பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் உன்னி முகுந்தன்!
பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் உன்னி முகுந்தன்!
பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் உன்னி முகுந்தன்!
பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
“என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” - ஜாய் கிரிசில்டா
'என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்' என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
“என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” - ஜாய் கிரிசில்டா
'என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்' என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் அனுஷ்கா. இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக அனுஷ்கா திகழ்ந்து இருக்கிறார். இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் தான் அறிமுகமாகி இருந்தார், அதன் பின் இவர் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி பிரபலமானார். அதன் பின்னர் இவர் ரஜினி, அஜித், விஜய், விக்ரம் என்று தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். […] The post அந்த படத்துல நடிச்சது தான் நான் செஞ்ச பெரிய தப்பு – நடிகை அனுஷ்கா ஷெட்டி ஓபன் டாக், அதிருப்தியில் ரசிகர்கள் appeared first on Tamil Behind Talkies .
எளியவர்களுக்கு உணவு எட்டாக்கனியாகக் கூடாது - தாயின் பெயரில் அன்னதான விருந்து தொடங்கிய லாரன்ஸ்
நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் எளியவர்களுக்கு அன்னதான விருந்தைத் தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான 'கண்மணி அன்னதான விருந்து' இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ராகவா லாரன்ஸ் அந்தப் பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையைத் தர வேண்டும். இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. A New Beginning: Kanmani Annadhana Virundhu Today, I began a new venture close to my heart - Kanmani Annadhana Virundhu, named after my mother. My goal of this initiative is to make food varieties that are usually enjoyed only by the wealthy accessible to people who never… pic.twitter.com/Wkr7pooi5r — Raghava Lawrence (@offl_Lawrence) September 17, 2025 பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது. உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறைவுடன் தொடர்வேன் என நம்புகிறேன் என்று லாரன்ஸ் பதிவிட்டிருக்கிறார். மேலும், அன்னதான விருந்தின் வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார். திரைப்படங்களுக்கு அப்பால் லாரன்ஸின் இதுபோன்ற சமூக சேவைகள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். ``எனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்; முதல் ஆசிரியர் இவர்தான்'' - ராகவா லாரன்ஸ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
எளியவர்களுக்கு உணவு எட்டாக்கனியாகக் கூடாது - தாயின் பெயரில் அன்னதான விருந்து தொடங்கிய லாரன்ஸ்
நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் எளியவர்களுக்கு அன்னதான விருந்தைத் தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான 'கண்மணி அன்னதான விருந்து' இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ராகவா லாரன்ஸ் அந்தப் பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையைத் தர வேண்டும். இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. A New Beginning: Kanmani Annadhana Virundhu Today, I began a new venture close to my heart - Kanmani Annadhana Virundhu, named after my mother. My goal of this initiative is to make food varieties that are usually enjoyed only by the wealthy accessible to people who never… pic.twitter.com/Wkr7pooi5r — Raghava Lawrence (@offl_Lawrence) September 17, 2025 பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது. உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறைவுடன் தொடர்வேன் என நம்புகிறேன் என்று லாரன்ஸ் பதிவிட்டிருக்கிறார். மேலும், அன்னதான விருந்தின் வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார். திரைப்படங்களுக்கு அப்பால் லாரன்ஸின் இதுபோன்ற சமூக சேவைகள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். ``எனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்; முதல் ஆசிரியர் இவர்தான்'' - ராகவா லாரன்ஸ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
திடீரென ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த நடிகர் ரோபோ சங்கர், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை –நடந்தது என்ன?
மீண்டும் உடல்நல பிரச்சனையால் நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு […] The post திடீரென ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த நடிகர் ரோபோ சங்கர், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை – நடந்தது என்ன? appeared first on Tamil Behind Talkies .
“என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” - ஜாய் கிரிசில்டா
'என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்' என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
வெளிவந்த சோழனின் சுயரூபம், கோபத்தில் கொந்தளித்த நிலா- அடுத்து என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, போலீசுக்கு விவாகரத்து விஷயம் எப்படி தெரிந்தது என்று கேட்டார். அதற்கு சோழன், ஏதேதோ சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே நிலாவிற்கு சந்தேகமாக இருந்தது. அதற்குப்பின் இரவு 12 மணிக்கு நிலாவின் பிறந்தநாள் என்பதால் சோழன் கேக் வாங்கி மெழுகுவத்தி எல்லாம் ஏற்றி சர்ப்ரைஸ் கொடுத்தார். நிலாவும் அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு கேக்கை வெட்டினார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். மறுநாள் காலையில் வீட்டில் […] The post வெளிவந்த சோழனின் சுயரூபம், கோபத்தில் கொந்தளித்த நிலா- அடுத்து என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
“என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” - ஜாய் கிரிசில்டா
'என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்' என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
மனோஜ் செய்த வேலையால் சிறார் பள்ளிக்கு போகும் முத்து, விஜயா சொன்ன வார்த்தை –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்றாலும் விஜயாவின் பயத்திற்காக ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் முத்துவை அழைத்துக் கொண்டு பாட்டியின் வீட்டிற்கு அண்ணாமலை, விஜயா வந்தார்கள். அப்போது நடந்ததை பாட்டியிடம் விஜயா சொன்னார். பாட்டியுமே ஒத்துக் கொண்டார். ஆனால், முத்து தன்னுடைய அம்மாவை விட்டு பிரியா விருப்பம் இல்லாமல் கதறி அழுதார். இருந்தாலும் ஜோசியர் சொன்னதற்காக அங்கிருந்து விஜயா கிளம்பி விட்டார். முத்துவை பார்க்க அண்ணாமலை தான் அடிக்கடி வந்தார். ஆனால், ஜோசியர் […] The post மனோஜ் செய்த வேலையால் சிறார் பள்ளிக்கு போகும் முத்து, விஜயா சொன்ன வார்த்தை – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக புடலங்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீச்சத்து நிறைந்த காய் என்பதால் உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் செரிமான...
சக்தித் திருமகன்: சாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைகளுக்கு மக்கள்தான் காரணம் - விஜய் ஆண்டனி பளீச்
விஜய் ஆண்டனியின் 25-வது படமாக 'சக்தித் திருமகன்' படம் உருவாகியிருக்கிறது. 'அருவி', 'வாழ்' போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 'சக்தித் திருமகன்' படம் அந்தவகையில் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (செப்.17) சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி, எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் அரசியல் தலைவர்களையே கைக்காட்டி பழகி விட்டோம். சமூகம் என்பது நாம்தான். பிரச்னையே நாம் எல்லோரும்தான். ஆனால் அதை யாரும் புரிந்துக்கொள்ள மட்டோம். சாதி உருவாக்கினதும் சரி, மதத்தை உருவாக்கினதும் சரி, மதத்தின் பேரில் சண்டையை உருவாக்கினதும் சரி எல்லா பிரிவினைகளுக்கும் மக்கள்தான் காரணம். Shakthi Thirumagan: ``இரண்டாவது பாதி படம் எனக்கு புரியவே இல்லை - ஓப்பனாக பேசிய விஜய் ஆண்டனி அதனால் குற்றங்களுக்கு நாமும் பொறுப்பேற்று கொள்ள வேண்டியதுதான். இந்த மாதிரி பல கோணங்களில் இருந்து படத்தை எடுத்திருக்கிறோம். யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல், பொதுவாக ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதைத்தான் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம் என்றிருக்கிறார். தொடர்ந்து அரசியலில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், கண்டிப்பாக நினைத்தால் நிறைய விஷயங்களைப் பண்ண முடியும். ஆனால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. விஜய் ஆண்டனி நான் முழுநேரம் நடிகனாக இருக்கிறேன். படங்கள் தயாரிக்கிறேன், இசையமைக்கிறேன். எத்தனையோ பேர் அரசியலுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை மட்டுமே சிந்தித்துக்கொண்டு வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலில் விஜய்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஆதரவைக் கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். Shakthi Thirumagan: ``விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்ததே என் கணவர்தான் - நடிகர் விஜய் அம்மா ஷோபா சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சக்தித் திருமகன்: சாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைகளுக்கு மக்கள்தான் காரணம் - விஜய் ஆண்டனி பளீச்
விஜய் ஆண்டனியின் 25-வது படமாக 'சக்தித் திருமகன்' படம் உருவாகியிருக்கிறது. 'அருவி', 'வாழ்' போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 'சக்தித் திருமகன்' படம் அந்தவகையில் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (செப்.17) சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி, எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் அரசியல் தலைவர்களையே கைக்காட்டி பழகி விட்டோம். சமூகம் என்பது நாம்தான். பிரச்னையே நாம் எல்லோரும்தான். ஆனால் அதை யாரும் புரிந்துக்கொள்ள மட்டோம். சாதி உருவாக்கினதும் சரி, மதத்தை உருவாக்கினதும் சரி, மதத்தின் பேரில் சண்டையை உருவாக்கினதும் சரி எல்லா பிரிவினைகளுக்கும் மக்கள்தான் காரணம். Shakthi Thirumagan: ``இரண்டாவது பாதி படம் எனக்கு புரியவே இல்லை - ஓப்பனாக பேசிய விஜய் ஆண்டனி அதனால் குற்றங்களுக்கு நாமும் பொறுப்பேற்று கொள்ள வேண்டியதுதான். இந்த மாதிரி பல கோணங்களில் இருந்து படத்தை எடுத்திருக்கிறோம். யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல், பொதுவாக ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதைத்தான் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம் என்றிருக்கிறார். தொடர்ந்து அரசியலில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், கண்டிப்பாக நினைத்தால் நிறைய விஷயங்களைப் பண்ண முடியும். ஆனால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. விஜய் ஆண்டனி நான் முழுநேரம் நடிகனாக இருக்கிறேன். படங்கள் தயாரிக்கிறேன், இசையமைக்கிறேன். எத்தனையோ பேர் அரசியலுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை மட்டுமே சிந்தித்துக்கொண்டு வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலில் விஜய்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஆதரவைக் கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். Shakthi Thirumagan: ``விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்ததே என் கணவர்தான் - நடிகர் விஜய் அம்மா ஷோபா சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Kiss: ``ரூ.7,000 தராங்களாம், வேணாம் ரூ.10,000 கேட்டுப்பாரு - மிர்ச்சி விஜய் கலகல பேச்சு
