“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” - இயக்குநர் ராஜமவுலி பகிர்வு!
தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருகிறார்.
‘வாரணாசி’ கிராபிக்ஸ் காளை vs ‘மருதநாயகம்’ ஒரிஜினல் காளை - இணையத்தில் கிளம்பிய விவாதம்!
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு நேற்று குளோப்டிரோட்டர் என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது
‘லப்பர் பந்து’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்: நடிகர்கள் விவரம்
’லப்பர் பந்து’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் நடிகர்கள் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” - இயக்குநர் ராஜமவுலி பகிர்வு!
தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருகிறார்.
‘லப்பர் பந்து’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்: நடிகர்கள் விவரம்
’லப்பர் பந்து’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் நடிகர்கள் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” - இயக்குநர் ராஜமவுலி பகிர்வு!
தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருகிறார்.
‘வாரணாசி’ கிராபிக்ஸ் காளை vs ‘மருதநாயகம்’ ஒரிஜினல் காளை - இணையத்தில் கிளம்பிய விவாதம்!
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு நேற்று குளோப்டிரோட்டர் என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது
‘லப்பர் பந்து’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்: நடிகர்கள் விவரம்
’லப்பர் பந்து’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் நடிகர்கள் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” - இயக்குநர் ராஜமவுலி பகிர்வு!
தனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருகிறார்.
‘வாரணாசி’ கிராபிக்ஸ் காளை vs ‘மருதநாயகம்’ ஒரிஜினல் காளை - இணையத்தில் கிளம்பிய விவாதம்!
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு நேற்று குளோப்டிரோட்டர் என்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிட்டது
`குடும்பஸ்தன்'பட நடிகை சான்வே மேகனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album
``IZZYக்கு பிறந்த நாள்'' - கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகை திரிஷா | Photo Album
IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 42 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post ஆறாவது வாரத்தில் வெளியேறிய வாட்டர்மிலான் திவாகருக்கு பிக் பாஸ் அள்ளி கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
காமெடி கதையில் சித்தார்த், ராஷி கன்னா!
சித்தார்த், ராஷி கன்னா ஜோடியாக நடித்துள்ள காமெடி படத்துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர்
காமெடி கதையில் சித்தார்த், ராஷி கன்னா!
சித்தார்த், ராஷி கன்னா ஜோடியாக நடித்துள்ள காமெடி படத்துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர்
சிவ தாண்டவம் ஆடும் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா நடித்து, 2021-ல் வெளியான ‘அகண்டா’ படம் சூப்பர் ஹிட்டானது. போயபதி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார்
கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டி முனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ளது
நாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்
காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘ராபின் ஹுட்’. 1980களின் கிராமப்புற பின்னணியில், உருவாகியுள் ள இதை கார்த்திக் பழனியப்பன் இயக்கி அறிமுகமாகிறார்
கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டி முனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ளது
காமெடி கதையில் சித்தார்த், ராஷி கன்னா!
சித்தார்த், ராஷி கன்னா ஜோடியாக நடித்துள்ள காமெடி படத்துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர்
சிவ தாண்டவம் ஆடும் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா நடித்து, 2021-ல் வெளியான ‘அகண்டா’ படம் சூப்பர் ஹிட்டானது. போயபதி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார்
சென்னையில் கியூபா திரைப்பட விழா
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், கியூபா திரைப்பட விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்த வர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ்.சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன
‘முஸ்தபா முஸ்தபா’வில் பொய்யால் ஏற்படும் குழப்பம்!
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா, பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ள படம், ‘முஸ்தபா முஸ்தபா’. மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார்
முத்துமலர் குடும்பம் கொடுத்த நோட்டீசால் ஆடிப்போன காவேரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்து மலர், எனக்கு கல்யாணம் ஆகி 25 வருடங்கள் ஆகிறது. நாங்கள் கத்தாரில் தான் இருந்தோம் என்றெல்லாம் சொன்னார். இதெல்லாம் பொய் என்று சாரதா- காவிரி சொன்னார்கள். இருந்தாலுமே விடாமல் முத்து மலர், அவரை நம்பி தான் இத்தனை நாட்களாக இருந்தோம். இப்போது எங்களுக்கு என்று யாரும் இல்லை. சொத்தை விற்பதாக தெரிந்தது. அதனால்தான் நாங்கள் பங்கு கேட்டு வந்தோம் என்று சொல்லி தங்களிடம் இருக்கும் ஆதாரத்தை எல்லாம் காண்பித்தார்கள். […] The post முத்துமலர் குடும்பம் கொடுத்த நோட்டீசால் ஆடிப்போன காவேரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
“மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி” - காதல் பற்றி தனுஷ்
ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்
நந்தினி எடுக்கும் முயற்சி,விஜி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா தூங்கி எழுந்திருக்க மாதவி, சுரேகாவும் வந்து விசாரிக்க அந்த நேரம் பார்த்து மீண்டும் சூர்யா நந்தினி...
“மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி” - காதல் பற்றி தனுஷ்
ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்த வர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ்.சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன
சென்னையில் கியூபா திரைப்பட விழா
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், கியூபா திரைப்பட விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது
‘முஸ்தபா முஸ்தபா’வில் பொய்யால் ஏற்படும் குழப்பம்!
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா, பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ள படம், ‘முஸ்தபா முஸ்தபா’. மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார்
நாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்
காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘ராபின் ஹுட்’. 1980களின் கிராமப்புற பின்னணியில், உருவாகியுள் ள இதை கார்த்திக் பழனியப்பன் இயக்கி அறிமுகமாகிறார்
கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டி முனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ளது
காமெடி கதையில் சித்தார்த், ராஷி கன்னா!
சித்தார்த், ராஷி கன்னா ஜோடியாக நடித்துள்ள காமெடி படத்துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர்
வாட்டர் மெலன் ஸ்டார் எலிமினேஷன்.. அதிர்ச்சியில் பார்வதி, வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் எலிமினேஷன் கார்டை எடுத்துக்காட்ட அதில் திவாகரின் பெயர் இருக்கிறது. பிறகு பார்வதி அதிர்ச்சியாக அவரை அனுப்பும்போது கட்டிப்பிடித்து கதறி...
மச்சான், மாமன் இடையே ஏற்பட்ட விரிசல், கோபத்தில் கோமதி சொன்ன வார்த்தை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் காந்திமதி, நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என்று தான் பழனி நினைத்தார். பழனி தனியாக கடை வைக்க உங்களுக்கு சம்மதமா? என்றார். அதற்கு பாண்டியன், எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவன் நல்லபடியாக வந்தால் சந்தோஷம்தான் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த கோமதி, புதிதாக மளிகை கடை ஆரம்பிப்பதை பற்றி கேட்டார். அதற்கு பழனி, அண்ணன்கள் தான் இதை ஏற்பாடு செய்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று […] The post மச்சான், மாமன் இடையே ஏற்பட்ட விரிசல், கோபத்தில் கோமதி சொன்ன வார்த்தை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
“மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி” - காதல் பற்றி தனுஷ்
ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்த வர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ்.சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன
சென்னையில் கியூபா திரைப்பட விழா
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், கியூபா திரைப்பட விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது
‘முஸ்தபா முஸ்தபா’வில் பொய்யால் ஏற்படும் குழப்பம்!
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா, பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ள படம், ‘முஸ்தபா முஸ்தபா’. மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார்
நாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்
காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘ராபின் ஹுட்’. 1980களின் கிராமப்புற பின்னணியில், உருவாகியுள் ள இதை கார்த்திக் பழனியப்பன் இயக்கி அறிமுகமாகிறார்
கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டி முனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ளது
சிவ தாண்டவம் ஆடும் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா நடித்து, 2021-ல் வெளியான ‘அகண்டா’ படம் சூப்பர் ஹிட்டானது. போயபதி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார்
“மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி” - காதல் பற்றி தனுஷ்
ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்த வர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ்.சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன
சென்னையில் கியூபா திரைப்பட விழா
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், கியூபா திரைப்பட விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது
‘முஸ்தபா முஸ்தபா’வில் பொய்யால் ஏற்படும் குழப்பம்!
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா, பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ள படம், ‘முஸ்தபா முஸ்தபா’. மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார்
நாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்
காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘ராபின் ஹுட்’. 1980களின் கிராமப்புற பின்னணியில், உருவாகியுள் ள இதை கார்த்திக் பழனியப்பன் இயக்கி அறிமுகமாகிறார்
கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டி முனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ளது
காமெடி கதையில் சித்தார்த், ராஷி கன்னா!
சித்தார்த், ராஷி கன்னா ஜோடியாக நடித்துள்ள காமெடி படத்துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர்
சந்தாவை திருமணம் செய்து கொள்ள கேட்கும் அனிஷ், சேரன் முடிவு என்ன? பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன்- பாண்டியன் இருவருமே ஜெயந்தி வீட்டை சுற்றி எல்லா இடங்களிலும் விசாரித்தார்கள். எல்லோருமே ஜெயந்தி குடும்பத்தை பற்றி மோசமாகத்தான் சொன்னார்கள். இதனால் சோழன், பாண்டியனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இன்னொரு பக்கம் கார்த்திகா, தன்னுடைய அம்மா- மாமாவை அழைத்துக் கொண்டு சேரன் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் நிச்சயதார்த்தத்திற்கு வர சம்மதம் சொன்னார்கள்.அதோடு நிச்சயதார்த்தத்துக்கு என்னென்ன தேவை, எப்போது போகணும் என்ற விவரங்களை எல்லாம் கார்த்திகாவின் அம்மா சொன்னார். இதையெல்லாம் […] The post சந்தாவை திருமணம் செய்து கொள்ள கேட்கும் அனிஷ், சேரன் முடிவு என்ன? பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
“மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி” - காதல் பற்றி தனுஷ்
ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்த வர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ்.சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன
சென்னையில் கியூபா திரைப்பட விழா
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், கியூபா திரைப்பட விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது
‘முஸ்தபா முஸ்தபா’வில் பொய்யால் ஏற்படும் குழப்பம்!
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா, பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ள படம், ‘முஸ்தபா முஸ்தபா’. மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார்
நாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்
காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘ராபின் ஹுட்’. 1980களின் கிராமப்புற பின்னணியில், உருவாகியுள் ள இதை கார்த்திக் பழனியப்பன் இயக்கி அறிமுகமாகிறார்
கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டி முனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ளது
விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, பார்வதி சொல்லும் பதில், வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் சண்டனு வந்துட்டா ஒன்னு சாப்பாடு கொட்டுறது வாந்தி எடுக்கிறது இல்ல வார்த்தையை கொட்டுறது என்று சொல்லிவிட்டு அதுவும் இல்லாம...
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்த வர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ்.சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன
BB Tamil 9 Day 41: பாரு, திவாகரை வறுத்தெடுத்த விசே; பார்வையாளர்களை குதூகலிக்க வைக்கும் பிக் பாஸ்
இந்த எபிசோடு நன்றாக சமைக்கப்பட்ட ஒன்று. எனவே தீயாக இருந்தது. ஆனால் முழுக்கவும் நியாயமாக இருந்ததா? வில்லன் பாத்திரம் வலுவாக அமைக்கப்படுவது கமர்ஷியல் திரைப்படங்களின் வெற்றிக்கான ஆதாரமான ஃபார்முலா. அதுபோல இந்த சீசனின் பெரும் கலகவாதியான பாருவை இழக்கவிரும்பாமல் அவரைக் காப்பாற்றி தக்க வைத்துக்கொள்ள பிக் பாஸ் டிராமா ஆடுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 41 இந்த எபிசோடை இரண்டு பிரிவுகளாக பார்க்கலாம், ஒன்று, பாரு மற்றும் திவாகரை டிசைன் டிசைனாக விசே ரோஸ்ட் செய்தது. அப்பாவி எம்ஜிஆரை நம்பியார் அடித்து துவைக்கும்போது ‘அய்யோ... பாவம்... இந்த வில்லனை கேள்வி கேட்க ஆளே இல்லையா?” என்று பார்வையாளர்கள் மனம் பதைப்பார்கள். பிறகு இன்னொரு வீர எம்ஜிஆர் வந்து வில்லனை ‘நான் ஆணையிட்டால்’ என்று சவுக்கால் அடிக்கும்போது ‘அப்படிப் போடு’ என்று குதூகலிப்பார்கள். இப்படியாக எழுப்பப்படும் பரவசம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும். BB Tamil 9 Day 41 பிக் பாஸ் ஷோவில் நடப்பதும் இதேதான். போட்டியாளர்களை மோதும் படியான சூழலை ஏற்படுத்தி, அதில் அடாவடி நபர்களை இயன்ற அளவிற்கு கத்தவிட்டு ‘ச்சே.. இப்படியா ஒருத்தன் இருப்பான்... வீக்கெண்ட் வரட்டும்.. எங்காளு கேள்வி கேட்பாரு’ என்கிற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துவது. அந்த உணர்ச்சிக்குத் தீனி போடுவது போல விசாரணை நாளில் சம்பந்தப்பட்ட போட்டியாளரை host வறுத்தெடுக்கும்போது ‘சூப்பர்.. பாஸ்.. அப்படிக் கேளுங்க’ என்று பார்வையாளர்கள் குதூகலமடைவார்கள். கமர்ஷியல் திரைப்படங்களின் அதே ஃபார்முலாதான் பிக் பாஸ் டிசைனிலும் இருப்பதாகத் தெரிகிறது. எனவே பாரு மற்றும் திவாகரை வறுத்தெடுக்கும் வேலையை விசே நன்றாகவே செய்தார். இரண்டாவது பகுதியில் அப்படியே யூடர்ன் போட்டு பாருவின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு நடுவர்கள் உள்ளிட்டு ஒட்டு மொத்த வீட்டையும் வறுத்தெடுத்தார். “ஏங்க.. பாரு என்னனெல்லாம் அநியாயம் பண்ணாங்க..” என்று பார்வையாளர்களால் கேட்க முடியாது. ஏனென்றால் அதற்காகத்தான் பாருவை முதலிலேயே ரோஸ்ட் செய்து விட்டார்களே!.. மிகவும் திறமையான வடிவமைப்பு. BB Tamil 9 Day 41 ஒவ்வொரு வார இறுதியிலும் விசே என்னதான் கண்டித்தாலும் பாருவும் திவாகரும் தாங்கள் செய்ததை அப்படியேதான் இம்மி பிசகாமல் செய்கிறார்கள். இன்னமும் கேட்டால் அவர்களின் அலப்பறை கூடிக் கொண்டேதான் போகிறது. ஒருவேளை இப்படி இருக்குமோ “தோ.. பாருங்க.. ஷோக்குள்ள பிக் பாஸூம் உங்களை கண்டிப்பாரு. வீக்கெண்ட்ல விசேவும் வந்து கண்டிப்பாரு. அதெல்லாம் லுலுவாய்க்கு.. நீங்க செய்யறதை அப்படியே கண்டினியூ பண்ணுங்க.. அப்பதானே எங்களுக்கு கன்டென்ட் கிடைக்கும்’ என்று பாரு, திவாகர் போன்றவர்களுக்கு திரைமறைவு அஜெண்டா தரப்பட்டிருக்குமோ? யார் கண்டது? விசே மொழியில் மீடியாவிற்குள் இருப்பவர்களுக்குத்தான் இது தெரியும். பாம்பின் கால் பாம்பறியும். நாம் என்னத்தைக் கண்டோம்?! பாருவை சர்காஸ கேள்விகளால் வறுத்தெடுத்த விசே கையில் செங்கற்களுடன் வந்த விசே “என்னென்ன குறீயீடுகளைக் கண்டுபிடிச்சிருக்காங்க. பாருங்க மக்களே. இந்த பாரு இருக்கே” என்று சிரித்தபடி ஆரம்பிக்க ‘இருக்கு.. இன்னிக்கு சம்பவம் இருக்கு’ என்று பார்வையாளர்கள் குதூகலமானார்கள். உள்ளே சென்றவுடன் ‘கண்ணு எப்படியிருக்கு?” என்று பாருவை விசாரித்த விசே “உங்க ரசிகர்கள் எல்லாம் வெளில ரொம்ப கவலையா இருக்காங்க.. பாருவை வெளியே அனுப்பிடுங்கன்னு சொல்றாங்க. பாருவை கேள்வி கேட்க முடியாது. எனக்கும் ஒரு பேரு வெச்சிடுவாங்க.. இல்லையா.. பாரு. நீங்களும் மீடியால்ல இருக்கறவங்கதானே.. பாம்பின் கால் பாம்பறியும்” என்று சர்காஸமாக பாருவை வறுதெடுக்க அசட்டுத்தனமாக சிரித்து சமாளித்தார் பாரு. ஆக