படத்தை அறிவித்த கையோடு தனி விமானத்தில் காஷ்மீர் பறந்த ‘தளபதி 67’ படக்குழு!
நடிகர் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியான நிலையில், இன்று அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இதுகுறித்த கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் உறுதிசெய்து தகவல் வெளியிட்டார். எனினும், விஜய் உடனான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலேயே ‘வாரிசு’ படம் முடிந்ததும், ரகசியமாக பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்தநிலையில், நேற்று மாலை அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதன்படி, விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்திற்கு ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க, அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio We are excited in officially bringing you the announcement of our most prestigious project We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97— Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் உடன் இயக்குநர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி வசனம் எழுதுவதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும், கடந்த 2-ம் தேதி படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காலை 8.30 மணிக்கு தனிவிமானத்தில் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான ராம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விமான டிக்கெட் புகைப்படத்தை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.On board in #Thalapathy67 as EP and also on board to Kashmir with one & only #Thalapathy @actorvijay sir,@Dir_Lokesh , #LalitSir @Jagadishbliss & the entire crew for the next schedule pic.twitter.com/gEFbET0Uan— Ramkumar (@RamVJ2412) January 31, 2023சென்னையில் நடந்த ‘தளபதி 67’ படப்பிடிப்புடன், சிலப் பகுதிகள் கொடைக்கானலிலும் நடைபெற்றதாக தெரிகிறது. அங்கு விஜய் மற்றும் மிஷ்கினின் பகுதிகள் எடுக்கப்பட்டதாகவும், காஷ்மீர் செல்வதற்கான தேதிகள் இயக்குநர் மிஷ்கினிடம் இல்லாததால், படக்குழு மிஷ்கினுடன் கொடைக்கானலில் சில பகுதிகளை படமாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது காஷ்மீர் சென்றுள்ள படக்குழு அங்கு சஞ்சய் தத் மற்றும் முக்கிய நடிகர்களுடன் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹிண்ட் கொடுத்திருப்பதால், ‘தளபதி 67’ புரோமோ டீசர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகாசூரன் ஊத்திக்க வாழ்த்துக்கள்,ஊஊஊஊஊ –கேலி செய்தவருக்கு மோகன் நச் பதிலடி.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் […] The post பகாசூரன் ஊத்திக்க வாழ்த்துக்கள்,ஊஊஊஊஊ – கேலி செய்தவருக்கு மோகன் நச் பதிலடி. appeared first on Tamil Behind Talkies .
Ileana: மருத்துவமனையில் 'நண்பன்' ஹீரோயின்: 3 பாட்டில் ட்ரிப்ஸ், பதறிய ரசிகர்கள்
சமூக வலைதளத்தில் இலியானா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பதறிவிட்டார்கள்.
நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு இது ஒன்று தான் மாறியிருக்கிறது –ஹன்ஷிகா மோத்வானி ஓப்பன் டாக்.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. “ஷக்கலக்கா பூம் பூம்” என்ற சீரியலின் மூலம் தான் ஹன்சிகாதன்னுடையதிரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் ஹிந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த “தேசமுதுரு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார். […] The post திருமணத்திற்கு பிறகு இது ஒன்று தான் மாறியிருக்கிறது – ஹன்ஷிகா மோத்வானி ஓப்பன் டாக். appeared first on Tamil Behind Talkies .
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்தவர் விஜய்காந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் […] The post அவர்கூட 17 படம் பண்ணேன், 2 வருசமா அவரை பாக்கணும்னு Try பண்ணேன் – அன்று வருத்தப்பட்ட நிலையில் இன்று கேப்டனை சந்தித்த Sac. appeared first on Tamil Behind Talkies .
பொன்னியின் செல்வன் 2 குறித்து புதிய அப்டேட்!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
பொன்னியின் செல்வன் 2-வது பாகம் குறித்து புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான ’பொன்னியின் செல்வன்’திரைப்படம் ரூ.500கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவசூல் சாதனையில்முதல் இடத்துக்கு முன்னேறியது.பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழு […] The post பொன்னியின் செல்வன் 2 குறித்து புதிய அப்டேட்!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! first appeared on InandoutCinema .
ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த ‘#தசரா’டீசர்.. உற்சாகத்தில் படக்குழு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் […] The post ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த ‘#தசரா’ டீசர்.. உற்சாகத்தில் படக்குழு first appeared on InandoutCinema .
Priyanka Chopra: மகளின் முகத்தை முதல்முறையாக காட்டிய விஜய் ஹீரோயின்: செம க்யூட்
Priyanka Chopra daughter: நடிகை ப்ரியங்கா சோப்ராவின் மகள் மால்தி மேரியின் முகத்தை முதல் முறையாக பார்த்த ரசிகர்களோ, அம்மா, அப்பாவின் கலவை என தெரிவித்துள்ளனர்.
Priyanka Chopra: மகளின் முகத்தை முதல்முறையாக காட்டிய விஜய் ஹீரோயின்: செம க்யூட்
Priyanka Chopra daughter: நடிகை ப்ரியங்கா சோப்ராவின் மகள் மால்தி மேரியின் முகத்தை முதல் முறையாக பார்த்த ரசிகர்களோ, அம்மா, அப்பாவின் கலவை என தெரிவித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. […] The post தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த அசீம் ஆதரவாளர்கள், அஸீமின் திருமண வாழ்க்கையை இழுத்து பதிலடி கொடுத்த காஜல். appeared first on Tamil Behind Talkies .
Vignesh Shivan, Nayanthara: அதிலும் சொதப்பிய விக்கி... சோதனை மேல் சோதனையா இருக்கே!
விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண வீடியோ வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோ எப்போது வெளியாகும்?
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.திருமணம் முடிந்து சில நாள்கள் கழித்து திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.ஆனால், இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை.விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவை பியாண்ட் தி ஃபேரி டேல்(beyond the fairy tale) என்கிற பெயரில் நெட்ஃபிளிக்ஸ் விரைவில் வெளியிட உள்ளது. அந்த விடியோவின் டீசரானது ஏற்கனவே வெளியாகியது.இதையும் படிக்க:பொன்னியின் செல்வன் 2 குறித்து புதிய அப்டேட்!இந்த நிலையில் விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாத காரணத்தினால் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகார்வபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
நான் தயார்! விஜய் தயாரா? நெப்போலியன் கேள்வி
2007 ஆம் ஆண்டு போக்கிரி படத்தின் செட்டில் விஜய்யுடன் மிகவும் தனிப்பட்ட முறையில் சண்டையிட்ட பிறகு, இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டதாக நெப்போலியன் சமீபத்திய பேட்டியில் கூறினார். நெப்போலியன் விஜய்யின் படங்கள் எதையும் தான் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். இருப்பினும், இந்த சண்டையை தொடர ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்துள்ளார் விஜய்யுடன் எனக்கு மோதல் ஏற்பட்டு 15 வருடங்கள் ஆகிறது. இத்தனை நாள் இடைவெளிக்குப் பிறகு விஜய் என்னுடன் பேசத் தயாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் பேசத் தயாராக இருக்கிறேன், என்றார் நெப்போலியன். The post நான் தயார்! விஜய் தயாரா? நெப்போலியன் கேள்வி appeared first on Tamil Cinema News, Kollywood News, Latest Tamil Movies, Reviews, Photos .
பொன்னியின் செல்வன் 2 குறித்து புதிய அப்டேட்!
பொன்னியின் செல்வன் 2-வது பாகம் குறித்து புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2-வது பாகம் குறித்து புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான ’பொன்னியின் செல்வன்’திரைப்படம் ரூ.500கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவசூல் சாதனையில்முதல் இடத்துக்கு முன்னேறியது.பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும், இப்படத்தைஅடுத்தாண்டு(2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.இதையும் படிக்க: 5 நாள்களில் 'பதான்' பட வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா?உலகளவில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகமானது, பெரிய திரை, துல்லியமான காட்சிக் கடத்தல்கள், ஒலி அமைப்பு கொண்ட ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. தமிழில் வெளியான முதல் ஐமேக்ஸ் திரைப்படம் இதுவாகும்.இந்நிலையில், இரண்டாம் பாகமும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாக பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.Immerse yourself into the world of #PS once again in the grandeur of @IMAX!Come live this epic experience in IMAX THEATERS worldwide from April 28 #PS2 #PonniyinSelvan #CholasAreBack #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @PrimeVideoIN pic.twitter.com/jOIvbpS71U— Lyca Productions (@LycaProductions) January 31, 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 பிரபலம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் இறுதி போட்டிக்கு தகுதியாகி இருந்தனர். ஒருபுறம் ஷிவின் வெல்வார் என்றும்சிலர்விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் கோப்பையை அசீம் வென்றார். விக்ரமன் இரண்டாம் இடத்தையும் , ஷிவின் இடத்தையும் பிடித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது மேலும் பலர் […] The post விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 பிரபலம்! appeared first on Tamil Behind Talkies .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்தஇறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு […] The post ஒரு கடைல திருக்குறள விட அந்த மாதிரி புத்தகம் தான் அதிகம் விக்கும் அதுக்குன்னு – அசீமை வாட்டி வதைத்த ஐயப்பன் ராமசாமி. appeared first on Tamil Behind Talkies .
Valaxmi Sarathkumar: குடும்பத்துடன் பிகினியில் ஆட்டம் போட்ட வரு... தீயாய் பரவும் வீடியோ!
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பிகினியில் குடும்பத்தினருடன் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
Hansika: கணவரின் முதல் திருமணம் பற்றி பேசிய ஹன்சிகா: கல்யாணத்தில் டென்ஷன், கண்ணீர்
ஹன்சிகா, சொஹைல் கதூரியாவின் திருமண வீடியோவுக்கு இயக்குநர் கவுதம் மேனன் வாய்ஸ் ஓவர் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.
OTTயில் வெளியாகும் திருமணம் வீடியோ…டீசரை பகிர்ந்த ஹன்சிகா!!
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகை ஹன்சிகாவின் திருமணம் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் […] The post OTTயில் வெளியாகும் திருமணம் வீடியோ…டீசரை பகிர்ந்த ஹன்சிகா!! first appeared on InandoutCinema .
படமாகும் ராமாயணக் கதை - ராவணன் ஆகிறார் யாஷ்!
ராமாயண கதை, ஏற்கனவே படமாக எடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் இப்போது ராமாயணக் கதையை சிலர் படமாக்கி வருகின்றனர்.
‘சூர்யா 42’ படத்தில் மிருணாள் தாக்கூர்
இயக்குநர் சிவா, ‘சூர்யா 42’ படத்தை தற்போது இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
Bharathi Kannamma: கையும் களவுமாக சிக்கிய பாரதி: கண்ணம்மா சொன்ன விஷயம்.!
பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்டில் கண்ணம்மாவை பெண் பார்க்க வரும் பாரதி கண்டிஷன் ஒன்று போடுகிறான்.
ஒரு தந்தையின் வலியை பொம்மை நாயகி உணர்த்தும்: யோகிபாபு
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. யோகிபாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ஷான் இயக்கியுள்ளார்.
இந்தி பட ஷூட்டிங் - ஜோதிகா நெகிழ்ச்சி
நடிகை ஜோதிகா 1998-ம் ஆண்டு இந்தி படம் ஒன்றில் அறிமுகமானார். பிறகு தமிழுக்கு வந்துவிட்டார். 25 வருடங்கள் கழித்து ‘ஸ்ரீ’ என்ற இந்தி படத்தில் இப்போது நடித்து வருகிறார். பார்வையற்ற தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை கதையான இதில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தையின் முகத்தை முதன் முறையாக உலகிற்கு காட்டிய பிரியங்கா சோப்ரா.
வாடகை தாய் மூலம் பெற்ற தன்னுடைய குழந்தையை முதன் முறையாக காட்டி இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் சமீப காலமாகவே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று வரும் கலாச்சாரம் வாடிக்கையாகி வருகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா போன்றவர்கள் ‘Surrogacy’ (வாடகை தாய்) மூலம் தாயான நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ராவும் வாடகை தாய் மூலம் தாயாகி இருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை […] The post வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தையின் முகத்தை முதன் முறையாக உலகிற்கு காட்டிய பிரியங்கா சோப்ரா. appeared first on Tamil Behind Talkies .
நடிகை ஜமுனா பயோபிக்கில் தமன்னா?
பழம்பெரும் நடிகை ஜமுனா (86) கடந்த 27ம் தேதி ஹைதராபாத்தில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் மூலம் புகழ் பெற்றார்.
நடிகை ஜமுனா பயோபிக்கில் தமன்னா?
பழம்பெரும் நடிகை ஜமுனா (86) கடந்த 27ம் தேதி ஹைதராபாத்தில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் மூலம் புகழ் பெற்றார்.
இந்தி பட ஷூட்டிங் - ஜோதிகா நெகிழ்ச்சி
நடிகை ஜோதிகா 1998-ம் ஆண்டு இந்தி படம் ஒன்றில் அறிமுகமானார். பிறகு தமிழுக்கு வந்துவிட்டார். 25 வருடங்கள் கழித்து ‘ஸ்ரீ’ என்ற இந்தி படத்தில் இப்போது நடித்து வருகிறார். பார்வையற்ற தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை கதையான இதில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஒரு தந்தையின் வலியை பொம்மை நாயகி உணர்த்தும்: யோகிபாபு
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. யோகிபாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ஷான் இயக்கியுள்ளார்.