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். Kiss movie press meet - kavin - zen martin - Mirchi Vijay இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய நடிகர் மிர்ச்சி விஜய், ``படங்களில் நடிப்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தில் நடித்ததும், இந்தப் படக்குழுவுடன் நடித்ததும் மிகவும் அற்புதமான, வித்தியாசமான அனுபவம். ஹீரோவுக்கு நண்பனாக நடிப்பது என்பதைத் தாண்டி, அந்த நடிகருக்கு உண்மையிலேயே நாம் நண்பராக இருந்தால், அது இன்னும் சிறப்பான அனுபவமாக இருக்கும். Kiss: ``பீஸ்ட் படத்துல வர அந்த சீன்னால தெலுங்கு ஆடியன்ஸ் என்னைக் கொண்டாடுறாங்க - VTV கணேஷ் நானும் கவினும் சேர்ந்து ஈவென்ட் செய்வதிலிருந்தே நண்பர்கள். 'ரூ.7,000 தராங்களாம்... வேணாம் ரூ10,000 கேட்டுப்பாரு' எனப் பேசத் தொடங்கி, நான் இலங்கைக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றபோது, அங்கு கவினின் படப் போஸ்டரைப் பார்த்து அவருக்கு செல்போனில் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது வரை எங்களின் நட்பு தொடர்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு படத்துக்கு பாடல் எழுதி பாடியிருக்கிறோம். இப்போது அவருடன் சேர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. Kiss movie press meet - Mirchi Vijay முதலில் கவினுக்கு நன்றியும், இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகளும். இயக்குநர் சதீஷுக்கும் நன்றி. இங்கு குறிப்பாகச் சொல்ல வேண்டியவர்களில் ஒருவர் எடிட்டர். அவரை முதன்முதலில் பார்த்தபோது, பாம்பேயிலிருந்து காஸ்ட்யூம் டிசைனர் யாரையோ அழைத்து வந்திருக்கிறார்கள் போல என்றுதான் நினைத்தேன். கவினை விட அதிகமாக காஸ்டியூம் மாற்றுபவர் அவர்தான். அவரைப் பார்த்ததும் கலர் கலர் சட்டை, சென்ட் வாசம் தூக்குது, பயங்கர ஸ்மார்ட்டா இருக்காரு யாரு இவர்னு இயக்குநரிடம் கேட்டேன். இவர்தான் இந்தப் படத்தின் எடிட்டர்னு சொன்னாங்க. கண்டிப்பா இவரும் நடிகராக வருவார்னு நம்புறேன். இந்தப் படத்துல என்னுடைய அப்பா விடிவி கணேஷ் சார். இன்னும் அவர்கூட 4 நாள் நடிச்சிருந்தாலும் சந்தோஷமா இருந்திருக்கும். இசையமைப்பாளர் ஜென் மாஸ்டரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு உங்களின் சப்போர்ட் ரொம்ப முக்கியம். எனப் பேசினார். Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி
Kiss: ``ரூ.7,000 தராங்களாம், வேணாம் ரூ.10,000 கேட்டுப்பாரு - மிர்ச்சி விஜய் கலகல பேச்சு
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். Kiss movie press meet - kavin - zen martin - Mirchi Vijay இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய நடிகர் மிர்ச்சி விஜய், ``படங்களில் நடிப்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தில் நடித்ததும், இந்தப் படக்குழுவுடன் நடித்ததும் மிகவும் அற்புதமான, வித்தியாசமான அனுபவம். ஹீரோவுக்கு நண்பனாக நடிப்பது என்பதைத் தாண்டி, அந்த நடிகருக்கு உண்மையிலேயே நாம் நண்பராக இருந்தால், அது இன்னும் சிறப்பான அனுபவமாக இருக்கும். Kiss: ``பீஸ்ட் படத்துல வர அந்த சீன்னால தெலுங்கு ஆடியன்ஸ் என்னைக் கொண்டாடுறாங்க - VTV கணேஷ் நானும் கவினும் சேர்ந்து ஈவென்ட் செய்வதிலிருந்தே நண்பர்கள். 'ரூ.7,000 தராங்களாம்... வேணாம் ரூ10,000 கேட்டுப்பாரு' எனப் பேசத் தொடங்கி, நான் இலங்கைக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றபோது, அங்கு கவினின் படப் போஸ்டரைப் பார்த்து அவருக்கு செல்போனில் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது வரை எங்களின் நட்பு தொடர்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு படத்துக்கு பாடல் எழுதி பாடியிருக்கிறோம். இப்போது அவருடன் சேர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. Kiss movie press meet - Mirchi Vijay முதலில் கவினுக்கு நன்றியும், இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகளும். இயக்குநர் சதீஷுக்கும் நன்றி. இங்கு குறிப்பாகச் சொல்ல வேண்டியவர்களில் ஒருவர் எடிட்டர். அவரை முதன்முதலில் பார்த்தபோது, பாம்பேயிலிருந்து காஸ்ட்யூம் டிசைனர் யாரையோ அழைத்து வந்திருக்கிறார்கள் போல என்றுதான் நினைத்தேன். கவினை விட அதிகமாக காஸ்டியூம் மாற்றுபவர் அவர்தான். அவரைப் பார்த்ததும் கலர் கலர் சட்டை, சென்ட் வாசம் தூக்குது, பயங்கர ஸ்மார்ட்டா இருக்காரு யாரு இவர்னு இயக்குநரிடம் கேட்டேன். இவர்தான் இந்தப் படத்தின் எடிட்டர்னு சொன்னாங்க. கண்டிப்பா இவரும் நடிகராக வருவார்னு நம்புறேன். இந்தப் படத்துல என்னுடைய அப்பா விடிவி கணேஷ் சார். இன்னும் அவர்கூட 4 நாள் நடிச்சிருந்தாலும் சந்தோஷமா இருந்திருக்கும். இசையமைப்பாளர் ஜென் மாஸ்டரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு உங்களின் சப்போர்ட் ரொம்ப முக்கியம். எனப் பேசினார். Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி
தண்டகாரண்யம்: நக்சல்கள் மக்களுக்கான பாதுகாவலர்கள் என்பதை இப்படம் எடுத்துக்காட்டுகிறது - திருமா
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தண்டகாரண்யம்'. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷனில் தயாரான இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று முன்தினம் (செப்.15) திரையிடப்பட்டிருக்கிறது. Thandakaaranyam படத்தைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். படம் குறித்துப் பேசிய திருமாவளவன், அதியன் ஆதிரை ஒரு வரலாற்று நிகழ்வைக் கருப்பொருளாகக்கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர் முதல் படத்திற்காகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்னையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் நமக்குப் பல செய்திகளைச் சொல்கிறது. `தண்டகாரண்யம்’, `அசுரகுலத் தலைவன்’, `ராவணன்’... `காலா’ திரைப்படத்தின் குறியீடுகள் உணர்த்துவது என்ன? பழங்குடி மக்களின் வாழ்வியல் எவ்வளவு துன்பம், துயரம் நிறைந்ததாக இருக்கிறது என்று பேசப்படுகிறது. வனத்துறையினரால் பழங்குடியின மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. நெஞ்சைத் தொடுகிற காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார். இதன் வசனம் நெஞ்சை ஈர்க்கிறது. படத்தின் கதாநாயகன் கலையரசன், முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் நடிகர் தினேஷும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிகாரம் எப்படி இவர்களை ஆட்டிப்படைக்கிறது. போலியாக ஒரு திட்டம், பயிற்சி வகுப்புகள், என்கவுண்டர் செய்வதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. நக்சல்கள் பக்கம்தான் மக்கள் நிற்கிறார்கள். நக்சல்கள் மக்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் பக்கம் அவர்கள் ஒருபோதும் நிற்க மாட்டார்கள் என்பதை இப்படம் உணர்த்துகிறது. நக்சல்களை எந்தச் சக்தியாலும் பிரிக்கமுடியாது. ஏனென்றால் அவர்கள் மக்களுக்கான போராளிகள், பாதுகாவலர்கள் என்பதை இப்படம் அழகாக எடுத்துக்காட்டுகிறது. அதியன் ஆதிரை முற்போக்காகச் சிந்திக்கிறார். சமுகத்தின் நலனுக்காகச் சிந்திக்கிறார் என்பதை இந்தப் படம் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவருக்கு என்னுடைய பாராட்டுகளும். வாழ்த்துகளும் என்று பாராட்டி இருக்கிறார். தண்டகாரண்யம்: கலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் நேபாளப் போராட்டம் - பா.ரஞ்சித் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
தண்டகாரண்யம்: நக்சல்கள் மக்களுக்கான பாதுகாவலர்கள் என்பதை இப்படம் எடுத்துக்காட்டுகிறது - திருமா
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தண்டகாரண்யம்'. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷனில் தயாரான இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று முன்தினம் (செப்.15) திரையிடப்பட்டிருக்கிறது. Thandakaaranyam படத்தைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். படம் குறித்துப் பேசிய திருமாவளவன், அதியன் ஆதிரை ஒரு வரலாற்று நிகழ்வைக் கருப்பொருளாகக்கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர் முதல் படத்திற்காகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்னையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் நமக்குப் பல செய்திகளைச் சொல்கிறது. `தண்டகாரண்யம்’, `அசுரகுலத் தலைவன்’, `ராவணன்’... `காலா’ திரைப்படத்தின் குறியீடுகள் உணர்த்துவது என்ன? பழங்குடி மக்களின் வாழ்வியல் எவ்வளவு துன்பம், துயரம் நிறைந்ததாக இருக்கிறது என்று பேசப்படுகிறது. வனத்துறையினரால் பழங்குடியின மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. நெஞ்சைத் தொடுகிற காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார். இதன் வசனம் நெஞ்சை ஈர்க்கிறது. படத்தின் கதாநாயகன் கலையரசன், முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் நடிகர் தினேஷும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிகாரம் எப்படி இவர்களை ஆட்டிப்படைக்கிறது. போலியாக ஒரு திட்டம், பயிற்சி வகுப்புகள், என்கவுண்டர் செய்வதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. நக்சல்கள் பக்கம்தான் மக்கள் நிற்கிறார்கள். நக்சல்கள் மக்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் பக்கம் அவர்கள் ஒருபோதும் நிற்க மாட்டார்கள் என்பதை இப்படம் உணர்த்துகிறது. நக்சல்களை எந்தச் சக்தியாலும் பிரிக்கமுடியாது. ஏனென்றால் அவர்கள் மக்களுக்கான போராளிகள், பாதுகாவலர்கள் என்பதை இப்படம் அழகாக எடுத்துக்காட்டுகிறது. அதியன் ஆதிரை முற்போக்காகச் சிந்திக்கிறார். சமுகத்தின் நலனுக்காகச் சிந்திக்கிறார் என்பதை இந்தப் படம் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவருக்கு என்னுடைய பாராட்டுகளும். வாழ்த்துகளும் என்று பாராட்டி இருக்கிறார். தண்டகாரண்யம்: கலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் நேபாளப் போராட்டம் - பா.ரஞ்சித் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Kiss: ``இந்தப் படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி இருக்கும்; ஆனால் - நடிகர் கவின்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். `லிஃப்ட்' படத்தில் தொடங்கி `டாடா' வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தப் படத்தின் நாயகன் கவின் பேசியபோது, ``இது என்னுடைய ஆறாவது படம். இந்த மீட்டிங்ல நான் தாங்க்ஸ் பண்ணனும்னு நினைக்கிறதுல முதல் ஆள் உதவி இயக்குநர் விஷால். இந்தப் படம் பேசப்பட்டு இரண்டு வருஷம் லேட் ஆகிருச்சி. ஆனாலும் இந்தப் படத்துக்காக தொடர்ந்து உழைச்சிட்டே இருந்தார். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி அவர் நினைச்சிருந்தா வேற இடத்துக்கு போயிருக்க முடியும். ஆனால் அவர் இப்போ வரைக்கும் எங்களுக்காக இருக்கிறார். டெக்னீஷியன் டீம் சமீபமாக சில மணி நேரங்கள் மட்டுமே தூங்கி முழுக்க முழுக்க இந்தப் படத்துக்காக உழைச்சிட்டு இருக்காங்க. அதுக்காக ரொம்ப நன்றி. மோகன் மகேந்திரன் சார், தயாரிப்பாளர் ராகுல் சார் இவ்வளவு தூரம் இந்தப் படத்தைக் கொண்டுவந்ததுக்கு நன்றி. எங்களுக்காக டைட் ஷெடியுல்லயும் பாடல் பாடிய அனிரூத் சாருக்கும், பாடல் எழுதிய விக்னேஷ் சிவனுக்கும் நன்றி. kiss press meet kavin - zen - mirchi vijay. இயக்குநர் அருண் ராஜ் அண்ணா பாடிகொடுத்திருக்கிறார். மிஷ்கின் சார் டைட்டில் கொடுத்திருக்கிறார். அவங்களோட உழைப்பை எங்களை நம்பி கொடுத்ததுக்கு நன்றி. விஜய் சேதுபதி அண்ணன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கார். 10 நிமிஷத்துல ஸ்டூடியோ வந்து பேசிக் கொடுத்துட்டு போயிட்டார். அதெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாது. விடிவி சாருக்கும் நன்றி. அவருடைய எனெர்ஜி படத்துலயும் அப்படியே வந்திருக்கும். வேற ஷூட் இருந்தும் கணேஷ் சார் எங்களுக்காக வந்திருக்கார். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album மிர்ச்சி விஜய் என்னுடைய முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு தொகுப்பாளரா வந்திருந்தான். இன்னைக்கு அவர் நடிகர். அவரை தொகுப்பாளர் ஆக்காம, கெஸ்டாதான் வரணும்னு சொல்லியிருந்தேன். ப்ரீத்தி இதுல டோட்டலா வேற மாதிரி இருப்பாங்க. அவங்க ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும். எங்களோட இணைந்ததுக்கு நன்றி. கல்யாண் மாஸ்டர், பிரபு சார், தேவயானி மேடம் எல்லோரும் எங்களுக்காக நடிச்சிருக்காங்க. அவங்ககூடலாம் எனக்கு நடிக்கனும்னு ஆசை இருந்தது. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கு. kiss press meet kavin - preethi asrani இசையமைப்பாளர் ஜென்னுக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கலைன்னு நினைக்கிறேன். பிளடி பெக்கர்லயே அது நடந்திருக்கனும். ஆனால் அது அப்படி நடக்குறது இல்லை. தொடர்ந்து உழைப்பை போட்டுக்கிட்டே இருப்போம். இந்தப் படத்துல அவருடைய உழைப்பு ரொம்பப் பெருசு. இந்தப் படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி ஜாலியான படம்னு தோணும். ஆனால் உண்மையிலேயே இது குடும்பத்தோட எல்லோரும் ஜாலியா பாக்குறமாதிரியான படமா இருக்கும். ஒரு படம் ஜெயிக்கிறதே குடும்பத்தோட வந்து பார்க்கும் ரசிகர்களாலதான். இந்தப் படமும் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி. எனப் பேசினார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Kiss: ``இந்தப் படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி இருக்கும்; ஆனால் - நடிகர் கவின்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். `லிஃப்ட்' படத்தில் தொடங்கி `டாடா' வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தப் படத்தின் நாயகன் கவின் பேசியபோது, ``இது என்னுடைய ஆறாவது படம். இந்த மீட்டிங்ல நான் தாங்க்ஸ் பண்ணனும்னு நினைக்கிறதுல முதல் ஆள் உதவி இயக்குநர் விஷால். இந்தப் படம் பேசப்பட்டு இரண்டு வருஷம் லேட் ஆகிருச்சி. ஆனாலும் இந்தப் படத்துக்காக தொடர்ந்து உழைச்சிட்டே இருந்தார். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி அவர் நினைச்சிருந்தா வேற இடத்துக்கு போயிருக்க முடியும். ஆனால் அவர் இப்போ வரைக்கும் எங்களுக்காக இருக்கிறார். டெக்னீஷியன் டீம் சமீபமாக சில மணி நேரங்கள் மட்டுமே தூங்கி முழுக்க முழுக்க இந்தப் படத்துக்காக உழைச்சிட்டு இருக்காங்க. அதுக்காக ரொம்ப நன்றி. மோகன் மகேந்திரன் சார், தயாரிப்பாளர் ராகுல் சார் இவ்வளவு தூரம் இந்தப் படத்தைக் கொண்டுவந்ததுக்கு நன்றி. எங்களுக்காக டைட் ஷெடியுல்லயும் பாடல் பாடிய அனிரூத் சாருக்கும், பாடல் எழுதிய விக்னேஷ் சிவனுக்கும் நன்றி. kiss press meet kavin - zen - mirchi vijay. இயக்குநர் அருண் ராஜ் அண்ணா பாடிகொடுத்திருக்கிறார். மிஷ்கின் சார் டைட்டில் கொடுத்திருக்கிறார். அவங்களோட உழைப்பை எங்களை நம்பி கொடுத்ததுக்கு நன்றி. விஜய் சேதுபதி அண்ணன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கார். 10 நிமிஷத்துல ஸ்டூடியோ வந்து பேசிக் கொடுத்துட்டு போயிட்டார். அதெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாது. விடிவி சாருக்கும் நன்றி. அவருடைய எனெர்ஜி படத்துலயும் அப்படியே வந்திருக்கும். வேற ஷூட் இருந்தும் கணேஷ் சார் எங்களுக்காக வந்திருக்கார். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album மிர்ச்சி விஜய் என்னுடைய முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு தொகுப்பாளரா வந்திருந்தான். இன்னைக்கு அவர் நடிகர். அவரை தொகுப்பாளர் ஆக்காம, கெஸ்டாதான் வரணும்னு சொல்லியிருந்தேன். ப்ரீத்தி இதுல டோட்டலா வேற மாதிரி இருப்பாங்க. அவங்க ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும். எங்களோட இணைந்ததுக்கு நன்றி. கல்யாண் மாஸ்டர், பிரபு சார், தேவயானி மேடம் எல்லோரும் எங்களுக்காக நடிச்சிருக்காங்க. அவங்ககூடலாம் எனக்கு நடிக்கனும்னு ஆசை இருந்தது. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கு. kiss press meet kavin - preethi asrani இசையமைப்பாளர் ஜென்னுக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கலைன்னு நினைக்கிறேன். பிளடி பெக்கர்லயே அது நடந்திருக்கனும். ஆனால் அது அப்படி நடக்குறது இல்லை. தொடர்ந்து உழைப்பை போட்டுக்கிட்டே இருப்போம். இந்தப் படத்துல அவருடைய உழைப்பு ரொம்பப் பெருசு. இந்தப் படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி ஜாலியான படம்னு தோணும். ஆனால் உண்மையிலேயே இது குடும்பத்தோட எல்லோரும் ஜாலியா பாக்குறமாதிரியான படமா இருக்கும். ஒரு படம் ஜெயிக்கிறதே குடும்பத்தோட வந்து பார்க்கும் ரசிகர்களாலதான். இந்தப் படமும் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி. எனப் பேசினார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
என்னைப் பார்த்து வயித்தெரிச்சல் படுறவங்க நல்லாருங்க; ஆனா, ஒன்னு! - கூமாபட்டி தங்கபாண்டி பேட்டி
ஏங்க... ஏங்க... என இணைய உலகத்தையே ஏங்கவைத்த கூமாபட்டி இளைஞர் தங்கபாண்டி, தற்போது, தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரை கல கல நடிகராகவும் குதூகல ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். இப்படி, கொண்டாட்ட மகிழ்ச்சியில் இருந்தவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டதால் 'கூமாபட்டி தங்கபாண்டிக்கு என்னாச்சு?' என இணையதளவாசிகள் அக்கறையோடு கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, தங்கபாண்டியனைத் தொடர்புகொண்டு பேசினேன்... “ஷூட்டிங்கிற்காக பஸ்ல வெளியூர் போய்க்கிட்டிருந்தேன். டிரைவர் வேகமா ஓட்டினது மட்டுமில்லாம, திடீர்ன்னு பிரேக் போட்டுட்டார். நான், எதிர்பார்க்கவே இல்ல. என்னோட தோள் பட்டையில பயங்கரமா அடிபட்டுடுச்சு. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர், ‘பந்துகிண்ண மூட்டு இறங்கியிருக்கு. ஜவ்வு கிழிஞ்சிருக்கு. ஆபரேஷன் பண்ணவேண்டியிருக்கும். மூணு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ஆபரேஷனுக்குப்பிறகு மூணு மாசம் ஓய்வு எடுக்கவேண்டியிருக்கும்’னு சொல்லிட்டார். எனக்கு மட்டுமில்லாம, மற்ற பயணிகளுக்கும் பலத்த அடி. அதுவும், நான் வளர்ந்து வர்ற நேரத்துல, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு. கூமாபட்டி தங்கபாண்டி அதைவிட எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது, டிரைவரோட அணுகுமுறைதான். ‘ஏண்ணே இவ்ளோ ஸ்பீடா போறீங்க. விபத்து ஆகிடப்போகுது’ன்னு கேட்டதுக்கு, ‘வண்டி குறுக்கால வந்தது, பிரேக் போட்டேன். நீ என்ன வடக்கனா... போ அப்படி’ன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டார். தெற்கனா இருந்தா என்ன? வடக்கனா இருந்தா என்ன? எல்லாரும் மனிதர்கள்தானே? அவர், பேசினதுதான் ரொம்ப வருத்தமா ஆகிடுச்சு” என்று மனக்குமுறலை வெளிப்படுத்தியவரிடம், இனி ஜீ தமிழ் நிகழ்ச்சி? என கேட்டபோது, “எனக்கு அடிப்பட்ட தகவல் கேட்டதும் சாந்தினி மட்டுமில்ல, மொத்த டீமே வருத்தப்பட்டாங்க. என்னை நம்பி இந்த பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அதனால, 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியிலருந்து விலகுற எண்ணம் கிடையாது. இன்னும் மூணு நாளில் வந்து பொம்மை மாதிரியாவது நிகழ்ச்சியில நிற்பேன். இந்த கைதான் ‘கூமாபட்டிக்கு வாங்க... வாங்க’ன்னு எல்லோரையும் ஊருக்கு வரவழைச்சு ஃபேமஸ் ஆக்கினது. இப்போ, என் கரியர் போயிடுமோன்னு பயமா இருக்கு. இந்த கையை வெச்சுத்தானே என் திறமையை எல்லாம் வெளிப்படுத்தினேன். எங்க வீட்டுல எல்லோருமே ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டாங்க. எனக்கு சினிமா வாய்ப்புகளும் வந்துக்கிட்டிருக்கு. முழு தகுதியை வளர்த்துக்கிட்டுத்தான், சினிமாவுக்குள்ள போகணும்ங்கிற முடிவுல இருக்கேன். அதனால, நடிப்புப் பயிற்சிக்காக கூத்துப்பட்டறையில சேர்ந்திருக்கேன். டான்ஸ் க்ளாஸ், ஜிம்முக்கும் போக ஆரம்பிச்சுட்டேன். தங்கபாண்டி - சாந்தினி இந்த நேரத்துல இப்படி ஆனது, எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. இன்ஸ்டாவுல ரீல்ஸ் பண்ணி போடுறது வேற, சினிமா வேற. நிறைய வித்தியாசத்தை புரிஞ்சுக்கிட்டேன். அதேமாதிரி, நிறைய பேரு எனக்கு கண் திருஷ்டி விழுந்துடுச்சுன்னு சொல்றாங்க. நான், அதையும் ஏத்துக்கமாட்டேன். அந்தமாதிரி, நம்பிக்கைக்குள்ள போகமாட்டேன். எனக்கு நடந்தது, எதேச்சையா நடந்தது. ஆனா, நான் நிகழ்ச்சியில கலந்துக்க ஆரம்பிச்சதிலிருந்தே 'கூமாபட்டியானுக்கு வந்த வாழ்வை பாருங்க.... யோகத்தைப் பாருங்க'... 'வயித்தெரிச்சலா இருக்குடா'.... 'நீ நல்லாவே இருக்கமாட்டட்'ன்னு பலரும் என்னை கமென்ட் பண்ணித் திட்டுறாங்க. அதையெல்லாம் பார்த்து எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது. வலி, வேதனை எல்லாமே எனக்குத்தானே? அவங்களுக்கு தெரியாதில்ல? என்மேல வயித்தெரிச்சல் பட்டவங்க எல்லாம் நல்லாயிருக்கட்டும். நான், அவங்களை எதுவும் சொல்லமாட்டேன். ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். எனக்கு எவ்ளோ அடிபட்டாலும் இலக்குல இருந்து பின்வாங்கவே மாட்டேன். ஒரு இம்மி அளவுகூட திசைமாற மாட்டேன். எத்தனை அடிபட்டாலும், எத்தனை எலும்பு உடைஞ்சாலும் சதை கிழிஞ்சாலும் ரத்த ஆறே ஓடினாலும் என் இலக்கை நோக்கி பயணிச்சுக்கிட்டேதான் இருப்பேன். மக்களோட ஆதரவு இருக்கு. கண்டிப்பா எதிர்காலத்துல நல்லது செய்வேன். ஒரு தனி மனிதனா, எந்தப் பின்புலமும் இல்லாம கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கி, அரசுக்கிட்டேயிருந்து 10 கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்திருக்கேன். இது, எல்லா தனி மனிதனாலயும் முடியும். ஆனா, முயற்சி பண்ணனும். தங்கபாண்டி என்னோட திறமையை எல்லாம் வெளிக்கொண்டு வந்து, நிச்சயமா சாதிப்பேன். எந்த பின்புலமும் கிடையாது. ஆனா, ஒரு கிராமத்திலிருந்து என்னோட திறமையால சின்னத்திரை வரை வந்திருக்கேன். இதுவே, ஒரு நடிகரோட மகன், ஒரு பெரிய தொழிலதிபரோட மகன் ஜீ தமிழ் நிகழ்ச்சியில ஒரு பொண்ணுகூட டான்ஸ் ஆடினா என்னை சொல்ற மாதிரி விமர்சிப்பாங்களா? இதுலையும் சிலர் ஏற்றத்தாழ்வு பார்க்கிறது கவலையா இருக்கு. 2027 -ல என்னுடைய திறமை எல்லாம் இன்னும் முழுசா வெளிப்படும்” என்கிறார், தன்னம்பிக்கையோடு!
