சத்தம் இல்லாமல் நடந்த முடிந்த பிக் பாஸ் ஜனனி ஐயரின் திருமணம், மாப்பிள்ளை யார் தெரியுமா?
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜனனி ஐயர். இவர் கர்நாடகாவில் பெங்களூரில் பிறந்தவர். இவர் முதன் முதலில் மாடலிங் தான் செய்தார். அதன் பின் இவர் பல விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் இவர் தமிழில் 2009ஆம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். பின் 2010ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் ஜனனி […] The post சத்தம் இல்லாமல் நடந்த முடிந்த பிக் பாஸ் ஜனனி ஐயரின் திருமணம், மாப்பிள்ளை யார் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
‘யூத்’படத்திற்கு சம்பளம் வாங்காததற்கு காரணம் இவர் தான் –இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் யூத் என்ற படத்தை இயக்கியும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய ஹாப்பி ராஜ் படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டி அளித்தார் ஜிவி பிரகாஷ். அப்போது அவர், யூத் படத்திற்கு சம்பளம் […] The post ‘யூத்’ படத்திற்கு சம்பளம் வாங்காததற்கு காரணம் இவர் தான் – இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
லீடர் படத்தை பார்த்து தனுஷ் இப்படி தான் சொன்னாரு –நடிகர் லெஜண்ட் சரவணன் எக்ஸ்குளூசிவ்
லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் மூலம் சரவணன் அருள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் […] The post லீடர் படத்தை பார்த்து தனுஷ் இப்படி தான் சொன்னாரு – நடிகர் லெஜண்ட் சரவணன் எக்ஸ்குளூசிவ் appeared first on Tamil Behind Talkies .
ராஜாங்கத்தின் நிலைமையை கண்டு கொந்தளிக்கும் சேது, தமிழ்செல்வி நிலைமை என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போலீஸ், சக்தியை கொலை செய்த வழக்கில் தாமஸ், உங்களையும் கைது செய்கிறோம். அந்த கொலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தாமஸ் சொல்லி இருக்கிறார். அதனால் விசாரணைக்கு நீங்கள் வரவேண்டும் என்றார். பின் போலீஸ் ஸ்டேஷனில் ஜெனி, சக்தியை கொன்றது என்னுடைய அப்பாவும் அமைச்சர் ராஜாங்கம் தான். அவர்கள் இருவரையும் சும்மா விடாதீர்கள் என்று உண்மை அறியாமல் ஜெனி கூறிக் கொண்டிருந்தார். ஜெனி அளித்த பேட்டி எல்லாம் டிவியில் வருகிறது. […] The post ராஜாங்கத்தின் நிலைமையை கண்டு கொந்தளிக்கும் சேது, தமிழ்செல்வி நிலைமை என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
சிந்தாமணி பேச்சை கேட்டு பிரச்சனையில் சிக்கிய விஜயா, ரோகினி கொடுத்த புகார் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் போலீஸ், முத்து-மீனா செய்த செயலைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்கள். பின் இரண்டு கிராம் நகையையும் பரிசாக கொடுத்தார்கள். அதைப் பார்த்து விஜயா கோபப்பட்டார். பின் ரூமில் விஜயா, இதற்கெல்லாம் காரணம் ரோகினி தான். அவளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்றார். ரோகினிக்கு போன் செய்த மனோஜ், நான் உன்னிடம் பேச வேண்டும். நான் சொல்லும் இடத்திற்கு வா என்று கூப்பிட்டார். மனோஜ் சொன்னதால் ரோகிணியுமே ரொம்ப சந்தோஷமாக அந்த […] The post சிந்தாமணி பேச்சை கேட்டு பிரச்சனையில் சிக்கிய விஜயா, ரோகினி கொடுத்த புகார் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