‘சூர்யா 42’ படத்தில் மிருணாள் தாக்கூர்
இயக்குநர் சிவா, ‘சூர்யா 42’ படத்தை தற்போது இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
படமாகும் ராமாயணக் கதை - ராவணன் ஆகிறார் யாஷ்!
ராமாயண கதை, ஏற்கனவே படமாக எடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் இப்போது ராமாயணக் கதையை சிலர் படமாக்கி வருகின்றனர்.
Shahrukh Khan: இந்த படமும் ஓடலைனா...: ரசிகர்களை கலங்க வைத்த சூப்பர் ஸ்டார்
ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் அந்த படம் ஓடவில்லை என்றால் அடுத்து என்னவென்பதையும் முடிவு செய்து வைத்திருந்திருக்கிறார் ஷாருக்கான்.
திருச்சியில் பெரிய வீட்டை கட்டி வரும் அறந்தாங்கி நிஷா –வைரலாகும் ஹோம் டூர் வீடியோ.
சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கிநிஷா.காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார். தன்னுடையநகைச்சுவைபேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா கோலமாவு […] The post திருச்சியில் பெரிய வீட்டை கட்டி வரும் அறந்தாங்கி நிஷா – வைரலாகும் ஹோம் டூர் வீடியோ. appeared first on Tamil Behind Talkies .
5 நாள்களில் 'பதான்' பட வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா?
ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் amp; ஷேகர். ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர்.2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான்.இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 240 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக, பதான் படத்தை புறக்கணிக்குமாறு சமூக வலைதளங்களில் ஹேஷ் டேக்கு வெளியாகியது. ஆனாலும் எதிர்பார்க்காத வகையில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.இதையும் படிக்க:அதானி குழுமம் பதில் சொல்லாத 62 கேள்விகள்!இந்த நிலையில் 5 நாள்கள் முடிவில் பதான் திரைப்படம் ரூ. 543 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது.
கோலங்கள் சீரியல் மேனகாவா இது? இவரு என்ன ஆனார்? பல ஆண்டுகள் கழித்து வெளியான புகைப்படங்கள்
சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ்ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து வந்தார்.பின் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான்திருச்செல்வம்சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். அந்த வகையில் இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் […] The post கோலங்கள் சீரியல் மேனகாவா இது? இவரு என்ன ஆனார்? பல ஆண்டுகள் கழித்து வெளியான புகைப்படங்கள் appeared first on Tamil Behind Talkies .
ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கிய லோகேஷ் கனகராஜ்..உண்மையை உடைத்த பிரபலம்..!
தளபதி 67 தனி படமாக உருவாவதை எண்ணி ஏமாற்றமடைந்த ரசிகர்கள்
Nayanthara: அடுத்தடுத்து விழுந்த அடி... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!
அடுத்தடுத்து விழுந்த அடியால் நடிகை நயன்தாரா தனது முடிவை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சூப்பர் ஹிட் கமர்ஷியல் படம் கொடுத்த பிரபல இயக்குநருடனும் கை கோர்த்துள்ளாராம் நயன்தாரா.
இந்தி பட ஷூட்டிங் - ஜோதிகா நெகிழ்ச்சி
நடிகை ஜோதிகா 1998-ம் ஆண்டு இந்தி படம் ஒன்றில் அறிமுகமானார். பிறகு தமிழுக்கு வந்துவிட்டார். 25 வருடங்கள் கழித்து ‘ஸ்ரீ’ என்ற இந்தி படத்தில் இப்போது நடித்து வருகிறார். பார்வையற்ற தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை கதையான இதில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஒரு தந்தையின் வலியை பொம்மை நாயகி உணர்த்தும்: யோகிபாபு
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. யோகிபாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ஷான் இயக்கியுள்ளார்.
‘கொரோனா குமாரை’ யாராலும் நிறுத்த முடியாது: இயக்குநர் கோகுல்
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரவுத்திரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், கோகுல். தொடர்ந்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஜய் சேதுபதி நடித்த ‘ஜுங்கா’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.
‘சூர்யா 42’ படத்தில் மிருணாள் தாக்கூர்
இயக்குநர் சிவா, ‘சூர்யா 42’ படத்தை தற்போது இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
படமாகும் ராமாயணக் கதை - ராவணன் ஆகிறார் யாஷ்!
ராமாயண கதை, ஏற்கனவே படமாக எடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் இப்போது ராமாயணக் கதையை சிலர் படமாக்கி வருகின்றனர்.
Today Movies On Tv: சின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 31) திரைப்படங்கள்
சின்னத்திரையில் இன்று போடப்படும் திரைப்படங்களின் தொகுப்பு
Thalapathy 67: விஜய்க்கு இருக்கிற பிரச்சனை போதாதுனு இவர் வேறயா, வெளங்கிடும்
Thalapathy, Vijay: தளபதி 67ல் விஜய்யுடன் மோதப் போகும் நபர்கள் பட்டியலில் புதிதாக ஒருவரை சேர்த்திருக்கிறாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்தஇறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு […] The post காட்டுக்கு ஒரு சிங்கம் தான்.. அது நான் தான் – பிக் பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் முதல் வீடியோ வெளியிட்ட அசீம். appeared first on Tamil Behind Talkies .
லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில் கியூட்டாக இருக்கும் ரம்யா பாண்டியன்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த... The post லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில் கியூட்டாக இருக்கும் ரம்யா பாண்டியன் appeared first on Tamilstar .
Raiza: ரைசாவின் செம ஹாட் புகைப்படங்கள்..!
இன்று வெளியாகும் சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட்
சிம்புவின் lsquo;பத்து தல rsquo; படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. You asked and we've heard you! Gear up for the #PathuThalaFirstSingle announcement arriving tomorrow @ 5.04PM! #PathuThala #Atman #SilambarasanTR #AGR #PathuThalaFromMarch30Starring : @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_BshankarAn @arrahman Musical pic.twitter.com/MwZy4osgNZ— Studio Green (@StudioGreen2) January 30, 2023இன்று மாலை 5.04 மணிக்கு இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படிக்க:'கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்': ஜோதிகா பதிவு!முன்னதாக, இந்தத் திரைப்படம் வரும்மார்ச் 30ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
All Quiet on the Western Front: பெருகும் தேசியவாதம், வலதுசாரி அரசுகள்! - படம் சொல்லும் சேதி என்ன?
