அந்த 7 நாள்கள் இப்போ எடுத்தாலும் கிளைமேக்ஸ் நிக்கும்! - பாக்யராஜ் | Uncut உரையாடல் with Sumathi
Madhavan: நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்! - நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன். சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார். R Madhavan அந்தப் பேட்டியில் அவர், “‘விக்ரம் வேதா’ படம் என்னுடைய இந்த பிரேக்குக்குப் பிறகுதான் நடந்தது. ‘இறுதிச் சுற்று’ படத்திற்கு முன்பு, நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன். அதனால்தான் ஒரு இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது. நான் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் பாடலுக்காக ஷூட்டிங் செய்துகொண்டிருந்தேன். ஆரஞ்சு பேண்ட், பச்சை சட்டை அணிந்து சாலையின் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு சுவிஸ் விவசாயி உட்கார்ந்திருந்தார். தேநீர் குடித்தபடி எங்களை ‘இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்பது போலப் பார்த்தார். பல திறமைகளை நான் கொண்டிருக்கிறேன். ஆனால் என் திரைப்படங்களில் அவை எதையும் நான் காட்டவில்லை. பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது மட்டுமே நான் செய்த ஒரே முயற்சியாக இருந்தது. அதன் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது என் தவறை உணர்ந்திருக்கிறேன். அதன் பிறகுதான் நான் விளம்பரப் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். சென்னையிலும் இந்தியாவின் பல இடங்களிலும் அதிகம் பயணம் செய்தேன். மாதவன் அந்த நான்கு ஆண்டு கால அனுபவமும், பெற்ற நுண்ணறிவும் தான் இப்போது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். நான் திரும்பி வந்தபோதுதான் என்னுடன் பணியாற்றிய பழைய இயக்குநர்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு முன்னோக்குச் சிந்தனை உள்ளவர்கள் இல்லை என்பது புரிந்தது. அதன் பிறகுதான் நான் புதிய இயக்குநர்களைத் தேட ஆரம்பித்தேன்” என்றார்.
Madhavan: நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்! - நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன். சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார். R Madhavan அந்தப் பேட்டியில் அவர், “‘விக்ரம் வேதா’ படம் என்னுடைய இந்த பிரேக்குக்குப் பிறகுதான் நடந்தது. ‘இறுதிச் சுற்று’ படத்திற்கு முன்பு, நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன். அதனால்தான் ஒரு இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது. நான் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் பாடலுக்காக ஷூட்டிங் செய்துகொண்டிருந்தேன். ஆரஞ்சு பேண்ட், பச்சை சட்டை அணிந்து சாலையின் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு சுவிஸ் விவசாயி உட்கார்ந்திருந்தார். தேநீர் குடித்தபடி எங்களை ‘இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்பது போலப் பார்த்தார். பல திறமைகளை நான் கொண்டிருக்கிறேன். ஆனால் என் திரைப்படங்களில் அவை எதையும் நான் காட்டவில்லை. பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது மட்டுமே நான் செய்த ஒரே முயற்சியாக இருந்தது. அதன் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது என் தவறை உணர்ந்திருக்கிறேன். அதன் பிறகுதான் நான் விளம்பரப் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். சென்னையிலும் இந்தியாவின் பல இடங்களிலும் அதிகம் பயணம் செய்தேன். மாதவன் அந்த நான்கு ஆண்டு கால அனுபவமும், பெற்ற நுண்ணறிவும் தான் இப்போது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். நான் திரும்பி வந்தபோதுதான் என்னுடன் பணியாற்றிய பழைய இயக்குநர்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு முன்னோக்குச் சிந்தனை உள்ளவர்கள் இல்லை என்பது புரிந்தது. அதன் பிறகுதான் நான் புதிய இயக்குநர்களைத் தேட ஆரம்பித்தேன்” என்றார்.
Madhavan: நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்! - நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன். சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார். R Madhavan அந்தப் பேட்டியில் அவர், “‘விக்ரம் வேதா’ படம் என்னுடைய இந்த பிரேக்குக்குப் பிறகுதான் நடந்தது. ‘இறுதிச் சுற்று’ படத்திற்கு முன்பு, நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன். அதனால்தான் ஒரு இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது. நான் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் பாடலுக்காக ஷூட்டிங் செய்துகொண்டிருந்தேன். ஆரஞ்சு பேண்ட், பச்சை சட்டை அணிந்து சாலையின் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு சுவிஸ் விவசாயி உட்கார்ந்திருந்தார். தேநீர் குடித்தபடி எங்களை ‘இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்பது போலப் பார்த்தார். பல திறமைகளை நான் கொண்டிருக்கிறேன். ஆனால் என் திரைப்படங்களில் அவை எதையும் நான் காட்டவில்லை. பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது மட்டுமே நான் செய்த ஒரே முயற்சியாக இருந்தது. அதன் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது என் தவறை உணர்ந்திருக்கிறேன். அதன் பிறகுதான் நான் விளம்பரப் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். சென்னையிலும் இந்தியாவின் பல இடங்களிலும் அதிகம் பயணம் செய்தேன். மாதவன் அந்த நான்கு ஆண்டு கால அனுபவமும், பெற்ற நுண்ணறிவும் தான் இப்போது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். நான் திரும்பி வந்தபோதுதான் என்னுடன் பணியாற்றிய பழைய இயக்குநர்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு முன்னோக்குச் சிந்தனை உள்ளவர்கள் இல்லை என்பது புரிந்தது. அதன் பிறகுதான் நான் புதிய இயக்குநர்களைத் தேட ஆரம்பித்தேன்” என்றார்.
Madhavan: நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்! - நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன். சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார். R Madhavan அந்தப் பேட்டியில் அவர், “‘விக்ரம் வேதா’ படம் என்னுடைய இந்த பிரேக்குக்குப் பிறகுதான் நடந்தது. ‘இறுதிச் சுற்று’ படத்திற்கு முன்பு, நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன். அதனால்தான் ஒரு இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது. நான் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் பாடலுக்காக ஷூட்டிங் செய்துகொண்டிருந்தேன். ஆரஞ்சு பேண்ட், பச்சை சட்டை அணிந்து சாலையின் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு சுவிஸ் விவசாயி உட்கார்ந்திருந்தார். தேநீர் குடித்தபடி எங்களை ‘இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்பது போலப் பார்த்தார். பல திறமைகளை நான் கொண்டிருக்கிறேன். ஆனால் என் திரைப்படங்களில் அவை எதையும் நான் காட்டவில்லை. பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது மட்டுமே நான் செய்த ஒரே முயற்சியாக இருந்தது. அதன் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது என் தவறை உணர்ந்திருக்கிறேன். அதன் பிறகுதான் நான் விளம்பரப் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். சென்னையிலும் இந்தியாவின் பல இடங்களிலும் அதிகம் பயணம் செய்தேன். மாதவன் அந்த நான்கு ஆண்டு கால அனுபவமும், பெற்ற நுண்ணறிவும் தான் இப்போது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். நான் திரும்பி வந்தபோதுதான் என்னுடன் பணியாற்றிய பழைய இயக்குநர்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு முன்னோக்குச் சிந்தனை உள்ளவர்கள் இல்லை என்பது புரிந்தது. அதன் பிறகுதான் நான் புதிய இயக்குநர்களைத் தேட ஆரம்பித்தேன்” என்றார்.
காசு கொடுத்தாங்க பாடினேன், வம்பு வழக்கெல்லாம் எனக்கு எதுக்கு? வேல்முருகன் சொன்ன விஷயம்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் […] The post காசு கொடுத்தாங்க பாடினேன், வம்பு வழக்கெல்லாம் எனக்கு எதுக்கு? வேல்முருகன் சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
அதிக அன்பை கொடுப்பது ஆணா? பெண்ணா? நடிகை மிருணாள் தாக்கூர் கொடுத்த பளிச் பதில்
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக மிருணாள் தாக்கூர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் வெளிவந்த சீதாராமம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதை அடுத்து இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அதோடு இவர் ஹிந்தி மொழியில் தான் நிறைய கவனம் செலுத்தி வருகிறார்.சமீபத்தில் மிருணாள் நடித்த படம் சன் ஆப் சர்தார் 2. இதை அடுத்து இவர் […] The post அதிக அன்பை கொடுப்பது ஆணா? பெண்ணா? நடிகை மிருணாள் தாக்கூர் கொடுத்த பளிச் பதில் appeared first on Tamil Behind Talkies .
தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையான செயல், தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினி –குவியும் பாராட்டு
தூய்மை பணியாளர் பத்மா செய்த செயலை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசு அளித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சென்னையில் தியாகராய நகர் பகுதியில் முப்பாத்தம்மன் கோவில் தெருவில் உள்ள வண்டிக்காரன் சாலை பகுதியில் பத்மா தூய்மை பணியில் கடந்த மாதம் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் கிடந்த ஒரு பையை பத்மா கையில் எடுத்திருக்கிறார். அந்த பையில் தங்க நகைகள் இருப்பதை பார்த்த பத்மா, தன்னுடைய மேல் […] The post தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையான செயல், தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினி – குவியும் பாராட்டு appeared first on Tamil Behind Talkies .
ரேசுக்கு முன் நான் இதை வழக்கமாக செய்வேன்…அஜித் குமார் ஓபன் டாக்.!!
ரேஸ்க்கு செல்லும் முன் அஜித்தி பின்பற்றும் பழக்கங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளம்பர அஜித்குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டை நடத்தி இருந்தது. இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்கிய ஆதிக் தான் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக...
சமூக சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் படங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறந்த தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல பிரிவுகளில் சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான […] The post இது அரசு விருதா இல்ல உங்க குடும்ப விருதா? ஆவேசத்தில் செம்பருத்தி சீரியல் நடிகை லட்சுமி வெளியிட்ட வீடியோ appeared first on Tamil Behind Talkies .
நரேஷ் ஐயர் குறித்து பேசிய ஏ ஆர் ரகுமான்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
நரேஷ் ஐயர் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான் அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்கார் விருதுகள் தேசிய திரைப்பட விருது பத்மபூஷன் என அனைத்து அவார்டுகளையும் அள்ளி உள்ளார் என்றே சொல்லலாம். இந்த நிலையில் பாடகர் நரேஷ் குறித்த சுவாரசிய தகவல்களை ஏ ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார்...
விஜய் மத்திய பட்ஜெட் குறித்து பேசாததற்கு காரணம் இதுதான்.. சௌந்தர்ராஜா விளக்கம்..!
மத்திய பட்ஜெட் குறித்து விஜய் பேசாதது ஏன் என கேட்ட கேள்விக்கு நடிகர் சௌந்தரராஜா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தற்காலிகமாக ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்த படம் முடித்த கையோடு...
`என் ஆளுங்களுக்கு ஒரு மேடை; அதனால..!' - தவெக மேடையில் பாடி ஆடிய வேல்முருகன் சொல்வது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மேடையில் பாடிய பாடகர் வேல்முருகன் மீது திருநெல்வேலி இந்து முன்னணியினர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். விழா மேடையில் அரசியல் நோக்கத்துடன் முருகக் கடவுளை இழுத்துப் பாடியது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த விழாவில் அவர் பாட்டு பாடிய போது விஜய்யும் அவருடன் டான்ஸ் ஆடியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். அதிமுகவின் ஜெயக்குமார் விஜய் டான்ஸ் ஆடியதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். குற்ற உணர்ச்சியே இல்லாமல் மேடையில் டான்ஸ் ஆடுகிறார்.!- விஜய்யை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார் தவெக மேடையில் வேல்முருகன் வேல்முருகன் பாடிய பாடலில் ' கொள்ளையடித்த கூட்டம்' என்பன போன்ற வார்த்தைகளெல்லாம் இடம் இருந்தது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 'வேல்முருகன் எல்லோருக்கும் பொதுவான சிறந்த நாட்டுப்புறப் பாடகர், அவர் இவர்களது அரசியலில் சிக்கியிருக்க கூடாது' எனச் சிலரும், 'வேல்முருகன் பாடியது சரியே, விஜய்க்கு இருக்கும் ஆதரவை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்' என தவெகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேல்முருகனிடமே பேசினோம். ``நான் எல்லோருக்கும் பொதுவான ஆள், பிரதமர் மோடி ஒரு மேடையில் என்னைக் கட்டிப் பிடித்தார். உதயநிதிக்கு 'வேணாம் மச்சான்' பாட்டு பாடியிருக்கேன். அதனால வம்பு வழக்கெல்லாம் எனக்கு எதுக்கு? மூணாவது வருஷ தொடக்க விழானு கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க. என்னை நம்பி என் கூட இருக்கிறவங்களுக்கு பாட ஒரு மேடையும் நாலு காசும் கிடைக்கும்கிறதால போய் பாடினேன். நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க. மத்தபடி இது குறித்துப் பேசறதுக்கு எதுவுமில்லை என முடித்துக் கொன்டார்.
`என் ஆளுங்களுக்கு ஒரு மேடை; அதனால..!' - தவெக மேடையில் பாடி ஆடிய வேல்முருகன் சொல்வது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மேடையில் பாடிய பாடகர் வேல்முருகன் மீது திருநெல்வேலி இந்து முன்னணியினர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். விழா மேடையில் அரசியல் நோக்கத்துடன் முருகக் கடவுளை இழுத்துப் பாடியது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த விழாவில் அவர் பாட்டு பாடிய போது விஜய்யும் அவருடன் டான்ஸ் ஆடியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். அதிமுகவின் ஜெயக்குமார் விஜய் டான்ஸ் ஆடியதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். குற்ற உணர்ச்சியே இல்லாமல் மேடையில் டான்ஸ் ஆடுகிறார்.!- விஜய்யை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார் தவெக மேடையில் வேல்முருகன் வேல்முருகன் பாடிய பாடலில் ' கொள்ளையடித்த கூட்டம்' என்பன போன்ற வார்த்தைகளெல்லாம் இடம் இருந்தது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 'வேல்முருகன் எல்லோருக்கும் பொதுவான சிறந்த நாட்டுப்புறப் பாடகர், அவர் இவர்களது அரசியலில் சிக்கியிருக்க கூடாது' எனச் சிலரும், 'வேல்முருகன் பாடியது சரியே, விஜய்க்கு இருக்கும் ஆதரவை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்' என தவெகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேல்முருகனிடமே பேசினோம். ``நான் எல்லோருக்கும் பொதுவான ஆள், பிரதமர் மோடி ஒரு மேடையில் என்னைக் கட்டிப் பிடித்தார். உதயநிதிக்கு 'வேணாம் மச்சான்' பாட்டு பாடியிருக்கேன். அதனால வம்பு வழக்கெல்லாம் எனக்கு எதுக்கு? மூணாவது வருஷ தொடக்க விழானு கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க. என்னை நம்பி என் கூட இருக்கிறவங்களுக்கு பாட ஒரு மேடையும் நாலு காசும் கிடைக்கும்கிறதால போய் பாடினேன். நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க. மத்தபடி இது குறித்துப் பேசறதுக்கு எதுவுமில்லை என முடித்துக் கொன்டார்.