என்னைப் பார்த்து வயித்தெரிச்சல் படுறவங்க நல்லாருங்க; ஆனா, ஒன்னு! - கூமாபட்டி தங்கபாண்டி பேட்டி
ஏங்க... ஏங்க... என இணைய உலகத்தையே ஏங்கவைத்த கூமாபட்டி இளைஞர் தங்கபாண்டி, தற்போது, தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரை கல கல நடிகராகவும் குதூகல ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். இப்படி, கொண்டாட்ட மகிழ்ச்சியில் இருந்தவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டதால் 'கூமாபட்டி தங்கபாண்டிக்கு என்னாச்சு?' என இணையதளவாசிகள் அக்கறையோடு கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, தங்கபாண்டியனைத் தொடர்புகொண்டு பேசினேன்... “ஷூட்டிங்கிற்காக பஸ்ல வெளியூர் போய்க்கிட்டிருந்தேன். டிரைவர் வேகமா ஓட்டினது மட்டுமில்லாம, திடீர்ன்னு பிரேக் போட்டுட்டார். நான், எதிர்பார்க்கவே இல்ல. என்னோட தோள் பட்டையில பயங்கரமா அடிபட்டுடுச்சு. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர், ‘பந்துகிண்ண மூட்டு இறங்கியிருக்கு. ஜவ்வு கிழிஞ்சிருக்கு. ஆபரேஷன் பண்ணவேண்டியிருக்கும். மூணு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ஆபரேஷனுக்குப்பிறகு மூணு மாசம் ஓய்வு எடுக்கவேண்டியிருக்கும்’னு சொல்லிட்டார். எனக்கு மட்டுமில்லாம, மற்ற பயணிகளுக்கும் பலத்த அடி. அதுவும், நான் வளர்ந்து வர்ற நேரத்துல, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு. கூமாபட்டி தங்கபாண்டி அதைவிட எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது, டிரைவரோட அணுகுமுறைதான். ‘ஏண்ணே இவ்ளோ ஸ்பீடா போறீங்க. விபத்து ஆகிடப்போகுது’ன்னு கேட்டதுக்கு, ‘வண்டி குறுக்கால வந்தது, பிரேக் போட்டேன். நீ என்ன வடக்கனா... போ அப்படி’ன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டார். தெற்கனா இருந்தா என்ன? வடக்கனா இருந்தா என்ன? எல்லாரும் மனிதர்கள்தானே? அவர், பேசினதுதான் ரொம்ப வருத்தமா ஆகிடுச்சு” என்று மனக்குமுறலை வெளிப்படுத்தியவரிடம், இனி ஜீ தமிழ் நிகழ்ச்சி? என கேட்டபோது, “எனக்கு அடிப்பட்ட தகவல் கேட்டதும் சாந்தினி மட்டுமில்ல, மொத்த டீமே வருத்தப்பட்டாங்க. என்னை நம்பி இந்த பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அதனால, 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியிலருந்து விலகுற எண்ணம் கிடையாது. இன்னும் மூணு நாளில் வந்து பொம்மை மாதிரியாவது நிகழ்ச்சியில நிற்பேன். இந்த கைதான் ‘கூமாபட்டிக்கு வாங்க... வாங்க’ன்னு எல்லோரையும் ஊருக்கு வரவழைச்சு ஃபேமஸ் ஆக்கினது. இப்போ, என் கரியர் போயிடுமோன்னு பயமா இருக்கு. இந்த கையை வெச்சுத்தானே என் திறமையை எல்லாம் வெளிப்படுத்தினேன். எங்க வீட்டுல எல்லோருமே ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டாங்க. எனக்கு சினிமா வாய்ப்புகளும் வந்துக்கிட்டிருக்கு. முழு தகுதியை வளர்த்துக்கிட்டுத்தான், சினிமாவுக்குள்ள போகணும்ங்கிற முடிவுல இருக்கேன். அதனால, நடிப்புப் பயிற்சிக்காக கூத்துப்பட்டறையில சேர்ந்திருக்கேன். டான்ஸ் க்ளாஸ், ஜிம்முக்கும் போக ஆரம்பிச்சுட்டேன். தங்கபாண்டி - சாந்தினி இந்த நேரத்துல இப்படி ஆனது, எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. இன்ஸ்டாவுல ரீல்ஸ் பண்ணி போடுறது வேற, சினிமா வேற. நிறைய வித்தியாசத்தை புரிஞ்சுக்கிட்டேன். அதேமாதிரி, நிறைய பேரு எனக்கு கண் திருஷ்டி விழுந்துடுச்சுன்னு சொல்றாங்க. நான், அதையும் ஏத்துக்கமாட்டேன். அந்தமாதிரி, நம்பிக்கைக்குள்ள போகமாட்டேன். எனக்கு நடந்தது, எதேச்சையா நடந்தது. ஆனா, நான் நிகழ்ச்சியில கலந்துக்க ஆரம்பிச்சதிலிருந்தே 'கூமாபட்டியானுக்கு வந்த வாழ்வை பாருங்க.... யோகத்தைப் பாருங்க'... 'வயித்தெரிச்சலா இருக்குடா'.... 'நீ நல்லாவே இருக்கமாட்டட்'ன்னு பலரும் என்னை கமென்ட் பண்ணித் திட்டுறாங்க. அதையெல்லாம் பார்த்து எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது. வலி, வேதனை எல்லாமே எனக்குத்தானே? அவங்களுக்கு தெரியாதில்ல? என்மேல வயித்தெரிச்சல் பட்டவங்க எல்லாம் நல்லாயிருக்கட்டும். நான், அவங்களை எதுவும் சொல்லமாட்டேன். ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். எனக்கு எவ்ளோ அடிபட்டாலும் இலக்குல இருந்து பின்வாங்கவே மாட்டேன். ஒரு இம்மி அளவுகூட திசைமாற மாட்டேன். எத்தனை அடிபட்டாலும், எத்தனை எலும்பு உடைஞ்சாலும் சதை கிழிஞ்சாலும் ரத்த ஆறே ஓடினாலும் என் இலக்கை நோக்கி பயணிச்சுக்கிட்டேதான் இருப்பேன். மக்களோட ஆதரவு இருக்கு. கண்டிப்பா எதிர்காலத்துல நல்லது செய்வேன். ஒரு தனி மனிதனா, எந்தப் பின்புலமும் இல்லாம கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கி, அரசுக்கிட்டேயிருந்து 10 கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்திருக்கேன். இது, எல்லா தனி மனிதனாலயும் முடியும். ஆனா, முயற்சி பண்ணனும். தங்கபாண்டி என்னோட திறமையை எல்லாம் வெளிக்கொண்டு வந்து, நிச்சயமா சாதிப்பேன். எந்த பின்புலமும் கிடையாது. ஆனா, ஒரு கிராமத்திலிருந்து என்னோட திறமையால சின்னத்திரை வரை வந்திருக்கேன். இதுவே, ஒரு நடிகரோட மகன், ஒரு பெரிய தொழிலதிபரோட மகன் ஜீ தமிழ் நிகழ்ச்சியில ஒரு பொண்ணுகூட டான்ஸ் ஆடினா என்னை சொல்ற மாதிரி விமர்சிப்பாங்களா? இதுலையும் சிலர் ஏற்றத்தாழ்வு பார்க்கிறது கவலையா இருக்கு. 2027 -ல என்னுடைய திறமை எல்லாம் இன்னும் முழுசா வெளிப்படும்” என்கிறார், தன்னம்பிக்கையோடு!
Bigg Boss Tamil 9: மாமியார் மருமகள், சர்ச்சை யூ டியூபர்; இந்த சீசனின் போட்டியாளர்கள் இவர்களா?
வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் டிஜிட்டல் தளத்தில் பிரபலமாக விளங்கும் பலர் போட்டியாளர்களாக களம் இறங்கலாமென்கின்றனர் பிக் பாஸ் குழுவைச் சேர்ந்தவர்கள். பிக் பாஸ் தொடங்குகிறது என்றாலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் குறித்த உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாவது வாடிக்கைதான். பிரபலங்கள் பலர் பெயர் அதில் இடம்பெறுவதும், கடைசியில் அவர்களில் சிலர் நிகழ்ச்சிக்குள் செல்வதும் செல்லாததும் நடக்கும். Bigg Boss 9 - விஜய் சேதுபதி விகடன் தளத்திலும் கடந்த சீசன்களின் போது பல போட்டியாளர்கள் குறித்த தகவல்களை எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். அதேபோல் வரும் ஒன்பதாவது சீசன் தொடங்கும் தேதி குறித்த செய்தியையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். தற்போது வரும் சீசனில் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படும் சில போட்டியாளர்கள் குறித்த விபரங்களூம் நமக்குக் கிடைத்திருக்கின்றன. பிக்பாஸ் டீம் வலை வீசியதாக, வீசிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்த சிலர் யார் எனப் பார்க்கலாமா? மழை சீசனில் வாட்டர்மெலன்: watermelon dhiwakar மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் திவாகர். 'கஜினி' படத்தில் வாட்டர்மெலன் சாப்பிட்டபடியே தனது உதவியாளரை சூர்யா நகர்ந்து போகச் சொல்லும் காட்சியை இமிடேட் செய்து வீடியோ வெளியிட்டு அதன் மூலம் சோஷியல் மீடியாவைத் தன் பக்கம் திருப்பியவர். 'வாட்டர் மெலன் ஸ்டார்' என தனக்குத் தானே பட்டம் தந்து கொண்டவர், தொடர்ந்து மேலும் சில படக் காட்சிகளை கலாய்த்து வீடியோ போட்டுப் பிரபலமானார். அதேநேரம் இவரை சிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். சினிமா ஏரியாவிலும் இவர் மீது பலரும் கடுப்பிலிருக்கின்றனர். இந்த மாதிரி தொடர்ந்து வீடியோக்கள் போட்டே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விடுவார் போல என்கிறார்கள். பிக்பாஸ் டீம் இவரிடம் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஜி.பி.முத்து முதலான சில சோஷியல் மீடியா என்டர்டெயினர் முந்தைய பிக்பாஸ் சீசன்களில் போட்டியாளர்களாகச் சென்றிருப்பதால், இவர் செல்லவும் நிறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அதேநேரம் இவர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்கிற கருத்தும் சேனலிலேயே இன்னொரு தரப்பிலிருந்தும் எழுகிறதாம். அவர் போன சீசன் இவர் இந்த சீசன்! பிக்பாஸைப் பொறுத்தவரை ஒரு சீசனில் ஒரு போட்டியாளர் உள்ளே சென்றால் இன்னொரு சீசனில் அவரது நண்பர்கள், உறவினர்கள், தொடர்புடையவர்கள் செல்வதும் வழக்கமே. நடிகை ரச்சிதா முதலில் சென்று வர அடுத்த சீசனில் நிகழ்ச்சிக்குள் சென்றார் தினேஷ். அர்ச்சனா - அருண், விஷ்ணு-சௌந்தர்யா என இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம். Priya Raman இந்த வரிசையில் கடந்த சீசனில் நிகழ்ச்சிக்குள் சென்ற நடிகர் ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்லலாம் என்கிறார்கள். கடந்த சீசனில் ரஞ்சித் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது வெளியிலிருந்தபடி அவருக்கு ஆதரவாக பிரியா ராமன் பேசியது நினைவிருக்கலாம். பிரியா ராமனின் மருமகள்! பிரியா ராமனின் மருமகளாக சின்னத்திரையில் பிரபலமான நடிகை சபானாவும் இந்த சீசனின் பிக்பாஸ் போட்டியாளராகச் செல்லலாம் என்கிறார்கள். sabana 'குக்கு வித் கோமாளி டு பிக்பாஸ்' கோட்டாவின் சாய்ஸாக இவரைச் சொல்கிறார்கள். இவர் செல்வாரா இல்லையா என்பதை கடைசி நேரத்தில் கன்டன்ட் டீம் கடைசி நேரத்தில் தீர்மானிக்கும் எனத் தெரிகிறது. 'ஜோடி' டைரக்டர்! மாஜி ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் என ஒரு கேட்டகரி ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் இருக்கும். பிரவீன் காந்தி நடிகை ரேகா, இயக்குநர் சேரன் ஆகியோர் முந்தைய சீசன்களில் சென்று வந்தது நினைவிருக்கலாம். இந்த கேட்டகிரியில் இயக்குநர் பிரவீன் காந்தியின் பெயர் அடிபடுகிறது. இவர்கள் தவிர, 'அமரன்' படத்தில் நடித்த உமர், இன்ஸ்டாகிராம் பிரபலமான Aurora sinclair , சாண்டியின் உறவினரான சிந்தியா ஆகியோருடன் ஒரு திருநங்கையும் செல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
Bigg Boss Tamil 9: மாமியார் மருமகள், சர்ச்சை யூ டியூபர்; இந்த சீசனின் போட்டியாளர்கள் இவர்களா?
வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் டிஜிட்டல் தளத்தில் பிரபலமாக விளங்கும் பலர் போட்டியாளர்களாக களம் இறங்கலாமென்கின்றனர் பிக் பாஸ் குழுவைச் சேர்ந்தவர்கள். பிக் பாஸ் தொடங்குகிறது என்றாலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் குறித்த உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாவது வாடிக்கைதான். பிரபலங்கள் பலர் பெயர் அதில் இடம்பெறுவதும், கடைசியில் அவர்களில் சிலர் நிகழ்ச்சிக்குள் செல்வதும் செல்லாததும் நடக்கும். Bigg Boss 9 - விஜய் சேதுபதி விகடன் தளத்திலும் கடந்த சீசன்களின் போது பல போட்டியாளர்கள் குறித்த தகவல்களை எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். அதேபோல் வரும் ஒன்பதாவது சீசன் தொடங்கும் தேதி குறித்த செய்தியையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். தற்போது வரும் சீசனில் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படும் சில போட்டியாளர்கள் குறித்த விபரங்களூம் நமக்குக் கிடைத்திருக்கின்றன. பிக்பாஸ் டீம் வலை வீசியதாக, வீசிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்த சிலர் யார் எனப் பார்க்கலாமா? மழை சீசனில் வாட்டர்மெலன்: watermelon dhiwakar மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் திவாகர். 'கஜினி' படத்தில் வாட்டர்மெலன் சாப்பிட்டபடியே தனது உதவியாளரை சூர்யா நகர்ந்து போகச் சொல்லும் காட்சியை இமிடேட் செய்து வீடியோ வெளியிட்டு அதன் மூலம் சோஷியல் மீடியாவைத் தன் பக்கம் திருப்பியவர். 'வாட்டர் மெலன் ஸ்டார்' என தனக்குத் தானே பட்டம் தந்து கொண்டவர், தொடர்ந்து மேலும் சில படக் காட்சிகளை கலாய்த்து வீடியோ போட்டுப் பிரபலமானார். அதேநேரம் இவரை சிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். சினிமா ஏரியாவிலும் இவர் மீது பலரும் கடுப்பிலிருக்கின்றனர். இந்த மாதிரி தொடர்ந்து வீடியோக்கள் போட்டே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விடுவார் போல என்கிறார்கள். பிக்பாஸ் டீம் இவரிடம் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஜி.பி.முத்து முதலான சில சோஷியல் மீடியா என்டர்டெயினர் முந்தைய பிக்பாஸ் சீசன்களில் போட்டியாளர்களாகச் சென்றிருப்பதால், இவர் செல்லவும் நிறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அதேநேரம் இவர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்கிற கருத்தும் சேனலிலேயே இன்னொரு தரப்பிலிருந்தும் எழுகிறதாம். அவர் போன சீசன் இவர் இந்த சீசன்! பிக்பாஸைப் பொறுத்தவரை ஒரு சீசனில் ஒரு போட்டியாளர் உள்ளே சென்றால் இன்னொரு சீசனில் அவரது நண்பர்கள், உறவினர்கள், தொடர்புடையவர்கள் செல்வதும் வழக்கமே. நடிகை ரச்சிதா முதலில் சென்று வர அடுத்த சீசனில் நிகழ்ச்சிக்குள் சென்றார் தினேஷ். அர்ச்சனா - அருண், விஷ்ணு-சௌந்தர்யா என இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம். Priya Raman இந்த வரிசையில் கடந்த சீசனில் நிகழ்ச்சிக்குள் சென்ற நடிகர் ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்லலாம் என்கிறார்கள். கடந்த சீசனில் ரஞ்சித் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது வெளியிலிருந்தபடி அவருக்கு ஆதரவாக பிரியா ராமன் பேசியது நினைவிருக்கலாம். பிரியா ராமனின் மருமகள்! பிரியா ராமனின் மருமகளாக சின்னத்திரையில் பிரபலமான நடிகை சபானாவும் இந்த சீசனின் பிக்பாஸ் போட்டியாளராகச் செல்லலாம் என்கிறார்கள். sabana 'குக்கு வித் கோமாளி டு பிக்பாஸ்' கோட்டாவின் சாய்ஸாக இவரைச் சொல்கிறார்கள். இவர் செல்வாரா இல்லையா என்பதை கடைசி நேரத்தில் கன்டன்ட் டீம் கடைசி நேரத்தில் தீர்மானிக்கும் எனத் தெரிகிறது. 'ஜோடி' டைரக்டர்! மாஜி ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் என ஒரு கேட்டகரி ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் இருக்கும். பிரவீன் காந்தி நடிகை ரேகா, இயக்குநர் சேரன் ஆகியோர் முந்தைய சீசன்களில் சென்று வந்தது நினைவிருக்கலாம். இந்த கேட்டகிரியில் இயக்குநர் பிரவீன் காந்தியின் பெயர் அடிபடுகிறது. இவர்கள் தவிர, 'அமரன்' படத்தில் நடித்த உமர், இன்ஸ்டாகிராம் பிரபலமான Aurora sinclair , சாண்டியின் உறவினரான சிந்தியா ஆகியோருடன் ஒரு திருநங்கையும் செல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
Kiss: ``பீஸ்ட் படத்துல வர அந்த சீன்னால தெலுங்கு ஆடியன்ஸ் என்னைக் கொண்டாடுறாங்க - VTV கணேஷ்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த நிகழ்வில் பேசிய விடிவி கணேஷ், ``இந்தப் படத்தின் இயக்குநர் சதீஷ் ரொம்ப ஹைபரானவர். தூக்கத்துல கூட சேட்டை பண்ணக்கூடியவர் போல. மாஸ்டர் ராஜசுந்தரம் கூட `இவன் கொஞ்சம் வித்தியாசமான பையன்'னு சொல்லிருக்கார். துருதுருனு எதையாவது பண்ணிட்டே இருப்பான். Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ் தளபதி விஜய்க்கு இவனை ரொம்ப புடிக்கும். இவன் வந்ததும் செட்டே கலகலனு இருக்கும். பீஸ்ட் படத்துல நானும் சதீஷும் நடித்திருந்தபோது, இவனைப் பார்த்து 'தூ' சொல்ற மாதிரியான சீன். அது தெலுங்கு ஆடியன்ஸ்கு ரொம்ப புடிச்சிருச்சு. அதனால என்னைத் தலைல தூக்கிவச்சிக் கொண்டாடுறாங்க. என்னுடைய முதல் கிஸ் அனுபவம் பத்தி கவின் கேட்டதால சொல்றேன். எனக்கு அப்போ 21 வயசு இருக்கும். நானும் என் ஃப்ரண்டும் வாரதுக்கு ஒருமுறை சரக்கடிக்க மகாபலிபுரம் போயிடுவோம். kiss movie press meet sathish master - preethi asrani - kavin அப்படி ஒருமுறை போயிருந்தப்போ, பிரெஞ்ச் கேள்ஸ் இரண்டுபேர் வந்திருந்தாங்க. பிரெஞ்ச் சொன்னதும் எனக்கு பிரெஞ்ச் கிஸ்தான் ஞாபகம் வந்துச்சு. அதனால் அவங்ககிட்ட அடிவாங்கினாலும் பரவாயில்லை, பிரெஞ்ச் கிஸ்னா என்னனு தெரிஞ்சிக்கணும்னு கேட்டேன். அவங்க ஒரு மாதிரியா பார்த்துட்டு, சரி எங்ககூட வந்து குளி சொல்றோம்னு கடலுக்குக் கூப்பிட்டு போனாங்க. நானும் என் ப்ரெண்ட் கிட்ட குளிச்சிட்டு வரேனு சொல்லிட்டு அவங்ககூட போனேன். எனக்கு நீச்சல் தெரியாது. இருந்தாலும் பிரெஞ்ச் கிஸ் பத்தி தெரிஞ்சே ஆகணும்னு தண்ணிக்குள்ள இறங்கி, அவங்ககூடவே போனேன். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album நெஞ்சு வரைக்கும் தண்ணி இருக்கும். இதுக்குமேல போகக்கூடாதுனு முடிவு பண்ணி, அவங்ககிட்ட, இதுக்குமேல என்னால வர முடியாது. இங்கேயே சொல்றதா இருந்தா சொல்லுங்க. இல்லைனா நான் திரும்பி போயிடுறேன்னு சொன்னேன். உடனே அவங்களுக்குள்ள பேசிக்கிட்டு, அதுல ஒரு பொண்ணு எனக்கு கிஸ் பண்ணுச்சு. அதுதான் என் முதல் கிஸ். அதுல அப்படியே மயங்கி தண்ணிக்குள்ள போயிட்டேன். kiss movie press meet - kavin - zen - mirchi shiva நிறைய தண்ணிய குடிச்சி, என் ஃப்ரெண்ட் வந்து என்னைக் காப்பாத்துனான். இதுதான் என் முதல் அனுபவம். மிர்ச்சி விஜய் இருக்கானே... வாலு நம்பர் ஒன்னு சார். சும்மாவே இருக்கமாட்டான். வாலு மட்டும்தான் இல்லை. ஆனா நல்ல நடிகன். அவன் நல்ல நடிகனா வருவான். எனக்கு செலிபிரட்டி கிர்ஷ்னு யாரும் இல்லை. அப்படி இருக்கிறதும் எனக்குப் பிடிக்காது. அவங்க காட்டுற கெத்துலாம் எனக்கு செட் ஆகாது என்று பேசினார். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Preethi Asrani, 'KISS-ல இருக்க Fantasy Idea-க்கு தான் ரொம்ப Excite ஆனேன்'| Cinema Vikatan Interview
Kiss: ``பீஸ்ட் படத்துல வர அந்த சீன்னால தெலுங்கு ஆடியன்ஸ் என்னைக் கொண்டாடுறாங்க - VTV கணேஷ்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த நிகழ்வில் பேசிய விடிவி கணேஷ், ``இந்தப் படத்தின் இயக்குநர் சதீஷ் ரொம்ப ஹைபரானவர். தூக்கத்துல கூட சேட்டை பண்ணக்கூடியவர் போல. மாஸ்டர் ராஜசுந்தரம் கூட `இவன் கொஞ்சம் வித்தியாசமான பையன்'னு சொல்லிருக்கார். துருதுருனு எதையாவது பண்ணிட்டே இருப்பான். Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ் தளபதி விஜய்க்கு இவனை ரொம்ப புடிக்கும். இவன் வந்ததும் செட்டே கலகலனு இருக்கும். பீஸ்ட் படத்துல நானும் சதீஷும் நடித்திருந்தபோது, இவனைப் பார்த்து 'தூ' சொல்ற மாதிரியான சீன். அது தெலுங்கு ஆடியன்ஸ்கு ரொம்ப புடிச்சிருச்சு. அதனால என்னைத் தலைல தூக்கிவச்சிக் கொண்டாடுறாங்க. என்னுடைய முதல் கிஸ் அனுபவம் பத்தி கவின் கேட்டதால சொல்றேன். எனக்கு அப்போ 21 வயசு இருக்கும். நானும் என் ஃப்ரண்டும் வாரதுக்கு ஒருமுறை சரக்கடிக்க மகாபலிபுரம் போயிடுவோம். kiss movie press meet sathish master - preethi asrani - kavin அப்படி ஒருமுறை போயிருந்தப்போ, பிரெஞ்ச் கேள்ஸ் இரண்டுபேர் வந்திருந்தாங்க. பிரெஞ்ச் சொன்னதும் எனக்கு பிரெஞ்ச் கிஸ்தான் ஞாபகம் வந்துச்சு. அதனால் அவங்ககிட்ட அடிவாங்கினாலும் பரவாயில்லை, பிரெஞ்ச் கிஸ்னா என்னனு தெரிஞ்சிக்கணும்னு கேட்டேன். அவங்க ஒரு மாதிரியா பார்த்துட்டு, சரி எங்ககூட வந்து குளி சொல்றோம்னு கடலுக்குக் கூப்பிட்டு போனாங்க. நானும் என் ப்ரெண்ட் கிட்ட குளிச்சிட்டு வரேனு சொல்லிட்டு அவங்ககூட போனேன். எனக்கு நீச்சல் தெரியாது. இருந்தாலும் பிரெஞ்ச் கிஸ் பத்தி தெரிஞ்சே ஆகணும்னு தண்ணிக்குள்ள இறங்கி, அவங்ககூடவே போனேன். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album நெஞ்சு வரைக்கும் தண்ணி இருக்கும். இதுக்குமேல போகக்கூடாதுனு முடிவு பண்ணி, அவங்ககிட்ட, இதுக்குமேல என்னால வர முடியாது. இங்கேயே சொல்றதா இருந்தா சொல்லுங்க. இல்லைனா நான் திரும்பி போயிடுறேன்னு சொன்னேன். உடனே அவங்களுக்குள்ள பேசிக்கிட்டு, அதுல ஒரு பொண்ணு எனக்கு கிஸ் பண்ணுச்சு. அதுதான் என் முதல் கிஸ். அதுல அப்படியே மயங்கி தண்ணிக்குள்ள போயிட்டேன். kiss movie press meet - kavin - zen - mirchi shiva நிறைய தண்ணிய குடிச்சி, என் ஃப்ரெண்ட் வந்து என்னைக் காப்பாத்துனான். இதுதான் என் முதல் அனுபவம். மிர்ச்சி விஜய் இருக்கானே... வாலு நம்பர் ஒன்னு சார். சும்மாவே இருக்கமாட்டான். வாலு மட்டும்தான் இல்லை. ஆனா நல்ல நடிகன். அவன் நல்ல நடிகனா வருவான். எனக்கு செலிபிரட்டி கிர்ஷ்னு யாரும் இல்லை. அப்படி இருக்கிறதும் எனக்குப் பிடிக்காது. அவங்க காட்டுற கெத்துலாம் எனக்கு செட் ஆகாது என்று பேசினார். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Preethi Asrani, 'KISS-ல இருக்க Fantasy Idea-க்கு தான் ரொம்ப Excite ஆனேன்'| Cinema Vikatan Interview
Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் சதீஷ் மாஸ்டர், ``இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு முதல் நன்றி. அடுத்த நன்றி இயக்குநர் மிஷ்கீன் சாருக்கு. இந்தப் படத்துக்கான டைட்டில் அவர்கிட்டதான் இருந்துச்சு. அதைக் கேட்டதும் உடனே எங்களுக்கு சப்போர்ட் பண்ணி கொடுத்தார். மூன்றாவது நன்றி கவினுக்கு. கவினோட முதல் படத்துக்கு நான்தான் கொரியோகிராஃபர். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நான் இயக்கும் என்னுடைய முதல் படத்துக்கு கவின்தான் ஹீரோ. இந்த கணெக்ஷன் ரொம்ப ஸ்பெஷல்னு நினைக்கிறேன். ஆர்ட் டைரக்டர் நாங்க கேட்டதையெல்லாம் ரொம்ப சிறப்பா செய்துகொடுத்திருக்கார். மிர்ச்சி விஜய் - கவினுக்குமான எனர்ஜி இந்தப் படத்துல சூப்பராக இருக்கும். அயோத்தி படத்துலதான் எனக்கு ப்ரீத்திய தெரியும். அவங்களோட நடிப்பைப் பத்தி சொல்லத் தேவையில்லை. அவங்களும் எங்களோட சேர்ந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. விடிவி சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்துல எனக்கு முதன் முதலில் சம்பளம் கொடுத்தது விடிவி கணேஷ் சார்தான். kiss movie press meet sathish master - preethi asrani - kavin முதல் முதல்ல செக் அவர்தான் கொடுத்தார். அவராலதான் நான் பேங்க் அக்கவுண்ட ஓபன் பண்ணேன். என்னுடைய முதல் படத்துல அவரும் இருக்கிறார். அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இசையமைப்பாளர் ஜென்னுக்கும் கவினுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது. அவங்களுக்குள்ள இருக்குற ப்ரெண்ட்ஷிப் எங்களுக்கு ரொம்ப யூஸ் ஆச்சு. எல்லாத்தையும் விட என்னுடைய முதல் ஹீரோ கவின். இதை மாத்த முடியாது. என்னுடைய உழைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பும், யோசனைகளையும் சொல்லிட்டே இருப்பான். எங்களுடைய உழைப்பை உங்க முன்னாடி வச்சிருக்கோம். ஆதரவு கொடுப்பீங்கனு நம்புறேன் என்றார். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Preethi Asrani, 'KISS-ல இருக்க Fantasy Idea-க்கு தான் ரொம்ப Excite ஆனேன்'| Cinema Vikatan Interview
Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் சதீஷ் மாஸ்டர், ``இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு முதல் நன்றி. அடுத்த நன்றி இயக்குநர் மிஷ்கீன் சாருக்கு. இந்தப் படத்துக்கான டைட்டில் அவர்கிட்டதான் இருந்துச்சு. அதைக் கேட்டதும் உடனே எங்களுக்கு சப்போர்ட் பண்ணி கொடுத்தார். மூன்றாவது நன்றி கவினுக்கு. கவினோட முதல் படத்துக்கு நான்தான் கொரியோகிராஃபர். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நான் இயக்கும் என்னுடைய முதல் படத்துக்கு கவின்தான் ஹீரோ. இந்த கணெக்ஷன் ரொம்ப ஸ்பெஷல்னு நினைக்கிறேன். ஆர்ட் டைரக்டர் நாங்க கேட்டதையெல்லாம் ரொம்ப சிறப்பா செய்துகொடுத்திருக்கார். மிர்ச்சி விஜய் - கவினுக்குமான எனர்ஜி இந்தப் படத்துல சூப்பராக இருக்கும். அயோத்தி படத்துலதான் எனக்கு ப்ரீத்திய தெரியும். அவங்களோட நடிப்பைப் பத்தி சொல்லத் தேவையில்லை. அவங்களும் எங்களோட சேர்ந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. விடிவி சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்துல எனக்கு முதன் முதலில் சம்பளம் கொடுத்தது விடிவி கணேஷ் சார்தான். kiss movie press meet sathish master - preethi asrani - kavin முதல் முதல்ல செக் அவர்தான் கொடுத்தார். அவராலதான் நான் பேங்க் அக்கவுண்ட ஓபன் பண்ணேன். என்னுடைய முதல் படத்துல அவரும் இருக்கிறார். அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இசையமைப்பாளர் ஜென்னுக்கும் கவினுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது. அவங்களுக்குள்ள இருக்குற ப்ரெண்ட்ஷிப் எங்களுக்கு ரொம்ப யூஸ் ஆச்சு. எல்லாத்தையும் விட என்னுடைய முதல் ஹீரோ கவின். இதை மாத்த முடியாது. என்னுடைய உழைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பும், யோசனைகளையும் சொல்லிட்டே இருப்பான். எங்களுடைய உழைப்பை உங்க முன்னாடி வச்சிருக்கோம். ஆதரவு கொடுப்பீங்கனு நம்புறேன் என்றார். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Preethi Asrani, 'KISS-ல இருக்க Fantasy Idea-க்கு தான் ரொம்ப Excite ஆனேன்'| Cinema Vikatan Interview
Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்'படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி
சின்ன திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, வி.ஜே. விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet - director sathish - actess preethi - actor kavin இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய நடிகை ப்ரீத்தி, ``இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ரொம்ப பேஷனோட இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், இந்தப் படம் ஆரம்பிச்ச ஷூட்டிங் ஸ்பாட்லிருந்து இப்போ வரைக்கும் ரொம்ப ஜாலியா இருந்துச்சு. அயோத்தில என்னைப் பார்த்ததுக்கும் இந்தப் படத்துல என்னைப் பார்க்குறதுக்கும் பெரிய சேஞ்ச் இருக்கும். ரொம்ப எனர்ஜிடிக்கான கேரக்டர் என்னுடையது. சிம்பிளா சொல்றதா இருந்தா சதீஷ் மாஸ்டரோட கேர்ள் வெர்ஷனாதான் நடிச்சிருக்கேன். இந்தப் படத்துல என்னுடன் பணியாற்றிய எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படம் எல்லோருக்கும் புடிக்கும்னு நம்புறேன். கண்டிப்பா படம் பாருங்க எனக் கொஞ்சும் தமிழில் பேசி முடித்தார். தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், ``இது என்னுடன் கவின் அண்ணாவின் மூன்றாவது படம். இந்தப் படக்குழு ரொம்ப ஜாலியான டீம். kiss movie press meet - music director zen martin என்னை நம்பிய சதிஷ் அண்ணாவுக்கும், கவின் அண்ணாவுக்கும் நன்றி. இந்தப் படத்தின் ஆல்பத்தில் 7 பாடல்கள் இருக்கின்றன. அதற்கான ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுத்தவர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிரூத் பாடியிருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுதிக் கொடுத்திருக்கிறார். எங்களுக்காக வந்த அனிரூத், விக்னேஷுக்கும் நன்றி என்றார். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Rajini: திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? - ரஜினிகாந்த்தின் பதில் என்ன?
'கூலி' படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்- 2' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான (ஜெயிலர் 2) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 'ஜெயிலர்- 2' படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு படம் பண்ணப்போவதாக இன்று (செப். 17) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து கோவை விமான நிலையம் சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 'ஜெயிலர் -2'படப்பிடிப்பிற்காக பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாள் படப்பிடிப்பு இருக்கிறது. படம் அடுத்த ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் மேலும் அவரிடம், திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், 'No Comments' என்று பதிலளித்திருக்கிறார். ``இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு, ஆனா'' - கமலுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Rajini: திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? - ரஜினிகாந்த்தின் பதில் என்ன?
'கூலி' படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்- 2' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான (ஜெயிலர் 2) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 'ஜெயிலர்- 2' படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு படம் பண்ணப்போவதாக இன்று (செப். 17) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து கோவை விமான நிலையம் சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 'ஜெயிலர் -2'படப்பிடிப்பிற்காக பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாள் படப்பிடிப்பு இருக்கிறது. படம் அடுத்த ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் மேலும் அவரிடம், திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், 'No Comments' என்று பதிலளித்திருக்கிறார். ``இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு, ஆனா'' - கமலுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
திரைப்படம் ஆகும் பிரதமர் நரேந்திர மோடி -யின் வாழ்க்கை : கதாநாயகனாக கருடன் வில்லன் உன்னி முகுந்தன்
பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “மா வந்தே” வில் – மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மோடி வேடத்தில் நடிக்கிறார். மோடி வாழ்க்கை கதை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு “மா வந்தே” திரைப்படம் உருவாகி வருகிறது. பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் பிரதமர் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். சிறுவயது முதல் பிரதமர் பதவியை கைப்பற்றும் வரை, அவர் சந்தித்த சவால்களும், உண்மை சம்பவங்களை தழுவி இந்த படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுகு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கூடுதலாக, ஆங்கில பதிப்பாகவும் எடுக்கப்படுவதால் உலகளாவிய ரசிகர்களையும் சென்றடையப் போகிறது. வெறும் வாழ்க்கை வரலாறு படமாக மட்டுமல்லாமல் , மக்களின் மனதில் தேச பக்தியை விதைக்கும் படமாக “மா வந்தே” திரைப்படம் இருக்கும். பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை இப்படம் தரும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் வேறு யார் நடித்தால் சிறப்பாக இருக்கும்? உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இடவும் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
உண்மையை தெரிந்து கொள்ள போலீஸ் ஸ்டேஷன் போகும் நிலா, மாட்டிக்கொள்வாரா சோழன்? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, கோர்ட்டில் நடந்ததை சொன்னார். அப்போது அந்த போலீஸ் நிலாவிற்கு ஃபோன் செய்து விவாகரத்து அப்ளை செய்த விஷயமாக பேசி இருந்தார். நிலாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே போலீஸ், நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். அந்த வேலையை பாருங்கள் என்று அறிவுரை சொல்லி வைத்து விட்டார். அதற்குப்பின் பாண்டியனை தேடி வானதி கடைக்கு வந்து விட்டார். இருவருமே தங்கள் சன்டையை விட்டு பேசிக் கொண்டார்கள். […] The post உண்மையை தெரிந்து கொள்ள போலீஸ் ஸ்டேஷன் போகும் நிலா, மாட்டிக்கொள்வாரா சோழன்? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ - பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா
‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
‘இன்பவல்லி’ - கடந்த காலம் எதிர் காலம் காட்டும் கண்ணாடி!
மலையாள சினிமாவின் முதல் பேசும் படமான ‘பாலனை’ (1938) இயக்கியவர் எஸ்.நொடானி. இவர் தமிழில் ‘சந்தனதேவன்’, ‘சத்யவாணி’, ‘பக்த கவுரி’, ‘சிவலிங்க சாஷி’ என சில படங்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் ஒன்று ‘இன்பவல்லி’.
‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ - பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா
‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
Virat Kohli: விராட் கோலியின் பயோபிக்; மறுத்த அனுராக் காஷ்யப் - காரணம் என்ன?
பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நிஷாஞ்சி. இரட்டைச் சகோதரர்களின் வாழ்க்கைத் தேர்வும் அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் தான் கதைக்களம் என்கிறது படக்குழு. செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். விராட் கோலி அந்தப் பேட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், ``கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏற்கெனவே பலருக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும், குழந்தைகளுக்குமான ஹீரோ. எனக்கு அவரைப் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் அவரைத் தெரியும். மிகவும் உண்மையான மனிதர். உணர்ச்சிவசப்பட்டவர், நம்பமுடியாத ஆற்றலுக்குறியவர். நான் ஒருவரின் பயோபிக் இயக்குகிறேன் என்றால், எல்லோருக்கும் தெரிந்த, பிரபலமானவரைத் தேர்வு செய்யமாட்டேன். நீண்ட தேடலுடன் கூடிய, உழைப்பைக் கேட்கும் கடினமான ஒன்றைதான் தேர்வு செய்வேன். அனால், விராட் கோலியின் பயோபிக்கை நான் எடுக்காமல் இருப்பதே நல்ல முடிவாக இருக்கும். என்றார். ”விராட் கோலி பேசுறேன்...” சிறுவர்களுக்கு வந்த கிரிகெட் நட்சத்திரங்களின் அழைப்பு - பின்னணி இதுதான் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Virat Kohli: விராட் கோலியின் பயோபிக்; மறுத்த அனுராக் காஷ்யப் - காரணம் என்ன?
பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நிஷாஞ்சி. இரட்டைச் சகோதரர்களின் வாழ்க்கைத் தேர்வும் அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் தான் கதைக்களம் என்கிறது படக்குழு. செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். விராட் கோலி அந்தப் பேட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், ``கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏற்கெனவே பலருக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும், குழந்தைகளுக்குமான ஹீரோ. எனக்கு அவரைப் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் அவரைத் தெரியும். மிகவும் உண்மையான மனிதர். உணர்ச்சிவசப்பட்டவர், நம்பமுடியாத ஆற்றலுக்குறியவர். நான் ஒருவரின் பயோபிக் இயக்குகிறேன் என்றால், எல்லோருக்கும் தெரிந்த, பிரபலமானவரைத் தேர்வு செய்யமாட்டேன். நீண்ட தேடலுடன் கூடிய, உழைப்பைக் கேட்கும் கடினமான ஒன்றைதான் தேர்வு செய்வேன். அனால், விராட் கோலியின் பயோபிக்கை நான் எடுக்காமல் இருப்பதே நல்ல முடிவாக இருக்கும். என்றார். ”விராட் கோலி பேசுறேன்...” சிறுவர்களுக்கு வந்த கிரிகெட் நட்சத்திரங்களின் அழைப்பு - பின்னணி இதுதான் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Vinsu Rachel Sam: 'தண்டகாரண்யம்'பட நடிகை வின்சு ரச்சேல் சாம் க்ளிக்ஸ்!|Photo Album
``இந்தியாவைத் தலைமை தாங்க நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்'' - மோடிக்கு ரஜினிகாந்த், இளையராஜா வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தும், இசையமைப்பாளர் இளையராஜாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கின்றனர். பிரதமர் மோடி ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், உங்களுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் நரேந்திர மோடி ஜி. நம் அன்பு நாடான இந்தியாவை தலைமை தாங்க எப்போதும் நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நிலையான வலிமை கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஜெய்ஹிந்த்! என வாழ்த்தி இருக்கிறார். To the most respected, honourable, and my dear Prime Minister @narendramodi Narendra Modi ji , heartfelt wishes on your birthday. Wishing you long life, good health, peace of mind, and everlasting strength to lead our beloved nation. Jai Hind. — Rajinikanth (@rajinikanth) September 17, 2025 அதேபோல் இளையராஜா வெளியிட்டிருக்கும் பதிவில், நமது கௌரவமிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி-ஜிக்கு மிகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கமூட்டும் தலைமைத்துவமும், மனமார்ந்த அர்ப்பணிப்பும் இந்தியாவை ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக வழிநடத்துகிறது. இளையராஜா, மோடி நீண்ட ஆயுள், சந்தோஷம் உங்களுக்கு கிடைக்க வேண்டும். சிறந்த இந்தியாவை உருவாக்கும் உங்கள் பயணத்தில் மேலும் அதிகமான வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
``இந்தியாவைத் தலைமை தாங்க நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்'' - மோடிக்கு ரஜினிகாந்த், இளையராஜா வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தும், இசையமைப்பாளர் இளையராஜாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கின்றனர். பிரதமர் மோடி ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், உங்களுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் நரேந்திர மோடி ஜி. நம் அன்பு நாடான இந்தியாவை தலைமை தாங்க எப்போதும் நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நிலையான வலிமை கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஜெய்ஹிந்த்! என வாழ்த்தி இருக்கிறார். To the most respected, honourable, and my dear Prime Minister @narendramodi Narendra Modi ji , heartfelt wishes on your birthday. Wishing you long life, good health, peace of mind, and everlasting strength to lead our beloved nation. Jai Hind. — Rajinikanth (@rajinikanth) September 17, 2025 அதேபோல் இளையராஜா வெளியிட்டிருக்கும் பதிவில், நமது கௌரவமிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி-ஜிக்கு மிகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கமூட்டும் தலைமைத்துவமும், மனமார்ந்த அர்ப்பணிப்பும் இந்தியாவை ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக வழிநடத்துகிறது. இளையராஜா, மோடி நீண்ட ஆயுள், சந்தோஷம் உங்களுக்கு கிடைக்க வேண்டும். சிறந்த இந்தியாவை உருவாக்கும் உங்கள் பயணத்தில் மேலும் அதிகமான வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மதராசி : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி...
``இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு, ஆனா'' - கமலுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினி
'அபூர்வ ரகங்கள்', 'மூன்று முடிச்சு', 'அவர்கள்', 'பதினாறு வயதினிலே' போன்ற படங்களில் இணைந்து நடித்த கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் மீண்டும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதனிடையே இருவரும் விரைவில் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. ரஜினி - கமல் சமீபத்தில் கல்கி 2898 ஏடி படத்திற்காக SIIMA விருது பெற்ற நடிகர் கமல் ஹாசன், ரஜினியுடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்.17) செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினியிடம் இருவரும் இணைந்து நடிப்பது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துடன் சேர்ந்து அடுத்ததாக ஒரு படம் பண்ணப்போகிறேன். எங்கள் இரண்டு பேருக்கும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை. ரஜினி அதற்கு இன்னும் இயக்குநர் கிடைக்கவில்லை. அதேபோல் கதை, கதாபாத்திரம் எல்லாம் சரியாக அமைந்தால் நடிக்கிறேன். இணைந்து நடிக்க வேண்டும் என்ற ப்ளான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
‘இன்பவல்லி’ - கடந்த காலம் எதிர் காலம் காட்டும் கண்ணாடி!
மலையாள சினிமாவின் முதல் பேசும் படமான ‘பாலனை’ (1938) இயக்கியவர் எஸ்.நொடானி. இவர் தமிழில் ‘சந்தனதேவன்’, ‘சத்யவாணி’, ‘பக்த கவுரி’, ‘சிவலிங்க சாஷி’ என சில படங்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் ஒன்று ‘இன்பவல்லி’.
‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ - பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா
‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
அஜித் குமார் குறித்து பேசிய பிரபல நடிகை.என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதனை தொடர்ந்து அஜித் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஶ்ரீ தேவியின் தங்கையும்,பிரபல நடிகையான மகேஷ்வரி அஜித் குறித்து...
அஜித் குமார் குறித்து பேசிய பிரபல நடிகை.என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதனை தொடர்ந்து அஜித் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஶ்ரீ தேவியின் தங்கையும்,பிரபல நடிகையான மகேஷ்வரி அஜித் குறித்து...
எனக்கும் ஸ்வீட்டுக்கும் கல்யாணம் –திடீரென ஷாக் கொடுத்த டிடிஎப் வாசன்- பொண்ணு யார் தெரியுமா?
டிடிஎஃப் வாசனுக்கு திருமணம் ஆக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியவில் சர்ச்சை நாயகனாக யூடியூபர் டிடிஎப் வாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் வழியில் ஏழைகளுக்கு உணவு மற்றும் சாப்பாடு உதவிகள் செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். இதனால் இவர் சீக்கிரமாகவே 2K கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார். இருந்தாலும், […] The post எனக்கும் ஸ்வீட்டுக்கும் கல்யாணம் – திடீரென ஷாக் கொடுத்த டிடிஎப் வாசன்- பொண்ணு யார் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
ரோபோ ஷங்கருக்கு என்ன ஆச்சு?வெளியான ஷாக் தகவல்.!!
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ சங்கர். அதனை தொடர்ந்து வெள்ளி திரையிலும் காமெடி நடிகராக கலக்கி வந்தார். பிறகு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட சில காலம் திரை துறையில் இருந்து விலகி இருந்த இவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியில் போட்டியாளராக...
‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ - பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா
‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
‘இன்பவல்லி’ - கடந்த காலம் எதிர் காலம் காட்டும் கண்ணாடி!
மலையாள சினிமாவின் முதல் பேசும் படமான ‘பாலனை’ (1938) இயக்கியவர் எஸ்.நொடானி. இவர் தமிழில் ‘சந்தனதேவன்’, ‘சத்யவாணி’, ‘பக்த கவுரி’, ‘சிவலிங்க சாஷி’ என சில படங்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் ஒன்று ‘இன்பவல்லி’.
‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ - பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா
‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
சாரதாவின் வீட்டை மீட்டு வெற்றி வாகை சூடினாரா விஜய்? கோபத்தில் காவிரி –பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், சாரதாவிற்கு சுளுக்கு எடுத்துவிட்டு நன்றாக நடக்க வைத்தார். விஜய் செய்த செயலை பார்த்து சாரதா கண்கலங்கி விட்டார். அதற்குப்பின் நிவின்,விஜய், குமரன் மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜய் கொடைக்கானல் வீட்டு பத்திரத்தை எப்படியாவது மீட்டு அத்தை இடம் தர வேண்டும். அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். பசுபதி மகன் ராகாவை தூக்கி விட்டால் பத்திரத்தை எடுத்து விடலாம்என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு நிவின், குமரன் இருவருமே […] The post சாரதாவின் வீட்டை மீட்டு வெற்றி வாகை சூடினாரா விஜய்? கோபத்தில் காவிரி – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
‘இன்பவல்லி’ - கடந்த காலம் எதிர் காலம் காட்டும் கண்ணாடி!
மலையாள சினிமாவின் முதல் பேசும் படமான ‘பாலனை’ (1938) இயக்கியவர் எஸ்.நொடானி. இவர் தமிழில் ‘சந்தனதேவன்’, ‘சத்யவாணி’, ‘பக்த கவுரி’, ‘சிவலிங்க சாஷி’ என சில படங்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் ஒன்று ‘இன்பவல்லி’.
‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ - பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா
‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
வேடன், அறிவு குரலில் வெளியான பைசன் காளமாடன் படத்தின் ‘றெக்க றெக்க’ பாடல்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘றெக்க றெக்க’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
வேடன், அறிவு குரலில் வெளியான பைசன் காளமாடன் படத்தின் ‘றெக்க றெக்க’ பாடல்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘றெக்க றெக்க’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
வேடன், அறிவு குரலில் வெளியான பைசன் காளமாடன் படத்தின் ‘றெக்க றெக்க’ பாடல்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘றெக்க றெக்க’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
வேடன், அறிவு குரலில் வெளியான பைசன் காளமாடன் படத்தின் ‘றெக்க றெக்க’ பாடல்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘றெக்க றெக்க’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
வேடன், அறிவு குரலில் வெளியான பைசன் காளமாடன் படத்தின் ‘றெக்க றெக்க’ பாடல்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘றெக்க றெக்க’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
’லோகா’ வெற்றிக்கு பின்னால் ஓர் அபாயம்: ஜீத்து ஜோசப் பகிரும் ‘லாஜிக்’
‘லோகா’ வெற்றிக்கு பின்னிருக்கும் அபாயம் என்னவென்று ஜீத்து ஜோசப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
ஹெலிகாப்டரில் சௌந்தர்யாவுடன் நானும் போக இருந்தது, ஆனால் –நடிகை மீனா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் என்று பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை மீனா அவர்கள் சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிச்சயம் மூரா என்ற […] The post ஹெலிகாப்டரில் சௌந்தர்யாவுடன் நானும் போக இருந்தது, ஆனால் – நடிகை மீனா ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
’லோகா’ வெற்றிக்கு பின்னால் ஓர் அபாயம்: ஜீத்து ஜோசப் பகிரும் ‘லாஜிக்’
‘லோகா’ வெற்றிக்கு பின்னிருக்கும் அபாயம் என்னவென்று ஜீத்து ஜோசப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
முதலில் ‘லோகா’வை வாங்க யாரும் முன்வரவில்லை: துல்கர் சல்மான் வெளிப்படை
முதலில் ‘லோகா’ படத்தைவாங்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
நிலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், சோழன் கொடுத்த சப்ரைஸ் –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை. தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்றார். அதற்கு பின் சோழனை தனியாக அழைத்து விசாரித்தார்கள். அப்போது சோழன், எனக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. நிலா கேட்டதால் தான் தருகிறேன் என்றார். அதற்குப்பின் இருவரையும் உட்கார வைத்து பேசி பார்த்தார்கள். ஆனால், நிலா பிடிவாதமாக விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருந்தார். நேற்று எபிசோட்டில் ஹோட்டலில் நிலா-சோழன் சாப்பிட்டார்கள். அப்போது சோழன், நாம் சேர்ந்து […] The post நிலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், சோழன் கொடுத்த சப்ரைஸ் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
முதலில் ‘லோகா’வை வாங்க யாரும் முன்வரவில்லை: துல்கர் சல்மான் வெளிப்படை
முதலில் ‘லோகா’ படத்தைவாங்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நாயகனாக அறிமுகம்!