17 வயது பால் பௌமரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. தன் இத்தனை ஆண்டுக் கால வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிட்டதற்கான திருப்தி. பௌமர் மட்டுமல்ல அங்குக் கூடியிருக்கும் நூற்றுக்கணக்கான இளம் பாலகர்களின் முகங்களிலும் மனங்களிலும் அப்படியான ஓர் உணர்ச்சி நிலைதான் நிலவியது. “ஜெர்மனியின் எதிர்காலம் இளைஞர்களான உங்களை நம்பியே உள்ளது” என்ற அங்கு வருகை புரிந்திருந்த தலைவரின் தீர்க்கமான சொற்பொழிவைக் கேட்டு ஒட்டுமொத்த கூட்டமும் வேறொரு உற்சாக தளத்துக்குச் செல்கிறது. ஆனால், அங்குக் கூடிருந்த 18 வயது நிரம்பிடாத பாலகர்கள் முதலாம் உலகப்போரின் யுத்தகளம் எத்தனை ரணமானது என்பதை அந்த நொடியில் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொருவரின் மனங்களிலும் தேசப்பற்றே பீறிட்டு மேலெழும்பி நிற்கிறது. All Quiet on the Western Front | ஆஸ்கர் | Oscars இப்படியாகத் தொடங்குகிறது நெட்ப்ளிக்ஸின் மெகா பட்ஜெட் வார்-டிராமா திரைப்படமான ‘All Quiet on the Western Front’. சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த Anti-War (யுத்தங்களுக்கு எதிரான) படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இத்திரைப்படம் தற்போது சிறந்த திரைப்படம், சிறந்த வேற்று மொழித்திரைப்படம், ஒளி மற்றும் ஒலிப்பதிவு, கலைவடிவமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒப்பனை, பின்னணி இசை, திரைக்கதைத் தழுவல் என 9 வெவ்வேறு பிரிவுகளில் ஆஸ்கருக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. முதலாம் உலகப்போரில் நடந்த உண்மை சம்பவங்கள் மற்றும் ராணுவ வீரராக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ‘Im Westen nichts Neues’ என்ற பெயரில் 1929-ம் ஆண்டில் ஜெர்மன் மொழியில் நாவலாக வெளியிட்டிருந்தார் எரிச் மரியா ரெமார்யூ. அந்நாவலைத் தழுவி 1930, 1979 என இருவேறு காலகட்டங்களில் திரைப்படங்கள் வெளியாயின. அதில் 1930-ம் ஆண்டு வெளியான படம் 'சிறந்த திரைப்படம்' உட்பட இரண்டு ஆஸ்கர்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இருந்தும், எட்வர்ட் பெர்கரின் இயக்கத்தில் ஜெர்மனி மொழியில் முதன்முறையாக உருவாகி வெளியாகியிருக்கும் 'All Quiet on the Western Front' Anti-War திரைப்படங்களுள் முக்கியமானதொரு இடத்தைப் பிடிப்பது ஏன்? All Quiet on the Western Front போர்களுக்கு எதிரான கருத்தாக்கங்களைக் கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் அவற்றுள் பெரும்பான்மையானவை போரால் ஏற்படும் பாதிப்புகள் மூலமாகவே அவற்றுக்கு எதிரான கருத்துகளை உருவாக்க முற்படுபவை. வெகுசில படைப்புகள்தான், தனிமனித அளவில் ஏற்படும் புற பாதிப்புகளைத் தாண்டி அக மாற்றங்களையும் பேசி போர்களின் தீவிரத்தன்மையும் பேச முற்படும். அந்த வகையில் அந்த உணர்வை மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறது 'All Quiet on the Western Front'. முதல் நாள் யுத்தத்திலேயே தன் உற்ற நண்பனை இழக்கும் பாலுக்கு நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல களத்தின் யதார்த்தத்தை உணர்த்துகிறது போர். இறந்த தன் நண்பனின் உடலைக் காணும் அந்த நொடி, போர் குறித்த கனவுகள் அனைத்தும் சுக்குநூறாகி போகின்றன. அவன் தேசப்பற்று ஒன்றும் இல்லாமல் போகிறது. நாள்கள் செல்ல செல்ல எந்த நொடியிலும் உயிர் பறிபோகலாம் என்ற நிச்சயமற்ற சூழல் பாலை வேறொரு மனிதனாக மாற்றுகிறது. மறுபுறம், பிரான்சுடன் அமைதி உடன்படிக்கையில் ஜெர்மன் அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். முடிவில் போர் நின்றதா, பாலின் கதி என்ன என்பதை ரத்தமும் சதையுமாக அதனுடன் எஞ்சியிருக்கும் மனிதத்தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது திரைப்படம். All Quiet on the Western Front படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரமாண்டம் காட்டிய அதே நேரத்தில் போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரன் ஒருவனின் மனநிலையை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஃப்ரெண்ட். அந்த அகநிலை எண்ணவோட்டங்கள் பார்வையாளர்களுக்கு முழுமையாகக் கடத்தப்பட்டிருக்கின்றன. அறிமுக நடிகர் ஃபெலிக்ஸ் காமரர் பதின்வயது பால் பௌமராகவே வாழ்ந்திருக்கிறார். எதிரி வீரர் ஒருவரைக் கத்தியால் குத்திவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அவன் குடும்ப புகைப்படத்தைப் பார்த்துவிட்டுப் பதற்றப்படும் காட்சி ஒன்றே மொத்த படத்தின் ஆழத்துக்குச் சாட்சி. Edward Berger கலை வடிவமைப்பு, ஒளிப்பதிவு, ஒலி சேர்ப்பு என டெக்னிக்கல் டீம் ஒவ்வொன்றின் பணிகளும் நம்மை முதலாம் உலகப்போரின் இறுதி வருடங்களுக்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன. படத்தின் வெற்றிக்கான காரணத்தை இயக்குநர் பெர்கர் இவ்வாறு குறிப்பிடுகிறார். “முதலாம் உலகப்போர் முடிந்து 100 வருடங்களுக்கு மேல் ஆனாலும், தேசியவாதம் என்ற பெயரில் மக்கள் நம்பும் ஓர் உணர்வு அவர்களை இப்படத்துடன் எளிதில் தொடர்புப்படுத்தி விடுகிறது. மேலும் ஐரோப்பாவில் வலதுசாரி அரசுகள் பெருகிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது” என்று ஆதங்கப்படுகிறார். நெட்ப்ளிக்ஸின் பிரமாண்ட படைப்பான இது, நிச்சயம் நான்கு ஆஸ்கர் விருதுகளையேனும் அள்ளும் என்பதே உலகெங்கும் உள்ள திரைப்பட விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
All Quiet on the Western Front: பெருகும் தேசியவாதம், வலதுசாரி அரசுகள்! - படம் சொல்லும் சேதி என்ன?
