் நலமாக இருக்கார். இன்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். எனவே தவறான செய்தியை பரப்பாதீர்கள்'' என்றார் கமீலா.
''மன்னிக்கவே மாட்டேன்'' - 'விருமன்' விடியோ பாடலை வெளியிட்டு கார்த்தி பதிவு
விருமன் பட வானம் கிடுகிடுங்க விடியோ பாடலை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.