தன் அண்ணன்களிடம் சண்டைக்கு போன கோமதி, மீனா கொடுத்த ஐடியா –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி-கதிர் இருவரும் சென்னைக்கு கிளம்பினார்கள். போகும் வழியில் ராஜிக்கு தேவையான எல்லா தேவைகளையும் கதிர் செய்து தந்தார். பின் இருவரும் சென்னைக்கு சென்று விட்டார்கள். அங்கு ஒரு ஹோட்டலில் இருவரும் தங்கினார்கள். கதிர், ராஜியின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது ராஜி கையில் அடிபட்டு விடுவதால் கதிர் ரொம்பவே துடித்து போனார். பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலாக பார்த்துக் கொண்டார்கள். ராஜி-கதிர் இருவருமே ஒருவரை […] The post தன் அண்ணன்களிடம் சண்டைக்கு போன கோமதி, மீனா கொடுத்த ஐடியா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?
நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா? தனுஷ், தன் அக்கா மகன் பவிஷை ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் என்பது தெரிந்ததே. அதுபோல, அடுத்த தகவல் பார்ப்போம்.. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு மிகவும் பரிட்சயமானவர்கள். இதில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது....
‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு: சேரன் அதிருப்தி
‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு: சேரன் அதிருப்தி தமிழக அரசு வழங்கும் விருதுகள் தொடர்பாக, சேரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான திரையுலகிற்கான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்காக பலரும் நன்றி தெரிவித்து வரும் அதே சமயத்தில், விருது கிடைக்காத பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். தற்போது 2019-ம்...
‘ஹீரோவா நடிக்க காரணம் ரஜினிகாந்த்’வித் லவ் நிகழ்ச்சியில் அபிஷன் ஜீவிந்த்
‘ஹீரோவா நடிக்க காரணம் ரஜினிகாந்த்’ வித் லவ் நிகழ்ச்சியில் அபிஷன் ஜீவிந்த் ‘ஊக்குவிக்க ஆளிருந்தால், ஊக்கு விற்பவரும் தேக்கு விற்பார்’ என்பதுபோல ஓர் நிகழ்வு பார்ப்போம். சசிகுமார்-சிம்ரன் ஆகியோர் கணவன்-மனைவியாக நடித்து வெளியாகி வரவேற்பு பெற்றது ‘டூரிஸ்ட் பேமிலி’ படம். இப்படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் தற்போது ‘வித் லவ்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்....
94-வது வயதில் காதல்கதை படம் இயக்குகிறார் சிங்கீதம் சீனிவாச ராவ்
94-வது வயதில் காதல்கதை படம் இயக்குகிறார் சிங்கீதம் சீனிவாச ராவ் சாதனைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. பயிற்சியிலும் முயற்சியிலும் வீரியம் இருந்தால் போதும் தானே. அவ்வகையில் பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் பல படங்களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு கமல்ஹாசன்,...
போஸை பாடாய் படுத்தும் காவியா, ராஜாங்கம் எடுத்த முடிவால் கொந்தளிக்கும் தாமரை –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் தன்னால் முடியாது என்றார். இருந்தாலும் காவியா கேட்கவில்லை. போஸை விரதம் இருக்க வைத்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் தமிழுக்கு ஸ்கேன் செய்தார்கள். அப்போது ஸ்கேனில் இரட்டை குழந்தை இருப்பதை சேது பார்த்து விட்டார். அதை சேது, அப்பத்தா வெள்ளத்தாய் இடம் சொல்ல வந்தார். உடனே வெள்ளத்தாய், வாயை பொத்தி வெளியே அழைத்து சென்று நடந்த உண்மை எல்லாம் சேதுவிடம் சொன்னார். இதை கேட்டு சேது ரொம்ப சந்தோஷப்பட்டு […] The post போஸை பாடாய் படுத்தும் காவியா, ராஜாங்கம் எடுத்த முடிவால் கொந்தளிக்கும் தாமரை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
முத்துவை அவமானப்படுத்திய அருண், ஸ்ருதி அப்பாவிடம் ரவி வைத்த கண்டிஷன் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரவி, முத்துவின் சட்டையை பிடித்து சண்டைக்கு போனார். வீட்டில் உள்ள எல்லோருமே ரவியை தடுத்தார்கள். இருந்தாலும் கோபத்தில் ரவி, முத்துவை திட்டி நடந்தது எல்லாம் சொன்னார். முத்து, நான் எதுவும் செய்யவில்லை என்றார். இருந்தாலும் ரவி கேட்கவில்லை. அண்ணாமலை, மீனா இருவரும் முத்துவை நம்புகிறார்கள். இதை யார் செய்தது? என்று கண்டுபிடிக்கணும் முத்து-மீனா இருவரும் பேசிக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் தனக்கு கிடைத்த புது ஆர்டரை ரோகினி, மனோஜிடம் பேசி […] The post முத்துவை அவமானப்படுத்திய அருண், ஸ்ருதி அப்பாவிடம் ரவி வைத்த கண்டிஷன் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
`அவரைச் சந்திக்க விரும்பியதில்லை' - தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிகை தபு விளக்கம்
தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் உட்பட சில படங்களில் நடித்திருக்கும், பிரபல பாலிவுட் நடிகை தபுவிற்கு 54 வயதாகிறது. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தபு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தபு தனது தந்தை பெயரை தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தாது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''நான் எனது தந்தையைச் சந்தித்ததும் இல்லை. அவரது பெயரை பயன்படுத்துவதும் கிடையாது. தபு எனக்கு 3 வயதாக இருந்தபோது என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர். அதன் பிறகு எனது தந்தையுடன் எனக்கு எந்த வித தொடர்பும் கிடையாது. எனது பெற்றோர் விவாகரத்து செய்து கொண்ட பிறகு நான் என்னுடைய பாட்டி (அம்மாவின் தாயார்) வீட்டில் வளர்ந்து வந்தேன். எனது அம்மா ஓர் ஆசிரியை. இதனால் அதிகமான நேரத்தை எனது பாட்டியுடன் கழித்தேன். எனது பாட்டி புத்தகம் படிப்பது, பிரார்த்தனை செய்வது என்று நேரத்தை செலவிட்டார். நானும் அது போன்ற ஒரு சூழலில் வளர்ந்தேன். எனவே நான் எனது தந்தையை சந்திக்க விரும்பவில்லை. எனது தந்தையின் பெயரை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தேன். எனவேதான் எனது பெயருக்குப் பின்னால் அவரது பெயரை சேர்க்கவில்லை. எனது தந்தையின் பெயர் ஹஸ்மி. எனது முழு பெயர் தபசும் பாத்திமா ஆகும். பள்ளியில் எனது சர்நேம் பாத்திமா ஆகும். எனது தந்தையை பற்றிய எந்த நினைவும் என்னிடம் இல்லை. எனது சகோதரி ஒரு முறை அவரை சந்தித்து இருக்கிறார். ஆனால் நான் அவரை சந்திக்க விரும்பவில்லை. நான் இப்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்'' என்றார். திருமணம் செய்யாமல் வாழ்வது குறித்து கேட்டதற்கு, ''நான் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் தனியாக இருக்கிறேனா அல்லது திருமணம் செய்திருக்கிறேனா என்பது பிரச்னை இல்லை'' என்று தெரிவித்தார்.
சேரன் வீட்டில் ப்ரச்சனை செய்யும் வானதி குடும்பம், கோபத்தில் பாண்டியன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் வேண்டாம் என்று சொல்லியும் வானதி கேட்கவில்லை. ஒரு வழியாக வானதி பாண்டியனுடன் வந்தார். பின் பாண்டியன் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது வானதி, நேரமாகிவிட்டது வீட்டிற்கு போகவேண்டும் என்று சண்டை வாங்கினார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், இதனால் தான் நான் வேண்டாம் என்று சொன்னேன். இதற்காக மீண்டும் காசு போட்டு செலவு செய்து வர முடியாது. எவ்வளவு நேரம் ஆனாலும் பொருள்களை எல்லாம் வாங்கிக் கொண்டுதான் […] The post சேரன் வீட்டில் ப்ரச்சனை செய்யும் வானதி குடும்பம், கோபத்தில் பாண்டியன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Rajini: தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மை; நேரில் அழைத்து தங்கச் சங்கிலி வழங்கி பாராட்டிய ரஜினி!
ரஜினி சமீபத்தில் மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா கடை நடத்தி வரும் தனது ரசிகரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார். பாராட்டியதோடு ஒரு தங்கச் சங்கிலியையும் அவருக்கு பரிசாக வழங்கியிருந்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து, இன்று தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார். பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி அத்துடன் ஒரு தங்கச் சங்கிலியையும் பரிசாகக் கொடுத்திருக்கிறார் ரஜினி. அதைத் தொடர்ந்து, ரஜினி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. அடுத்தவங்க சம்பாத்தியத்த வெச்சு நான் என்னப் பண்ணப்போறேன் - `மிளிரும்' தூய்மைப் பணியாளர் பத்மா தூய்மைப் பணியாளராக இருக்கும் பத்மா, கடந்த ஜனவரி 11-ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் (தி.நகர்) பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பையில் 45 சவரன் தங்க நகைகளைக் கண்டெடுத்தவர், அதை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி இவரது நேர்மையைப் பலரும் பாராட்டியிருந்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பத்மாவை நேரில் அழைத்து, அவரது நேர்மையைப் பாராட்டியதோடு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது ரஜினியும் பத்மாவை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ரஜினி தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு 'டான்' சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்திற்கு செல்கிறார். தூய்மைப் பணியாளர் பத்மா முதல் ‘ராமாயண’ பரதன் வரை... அடுத்தவர் உடைமைக்கு ஆசைப்படாத அறம்!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் ராஜாங்கமும்...
ஹாஸ்பிடலில் வேதனையில் கதறி துடிக்கும் விஜய்-காவிரி குடும்பம், அடுத்து என்ன? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரியை பீச்சுக்கு அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார். பின் விஜய், இரண்டு நாள் இங்கேயே தங்கலாம் என்றெல்லாம் சொன்னார். காவிரியும் ரொம்ப சந்தோஷமாக என்ஜாய் பண்ணுகிறார். அதற்குப்பின் புக் செய்த ரெசார்ட்டுக்கு இருவரும் போனார்கள். அங்கு விஜய், காவிரிக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்தார். இன்னொரு பக்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ராகவ், விஜய்- காவிரியை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். பீச்சில் விஜய் சந்தோஷமாக விளையாடிக் […] The post ஹாஸ்பிடலில் வேதனையில் கதறி துடிக்கும் விஜய்-காவிரி குடும்பம், அடுத்து என்ன? பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
Mrunal Thakur: காதல் உங்களைச் சிறந்த மனிதனாக்குகிறது - நடிகை மிருணாள் தாகூர்
நடிகை மிருணாள் தாகூர் காதலைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''காதல் என்பது ஒரு அழகான உணர்வு. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அது நிகழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது. இது உண்மையில் உங்கள் உள் பிரச்னைகளை மறுபரிசீலனை செய்வது மற்றும் சரிசெய்வது போன்றது. காதல் உலகின் மிக அழகான விஷயம் போன்றது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் காதலைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், என்று மிருணாள் கூறினார். மிர்ணாள் தாகூர் பெண்கள் அதிகமாக அன்பைக் கொடுப்பார்களா என்று கேட்டபோது, யாரேனும் ஒருவர் காதலிக்கும்போது, அந்த நபர் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் குறிப்பிடத்தக்க விஷயங்களைச் செய்ய முனைகிறார்கள். காதலில் இருப்பவர் அதிகம் அன்பைக் கொடுப்பார். ஆனால் காதலில் முக்கியமானது அதையும் ஏற்றுக்கொள்வதுதான். சில சமயங்களில், அன்பைப் பெறுவதும், அன்பை அங்கீகரிப்பதும் மிகவும் கடினம். அன்பின் வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் காதல் மட்டுமே நிலையானது. நீங்கள் அதை எப்படிப் பெறுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு காதலன் மற்றும் ஒரு காதலி இருக்கும்போது அவர்கள் அன்பைக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். அது ஆணா அல்லது பெண்ணா என்பது ஒரு பொருட்டல்ல. காதல் இருக்கும் போது நீங்கள் காதலிக்கும் நபருக்கான விஷயங்களைச் செய்யுங்கள். நீங்கள் அவரிடம் சரணடையுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். Mrunal: 'நான் பேசுனது தப்புதான்'- சக நடிகையை உருவகேலி செய்ததற்கு வருத்தம் தெரிவித்த மிருணாள் தாகூர்
விஜயா சொன்ன வார்த்தை,அண்ணாமலை கொடுத்த பதில்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
அருண் அம்மாவை பார்க்க விடாமல் முத்து மீது கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அருணின் அம்மாவை பார்க்க மீனா உடன் வர அருண் கோபப்பட்டு முத்துவை உள்ளே விட மறுக்கிறார். எங்க அம்மாவை கொன்னதே இவன்தான் இவன் எங்க அம்மா முகத்தை பார்க்க கூடாது என்று சொல்ல இவரோட பிரண்டு தானே பண்ணாரு...
சினிமா மீதான என் காதல் நீளும்- சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த GVM நெகிழ்ச்சி
'மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட கெளதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதனைக்கொண்டாடும் விதமாக சில தினங்களுக்கு முன் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தனிப்பட்ட சாதனை அல்ல அதில், இந்த அற்புதமான, சவால்கள் நிறைந்தத் துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் என்பது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. இது, என்னுடன் பயணித்த எண்ணற்ற தனிநபர்களின் கனவுகள், அர்ப்பணிப்பால் தான் சாத்தியமானது. என் மனதில் இருந்த கற்பனை கதாபாத்திரங்களுக்கு ஒரு ஆன்மாவையும், ஒரு குரலையும், ஒரு இதய துடிப்பையும் வழங்கியது நடிகர்களே, அவர்களுக்கு எனது நன்றிகள். யாருடைய படைப்புகள் எனக்குள் அந்த தீப்பொறியைப் பற்ற வைத்ததோ, அந்த திரைப்பட மேதைகளுக்கும், என் ஆரம்ப கால படிகளுக்கு வழிகாட்டிய என் வழிகாட்டிகளுக்கும் நன்றிகள். கெளதம் வாசுதேவ் மேனன் என்னுடைய கதைகளை வாழ்க்கைக்குள் வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றிகள். சினிமா மீதான என் காதல் நீளும். உங்கள் அங்கீகாரமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. அடுத்தப் படம் காத்திருக்கிறது என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா மீதான என் காதல் நீளும்- சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த GVM நெகிழ்ச்சி
'மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட கெளதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதனைக்கொண்டாடும் விதமாக சில தினங்களுக்கு முன் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தனிப்பட்ட சாதனை அல்ல அதில், இந்த அற்புதமான, சவால்கள் நிறைந்தத் துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் என்பது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. இது, என்னுடன் பயணித்த எண்ணற்ற தனிநபர்களின் கனவுகள், அர்ப்பணிப்பால் தான் சாத்தியமானது. என் மனதில் இருந்த கற்பனை கதாபாத்திரங்களுக்கு ஒரு ஆன்மாவையும், ஒரு குரலையும், ஒரு இதய துடிப்பையும் வழங்கியது நடிகர்களே, அவர்களுக்கு எனது நன்றிகள். யாருடைய படைப்புகள் எனக்குள் அந்த தீப்பொறியைப் பற்ற வைத்ததோ, அந்த திரைப்பட மேதைகளுக்கும், என் ஆரம்ப கால படிகளுக்கு வழிகாட்டிய என் வழிகாட்டிகளுக்கும் நன்றிகள். கெளதம் வாசுதேவ் மேனன் என்னுடைய கதைகளை வாழ்க்கைக்குள் வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றிகள். சினிமா மீதான என் காதல் நீளும். உங்கள் அங்கீகாரமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. அடுத்தப் படம் காத்திருக்கிறது என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
வெற்றியாளர்களை விட பங்கேற்பாளர்கள் தான் முக்கியம்; நரேஷ் ஐயர் கூட.!- ஏ.ஆர் ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த இசைக்கச்சேரியை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மான் சில பேட்டிகளை அளித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தோற்பவர்களுக்கும் வாய்பளிப்பது குறித்து பேசியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன். நரேஷ் ஐயர் சில சமயம் நன்றாக பாடும் நபர்களை கூட வெளியேற்றுவார்கள். எனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும். நரேஷ் ஐயர் கூட அப்படித்தான், 23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார். ஆனால் அவரின் குரலில் இருந்த தரம் எனக்கு பிடித்திருந்தது. அவரை அழைத்து 'நீ தோற்றுவிட்டாய், ஆனால் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். எனக்கு ட்ராக் பாட கிளம்பி சென்னை வா' என்றேன். அவருக்கு முதல் பாடலிலேயே (Roobaroo Rang De Basanti) தேசிய விருது கிடைத்தது என்று பேசியிருக்கிறார்.
கேப்டனுக்காக எந்த எல்லைக்கும் போவார் ராவுத்தர் - Producer & Actor T.Siva | Vijayakanth
State Awards: என்னை எந்த அடிப்படையில் நீங்க புறக்கணிக்கிறீங்க? - இயக்குநர் கோபி நயினார் பேட்டி
2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசு மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருது பெற்றவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தாலும், பலர் அந்த விருதுகள் நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் விமர்சித்தும் வருகிறார்கள். இயக்குநர் பா. ரஞ்சித், கோபி நயினார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் இந்த விருது அறிவிப்புப் பட்டியலை விமர்சித்து பேசியிருந்தார்கள். Aram Movie 2016-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசு 'அறம்' திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, அப்படத்திற்கு இன்னும் சில விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கு அவ்வாண்டிற்கான சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்படவில்லை. விருது அறிவிக்கப்பட்டிருக்கும் பட்டியலைக் காண்கையில், 'அறம்', 'அசுரன்', 'கூழாங்கல்' படங்களைத் தவிர சிறந்த படத்திற்கான முதல் பரிசு வென்ற படத்திற்கே, அவ்வாண்டுகளுக்கான சிறந்த இயக்குநருக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. State Awards: எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை - 'கைதி' மோனிகா ஆதங்கம் இயக்குநர் கோபி நயினாரும் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குநருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டிருப்பேன். உலகம் முழுவதும் முதலாளித்துவத்தைப் பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாகப் பிரிக்கும். உரிமை கோருபவர்களைத் தன் அமைப்புக்கும் அரசுக்கும் எதிரானவர்களாகவும் தன்னிடம் சமரசமாகிறவர்களை அவ்வப்போது பரிசுகள் கொடுத்து மகிழ்வித்துப் போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும். இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது! எனப் பதிவிட்டிருக்கிறார். இப்பதிவைப் பார்த்ததும், மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் பேசினோம். இயக்குநர் கோபி நயினார் கோபி நயினார், ஒரு கட்சி அவர்களுடைய விருதுகளை அறிவிக்கிறாங்கனா, அது அவர்களின் விருப்பம். அந்த முடிவில் யாரும் தலையிட முடியாது. அரசு எல்லோருக்கும் பொதுவானதுனா, அரசு அறிவிக்கும் விருதுகளும் அனைவருக்கும் பொதுவாகதானே இருக்கணும். கோபி நயினார் ஒரு தலித், அவர் தலித் மக்களுக்கான விடுதலைக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கிறாரு. சமூக நீதி பேசும் நீங்க அவரைப் புறக்கணிக்கிறதுக்கான காரணமென்ன? என்றவர், 'அறம்' திரைப்படத்தைவிட அந்த ஆண்டுகள்ல வெளியான 'மேற்குத் தொடர்ச்சி மலை', 'டூலெட்', 'ஜோக்கர்' போன்ற படைப்புகள் மிக முக்கியமான படங்கள்னு நான் குறிப்பிடுவேன். State Awards: மாற்றி வழங்கப்பட்ட கதாசிரியர் விருது... மிஸ்ஸான ரச்சிதா! - வரிசை கட்டும் சர்ச்சைகள்! அதெல்லாமே மக்களுக்கான திரைப்படங்கள். அப்படங்களுக்கும் விருது அறிவிக்கப்படல. சமூக நீதிப் பேசும் குழு சமூக நீதி பேசுபவர்கள் மேல அக்கறை வச்சிருந்தாங்கனா, மக்களுக்கான படங்களை விருதுக்குத் தேர்வு செய்திருப்பாங்க. இந்த அரசு பெண்ணுரிமை பத்தி பேசுது. ஆனா, பெண்களைப் பத்தி மோசமான அபிப்ராயங்கள் கொண்ட படங்களுக்கெல்லாம் விருது அறிவிக்கப்பட்டிருக்கு. எதன் அடிப்படையில் இதையெல்லாம் தேர்வு பண்றாங்க என்பதுதான் என்னுடைய கேள்வி?! தன்னைச் சார்ந்திருக்கிறவங்களை மட்டும் அங்கீகரிப்பதுதான் இதன் நோக்கமா? இப்படியான செயல்கள்னால, இந்த விருது மேல இருக்கிற மரியாதையும் போயிடுச்சு என்றவரிடம், சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசு வென்றிருக்கிறது 'அறம்' திரைப்படம். ஆனால், அப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கு விருது அறிவிக்கப்படவில்லை என்பதை தனிப்பட்ட நோக்கத்துடன் அணுகியதாகப் பார்க்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினோம். இயக்குநர் கோபி நயினார் பதில் தந்தவர், நிச்சயமா. நான் என்ன பண்ணேன்? என் சமூகத்தின் அடிப்படை வாழ்வுரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுறேன். நான் எப்பவும் திமுக-வுக்கு எதிரா இல்ல. நான் என் சமூகத்தின் விடுதலைக்காகப் போராடுறேன். அவ்வளவே! அது ஜனநாயகப் போராட்டம். நாங்க போராடுறது உங்களுக்குக் கோபத்தைக் கொடுக்குதுனா, நாங்க போராடக்கூடாதா? அந்தப் போராட்டம் உங்களுக்கு எதிரானதுனா, நீங்க தலித் மக்களுக்கு எதிரானவங்களா? உங்களுடைய சமூகநீதிக்கான பொருள் இதுதானா? State Awards: ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில! - குழந்தை நட்சத்திரம் அஸ்வத் இதை நான் நுட்பமா கேள்விக் கேட்கும்போதுதான் நான் எதிரியாக மாறுறேன் என்றவர், 'அறம்' திரைப்படத்துக்கு மாநில அரசு விருது கொடுக்கிறாங்கனு அறிவிப்பு வந்ததுமே, 'படத்துக்குக் கொடுப்பாங்க. ஆனா, எனக்கு விருது தர மாட்டாங்க'னு சொல்லிட்டேன். என்கூட இருந்த தம்பி ஒருவரும்,' இருங்க, இப்போதான் அறிவிக்கிறாங்க. நீங்களாகவே சொல்லாதீங்க'னு சொன்னான். ஆனா, நான் கணித்தது போலவே, படத்துக்கு மட்டும்தான் விருது அறிவிச்சிருக்காங்க. எனக்கு விருது அறிவிக்கப்படல. நான் பொதுவெளியில அவர்களை விமர்சனம் செய்து பேசுறது இதுக்குக் காரணமாக இருக்கலாம். எப்பவுமே, விமர்சனங்கள்தான் அற்புதமான ஜனநாயகம் என்றார். மனுஷி தொடர்ந்து பேசியவர், உங்களுக்கு ஆதரவான ஆட்களுக்கே நீங்க விருது அறிவிச்சுக்கோங்க. ஆனா, அதுக்கு அவங்க தகுதியானவங்களா இருக்கணும். சிறந்த திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிற படங்களுடைய இயக்குநர்களுக்குத்தான் சிறந்த இயக்குநருக்கான விருதையும் தந்திருக்காங்க. ஆனா, எனக்கு அப்படி கொடுக்கல. சிறந்த படத்தைக் கொடுத்தவர், சிறந்த இயக்குநராக இருக்கமாட்டாங்களா? இப்போ விருதுகள் அவசர அவசரமாகக் கொடுக்கப்படுறதும் ஒரு தேர்தல் அஜெண்டாதான். கலைஞர்களின் வாக்குகளைத் திரட்டுறதுக்காகத்தான் இதை இப்போ பண்ணியிருக்காங்க. Tamil Nadu State Awards: வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்- சின்னத்திரையினர் கோரிக்கை திரைப்படங்கள் மதிக்கப்படணும்னு நோக்கம் தமிழக அரசுக்குக் கிடையாது. உங்களுக்கு ஒருவன் எதிரியாக இருந்தாலும், அவனுடைய திறமையை மதிக்கிறதுக்குப் பெயர்தான் சமூக நீதி. என்னுடைய 'மனுஷி' திரைப்படத்துக்கு சென்சார் போர்ட் 150 கட் கொடுக்கிறாங்க. நீதிமன்றத்துல போராடி, அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வாங்கியிருக்கேன். என்னை பாஜக-வும் புறக்கணிக்கிறாங்க. சமூக நீதி பேசுற நீங்களும் என்னைப் புறக்கணிக்கிறீங்க. நான் எங்கதான் போய் நிற்பேன். கோபி நயினார் எனக்கு நீங்க விருது கொடுக்கலைங்கிறது பிரச்னையே கிடையாது. ஆனா, என்னை நீங்க எந்த அடிப்படையில புறக்கணிக்கிறீங்க? பொதுவெளியில, நான் இவங்களை எதிர்த்த பிறகு ஒவ்வொரு நாளும் நான் வெளில போறதுக்கு எவ்வளவு பயப்படுறேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய குடும்பமும் பயப்படுது. அவ்வளவு மிரட்டல்கள் வருது. அதனாலதான், எனக்கு விருது கொடுக்கப்பட்டிருந்தா, நானே என்னைச் சந்தேகப்பட்டிருப்பேன்னு பதிவிட்டிருந்தேன் என்றார். `கொலை மிரட்டல்கள் வருகிறது’ - இயக்குநர் கோபி நயினார்... காட்டூர் ஏரி `மண்’ விவகார பின்னணி
State Awards: என்னை எந்த அடிப்படையில் நீங்க புறக்கணிக்கிறீங்க? - இயக்குநர் கோபி நயினார் பேட்டி
2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசு மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருது பெற்றவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தாலும், பலர் அந்த விருதுகள் நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் விமர்சித்தும் வருகிறார்கள். இயக்குநர் பா. ரஞ்சித், கோபி நயினார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் இந்த விருது அறிவிப்புப் பட்டியலை விமர்சித்து பேசியிருந்தார்கள். Aram Movie 2016-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசு 'அறம்' திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, அப்படத்திற்கு இன்னும் சில விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கு அவ்வாண்டிற்கான சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்படவில்லை. விருது அறிவிக்கப்பட்டிருக்கும் பட்டியலைக் காண்கையில், 'அறம்', 'அசுரன்', 'கூழாங்கல்' படங்களைத் தவிர சிறந்த படத்திற்கான முதல் பரிசு வென்ற படத்திற்கே, அவ்வாண்டுகளுக்கான சிறந்த இயக்குநருக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. State Awards: எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை - 'கைதி' மோனிகா ஆதங்கம் இயக்குநர் கோபி நயினாரும் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குநருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டிருப்பேன். உலகம் முழுவதும் முதலாளித்துவத்தைப் பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாகப் பிரிக்கும். உரிமை கோருபவர்களைத் தன் அமைப்புக்கும் அரசுக்கும் எதிரானவர்களாகவும் தன்னிடம் சமரசமாகிறவர்களை அவ்வப்போது பரிசுகள் கொடுத்து மகிழ்வித்துப் போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும். இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது! எனப் பதிவிட்டிருக்கிறார். இப்பதிவைப் பார்த்ததும், மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் பேசினோம். இயக்குநர் கோபி நயினார் கோபி நயினார், ஒரு கட்சி அவர்களுடைய விருதுகளை அறிவிக்கிறாங்கனா, அது அவர்களின் விருப்பம். அந்த முடிவில் யாரும் தலையிட முடியாது. அரசு எல்லோருக்கும் பொதுவானதுனா, அரசு அறிவிக்கும் விருதுகளும் அனைவருக்கும் பொதுவாகதானே இருக்கணும். கோபி நயினார் ஒரு தலித், அவர் தலித் மக்களுக்கான விடுதலைக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கிறாரு. சமூக நீதி பேசும் நீங்க அவரைப் புறக்கணிக்கிறதுக்கான காரணமென்ன? என்றவர், 'அறம்' திரைப்படத்தைவிட அந்த ஆண்டுகள்ல வெளியான 'மேற்குத் தொடர்ச்சி மலை', 'டூலெட்', 'ஜோக்கர்' போன்ற படைப்புகள் மிக முக்கியமான படங்கள்னு நான் குறிப்பிடுவேன். State Awards: மாற்றி வழங்கப்பட்ட கதாசிரியர் விருது... மிஸ்ஸான ரச்சிதா! - வரிசை கட்டும் சர்ச்சைகள்! அதெல்லாமே மக்களுக்கான திரைப்படங்கள். அப்படங்களுக்கும் விருது அறிவிக்கப்படல. சமூக நீதிப் பேசும் குழு சமூக நீதி பேசுபவர்கள் மேல அக்கறை வச்சிருந்தாங்கனா, மக்களுக்கான படங்களை விருதுக்குத் தேர்வு செய்திருப்பாங்க. இந்த அரசு பெண்ணுரிமை பத்தி பேசுது. ஆனா, பெண்களைப் பத்தி மோசமான அபிப்ராயங்கள் கொண்ட படங்களுக்கெல்லாம் விருது அறிவிக்கப்பட்டிருக்கு. எதன் அடிப்படையில் இதையெல்லாம் தேர்வு பண்றாங்க என்பதுதான் என்னுடைய கேள்வி?! தன்னைச் சார்ந்திருக்கிறவங்களை மட்டும் அங்கீகரிப்பதுதான் இதன் நோக்கமா? இப்படியான செயல்கள்னால, இந்த விருது மேல இருக்கிற மரியாதையும் போயிடுச்சு என்றவரிடம், சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசு வென்றிருக்கிறது 'அறம்' திரைப்படம். ஆனால், அப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கு விருது அறிவிக்கப்படவில்லை என்பதை தனிப்பட்ட நோக்கத்துடன் அணுகியதாகப் பார்க்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினோம். இயக்குநர் கோபி நயினார் பதில் தந்தவர், நிச்சயமா. நான் என்ன பண்ணேன்? என் சமூகத்தின் அடிப்படை வாழ்வுரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுறேன். நான் எப்பவும் திமுக-வுக்கு எதிரா இல்ல. நான் என் சமூகத்தின் விடுதலைக்காகப் போராடுறேன். அவ்வளவே! அது ஜனநாயகப் போராட்டம். நாங்க போராடுறது உங்களுக்குக் கோபத்தைக் கொடுக்குதுனா, நாங்க போராடக்கூடாதா? அந்தப் போராட்டம் உங்களுக்கு எதிரானதுனா, நீங்க தலித் மக்களுக்கு எதிரானவங்களா? உங்களுடைய சமூகநீதிக்கான பொருள் இதுதானா? State Awards: ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில! - குழந்தை நட்சத்திரம் அஸ்வத் இதை நான் நுட்பமா கேள்விக் கேட்கும்போதுதான் நான் எதிரியாக மாறுறேன் என்றவர், 'அறம்' திரைப்படத்துக்கு மாநில அரசு விருது கொடுக்கிறாங்கனு அறிவிப்பு வந்ததுமே, 'படத்துக்குக் கொடுப்பாங்க. ஆனா, எனக்கு விருது தர மாட்டாங்க'னு சொல்லிட்டேன். என்கூட இருந்த தம்பி ஒருவரும்,' இருங்க, இப்போதான் அறிவிக்கிறாங்க. நீங்களாகவே சொல்லாதீங்க'னு சொன்னான். ஆனா, நான் கணித்தது போலவே, படத்துக்கு மட்டும்தான் விருது அறிவிச்சிருக்காங்க. எனக்கு விருது அறிவிக்கப்படல. நான் பொதுவெளியில அவர்களை விமர்சனம் செய்து பேசுறது இதுக்குக் காரணமாக இருக்கலாம். எப்பவுமே, விமர்சனங்கள்தான் அற்புதமான ஜனநாயகம் என்றார். மனுஷி தொடர்ந்து பேசியவர், உங்களுக்கு ஆதரவான ஆட்களுக்கே நீங்க விருது அறிவிச்சுக்கோங்க. ஆனா, அதுக்கு அவங்க தகுதியானவங்களா இருக்கணும். சிறந்த திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிற படங்களுடைய இயக்குநர்களுக்குத்தான் சிறந்த இயக்குநருக்கான விருதையும் தந்திருக்காங்க. ஆனா, எனக்கு அப்படி கொடுக்கல. சிறந்த படத்தைக் கொடுத்தவர், சிறந்த இயக்குநராக இருக்கமாட்டாங்களா? இப்போ விருதுகள் அவசர அவசரமாகக் கொடுக்கப்படுறதும் ஒரு தேர்தல் அஜெண்டாதான். கலைஞர்களின் வாக்குகளைத் திரட்டுறதுக்காகத்தான் இதை இப்போ பண்ணியிருக்காங்க. Tamil Nadu State Awards: வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்- சின்னத்திரையினர் கோரிக்கை திரைப்படங்கள் மதிக்கப்படணும்னு நோக்கம் தமிழக அரசுக்குக் கிடையாது. உங்களுக்கு ஒருவன் எதிரியாக இருந்தாலும், அவனுடைய திறமையை மதிக்கிறதுக்குப் பெயர்தான் சமூக நீதி. என்னுடைய 'மனுஷி' திரைப்படத்துக்கு சென்சார் போர்ட் 150 கட் கொடுக்கிறாங்க. நீதிமன்றத்துல போராடி, அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வாங்கியிருக்கேன். என்னை பாஜக-வும் புறக்கணிக்கிறாங்க. சமூக நீதி பேசுற நீங்களும் என்னைப் புறக்கணிக்கிறீங்க. நான் எங்கதான் போய் நிற்பேன். கோபி நயினார் எனக்கு நீங்க விருது கொடுக்கலைங்கிறது பிரச்னையே கிடையாது. ஆனா, என்னை நீங்க எந்த அடிப்படையில புறக்கணிக்கிறீங்க? பொதுவெளியில, நான் இவங்களை எதிர்த்த பிறகு ஒவ்வொரு நாளும் நான் வெளில போறதுக்கு எவ்வளவு பயப்படுறேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய குடும்பமும் பயப்படுது. அவ்வளவு மிரட்டல்கள் வருது. அதனாலதான், எனக்கு விருது கொடுக்கப்பட்டிருந்தா, நானே என்னைச் சந்தேகப்பட்டிருப்பேன்னு பதிவிட்டிருந்தேன் என்றார். `கொலை மிரட்டல்கள் வருகிறது’ - இயக்குநர் கோபி நயினார்... காட்டூர் ஏரி `மண்’ விவகார பின்னணி
TV Update: 'ஜனநாயகன்'பேக்கேஜ்? மிரளும் சேனல், மீண்டும் சேர்ந்து நடிக்கும் சீனியர் ஜோடி!
விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் ஹிட் ஆனதால் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஸ்டாலின், சுஜிதா, குமரன், மறைந்த சித்ரா ஆகியோர் நடித்திருந்த நிலையில் தற்போதைய சீசனில் சுஜிதா, குமரன் ஆகியோர் நடிக்கவில்லை. மாறாக ஸ்டாலினுக்கு ஜோடியாக நிரோஷா நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சேனலின் ஒரு பிராண்ட் என்பது போல் ஆகிவிட்ட இந்த சீரியலில் ஜோடியாக நடிக்கும் ஸ்டாலின் - நிரோஷா இருவரும், விஜய் டிவியிலேயே இன்னொரு சீரியலிலும் சேர்ந்து நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்களாம். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சூழலில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரியல் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகலாம் என்கிறார்கள். `இன்னைக்கு நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்கதான்!' - உருகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின் 'ஜன நாயகன்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கிறது ஜீ தமிழ் சேனல். முன்னதாக, மலேசியாவில் நடைபெற்ற படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியையும் சில தினங்களுக்கு ஒளிபரப்பினார்கள். அந்தத் தினத்தில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியையே மறு ஒளிபரப்பு செய்தது நினைவிருக்கலாம். Jana Nayagan Trailer - Vijay இந்தப் பின்னணியில் தற்போது படம் வெளியாவதில் சிக்கல் உண்டாகி எப்போது ரிலீஸ் ஆகுமெனத் தெரியாத சூழலில் சேனலும், இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்குமோ என்கிற குழப்பத்தில் இருக்கிறதாம். சேனல் உள் விவகாரங்கள் அறிந்த சிலரிடம் பேசியபோது, 'படத்தின் உரிமை வாங்கிய போதே, அடுத்த சில மாதங்களுக்குக் குறிப்பாக தேர்தல் வரை எங்கும் படம் தொடர்பான, விஜய் தொடர்பான பேச்சு இருக்குமாறு பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கேட்டதாகச் சொல்கிறார்கள். எனவேதான் இப்போது சேனலில் சரிகமப முதலான மற்ற சில நிகழ்ச்சிகளிலும் 'தளபதி' புராணம் பாடப்பட்டு வருவதாகத் தெரிகிறது போதாக் குறைக்குப் புதிதாகத் தொடங்கப்பட்ட கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய்யின் நண்பரான சஞ்சீவை இறக்கி விட்டிருக்கிறார்கள். முன்பு ஒரு சில நிகழ்ச்சிகளுக்காக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடமிருந்து நோட்டிஸ் வந்ததெல்லாம் நடந்தது. இப்போது நடப்பவற்றைப் பார்த்தால் மீண்டும் அந்த நாள்களைச் சந்திக்க வேண்டி வந்து விடுமோ என நினைக்கத் தோன்றுகிறது' என்கிறார்கள். ஜன நாயகன்: ``வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய குரல்கொடுப்போம் - இயக்குநர் மாரிசெல்வராஜ்
எளிமையாக நடந்த சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகாவின் வளைகாப்பு –குவியும் வாழ்த்துக்கள்
சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்த சுந்தரி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் கொண்டவள். ஆகவே, நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்மந்தமில்லை என்பதை முறியடித்து போராடியவர் சுந்தரி. அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. மேலும், இந்த […] The post எளிமையாக நடந்த சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகாவின் வளைகாப்பு – குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
ராஷ்மிகா-விஜய் தேவர்கொண்டா திருமணத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்? அதிருப்தியில் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல […] The post ராஷ்மிகா-விஜய் தேவர்கொண்டா திருமணத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்? அதிருப்தியில் ரசிகர்கள் appeared first on Tamil Behind Talkies .
ஸ்ருதியின் அப்பாவிற்கு ரவி வைத்த செக், உண்மையை அறிந்து ஷாக்கான முத்து –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து நடந்ததை சொன்னார்கள். வக்கீல், இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், அவருடன் நெருங்கி பழக வேண்டாம். அது தான் தேவை என்றார். இன்னொரு பக்கம் முத்து, செல்வம் இருவரும் நீத்து, ரெஸ்டாரன்ட்க்கு சென்று பேசி இருந்தார்கள். நீத்து, நான் ரவியை காதலிப்பேன் என்றார். முத்து, இனி நீ சுருதி- ரவி வாழ்க்கையில் தலையிட்டால் நீயும் உன் கடையும் இருக்க மாட்டாய் […] The post ஸ்ருதியின் அப்பாவிற்கு ரவி வைத்த செக், உண்மையை அறிந்து ஷாக்கான முத்து – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
செல்வத்தால் அருணின் அம்மாவிற்கு நேர்ந்த விபரீதம், பழிக்கு ஆளான முத்து –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து நடந்ததை சொன்னார்கள். வக்கீல், இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், அவருடன் நெருங்கி பழக வேண்டாம். அது தான் தேவை என்றார். இன்னொரு பக்கம் முத்து, செல்வம் இருவரும் நீத்து, ரெஸ்டாரன்ட்க்கு சென்று பேசி இருந்தார்கள். நீத்து, நான் ரவியை காதலிப்பேன் என்றார். முத்து, இனி நீ சுருதி- ரவி வாழ்க்கையில் தலையிட்டால் நீயும் உன் கடையும் இருக்க மாட்டாய் […] The post செல்வத்தால் அருணின் அம்மாவிற்கு நேர்ந்த விபரீதம், பழிக்கு ஆளான முத்து – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
நாதஸ்வரம் சீரியலுக்குள்ள வந்த பிறகுதான் சேலை கட்டவே கத்துக்கிட்டேன்! - Actress Jeyanthi | Serial
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில்...
‘தலைவர்-173’ படம் குறித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு !
‘தலைவர்-173’ படம் குறித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு ! சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யாவிடம், ‘ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதாக செய்திகள் வருகின்றதே, அதுகுறித்து உங்களின் கருத்து என்ன?’ என முன்பு கேட்கப்பட்டது. அதற்கு சௌந்தர்யா, ‘இதுகுறித்து தலைவர் சொல்ல வேண்டிய நேரத்தில் சரியாக சொல்லுவார்’ என கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘வித் லவ்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீலீலா… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார் சாய் அபயங்கர். அடுத்து ஹீரோயினாக அமரன் படத்தை தொடர்ந்து சாய்பல்லவி ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீ லீலா கமிட் ஆகியுள்ளார். ‘இதை நீங்க எதிர்பார்க்கவில்லை தானே’ என்று டி 55 படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று புகைப்படங்களை நெட்டிசன்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். ஹீரோயின் குறித்த வுண்டர்பாரின்...
ரஜினி-கமல் இணையும் படம் பற்றி, இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேச்சு
ரஜினி-கமல் இணையும் படம் பற்றி, இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேச்சு ரஜினி-கமல் இணைந்து நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படம் வெளியாகி வெற்றி பெற்றபோது, ரஜினியை நேரில் சந்தித்திருந்தார் சிபி. அப்போதே ரஜினியிடம் ஒரு லைனை சொல்லி, ரஜினியின் அறிவுறுத்தலின் பேரில் அதை டெவலப் செய்ததாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்திலேயே அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் வேறு சில...
இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மா, அப்பாவான ராம் சரண் –உபாசனா தம்பதி , குவியும் வாழ்த்துக்கள்
ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். […] The post இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மா, அப்பாவான ராம் சரண் – உபாசனா தம்பதி , குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
படத்தின் ஹீரோ நானல்ல, இயக்குநர்: நடிகர் ஜீவா பெருமிதம்
படத்தின் ஹீரோ நானல்ல, இயக்குநர்: நடிகர் ஜீவா பெருமிதம் ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட வெற்றி விழா நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.. கதையின் நாயகனாக ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ஜனவரி 15-ந்தேதி வெளியானது. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா, ஜெய்வந்த், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். நிதேஷ் சகாதேவ் இயக்கிய இப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். தீபக்...
State Awards: மாற்றி வழங்கப்பட்ட கதாசிரியர் விருது... மிஸ்ஸான ரச்சிதா! - வரிசை கட்டும் சர்ச்சைகள்!
சின்னத்திரை கலைஞர்கள், சீரியல்களுக்கான விருதுகள் 2014 முதல் 2022ம் ஆண்டு வரைக்கும் சேர்த்து மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் விருதுகளை வழங்கவிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இதற்கிடையில் இந்த விருதுகள் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் ரவுண்டு கட்டத் தொடங்கியிருக்கின்றன. ''2011 முதல் 2021 வரை நடந்தது அதிமுக ஆட்சி. அப்ப இந்த விருதுகளை வருடா வருடம் தராம கிடப்புல போட்டது தவறுதான். ஆனா 21-ல் ஆட்சிக்கு வந்த இந்த ஆட்சியாளர்களாவது வந்த அடுத்த ஓரிரு வருஷத்துல கொடுத்திருக்கலாம். கமிட்டி அமைச்சா அந்தக் கமிட்டி விருதுக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கப் போறாங்க. மத்த வேற எந்த வேலையும் இல்லை. என்ன காரணமோ பதவிக்கு வந்ததுல இருந்து கொடுக்காம இப்ப தேர்தல் நெருங்குகிற சமயத்துல அறிவிக்கிறப்ப அவசர கோலத்துல அள்ளித் தெளிச்ச கதையாத்தான் இருக்கு. அவசர அவசரமாப் பண்ணப் போய்த்தான் நிறைய விமர்சனங்களூம் எழுந்துள்ளன' என்கிறார் சீனியர் சின்னத்திரை நடிகர் ஒருவர். 'ஊர்வம்பு' லட்சுமி பெரிய வம்பால்ல இருக்கு! 'விருதுக்கான கமிட்டி வேண்டியவர்களுக்கு விருது தந்திருக்கு' என கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்த சீனியர் வில்லி நடிகை ஊர்வம்பு லட்சுமி, போகிற போக்கில், சின்னத்திரை நடிகர் சங்கம் மற்றும் தமிழக அரசுக்கும் கூட கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விருதைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் தான் விண்ணப்பிக்க வேண்டுமென்கிறார்கள் சின்னத்திரை நடிகர் சங்கம் தரப்பில். 'இந்த வருடம் ஒளிபரப்பான எங்களது இந்த சீரியலில் இவர்களுக்கெல்லாம் விருதுக்கு பரிந்துரை செய்கிறோம்' என அவர்கள் விண்ணப்பம் செய்ய, அதை வைத்தே அரசு பரிசீலனை செய்யுமாம். இந்த இடத்தில் தயாரிப்பாளருடன் நல்ல தொடர்பிலிருக்கும் நடிகர், நடிகைகள் மட்டுமே விருதுக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதையும் சுட்டிக் காட்டியாக வேண்டியுள்ளது. `வேண்டியவர்களுக்கு விருதுக்கு பரிந்துரை செய்கிறதா டிவி நடிகர் சங்கம்?' - ’ஊர்வம்பு’ லட்சுமி காட்டம்! sembaruthi serial scene நான் அவர் இல்லை! சரி, இந்த ஆண்டுக்கான விருதுகளில் சொதப்பல்கள், குழப்பங்கள் என அரங்கேறியிருக்கும் சில சம்பவங்களைப் பார்க்கலாமா? செம்பருத்தி' சீரியல் சிறந்த சீரியலுக்கான விருதைப் பெற்றுள்ளது.. அந்த சீரியல் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில், ஜீ தமிழ் சீரியல் ஒன்று டி.ஆர்.பி-யில் சன் டிவியை முந்திய சாதனையை நிகழ்த்தியது. அந்த சாதனைக்குப் பிறகு அந்த சீரியலில் கதாசிரியராக இருந்த ரவி அசோகனை சன் டிவி அழைத்துக் கொண்டது. இப்படியொரு பெரிய சாதனையை நிகழ்த்திய சீரியலில் ஹீரோ கார்த்திக், ஹீரோயின் சபானா, அறிமுக நடிகர் கதிர் ஆகியோருக்கு மட்டும் விருது கிடைக்க, முக்கிய கதாபாத்திரமான ப்ரியா ராமனுக்கு விருது இல்லை. அதேபோல் இயக்குனருக்கும் இல்லை. இதற்காவது ஏதாவது காரணம் சொல்லலாம். ஆனால் இந்த சீரியலின் கதாசிரியர் என அப்போது ஜீ தமிழ் சேனலில் நிர்வாகப் பொறுப்பிலிருந்த தமிழ் தாசனுக்கு விருது அறிவித்திருப்பது ஏனோ?. பூவே பூச்சூடவா ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் அவருக்குப் பதில் இவர்! 'பூவே பூச்சூடவா' என்கிற சீரியலுக்கும் சிறந்த தொடருக்கான விருது மற்றும் தொடரை இயக்கியதாக ரத்னம் வாசுதேவனுக்கு சிறந்த இயக்குனர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூவே பூச்சூடவே தொடர் 1149 எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் முதல் எழுநூறு எபிசோடு வரை இயக்கியது மணிகண்டன். இவருக்கும் சேர்த்து விருது அறிவிக்காமல், கடைசி 400 எபிசோடை இயக்கியவருக்கு மட்டும் விருதை அறிவித்திருக்கிறார்கள். சிறந்த இயக்குனர் விருது வாங்கிய மற்ற இயக்குனர்கள் எல்லாரும் சீரியலை முழுதாக இயக்கியிருக்க, ரத்னம் வாசுதேவன் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த குழப்பம் தெரியவில்லை. 'மீனாட்சி'க்கு என்னாச்சு? சிறந்த கதாநாயகிகளூக்கான விருதுக்கு நடிகைகள் வாணி போஜன், நடிகைகள் ரேவதி, சங்கவி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சினிமாவில் கதாநாயகியாக நடித்த ரேவதிக்கு சீரியலில் சிறந்த நடிகையா எனக் கேட்கலாம். ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பான 'அழகு' தொடரில் அவர் நடித்தார் என்பதால், அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஜெயா டிவியில் ஒளிபரப்பான தொடரில் நடித்த சங்கவிக்கு விருது கிடைத்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சங்கவி நடித்த அந்த தொடரை இயக்கியது விருதுக்கான தேர்வுக் கமிட்டியிலிருக்கும் ஒரு இயக்குனர் என்கிறார்கள் ஒரு தரப்பினர். rachitha அதேநேரம் 2014 முதல் 2022 வரையிலான இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் சீரியல் ஏரியாவில் பெரிய வரவேற்பு பெற்ற ஒரு தொடர் சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் நடித்த நடிகை ரச்சிதாவின் பெயர் விருதுப் பட்டியலில் இடம் பெறாமல் போனதும் பெரிய ஆச்சரியம். நெட்டிசன்கள் பலரும் இந்த கேள்வியை எழுப்பி வருகிறார்கள். ஏனெனில் இந்தக் காலத்தில் சின்னத்திரையில் புகழின் உச்சத்திலிருந்தார் அவர். அவரது பெயர் அனுப்பப் பட்டு தேர்வுக் குழு கண்டு கொள்ளவில்லையா அல்லது தயாரிப்புத் தரப்பு அவரது பெயரை அனுப்பவில்லையா என்பது தெரியவில்லை.!
ராகவின் செய்கையால் ஆத்திரம் அடைந்த நிலா, பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் பாண்டியன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் சொன்ன விஷயத்தைப் பற்றி பாண்டியன், சேரன் இருவரும் நிலாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் ரொம்ப சந்தோசமாக சிரித்துக்கொண்டு நிலாவிடம் பேசுவதை வானதி பார்த்து விட்டார். இதனால் நிலாவின் மீது வானதிக்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், நிலாவிற்காக ஒரு வாட்சை கிப்டாக கொடுத்தார். பின் ராகவ் அதை ஸ்டேட்டஸிலும் வைத்திருந்தார். அதை சோழன் பார்த்துவிட்டு பயங்கரமாக கோபப்பட்டார். சோழன், ராகவ் செய்த வேலையால் ரொம்பவே […] The post ராகவின் செய்கையால் ஆத்திரம் அடைந்த நிலா, பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் பாண்டியன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
திருஷ்டி பொம்மை: 'பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி! - கலைவடிவத்தை வெளிச்சமிடும் ஆவணப்படம்
Indicus Paints நிறுவனம், தனது பண்பாட்டு முயற்சியான Indicus Crossections வழியாக, “திருஷ்டி பொம்மை: பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி” என்ற வலுவான புதிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம், Madras Art Weekend 2025 விழாவின் நான்காவது பதிப்பில் நடைபெற்ற Design Through Our Lens குழு விவாதத்தின் போது சிறப்பு திரையிடலை பெற்றது. பாரம்பரியத்தையும் நவீன வடிவமைப்பையும் இணைக்கும் முயற்சியில் Indicus Paints முன்னணி பங்கு வகிப்பதை இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது. Indicus Paints இந்த ஆவணப்படம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக விளங்கும் பழமையான கைவினைக் கலையான திருஷ்டி பொம்மையின் கதையை பதிவு செய்கிறது. நகரமயமாதல், மாறிவரும் நம்பிக்கைகள் மற்றும் கைவினைஞர்களுக்கான நிலைத்த வாழ்வாதாரம் இல்லாத நிலை காரணமாக, தலைமுறைகளாக வந்த கைவினைத் திறன்கள் இன்று அழிவின் விளிம்பில் நிற்கும் அவசரத் தேவையை இந்த படம் வெளிச்சமிட்டு காட்டுகிறது. தென் இந்தியா முழுவதும் வீடுகளின் வாசற்படிகள், கூரைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாரம்பரியமாக வைக்கப்பட்டு வந்த திருஷ்டி பொம்மை, தீய சக்திகளைத் தடுக்கக்கூடிய காவலனாக நம்பப்பட்டதுடன், மக்களின் நம்பிக்கையையும், மரபு நினைவையும் தலைமுறைகள் தோறும் உறுதிப்படுத்தி வந்துள்ளது. இந்த ஆவணப்படம், மங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கைவினையும் மக்களின் வாழ்க்கை மற்றும் மரபின் பிரதிபலிப்பாக இருப்பதை நினைவூட்டும் ஒரு செயல் அழைப்பாக திகழ்கிறது. இந்த செழுமையான பண்பாட்டு பின்னணியை ஆராயும் வழியாக, பாரம்பரியக் கைவினைகள் இன்றைய காலத்தில் நவீன வடிவமைப்பு நடைமுறைகளுடன் எவ்வாறு இணைந்து தொடர்ச்சியாக வாழ்கின்றன என்பதை இந்த படம் எடுத்துக்காட்டுகிறது.. Indicus Paints இந்த முயற்சியின் மூலம், கைவினைத் திறனுக்கும் பண்பாட்டு மரபுக்கும் மரியாதையுடனும் நோக்கமுடனும் தன்னுடைய உறுதிப்பாட்டை Indicus மீண்டும் வலியுறுத்துகிறது. “திருஷ்டி பொம்மை: பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி” என்பது Indicus Crossections முயற்சியின் முதல் ஆவணப்படமாகும்; மறுபரிசீலனைக்கும் புதுப்பித்த கவனத்திற்கும் உரிய கலைவடிவங்களையும் நடைமுறைகளையும் வெளிச்சமிடும் தொடரின் தொடக்கத்தைக் குறிக்கிறது . இந்த ஆவணப்படம், திருஷ்டி பொம்மையை கடந்த காலத்தின் ஒரு நினைவுச் சின்னமாக அல்லாது, அதன் குறியீட்டு சக்தியை தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்து வளர்ந்து வரும் உயிருள்ள பண்பாட்டு வடிவமாக முன்னிறுத்துகிறது. Crossections முயற்சி, கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் பாலமாக இருந்து, பாரம்பரியத்தை நவீன கதைகளில் இணைக்கும் Indicus நிறுவனத்தின் பார்வையை உறுதிப்படுத்துகிறது. . ஆவணப்படம் குறித்து கருத்து தெரிவித்த Indicus நிறுவனத்தின் பிராண்ட் நிறுவனர் மற்றும் VNC Group நிறுவனத்தின் கூட்டாளரான கோகுல் பாஸ்கர், “திருஷ்டி பொம்மை என்பது ஒரு பண்பாட்டு சின்னம் மட்டுமல்ல—நூற்றாண்டுகளாகப் பாய்ந்து வரும் நம்பிக்கையும் கைவினை மரபும் உயிருடன் சுவாசிக்கும் சாட்சி ஆகும். இந்த படம் வெறும் பதிவு அல்ல—இது ஒரு அவசியமான தலையீடு. அழியக்கூடாத இந்த கலைவடிவத்தையும் நடைமுறையையும் பதிவு செய்வதன் மூலம், அந்த மறக்க முடியாத, அகலமான கண்களுடன் நம்மை பாதுகாக்கும் பார்வை எதிர்கால தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும் என்பதே எங்களின் நம்பிக்கை,” என்றார். Indicus Paints Indicus Paints குறித்து Indicus Paints என்பது VNC Group நிறுவனத்தின் நான்கு தசாப்த பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட, செயல்திறன் மிக்க வண்ணப்பூச்சு மற்றும் பூச்சு தயாரிப்பு பிராண்ட் ஆகும். இந்திய வீடுகளும் இந்திய காலநிலையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த பிராண்ட், பாரம்பரியத்தையும் நவீன படைப்பாற்றலையும் இணைத்து, கலாச்சார அடையாளத்தை கொண்டாடுகிறது.. Crossections மற்றும் Neotė போன்ற முயற்சிகள் மூலம் Indicus, நீடித்த தன்மை, புதுமை மற்றும் கலாச்சார ஒலிப்பொருளை வழங்குகிறது. நிலைத்தன்மை, செலவுத்திறன் மற்றும் அழகிய மேன்மை ஆகியவற்றில் உறுதியாகக் கொண்டு, Indicus Paints நவீன வாழ்வியலை மறுவியக்கி, தமிழ்நாட்டின் வண்ணப்பூச்சுத் துறையில் தனித்துவமான குரலாக திகழ்கிறது.
திருஷ்டி பொம்மை: 'பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி! - கலைவடிவத்தை வெளிச்சமிடும் ஆவணப்படம்
Indicus Paints நிறுவனம், தனது பண்பாட்டு முயற்சியான Indicus Crossections வழியாக, “திருஷ்டி பொம்மை: பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி” என்ற வலுவான புதிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம், Madras Art Weekend 2025 விழாவின் நான்காவது பதிப்பில் நடைபெற்ற Design Through Our Lens குழு விவாதத்தின் போது சிறப்பு திரையிடலை பெற்றது. பாரம்பரியத்தையும் நவீன வடிவமைப்பையும் இணைக்கும் முயற்சியில் Indicus Paints முன்னணி பங்கு வகிப்பதை இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது. Indicus Paints இந்த ஆவணப்படம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக விளங்கும் பழமையான கைவினைக் கலையான திருஷ்டி பொம்மையின் கதையை பதிவு செய்கிறது. நகரமயமாதல், மாறிவரும் நம்பிக்கைகள் மற்றும் கைவினைஞர்களுக்கான நிலைத்த வாழ்வாதாரம் இல்லாத நிலை காரணமாக, தலைமுறைகளாக வந்த கைவினைத் திறன்கள் இன்று அழிவின் விளிம்பில் நிற்கும் அவசரத் தேவையை இந்த படம் வெளிச்சமிட்டு காட்டுகிறது. தென் இந்தியா முழுவதும் வீடுகளின் வாசற்படிகள், கூரைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாரம்பரியமாக வைக்கப்பட்டு வந்த திருஷ்டி பொம்மை, தீய சக்திகளைத் தடுக்கக்கூடிய காவலனாக நம்பப்பட்டதுடன், மக்களின் நம்பிக்கையையும், மரபு நினைவையும் தலைமுறைகள் தோறும் உறுதிப்படுத்தி வந்துள்ளது. இந்த ஆவணப்படம், மங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கைவினையும் மக்களின் வாழ்க்கை மற்றும் மரபின் பிரதிபலிப்பாக இருப்பதை நினைவூட்டும் ஒரு செயல் அழைப்பாக திகழ்கிறது. இந்த செழுமையான பண்பாட்டு பின்னணியை ஆராயும் வழியாக, பாரம்பரியக் கைவினைகள் இன்றைய காலத்தில் நவீன வடிவமைப்பு நடைமுறைகளுடன் எவ்வாறு இணைந்து தொடர்ச்சியாக வாழ்கின்றன என்பதை இந்த படம் எடுத்துக்காட்டுகிறது.. Indicus Paints இந்த முயற்சியின் மூலம், கைவினைத் திறனுக்கும் பண்பாட்டு மரபுக்கும் மரியாதையுடனும் நோக்கமுடனும் தன்னுடைய உறுதிப்பாட்டை Indicus மீண்டும் வலியுறுத்துகிறது. “திருஷ்டி பொம்மை: பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி” என்பது Indicus Crossections முயற்சியின் முதல் ஆவணப்படமாகும்; மறுபரிசீலனைக்கும் புதுப்பித்த கவனத்திற்கும் உரிய கலைவடிவங்களையும் நடைமுறைகளையும் வெளிச்சமிடும் தொடரின் தொடக்கத்தைக் குறிக்கிறது . இந்த ஆவணப்படம், திருஷ்டி பொம்மையை கடந்த காலத்தின் ஒரு நினைவுச் சின்னமாக அல்லாது, அதன் குறியீட்டு சக்தியை தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்து வளர்ந்து வரும் உயிருள்ள பண்பாட்டு வடிவமாக முன்னிறுத்துகிறது. Crossections முயற்சி, கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் பாலமாக இருந்து, பாரம்பரியத்தை நவீன கதைகளில் இணைக்கும் Indicus நிறுவனத்தின் பார்வையை உறுதிப்படுத்துகிறது. . ஆவணப்படம் குறித்து கருத்து தெரிவித்த Indicus நிறுவனத்தின் பிராண்ட் நிறுவனர் மற்றும் VNC Group நிறுவனத்தின் கூட்டாளரான கோகுல் பாஸ்கர், “திருஷ்டி பொம்மை என்பது ஒரு பண்பாட்டு சின்னம் மட்டுமல்ல—நூற்றாண்டுகளாகப் பாய்ந்து வரும் நம்பிக்கையும் கைவினை மரபும் உயிருடன் சுவாசிக்கும் சாட்சி ஆகும். இந்த படம் வெறும் பதிவு அல்ல—இது ஒரு அவசியமான தலையீடு. அழியக்கூடாத இந்த கலைவடிவத்தையும் நடைமுறையையும் பதிவு செய்வதன் மூலம், அந்த மறக்க முடியாத, அகலமான கண்களுடன் நம்மை பாதுகாக்கும் பார்வை எதிர்கால தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும் என்பதே எங்களின் நம்பிக்கை,” என்றார். Indicus Paints Indicus Paints குறித்து Indicus Paints என்பது VNC Group நிறுவனத்தின் நான்கு தசாப்த பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட, செயல்திறன் மிக்க வண்ணப்பூச்சு மற்றும் பூச்சு தயாரிப்பு பிராண்ட் ஆகும். இந்திய வீடுகளும் இந்திய காலநிலையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த பிராண்ட், பாரம்பரியத்தையும் நவீன படைப்பாற்றலையும் இணைத்து, கலாச்சார அடையாளத்தை கொண்டாடுகிறது.. Crossections மற்றும் Neotė போன்ற முயற்சிகள் மூலம் Indicus, நீடித்த தன்மை, புதுமை மற்றும் கலாச்சார ஒலிப்பொருளை வழங்குகிறது. நிலைத்தன்மை, செலவுத்திறன் மற்றும் அழகிய மேன்மை ஆகியவற்றில் உறுதியாகக் கொண்டு, Indicus Paints நவீன வாழ்வியலை மறுவியக்கி, தமிழ்நாட்டின் வண்ணப்பூச்சுத் துறையில் தனித்துவமான குரலாக திகழ்கிறது.
தமிழுக்கு சேது செய்து கொடுத்த சத்யம், காமேஷுக்கு ரூட் விடும் தாமரை –பரபரப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, தாமரையை தன் வலையில் சிக்க வைக்க காமேஷ் பிச்சையை பற்றி ஒரு பொய்யான கட்டுரையை பேப்பரில் வரவைத்தார். இதை பார்த்து தாமரை ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் சாவித்ரி, தாமரை இருவரும் அந்த கட்டுரையை படித்தார்கள். பின் தாமரை, காமேஷை எப்படியாவது கல்யாணம் செய்து கொள்ளணும் என்று சந்தோஷப்பட்டு அவருடன் கனவிலேயே டூயட் பாடினார். அதற்கு பின் ஹாஸ்பிடலுக்கு போகும் விஷயத்தை அப்பத்தா, தமிழ்ச்செல்வி சொன்னார். சேது, நானும் […] The post தமிழுக்கு சேது செய்து கொடுத்த சத்யம், காமேஷுக்கு ரூட் விடும் தாமரை – பரபரப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
துருவ நட்சத்திரம் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட கௌதம் மேனன்..!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன் இவரது இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் சில காரணங்களால் ரிலீசில் தாமதம் இருந்து வருகிறது. விக்ரம் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாக...
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.. அப்செட்டில் ரசிகர்கள்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியாகவில்லை. படக்குழு மேல்முறையீடு செய்தும் எந்த ஒரு முடிவும் கிடைக்காததால் தற்போது ரிலீஸ் தேதியை தேடி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம்...
தேர்வு குழு பாரம்பட்சம் பார்க்கின்றனர்.. இயக்குனர் சேரன் வேதனை பேச்சு.!!
2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருமணம் இயக்குனர் சேரன் எழுதி இயக்கி நடித்த இந்தப் படத்தில் உமாபதி ராமையா, காவியா சுரேஷ், தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், சுகன்யா ,மனோபாலா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திருமணத்தின் போது ஏற்படும் செலவை எவ்வாறெல்லாம் குறைக்கலாம் என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட...
விஜய்யை தொடர்ந்து மீண்டும் டாப் ஹீரோவை இயக்கும் ஹெச்.வினோத்? தள்ளிப்போகிறதா தனுஷ் காம்போ? |EXCLUSIVE
விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' இம்மாதம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்து ஹெச்.வினோத் தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது. தனுஷ் இப்போது 'போர்த்தொழில்'விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இதனை முடித்துவிட்டு அவர் ஹெச்.வினோத்தின் படத்திற்கு வருவார் என எதிர்பார்ப்பு உள்ளது. Dhanush ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் சாய் அபயங்கர், ச்ரிலீலா அப்டேட்களை தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவர உள்ளன. அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. டி55 படத்தை முடித்துவிட்டு டி56 படமாக ஹெச்.வினோத் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இப்போது டி56 படத்தை 'லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்து இயக்குவார் என்றும் இதனை அடுத்தே ஹெச்.வினோத்தின் படத்திற்கு தனுஷ் வருகிறார் என்கிறார்கள். அதாவது தனுஷ்- ஹெச்.வினோத் கூட்டணியின் படம் 'டி57' என்றும் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் தான் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள். இந்த இடைவெளியில் இயக்குநர் ஹெச்.வினோத் இன்னொரு பெரிய ஹீரோ ஒருவரின் படத்தை இயக்குவார் என்றும் அதனை முடித்து விட்டே தனுஷின் படத்திற்கு வருவார் என்றும் ஒரு தகவல் வருகிறது. இது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் கிடைத்தவை. இயக்குநர் அ.வினோத் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அடுத்தாண்டு தள்ளிப்போவது உண்மைதான். இடையே பல மாதங்கள் இருப்பதால் இந்த இடைவெளியில் டாப் ஹீரோ ஒருவரை அவர் இயக்குகிறார். பெரிய ஹீரோக்கள் இரண்டு பேரிடம் வினோத் கதை சொல்லியிருப்பதாகவும், அந்த ஹீரோக்கள் இருவருக்குமே கதை பிடித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக, இன்னும் சில வாரத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியானாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
பாண்டியன் மனதை மாற்ற கோமதியின் புது ட்ராமா, காதல் பறவைகளாக சுற்றும் ராஜி-கதிர், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்றால் கோச்சிங் சென்டர் போக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறேன் என்றார். ராஜி, பணம் நிறையாகும். அது வேண்டாம் என்றார். கதிர், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் மீனா வேலையை முடித்து வரும் வரை தங்கமயில் காத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த மீனா, எதற்காக இப்படி செய்கிறீர்கள்? என்றார். தங்கமயில் ரொம்ப எமோஷனலாக அழுது பேசி […] The post பாண்டியன் மனதை மாற்ற கோமதியின் புது ட்ராமா, காதல் பறவைகளாக சுற்றும் ராஜி-கதிர், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
மனோஜ் வெறுப்பேற்றும் ரோகினி, முத்துக்கு வந்த பிரச்சனை.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி பிரகாஷ் என்பவரை ஷோரூமுக்கு அழைத்து வந்து இவரும் நிறைய பில்டர்ஸ் உருவாக்கிட்டு இருக்காரு 100 அவன் கேட்கிறார் என்று மனோஜிடம் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் கலெக்ஷன்களை காட்டச் சொல்லுகிறார் ரோகிணி அவருடன் சிரித்து பேசுவதால் மனோஜ் கடுப்பாகிறார் அவர்கள் அவர்களைப் பார்த்துவிட்டு கிளம்பும்போது ரோகினி நான் இருக்கட்டுமா போகட்டுமா...
ஒன்றரை வருடம் அதிக வலியுடன் படுத்த படுக்கையில் கிடந்தேன், ஏன்னா –நடிகர் அரவிந்த் சுவாமி ஓபன் டாக்
சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அரவிந்த்சாமி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தொழிலதிபரும் இவர் தொலைக்காட்சி நடிகர் டெல்லி கணேசன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அரவிந்த்சாமி தன் மாமாவின் வளர்ப்பில் தான் வளர்ந்தார். பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மணிரத்தினத்தின் ரோஜா படம் தான். இந்த படம் நாடெங்கிலும் பிரபலமாக […] The post ஒன்றரை வருடம் அதிக வலியுடன் படுத்த படுக்கையில் கிடந்தேன், ஏன்னா – நடிகர் அரவிந்த் சுவாமி ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
வன்மத்தோடு பேசிய ராஜாங்கம் சவால் விட்ட சூர்யா, மகேஷ் மூன்று முடிச்சு சிங்க பெண்ணே எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில்...
சினிமாவுக்கு என் மகன் கண்டிப்பாக வருவான் சௌந்தர்யா ரஜினிகாந்த்..!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். தற்போது இவரது தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்ட சௌந்தர்யா...
விஜய் –காவிரி கார் மீது மோதிய லாரி, சந்தோஷத்தில் ராகவ், அடுத்து என்ன? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ராகவை தேடி விஜய்-நிவின் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது போலீஸ், ராகவ் செல்லும் வண்டியின் விவரத்தை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே பத்திரமாக இருக்கிறார்களா? என்று விஜய்- நிவின் இருவரும் போன் செய்து விசாரித்தார்கள். அப்போது விஜய் நடந்ததை எல்லாம் காவேரியிடம் சொன்னார். அதற்கு பின் ராகவ் செல்லும் வண்டியின் விவரத்தை அறிந்து கொண்டார்கள் விஜய்-நிவின். விஜய்- நிவின் இருவரும் ராகவின் காரை பின்தொடர்ந்து செல்கிறார்கள். ஒரு வழியாக […] The post விஜய் – காவிரி கார் மீது மோதிய லாரி, சந்தோஷத்தில் ராகவ், அடுத்து என்ன? பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
தமிழக அரசு அறிவித்து இருக்கும் விருது நியாயமானதா? கைதி பட நடிகை மோனிகாவின் ஆதங்கம்
சமூக சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் படங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறந்த தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல பிரிவுகளில் சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான […] The post தமிழக அரசு அறிவித்து இருக்கும் விருது நியாயமானதா? கைதி பட நடிகை மோனிகாவின் ஆதங்கம் appeared first on Tamil Behind Talkies .