விசேவிற்கும் பாருவிற்கு அடிபட்டது குறித்து உண்மையான அக்கறை இல்லை. அதுவொரு பாவனை மட்டுமே என்பதாகத் தெரிகிறது. BB TAMIL 9: DAY 41 யார் யாருக்கு என்னென்ன பட்டப்பெயர்களை பாரு வைத்திருக்கிறார் என்கிற விசாரணை ஆரம்பமாயிற்று. கனிக்கு ராஜமாதா என்று பாரு பெயர் வைத்தததில் பிரச்சினை ஒன்றுமில்லையாம். அது இருவரும் பேசிக்கொள்ள வேண்டியதாம். இதைப் போலவே மற்றவற்றையெல்லாம் நகர்த்திக் கொண்டே வந்தார். ‘அரோராவிற்கு ‘குசும்பி’ன்னு பேரு வெச்சேன்’ என்று குழந்தைக்கு பெயர் வைத்த பாசத்துடன் பாரு சொல்ல ‘அரோரான்னா அவ்வளவு செல்லமா?” என்று கிண்டலடித்தார் விசே. கம்ருதீன் பிரச்சினை காரணமாக அரோராவை எப்படியெல்லாம் பாரு அவதூறு செய்கிறார், வன்மத்துடன் ஃபிரேம் செய்கிறார் என்பதையெல்லாம் நாம் பார்க்கிறோம். என்றாலும் ‘குசும்பி’ என்று சிரித்துக்கொண்டே பாருவால் எப்படி சொல்ல முடிகிறது? பாணபத்திர ஓணாணடி என்கிற கிண்டலை விக்ரம் செய்கிற கலகம் காரணமாகத்தான் பாரு வைத்திருப்பார் என்று தோன்றுகிறது. ‘பான’ என்று விக்ரமின் உருவம் குறித்த கேலியாக இருக்காது என்று நினைக்கிறேன். ‘அந்த வார்த்தையை நான் கனெக்ட் பண்ணவேயில்ல’ என்று பாரு விளக்கம் தந்த போது விசே ஏற்கவில்லை. “இல்லை.. நீங்க பண்ணது பாடி ஷேமிங்தான்” என்று கறாராக தீர்ப்பளித்து விட்டார். இந்த ஒரு விஷயத்தில் பாரு பக்கம் சிறிது நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது. “உங்க பார்வைலதான் வக்கிரம் இருக்கு” - விசே அதிரடி இப்படியெல்லாம் சுற்றி கடைசியாக பாயிண்ட்டிற்கு வந்தார் விசே. விக்ரமை ‘வக்ரம்’ என்று பாரு தொடர்ந்து சொல்வது. “ஒருவேளை ரைமிங்கா சொல்றீங்களா..?” என்று விக்ரம் கேட்ட போது “அது மட்டுமில்ல.. உள்ளே ஒண்ணு வைச்சிக்கிட்டு வெளியே ஸ்வீட்டா பேசறது” என்று தப்பும் தவறுமாக வியாக்கியானம் அளித்த பாரு, விசாரணை நாளில் ‘எனக்கு தமிழ் அகராதில்லாம் தெரியாது” என்று பிளேட்டை திருப்பிப் போட்டார். “விக்ரமும் சொல்ல வேணாமின்னு சொன்னார்.. ஆனா கோபத்துல சொல்லிட்டேன்” என்று பாரு சமாளிக்க “பாரு.. நீங்க ஒரு விஜே.. கோபத்துல சொல்ற ஆளா நீங்க.. சொல்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் மக்கள் எப்படி தெறிச்சு ஓடறாங்கன்ற டெக்னிக் உங்களுக்கு நல்லாவே தெரியும். தெரியாமயா சொல்வீங்க?” என்று விசே மடக்க அசட்டுத்தனமாக சிரித்தார் பாரு. BB TAMIL 9: DAY 41 “அது என்னங்க.. மசக்கை வந்தா மாதிரி நிறைய பேரு வாந்தியெடுத்து காண்பிக்கறீங்க.. எலிமெண்டரி ஸ்கூல் பசங்க கூட இப்படி பண்ண மாட்டாாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப அருவருப்பா இருக்கு.. நானும் அப்படியே பண்ணா நல்லா இருக்குமா?” என்று வார்த்தைகள் கிடைக்காமல் சலிப்புடன் பிரேக்கில் சென்றார் விசே. பிரேக் முடிந்து திரும்பிய விசே, கையில் பிளாக்குகளுடன் வரும் போதே தெரிந்து போயிற்று. அது ஆபாசக் குறியீடு தொடர்பான பஞ்சாயத்து. “இது இப்படி அடுக்கினா.. பிளாக் சரியாதுன்னு அர்த்தம். இது எப்படி உங்களுக்கு ஆபாசமா தெரிஞ்சது.. எனக்கே சொல்ல கூச்சமா இருக்கு..” என்றெல்லாம் வறுத்தெடுத்து விட்டு, ‘சம்பந்தப்பட்டவங்க எழுந்திருங்க’ என்னும் போது அரோரா எழ, திவாகர் கமுக்கமாக உட்கார்ந்திருந்தார். பார்வையாளர்கள் இதைச் சுட்டிக் காட்டியவுடன், கவுண்டமணியிடம் திட்டு வாங்கும் செந்தில் மாதிரி முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு எழுந்தார். “ஆபாசக் குறியீடு பண்ணிட்டாங்க. ஆபாசக் குறியீடு பண்ணிட்டாங்க” என்று பாருவின் தூண்டுதல் காரணமாக அப்போது அலறிய திவாகர், இப்போது கள்ள மௌனமாக இருந்தது அயோக்கியத்தனம். ஒவ்வொரு பெண் போட்டியாளரிடமும் சென்று இவர் வழிவதும், இணைந்து ரீல்ஸ் போட வற்புறுத்துவதும், கட்டிப்பிடிப்பதும் ஆபாசமில்லையா? அரோராவிடமே அப்படி செய்து விட்டு பிறகு அவர் மீதே புகார் சொல்வதெல்லாம்…… “தப்பா புரிஞ்சுக்கிட்டேன்” என்று திவாகர் மென்று முழுங்க “இது உங்க பார்வையோட பிரச்சினை. இதுக்குப் பேர்தான் வக்கிரம்” என்று விசே சொன்னவுடன் கூட்டத்தில் விசில் சத்தம் கேட்டது. விக்ரமிற்கு குஷியாக இருக்குமென்றாலும் அதிகம் மகிழ்ச்சியைக் காட்டாமல் அமைதியாக இருந்தார். வார்த்தைகளை பயன்படுத்துவதில் விசேவிற்கும் தேவை கட்டுப்பாடு “இந்தப் பிரச்சினையை பெருசாக்க வேணாமுன்னு நெனச்சேன்” என்று அபாண்டமாக புளுகிய அதே பாருதான் “எல்லோரையும் லிவ்விங் ஏரியாவிற்கு கூட்டிட்டு வா.. அப்ப சொல்றேன்” என்று பிரச்சினையை நன்றாக எரிய வைக்க திட்டமிட்டவர். ஏனெனில் அது கம்ருதீன் தொடர்பாக அரோரா மீதிருக்கும் வன்மம். இதற்கு பழிவாங்க திவாகரை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார். BB TAMIL 9: DAY 41 “விக்ரமிற்கு நான் ஒண்ணும் சப்போர்ட் பண்ணலை. அவர் ஜெயிச்சா எனக்கா காசு கொடுக்கப் போறாரு” என்றெல்லாம் சொன்ன விசே “அவருக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இல்ல” என்று சொன்னது நெருடல். பாருவை அப்படி போட்டு வாங்கும் விசே, இப்படிப்பட்ட வார்த்தைகளை சபையில் பேசுவதை தவிர்த்திருக்கலாம். விக்ரம் மீது எனக்கு தனிப்பாசம் இல்லை’ என்பதை நிரூபிக்க விசே ஏன் இப்படி மெனக்கெடுகிறார் என்று பார்த்தால் பிறகுதான் அதற்கான காரணம் தெரிந்தது. வீட்டிற்குள் “விஜய்சேதுபதி எப்படியும் விக்ரமிற்குத்தான் சப்போர்ட் பண்ணுவார்” என்று பாரு சொல்லியிருக்கிறார். “பாத்தீங்களா. எனக்கும் ஒரு லேபிள் ஒட்டிட்டாங்க” என்று சிரிப்புடன் சொல்லி விட்டு பிரேக்கில் சென்றார். தனக்கு நீதி வழங்கப்பட்ட மகிழ்ச்சி அரோராவின் முகத்தில் தெரிந்தது. ‘நான் அப்பவே சொன்னேன். வக்ரம்ன்னு திரும்பத் திரும்ப சொல்ல வேணாம்ன்னு” என்றார் விக்ரம். ஆனால் திவாகரோ “இது பாருக்கும் மட்டும் கிடையாது. எல்லோருக்கும்தான்” என்று பாருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (இவங்க இரண்டு பேருமே திருந்தறதுக்கான அறிகுறியே இல்ல!) இரண்டாவது பகுதியில் யூடர்ன் போட்டு அடித்த விசே பிரேக் முடிந்து திரும்பிய விசே, இப்போது இன்னொரு அவதாரம் எடுத்தார். பாருவை ரோஸ்ட் செய்து முடித்தவுடன் அதை சமன் செய்ய, எதிர்ப்பக்கம் இருப்பவர்களையெல்லாம் வறுத்தெடுப்பது. பாட்டில் மணி டாஸ்க்கில் பாருவிற்கு அடிபட்டது துரதிர்ஷடமானது. இது முதல் ரவுண்டில் ஏற்பட்ட விபத்து. சபரி இதை திட்டமிட்டு செய்திருப்பார் என்று தோன்றவில்லை. ஆனால் மூன்றாவது ரவுண்டில் பாருவை அவர் மிகவும் ஆக்ரோஷமாக தள்ளி விட்டது வெளிப்படை. காலில் மிதித்து முரட்டுத்தனமாக மோதி அப்புறப்படுத்தியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த வகையில் விசே கேட்ட காட்டமான கேள்விகள் எல்லாம் நியாயமானவை. ஆனால் இந்த நாணயத்திற்கு இன்னொரு பக்கமும் இருந்தது. அதை பிக் பாஸ் டீம் மிகத் திறமையாக மறைத்து அவர்களுக்கு சாதகமான வீடியோ பகுதியை மட்டும் ஒளிபரப்பியது. விசேவும் அந்த நாடகத்தை திறமையாக ஆடினார். BB TAMIL 9: DAY 41 ஆட்டம் முதற்கொண்டே பார்வதி கன்னாபின்னாவென்று விதிகளை மீறினார். ஒரே சமயத்தில் இரண்டு பாட்டில்களை கையில் எடுத்தார். சக போட்டியாளர்கள் கைப்பற்ற முயலும்போது பாட்டில்களை கையில் பிடிக்கக்கூடாது என்பது விதி. ஆனால் திவ்யா வந்து கைப்பற்ற முயலும் போது இரு பாட்டில்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். நடுவர்களும் சக போட்டியாளர்களும் இதை எச்சரித்தும் பாரு ஏற்கவேயில்லை. இதனால் ஒரே ஆட்டத்தை மீண்டும் மீண்டும் ஆட வேண்டியிருந்தது. இரு பாட்டில்களையும் கையால் பிடித்த திவ்யா, நடுவர்கள் சுட்டிக் காட்டியதும் “சரி.. ஓகே..” என்று ஆட்டத்திலிருந்து விலகிவிட்டார். ஆனால் இந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் பாருவிடம் சுத்தமாக இல்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று தன் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுத்தார். நடுவர்களின் பேச்சையும் மதிக்கவில்லை. பாருவின் மீது நிகழ்ந்த வன்முறை நியாயமல்ல. ஆனால்?.. கனி செய்த ஒரே தவறு, மூன்றாவது ரவுண்டில், பாரு கோட்டிற்குள் கால் வைத்ததை வைத்து ‘டிஸ்குவாலிஃபைட்’ என்று அறிவித்ததுதான். மற்ற போட்டியாளர்களின் பாட்டில்களை கைப்பற்ற ஓடும் போதுதான் கோட்டிற்குள் வரக்கூடாது. சுற்றி வந்து எடுக்க வேண்டும். இந்த ஒரு பாயிண்ட்டை வைத்து கனியையையும் ‘ஃபவுல் ஆட்டம்’ என்று கத்திய விக்ரமையும் சரியாக கார்னர் செய்தார் விசே. கனி செய்தது தவறு என்றால் சக நடுவராக இருந்த சாண்ட்ராவிற்கும் இதில் பங்குண்டு. ஆனால் அவர் ஒட்டுமொத்த பழியையும் கனியின் மீது தூக்கிப் போட்டு விட்டு ‘எனக்கு இதெல்லாம் தெரியாது” என்று எஸ்கேப் ஆகி விட்டார். BB TAMIL 9: DAY 41 அடிபட்ட நிலையிலும்கூட ஆட்டத்தில் தொடர்ந்த பாருவின் துணிச்சலை பாராட்டலாம். ஆனால் தனது அடாவடிகளை ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொள்ளாமல் மற்ற போட்டியாளர்களை மீண்டும் மீண்டும் ரீகேம் ஆட வைப்பது நியாயமா? பாருவின் அடாவடி காரணமாக நடுவர்களாலும் துணிச்சலாக முடிவை அறிவிக்க முடியவில்லை. அறிவித்தாலும் பாரு அதை மதிக்கவில்லை. பிக் பாஸில் இப்படியும் நடப்பதுண்டு. அடாவடியாக நடந்து முடிந்தாலும்கூட இறுதியில் வெற்றி பெற்றவருக்கு ‘வாழ்த்துகள்’ என்று அறிவித்து விடுவார் பிக் பாஸ். அவருக்கு கன்டென்ட் வீடியோ ஃபுட்டேஜ் கிடைத்தால் போதும். எது நியாயம், எது நியாயமில்லை என்பதெல்லாம் அவருக்கு கவலை இல்லை. பாருவிற்கு அடிபட்டது குறித்து மற்றவர்களுக்கு அப்போதைக்கு பதட்டம் ஏற்பட்டாலும் உள்ளுக்குள் ‘வேணும்டா இவளுக்கு’ என்றுதான் தோன்றியிருக்க வேண்டும். பெரும்பாலான பார்வையாளர்களுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும். ஏனெனில் இதற்கான முழு காரணம் பார்வதியின் அடாவடித்தனமான செயல்கள்தான். “பாரு.. என்ன வேணா உங்களை ஹர்ட் பண்ணியிருக்கட்டும்.. ஒரு பொண்ணுக்கு அடிபடும் போது இப்படியா நடந்துப்பீங்க?” என்று விசே உபதேசம் செய்கிறார். எனில் போட்டியாளர்களாக காந்தி, புத்தர், இயேசு போன்ற நபர்களைத்தான் ஆட்டத்தில் சேர்த்திருக்க வேண்டும். அவர்களால்தான் கொடூரமான எதிரிகளையும் கருணையுடன் நோக்க முடியும். இந்த ஆட்டத்தில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்கள். BB TAMIL 9: DAY 41 ஒருவேளை இந்த ஆட்டத்தில் பாருவைத் தவிர்த்து வேறு யாருக்காவது அடிபட்டிருந்தால் போட்டியாளர்களிடமிருந்து உண்மையான அனுதாபம் வெளிப்பட்டிருக்கும். ஆனால் தனது மோசமான வார்த்தைகளாலும் உடல்மொழியாலும் பெரும்பாலான போட்டியாளர்களின் வயிற்றொிச்சலை பாரு சம்பாதித்து வைத்திருக்கிறார். தன்னுடைய வன்மத்திற்காக எதிராளியை எந்த லெவலுக்கும் இறங்கிச் சென்று லேபிள் ஒட்டக்கூடிய திறமை பாருவிற்கு உண்டு என்பதை விக்ரம், அரோரா விஷயத்தில் பார்க்க முடிகிறது. தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினாற் சுட்ட வடு என்பது குறள். பாருவிற்கு ஏற்பட்ட காயம் சில நாட்களில் ஆறி விடும். ஆனால் அவர் சக போட்டியாளர்களிடம் பேசிய அவச் சொற்களும், கடுமையான தொனியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாற நீண்ட காலமாகலாம். போட்டியாளர்களை பேச விடாமல் தடுக்கும் விசே “நான் வேணுமுன்னு பண்ணலை. அவங்க பேசிய வார்த்தைகள். எக்ஸ்பிரஷன் என்னை டிரிக்கர் பண்ணிடுச்சு” என்று சபரி விளக்கம் சொன்னாலும் விசே அவற்றையெல்லாம் ஏற்பதாக இல்லை. போட்டியாளர்களை பொலிடிக்கல் கரெக்ட்னஸ்ஸூடன் இப்படி வறுத்தெடுக்கிற விசே, host என்கிற முறையில் அவருடைய பங்களிப்பை ஒழுங்காக செய்கிறாரா? நிதானம் குறித்து மற்றவர்களுக்கு பாடமெடுக்கிற விசேவால் ஒரு சிறிய ஈகோ மோதலைக் கூட தாங்க முடியவில்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு போட்டியாளர்களை பேச விடாமல் ‘உக்காருங்க முதல்ல’ என்று அதட்டி உட்கார வைக்கிறார். BB TAMIL 9: DAY 41 ‘ஸாரி.’ சொன்னாலும் பிரச்சினை. கையெடுத்து கும்பிட்டாலும் பிரச்சினை. விளக்கம் சொல்ல முற்பட்டாலும் பிரச்சினை. ‘இவரிடம் என்னதான் பேசுவது?’ என்று போட்டியாளர்கள் தவிப்பது நன்றாகவே தெரிகிறது. ஒரு விசாரணையில் இரு தரப்பு நியாயங்களையும் கேட்பதுதான் முறை. ஆனால் தான் சொல்ல விரும்புவதை நீண்ட நேரத்திற்கு பேசி வறுத்தெடுக்கும் விசே, போட்டியாளர்களுக்கு சிறிது கூட சுதந்திரம் தராமல் ரிங் மாஸ்டர் போல நடந்து கொள்வது முறையற்றது. கனி, சபரி, எஃப்ஜே என்று க்ருப்பிஸம் உருவாகியிருப்பதும், அதற்கு சாதகமாக இயங்குவது முறையான ஆட்டமல்ல. இதை அவ்வப்போது விசே கண்டிப்பது சரியானது. இப்போது அதன் எதிர்முனையில் பாரு, சாண்ட்ரா, திவ்யா, பிரஜின், கம்ரூதீன் என்று கூட்டணி உருவாகத் துவங்கியிருக்கிறது. அன்பு கேங்கை உடைப்பதற்காக இவர்கள் ஒரு கேங்காக மாறத் துவங்கியிருக்கிறார்கள். பாருவின் அடாவடிகளை உள்ளே வரும் போது வெறுத்த சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் இப்போது பாருவின் கூட்டணியில் இணைந்திருப்பது சுவாரசியமான முரண். இந்த வாரத்தில் யார் வெளியேறுவார் என்பது வெளியாகியிருக்கிறது. இது அவசியமான எவிக்ஷன்தான். இனி ஆட்டம் எப்படி போகும் என்று பார்க்க வேண்டும். குறிப்பாக எஃப்ஜேவின் தலைமையில் வீடு எப்படி இயங்கும் என்பது ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. சபரி - பாரு சண்டை விவகாரத்தில் உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்
எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 40 நாட்களை கடந்து உள்ளது இந்த நிலையில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடந்துள்ளது அதாவது கனி மற்றும் வாட்டர்...
சினிமான்னு வந்துட்டா மானம், ரோஷம் எல்லாமே மூட்ட கட்டிடனும்- அயலி பட நடிகர் டி.எஸ்.ஆர் உருக்கம்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று ‘டாப் குக் டூப் குக்’. இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் VB Dace நிறுவனம் தான் தயாரிக்கிறது. வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் குக் வித் கோமாளி பிரபலன்களான KPY தீனா, சூப்பர் சிங்கர் பரத், KPY முத்து, மோனிஷா ப்ளேசி, தீபா போன்ற பலர் இந்த நிகழ்ச்சியில் களமிறக்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்ப்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் […] The post சினிமான்னு வந்துட்டா மானம், ரோஷம் எல்லாமே மூட்ட கட்டிடனும்- அயலி பட நடிகர் டி.எஸ்.ஆர் உருக்கம் appeared first on Tamil Behind Talkies .
விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, வாட்டர் மெலன் ஸ்டார் பதில் என்ன? வெளியான முதல் ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பதவி வேணா அந்த கேரக்டர் வேணான்னு ரிஜெக்ட் பண்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது என்று விஜய் சேதுபதி வாட்டர் மெலன் ஸ்டார்...
அதை 60 நாள்கள் படமாக்கினோம்-'வாரணாசி'படம் குறித்து ராஜமெளலி
ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். கதாநாயகியாக 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. 6-ம் நூற்றாண்டின் வாரணாசி, எரி கல் அண்டார்டிகா பனி பிரதேசம், ஆப்பிரிக்கா காடுகள், த்ரேதா யுகத்தில் இராமாயண புராணத்தில் இலங்கையில் நடக்கும் யுத்தக் களம், ராமர் வில் ஒளியில் இருந்து வரணாசி நகரம், திரிசூலத்தை ஏந்தியபடி மகேஷ் பாபு, காளை மீது அமர்ந்து வரும் படத்தின் போஸ்டர் மற்றும் அறிமுக டீசர் வெளியாகியிருக்கிறது. Rajamouli: `மகாபாரதம் 10 பாகங்கள் கொண்ட படமாக இருக்கும்'- ராஜமெளலி கொடுத்த அப்பேட்! இதில் 'வாரணாசி' படம் குறித்துப் பேசியிருக்கும் இயக்குநர் ராஜமெளலி, என் சிறுவயதிலிருந்தே 'ராமாயணம்' மற்றும் 'மகாபாரத' இதிகாசங்களை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். 'மகாபாரதம்' எனது கனவுப் படம். இந்த வாரணாசி படத்தில் பணிபுரியத் தொடங்கியபோது, ராமாயணத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை நான் படமாக்குவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்படத்திற்காக முதல் நாள், ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அதில் மகேஷ் பாபு ராமர் கெட்டப்பில் மேக்கப் போட்டதைப் பார்த்து உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. அந்தப் புகைப்படத்தைத்தான் நான் கொஞ்ச நாள் என் மொபைல் வால்பேப்பராக வைத்திருந்தேன். ராஜமெளலி Rajamouli: ̀ ̀என் படங்களில் பாகுபலி, RRR-ஐ விட எனக்குப் பிடித்த படம்... - ராஜமெளலி ஓப்பன் டாக் இந்த இராமாயண எபிசோடை 60 நாள்கள் படமாக்கினோம். ஒவ்வொரு நாளும் ஒரு சவாலாக இருந்தது. இது எனக்கும் மகேஷ் பாபுவுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். உங்கள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மகேஷ் பாபு இதில் ராமராக நடித்திருக்கிறார். இந்த இராமாயண எபிசோடை எடுக்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று 'வாரணாசி' படம் குறித்துப் பேசியிருக்கிறார்.
சுந்தர்.சி விலகியது விபத்தல்ல; ‘அண்ணாமலை’ படத்தின்போதும் இயக்குநர் ஒருவர் விலகினார் - வைரமுத்து
ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் சுந்தர் சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார். கமலும் இதுகுறித்து, என்னுடைய நட்சத்திரத்திற்குப் பிடித்தக் கதையைத்தான் நான் எடுக்க முடியும், அவருக்குப் (ரஜினி) பிடிக்கும்வரை நாங்க கதையைக் கேட்டுக் கிட்டே இருப்போம். நல்ல கதை கிடைத்தவுடன் நிச்சயம் என்னுடைய தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் வெளியாகும் என்றார். ரஜினி, கமல், சுந்தர் சி `கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்’ - ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி இருப்பினும் சுந்தர். சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகியது கோலிவுட்டில் பேசுபொருளாகியிருக்கிறது. இதுகுறித்து பாடலாசிரியர் வைரமுத்து, சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இந்தியக் கலையுலகின் இருபெரும் ஆளுமைகள் அவர்கள் இணைந்து இயங்குவது என்பது அட்லாண்டிக்கும் பசிபிக்கும் ஆரத் தழுவிக்கொள்வது போன்றது அவர்கள் தொட்டது துலங்கவே செய்யும் இயக்குநர் சுந்தர்.சி விலகியது ஒரு விபத்தல்ல; திருப்பம் அதில் யாரும் கள்ளச் சந்தோஷம் அடைய வேண்டாம் வளைந்து செல்லும் நதி ஒரு திருப்பத்திற்குப் பிறகு வேகமெடுக்கும் என்பதே விதி மாற்றம் ஒன்றே மாறாதது ‘அண்ணாமலை’ படத்தில் வந்தேண்டா பால்காரன் பாடல் எழுதுகிற வரைக்கும் இயக்குநர் வசந்த் உடனிருந்தார் ரஜினி, கமல் என்னுடைய ஸ்டாருக்கு பிடித்தக் கதையைத்தான் நான் எடுக்க முடியும் - சுந்தர்.சி விலகல் குறித்து கமல் ஏதோ ஒரு சூழலில் அவர் விலக நேர்ந்தது 48 மணி நேரத்திற்குள் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தன் இன்னொரு சீடனை இயக்குநர் ஆக்கினார்; சுரேஷ் கிருஷ்ணா அது ரஜினி வரலாற்றில் தடம்பதித்த படமாயிற்று இந்த மாற்றமும் அப்படியொரு வெற்றியை எட்டலாம் குழப்பம் கொடிகட்டும் இந்தப் பொழுதில் இருபெரும் கலைஞர்களுக்கும் நாம் ஊக்கமும் உற்சாகமும் ஊட்ட வேண்டும் சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இந்தியக் கலையுலகின் இருபெரும் ஆளுமைகள் அவர்கள் இணைந்து இயங்குவது என்பது அட்லாண்டிக்கும் பசிபிக்கும் ஆரத் தழுவிக்கொள்வது போன்றது அவர்கள் தொட்டது துலங்கவே செய்யும் இயக்குநர் சுந்தர்.சி விலகியது ஒரு விபத்தல்ல; திருப்பம் அதில் யாரும் கள்ளச் சந்தோஷம்… pic.twitter.com/Yg9eizob1Z — வைரமுத்து (@Vairamuthu) November 16, 2025 ஏனென்றால் அரைநூற்றாண்டுக்கு மேல் மக்களுக்கு மகிழ்ச்சிகொடுத்த கலைஞர்கள் அவர்கள் தொடருங்கள் தோழர்களே! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சுந்தர் சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் வைரமுத்து.
Kaantha: என் மூலமா தாத்தா உயிரோட இருக்கார் - 'காந்தா'நினைவுகள் பகிர்கிறார் நாகேஷின் பேரன் பிஜேஷ்
துல்கர் சல்மானின் 'காந்தா' திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த சினிமாக் கதையில் ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காந்தா | Kaantha படத்தில் ஐயாவுக்கு (சமுத்திரக்கனி) உதவி இயக்குநராக பாபு கேரக்டரில் மறைந்த பிரபல நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் நடித்திருக்கிறார். விரிந்த கண்கள், ஆக்ஷன் - கட் சொன்னதும் துறுதுறுவென பிடிக்கும் ஓட்டம் என பாபு கேரக்டருக்கு கணகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் பிஜேஷ். 'தாத்தாவை ஞாபகப்படுத்திட்டீங்க தம்பி!' என பாராட்டுகளைப் பெற்று வரும் பிஜேஷுக்கு வாழ்த்துகள் சொல்லி நாமும் பேசினோம். 'காந்தா' பட அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்த நடிகர் பிஜேஷ் நாகேஷ், எப்போதும் ஒரு கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்க்கணும்ங்கிறதுதான் ஒவ்வொரு நடிகனுடைய விருப்பமாக இருக்கும். அப்படியான எண்ணத்தோடுதான் நானும் 'காந்தா' படத்துக்குள்ள வந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கதாபாத்திரத்திற்கு நானாகதான் போனேன். ஆடிஷன்கள் பல செய்திட்டுதான் படத்துக்குள்ள வந்தேன். நான் நடிச்சிருக்கிற பாபு கதாபாத்திரத்துல நாகேஷ் தாத்தாவுடைய சாயல் தெரியும். அதனால என்னை நடிக்க வைக்கலாம்னு யாரும் திட்டமிடலங்கிறதுதான் உண்மை. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் என்னுடைய பாபு கதாபாத்திரத்தைப் பற்றி ரொம்ப தெளிவான விஷயங்களை எனக்கு எடுத்துச் சொல்லிட்டார். காந்தா விமர்சனம்: ஆச்சர்யமூட்டும் துல்கர் - சமுத்திரக்கனி கூட்டணி; முழுமையான திரையனுபவமாகிறதா படம்? காந்தா படத்தில் - துல்கர் என்னுடைய கதாபாத்திரத்துல 70 சதவிகிதம் பாபு தெரியணும். 30 சதவிகிதம்தான் அதுல நாகேஷ் சார் தெரியணும்னு சொல்லிட்டார். அவர் சொன்ன விஷயங்களை நான் அப்படியே பாபு கேரக்டருக்கு செய்திருக்கேன்னு சொல்லலாம். 'காந்தா' படத்துக்கு ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப முக்கியமானதுன்னு துல்கர் அண்ணாவும், ராணா அண்ணாவும் விரும்பினாங்க. பிறகு எனக்கே இந்த கேரக்டர் வந்திடுச்சு. இந்தப் படத்துக்குள்ள நான் வந்தப்போ இரண்டு பொறுப்புகள் என் கண் முன் இருந்ததுனு சொல்லலாம். முதலாவதாக, தாத்தா பெயரைக் காப்பாற்றணும்னு எண்ணம் எனக்குள்ள இருந்தது. ஏன்னா, பெரிய லெகசி இருக்கு. அவருடைய பெயரை எந்தச் சூழலிலும் கெடுத்திடக்கூடாதுன்னு நான் ரொம்ப கவனமாக இருந்தேன். மற்றொரு பக்கம், பிஜேஷ்ங்கிற பெயரையும் மக்களுக்கு பரிச்சயமாக்கணும்னு எண்ணினேன். நான் இப்போதான் சில படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன். சில விமர்சனங்கள்ல என் பெயருக்கு பதிலாக என் தம்பியுடைய பெயரைப் போட்டிருக்காங்க. அது அவங்க தப்பு கிடையாது. என்னை பரிச்சயப்படுத்திக்கிற மாதிரியான விஷயங்களை நான் செய்தாகணும். என்றவர், இந்தப் படத்துக்கு நான் கமிட்டான பிறகு தாத்தாவுடைய படங்கள் நான் எதுவும் பார்க்கல. வேணும்னே நான் தாத்தா படங்கள் பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். நாகேஷ் இந்தப் படத்துக்கான கேரக்டருக்கு தயாராகிற முறைக்கு நான் தாத்தா படங்களைப் பார்த்தால் அவரைப்போல நடிக்கத் தொடங்கிடுவேன். என்னுடைய பாபு கதாபாத்திரத்திற்குள்ள தாத்தா வந்துவிடுவார். அவருடைய விஷயங்களை நான் காபி பண்ணிடுவேன். அதனாலதான், இது போன்ற முடிவை நான் எடுத்தேன். தாத்தா இல்லாமல் நான் இன்னைக்கு இங்க இல்ல. அதுதான் உண்மை. சொல்லப்போனால், நான் நாகேஷ் தாத்தாவுடைய பேரன்னு தெரியாமல் பலரும் என் நடிப்பைப் பார்த்துட்டு அவங்களாகவே 'இவர் நடிக்கிறது நாகேஷ் மாதிரியே இருக்கு'னு சொல்லியிருக்காங்க. அந்த சமயத்துல நம்மை யாரும் அடையாளப்படுத்தல, நம்ம நடிப்பைப் பற்றி யாரும் பேசலன்னு கொஞ்சம் வருத்தம் இருக்கும். ஆனா, மக்கள் சொல்ற வார்த்தைகள், என் மூலமா தாத்தா உயிரோட இருக்கார்னு மகிழ்ச்சியான உணர்வையும் தரும். படத்தை ராணா அண்ணனுடைய ஸ்டுடியோவுலதான் ஷூட் செய்தோம். தாத்தாவும் தெலுங்குல சில முக்கியமான படங்கள் செய்திருக்காரு. அங்க வேலை பார்த்த தெலுங்கு மக்களும் படப்பிடிப்பு சமயத்துல என்னுடைய நடிப்புல தாத்தா சாயல் இருக்குன்னு அடையாளப்படுத்தி பேசினாங்க. என்றார். நாகேஷ் பாபு கேரக்டருக்கு இயக்குநர் செல்வமணி செல்வராஜ் முதல்ல சில விஷயங்களைச் சொல்லிட்டாரு. நானுமே அந்தக் கேரக்டர்ல சில விஷயங்கள் வொர்க் பண்ணி 'இதை இப்படி பண்ணலாமா? அதை அப்படி பண்ணலாமா'னு அனுமதிக் கேட்பேன். அந்தக் கேரக்டருக்கு சரியாகப் பொருந்திப் போகக்கூடிய விஷயங்களுக்கு இயக்குநர் ஓகே சொல்லிட்டாரு. இந்த பாபு கேரக்டர் சில காமெடிகள் செய்யும் கதாபாத்திரம். ஆனா, முழுமையாக காமெடி மட்டுமே செய்யும் கேரக்டர் கிடையாது. ஐயா, டி.கே. மகாதேவன்கூட தொடர்ந்து பயணிக்ககூடிய கேரக்டர். அதற்கேற்ப விஷயங்களைத் திட்டமிட்டோம். எனத் தொடர்ந்து பேசியவர், தொடர்ந்து நானும் வாய்ப்புகளுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். நானாகவே நடிப்பில் முன்னேறிப் போகணும்னு ஆசைப்படுறேன். இப்போ இந்தப் படத்துல எனக்கு பிரேக் கிடைச்சிருக்கு. இனி வாய்ப்புகள் வரும்னு நம்பிக்கையுடன் இருக்கேன். ஆனா, இந்தப் படத்துக்கு முன்பே என்னை நம்பி 'சர்வர் சுந்தரம்' படத்துல பெரியக் கேரக்டர் ஆனந்த் பால்கி சார் கொடுத்தாரு. அந்தப் படம் இப்போ வரைக்கும் வெளிவரல. ஆனா, வரும்! என்றவரிடம், தாத்தா, அப்பாவைத் தவிர்த்து, உங்களுடைய சினிமா வாழ்க்கையில் நீங்கள் ஐயாவாக, ஆசான் இடத்தில் வைத்துப் பார்க்கும் நபர் யார்?'' எனக் கேட்டோம். Bijesh Nagesh பதில் தந்த பிஜேஷ், அதாவது தாத்தாவை கமல் சார் ஐயாவாகப் பார்ப்பாரு. நான் கமல் சாரை ஐயாவாகப் பார்க்கிறேங்க! ஆனா, இன்னைக்கு வரைக்கும் அவரைச் சந்திக்கிறதுக்கு சூழல் அமையல. தள்ளிப் போய்கிட்டே இருக்கு. அவரை நான் இதுவரைக்கும் ஒரு முறைதான் நேர்ல பார்த்திருக்கேன். ஆமாங்க, என் தாத்தா இறந்த அன்னைக்குதான் அவரை நான் நேர்ல பார்த்தேன். அன்னைக்கு அவர்கிட்ட பேச முடியாத சூழல். கமல் சார் தமிழ் சினிமாவுக்கு அவ்வளவு விஷயங்கள் பண்ணியிருக்கார்னு சொல்லலாம். அவர் பண்ணாத விஷயங்களே கிடையாதுங்க! இப்போ 'காந்தா' வந்திருக்கு. இனிமேல்தான் எங்க வீட்டுல இருக்கிற அனைவரும் படம் பார்க்கப் போறாங்க. 'என்கூட பார்க்காதீங்க, தனியாவே போய் படம் பாருங்க'னு சொல்லியிருக்கேன். சமுத்திரக்கனி சாருக்கும் தாத்தாவை ரொம்ப பிடிக்கும். எனக்காக நிறைய அட்வைஸ் அவர் சொல்வாரு. 'உன்னுடைய திறமையாலதான் இன்னைக்கு இங்க நீ வந்திருக்க. தாத்தாவுடைய ஆசீர்வாதங்கள் மூலமாக அவர் உனக்காக செய்யணும்னு நினைக்கிற பல விஷயங்கள் நிகழும். நல்லதே வரும். பாருன்னு பேசித் தெம்பூட்டுவாரு. அவர் தாத்தாவைப் பத்தி ஒரு பர்சனலான கதை இருக்கு சொல்றேன்னு படப்பிடிப்பு தளத்துல சொல்லிட்டே இருந்தாரு. Bijesh Nagesh in Kaantha ஆனா, இருவரும் சேர்ந்து ரிலாக்ஸாக அமர்ந்து பேசுறதுக்கு வாய்ப்புகள் அமையல. ஆனா, உங்களுடைய விகடன் நேர்காணல்ல, கனி சார் தாத்தாவைப் பற்றி என்கிட்ட சொல்லணும்னு நினைச்ச கதையைச் சொல்லிட்டாரு. அதையும் நான் பார்த்து அவர்கிட்ட பேசினேன். துல்கர் அண்ணாவும் பாராட்டுகள் தருவார். படம் முடிச்சதுக்குப் பிறகும் நான் அவர்கிட்ட பேசினேன். 'நம்முடைய லெகசிக்கு நியாயம் சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை'னு அவர் சொன்னாரு. அது எப்போதும் என் நினைவுல இருக்கும். நம்பிக்கையுடன் பேசினார் பிஜேஷ். வாழ்த்துகள் ப்ரோ!
Serial update: ரெண்டாவது பாப்பா, மகிழ்ச்சியில் பரதா; தூர்தர்ஷன் டு பிக்பாஸ் சபரி கடந்து வந்த பாதை
ரெண்டாவது பாப்பா.. மகிழ்ச்சியில் பரதா! சீரியல் நடிகை பரதா இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறார். ஏற்கனவே மகள் இருக்கும் சூழலில் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அவருக்கு நண்பர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 'செம்பருத்தி' முதலான பல சீரியல்களில் நடித்தவர் பரதா. இவருக்கும் சீரியல்களில் கேமராவுக்குப் பின்புறம் வேலை பார்த்துக்கொண்டிருந்த பரத் என்பவருக்கும் காதல் மலர்ந்து 2020ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்கள் பிரேக் எடுத்தவர் மீண்டும் நடிக்க வந்து விட்டார். இப்போது 'அன்னம்' தொடரில் நடித்து வருகிறார். பரதா - பரத் இந்தச் சூழலில் தற்போது பரதா மீண்டும் தாய்மை அடைந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, நெருங்கிய சொந்தங்கள் சூழ நடந்து முடிந்திருக்கிறது. இது எட்டாவது மாதம் என்பதால் டெலிவரிக்கு நெருக்கத்தில் பிரேக் எடுத்துக் கொள்ளலாமென தொடர்ந்து ஷூட்டிங் போய் வருகிறார். 'அன்னம்' தொடரின் ஷூட்டிங் கோபி செட்டிபாளையத்தில் நடந்து வருகிறது. அவனுக்கு இது சரிப்பட்டு வருமா? இருபது போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கியது நினைவிருக்கலாம். பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் இணைந்தனர். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் வெளியேற, அப்சரா, பிரவீன் காந்த், ஆதிரை, துஷார், பிரவீன், ஆகியோர் அடுத்தடுத்த எவிக்ஷனில் வெளியேறினர். Bigg Boss 9 இதுவரை ஏழு பேர் வெளியாகி உள்ள நிலையில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் இன்று நடந்த நிலையில் அதில் வாட்டர்மெலன் திவாகர் வெளியேறி இருப்பதாகத் தெரியவருகிறது. இந்தச் சூழலில் இதுவரையிலான நாட்களில் போட்டியாளர்களின் பெர்ஃபார்மன்ஸை வைத்து கடைசி வரை வருவார்கள் என்கிற நம்பிக்கையை பார்வதி, கமருதீன் உள்ளிட்ட சிலர் தருகின்றனர். திவாகரும் கன்டென்ட் தருபவராகவே ஆரம்பத்தில் பார்க்கப்பட்டார். ஆனால் சமீப சில தினங்களாக அவரது நடவடிக்கைகள் சர்ச்சை உண்டாக்குவது போல தெரியவே அவர் எவிக் அகி விட்டார் என்கிறார்கள். தற்போது மிச்சமிருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்குமே டைட்டில் கனவு இருக்கும் நிலையில், சின்னத்திரை நடிகர் சபரியின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். ''ஆஙக்ரிங் ஆர்வத்துலதான் டிவி பக்கம் வந்தார். ஆரம்பத்துல தூர்தர்ஷன்ல குழந்தைகளுக்கான நிகழ்ச்சி பண்ணினார். அப்படியே படிப்படியா வளர்ந்துதான் பிறகு முன்னணி சேனல்களில் சீரியல் லீட் ரோல் பண்ணற அளவுக்கு வளர்ந்தார். ரொம்ப பந்தா இல்லாதவர். பிறருக்கு உதவுகிற குணம் உண்டு. கான்ட்ரவர்சியில சிக்க விரும்பாதவர். பிக் பாஸ் வாய்ப்பு வந்தபோது அந்த வீடு இவருக்கு எப்படி செட் ஆகும்னுதான் நாங்க எல்லாரும் நினைச்சோம். sabari ஏன்னா, இயல்புக்கு எதிராக நடிக்கத் தெரியாத ஆளு. அப்படி இருக்கிறவங்களைத்தான் நம்ம ஆளுங்க அதிகம் ட்ரிகர் பண்ணுவாங்களே! அதனால அங்கபோய் எப்படி கேம் ஆடுவார்னு நினைச்சோம். ஆனா எப்படியோ ஒரு மாதத்தைத் தாண்டிட்டார். இவ்வளவு நாளும் எப்படி தாக்குப் பிடிச்சாரோ, அதே ரூட்ல போனாலே மிச்ச நாளையும் கடந்துடுவார்னு நினைக்கோம். டைட்டில் வாங்குவாரோ இல்லையோ கடைசி வரை அந்த வீட்டுல இருப்பார்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு'' என்கின்றனர் அவர்கள்.
Serial update: ரெண்டாவது பாப்பா, மகிழ்ச்சியில் பரதா; தூர்தர்ஷன் டு பிக்பாஸ் சபரி கடந்து வந்த பாதை
ரெண்டாவது பாப்பா.. மகிழ்ச்சியில் பரதா! சீரியல் நடிகை பரதா இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறார். ஏற்கனவே மகள் இருக்கும் சூழலில் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அவருக்கு நண்பர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 'செம்பருத்தி' முதலான பல சீரியல்களில் நடித்தவர் பரதா. இவருக்கும் சீரியல்களில் கேமராவுக்குப் பின்புறம் வேலை பார்த்துக்கொண்டிருந்த பரத் என்பவருக்கும் காதல் மலர்ந்து 2020ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்கள் பிரேக் எடுத்தவர் மீண்டும் நடிக்க வந்து விட்டார். இப்போது 'அன்னம்' தொடரில் நடித்து வருகிறார். பரதா - பரத் இந்தச் சூழலில் தற்போது பரதா மீண்டும் தாய்மை அடைந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, நெருங்கிய சொந்தங்கள் சூழ நடந்து முடிந்திருக்கிறது. இது எட்டாவது மாதம் என்பதால் டெலிவரிக்கு நெருக்கத்தில் பிரேக் எடுத்துக் கொள்ளலாமென தொடர்ந்து ஷூட்டிங் போய் வருகிறார். 'அன்னம்' தொடரின் ஷூட்டிங் கோபி செட்டிபாளையத்தில் நடந்து வருகிறது. அவனுக்கு இது சரிப்பட்டு வருமா? இருபது போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கியது நினைவிருக்கலாம். பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் இணைந்தனர். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் வெளியேற, அப்சரா, பிரவீன் காந்த், ஆதிரை, துஷார், பிரவீன், ஆகியோர் அடுத்தடுத்த எவிக்ஷனில் வெளியேறினர். Bigg Boss 9 இதுவரை ஏழு பேர் வெளியாகி உள்ள நிலையில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் இன்று நடந்த நிலையில் அதில் வாட்டர்மெலன் திவாகர் வெளியேறி இருப்பதாகத் தெரியவருகிறது. இந்தச் சூழலில் இதுவரையிலான நாட்களில் போட்டியாளர்களின் பெர்ஃபார்மன்ஸை வைத்து கடைசி வரை வருவார்கள் என்கிற நம்பிக்கையை பார்வதி, கமருதீன் உள்ளிட்ட சிலர் தருகின்றனர். திவாகரும் கன்டென்ட் தருபவராகவே ஆரம்பத்தில் பார்க்கப்பட்டார். ஆனால் சமீப சில தினங்களாக அவரது நடவடிக்கைகள் சர்ச்சை உண்டாக்குவது போல தெரியவே அவர் எவிக் அகி விட்டார் என்கிறார்கள். தற்போது மிச்சமிருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்குமே டைட்டில் கனவு இருக்கும் நிலையில், சின்னத்திரை நடிகர் சபரியின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். ''ஆஙக்ரிங் ஆர்வத்துலதான் டிவி பக்கம் வந்தார். ஆரம்பத்துல தூர்தர்ஷன்ல குழந்தைகளுக்கான நிகழ்ச்சி பண்ணினார். அப்படியே படிப்படியா வளர்ந்துதான் பிறகு முன்னணி சேனல்களில் சீரியல் லீட் ரோல் பண்ணற அளவுக்கு வளர்ந்தார். ரொம்ப பந்தா இல்லாதவர். பிறருக்கு உதவுகிற குணம் உண்டு. கான்ட்ரவர்சியில சிக்க விரும்பாதவர். பிக் பாஸ் வாய்ப்பு வந்தபோது அந்த வீடு இவருக்கு எப்படி செட் ஆகும்னுதான் நாங்க எல்லாரும் நினைச்சோம். sabari ஏன்னா, இயல்புக்கு எதிராக நடிக்கத் தெரியாத ஆளு. அப்படி இருக்கிறவங்களைத்தான் நம்ம ஆளுங்க அதிகம் ட்ரிகர் பண்ணுவாங்களே! அதனால அங்கபோய் எப்படி கேம் ஆடுவார்னு நினைச்சோம். ஆனா எப்படியோ ஒரு மாதத்தைத் தாண்டிட்டார். இவ்வளவு நாளும் எப்படி தாக்குப் பிடிச்சாரோ, அதே ரூட்ல போனாலே மிச்ச நாளையும் கடந்துடுவார்னு நினைக்கோம். டைட்டில் வாங்குவாரோ இல்லையோ கடைசி வரை அந்த வீட்டுல இருப்பார்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு'' என்கின்றனர் அவர்கள்.
Varanasi: மகேஷ் பாபு ராமரின் உருவத்தில் வந்தபோது... - ராஜமெளலி ஷேரிங்ஸ்
மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டைட்டில் டீசருக்கே ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட நிகழ்வை நடத்தியிருக்கிறது படக்குழு. Varanasi Movie மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். படத்தில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க கீரவாணி படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜமெளலி, என் குழந்தைப் பருவத்திலிருந்து ராமாயணமும் மகாபாரதமும் எனக்கு எப்படியான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது என்பதைப் பற்றியும், அதை மையப்படுத்தி படமெடுப்பது என் கனவுத் திட்டம் என்பதைப் பற்றியும் பலமுறை பேசியிருக்கிறேன். இவ்வளவு சீக்கிரம் ராமாயணத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை படமாக்குவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. SS Rajamouli - Globetrotter Event ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும் எழுதும்போது, நான் மிதப்பதைப் போல உணர்ந்தேன். முதல் நாள், மகேஷ் பாபு, கடவுள் ராமரின் உருவத்தில் போட்டோஷூட்டுக்கு வந்தபோது, எனக்கு உடல் சிலிர்த்தது. அந்தப் போட்டோவை என் வால்பேப்பராக வைத்தேன். பிறகு நீக்கிவிட்டேன். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் சவாலாக இருக்கிறது. வழக்கமாக, என் திரைப்படங்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கதையை விவரிப்பேன். அது ஒரு பாரம்பரியமாக ஆகிவிட்டது. ஆனால் உண்மையில், ஒவ்வொரு திரைப்படத்துக்கும் நான் அதைச் செய்வதில்லை. ‘பாகுபலி’க்கு நான் அதை செய்யவில்லை. இந்தத் திரைப்படத்துக்கு, நாங்கள் செய்ய மாட்டோம். ஆனால், எதிர்பார்ப்புகளை சரியாக அமைக்க ஒரு அறிவிப்பு வீடியோவை வெளியிட விரும்பினோம். அடுத்த மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டோம். ஆனால் முடியவில்லை. பிறகு மழை வந்தது. இப்போது, இந்த டைட்டில் காணொளியுடன் இறுதியாக வந்திருக்கிறோம். என்றவர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா குறித்து பேசுகையில், சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா சாரின் மகத்துவம் பற்றி முன்பு எனக்கு அதிகம் தெரியாது. நான் என்.டி.ஆரின் ரசிகனாக இருந்தேன். ராஜமௌலி ஆனால் திரைத்துறையில் நுழைந்த பிறகு, கிருஷ்ணா சாரின் பாரம்பரியத்தைப் புரிந்துகொண்டேன். ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த, பல விதிகளை உடைக்க வேண்டும். அவர் பல திரைப்படங்களுக்கு அதைச் செய்தார். இன்று, நாங்கள் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்று பெருமையுடன் கூறுவேன். இந்தப் படம் ஐமாக்ஸ் கேமராவில் எடுத்து வருகிறோம். ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்றவை, உண்மையாகவே அந்த வடிவத்துக்காகப் படமாக்கப்பட்டு, மாஸ்டரிங் செய்யப்பட்டு, வி.எஃப்.எக்ஸ் முடிக்கப்பட்டவை. இந்தத் திரைப்படமும் உண்மையான அர்த்தத்தில் ஐமாக்ஸுக்காக உருவாக்கப்படுகிறது.
இறுதி கட்ட பணியில் பிரபுதேவாவின் ‘மூன்வாக்’
பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’
இறுதி கட்ட பணியில் பிரபுதேவாவின் ‘மூன்வாக்’
பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’
இறுதி கட்ட பணியில் பிரபுதேவாவின் ‘மூன்வாக்’
பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’
‘வாரணாசி’ ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த நாடும் பெருமைப்படும் - மகேஷ் பாபு நெகிழ்ச்சி!
‘வாரணாசி’ படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்என்று மகேஷ் பாபு தெரிவித்தார்.
கவனம் ஈர்க்கும் ராஜமவுலியின் ‘வாரணாசி’ பட டைட்டில் டீசர்: ருத்ரா பாத்திரத்தில் மிரட்டும் மகேஷ் பாபு
ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படம் ‘வாரணாசி’. இதில் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘வாரணாசி’ ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த நாடும் பெருமைப்படும் - மகேஷ் பாபு நெகிழ்ச்சி!
‘வாரணாசி’ படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்என்று மகேஷ் பாபு தெரிவித்தார்.
இறுதி கட்ட பணியில் பிரபுதேவாவின் ‘மூன்வாக்’
பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’
குறையாத சம்பளம்: அஜித்தின் அடுத்த பட தயாரிப்பில் சிக்கல்
அஜித் தனது சம்பளத்தை குறைக்காத காரணத்தினால், படத்தின் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘ரஜினி 173’ படத்தின் நிலை? - கமல் விளக்கம்
‘ரஜினி 173’ படத்தின் நிலை என்ன என்பதற்கு கமல் விளக்கமளித்துள்ளார்.
‘ரஜினி 173’ படத்தின் நிலை? - கமல் விளக்கம்
‘ரஜினி 173’ படத்தின் நிலை என்ன என்பதற்கு கமல் விளக்கமளித்துள்ளார்.
குறையாத சம்பளம்: அஜித்தின் அடுத்த பட தயாரிப்பில் சிக்கல்
அஜித் தனது சம்பளத்தை குறைக்காத காரணத்தினால், படத்தின் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கவனம் ஈர்க்கும் ராஜமவுலியின் ‘வாரணாசி’ பட டைட்டில் டீசர்: ருத்ரா பாத்திரத்தில் மிரட்டும் மகேஷ் பாபு
ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படம் ‘வாரணாசி’. இதில் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘வாரணாசி’ ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த நாடும் பெருமைப்படும் - மகேஷ் பாபு நெகிழ்ச்சி!
‘வாரணாசி’ படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்என்று மகேஷ் பாபு தெரிவித்தார்.
இறுதி கட்ட பணியில் பிரபுதேவாவின் ‘மூன்வாக்’
பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’
ராஜமவுலி, மகேஷ் பாபுவின் பட தலைப்பு ‘வாரணாசி’!
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு.
ராஜமவுலி, மகேஷ் பாபுவின் பட தலைப்பு ‘வாரணாசி’!
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு.
‘ரஜினி 173’ படத்தின் நிலை? - கமல் விளக்கம்
‘ரஜினி 173’ படத்தின் நிலை என்ன என்பதற்கு கமல் விளக்கமளித்துள்ளார்.

25 C