பணத்தை திருப்பி கொடுக்கும் செந்தில், பாண்டியன் சொன்ன வார்த்தை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அஞ்சலி கோவிலுக்கு வர சொன்னதால் சரவணன் ஏதேதோ காரணங்களை சொல்லி சென்று விட்டார். பாண்டியனுக்கு சந்தேகம் வருகிறது. பின் பழனியை கடையில் விட்டு பாண்டியன், சரவணன் என்ற கோவிலுக்கு போனார். அங்கு சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்து பாண்டியனுக்கு ஷாக்காக இருக்கிறது. அதற்குப்பின் பாண்டியன், உன் மாமனார் சொன்னபடி கோயிலில் நீ சந்தித்து பேசும் பெண் யார்? அவருக்கும் உனக்கும் என்ன […] The post பணத்தை திருப்பி கொடுக்கும் செந்தில், பாண்டியன் சொன்ன வார்த்தை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
விஜய் தாத்தா செய்த வேலையால் சாரதாவிடம் ருத்ர தாண்டவம் ஆட்டும் காவிரி –விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரியை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டு விஜய் சென்றார். வீட்டிற்கு வந்த காவிரி, விஜயின் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் சொன்னார். சாரதாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் காவிரியும் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகுவதால் தயாரானார். இன்னொரு பக்கம் தாத்தா சோமு, அன்பரசு, சித்தி எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தாத்தா, விஜய்- காவிரி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும். காவிரிக்கு பழைய ஞாபகம் வரவில்லை என்றாலும் நாமே திருமண ஏற்பாடு செய்து இருவரையும் […] The post விஜய் தாத்தா செய்த வேலையால் சாரதாவிடம் ருத்ர தாண்டவம் ஆட்டும் காவிரி – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
வித்தியாசமான கான்செப்டில் வந்த ‘குக் வித் கோமாளி 7’, இது இனி ‘டபுள் ட்ரபுள்’ட்டிரிட் தான்
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோ ‘குக்கு வித் கோமாளி.’ வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களைக் கட்டிப்போட்டு குதூகலப்படுத்தும் ஷோ இது. பங்கேற்பவர்கள் சமைப்பதும் அந்தப் பண்டங்களை தாமு அண்ட் கோ ருசித்துப் பேசுவதும் கலாட்டாவாக இருக்கும். ’குக்கு வித் கோமாளி’ ஷோவை புதிய ஃபார்மட்டில் தரப்போகிறது விஜய் டிவி. ‘நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு’ என்று ரசிகர்கள் எண்ணலாம். அதையும் விட நல்லா செய்ய நினைக்கிறது விஜய் டிவி. இனி இந்த ஷோவில் நடுவராக இணைகிறார் […] The post வித்தியாசமான கான்செப்டில் வந்த ‘குக் வித் கோமாளி 7’, இது இனி ‘டபுள் ட்ரபுள்’ ட்டிரிட் தான் appeared first on Tamil Behind Talkies .
அன்று விஜய் சொன்ன ஒரு வார்த்தையால் என் வாழ்க்கை மாறி போனது –நடிகர் சத்யராஜ் பகிர்ந்த விஷயம்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சத்யராஜ். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் சத்யராஜ்-மணிவண்ணன் கூட்டணியில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் அமைதிப்படை. இந்த படத்தில் மணிவண்ணன், ரஞ்சிதா, கஸ்தூரி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை மணிவண்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்தை மீண்டும்32 ஆண்டுகளுக்குப் பிறகு […] The post அன்று விஜய் சொன்ன ஒரு வார்த்தையால் என் வாழ்க்கை மாறி போனது – நடிகர் சத்யராஜ் பகிர்ந்த விஷயம் appeared first on Tamil Behind Talkies .
சேது சொன்ன மோசமான வார்த்தையால் பொங்கி எழுந்த தமிழின் அதிரடி முடிவு –பரபரப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் இறந்து போனது சக்தி தான் என்பது தெள்ளத்தெளிவாகி விடுகிறது. உடனே தாமஸின் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். அப்போது ஜெனி, சக்தி எங்கே? என்ன ஆனது? என்று விசாரித்தார். போலீஸ் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். அதிர்ச்சியில் ஜெனி கத்துகிறார். இதற்கெல்லாம் காரணம் என்னுடைய அப்பா தான் என்று சொன்னார். போலீஸ், தாமசை கைது செய்து சென்றார்கள். இன்னொரு பக்கம் விருது வழங்கும் விழாவில் ராஜாங்கத்தை ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்கள். […] The post சேது சொன்ன மோசமான வார்த்தையால் பொங்கி எழுந்த தமிழின் அதிரடி முடிவு – பரபரப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
கோமதியை சமாதானம் செய்ய படாதபாடு படும் பாண்டியன் –கலாட்டா அட்ராசிட்டியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, மதியம் சாப்பாடுஎடுத்துக் கொண்டு வராததால் கதிர் அவரை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு போட்டார். ராஜி, கதிர் இருவருவே தங்களுடைய வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டு வந்தார்கள். இன்னொரு பக்கம் காந்திமதி, குமார்- அரசியை சந்தித்து பேச வைப்பதற்காக வேண்டுமென்றே சோப் இல்லை, பிரஸ் இல்லை என்று சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார். இதை கவனித்த அரசி, உங்கள் திட்டம் எனக்கு புரிந்து விட்டது. எங்களை சேர்க்க பார்க்கிறீர்களா? என்று […] The post கோமதியை சமாதானம் செய்ய படாதபாடு படும் பாண்டியன் – கலாட்டா அட்ராசிட்டியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
விஜய்யின் குடும்பத்தை சராமரியாக வெளுத்து வாங்கும் விஜய், நடந்தது என்ன? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், தங்களுடைய திருமணம் கதையை எல்லாத்தையும் சொன்னார். உடனே காவிரி, நீங்கள் சொன்னதை எல்லாம் நான் எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறது என்றார். விஜய், சீக்கிரமாகவே உனக்கு பழைய ஞாபகம் வரும் காவேரி என்று மனதுக்குள் சொல்லி சந்தோஷப்பட்டார். பின் காவிரி, உங்களுடைய மனைவி எங்கே இருக்கிறார்? அவருடைய போன் நம்பர் குடுங்க. நான் பேசி உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் என்றார். ஆனால், விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக […] The post விஜய்யின் குடும்பத்தை சராமரியாக வெளுத்து வாங்கும் விஜய், நடந்தது என்ன? விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
தன் ஆசையை சொல்லும் சோழன், நிறைவேற்றுவாரா நிலா? பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலா இருவரும் தயாராகி அந்த வயதான ஜோடியை அழைத்துக்கொண்டு கோயில் குளம் என்று கிளம்பினார்கள். அப்போது அந்த வயசான ஜோடி, தங்களுடைய காதல் கதையை பற்றி சொன்னார்கள். நீங்களும் இதே மாதிரி உங்கள் கதையை வயதான பின் சொல்லணும் என்றார். நிலாவும் அதற்கு சரி என்றார். இதைக்கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் அந்த வயதான ஜோடி கோயிலுக்குள் சென்றவுடன் சோழன், உண்மையாலுமே நாம் கடைசிவரை சேர்ந்திருப்போமா? […] The post தன் ஆசையை சொல்லும் சோழன், நிறைவேற்றுவாரா நிலா? பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
எனக்கு சாப்பாடு, தங்க இடம் கொடுத்தது எல்லாமே எஸ்கே சார் தான் –‘யூத்’பப்லுவின் எக்ஸ்குளூசிவ் தகவல்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் யூத் என்ற படத்தை இயக்கியும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் பப்லு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் சரத். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும் […] The post எனக்கு சாப்பாடு, தங்க இடம் கொடுத்தது எல்லாமே எஸ்கே சார் தான் – ‘யூத்’ பப்லுவின் எக்ஸ்குளூசிவ் தகவல் appeared first on Tamil Behind Talkies .
ராஜாங்கத்தை கட்டி போட்டு அடிக்கும் போலீஸ், வேதனையில் துடிக்கும் சேது –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது தன் அப்பாவின் நிலமையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதன்பின் ஈஸ்வரி, ராஜாங்கத்திற்கு எதிரியிடம் போன் செய்து அவரை பழிவாங்க எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். அதற்குப்பின் ராஜாங்கத்தை விருது விழாவிற்கு வர சொன்னார்கள். ராஜாங்கம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. கட்டாயப்படுத்தினால் ராஜாங்கம் ஒத்துக் கொண்டார் பின் டிவி, நியூஸ் சேனல் என அனைத்திலும் சக்தி கொலை செய்யப்பட்டு இருக்கும் செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. […] The post ராஜாங்கத்தை கட்டி போட்டு அடிக்கும் போலீஸ், வேதனையில் துடிக்கும் சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
ரோகினிக்கு நேர்ந்த விபரீதம், பிரச்சனையை விலை கொடுத்து வாங்கிய விஜயா –பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் தாலி செய்னுடன் சீதா வீட்டிற்கு போனார். அருண் மன்னிப்பு கேட்டார். உடனே சீதா, மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள். டாக்டரை போய் பார்க்கலாம் என்றார். அருண், நான் பைத்தியமா? என்னுடைய வலி உனக்கு தெரியவில்லை. உன் அம்மா இறந்தால் அந்த வலி தெரியும் என்று ஒரு சைக்கோ மாதிரி பேசிக் கொண்டிருந்தார். சீதாவிற்கு ஒற்றுமை புரியவில்லை. பின் மனோஜ், யமுனா என்ற பெண்ணை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். யமுனா, எனக்கு […] The post ரோகினிக்கு நேர்ந்த விபரீதம், பிரச்சனையை விலை கொடுத்து வாங்கிய விஜயா – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
நடுரோட்டில் தவித்து நின்ற சந்தா, வானதி செய்த காரியம், பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன்- நிலா இருவரும் வெளியில் கிளம்புவதற்கு தயாராக இருந்தார்கள். அப்போது நிலா, உங்களுக்கென்று ஆசை கனவு லட்சியம் எதுவும் இல்லையா? இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்றார். சோழனும் நிலா சொன்னதை திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேரனை பார்த்தவுடன் சந்தா எமோஷனலாக அழுதார். அனீஸ், என்னுடைய வீட்டில் இருந்து சென்னை வந்து விட்டார்கள். எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவார்கள். என்ன செய்வதென்றே புரியவில்லை என்று சொல்கிறார். சேரனும் செய்வதறியாமல் […] The post நடுரோட்டில் தவித்து நின்ற சந்தா, வானதி செய்த காரியம், பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
மீனாவிடம் வசமாக சிக்கிய செந்தில், சரவணனிடம் பாண்டியன் சொன்ன விஷயம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மயில், முடிந்து போன விஷயத்தை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. என் குழந்தையை எனக்கு பார்த்துக்க தெரியும். நான் இருப்பது பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு போகிறேன் என்றார். மாணிக்கம் அதெல்லாம் வேண்டாம் என்று தன் மகளை தடுத்து விட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில் வீட்டிலிருந்து வந்ததால் கோமதி ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே கோமதியை சமாதானம் செய்தார்கள். இன்னொரு பக்கம் செந்தில், தான் […] The post மீனாவிடம் வசமாக சிக்கிய செந்தில், சரவணனிடம் பாண்டியன் சொன்ன விஷயம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
நான் சாதி வெறியன் இல்லை, நான் அப்படி பேச இது தான் காரணம் –பார்த்திபன் கொடுத்த விளக்கம் வீடியோ
சமீப காலமாக பார்த்திபனின் சாதி சர்ச்சை தான் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி கொண்டு இருக்கிறது. அதாவது, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த படத்தின் நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்து கொண்டிருந்தார். அப்போது பார்த்திபன், தான் ஒரு நாயுடு பையன் என்று பேசியிருந்தார். இதை தான் சோசியல் மீடியாவில் பெரிய வாதமாகவே வைத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் வரை தமிழைப் பெருமையாகவும் ஜாதி மத பேதங்களை ஒழிப்பதாகவும் பேசிக்கொண்டு மற்ற மாநிலங்களுக்கு சென்றவுடன் தன்னுடைய சமூகத்தை உயர்த்தி […] The post நான் சாதி வெறியன் இல்லை, நான் அப்படி பேச இது தான் காரணம் – பார்த்திபன் கொடுத்த விளக்கம் வீடியோ appeared first on Tamil Behind Talkies .

29 C