இசையமைப்பாளர் வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
’லோகா’ வெற்றிக்கு பின்னால் ஓர் அபாயம்: ஜீத்து ஜோசப் பகிரும் ‘லாஜிக்’
‘லோகா’ வெற்றிக்கு பின்னிருக்கும் அபாயம் என்னவென்று ஜீத்து ஜோசப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
மனோஜின் சதி வேலையால் வெறுப்பை கொட்டும் விஜயா, முத்துவின் பரிதாப நிலை –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்று கேட்டார். அதற்கு முத்து, தன்னுடைய ஃபிளாஷ்பேக்கை சொன்னார். அப்போது முத்துவின் சிறு வயதில் விஜயா ஒரு ஜோசியரை சந்தித்து பேசினார். அப்போது ஜோசியர், முத்து உங்களுடன் இருந்தால் உங்கள் வீட்டில் யாராவது உயிருக்கு ஆபத்து வரும். அவர் ஆறு வருடம் உங்களை விட்டு பிரிந்து இருக்கணும். அப்படி இருந்தால் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும் என்றார். இதை பற்றி விஜயா, […] The post மனோஜின் சதி வேலையால் வெறுப்பை கொட்டும் விஜயா, முத்துவின் பரிதாப நிலை – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
முதலில் ‘லோகா’வை வாங்க யாரும் முன்வரவில்லை: துல்கர் சல்மான் வெளிப்படை
முதலில் ‘லோகா’ படத்தைவாங்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நாயகனாக அறிமுகம்!
இசையமைப்பாளர் வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
முன்னோர்கள் ஆசீர்வாதம் என்னுடன் இருக்கு –‘இட்லி கடை’பட விழாவில் தனுஷ் சொன்ன சுவாரசிய தகவல்
நிகழ்ச்சிகளுக்கு கருங்காலி மாலை அணிந்து வந்தது தொடர்பாக நடிகர் தனுஷ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. […] The post முன்னோர்கள் ஆசீர்வாதம் என்னுடன் இருக்கு – ‘இட்லி கடை’ பட விழாவில் தனுஷ் சொன்ன சுவாரசிய தகவல் appeared first on Tamil Behind Talkies .
முதலில் ‘லோகா’வை வாங்க யாரும் முன்வரவில்லை: துல்கர் சல்மான் வெளிப்படை
முதலில் ‘லோகா’ படத்தைவாங்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நாயகனாக அறிமுகம்!
இசையமைப்பாளர் வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
’லோகா’ வெற்றிக்கு பின்னால் ஓர் அபாயம்: ஜீத்து ஜோசப் பகிரும் ‘லாஜிக்’
‘லோகா’ வெற்றிக்கு பின்னிருக்கும் அபாயம் என்னவென்று ஜீத்து ஜோசப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆர்யன் கானிற்கு கேமரா முன் சிரிப்பதற்கு பயமாக இருக்கும்- ராகவ் ஜுயால் சொல்லும் காரணம் என்ன?
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட் பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'தி பாட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் சிரீஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆர்யன் கான் இயக்கும் இந்த வெப் சிரீஸில் ராகவ் ஜுயால், மனோஜ் பஹ்வா, மோனா சிங், அன்யா சிங், கௌதமி கபூர், ரஜத் பேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தி பாட்ஸ் ஆப் பாலிவுட்' சல்மான் கான், கரண் ஜோஹர் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி இந்த வெப் சிரீஸ் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 'தி பாட்ஸ் ஆப் பாலிவுட்' குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்த வெப் சிரீஸில் நடித்த ராகவ் ஜுயால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது ராகவ் ஜுயாலிடம் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஏன் கேமராக்கள் முன் சிரிப்பதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “ ஆர்யன் கானுக்கு கேமரா முன் சிரிப்பதற்கு பயமாக இருக்கும். கேமரா முன் ஆட்டிட்யூட் உடன் இருக்க விரும்புவார். ராகவ் ஜுயால் ஆனால் எங்களுடன் இருக்கும்போது அவருடைய நகைச்சுவையான முகத்தைக் காட்டுவார். உண்மையிலேயே அவர் குழைந்தை மனம் படைத்தவர். அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நிச்சயமாக ஒரு நாள் கேமரா முன் உன்னை சிரிக்க வைப்பேன் என்று சொல்வேன்” என்று கூறியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
ஆம்பளைங்களும் ரொம்ப ரசிச்சு பார்த்த சீரியல் அது...! - Actress Sujitha Shares | Samayal Express| Zee
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக புளிச்ச கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியும் அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ரத்த ஓட்டத்தை சீராக்கவும் நீர் கோர்த்தல் பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது. இது மட்டுமில்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்...
Meena: ``அன்று செளந்தர்யாவுடன் நானும் பிரசாரத்திற்கு செல்ல வேண்டியது! - நடிகை மீனா ஷேரிங்ஸ்
நடிகை மீனா எவர்கிரீன் நாயகியாக தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என தூள் கிளப்பி வருகிறார். சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு பேட்டியெடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஜெகபதி பாபுவுடன் சில திரைப்படங்களில் நடிகை மீனாவும் இணைந்து நடித்திருக்கிறார். நடிகை மீனா இந்தப் படங்கள் கொடுத்த பரஸ்பர புரிதலை தொடர்ந்து வெளிப்படையாக தனது பர்சனல் மற்றும் சினிமா கரியர் தொடர்பாகப் இந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார் மீனா. அப்படி இதில் மறைந்த நடிகை சௌந்தர்யாவுடனான நட்பு குறித்தும், செளந்தர்யாவுக்கு விபத்து நிகழ்ந்த தினத்தன்று அவருடன் மீனாவும் பிரச்சாரத்தில் பங்கேற்கவிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். நடிகை மீனா, ``எங்களுக்கிடையேயான போட்டி மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. சௌந்தர்யா ஒரு அற்புதமான நபர். அவர் என் நெருங்கிய நண்பர். ஆனால், அவரது மரணச் செய்தியைக் கேட்டபோது, நான் அதிர்ந்துபோனேன். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. உண்மையில், அன்று நான் சௌந்தர்யாவுடன் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நடிகை மீனா என்னையும் அந்தப் பிரச்சாரத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆனால், எனக்கு அரசியல் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் பிடிக்காது. நான் படப்பிடிப்பில் இருப்பதாகச் சொல்லி அதைத் தவிர்த்தேன். ஆனால், அந்த சம்பவம் நடந்ததை அறிந்தபோது, மனமுடைந்து போனேன். என்று சொன்னார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Meena: ``அன்று செளந்தர்யாவுடன் நானும் பிரசாரத்திற்கு செல்ல வேண்டியது! - நடிகை மீனா ஷேரிங்ஸ்
நடிகை மீனா எவர்கிரீன் நாயகியாக தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என தூள் கிளப்பி வருகிறார். சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு பேட்டியெடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஜெகபதி பாபுவுடன் சில திரைப்படங்களில் நடிகை மீனாவும் இணைந்து நடித்திருக்கிறார். நடிகை மீனா இந்தப் படங்கள் கொடுத்த பரஸ்பர புரிதலை தொடர்ந்து வெளிப்படையாக தனது பர்சனல் மற்றும் சினிமா கரியர் தொடர்பாகப் இந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார் மீனா. அப்படி இதில் மறைந்த நடிகை சௌந்தர்யாவுடனான நட்பு குறித்தும், செளந்தர்யாவுக்கு விபத்து நிகழ்ந்த தினத்தன்று அவருடன் மீனாவும் பிரச்சாரத்தில் பங்கேற்கவிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். நடிகை மீனா, ``எங்களுக்கிடையேயான போட்டி மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. சௌந்தர்யா ஒரு அற்புதமான நபர். அவர் என் நெருங்கிய நண்பர். ஆனால், அவரது மரணச் செய்தியைக் கேட்டபோது, நான் அதிர்ந்துபோனேன். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. உண்மையில், அன்று நான் சௌந்தர்யாவுடன் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நடிகை மீனா என்னையும் அந்தப் பிரச்சாரத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆனால், எனக்கு அரசியல் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் பிடிக்காது. நான் படப்பிடிப்பில் இருப்பதாகச் சொல்லி அதைத் தவிர்த்தேன். ஆனால், அந்த சம்பவம் நடந்ததை அறிந்தபோது, மனமுடைந்து போனேன். என்று சொன்னார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
தேர்வு எழுத தமிழை கையில் தூக்கி செல்லும் சேது, அப்பத்தா அட்ராசிட்டி –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வியால் நடக்க முடியாதால் சேது அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தார். இதனால் தமிழ்ச்செல்வி மனதுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டார். இன்னொரு பக்கம் கட்சி தலைவரின் மனைவி ராஜாங்கம் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர், பெண்களின் நலனுக்காக சில திட்டங்களை கட்சித் தலைவர் கொண்டு வந்திருக்கிறார். உங்களுடைய வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் தமிழ்ச்செல்வியை கல்லூரிக்கு அழைத்து செல்லுங்கள் என்றார். இதை கேட்டு ராஜங்கத்தால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் […] The post தேர்வு எழுத தமிழை கையில் தூக்கி செல்லும் சேது, அப்பத்தா அட்ராசிட்டி – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
Sandy: ``திருநங்கையாக நடிப்பது பெருமை! - தமிழ், தெலுங்கு, மலையாளம் என வில்லனாக கலக்கும் சாண்டி!
'லியோ' படத்திற்குப் பிறகு நடன இயக்குநர் சாண்டி தொடர்ந்து அடர்த்தியான வில்லன் கதாபாத்திரங்களில் களமிறங்கி நல்லதொரு நடிப்பையும் கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் லோகா' படத்திலும் கொடூர வில்லனாக தன்னுடைய மல்லுவுட் அறிமுகப் படத்திலேயே மிரட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இவர் கிஷ்கிந்தபுரி' என்ற படத்தின் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். Sandy Master அதிலும் வில்லனாகவே களமிறங்கியிருக்கிறார் சாண்டி. தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து கூடிய விரைவில் கன்னட சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார் சாண்டி. `ரோஸி' என்ற படத்தில் கன்னட சினிமாவிற்குள் அறிமுகமாகும் சாண்டி அப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அந்தக் கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், `` `ரோஸி' திரைப்படம் சில பிரச்னைகளில் இருக்கிறது. அப்படத்தின் டீசரையும் தயார் செய்துவிட்டார்கள். அதில் நான் திருநங்கையாக நடித்திருக்கிறேன். திருநங்கையாக நடிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. Sandy Master அதுவும் வில்லன் கேரக்டர்தான். அந்தப் படத்தில் வரும் மிக டேஞ்சரான கதாபாத்திரம் அதுதான். அந்தப் படமும் பயங்கரமாக இருக்கும். பிரச்னைகள் முடிந்ததும் அந்தப் படம் பற்றிய விஷயங்கள் தெரியவரும். எனக் கூறியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Sandy: ``திருநங்கையாக நடிப்பது பெருமை! - தமிழ், தெலுங்கு, மலையாளம் என வில்லனாக கலக்கும் சாண்டி!
'லியோ' படத்திற்குப் பிறகு நடன இயக்குநர் சாண்டி தொடர்ந்து அடர்த்தியான வில்லன் கதாபாத்திரங்களில் களமிறங்கி நல்லதொரு நடிப்பையும் கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் லோகா' படத்திலும் கொடூர வில்லனாக தன்னுடைய மல்லுவுட் அறிமுகப் படத்திலேயே மிரட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இவர் கிஷ்கிந்தபுரி' என்ற படத்தின் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். Sandy Master அதிலும் வில்லனாகவே களமிறங்கியிருக்கிறார் சாண்டி. தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து கூடிய விரைவில் கன்னட சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார் சாண்டி. `ரோஸி' என்ற படத்தில் கன்னட சினிமாவிற்குள் அறிமுகமாகும் சாண்டி அப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அந்தக் கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், `` `ரோஸி' திரைப்படம் சில பிரச்னைகளில் இருக்கிறது. அப்படத்தின் டீசரையும் தயார் செய்துவிட்டார்கள். அதில் நான் திருநங்கையாக நடித்திருக்கிறேன். திருநங்கையாக நடிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. Sandy Master அதுவும் வில்லன் கேரக்டர்தான். அந்தப் படத்தில் வரும் மிக டேஞ்சரான கதாபாத்திரம் அதுதான். அந்தப் படமும் பயங்கரமாக இருக்கும். பிரச்னைகள் முடிந்ததும் அந்தப் படம் பற்றிய விஷயங்கள் தெரியவரும். எனக் கூறியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR