SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

என்னை விட்டுடுங்க, யாருடனும் போட்டி போடவோ, காலி செய்யவோ வரவில்லை –நடிகர் சிவகார்த்திகேயன் எமோஷனல்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், […] The post என்னை விட்டுடுங்க, யாருடனும் போட்டி போடவோ, காலி செய்யவோ வரவில்லை – நடிகர் சிவகார்த்திகேயன் எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Feb 2026 7:20 pm

அரசன் படத்தில் சமுத்திரக்கனி.. அவரே கொடுத்த அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா,விஜய் சேதுபதி, கிஷோர் குமார், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்த படம் குறித்து சமுத்திரக்கனி சுவாரஸ்ய தகவல்கள்...

தஸ்தர் 24 Feb 2026 6:58 pm

அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பற்றி அறிந்த விஜய், காவிரியின் ரகசியம் வெளிவருமா? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, அம்மாவின் படத்தை வரைந்து விட்டு சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்றார். அம்மு, தன்னுடைய அப்பாவை சந்திக்க சொல்லி கேட்டார். காவிரியும் ஒத்துக்கொண்டு இருவரும் நடந்து வந்தார்கள். அப்போது வேறொரு ஆசிரியர் அழைத்ததால் காவேரி அம்முவை போக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். பின் தன் அப்பாவை பார்த்த அம்மு, இன்னைக்கும் உங்களால் டீச்சரை சந்திக்க முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது என்றார். விஜய் நாளை சந்திக்கலாம் என்று பேசி […] The post அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பற்றி அறிந்த விஜய், காவிரியின் ரகசியம் வெளிவருமா? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Feb 2026 6:27 pm

விஜய் தலைவர் இல்லை, அரசியல் நடிகர் –இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் அதிரடி பதிவு

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதை அடுத்து சில வாரங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கட்சி தொண்டர்கள், உறுப்பினர்கள் எல்லோருமே கொண்டாடி இருந்தார்கள்.இதை அடுத்து விஜய் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார். இந்த […] The post விஜய் தலைவர் இல்லை, அரசியல் நடிகர் – இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் அதிரடி பதிவு appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Feb 2026 5:51 pm

சேது கண்ட மோசமான கனவு, காமேஷ் செய்த வேலையால் ருத்ர தாண்டவம் ஆடும் தாமரை –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, ஒன்னுக்கு ரெண்டாக தாமரை- சாவித்திரி பற்றி ஏத்தி விட்டுக் கொண்டிருந்தார். எல்லோருமே ராஜாங்கத்திற்கு போன் செய்து திருமணத்தைப் பற்றி விசாரிப்பதால் அவர் பயங்கரமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி, கோபத்தில் போலீசுக்கு போன் செய்து காமேஷ் மீது புகார் கொடுத்தார். கோவிலுக்கு வந்த போலீஸ், காமேஷ் பிச்சையை பார்த்தவுடன் சகஜமாக பேசி இருந்தார்கள். இது எல்லாம் பார்த்து சாவித்திரிக்கு பயங்கர கோபம் வந்தது. காமேஷ், என்னை திருமணம் […] The post சேது கண்ட மோசமான கனவு, காமேஷ் செய்த வேலையால் ருத்ர தாண்டவம் ஆடும் தாமரை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Feb 2026 4:53 pm

`அவரை வீழ்த்த நினைக்கும் ஆயிரம் கொக்குகளுக்குச் சொல்கிறேன்!' - சிவகார்த்திகேயன் குறித்து இரா.சரவணன்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. ‘தாய் கிழவி' படத்தில் சிவகார்த்திகேயனைக் கணிக்க முடியாது! இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் இரா.சரவணன், பத்திரிகையாளராக 15 வருடங்கள் இருந்திருக்கிறேன். சினிமாவில் 10 வருடங்கள் இருந்திருக்கிறேன். இந்த 25 வருடங்களில் நான் எத்தனையோ அரசியல் ஆளுமைகளை, பிரபலங்களைப் பார்த்திருக்கிறேன், கடந்திருக்கிறேன். ஆனால் என்னால் கணிக்கவே முடியாத ஒரு நபர் என்றால், அது சிவகார்த்திகேயன் தான். எந்த இடத்தில் என்ன செய்வார் என்று கணிக்கவே முடியாது. தேர்தல் நேரத்தில் கட்சிகள் யாருடன் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைக்கூட நான் சொல்லிவிடுவேன். ஆனால் இன்டஸ்ட்ரியில் சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி வைப்பார் என்பதை கணிக்கவே முடியாது. அடுத்து சிவகார்த்திகேயன் இந்த இயக்குநரை வைத்துதான் படம் பண்ணப் போகிறார் என்று ஒரு 10 இயக்குநர்களின் பெயரை வைத்து பட்டியல் வெளியானது. கொட்டுக்காளி இந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வரலாமா? ஆனால் அந்தப் பட்டியலில் இல்லாத சிவகுமார் முருகேசனை வைத்துதான் படம் பண்ணியிருக்கிறார். பல விஷயங்களை இந்தப் படத்தில் இயக்குநர் அசால்ட்டாகச் செய்திருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு பெரிய ஹீரோக்கள் பின்னாடி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா, இனி நல்ல கதைகள் பின்னாடி ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொட்டுக்காளி படம் வெளியான போது நான் தம்பி சிவகார்த்திகேயனை சந்திக்கப் போயிருந்தேன். 'படம் ஜெயித்தால் சம்பாதித்துக்கொள்வேன். படம் தோற்றால் அதற்கான கடனை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வரலாமா? என்று எப்படி கேட்கிறார்கள்' என சிவகார்த்த்திகேயன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் மீதான விமர்சனங்கள்.! அதுமட்டுமன்றி 'வந்தோமோ ? நடிச்சோமான்னு இல்லாமா? எதுக்கு படமெல்லாம் தயாரிக்குறாருன்னு' சிவகார்த்திகேயனை விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்களுக்கான பதிலடிதான் இந்த தாய் கிழவி. நியாயமான விமர்சனங்களை அவர் ஏற்றுக்கொள்வார். கொக்கு ஒருபோதும் கெளுத்தி மீனை விழுங்காது. ஏன்னென்றால் மீனின் முள் குத்தி கொக்கு இறந்துவிடும். சிவகார்த்திகேயன் இயல்பான எதிர்வினைகளை, விமர்சனங்களை வைத்தால் பிரச்னை கிடையாது. ஆனால் வன்மங்களால் சிவகார்த்திகேயனை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற ஆயிரம் கொக்குகளுக்கு சொல்கிறேன் சிவகார்த்திகேயன் ஒரு கெளுத்தி மீன் என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்

விகடன் 24 Feb 2026 4:10 pm

நீங்கள் யாருடைய ரசிகர்.. அனிருத் சொன்ன க்யூட்டான பதில்..!

தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி ,மான்கராத்தே கத்தி,யென தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியாக இருந்த ஜனநாயகன்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இசையமைத்து வரும் அனிருத்திடம் விஜய் சார் கமல் சார் ரஜினி...

தஸ்தர் 24 Feb 2026 3:23 pm

வானதி சொன்ன விஷயத்தால் தவிக்கும் பாண்டியன், ராகவ் அனுப்பிய மெசேஜால் டென்ஷனான சோழன், அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, பாண்டியன் வீட்டிற்கு வருவதற்காக தயாராகி நின்றார். பின் வானதி, பாண்டியன் வீட்டுக்கு பொங்கல் வைக்க போவதாக சொன்னார். உடனே வானதியின் அம்மா, நம் வீட்டில் பொங்கல் வைக்கணும் என்றார். வானதி முடியாது என்றார். வானதி அப்பா, எங்களுக்கு பாண்டியனை உனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம். அவர்கள் வீட்டில் வந்து பெண் கேட்க சொல் என்று சொன்னார். இதைக் கேட்டு வானதிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வானதியின் […] The post வானதி சொன்ன விஷயத்தால் தவிக்கும் பாண்டியன், ராகவ் அனுப்பிய மெசேஜால் டென்ஷனான சோழன், அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Feb 2026 3:04 pm

தலைவர் 173 : ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி...

தஸ்தர் 24 Feb 2026 3:03 pm

தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, என்னைத் திரைத்துறைக்கு அறிமுகம் செய்த பாரதிராஜா சாரால் இந்தப் படத்தை பார்க்கமுடியவில்லை என்று எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது. 'இந்தப் படத்தை எப்படியாவது சாரை பார்க்க வைத்துவிடு. அவர் படத்தைப் பார்த்து எழுந்து உட்கார்ந்து விடுவார்' என்று கமல் சொன்னார். எங்க அம்மா இறந்தபோது பாரதிராஜா சார் வீட்டுக்கு வந்தார். அப்போது 'தாய் கிழவி' ஸ்டில்லை பார்த்து அப்படி அழுதார். 'நீயா இதெல்லாம் பண்ணுற' என்று கேட்டார். அவர் உடல் சரியாகி இந்தப் படத்தைப் பார்த்துவிடுவார் என்று நம்புகிறேன். அதேசமயம் என் அம்மாவும் இந்தப் படத்தை பார்க்கவிலை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. என் தந்தை எம்.ஆர்.ராதாவிற்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய ட்ரிபியூட் இந்தப் படம். ராதிகா நான் சினிமாவிற்கு வந்தபோது என் தந்தையின் பெயரைக்கூட சொல்ல விடாமல் நிறைய பேர் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அதையெல்லாம் இன்று உடைத்தெறிந்து நான் எம்.ஆர்.ராதா பொண்ணு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன் என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 24 Feb 2026 1:53 pm

தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, என்னைத் திரைத்துறைக்கு அறிமுகம் செய்த பாரதிராஜா சாரால் இந்தப் படத்தை பார்க்கமுடியவில்லை என்று எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது. 'இந்தப் படத்தை எப்படியாவது சாரை பார்க்க வைத்துவிடு. அவர் படத்தைப் பார்த்து எழுந்து உட்கார்ந்து விடுவார்' என்று கமல் சொன்னார். எங்க அம்மா இறந்தபோது பாரதிராஜா சார் வீட்டுக்கு வந்தார். அப்போது 'தாய் கிழவி' ஸ்டில்லை பார்த்து அப்படி அழுதார். 'நீயா இதெல்லாம் பண்ணுற' என்று கேட்டார். அவர் உடல் சரியாகி இந்தப் படத்தைப் பார்த்துவிடுவார் என்று நம்புகிறேன். அதேசமயம் என் அம்மாவும் இந்தப் படத்தை பார்க்கவிலை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. என் தந்தை எம்.ஆர்.ராதாவிற்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய ட்ரிபியூட் இந்தப் படம். ராதிகா நான் சினிமாவிற்கு வந்தபோது என் தந்தையின் பெயரைக்கூட சொல்ல விடாமல் நிறைய பேர் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அதையெல்லாம் இன்று உடைத்தெறிந்து நான் எம்.ஆர்.ராதா பொண்ணு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன் என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 24 Feb 2026 1:53 pm

Samantha: அவரால்தான் நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன் - மனம் திறந்த நடிகை சமந்தா

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு 'தி ஃபேமிலி மேன் 2' படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆண்டுகளாக வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய உறவு குறித்து முதன்முறையாக நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``நான் விவாகரத்து என்ற சூழலை அடைந்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கிப் பழகுவதோ இனி சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்தேன். இந்த நிலையில்தான், பிரபல இயக்குநரான ராஜ் நிதிமோருவைச் சந்தித்தேன். அவர் என் வாழ்க்கையில் இருப்பதால், நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன். சமந்தா அந்த அன்பையும் நட்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என் மனநிலை மாறியதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்போது நான் இருக்கும் இந்த உறவின் காரணமாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னில் ஏற்பட்ட இந்த நேர்மறையான மாற்றத்தை எனது நெருங்கிய தோழிகளும் கவனித்து ஒப்புக்கொண்டார்கள் என்றார். தற்போது சமந்தா நடித்து வரும் 'மா இன்டி பங்காரம்' (Ma Inti Bangaram) திரைப்படத்திற்கு ராஜ் நிதிமோரு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Samantha: நிழல்போல நானும், நடைபோட நீயும்! - சமந்தா - ராஜ் திருமண தருணங்கள் | Photo Album

விகடன் 24 Feb 2026 12:43 pm

Samantha: அவரால்தான் நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன் - மனம் திறந்த நடிகை சமந்தா

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு 'தி ஃபேமிலி மேன் 2' படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆண்டுகளாக வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய உறவு குறித்து முதன்முறையாக நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``நான் விவாகரத்து என்ற சூழலை அடைந்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கிப் பழகுவதோ இனி சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்தேன். இந்த நிலையில்தான், பிரபல இயக்குநரான ராஜ் நிதிமோருவைச் சந்தித்தேன். அவர் என் வாழ்க்கையில் இருப்பதால், நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன். சமந்தா அந்த அன்பையும் நட்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என் மனநிலை மாறியதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்போது நான் இருக்கும் இந்த உறவின் காரணமாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னில் ஏற்பட்ட இந்த நேர்மறையான மாற்றத்தை எனது நெருங்கிய தோழிகளும் கவனித்து ஒப்புக்கொண்டார்கள் என்றார். தற்போது சமந்தா நடித்து வரும் 'மா இன்டி பங்காரம்' (Ma Inti Bangaram) திரைப்படத்திற்கு ராஜ் நிதிமோரு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Samantha: நிழல்போல நானும், நடைபோட நீயும்! - சமந்தா - ராஜ் திருமண தருணங்கள் | Photo Album

விகடன் 24 Feb 2026 12:43 pm

`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்கள் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவ்வளவாக எங்கும் பேசியதில்லை. குஷ்பு 1988-ல் 'தர்மத்தின் தலைவன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான 'ஆரம்பம்' படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார். அவந்திகா தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகிறது. அவரோடு சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர் முதல் நாள் நடிக்க வந்தபோது, படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கைத்தட்டி வரவேற்றிருக்கிறார்கள். கதை கேட்பது, படத்தில் நடிக்கும் முடிவெடுப்பது என எல்லாவற்றையும் அவந்திகாவே தீர்மானிக்கும்படி குஷ்பு சொல்லியிருக்கிறாராம். முதல் நாள் படப்பிடிப்புக்கும் அவரே சென்று உற்சாகமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இதோடு தமிழில் உருவாகும் 'டபுள் ஆக்குபன்ஸி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். அவந்திகாவிடம் சின்ன உரையாடல் நடத்தினோம். நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன். இப்போ சினிமாவை சீரியஸாக எடுத்துக்கிட்டு இதுக்குள்ளே வர்றேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம். அவந்திகா இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும்னு நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எந்த பிரஷரும் அவங்க கிட்ட இருந்து எனக்கு வரலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன் என்று தீர்மானமாகப் பேசுகிறார் அவந்திகா. வாழ்த்துகள் அவந்திகா!

விகடன் 24 Feb 2026 12:31 pm

`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்கள் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவ்வளவாக எங்கும் பேசியதில்லை. குஷ்பு 1988-ல் 'தர்மத்தின் தலைவன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான 'ஆரம்பம்' படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார். அவந்திகா தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகிறது. அவரோடு சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர் முதல் நாள் நடிக்க வந்தபோது, படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கைத்தட்டி வரவேற்றிருக்கிறார்கள். கதை கேட்பது, படத்தில் நடிக்கும் முடிவெடுப்பது என எல்லாவற்றையும் அவந்திகாவே தீர்மானிக்கும்படி குஷ்பு சொல்லியிருக்கிறாராம். முதல் நாள் படப்பிடிப்புக்கும் அவரே சென்று உற்சாகமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இதோடு தமிழில் உருவாகும் 'டபுள் ஆக்குபன்ஸி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். அவந்திகாவிடம் சின்ன உரையாடல் நடத்தினோம். நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன். இப்போ சினிமாவை சீரியஸாக எடுத்துக்கிட்டு இதுக்குள்ளே வர்றேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம். அவந்திகா இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும்னு நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எந்த பிரஷரும் அவங்க கிட்ட இருந்து எனக்கு வரலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன் என்று தீர்மானமாகப் பேசுகிறார் அவந்திகா. வாழ்த்துகள் அவந்திகா!

விகடன் 24 Feb 2026 12:31 pm

குமாரின் வாழ்கைக்காக காந்திமதி எடுத்த முடிவு, சந்தோஷத்தில் தங்கமயில் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் வேலையெல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது வேலை பார்க்கும் விஷயத்தைப் பற்றி பாக்கியத்திடம் சொன்னார். ஆனால், பாக்கியம் வழக்கம் போல தங்க மயில் மனதை காயப்படுத்தும் மாதிரி பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்தார். கோமதி, பாண்டியனை கவனிக்காமல் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் பார்த்து பார்த்து கவனித்தார். இதை பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்தது. அரசி வெளியே இருப்பதை பார்த்து குமார் […] The post குமாரின் வாழ்கைக்காக காந்திமதி எடுத்த முடிவு, சந்தோஷத்தில் தங்கமயில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Feb 2026 12:21 pm

தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, இந்தப் படத்தைச் சில நாட்களுக்கு முன்பு கமல் சார் பார்க்கும்போது அவருடன் சேர்ந்து நானும் பார்த்தேன். படத்தைப் பார்த்து ரசித்து சிரித்தேன். இந்தப் படத்தைப் பார்த்தபோது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம் இது என்று எனக்குத் தோன்றியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால் அக்கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு மேக்கப் போடும்போது எனக்கு கோபம்தான் வந்தது. நான்கரை மணிநேரம் மேக்கப் போடுவார்கள். அந்தச் சமயத்தில்தான் கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஒரு கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவது நமக்கு கடினமாக இருக்கிறதென்றால் அவர் எவ்வளவு கதாபாத்திரங்களுக்கு மேக்கப் போட்டிருப்பார். சலிக்காமல் அதைச் செய்திருக்கிறார். ராதிகா அவ்வை சண்முகி படத்திற்கு அவர் மேக்கப் போட்டது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். 3 மணி நேரத்திற்கு மேல் முகத்தில் இருந்து அந்த மேக்கப் கொட்டும் அதையெல்லாம் பிடித்துக்கொண்டு நடிப்பேன் என்று கமல் சார் சொல்லியிருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். அவர் எப்போதும் சொல்லுவார், ராதிகா நீ தெரியக்கூடாது, அந்தக் கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும் என்று சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஒட்டிக்கொண்டது என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்

விகடன் 24 Feb 2026 11:56 am

தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, இந்தப் படத்தைச் சில நாட்களுக்கு முன்பு கமல் சார் பார்க்கும்போது அவருடன் சேர்ந்து நானும் பார்த்தேன். படத்தைப் பார்த்து ரசித்து சிரித்தேன். இந்தப் படத்தைப் பார்த்தபோது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம் இது என்று எனக்குத் தோன்றியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால் அக்கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு மேக்கப் போடும்போது எனக்கு கோபம்தான் வந்தது. நான்கரை மணிநேரம் மேக்கப் போடுவார்கள். அந்தச் சமயத்தில்தான் கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஒரு கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவது நமக்கு கடினமாக இருக்கிறதென்றால் அவர் எவ்வளவு கதாபாத்திரங்களுக்கு மேக்கப் போட்டிருப்பார். சலிக்காமல் அதைச் செய்திருக்கிறார். ராதிகா அவ்வை சண்முகி படத்திற்கு அவர் மேக்கப் போட்டது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். 3 மணி நேரத்திற்கு மேல் முகத்தில் இருந்து அந்த மேக்கப் கொட்டும் அதையெல்லாம் பிடித்துக்கொண்டு நடிப்பேன் என்று கமல் சார் சொல்லியிருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். அவர் எப்போதும் சொல்லுவார், ராதிகா நீ தெரியக்கூடாது, அந்தக் கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும் என்று சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஒட்டிக்கொண்டது என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்

விகடன் 24 Feb 2026 11:56 am

தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. ‘தாய் கிழவி' படத்தில் நான் யாருக்கும் போட்டியாகவோ.! இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு இங்கு (சினிமா) வந்திருக்கிறேன். நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்த இண்டஸ்ட்ரிக்கு நானும் திரும்பக்கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற படங்களைத் தயாரிக்கிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது, ஆனால்.! எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும், வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக என்னை விட்டுவிடுங்கள். இந்த மாதிரி திறமையுள்ள கலைஞர்களுடன் படம் பண்ணும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்தது இல்லை. கதை கேட்டு தான் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய படங்களின் வெற்றி, தோல்வி இரண்டுக்குமே நான் தான் பொறுப்பு. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது. அதையெல்லாம் ப்ளஸ்ஸாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களும் உதவியாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் எனக்கு.! மக்கள் ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட் செய்து வருகிறார்கள். திருச்சியில் இருந்து வந்த ஒருவனை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் அதற்கு தடைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதைத் தாண்டி வர நான் தயாராகத்தான் இருக்கிறேன். அப்படி தடைகளைத் தாண்டி வரும்போது சிவகுமார் முருகேசன் (தாய்கிழவி இயக்குநர்) மாதிரியான நான்கு நபர்களை இந்தத் துறை தேடிக்கொண்டு வருவேன் என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி-க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்

விகடன் 24 Feb 2026 11:02 am

தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. ‘தாய் கிழவி' படத்தில் நான் யாருக்கும் போட்டியாகவோ.! இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு இங்கு (சினிமா) வந்திருக்கிறேன். நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்த இண்டஸ்ட்ரிக்கு நானும் திரும்பக்கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற படங்களைத் தயாரிக்கிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது, ஆனால்.! எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும், வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக என்னை விட்டுவிடுங்கள். இந்த மாதிரி திறமையுள்ள கலைஞர்களுடன் படம் பண்ணும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்தது இல்லை. கதை கேட்டு தான் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய படங்களின் வெற்றி, தோல்வி இரண்டுக்குமே நான் தான் பொறுப்பு. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது. அதையெல்லாம் ப்ளஸ்ஸாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களும் உதவியாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் எனக்கு.! மக்கள் ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட் செய்து வருகிறார்கள். திருச்சியில் இருந்து வந்த ஒருவனை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் அதற்கு தடைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதைத் தாண்டி வர நான் தயாராகத்தான் இருக்கிறேன். அப்படி தடைகளைத் தாண்டி வரும்போது சிவகுமார் முருகேசன் (தாய்கிழவி இயக்குநர்) மாதிரியான நான்கு நபர்களை இந்தத் துறை தேடிக்கொண்டு வருவேன் என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி-க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்

விகடன் 24 Feb 2026 11:02 am

விஜய்க்கு போன் செய்த காவிரி, சாரதாவிடம் அன்பரசு சொன்ன விஷயம் –விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி நடந்து வருவதை விஜயின் சித்தப்பா, சித்தி இருவரும் பார்த்து விட்டார்கள். பின் காவிரியை நிறுத்தி விஜயின் சித்தப்பா-சித்தி இருவரும் பேசி இருந்தார்கள். ஆனால், காவிரிக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. காவிரி பழசை எல்லாம் மறந்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட சித்தி, ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். பின் காவிரி அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் பள்ளிக்கு வந்த காவிரி, குடும்பத்தில் உள்ளவர்களுடைய படத்தை வரைய வேண்டும் […] The post விஜய்க்கு போன் செய்த காவிரி, சாரதாவிடம் அன்பரசு சொன்ன விஷயம் – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 24 Feb 2026 10:26 am

சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பூஜைக்கான ஏற்பாடுகளை மீனா வீட்டில் செய்து கொண்டிருக்க அண்ணாமலை என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் அதுதானா பூஜைக்கு ஏற்படுத்தியிருக்கேன்னு சொல்லி இருக்காங்க இன்னைக்கு சாமியார் அம்மா வராங்க அவங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களா அவங்க...

தஸ்தர் 24 Feb 2026 10:23 am

அவர்களை எல்லாம் நான் ப்ளாக் செய்து விட்டேன் –நடிகை சமந்தா கொடுத்த பதிலடி

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த […] The post அவர்களை எல்லாம் நான் ப்ளாக் செய்து விட்டேன் – நடிகை சமந்தா கொடுத்த பதிலடி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Feb 2026 8:43 pm

ரஜினி- கமல் படத்திற்கு இசையமைப்பது எனக்கு மன அழுத்தம்? நிகழ்ச்சியில் அனிருத் ஓபன் டாக்

தமிழ்நாட்டுக்கான அடுத்த பெருமுழக்கம் வலிமைமிக்க குரல்கள் வெளிப்படும் சிந்தனைகள் என்ற தலைப்பில் டவுன்ஹால் என்ற நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் துறை சார்ந்த வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் […] The post ரஜினி- கமல் படத்திற்கு இசையமைப்பது எனக்கு மன அழுத்தம்? நிகழ்ச்சியில் அனிருத் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Feb 2026 7:51 pm

Pa Ranjith: 'வேட்டுவம்', 'சார்பட்டா 2', 'பிர்சா முண்டா' - பா.ரஞ்சித் லைன் அப் அப்டேட்ஸ்!

பா. ரஞ்சித் இப்போது 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் 'சார்பட்டா பரம்பரை 2', 'பிர்சா முண்டா' என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன. இப்படங்களின் அப்டேட்களை இங்கே பார்ப்போமா.... வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் சில பேட்ச் வேலைகள் மட்டும் இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படத்தை கடந்த 2022-ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார் பா. ரஞ்சித். முதலில் வேறொரு கதையை படமாக்க நினைத்து, பிறகு 'வேட்டுவம்' படத்திற்கு கதையை மாற்றியிருக்கிறார். இப்படம் இந்தாண்டிற்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 'சார்பட்டா பரம்பரை 2' படத்திற்காகவும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'சார்பட்டா பரம்பரை 1', 'ப்ளூ ஸ்டார்', 'காந்தா' ஆகிய படங்களின் திரைக்கதையாசிரியர் தமிழ் பிரபாவுடன் இணைந்து அப்படத்திற்கான வேலைகளை கவனித்து வருகிறார் ரஞ்சித். சமீபத்தில், கேரளா இலக்கிய திருவிழாவிலும் ரஞ்சித் இப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்தார். சார்பட்டா 2 கூடிய விரைவில் இப்படம் டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அப்படம் தொடங்கப்படாத நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகர்கள் தேர்வால் அப்படம் தாமதமானது எனவும், இப்போது ஒரு நடிகர் அக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதில் எந்தத் திரைப்படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்!

விகடன் 23 Feb 2026 7:50 pm

Pa Ranjith: 'வேட்டுவம்', 'சார்பட்டா 2', 'பிர்சா முண்டா' - பா.ரஞ்சித் லைன் அப் அப்டேட்ஸ்!

பா. ரஞ்சித் இப்போது 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் 'சார்பட்டா பரம்பரை 2', 'பிர்சா முண்டா' என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன. இப்படங்களின் அப்டேட்களை இங்கே பார்ப்போமா.... வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் சில பேட்ச் வேலைகள் மட்டும் இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படத்தை கடந்த 2022-ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார் பா. ரஞ்சித். முதலில் வேறொரு கதையை படமாக்க நினைத்து, பிறகு 'வேட்டுவம்' படத்திற்கு கதையை மாற்றியிருக்கிறார். இப்படம் இந்தாண்டிற்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 'சார்பட்டா பரம்பரை 2' படத்திற்காகவும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'சார்பட்டா பரம்பரை 1', 'ப்ளூ ஸ்டார்', 'காந்தா' ஆகிய படங்களின் திரைக்கதையாசிரியர் தமிழ் பிரபாவுடன் இணைந்து அப்படத்திற்கான வேலைகளை கவனித்து வருகிறார் ரஞ்சித். சமீபத்தில், கேரளா இலக்கிய திருவிழாவிலும் ரஞ்சித் இப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்தார். சார்பட்டா 2 கூடிய விரைவில் இப்படம் டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அப்படம் தொடங்கப்படாத நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகர்கள் தேர்வால் அப்படம் தாமதமானது எனவும், இப்போது ஒரு நடிகர் அக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதில் எந்தத் திரைப்படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்!

விகடன் 23 Feb 2026 7:50 pm

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற்ற புது நிர்வாகிகள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 - 2029 ஆண்டிற்கான) தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் (நேற்று பிப் 22ம் தேதி) நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் இம்முறை இராம நாராயணன் அணி, ஜி.கே.எம். தமிழ்குமரன் சார்பில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் நலன் காக்கும் அணியின் தலைவராகப் போட்டியிட்ட தமிழ்குமரன் அணி வெற்றி பெற்றுள்ளது. நலம் காக்கும் அணியினர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி எனப் பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள்.  விஷால் இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று, 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகளும் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளராக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 715 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். புதிய நிர்வாகிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக... தலைவராக தமிழ்குமரன், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமாரும், பொருளாளராக என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட புது நிர்வாக அணியினர், 'தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை இனி வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்' எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக சங்கத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க, நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி நிதியை சேகரிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தனர். நிர்வாகிகள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

விகடன் 23 Feb 2026 7:18 pm

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற்ற புது நிர்வாகிகள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 - 2029 ஆண்டிற்கான) தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் (நேற்று பிப் 22ம் தேதி) நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் இம்முறை இராம நாராயணன் அணி, ஜி.கே.எம். தமிழ்குமரன் சார்பில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் நலன் காக்கும் அணியின் தலைவராகப் போட்டியிட்ட தமிழ்குமரன் அணி வெற்றி பெற்றுள்ளது. நலம் காக்கும் அணியினர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி எனப் பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள்.  விஷால் இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று, 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகளும் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளராக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 715 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். புதிய நிர்வாகிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக... தலைவராக தமிழ்குமரன், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமாரும், பொருளாளராக என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட புது நிர்வாக அணியினர், 'தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை இனி வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்' எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக சங்கத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க, நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி நிதியை சேகரிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தனர். நிர்வாகிகள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

விகடன் 23 Feb 2026 7:18 pm

காமேஷ் காண்பித்த ஆதாரத்தால் ஆடிப்போன சாவித்ரி- தாமரை, சந்தோஷத்தில் ஈஸ்வரி –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, அதற்கு நேரமில்லை. இங்கே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். இன்னொரு பக்கம் தாமரையை அழைத்து வரச் சொல்லி மணமேடையில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சேது, தமிழ்ச்செல்வி, கருப்பன் மூவருமே தாமரையின் ரூமுக்கு வெளியே நின்று அழைக்கிறார்கள். உள்ளே காமேஷ், தாமரை கழுத்தில் தாலியை கட்டி விட்டார். பின் அந்த இடத்திற்கு ராஜாங்கமும் வந்து தாமரையை அழைத்தார். என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் சாவித்திரி -தாமரை இருவரும் இருந்தார்கள். […] The post காமேஷ் காண்பித்த ஆதாரத்தால் ஆடிப்போன சாவித்ரி- தாமரை, சந்தோஷத்தில் ஈஸ்வரி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Feb 2026 6:49 pm

'பாலு ஜுவல்லர்ஸ்'தந்த சான்ஸ்! 30 வருடங்கள், 600 படங்கள்! - மக்கள் தொடர்பில் நிகில் முருகன் | பேட்டி

கோடிகளில் பணம் புரளும் சினிமாவில் மக்கள் தொடர்பாளர் பணி என்பது முக்கியமான ஒன்று. போடப்படும் பணம் சிந்தாமல் சிதாறாமல் திரும்ப வரவேண்டுமெனில் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த வேலையைச் செய்கிறவர்கள்தான் சினிமா பி.ஆர்.ஒ.க்கள் படத்தின் பூஜை தொடங்கி ரிலீஸுக்குப் பிந்தைய சக்ஸஸ் மீட் வரை தீயாய் வேலை செய்யும் குமார்கள் பலர் தமிழ் சினிமவில் இருக்கிறார்கள். அவர்களில் ரஜினி, கமல் தொடங்கி நேற்று அறிமுகமான புது நடிகர் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் என்றால் `நிகில் முருகன்'. தற்போது நடிகர் அவதாரமும் எடுத்து விட்ட நிகில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பணிபுரிந்து விட்டார். சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிக்கும் `லீடர்' இவரது 600 வது படம். படத்தின் அறிவிப்பு சில தினங்களூக்கு முன் வெளியான சூழலில் நிகிலிடம் பேசினோம். ஜேடி-ஜெர்ரி த யாரிப்பு அமிதாப் - என்ட்ரியே டாப்! ''தாத்தா டி.எஸ். சொக்கலிங்கம் தினமணியின் முதல் ஆசிரியராக இருந்த தாக்கம்னு நினைக்கிறேன், பத்திரிகையாளர் ஆகணும்கிறதுதான் என்னுடைய ஆரம்பகால ஆசை. மைசூர் பல்கலைக் கழகத்துல ஜர்னலிசத்துல டிப்ளமோ படிச்சேன். முடிச்சதும் தமிழ்மகன் மூலமா தினமணி, வீரபத்ரன் மூலமா 'பொம்மை' முதலான பத்திரிகைகள்ல சினிமா செய்திகள் எழுதிட்டிருந்தேன். பிறகு பாக்யராஜ் சார் பி.ஆர்.ஓ. சினி நியூஸ் செல்வம் தொடர்பு கிடைக்க, அவர் மூலமா 'பாக்யா' பத்திரிகையில வேலைக்குச் சேர்ந்தேன். செல்வம் ஒர்க் பண்ணின படங்களில் அவருக்கு அசிஸ்டென்டாவும் ஒர்க் பண்ணினேன். காரணம் அப்பவே பி.ஆர். ஒர்க் எனக்கு பிடிக்கத் தொடங்கிடுச்சு. அடிப்படையிலேயே எல்லாருடனும் ஈசியா மிங்கிள் ஆகற என் குணம் இந்த விஷயத்துல பெரிய ப்ளஸ்ஸா இருந்திச்சு. கொஞ்ச நாள்ல எனக்கும் தனியா பட வாய்ப்புகள் வர, அவர்கிட்ட போய், 'பி.ஆர் பண்ணச் சொல்லி சிலர் கேக்குறாங்க‌, நான் என்ன பதில் சொல்லட்டும்'னுதான் கேட்டேன். பொதுவா எந்தவொரு டெக்னீஷியன்கிட்டயும் உதவியாளரா ஒருத்தன் போய் சேர்றான்னா, அடுத்து தனியா அந்த வேலையைச் செய்யறதுதான் அவனுடைய திட்டமா இருக்கும். ஆனா அதை முறைப்படி எந்தவொரு புரொட்டோகாலையும் மீறாம செய்யணும்னு நினைச்சேன். இந்த அப்ரோச் அவருக்குப் பிடிச்சது. 'சொல்றேன்'னு சொன்னவர், 'பாலு ஜுவல்லர்ஸ்' நகைக்கடையின் பி.ஆர். ஒர்க் கிடைக்க சிபாரிசு செய்தார். அங்க ஜேடி - ஜெர்ரி அறிமுகம் கிடைச்சது. அவங்க இயக்கிய 'உல்லாசம்'தான் சினிமா மக்கள் தொடர்பாளரா என்னுடைய முதல் படம். அமிதாப் சார் தயாரிப்பு. நேருக்கு நேர் விவேக் சார் வாங்கித் தந்த அஜித் பட வாய்ப்பு! அந்தப் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே 'நேருக்கு நேர்', 'தேவதை', 'காதல் மன்னன்''னு மேலும் சில படங்கள் கமிட் ஆச்சு. 'காதல் மன்னன்' மறைந்த விவேக் சார் மூலம் கிடைச்ச வாய்ப்பு. ஒரே சமயத்துல அமிதாப் சார் தயாரிப்புல, மணிரத்னம், நாசர், சரண் சார் இயக்கத்துல விஜய், அஜித், சூர்யா ஆகியோர் படங்களில் அதுவும் ஃபீல்டுல நுழையும் போதே ஒர்க் பண்ணினதுக்கு காரணம் என்னுடைய அணுகுமுறை. விவேக் சார் இதை எங்கிட்டயே சொன்னார்'' என்றவரிடம் தொடர்ந்து சில கேள்விகளை வைத்தோம். இன்னைக்கு தனித்துத் தெரியற இடத்துல இருக்கீங்க. தனியா தெரிய ஆரம்பிச்சது எப்படி? ''தனித்து தெரியணும்னா தனியா எதையாச்சும் பண்ணினாலே போதும். பத்திரிகைகளூக்கு போட்டோக்கள் கொடுக்கிறப்ப புகைப்பட விபத்தை பேனாவால் எழுதிக் கொடுத்திட்டிருந்தாங்க அப்போ. எதுக்கு திரும்ப திரும்ப எழுதணும்? ஏ4 சீட்ல நாலு தடவை எழுதி ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்தேன். பிறகு படங்களை சிடி யில் ஏத்திக் கொடுக்கிறது, அடுத்து மெயில், இப்ப ஏ ஐ வரைக்கும் வந்திடுச்சு. 'Leader' Movie Team டெக்னாலஜியை அப்டேட் செய்யறதுலயும் ரொம்பவே உஷாரா இருந்தேன். அதேபோல ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கும் பத்திரிகையாளருக்கும் இடையில் முரண் இருக்கானு செக் செய்யறதை ரொம்ப முக்கியமா பண்ணுவேன். ஏன்னா எந்தப் பிரச்னையுமில்லாதவங்க எந்தக் கான்ட்ரவர்சியும் எழுதப் போறதில்ல. பிரச்னை இருக்கிறவங்களைச் ச‌ந்திக்க வச்சு அதைச் சரி செய்துட்டா அங்க சிக்கல் இல்லை. சினிமா ஆளூமைகளிடமிருந்து கத்துக்கிட்ட விஷயங்கள்.. கே. பாலச்சந்தர் சார் அவருடைய மேஜையில் ஒரு வாசகம் வச்சிருப்பார். 'எதுக்காவும் யார்கிட்டயும் எக்ஸ்க்யூஸ் கேக்கறதை நான் விரும்பறதில்ல'ங்கிறதுதான் அது. அவர்கிட்ட இருந்து இந்தப் பழக்கத்தை எடுத்துகிட்டேன். வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒரு இஞ்ச்சாவது அடுத்த அடிக்கான முயற்சியை செய்யணும்கிறதை ஷங்கர் சார்கிட்ட இருந்து கத்துகிட்டேன். rajini kamal ஒரு விஷயத்தை முடியாதுனு நினைக்காம, கடைசி வரைக்கும் ட்ரை பண்ணனும்னு கமல் சாரை பாத்து தெரிஞ்சுகிட்டேன். ரஜினி சார்கிட்ட இருக்கிற அப்சர்வேஷன் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எந்தவொரு விஷயத்தையும் நிதானமா பல கோணங்களில் பார்ப்பார் அவர். என்கிறார்.