State Awards: எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை - 'கைதி'மோனிகா ஆதங்கம்
2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருது அறிவிக்கப்பட்டவர்கள் பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் விருது நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் இதனை விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், 'கனா', 'கைதி' உள்ளிட்ட படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் மோனிகா, இந்த விருது அறிவிப்பு குறித்து விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறார். Monica - Child Artist அந்தப் பதிவில் அவர், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்தேன். ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன. மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் என்னால் இயன்ற சிறந்த முயற்சியையும் நான் வழங்கியுள்ளேன். 'கைதி', 'ராட்சசன்', 'கனா', 'ஆண் தேவதை', 'சங்குசக்கரம்' போன்ற திரைப்படங்களில் பிரதானமும் முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இருப்பினும், தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அத்தகைய அங்கீகாரத்தை அளிக்கும் அளவிற்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. Tamil Nadu State Awards: வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்- சின்னத்திரையினர் கோரிக்கை இந்த விஷயத்தை நான் எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக முன்வைக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை என்றால், இதைப் பற்றி பேச வேண்டும் என்று நான் எண்ணியிருப்பேனா என்பது எனக்கே தெரியாது. அந்தக் காலகட்டத்தில் என்னைப் போலவே பல குழந்தை நடிகர்கள் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர். அவர்களில் யாருக்காவது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால், அது தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டதாக நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், தற்போதைய நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக, இது தனிநபர்கள் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் விருது அன்று. View this post on Instagram A post shared by monekha siva (@monicasiva_offl) யாரோ ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது செல்வாக்கினாலோ வழங்கப்படும் விருதாகவும் இல்லை. இது அரசால் வழங்கப்படும் மாநில விருது. உண்மையான திறமையைப் பாராட்டும், ஒவ்வொரு நடிகருக்கும் மிக முக்கியமான ஒரு பெருமைமிக்க அங்கீகாரம். அந்த அங்கீகாரம் பெற வேண்டியவர்களுக்குக் கிடைக்காமல் போகும்போது, அது மனதிற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்த விஷயத்தைக் கேள்வி எழுப்பிப் பேசுவது என் உரிமை என்றே நான் கருதுகிறேன். இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்போது, விருதுகளின் மீது உள்ள நம்பிக்கையும் மதிப்பும் மெதுவாகக் குறைந்துவிடுகிறது. இந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் இத்துறை சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்வுக்குழுவினர் கவனத்தில் கொண்டு, உரிய முறையில் பரிசீலிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். State Awards: ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில! - குழந்தை நட்சத்திரம் அஸ்வத்
State Awards: எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை - 'கைதி'மோனிகா ஆதங்கம்
2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருது அறிவிக்கப்பட்டவர்கள் பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் விருது நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் இதனை விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், 'கனா', 'கைதி' உள்ளிட்ட படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் மோனிகா, இந்த விருது அறிவிப்பு குறித்து விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறார். Monica - Child Artist அந்தப் பதிவில் அவர், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்தேன். ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன. மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் என்னால் இயன்ற சிறந்த முயற்சியையும் நான் வழங்கியுள்ளேன். 'கைதி', 'ராட்சசன்', 'கனா', 'ஆண் தேவதை', 'சங்குசக்கரம்' போன்ற திரைப்படங்களில் பிரதானமும் முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இருப்பினும், தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அத்தகைய அங்கீகாரத்தை அளிக்கும் அளவிற்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. Tamil Nadu State Awards: வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்- சின்னத்திரையினர் கோரிக்கை இந்த விஷயத்தை நான் எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக முன்வைக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை என்றால், இதைப் பற்றி பேச வேண்டும் என்று நான் எண்ணியிருப்பேனா என்பது எனக்கே தெரியாது. அந்தக் காலகட்டத்தில் என்னைப் போலவே பல குழந்தை நடிகர்கள் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர். அவர்களில் யாருக்காவது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால், அது தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டதாக நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், தற்போதைய நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக, இது தனிநபர்கள் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் விருது அன்று. View this post on Instagram A post shared by monekha siva (@monicasiva_offl) யாரோ ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது செல்வாக்கினாலோ வழங்கப்படும் விருதாகவும் இல்லை. இது அரசால் வழங்கப்படும் மாநில விருது. உண்மையான திறமையைப் பாராட்டும், ஒவ்வொரு நடிகருக்கும் மிக முக்கியமான ஒரு பெருமைமிக்க அங்கீகாரம். அந்த அங்கீகாரம் பெற வேண்டியவர்களுக்குக் கிடைக்காமல் போகும்போது, அது மனதிற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்த விஷயத்தைக் கேள்வி எழுப்பிப் பேசுவது என் உரிமை என்றே நான் கருதுகிறேன். இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்போது, விருதுகளின் மீது உள்ள நம்பிக்கையும் மதிப்பும் மெதுவாகக் குறைந்துவிடுகிறது. இந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் இத்துறை சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்வுக்குழுவினர் கவனத்தில் கொண்டு, உரிய முறையில் பரிசீலிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். State Awards: ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில! - குழந்தை நட்சத்திரம் அஸ்வத்
டிசைன் டிசைனாக மன்னிப்பு கேட்கும் கோமதி, பாண்டியன் கொடுத்த தக் லைப் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, செந்திலிடம் சண்டை போட்டு விட்டு சென்றார். மீனாவை சந்தித்து பேசுவதற்காக தங்கமயில் வந்தார். தங்கமயில், எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். என்னை இப்படி பண்ணி விட்டீர்களே? நியாயமா? என்றார். மீனா கோபப்பட்டு பேசிவிட்டு தங்கமயில் சொல்ல வருவதை கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் கடையில் போன கோமதி, மன்னிப்பு கேட்டு பேசி இருந்தார். ஆனால், பாண்டியன் கோபத்தில் கோமதியை திட்டி விட்டு வெளியே போக சொன்னார். […] The post டிசைன் டிசைனாக மன்னிப்பு கேட்கும் கோமதி, பாண்டியன் கொடுத்த தக் லைப் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Arvind Swamy: ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்தேன் - அரவிந்த் சுவாமி
விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடித்திருக்கும் 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு அரவிந்த் சுவாமி சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். Arvind Swami அப்போது இவருக்கு விபத்து ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாகத்தான் அவர் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். அந்த விபத்து குறித்தும், அதற்கு இவர் எடுத்துக்கொண்ட மருத்துவம் குறித்தும் மெல்போர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் பேசியிருக்கிறார் அரவிந்த் சுவாமி. Gandhi Talks Review: 'வழக்கமான கதைக்குள் ஒரு சோதனை முயற்சி' - திருவினையானதா இந்த 'மௌனப் படம்'? அவர் பேசுகையில், 2005-ல் எனக்கு ஏற்பட்ட காயத்தால் ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்தேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று நான் தேர்ந்தெடுத்ததால்தான் இவ்வளவு நாட்கள் வலியில் இருந்தேன். அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, அதற்கு ஒப்புக்கொண்ட நேரத்தில், கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரைச் சந்தித்தேன். என்னைச் சுற்றி எப்போதும் அலோபதி மருத்துவ நம்பிக்கையாளர்களே இருந்ததால், ஆயுர்வேதத்தை ஒருபோதும் விருப்பமாகக் கொள்ளவில்லை. அர்விந்த் சுவாமி ஆனால், அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே நான் நடக்கத் தொடங்கினேன். எனக்கு இது வேலை செய்தது. ஆனால், இதை எல்லோரும் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவம் மட்டுமே இது. உங்களுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையைப் பின்பற்றுங்கள். ஆயுர்வேதத்தில் பழங்கால ஞானம் இருக்கிறது. அது எனக்கு உதவியது. அதேபோல் அலோபதி மருத்துவத்திலும் பெரும் ஞானம் உள்ளது. அது எனக்கு பலமுறை உதவியிருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
Arvind Swamy: ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்தேன் - அரவிந்த் சுவாமி
விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடித்திருக்கும் 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு அரவிந்த் சுவாமி சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். Arvind Swami அப்போது இவருக்கு விபத்து ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாகத்தான் அவர் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். அந்த விபத்து குறித்தும், அதற்கு இவர் எடுத்துக்கொண்ட மருத்துவம் குறித்தும் மெல்போர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் பேசியிருக்கிறார் அரவிந்த் சுவாமி. Gandhi Talks Review: 'வழக்கமான கதைக்குள் ஒரு சோதனை முயற்சி' - திருவினையானதா இந்த 'மௌனப் படம்'? அவர் பேசுகையில், 2005-ல் எனக்கு ஏற்பட்ட காயத்தால் ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்தேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று நான் தேர்ந்தெடுத்ததால்தான் இவ்வளவு நாட்கள் வலியில் இருந்தேன். அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, அதற்கு ஒப்புக்கொண்ட நேரத்தில், கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரைச் சந்தித்தேன். என்னைச் சுற்றி எப்போதும் அலோபதி மருத்துவ நம்பிக்கையாளர்களே இருந்ததால், ஆயுர்வேதத்தை ஒருபோதும் விருப்பமாகக் கொள்ளவில்லை. அர்விந்த் சுவாமி ஆனால், அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே நான் நடக்கத் தொடங்கினேன். எனக்கு இது வேலை செய்தது. ஆனால், இதை எல்லோரும் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவம் மட்டுமே இது. உங்களுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையைப் பின்பற்றுங்கள். ஆயுர்வேதத்தில் பழங்கால ஞானம் இருக்கிறது. அது எனக்கு உதவியது. அதேபோல் அலோபதி மருத்துவத்திலும் பெரும் ஞானம் உள்ளது. அது எனக்கு பலமுறை உதவியிருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
கருப்பு படத்தின் முதல் ரிவ்யூவை பகிர்ந்த சாய் அபயங்கர்.. வெளியான பதிவு.!!
கருப்பு படத்தை பார்த்துவிட்டு சாய் அபயங்கர் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் த்ரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியம், சுவாசிகா, சுப்ரீதா ,யோகி பாபு போன்ற பல...
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு வையாபுரி கொடுத்த பதில்..!
ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்விக்கு காமெடி நடிகர் வையாபுரி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். H.வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியது இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே...
இறுதிக்கட்ட சவால்களைச் சமாளித்து வருகிறோம் - 'துருவ நட்சத்திரம்'ரிலீஸ் தேதி குறித்து கெளதம் மேனன்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'மின்னலே' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கௌதம் மேனனுக்கும் இது சினிமாவில் 25வது ஆண்டு. அதையொட்டி அவர் 'தி இந்து' ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன், விக்ரம் அந்தப் பேட்டியில் அவருடைய கரியரின் பல முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசியவர், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்தும் பேசியிருக்கிறார். நிதி சிக்கல்கள் போன்றவற்றால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் நீண்ட நாள்களாகத் தாமதமாகி வருகிறது. Dhruva Natchathiram: தொடரும் தாமதம்; துருவ நட்சத்திரம் படத்திற்கு என்னதான் சிக்கல்? அது குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், 'துருவ நட்சத்திரம்' படத்தைத் தொடங்கி, அப்படத்தை விக்ரமை வைத்து எடுத்து முடித்தேன். தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுக்கப்படும் திரைப்படமாகவும் இது இருந்து வருகிறது. நிதிச் சிக்கல்கள் காரணமாக இத்திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானது. ஆனால், இப்போது இறுதிக் கட்ட சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். Gautham Menon அத்தனை பிரச்னைகளைச் சமாளிக்க சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது கடைசிக் கட்ட சவால்களைச் சமாளித்து வருகிறேன். படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். வேறு படங்களைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவை எனக்கு சுவாரஸ்யமாகத் தெரியவில்லை. இந்தப் படம் வெளியாக வேண்டும் என்பதால், வேறு படங்களை இயக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். `மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்திருக்கும் படங்கள்
இது என்னோட ப்ராமிஸ்.. தலைவர் 173 படம் குறித்து பேசிய சிபிச் சக்கரவர்த்தி..!
தலைவர் 173 படம் குறித்த சிந்தி சக்கரவர்த்தி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இறுதி கட்டப்பட பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி...
தனக்கும் சோழனுக்கும் இடையேயான உறவை பற்றி சொன்ன நிலா, அதிர்ச்சியில் ராகவ் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சோழனை சமாதானம் செய்ய பேசி இருந்தார். சோழன் கோபமாக பேசிவிட்டு சவாரிக்கு கிளம்பினார். இது எல்லாம் நினைத்து நிலா வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நிலாவிற்கு ராகவ் மெசேஜ் செய்தார். நிலா ரிப்ளை செய்யாமல் தான் இருந்தார். இருந்தாலுமே விடாமல் ராகவ் மெசேஜ் செய்து கொண்டிருந்தார். பின் ராகவ் போன் செய்தார். இதெல்லாம் பார்த்து நிலாவிற்கு கோபம் தான் வருகிறது. அதற்குப் பின் சோழன் சொன்ன […] The post தனக்கும் சோழனுக்கும் இடையேயான உறவை பற்றி சொன்ன நிலா, அதிர்ச்சியில் ராகவ் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Bollywood: ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர்களுக்கு வலை; என்ன நடந்தது?
பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, சிங்கம், கோல்மால் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். மும்பையில் அவரது வீடு ஜுகுவில் இருக்கிறது. இன்று அதிகாலையில் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் வெளியில் இருந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோஹித் ஷெட்டி வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் என்று தெரியவில்லை. இத்துப்பாக்கிச்சூடு நடந்தபோது ரோஹித் ஷெட்டி வீட்டில் இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை. அதேசமயம் துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்ததை மும்பை போலீஸ் கமிஷனர் உறுதிபடுத்தியிருக்கிறார். மும்பை போலீஸாரும், குற்றப்பிரிவு போலீஸாரும் இணைந்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இத்தாக்குதலில் சர்வதேச கும்பலுக்குத் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு குறித்து ரோஹித் ஷெட்டி குடும்பத்தினர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரோஹித் ஷெட்டி இதுவரை 17 படங்களை இயக்கி இருக்கிறார். இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது 2024 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சிறையில் இருக்கும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்குப் பொறுப்பு ஏற்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கைது செய்தனர். இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு சல்மான் கான் வீட்டிற்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர். சல்மான் கானும் எப்போதும் குண்டு துளைக்காத கார்களையே பயன்படுத்தி வருகிறார். ``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிகர் சல்மான்
Bollywood: ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர்களுக்கு வலை; என்ன நடந்தது?
பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, சிங்கம், கோல்மால் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். மும்பையில் அவரது வீடு ஜுகுவில் இருக்கிறது. இன்று அதிகாலையில் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் வெளியில் இருந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோஹித் ஷெட்டி வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் என்று தெரியவில்லை. இத்துப்பாக்கிச்சூடு நடந்தபோது ரோஹித் ஷெட்டி வீட்டில் இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை. அதேசமயம் துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்ததை மும்பை போலீஸ் கமிஷனர் உறுதிபடுத்தியிருக்கிறார். மும்பை போலீஸாரும், குற்றப்பிரிவு போலீஸாரும் இணைந்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இத்தாக்குதலில் சர்வதேச கும்பலுக்குத் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு குறித்து ரோஹித் ஷெட்டி குடும்பத்தினர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரோஹித் ஷெட்டி இதுவரை 17 படங்களை இயக்கி இருக்கிறார். இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது 2024 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சிறையில் இருக்கும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்குப் பொறுப்பு ஏற்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கைது செய்தனர். இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு சல்மான் கான் வீட்டிற்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர். சல்மான் கானும் எப்போதும் குண்டு துளைக்காத கார்களையே பயன்படுத்தி வருகிறார். ``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிகர் சல்மான்
`வேண்டியவர்களுக்கு விருதுக்கு பரிந்துரை செய்கிறதா டிவி நடிகர் சங்கம்?' - ’ஊர்வம்பு’ லட்சுமி காட்டம்!
2014 முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் சினிமா மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 13-ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி விருதுகளை வழங்கவிருக்கிறார். சீரியல் ஏரியாவைப் பொறுத்தவரை சிறந்த சீரியல்கள், ஹீரோ, ஹீரோயின்கள், வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல கேட்டகிரிகளில் விருதுகளை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சேனல் வரலாற்றிலேயே முதன் முறையாக டி.ஆர்.பி யில் பெரிய வரவேற்பை பெற்ற ‘செம்பருத்தி' தொடருக்கு சிறந்த தொடருக்கான விருது மற்றும் அதில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ், ஹீரோயினாக நடித்த சபானா, தொடரில் அறிமுக நடிகராக வந்த கதிர் ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்திருக்கின்றன. அதேநேரம் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த பிரியா ராமன் மற்றும் வில்லியாக நடித்த ஊர்வம்பு லட்சுமி இருவருக்கும் விருது இல்லை. இவர்களில் லட்சுமி இது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். செம்பருத்தி சீரியல் ஆர்ட்டிஸ்டுகளுக்கு என்ன பயன்? தன்னுடைய யூ டியூப் சேனலில் ஆவேசமாகப் பேசிய அவர், ‘அந்த சீரியலுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சேன். அந்த சீரியல்ல நடிச்ச காலத்தை தவக் காலம்னு சொல்லலாம். ஆனா எப்படி என்னை தேர்ந்தெடுக்காமப் போனாங்கன்னு தெரியலை. விருது கமிட்டியில இருக்கிறவங்க தங்களுக்கு வேண்டிய ஆர்ட்டிஸ்டுகளுக்கு மட்டும் அறிவிச்சிருக்காங்க. சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் என்ன செய்திட்டிருக்காங்க. சங்கத்துல சேரச் சொல்றீங்களே, அதனால ஆர்ட்டிஸ்டுகளுக்கு என்ன பயன்? பரிந்துரை பண்றவங்க தர்ற லிஸ்ட்டை கண்ணை மூடிக்கிட்டு அரசும் ஓ.கே சொல்வது ஏன்? ரொம்ப அநியாயம் இது. நான் நல்லா நடிச்சிருந்ததால எனக்கு விருது இல்லைன்னா நான் கேக்கதான் செய்வேன். இனிமேலாவது இந்த மாதிரி நடந்துக்காம நேர்மையா விருது வழங்க முயற்சி செய்யுங்க. அப்பதான் அந்த விருதுக்குப் பெருமை எனக் கொஞ்சம் காட்டமாகவே பேசி இருந்தார். நவீந்தர் விருதுக்கான தேர்வுக் குழு கமிட்டியில் சின்னத்திரை நடிகர் சங்கப் பிரதிநிதிகள் இடம் பெறுவார்களா? அவர்கள் பரிந்துரை செய்கிறவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுகின்றனவா? என சின்னத்திரை நடிகர் சங்க பொதுச் செயலாளர் நவீந்தரிடம் கேட்டோம். `நானும் வீடியோ பார்த்தேன்; இதெல்லாம் உண்மை இல்ல' ‘’நானும் லட்சுமி மேடம் வீடியோ பார்த்தேன். ஒரு ஆர்ட்டிஸ்ட்டா அவங்க உணர்வைப் புரிஞ்சுக்க முடியுது. நல்லா நடிச்சு விருது கிடைக்கலைன்னா யாருக்குமே ஆதங்கம் இருக்கதான் செய்யும். அதேநேரம் சின்னத்திரை நடிகர் சங்கம் பத்தி அவங்க பேசியிருந்ததுல சில விஷயங்களைச் சொல்லி ஆகணும். நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகள் தேர்வுக்குழுவுல இடம் பிடிக்கறது வழக்கம்தான். ஆனா பொதுவா விருதுக்கு விண்ணப்பிக்கறது சம்பந்தப்பட்ட சீரியலின் தயாரிப்பு தரப்பினர்தான். அதனால் சின்னத்திரை நடிகர் சங்கம் விரும்புகிறவங்களுக்கு மட்டுமே விருதுக்கு பரிந்துரைக்கும்கிறது உண்மை இல்ல. சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் அதேபோல வருஷக்கணக்குல கொடுக்காம மொத்தமா சேர்த்து கொடுப்பது குறித்தும் விமர்சனம் செய்திருந்தாங்க அவங்க. சின்னத்திரை விருதுகள் முதன் முதல்ல கலைஞர் கருணாநிதி ஆட்சியில அறிமுகப்படுத்தப் பட்டது. பிறகு வந்த அதிமுக ஆட்சியிலதான் கிடப்புல போட்டுட்டாங்க. இப்ப மீண்டும் வந்த திமுக ஆட்சியிலதான் இப்படியே விட்டுடக் கூடாதுன்னு முயற்சி எடுத்து அறிவிச்சிருக்காங்க. மத்தபடி லட்சுமி சிறந்த நடிகை. அவங்களுக்கு இந்த வருஷம் விருது கிடைக்கலைங்கிறதுல எனக்குமே வருத்தம்தான்’’ என்கிறார் இவர். State Awards: ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில! - குழந்தை நட்சத்திரம் அஸ்வத்
`வேண்டியவர்களுக்கு விருதுக்கு பரிந்துரை செய்கிறதா டிவி நடிகர் சங்கம்?' - ’ஊர்வம்பு’ லட்சுமி காட்டம்!
2014 முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் சினிமா மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 13-ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி விருதுகளை வழங்கவிருக்கிறார். சீரியல் ஏரியாவைப் பொறுத்தவரை சிறந்த சீரியல்கள், ஹீரோ, ஹீரோயின்கள், வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல கேட்டகிரிகளில் விருதுகளை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சேனல் வரலாற்றிலேயே முதன் முறையாக டி.ஆர்.பி யில் பெரிய வரவேற்பை பெற்ற ‘செம்பருத்தி' தொடருக்கு சிறந்த தொடருக்கான விருது மற்றும் அதில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ், ஹீரோயினாக நடித்த சபானா, தொடரில் அறிமுக நடிகராக வந்த கதிர் ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்திருக்கின்றன. அதேநேரம் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த பிரியா ராமன் மற்றும் வில்லியாக நடித்த ஊர்வம்பு லட்சுமி இருவருக்கும் விருது இல்லை. இவர்களில் லட்சுமி இது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். செம்பருத்தி சீரியல் ஆர்ட்டிஸ்டுகளுக்கு என்ன பயன்? தன்னுடைய யூ டியூப் சேனலில் ஆவேசமாகப் பேசிய அவர், ‘அந்த சீரியலுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சேன். அந்த சீரியல்ல நடிச்ச காலத்தை தவக் காலம்னு சொல்லலாம். ஆனா எப்படி என்னை தேர்ந்தெடுக்காமப் போனாங்கன்னு தெரியலை. விருது கமிட்டியில இருக்கிறவங்க தங்களுக்கு வேண்டிய ஆர்ட்டிஸ்டுகளுக்கு மட்டும் அறிவிச்சிருக்காங்க. சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் என்ன செய்திட்டிருக்காங்க. சங்கத்துல சேரச் சொல்றீங்களே, அதனால ஆர்ட்டிஸ்டுகளுக்கு என்ன பயன்? பரிந்துரை பண்றவங்க தர்ற லிஸ்ட்டை கண்ணை மூடிக்கிட்டு அரசும் ஓ.கே சொல்வது ஏன்? ரொம்ப அநியாயம் இது. நான் நல்லா நடிச்சிருந்ததால எனக்கு விருது இல்லைன்னா நான் கேக்கதான் செய்வேன். இனிமேலாவது இந்த மாதிரி நடந்துக்காம நேர்மையா விருது வழங்க முயற்சி செய்யுங்க. அப்பதான் அந்த விருதுக்குப் பெருமை எனக் கொஞ்சம் காட்டமாகவே பேசி இருந்தார். நவீந்தர் விருதுக்கான தேர்வுக் குழு கமிட்டியில் சின்னத்திரை நடிகர் சங்கப் பிரதிநிதிகள் இடம் பெறுவார்களா? அவர்கள் பரிந்துரை செய்கிறவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுகின்றனவா? என சின்னத்திரை நடிகர் சங்க பொதுச் செயலாளர் நவீந்தரிடம் கேட்டோம். `நானும் வீடியோ பார்த்தேன்; இதெல்லாம் உண்மை இல்ல' ‘’நானும் லட்சுமி மேடம் வீடியோ பார்த்தேன். ஒரு ஆர்ட்டிஸ்ட்டா அவங்க உணர்வைப் புரிஞ்சுக்க முடியுது. நல்லா நடிச்சு விருது கிடைக்கலைன்னா யாருக்குமே ஆதங்கம் இருக்கதான் செய்யும். அதேநேரம் சின்னத்திரை நடிகர் சங்கம் பத்தி அவங்க பேசியிருந்ததுல சில விஷயங்களைச் சொல்லி ஆகணும். நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகள் தேர்வுக்குழுவுல இடம் பிடிக்கறது வழக்கம்தான். ஆனா பொதுவா விருதுக்கு விண்ணப்பிக்கறது சம்பந்தப்பட்ட சீரியலின் தயாரிப்பு தரப்பினர்தான். அதனால் சின்னத்திரை நடிகர் சங்கம் விரும்புகிறவங்களுக்கு மட்டுமே விருதுக்கு பரிந்துரைக்கும்கிறது உண்மை இல்ல. சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் அதேபோல வருஷக்கணக்குல கொடுக்காம மொத்தமா சேர்த்து கொடுப்பது குறித்தும் விமர்சனம் செய்திருந்தாங்க அவங்க. சின்னத்திரை விருதுகள் முதன் முதல்ல கலைஞர் கருணாநிதி ஆட்சியில அறிமுகப்படுத்தப் பட்டது. பிறகு வந்த அதிமுக ஆட்சியிலதான் கிடப்புல போட்டுட்டாங்க. இப்ப மீண்டும் வந்த திமுக ஆட்சியிலதான் இப்படியே விட்டுடக் கூடாதுன்னு முயற்சி எடுத்து அறிவிச்சிருக்காங்க. மத்தபடி லட்சுமி சிறந்த நடிகை. அவங்களுக்கு இந்த வருஷம் விருது கிடைக்கலைங்கிறதுல எனக்குமே வருத்தம்தான்’’ என்கிறார் இவர். State Awards: ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில! - குழந்தை நட்சத்திரம் அஸ்வத்
Thalaivar 173: இவன் தலைவர் படம் பண்றானானு சிலருக்குப் பதற்றம் இருக்கு - சிபி சக்ரவர்த்தி
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் 'வித் லவ்' திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். எம்.ஆர்.பி. நிறுவனமும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. வித் லவ் படத்தில்... படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசினர். Rajini சார்தான் நான் தமிழ் சினிமாவுக்கு வர காரணம் - Anaswara Rajan| With Love | Vikatan Interview இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, இந்த 'வித் லவ்' திரைப்படம் நிறைய எமோஷன்களை கேரி பண்ணுது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம் நினைச்சிருந்தா, மார்கெட் இருக்கிற நடிகர், இயக்குநர் வச்சு படம் பண்ணியிருக்கலாம். ஆனா, புதுமுக இயக்குநரை அறிமுகப்படுத்தியிருக்காங்க. 10 வருஷம் கழிச்சு, இது எவ்வளவு பெருசுனு எல்லோருக்கும் தெரியும். முதல் படம் நடிக்கும்போது, நடிகருக்கு ஒரு பதட்டம் இருக்கும். ஆனா, அபிஷன் கிட்ட அது தெரியல. Ciby Chakravarthy - Thalaivar 173 அவர் பெரிய ஸ்டாராக வருவார்னு தோணுது. இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் பசங்ககிட்ட இருந்து அனஸ்வராவுக்கு நிறைய ப்ரொபோசல்கள் வரும். அசின் மேமுடைய வைப்ஸ் அவங்ககிட்ட இருந்தது என்றவர், தலைவர் 173 அறிவிப்புக்குப் பிறகு இப்போ தான் எல்லோரையும் பார்க்குறேன். அறிவிப்புக்குப் பிறகு எதிர்பார்க்காத பல வாழ்த்துகள் வந்தன. ஒரு சிலருக்கு இவன் தலைவர் படம் பண்றானானு ஒரு சின்ன பதற்றம் இருக்கிறது தெரியுது. கண்டிப்பா, தலைவர் 173 பார்த்துட்டு திருப்தியோட வெளிய வருவீங்க. அது சத்தியம்! என்றார். With Love: புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்! - 'Tourist Family' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல
Thalaivar 173: இவன் தலைவர் படம் பண்றானானு சிலருக்குப் பதற்றம் இருக்கு - சிபி சக்ரவர்த்தி
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் 'வித் லவ்' திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். எம்.ஆர்.பி. நிறுவனமும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. வித் லவ் படத்தில்... படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசினர். Rajini சார்தான் நான் தமிழ் சினிமாவுக்கு வர காரணம் - Anaswara Rajan| With Love | Vikatan Interview இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, இந்த 'வித் லவ்' திரைப்படம் நிறைய எமோஷன்களை கேரி பண்ணுது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம் நினைச்சிருந்தா, மார்கெட் இருக்கிற நடிகர், இயக்குநர் வச்சு படம் பண்ணியிருக்கலாம். ஆனா, புதுமுக இயக்குநரை அறிமுகப்படுத்தியிருக்காங்க. 10 வருஷம் கழிச்சு, இது எவ்வளவு பெருசுனு எல்லோருக்கும் தெரியும். முதல் படம் நடிக்கும்போது, நடிகருக்கு ஒரு பதட்டம் இருக்கும். ஆனா, அபிஷன் கிட்ட அது தெரியல. Ciby Chakravarthy - Thalaivar 173 அவர் பெரிய ஸ்டாராக வருவார்னு தோணுது. இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் பசங்ககிட்ட இருந்து அனஸ்வராவுக்கு நிறைய ப்ரொபோசல்கள் வரும். அசின் மேமுடைய வைப்ஸ் அவங்ககிட்ட இருந்தது என்றவர், தலைவர் 173 அறிவிப்புக்குப் பிறகு இப்போ தான் எல்லோரையும் பார்க்குறேன். அறிவிப்புக்குப் பிறகு எதிர்பார்க்காத பல வாழ்த்துகள் வந்தன. ஒரு சிலருக்கு இவன் தலைவர் படம் பண்றானானு ஒரு சின்ன பதற்றம் இருக்கிறது தெரியுது. கண்டிப்பா, தலைவர் 173 பார்த்துட்டு திருப்தியோட வெளிய வருவீங்க. அது சத்தியம்! என்றார். With Love: புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்! - 'Tourist Family' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல
With Love: புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்! - 'Tourist Family'இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் 'வித் லவ்' திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். எம்.ஆர்.பி. நிறுவனமும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசினர். Anaswara Rajan அனஸ்வரா ராஜன், எம். ஆர். பி நிறுவனத்தின் ஹாட்ரிக் வெற்றி இதிலும் தொடரணும். சென்னையில உனக்கொரு சகோதரி இருக்காங்கனு நினைச்சுக்கோனு சௌந்தர்யா மேம் சொன்னது, நினைவுல இருக்கு. அந்த அன்பை எனக்கு எப்போதும் அவங்க கொடுத்திருக்காங்க. நான் வொர்க் பண்ணின க்யூட் இயக்குநர் இப்படத்தின் இயக்குநர் மதன்தான். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட்டும் அவர்தான். தமிழ் சினிமாவுக்குப் புதிய கதாநாயகனாக அபிஷன் கிடைக்கப் போறாரு. ஆன் ஸ்கிரீன்ல சத்யா - மோனிஷா ஜோடி வொர்க் ஆனதுக்கு, ஆஃப் ஸ்கிரீன்ல இருக்கிற ப்ரண்ட்ஷிப்தான் காரணம் என்றார். எனக்கு பிரதீப் ரங்கநாதனின் மேனரிஸமா? - விமர்சனத்துக்குப் பதில் அளித்த அபிஷன் ஜீவிந்த் இயக்குநர் மற்றும் நடிகர் அபிஷன் ஜீவிந்த், இந்த இடத்துல என்னுடைய முதல் நன்றியை சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்குச் சொல்லிக்கிறேன். முதல்ல இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முதல்ல ஓகே சொல்லிட்டேன். பிறகு வந்த விமர்சனங்கள் என்னை பாதித்தது. பிறகு ரஜினி சாரை மீட் பண்ணும்போது, அவர்தான் 'நீ நடி கண்ணா'னு சொன்னாரு. அந்த வார்த்தை என்னுடைய இன்செக்யூரிட்டியை உடைச்சது. 'டூரிஸ்ட் ஃபேமிலி' ரிலீஸுக்கு முன்னாடியே இந்தப் படத்துல நான் நடிக்கணும்னு இயக்குநர் மதன் கேட்டாரு. என்மேல வச்ச நம்பிக்கைக்கு நன்றி. 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்குப் பிறகு எனக்கு மரியாதை கிடைச்சது. Abishan Jeevinth அதுபோல, இரண்டு மடங்கு அதிகமாக இயக்குநர் மதனுக்கும் மரியாதை கிடைக்கும். என்னை பொறாமைப்பட வைப்பது மாதிரியான காட்சிகள் படத்தின் இரண்டாம் பாதியில இருக்கு. நான் மெட்ரோ ரயில்லதான் முன்னாடி பயணிப்பேன். இன்னைக்கு அங்கு என்னுடைய முகம் அதுல இருக்கு. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்னுடைய மனைவி அகிலா அபிஷன் ஜீவிந்துக்கு நன்றி. நான் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை இயக்கி ஃபேமஸ் ஆனதைவிட, அவங்க புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம். நான் என்ன தவறுகள் பண்ணினாலும், அது நான் செய்த பாவங்களின் பிரதிபலிப்புனு நான் நினைக்கிறேன். எனக்கு என்ன நல்லது நடந்தாலும் அதுக்குக் காரணம் அகிலாதான் எனப் பேசினார். ``படம் எடுத்த பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கணும்'னு நினைச்சேன்'' - திருமணம் குறித்து அபிஷன் ஜீவிந்த்

25 C