17 வயது பால் பௌமரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. தன் இத்தனை ஆண்டுக் கால வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிட்டதற்கான திருப்தி. பௌமர் மட்டுமல்ல அங்குக் கூடியிருக்கும் நூற்றுக்கணக்கான இளம் பாலகர்களின் முகங்களிலும் மனங்களிலும் அப்படியான ஓர் உணர்ச்சி நிலைதான் நிலவியது. “ஜெர்மனியின் எதிர்காலம் இளைஞர்களான உங்களை நம்பியே உள்ளது” என்ற அங்கு வருகை புரிந்திருந்த தலைவரின் தீர்க்கமான சொற்பொழிவைக் கேட்டு ஒட்டுமொத்த கூட்டமும் வேறொரு உற்சாக தளத்துக்குச் செல்கிறது. ஆனால், அங்குக் கூடிருந்த 18 வயது நிரம்பிடாத பாலகர்கள் முதலாம் உலகப்போரின் யுத்தகளம் எத்தனை ரணமானது என்பதை அந்த நொடியில் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொருவரின் மனங்களிலும் தேசப்பற்றே பீறிட்டு மேலெழும்பி நிற்கிறது. All Quiet on the Western Front | ஆஸ்கர் | Oscars இப்படியாகத் தொடங்குகிறது நெட்ப்ளிக்ஸின் மெகா பட்ஜெட் வார்-டிராமா திரைப்படமான ‘All Quiet on the Western Front’. சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த Anti-War (யுத்தங்களுக்கு எதிரான) படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இத்திரைப்படம் தற்போது சிறந்த திரைப்படம், சிறந்த வேற்று மொழித்திரைப்படம், ஒளி மற்றும் ஒலிப்பதிவு, கலைவடிவமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒப்பனை, பின்னணி இசை, திரைக்கதைத் தழுவல் என 9 வெவ்வேறு பிரிவுகளில் ஆஸ்கருக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. முதலாம் உலகப்போரில் நடந்த உண்மை சம்பவங்கள் மற்றும் ராணுவ வீரராக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ‘Im Westen nichts Neues’ என்ற பெயரில் 1929-ம் ஆண்டில் ஜெர்மன் மொழியில் நாவலாக வெளியிட்டிருந்தார் எரிச் மரியா ரெமார்யூ. அந்நாவலைத் தழுவி 1930, 1979 என இருவேறு காலகட்டங்களில் திரைப்படங்கள் வெளியாயின. அதில் 1930-ம் ஆண்டு வெளியான படம் 'சிறந்த திரைப்படம்' உட்பட இரண்டு ஆஸ்கர்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இருந்தும், எட்வர்ட் பெர்கரின் இயக்கத்தில் ஜெர்மனி மொழியில் முதன்முறையாக உருவாகி வெளியாகியிருக்கும் 'All Quiet on the Western Front' Anti-War திரைப்படங்களுள் முக்கியமானதொரு இடத்தைப் பிடிப்பது ஏன்? All Quiet on the Western Front போர்களுக்கு எதிரான கருத்தாக்கங்களைக் கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் அவற்றுள் பெரும்பான்மையானவை போரால் ஏற்படும் பாதிப்புகள் மூலமாகவே அவற்றுக்கு எதிரான கருத்துகளை உருவாக்க முற்படுபவை. வெகுசில படைப்புகள்தான், தனிமனித அளவில் ஏற்படும் புற பாதிப்புகளைத் தாண்டி அக மாற்றங்களையும் பேசி போர்களின் தீவிரத்தன்மையும் பேச முற்படும். அந்த வகையில் அந்த உணர்வை மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறது 'All Quiet on the Western Front'. முதல் நாள் யுத்தத்திலேயே தன் உற்ற நண்பனை இழக்கும் பாலுக்கு நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல களத்தின் யதார்த்தத்தை உணர்த்துகிறது போர். இறந்த தன் நண்பனின் உடலைக் காணும் அந்த நொடி, போர் குறித்த கனவுகள் அனைத்தும் சுக்குநூறாகி போகின்றன. அவன் தேசப்பற்று ஒன்றும் இல்லாமல் போகிறது. நாள்கள் செல்ல செல்ல எந்த நொடியிலும் உயிர் பறிபோகலாம் என்ற நிச்சயமற்ற சூழல் பாலை வேறொரு மனிதனாக மாற்றுகிறது. மறுபுறம், பிரான்சுடன் அமைதி உடன்படிக்கையில் ஜெர்மன் அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். முடிவில் போர் நின்றதா, பாலின் கதி என்ன என்பதை ரத்தமும் சதையுமாக அதனுடன் எஞ்சியிருக்கும் மனிதத்தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது திரைப்படம். All Quiet on the Western Front படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரமாண்டம் காட்டிய அதே நேரத்தில் போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரன் ஒருவனின் மனநிலையை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஃப்ரெண்ட். அந்த அகநிலை எண்ணவோட்டங்கள் பார்வையாளர்களுக்கு முழுமையாகக் கடத்தப்பட்டிருக்கின்றன. அறிமுக நடிகர் ஃபெலிக்ஸ் காமரர் பதின்வயது பால் பௌமராகவே வாழ்ந்திருக்கிறார். எதிரி வீரர் ஒருவரைக் கத்தியால் குத்திவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அவன் குடும்ப புகைப்படத்தைப் பார்த்துவிட்டுப் பதற்றப்படும் காட்சி ஒன்றே மொத்த படத்தின் ஆழத்துக்குச் சாட்சி. Edward Berger கலை வடிவமைப்பு, ஒளிப்பதிவு, ஒலி சேர்ப்பு என டெக்னிக்கல் டீம் ஒவ்வொன்றின் பணிகளும் நம்மை முதலாம் உலகப்போரின் இறுதி வருடங்களுக்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன. படத்தின் வெற்றிக்கான காரணத்தை இயக்குநர் பெர்கர் இவ்வாறு குறிப்பிடுகிறார். “முதலாம் உலகப்போர் முடிந்து 100 வருடங்களுக்கு மேல் ஆனாலும், தேசியவாதம் என்ற பெயரில் மக்கள் நம்பும் ஓர் உணர்வு அவர்களை இப்படத்துடன் எளிதில் தொடர்புப்படுத்தி விடுகிறது. மேலும் ஐரோப்பாவில் வலதுசாரி அரசுகள் பெருகிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது” என்று ஆதங்கப்படுகிறார். நெட்ப்ளிக்ஸின் பிரமாண்ட படைப்பான இது, நிச்சயம் நான்கு ஆஸ்கர் விருதுகளையேனும் அள்ளும் என்பதே உலகெங்கும் உள்ள திரைப்பட விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
கொரோனா குமார் படத்திலிருந்து விலகினாரா சிம்பு? அவருக்கு பதில் யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்த அப்டேட் களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கிடையில் நடிகர் சிம்பு நடிக்கவிருந்த ‘கொரோனா குமார்’ திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது, கோகுல் இயக்கத்தில் பக்காவான காமெடி மற்றும் காதல் படமாக உருவாக இருந்த ‘கொரோனா... The post கொரோனா குமார் படத்திலிருந்து விலகினாரா சிம்பு? அவருக்கு பதில் யார் தெரியுமா? appeared first on Tamilstar .
கமல்ஹாசன் பாடலுடன் எடிட்டிங் செய்த வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு பாடல்.!!
தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் கடந்த 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியானது. வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்மஸ் ஹிட் அடித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக... The post கமல்ஹாசன் பாடலுடன் எடிட்டிங் செய்த வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு பாடல்.!! appeared first on Tamilstar .
Thalapathy 67: தளபதி 67 படத்தில் உலகநாயகன் இருக்காரா ? இல்லையா ? சூசகமாக சொன்ன பிரபலம்..!
குடும்பத்துடன் திருவண்ணாமலை சுவாமி தரிசனம் செய்த வம்சி
தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வம்சிப்படைப்பள்ளி. இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பு குடும்ப திரைப்படமாக வெளியான ‘வாரிசு’திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக பிளாக் போஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. இதனை படக்குழுவினர் அண்மையில் கேக் வெட்டி செலிப்ரேட் செய்தனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து... The post குடும்பத்துடன் திருவண்ணாமலை சுவாமி தரிசனம் செய்த வம்சி appeared first on Tamilstar .
'கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்': ஜோதிகா பதிவு!
கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன் என்று நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன் என்று நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.நடிகை ஜோதிகா 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன்‘உடன்பிறப்பு’ படத்தில் நடித்திருந்தார். அக்கா - தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.அதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.21 ஆண்டுகளுக்குப் பின் நடிகை ஜோதிகா மீண்டும் பாலிவுட் படமான ‘ஸ்ரீ’ என்ற படத்தில் நடித்து வந்த நிலையில், அந்தப் படத்தில் அவர் சம்பந்தப்பட்ட பகுதியின் படப்பிடிப்புநிறைவடைந்துள்ளது.இப்படம் ஸ்ரீகாந்த் பெல்லா என்கிற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று கதைஎனக் கூறப்படுகிறது.View this post on InstagramA post shared by Jyotika (@jyotika)இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஜோதிகா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'ஸ்ரீ' படத்துக்கான எனது பகுதிகளை மூடிவிட்டேன். இக்குழுவினரிடமிருந்து கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த துஷார் அவர்களுக்கு நன்றி. இப்படத்தின் நடிகர் ராஜ்குமார் ராவின் தீவிர ரசிகை நான். இப்படக்குழுவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.
நடிகை ஜமுனா பயோபிக்கில் தமன்னா?
பழம்பெரும் நடிகை ஜமுனா (86) கடந்த 27ம் தேதி ஹைதராபாத்தில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் மூலம் புகழ் பெற்றார்.
இந்தி பட ஷூட்டிங் - ஜோதிகா நெகிழ்ச்சி
நடிகை ஜோதிகா 1998-ம் ஆண்டு இந்தி படம் ஒன்றில் அறிமுகமானார். பிறகு தமிழுக்கு வந்துவிட்டார். 25 வருடங்கள் கழித்து ‘ஸ்ரீ’ என்ற இந்தி படத்தில் இப்போது நடித்து வருகிறார். பார்வையற்ற தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை கதையான இதில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஒரு தந்தையின் வலியை பொம்மை நாயகி உணர்த்தும்: யோகிபாபு
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. யோகிபாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ஷான் இயக்கியுள்ளார்.
‘கொரோனா குமாரை’ யாராலும் நிறுத்த முடியாது: இயக்குநர் கோகுல்
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரவுத்திரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், கோகுல். தொடர்ந்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஜய் சேதுபதி நடித்த ‘ஜுங்கா’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.
‘சூர்யா 42’ படத்தில் மிருணாள் தாக்கூர்
இயக்குநர் சிவா, ‘சூர்யா 42’ படத்தை தற்போது இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
படமாகும் ராமாயணக் கதை - ராவணன் ஆகிறார் யாஷ்!
ராமாயண கதை, ஏற்கனவே படமாக எடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் இப்போது ராமாயணக் கதையை சிலர் படமாக்கி வருகின்றனர்.
புகைப்படத்துடன் சந்திரமுகி 2 படத்தில் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த கங்கனா ரணாவத்
பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார். இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், மனோ பாலா, வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.... The post புகைப்படத்துடன் சந்திரமுகி 2 படத்தில் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த கங்கனா ரணாவத் appeared first on Tamilstar .
ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் வைரல்
தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தீவிரமாக உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ் குமார், தமன்னா, மோகன்லால் உள்ளிட்ட... The post ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் வைரல் appeared first on Tamilstar .
விஜய் படத்தில் சிம்பு.!! வைரலாகும் தகவல்
கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது தளபதி விஜய் அவர்கள்... The post விஜய் படத்தில் சிம்பு.!! வைரலாகும் தகவல் appeared first on Tamilstar .
விஜய் சேதுபதியிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் அப்சட்டில் இருப்பதாக தகவல்
வாரிசு படத்திலிருந்து வெளியான ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோ
வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ரசிகர்களின் ஃபேவரைட் பாடலான ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோ வெளியானது. தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியானது. வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் வேட்டையாடி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் தமன் இசையமைத்திருந்த அனைத்து பாடல்களும் வெகுவாக ரசிகர்களை... The post வாரிசு படத்திலிருந்து வெளியான ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோ appeared first on Tamilstar .
Thalapathy 67: ‘தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை: பான் இந்தியா நடிகர் முடிவால் ரசிகர்கள் ஷாக்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 67' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.
நடிகை ஜமுனா பயோபிக்கில் தமன்னா?
பழம்பெரும் நடிகை ஜமுனா (86) கடந்த 27ம் தேதி ஹைதராபாத்தில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் மூலம் புகழ் பெற்றார்.
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 31– 01 – 2023
மேஷம்: இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம்: இன்று தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே எதிலும் மிகவும்... The post இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 31– 01 – 2023 appeared first on Tamilstar .
‘சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி’ - ‘பதான்’ விழாவில் ஷாருக்கான் உருக்கம்
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
‘சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி’ - ‘பதான்’ விழாவில் ஷாருக்கான் உருக்கம்
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
‘சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி’ - ‘பதான்’ விழாவில் ஷாருக்கான் உருக்கம்
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
‘சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி’ - ‘பதான்’ விழாவில் ஷாருக்கான் உருக்கம்
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
‘சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி’ - ‘பதான்’ விழாவில் ஷாருக்கான் உருக்கம்
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விஜய் 67’ - படக்குழுவில் யார் யார்? - புது அப்டேட்
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விஜய் 67’ - படக்குழுவில் யார் யார்? - புது அப்டேட்
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விஜய் 67’ - படக்குழுவில் யார் யார்? - புது அப்டேட்
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விஜய் 67’ - படக்குழுவில் யார் யார்? - புது அப்டேட்
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.
‘வீர சிம்ஹா ரெட்டி பார்த்து தலைவர் ரஜினி சொன்ன அந்த வார்த்தைகள்’ - கோபிசந்த் நெகிழ்ச்சி!
பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் இயக்குநரை, நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில், நந்தாமூரி பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், வரலஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ், துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ரூ. 110 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு சங்ராந்தியை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், இதுவரை ரூ. 129.58 கோடி வசூல் செய்துள்ளது.இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கோபிசந்த் மாலினேனியை தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் கோபிசந்த் மாலினேனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உண்மையிலேயே இது ஒரு அதிசயமான தருணம். தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து ஃபோன் கால் வந்தது. படத்தைப் பார்த்து மிகவும் பிடித்ததாகக் கூறினார். அவர் உணர்ச்சி மிகுந்து படத்தைப் பற்றி பாராட்டிய வார்த்தைகள், இதைவிட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. நன்றி ரஜினி சார்” என்று தெரிவித்துள்ளார்.This is a surreal moment for meReceived a call from the Thalaivar, The Superstar @rajinikanth sir. He watched #VeeraSimhaReddy and loved the film. His Words of praise about my film and the emotion he felt are more than anything in this world to me. Thankyou Rajini sir— Gopichandh Malineni (@megopichand) January 29, 2023
அப்டேட்டுக்கு மேல் அப்டேட்... தளபதி 67 LCU கீழ் வருதா இல்லையா? - வைரலாகும் ட்வீட்!
மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்துக்காக விஜய் நடித்து வருகிறார். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் இசையமைப்பாளர் உட்பட முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டிருந்தது.இதனிடையே தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் படங்களை உள்ளடக்கிய LCU என்ற லோகி யூனிவெர்ஸில் வருகிறதா என்றெல்லாம் தொடர்ந்து ரசிகர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.இந்த நிலையில், தளபதி 67 படத்தில் விக்ரம் மற்றும் கைதி படங்களில் இருந்த எந்த நடிகர்களும் இடம்பெறவில்லை என்றும் தளபதி 67 முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டதாக இருப்பதால் இது LCU-க்கு கீழ் வராது என்றும் தகவல்கள் கசிந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.No cast and crew from #Vikram is a part of #Thalapathy67. #Thalapathy67 is a “Different Connectivity.”So as expected, T - 67 will open the another phase of #LCU— KARTHIK DP (@dp_karthik) January 30, 2023ஏனெனில், விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதியின் குரூப்பில் இருக்கும் நடிகர் சம்பத் ராம் இணையதள சேனலுக்கு கொடுத்த பேட்டியில் “விக்ரம் படத்தில் நடித்த எவருமே தளபதி 67ல் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.” என தெரிவித்திருக்கிறார்.ஆகவே தளபதி 67 படம் LCU-ன் வேறு தளமாக இருக்கக் கூடும் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தளபதி 67-ன் வசனகர்த்தாவாக இருக்கும் இயக்குநர் ரத்ன குமார், “மாஸ்டர், விக்ரம் படங்களை அடுத்து 3வது முறையாக நண்பன் லோகேஷுடன் இணைகிறேன்.” என பதிவிட்டுள்ளதோடு, “Thank you Universe என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் Code word accepted என்று பதிவிட்டு வருகிறார்கள்.Update ah code word la Solla. Namma al oruthan ulla irukanumm pic.twitter.com/l8cjRnofhS— Kettavan Memes (@Kettavan__Memes) January 30, 2023எது எப்படியாகினும் படக்குழு தரப்பில் வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே உறுதியான இறுதியான தகவலாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்படும் இல்லை. ஆனால் தளபதி 67 லோகி சினிமாட்டிக் யூனிவெர்ஸில் வந்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது ஆர்வத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
அப்டேட்டுக்கு மேல் அப்டேட்... தளபதி 67 LCU கீழ் வருதா இல்லையா? - வைரலாகும் ட்வீட்!
மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்துக்காக விஜய் நடித்து வருகிறார். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் இசையமைப்பாளர் உட்பட முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டிருந்தது.இதனிடையே தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் படங்களை உள்ளடக்கிய LCU என்ற லோகி யூனிவெர்ஸில் வருகிறதா என்றெல்லாம் தொடர்ந்து ரசிகர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.இந்த நிலையில், தளபதி 67 படத்தில் விக்ரம் மற்றும் கைதி படங்களில் இருந்த எந்த நடிகர்களும் இடம்பெறவில்லை என்றும் தளபதி 67 முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டதாக இருப்பதால் இது LCU-க்கு கீழ் வராது என்றும் தகவல்கள் கசிந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.No cast and crew from #Vikram is a part of #Thalapathy67. #Thalapathy67 is a “Different Connectivity.”So as expected, T - 67 will open the another phase of #LCU— KARTHIK DP (@dp_karthik) January 30, 2023ஏனெனில், விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதியின் குரூப்பில் இருக்கும் நடிகர் சம்பத் ராம் இணையதள சேனலுக்கு கொடுத்த பேட்டியில் “விக்ரம் படத்தில் நடித்த எவருமே தளபதி 67ல் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.” என தெரிவித்திருக்கிறார்.ஆகவே தளபதி 67 படம் LCU-ன் வேறு தளமாக இருக்கக் கூடும் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தளபதி 67-ன் வசனகர்த்தாவாக இருக்கும் இயக்குநர் ரத்ன குமார், “மாஸ்டர், விக்ரம் படங்களை அடுத்து 3வது முறையாக நண்பன் லோகேஷுடன் இணைகிறேன்.” என பதிவிட்டுள்ளதோடு, “Thank you Universe என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் Code word accepted என்று பதிவிட்டு வருகிறார்கள்.Update ah code word la Solla. Namma al oruthan ulla irukanumm pic.twitter.com/l8cjRnofhS— Kettavan Memes (@Kettavan__Memes) January 30, 2023எது எப்படியாகினும் படக்குழு தரப்பில் வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே உறுதியான இறுதியான தகவலாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்படும் இல்லை. ஆனால் தளபதி 67 லோகி சினிமாட்டிக் யூனிவெர்ஸில் வந்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது ஆர்வத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
5 நாட்களில் ரூ.543 கோடி வசூல் - பாலிவுட்டில் புது வரலாறு படைக்கும் ‘பதான்’
5 நாட்களில் ரூ.543 கோடியை வசூலித்து பாலிவுட் சினிமாவில் வார இறுதியில் நாட்களில் அதிகபட்ச வசூலை குவித்த படமாக ‘பதான்’ சாதனை படைத்துள்ளது.
மாஸ், அடிதடி, ரத்தக் களறி... - நானியின் ‘தசரா’ டீசர் எப்படி?
நானி நடிக்கும் ‘தசரா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
வெளியானது தளபதி 67 அப்டேட்.. ஃபோட்டோ வெளியிட்ட லோகேஷ்.. குஷியில் ரசிகர்கள்!
விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்குகிறார் என்ற ஊரறிந்த தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ. அதன்படி தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என இன்று (ஜன.,30) பிற்பகல் 3 மணியளவில் 67 புள்ளிகளை மட்டும் வைத்து 6.07 மணிக்கு அறிவிக்கப்படும் என ட்விட்டரில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பதிவிட்டிருந்தது.இதனையடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் ட்விட்டரில் #Thalapathy67 என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் சரியாக 6.07 மணிக்கு தளபதி 67-ஐ நாங்கள்தான் தயாரிக்கிறோம் என்று ட்விட்டரில் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio We are excited in officially bringing you the announcement of our most prestigious project We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97— Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023அதில், தளபதி 67க்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவ் ஆக்ஷனில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் நடன இயக்குநராக பணியாற்றுகிறார் என்றும், சதீஸ் குமார் கலை இயக்க, லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைதி ஆகியோர் வசனம் எழுதுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஜனவரி 2ம் தேதி தொடங்கிய தளபதி 67 படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னதாக மாஸ்டர் படத்தை தயாரித்திருந்த செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அண்மையில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தின் விநியோகஸ்தராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again #Thalapathy67 pic.twitter.com/4op68OjcPi— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023தளபதி 67 குறித்து தயாரிப்பு நிர்வாகத்தின் அறிவிப்பை அடுத்து, சமூக வலைதளங்களுக்கு பிரேக் விட்டிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஷூட்டிங்கின் போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்து, “மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தது பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.பிப்ரவரி 1, 2 , 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 குறித்த அப்டேட்கள் வரும் என லோகேஷ் கனகராஜ் மைக்கேல் பட விழாவின் போது கூறியிருந்த நிலையில், அதற்கு முன்னோட்டமாக தற்போது வந்த அப்டேட்டும் விஜய்யின் தளபதி 67 ஃபோட்டோவும் அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
மாஸ், அடிதடி, ரத்தக் களறி... - நானியின் ‘தசரா’ டீசர் எப்படி?
நானி நடிக்கும் ‘தசரா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
5 நாட்களில் ரூ.543 கோடி வசூல் - பாலிவுட்டில் புது வரலாறு படைக்கும் ‘பதான்’
5 நாட்களில் ரூ.543 கோடியை வசூலித்து பாலிவுட் சினிமாவில் வார இறுதியில் நாட்களில் அதிகபட்ச வசூலை குவித்த படமாக ‘பதான்’ சாதனை படைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விஜய் 67’ - படக்குழுவில் யார் யார்? - புது அப்டேட்
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.
வெளியானது தளபதி 67 அப்டேட்.. ஃபோட்டோ வெளியிட்ட லோகேஷ்.. குஷியில் ரசிகர்கள்!
விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்குகிறார் என்ற ஊரறிந்த தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ. அதன்படி தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என இன்று (ஜன.,30) பிற்பகல் 3 மணியளவில் 67 புள்ளிகளை மட்டும் வைத்து 6.07 மணிக்கு அறிவிக்கப்படும் என ட்விட்டரில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பதிவிட்டிருந்தது.இதனையடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் ட்விட்டரில் #Thalapathy67 என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் சரியாக 6.07 மணிக்கு தளபதி 67-ஐ நாங்கள்தான் தயாரிக்கிறோம் என்று ட்விட்டரில் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio We are excited in officially bringing you the announcement of our most prestigious project We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97— Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023அதில், தளபதி 67க்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவ் ஆக்ஷனில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் நடன இயக்குநராக பணியாற்றுகிறார் என்றும், சதீஸ் குமார் கலை இயக்க, லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைதி ஆகியோர் வசனம் எழுதுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஜனவரி 2ம் தேதி தொடங்கிய தளபதி 67 படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னதாக மாஸ்டர் படத்தை தயாரித்திருந்த செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அண்மையில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தின் விநியோகஸ்தராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again #Thalapathy67 pic.twitter.com/4op68OjcPi— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023தளபதி 67 குறித்து தயாரிப்பு நிர்வாகத்தின் அறிவிப்பை அடுத்து, சமூக வலைதளங்களுக்கு பிரேக் விட்டிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஷூட்டிங்கின் போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்து, “மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தது பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.பிப்ரவரி 1, 2 , 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 குறித்த அப்டேட்கள் வரும் என லோகேஷ் கனகராஜ் மைக்கேல் பட விழாவின் போது கூறியிருந்த நிலையில், அதற்கு முன்னோட்டமாக தற்போது வந்த அப்டேட்டும் விஜய்யின் தளபதி 67 ஃபோட்டோவும் அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
அப்டேட்டுக்கு மேல் அப்டேட்... தளபதி 67 LCU கீழ் வருதா இல்லையா? - வைரலாகும் ட்வீட்!
மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்துக்காக விஜய் நடித்து வருகிறார். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் இசையமைப்பாளர் உட்பட முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டிருந்தது.இதனிடையே தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் படங்களை உள்ளடக்கிய LCU என்ற லோகி யூனிவெர்ஸில் வருகிறதா என்றெல்லாம் தொடர்ந்து ரசிகர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.இந்த நிலையில், தளபதி 67 படத்தில் விக்ரம் மற்றும் கைதி படங்களில் இருந்த எந்த நடிகர்களும் இடம்பெறவில்லை என்றும் தளபதி 67 முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டதாக இருப்பதால் இது LCU-க்கு கீழ் வராது என்றும் தகவல்கள் கசிந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.No cast and crew from #Vikram is a part of #Thalapathy67. #Thalapathy67 is a “Different Connectivity.”So as expected, T - 67 will open the another phase of #LCU— KARTHIK DP (@dp_karthik) January 30, 2023ஏனெனில், விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதியின் குரூப்பில் இருக்கும் நடிகர் சம்பத் ராம் இணையதள சேனலுக்கு கொடுத்த பேட்டியில் “விக்ரம் படத்தில் நடித்த எவருமே தளபதி 67ல் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.” என தெரிவித்திருக்கிறார்.ஆகவே தளபதி 67 படம் LCU-ன் வேறு தளமாக இருக்கக் கூடும் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தளபதி 67-ன் வசனகர்த்தாவாக இருக்கும் இயக்குநர் ரத்ன குமார், “மாஸ்டர், விக்ரம் படங்களை அடுத்து 3வது முறையாக நண்பன் லோகேஷுடன் இணைகிறேன்.” என பதிவிட்டுள்ளதோடு, “Thank you Universe என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் Code word accepted என்று பதிவிட்டு வருகிறார்கள்.Update ah code word la Solla. Namma al oruthan ulla irukanumm pic.twitter.com/l8cjRnofhS— Kettavan Memes (@Kettavan__Memes) January 30, 2023எது எப்படியாகினும் படக்குழு தரப்பில் வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே உறுதியான இறுதியான தகவலாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்படும் இல்லை. ஆனால் தளபதி 67 லோகி சினிமாட்டிக் யூனிவெர்ஸில் வந்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது ஆர்வத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.