விகடன் 23 Feb 2026 6:07 pm

விஜயாவுக்கே விபூதி அடித்த நீத்து, ரோகினி செய்யும் சதியில் சிக்கிய மனோஜ் –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, கிரிஷை வேறு வழியில் சந்திக்கலாம். ரோகினி வீட்டிற்கு போக வேண்டாம் என்றார். இன்னொரு பக்கம் நீத்துவை சந்திக்க சுருதியின் அப்பா- அம்மா இருவரும் போனார்கள். நீத்து வழக்கம் போல ரவியை காதலிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். கோபத்தில் ஸ்ருதியின் அப்பா, இந்த ஊரை விட்டு சென்று விடு. என் மகளின் வாழ்க்கையில் தலையிடாதே என்றெல்லாம் மிரட்டினார். அதற்கு எல்லாம் பயப்படாமல் நீத்து சவால் விட்டார். இன்னொரு பக்கம் ரோகினியை […] The post விஜயாவுக்கே விபூதி அடித்த நீத்து, ரோகினி செய்யும் சதியில் சிக்கிய மனோஜ் – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Feb 2026 5:47 pm

சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நடேசன் குடும்பம், பொறாமையில் வானதி –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி வேண்டும் என்று வம்பு இழுத்து பாண்டியனிடம் சண்டை போட்டார். பின் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதை வானதியின் மாமா பார்த்து விட்டார். இதைப்பற்றி வானதியின் மாமா வீட்டில் சொல்லி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்றார். உடனே வானதியின் அப்பா- அம்மா இருவருமே சம்மதித்தார்கள். ஆனால், வானதியின் அண்ணன் தான் பிரச்சனை செய்தார். இருந்தாலும் வானதியின் அப்பா அம்மா இருவரும் தன் மகனை திட்டி விட்டு பாண்டியனுக்கே […] The post சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நடேசன் குடும்பம், பொறாமையில் வானதி – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Feb 2026 5:15 pm

பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுபோல் உணர்ந்​தேன்; அதனால் தான்..!- பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டுக்குச் சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘வாரணாசி’ ``பாலிவுட்டை விட்டு வெளி​யேற நான் நினைத்​த​தில்​லை. அங்கு பணிபுரிந்​தபோது பல காரணங்​களுக்​காக நான் ஒதுக்​கப்​படு​வதுபோல் உணர்ந்​தேன். அதனால் என் எல்​லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகை​யாக எனக்கு உற்​சாக​மாக இருக்​கும் வாய்ப்​பு​களைத் தேடும் ஆசை எனக்கு வந்தது. அமெரிக்காவுக்குச் சென்று நடிக்​கத் தொடங்​கினேன்​. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன். எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும். ‘வாரணாசி’மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. நான் இரண்டு உலகங்களை கடந்து செல்வதுபோல் உணர்கிறேன். பிரியங்கா சோப்ரா இரண்டு துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன். கலாசாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம் என்று பிரியங்கா சோப்ரா பேசியிருக்கிறார்.

விகடன் 23 Feb 2026 4:55 pm

பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுபோல் உணர்ந்​தேன்; அதனால் தான்..!- பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டுக்குச் சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘வாரணாசி’ ``பாலிவுட்டை விட்டு வெளி​யேற நான் நினைத்​த​தில்​லை. அங்கு பணிபுரிந்​தபோது பல காரணங்​களுக்​காக நான் ஒதுக்​கப்​படு​வதுபோல் உணர்ந்​தேன். அதனால் என் எல்​லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகை​யாக எனக்கு உற்​சாக​மாக இருக்​கும் வாய்ப்​பு​களைத் தேடும் ஆசை எனக்கு வந்தது. அமெரிக்காவுக்குச் சென்று நடிக்​கத் தொடங்​கினேன்​. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன். எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும். ‘வாரணாசி’மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. நான் இரண்டு உலகங்களை கடந்து செல்வதுபோல் உணர்கிறேன். பிரியங்கா சோப்ரா இரண்டு துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன். கலாசாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம் என்று பிரியங்கா சோப்ரா பேசியிருக்கிறார்.

விகடன் 23 Feb 2026 4:55 pm

பாண்டியனை வெறுப்பேற்ற கோமதி செய்யும் வேலை, காதலை சொன்ன குமார் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனாவின் தோழி, என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை. அவர்களால் சுத்தமாக நடக்க முடியாது. அவர்களுக்கு எல்லா வேலையையும் நீங்கள் தான் செய்யணும் என்றார். இதைக் கேட்டு மீனாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. மீனா, இந்த வேலை வேண்டாம் என்று சொன்னாலும் தங்கமயில் கேட்கவில்லை. முழு மனதோடு அந்த வேலையை செய்ய ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் கோமதி கையில் சூடான காபி கொட்டி விட்டது. வலி தாங்க முடியாமல் கோமதி […] The post பாண்டியனை வெறுப்பேற்ற கோமதி செய்யும் வேலை, காதலை சொன்ன குமார் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Feb 2026 4:21 pm

`தாய் கிழவி’க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்

`தாய் கிழவி’ படத்துக்கான விகடன் பேட்டியில், நடிப்பு அனுபவத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ராதிகா... “இந்தக் கதையில் வரும் பவுனுத்தாய்க்கு பாரதிராஜா சார் அம்மாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். அவர்களை ரொம்ப வருஷங்களா தெரியும். அதில் கொஞ்சம் எங்க அப்பா எம்.ஆர்.ராதாவை மிக்ஸ் பண்ணினேன். தெனாவட்டாகப் பேசுவது, அலட்சியமாகக் கிண்டல் அடிப்பது என்று அவரையும் கொண்டுவந்து உள்ளே வச்சிருக்கேன்.” என்று பேசியிருந்தார். mr radha & radhika ராதிகாவும் தந்தை எம்.ஆர்.ராதா போலத்தான். மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லுவார். எதற்கும் பயப்படமாட்டார். தமிழ்த் திரையுலகில் எம்.ஆர்.ராதா என்ற பெயருக்குப் பின்னால் ஒரு மாபெரும் ஆளுமையும், அஞ்சாத துணிச்சலும் ஒளிந்திருக்கிறது. அதே நெருப்பைத் தன்னுள் ஏந்தி, இன்று வரை ஒரு `சிங்கப் பெண்ணாக' வலம் வருபவர் ராதிகா. மேடை நாடகமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எதற்கும் அஞ்சாதவர் எம்.ஆர்.ராதா. சமூக அவலங்களை முகத்திற்கு நேராகச் சுட்டிக்காட்டிய `கலகக்காரர்'. ராதிகாவும் அப்படியே. அரசியல் மேடைகளாகட்டும் அல்லது சினிமா சங்க விவகாரங்களாகட்டும், எதற்கும் பயப்படாமல் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். எம்.ஆர்.ராதா வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிந்தனையாளர். பகுத்தறிவுப் பாதையில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர். அதேபோல், ராதிகா ஒரு சிறந்த தொழில்முனைவோர் (Entrepreneur). சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது முடங்கிப் போய்விடாமல், சின்னத்திரையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். சந்தை எதை எதிர்பார்க்கிறது, காலத்திற்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அந்த சமயோஜிதம் இருவருக்கும் பொதுவானது. Radhika - A Reporter's Diary நடிப்பைப் பொறுத்தவரை இருவரும் இயல்பான கலைஞர்கள். எம்.ஆர்.ராதா வில்லத்தனத்திலும் நையாண்டி, தனித்துவமான குரல் வளம், உடல் மொழி மூலம் ரசிகர்களைத் தன்வசப்படுத்துவார். ராதிகா, எமோஷனல் அல்லது அதட்டலான காட்சிகளாகட்டும், அதில் எதார்த்தம் இருக்கும். `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தொடங்கிய அந்தத் துடிப்பு, இன்று வரை அவரிடம் குறையவே இல்லை. எம்.ஆர்.ராதா ஒரு சகாப்தம் என்றால், அந்தச் சகாப்தத்தின் நீட்சிதான் ராதிகா!

விகடன் 23 Feb 2026 3:44 pm

முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலயே அடிதடி, ரத்தம், போலீஸ்னு பார்த்தேன் - போஸ் வெங்கட் பேட்டி

திமுகவில் அதிகாரபூர்வமாகப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் பிரசாரம் செய்யவிருக்கும் முதல் தேர்தல் இது என்கிறார் போஸ் வெங்கட். திமுகவில் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், வரப்போகும் தேர்தல், பிரசார திட்டம் போன்ற விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம். மெட்டி ஒலியில் போஸ் வெங்கட் ''அடிப்படையில திமுக குடும்பம் எங்களோடது. சொந்த ஊரான அறந்தாங்கியில அதிமுகவின் சீனியர் சு. திருநாவுகரசர் புகழின் உச்சத்தில் இருந்த காலத்திலேயே அவருக்கு எதிரா அரசியல் நடவடிக்கைகள்ல ஈடுபட்டிருக்கேன். பிறகு சீரியல், சினிமானு நடிகராகி கலைஞரின் 'கண்ணம்மா' படத்தில் நடிச்சப்ப கலைஞருக்கு மட்டுமல்ல, அப்ப இளைஞரணித் தலைவரா இருந்த இப்போதைய முதல்வரான தளபதிக்குமே நல்லா தெரிஞ்சவனாகிட்டேன். அதனால கட்சியில உறுப்பினர் கார்டு தரட்டும், பதவி தரட்டும்னெல்லாம் வெயிட் பண்ணலை. சீரியல் நடிகரா மக்கள் மத்தியில பிரபலமா ஆனதுமே பிரசாரத்துல இறங்கிட்டேன். முதல் பிரசார மேடை நல்லா ஞாபகமிருக்கு. காஞ்சிபுரம். 'நடிகர் போஸ் வெங்கட்'னு நோட்டிஸ்ல பேரு போட்டிருக்காங்க. நானும் சொன்ன நேரத்துக்கு முன்னடியே போயிட்டேன். அங்க போய் பார்த்தா கூட்டமே இல்லை. IPL: ``வண்டி ஓட்டுவதைக் குறைச்சிட்டு சினிமாவுக்கு வாங்க'' - டிடிஎஃப் வாசன் குறித்து போஸ் வெங்கட் எனக்கு முன்னாடி பேசிய ஒரு பேச்சாளர் தொண்டை கிழியக் கத்திட்டிருக்கார். எதிரே ஐம்பது பேர் கூட இல்லை. என்னடா இது, முதல் கூட்டமே இப்படி இருந்தா தலைவர், தளபதி காதுக்கு விஷயம் போனா என்னாகும்கிற பதட்டம் ஒருபக்கம். கூட்ட ஏற்பாட்டாளரைக் கூப்பிட்டு 'மெட்டி ஒலி' போஸ் வெங்கட் வந்திருக்கார்னு மைக்கில் சொல்லுங்கனு சொன்னேன். அது ஓரளவு ஒர்க் அவுட் ஆச்சு. கலைஞர் கருணாநிதி பெண்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா வரத் தொடங்குச்சு. ஆனா அந்தச் சந்தோஷம் கொஞ்ச நேரம்தான். அதுக்குள்ள அங்க ரெண்டு பேரு சண்டை போட்டு ஒருத்தர் கையை ஒருத்தர் வெட்டிட்டார். கூட்டத்துல ஒரே கூச்சல் கூப்பாடு. வந்திருந்த கொஞ்சம் பெண்களும் தெறிச்சு ஓடிட்டாங்க. 'என்னய்யா இது சோதனை'னு நினைச்சிட்டிருந்தப்பவே போலீஸ் வந்திடுச்சு. இதுக்கு மேலயும் பேசாம இருந்தா சரிப்பட்டு வராது, நிகழ்ச்சியை ரத்து செய்தாலும் செய்திடுவாங்கனு பேசிட்டிருந்தவரை இறக்கி விட்டுட்டு நான் மைக் முன்னாடி போயிட்டேன். நான் பேச ஆரம்பிச்சதுமே வந்திருந்த சில போலீஸ்காரங்களே பக்கத்துல வந்து, 'நீங்க தொடருங்க, எந்தப் பிரச்னையுமில்ல'னு சொல்லி எங்களுக்குப் பாதுகாப்புக்கு நிக்கிற மாதிரி நின்னுட்டாங்க. அதன் பிறகு ஓடின ஜனங்க கொஞ்சம் கொஞ்சமா திரும்ப, சுமூகமா கூட்டத்தை முடிச்சோம். Bose Venkat: ``நான் அப்போ ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்'' - தன் ஆசான் குறித்து மனம் திறந்த போஸ் வெங்கட் பிறகு ஏகப்பட்ட கூட்டங்கள். தமிழ்நாடு முழுக்க சுத்திட்டேன். இந்த முறையும் பிரசாரத்துக்குக் கிளம்ப இருக்கேன். தொகுதி, தேதி உள்ளிட்ட விபரங்களைக் கட்சி முறைப்படி அறிவிக்கும்'' என்றவரிடம், 'தேர்தலில் நிற்க முன்பே சீட்டு கேட்டீர்கள். இந்த முறை கேட்கவில்லையா' என்றோம். திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின் 'திமுகவுல தேர்தல் சீட் கேட்கறவங்கள்ல கொஞ்சம் பேர் அந்த வாய்ப்பு மூலமா தலைவர்கிட்ட பக்கத்துல உட்கார்ந்து நாலு வார்த்தை பேசிட மாட்டோமானுதான் விருப்ப மனுவே கொடுப்பாங்க. நானுமே ஒரு தடவை விருப்ப மனு கொடுத்து நேர்காணலுக்காக கலைஞர் முன்னாடி போய் உட்கார்ந்தேன். தளபதி அந்த அறையில கொஞ்சம் தள்ளி நின்னுட்டிருந்தார். என்னைப் பார்த்ததுமே கலைஞர், 'என்னய்யா ஷூட்டிங் இல்லையா'னுதான் கேட்டார். 'இல்லய்யா இருக்கு'ன்னு இழுத்தேன். 'அப்புறம் ஏன்?'ன்னார். எனக்குப் புரிஞ்சு போச்சு. அடுத்து சிரிச்சுகிட்டே, 'எவ்வளவு செலவழிப்ப'னு கேட்டார். அந்தக் கேள்விக்கும் நான் பதிலைக் கொஞ்சம் இழுக்க, தளபதியைப் பார்த்து, 'நீ பார்த்துக்கோ'ன்னு சொன்னார். அதுதான் அவர் எங்கிட்டயும் என் தொடர்பாகவும் பேசிய கடைசி வார்த்தை. அவர் என்ன நினைப்புல சொன்னாரோ, ஆனா இப்ப வரை தளபதி என்னைப் பார்த்துகிடுறார்னுதான் சொல்வேன்'' என நெகிழ்ச்சியுடன் முடித்தார் போஸ். ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்

விகடன் 23 Feb 2026 2:22 pm

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி வருகிறது. அது பற்றிப் பார்ப்போம்.. 70-வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில்...

தஸ்தர் 23 Feb 2026 2:03 pm

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா ‘கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில் விஜய் தேவர​கொண்டா ஜோடி​யாக நடித்​தார். இந்த ஜோடி பேசப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இரு​வரும் கடந்த சில வருடங்​களாகக் காதலித்து வரு​கின்​றனர். சமீபத்​தில் இவர்​கள் திருமண நிச்​சய​தார்த்​தம் ஹைத​ரா​பாத்​தில் நடந்​தது. இவர்​கள் திரு​மணம் பிப்​ரவரி 26-ந்தேதி உதய்​பூரில் நடக்கிறது. திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி ஹைதரா​பாத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்டலில்...

தஸ்தர் 23 Feb 2026 1:56 pm

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம் தந்த கொடை ‘இசைச் சித்தர்’ இளையராஜா. இசை சாம்ராஜ்யம் இளை​ய​ராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்​பில் உருவாக்கிய தனது முதல் சிம்​பொனி​யின் நேரடி நிகழ்ச்​சியை லண்​டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்​தி​னார். ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் நடத்​திய இந்த சிம்​பொனி இசை நிகழ்ச்​சிக்​குச் சிறப்பான வரவேற்பு...

தஸ்தர் 23 Feb 2026 1:51 pm

விஜயை பார்த்த காவிரிக்கு பழைய நியாபகங்கள் வந்ததா? சாரதா சொன்ன வார்த்தை –மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், குழந்தைக்கு தங்களுடைய காதல் கதையை சொல்லி தூங்க வைத்தார். மறுநாள் பள்ளிக்கு விஜய், தன் மகளை அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது காவிரியும் வந்தார். விஜய் பார்ப்பதற்குள் காவிரி உள்ளே சென்று விட்டார். பின் விஜய், உன்னுடைய கிளாஸ் டீச்சரை பிறகு சந்திக்கிறேன். பத்திரமாக போயிட்டு வா என்று விஜய் அனுப்பி வைத்தார். பின் பள்ளிக்கூடத்திற்கு வந்த அம்மு, காவிரிக்கு விஷ் செய்து இருவருமே கிளாஸ் ரூமிற்கு போனார்கள். […] The post விஜயை பார்த்த காவிரிக்கு பழைய நியாபகங்கள் வந்ததா? சாரதா சொன்ன வார்த்தை – மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Feb 2026 1:47 pm

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச் சேர்ந்த ஹரிச்​சந்​திரா என்ற ஹாரி பாக்​ஸர் என்​பவர் ரூ.10 கோடி கேட்டு மிரட்​டல் விடுத்​திருந்​தார். ரன்​வீர் சிங்​கின் மானேஜரின் வாட்ஸ்​ ஆப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது. இதுகுறித்து மும்பை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்​றனர்​. அந்த...

தஸ்தர் 23 Feb 2026 12:38 pm

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் ‘கைதி-2’ படமும் ‘டில்லி’ கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் பெயரில் ‘டில்லி’ என்ற தலைப்பில் டீஸர் ஒன்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இது இணையத்தில் விவாதமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், ‘கைதி’ படத்தில் கார்த்தியின் பெயர் டில்லி. ஆகையால் ‘கைதி 2’ படத்தின் பெயர் இதுவா, டீஸர் படமாக்கி இருக்கிறார்களா என விவாதங்கள் இணையத்தில் நடைபெற்று...

தஸ்தர் 23 Feb 2026 12:33 pm

‘The Wedding of VIROSH’ : திருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா, குவியும் வாழ்த்துக்கள்

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகாவின் காதல் கிசுகிசுகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா அவர்கள் ஐந்து வருடத்திற்கும் மேலாக தன்னுடன் நடித்த நடிகர் விஜய் தேவர் கொண்டாவை தான் […] The post ‘The Wedding of VIROSH’ : திருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா, குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Feb 2026 11:42 am

'The Wedding of VIROSH' - டும் டும் டும் அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் பற்றி அவர்கள் ஓபனாக சொல்லவில்லை என்றாலும், அது ஊரறிந்த ரகசியம். கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவரின் நிச்சயதார்த்தமும் நடந்தது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி, இருவருக்கும் திருமணம் என்கிற செய்திகள் கசிந்தாலும், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர். விஜய் தேவரகொண்டா இன்ஸ்டா ஸ்டோரி பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்! இந்த நிலையில் தான், நேற்று இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்கள். அதில்... நாங்கள் எந்தப் பிளான் செய்வதற்கு முன்பும்... நாங்கள் எங்களுக்காக எதைத் தேர்ந்தெடுப்பதற்கும் முன்பும் நீங்கள் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள். அதீத அன்புடன், நீங்கள் எங்களுக்கு 'VIROSH' என்கிற பெயரைத் தந்தீர்கள்... எங்களை அப்படி அழைத்தீர்கள். அதனால், இன்று, நிறைந்த மனதுடன், உங்கள் முன்னிலையில் நாங்கள் இணைகிறோம். அதற்கு 'The Wedding of VIROSH' என்று பெயரிட விரும்புகிறோம். உங்களுடைய அதீத அன்பால் எங்களைப் பற்றியிருப்பதற்கு நன்றி. எப்போதுமே நீங்கள் எங்களில் பாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடக்க உள்ளதாம். அதன் பின், ரிசப்ஷன் வருகிற மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணாவில் நடைபெறுகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 'நோட்‌ பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு‌ ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold

விகடன் 23 Feb 2026 9:58 am

மீனா பேச்சை கேட்டு கோமதி செய்யும் அட்ராசிட்டி, கொந்தளிக்கும் பாண்டியன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், தங்கமயில் விஷயத்தை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கோவிலுக்கு மீனா வந்தார். அங்கு மீனா, தன்னுடைய தோழியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மீனாவின் தோழி, என் மாமியாரை பார்த்துக் கொள்ள ஆள் ஒருவர் வேண்டும். யாராவது இருந்தால் ஏற்பாடு செய்ய என்றார். உடனே மீனா, தங்கமயிலை பற்றி தான் யோசித்தார். அப்போது சரவணன்- அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மீனா […] The post மீனா பேச்சை கேட்டு கோமதி செய்யும் அட்ராசிட்டி, கொந்தளிக்கும் பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Feb 2026 8:56 pm

13 வருடங்களுக்கு முன்பு தனுஷ் சாருடன் இங்கு வந்தேன், ஆனால் இப்போ –நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்

தென்னிந்தியாவின் 70 வது பிலிம் பேர் அவார்ட் சவுத் விருது விழா கேரளாவில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சிவகார்த்திகேயன் பெற்றிருக்கிறார். பின் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த ஃபிலிம் பேர் விருது […] The post 13 வருடங்களுக்கு முன்பு தனுஷ் சாருடன் இங்கு வந்தேன், ஆனால் இப்போ – நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Feb 2026 7:14 pm

அம்மு அப்பாவை சந்திக்க போகும் காவிரி, டீச்சரை சந்திக்க நினைக்கும் விஜய் –விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அம்மு, நீங்கள் போன பிறகு நான் அழுது கொண்டு இருந்தேன். கிளாஸ் மிஸ் தான் என்னிடம் அன்பாக பேசி நடந்து கொண்டார் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு விஜய்க்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் காவிரி, எனக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு பெரிய வீடு, சில நபர்கள் இருந்தார்கள். அதில் ஒரு ஹீரோ இருந்தார். ஆனால், அவர்கள் யார் என்று தான் தெரியவில்லை. அடிக்கடி அந்த […] The post அம்மு அப்பாவை சந்திக்க போகும் காவிரி, டீச்சரை சந்திக்க நினைக்கும் விஜய் – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Feb 2026 5:40 pm

விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய ஷாலினி அஜித்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்.!!

தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி அஜீத்.அதனை தொடர்ந்து அமர்க்களம் கண்ணுக்குள் நிலவு அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இவர்களுக்கு...

தஸ்தர் 22 Feb 2026 4:40 pm

அஜித்தின் வரலாறு படத்தை தெலுங்குல ரீமேக் பண்ணலான்னு இருந்தேன்.. ஆனால்? கே எஸ் ரவிக்குமார் சொன்ன ரகசியம்..!

அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் இணைந்து நடிக்க உள்ளார் விரைவில் இந்த படத்தில் காண படப்பிடிப்பு...

தஸ்தர் 22 Feb 2026 4:26 pm

13 வருடங்களுக்கு முன் தனுஷ் சாருடன் வந்தேன்; முதல் வரிசையில் உட்கார எனக்கு..! - சிவகார்த்திகேயன்

70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது. இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. சிவகார்த்திகேயன் - தனுஷ் விருது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், இந்த Filmfare விருது தான் எனது முதல் விருது. 13 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு தனுஷ் சாருடன் தான் வந்தேன். அவர் தான் 'சும்மா வா... ஜாலியாக போயிட்டு வரலாம்' என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது. இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகள் இருக்கிறது. 'அமரன்' படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது 'அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்' என்று சொன்னேன். அதேபோல இந்த படம் இன்னும் எனக்கு விருதுகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்தினருக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இந்த படத்திற்காக நான் கமல்ஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்த எக்கச்சக்கமான Filmfare விருதுகளை பார்த்தேன். அமரன் அப்போது 'அமரனுக்காக எனக்கும் கிடைக்கும்' என்று நினைத்தேன். இன்று அது கிடைத்திருக்கிறது. நான் மிகவும் சீரியஸான நபர் கிடையாது. ஜாலியான நபர் தான். ஆனால் அமரன் மாதிரி ஒரு சீரியஸான படத்தில் நடித்த பிறகு 'ஏன் இப்படிச் செய்தாய்?' என்று யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பாராட்டினார்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி. முக்கியமாக என் ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை அடித்து துவைத்தாலும், மிதித்தாலும் என்னை தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருப்பது நீங்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று Filmfare விருதுடன் மேடையில் நிற்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 22 Feb 2026 3:56 pm

13 வருடங்களுக்கு முன் தனுஷ் சாருடன் வந்தேன்; முதல் வரிசையில் உட்கார எனக்கு..! - சிவகார்த்திகேயன்

70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது. இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. சிவகார்த்திகேயன் - தனுஷ் விருது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், இந்த Filmfare விருது தான் எனது முதல் விருது. 13 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு தனுஷ் சாருடன் தான் வந்தேன். அவர் தான் 'சும்மா வா... ஜாலியாக போயிட்டு வரலாம்' என்று என்னை அழைத்து வந்தார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டது. இன்று முதல் வரிசையில் உட்கார்ந்து இந்த விருதை வாங்க 13 ஆண்டுகள் இருக்கிறது. 'அமரன்' படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது 'அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்' என்று சொன்னேன். அதேபோல இந்த படம் இன்னும் எனக்கு விருதுகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்தினருக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இந்த படத்திற்காக நான் கமல்ஹாசன் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கிருந்த எக்கச்சக்கமான Filmfare விருதுகளை பார்த்தேன். அமரன் அப்போது 'அமரனுக்காக எனக்கும் கிடைக்கும்' என்று நினைத்தேன். இன்று அது கிடைத்திருக்கிறது. நான் மிகவும் சீரியஸான நபர் கிடையாது. ஜாலியான நபர் தான். ஆனால் அமரன் மாதிரி ஒரு சீரியஸான படத்தில் நடித்த பிறகு 'ஏன் இப்படிச் செய்தாய்?' என்று யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பாராட்டினார்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி. முக்கியமாக என் ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை அடித்து துவைத்தாலும், மிதித்தாலும் என்னை தொடர்ந்து தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருப்பது நீங்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று Filmfare விருதுடன் மேடையில் நிற்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 22 Feb 2026 3:56 pm

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்!

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்பட அறிமுக ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளனர். புரோமோவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும்...

தஸ்தர் 22 Feb 2026 1:56 pm

பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?

பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா உள்ளனர். இதில் ராஷ்மிகாவுக்கு வரும் 26-ந்தேதி விஜய தேவரகொண்டாவுடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. அதுபோல அனுபமாவுக்கும் விரைவில் காதல் திருமணம் அரங்கேறுமோ என நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அதாவது தமிழில் கொடி, தள்​ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன், லாக்​ட​வுன் உள்பட பல படங்​களில் நடித்​து ரசிகர்களை கவர்ந்தவர்...

தஸ்தர் 22 Feb 2026 1:51 pm

சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்?

சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இப்படங்களை முடித்தவுடன் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு. ‘ட்யூட்’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்...

தஸ்தர் 22 Feb 2026 1:45 pm

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்!

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல் படமாக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். விக்ரம், ஆனந்த் ஷங்கர் இணைந்து ‘இருமுகன்’ படத்தில் பணிபுரிந்துள்ளனர். அப்படம் வரவேற்பைப்...

தஸ்தர் 22 Feb 2026 1:40 pm

ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு! மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்​னி​யின் செல்​வன்’ 2-ம் பாகம் படத்​தில் இடம்​பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் விவ​காரத்​தில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக இந்​திய பாரம்​பரிய பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் பதிப்​புரிமை வழக்கு தொடர்ந்தார். அதை விசா​ரித்த டெல்லி உயர்நீதி​மன்​றம், ஏ.ஆர். ரகுமானை கடந்த செப்​டம்​பரில் விடு​வித்​தது. இதை எதிர்த்து பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் மேல்முறையீடு செய்​தார்....

தஸ்தர் 22 Feb 2026 1:35 pm

Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47'குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்

சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47' படம் உருவாகி வருகிறது. சூர்யாவுடன் ஜித்து மாதவன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்காக இருக்குமோ அல்லது இருமொழிப் படமாக இருக்குமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது. Surya 47 இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது, “ 'சூர்யா 47' ஒரு பக்கா தமிழ் திரைப்படம். இந்தப் படம் எந்தவொரு மலையாளப் படத்தின் தழுவலும் அல்ல. நேரடியாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பின்னணியைக் கொண்ட ஒரு பிரத்யேகமான கதைக்களமாகத் தான் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து 'ஆவேசம்-2' குறித்து பேசிய அவர், தற்போது முழுக் கவனமும் ‘சூர்யா 47’ படத்தின் மீது மட்டுமே இருக்கிறது. இதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தி வருகிறேன். ‘ஆவேசம் 2’ குறித்த ஆரம்பக்கட்ட யோசனைகள் இருந்தாலும், அது இப்போதைக்குத் தொடங்கும் நிலையில் இல்லை. ஜித்து மாதவன் சூர்யாவின் படப்பிடிப்பிற்குப் பிறகுதான் அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 22 Feb 2026 1:00 pm

Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47'குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்

சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47' படம் உருவாகி வருகிறது. சூர்யாவுடன் ஜித்து மாதவன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்காக இருக்குமோ அல்லது இருமொழிப் படமாக இருக்குமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது. Surya 47 இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது, “ 'சூர்யா 47' ஒரு பக்கா தமிழ் திரைப்படம். இந்தப் படம் எந்தவொரு மலையாளப் படத்தின் தழுவலும் அல்ல. நேரடியாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பின்னணியைக் கொண்ட ஒரு பிரத்யேகமான கதைக்களமாகத் தான் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து 'ஆவேசம்-2' குறித்து பேசிய அவர், தற்போது முழுக் கவனமும் ‘சூர்யா 47’ படத்தின் மீது மட்டுமே இருக்கிறது. இதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தி வருகிறேன். ‘ஆவேசம் 2’ குறித்த ஆரம்பக்கட்ட யோசனைகள் இருந்தாலும், அது இப்போதைக்குத் தொடங்கும் நிலையில் இல்லை. ஜித்து மாதவன் சூர்யாவின் படப்பிடிப்பிற்குப் பிறகுதான் அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 22 Feb 2026 1:00 pm

சேரன் குடும்பத்தினரின் வருகைக்காக காத்திருக்கும் வானதி, பாண்டியன் முடிவு என்ன? அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் அய்யனார் வீட்டில் எல்லோருமே பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு தயாரானார்கள். சோழன்- நிலா இருவரும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார்கள். அப்போது நிலா, தன் வீட்டில் பொங்கல் பண்டிகையை எப்படி எல்லாம் கொண்டாடுவார்கள் என்று சொல்லி ஃபீல் பண்ணினார். சோழனும் அவருக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் வானதி, பாண்டியன் இருவரும் பொங்கல் பண்டிகை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானதி வேண்டும் என்று […] The post சேரன் குடும்பத்தினரின் வருகைக்காக காத்திருக்கும் வானதி, பாண்டியன் முடிவு என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Feb 2026 12:59 pm

சூர்யா 47 : புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் இயக்குனர் மலையாளியாக இருந்தாலும்...

தஸ்தர் 22 Feb 2026 10:51 am

அப்பத்தாவின் மோசமான நிலை, ராஜாங்கம் குடும்பத்தின் வேண்டுதல் நிறைவேறுமா? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஷ் பிச்சை ஃபோன் எடுக்கவில்லை என்று தாமரை ரொம்பவே புலம்பி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரொம்பவே எமோஷனலாகி அழ ஆரம்பித்து விட்டார். அந்த சமயம் பார்த்து காமேஷ் பிச்சை ஃபோன் எடுத்து ஒரு மூட்டைக்குள் இருப்பதாக சொன்னார். பின் அந்த ரூமுக்குள் இருக்கும் முட்டையை திறந்தால் காமேஷ் பிச்சை இருந்தார். தாமரை சந்தோசப்படுகிறார். பின் இருவரும் அங்கிருந்து தப்பிக்க திட்டம் போட்டார்கள். சாவித்திரி, அதற்கு நேரமில்லை. இங்கே திருமணம் […] The post அப்பத்தாவின் மோசமான நிலை, ராஜாங்கம் குடும்பத்தின் வேண்டுதல் நிறைவேறுமா? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Feb 2026 10:45 am

The Rise Of Ashoka – Official Tamil Trailer

தஸ்தர் 22 Feb 2026 9:45 am