SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

புஷ்பா 2: கூட்ட நெரிசல் பலி: `அல்லு அர்ஜூனும் காரணம்' - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை!

கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா:2 தி ரூல். திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதாவது 2024 டிசம்பர் 4 அன்று, ஹைதராபாத்தில் உள்ள RTC X சாலைகளில் உள்ள சந்தியா திரையரங்கில், சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வருவதாக ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தக் கூட்ட நெரிசலில் 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மைனர் மகனான ஸ்ரீதேஜுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளானார். நடிகர் அல்லு அர்ஜுன் இந்தத் துயரம் பெரும் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாகவே ஏற்பட்டது என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. நடிகர் அல்லு அர்ஜூன் வருவார் என்று தெரிந்திருந்தும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியதற்காக சந்தியா திரையரங்கின் நிர்வாகம் மற்றும் உரிமையாளர்கள் மீதும், அதிக கூட்டம் இருந்தும் நிகழ்ச்சிக்கு வருகை தந்தது, உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாதது, பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக நடிகரின் வருகைக்குக் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டும் நிகழ்ச்சிக்கு வந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் 22 பேர் மீது நாம்பள்ளி நீதிமன்றத்தில் உள்ள 9வது கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் (ACJM) முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 24 நபர்கள் பட்டியலில், அல்லு அர்ஜுனின் தனிப்பட்ட மேலாளர், அவரது ஊழியர்கள் மற்றும் எட்டு தனியார் பவுன்சர்களும் அடங்குவர். இவர்களது செயல்களே சூழலை மேலும் மோசமாக்கியதாகக் கூறப்படுகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கு உரிமையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304-A (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல்) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிற பிரிவுகளின் கீழ், காயம் ஏற்படுத்துதல் மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 டிசம்பரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அல்லு அர்ஜுன், விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகக் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் இந்த வழக்கு விசாரணை அடுத்தக் கட்டத்திற்கு மாறியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், காயமடைந்தவரின் தொடர்ச்சியான மருத்துவத் தேவைகளுக்காகப் அதிக இழப்பீட்டை கோரிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாமே, இதற்கு ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?- நடிகர் சிவராஜ்குமார்

விகடன் 28 Dec 2025 8:54 am

Jana Nayagan Audio Launch: 'ஆட்டோகாரரும் குடையும்!' - விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு போறார். அப்போ பெரிய மழை பெய்திட்டு இருக்கு. அந்த ஆட்டோக்காரர் அவர்கிட்ட இருந்து குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாரு. இதை நான் யார்கிட்ட திருப்பிக் கொடுக்கிறதுனு அந்தப் பெண் கேட்கிறாங்க. அதுக்கு அந்த ஆட்டோக்காரர் 'யாராவது தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுங்க'னு சொல்லிட்டு போயிடுறாரு. அந்த கர்ப்பிணி பெண், ஹாஸ்பிடல் வாசல்ல மழைக்கு பயந்து நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவருக்கு அந்த குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாங்க. Vijay - Jana Nayagan Audio Launch அதுக்கு அந்த பெரியவர் 'நீங்க யாருனு எனக்கு தெரியாது. இதை யார்கிட்ட திரும்ப கொடுக்கிறது'னு கேட்கிறாரு. 'தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுத்துட்டு போயிடுங்க'னு கர்ப்பிணி பெண் சொல்றாங்க. அந்த பெரியவர் குடையை வாங்கிட்டுப் பஸ் ஸ்டாப் பக்கம் போறாரு. அங்க பூ விக்கிற அம்மாகிட்ட அந்த குடையை அவர் கொடுக்கிறார். அந்த அம்மா மற்றொரு குழந்தைகிட்ட குடையை கொடுத்து 'மழையில நனையாத, குடையை வச்சுக்கோ'னு சொல்றாங்க. அந்த குழந்தை குடையோட வீட்டுக்குப் போறாங்க. வீட்ல அந்த குழந்தையோட அப்பா 'குடையில்லாமல் குழந்தை மழையில நனைஞ்சிட்டு வரும்'னு யோசிச்சுட்டு இருக்காரு. அந்த அப்பா வேற யாருமில்லை, அவர்தான் ஆட்டோக்காரர். அந்தக் குடை அவர் கொடுத்த குடைதான். முடிஞ்ச வரைக்கும் சின்ன சின்ன உதவிகள் செஞ்சு பாருங்க, லைஃப் சுவாரஸ்யமா இருக்கும்! என்றார்.

விகடன் 27 Dec 2025 11:43 pm

Jana Nayagan Audio Launch: 'ஆட்டோகாரரும் குடையும்!' - விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு போறார். அப்போ பெரிய மழை பெய்திட்டு இருக்கு. அந்த ஆட்டோக்காரர் அவர்கிட்ட இருந்து குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாரு. இதை நான் யார்கிட்ட திருப்பிக் கொடுக்கிறதுனு அந்தப் பெண் கேட்கிறாங்க. அதுக்கு அந்த ஆட்டோக்காரர் 'யாராவது தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுங்க'னு சொல்லிட்டு போயிடுறாரு. அந்த கர்ப்பிணி பெண், ஹாஸ்பிடல் வாசல்ல மழைக்கு பயந்து நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவருக்கு அந்த குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாங்க. Vijay - Jana Nayagan Audio Launch அதுக்கு அந்த பெரியவர் 'நீங்க யாருனு எனக்கு தெரியாது. இதை யார்கிட்ட திரும்ப கொடுக்கிறது'னு கேட்கிறாரு. 'தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுத்துட்டு போயிடுங்க'னு கர்ப்பிணி பெண் சொல்றாங்க. அந்த பெரியவர் குடையை வாங்கிட்டுப் பஸ் ஸ்டாப் பக்கம் போறாரு. அங்க பூ விக்கிற அம்மாகிட்ட அந்த குடையை அவர் கொடுக்கிறார். அந்த அம்மா மற்றொரு குழந்தைகிட்ட குடையை கொடுத்து 'மழையில நனையாத, குடையை வச்சுக்கோ'னு சொல்றாங்க. அந்த குழந்தை குடையோட வீட்டுக்குப் போறாங்க. வீட்ல அந்த குழந்தையோட அப்பா 'குடையில்லாமல் குழந்தை மழையில நனைஞ்சிட்டு வரும்'னு யோசிச்சுட்டு இருக்காரு. அந்த அப்பா வேற யாருமில்லை, அவர்தான் ஆட்டோக்காரர். அந்தக் குடை அவர் கொடுத்த குடைதான். முடிஞ்ச வரைக்கும் சின்ன சின்ன உதவிகள் செஞ்சு பாருங்க, லைஃப் சுவாரஸ்யமா இருக்கும்! என்றார்.

விகடன் 27 Dec 2025 11:43 pm

Jana Nayagan Audio Launch: அடுத்த 33 வருஷத்துக்கு நன்றிக்கடனை தீர்த்துட்டுதான் போவேன்! - விஜய்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். விஜய் பேசுகையில், இலங்கைக்குப் பிறகு மலேசியா தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்டதான் விரும்பினேன். ஆனா, என்னுடைய ரசிகர்கள் பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்திருக்காங்க. என்னுடைய கரியரின் முதல் நாளிலிருந்து பல அவமானங்களைச் சந்தித்திருக்கேன். என்னுடைய ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க. அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன். எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன்! எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். Jana Nayagan - Vijay அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்ல. நன்றிக் கடனை தீர்த்துட்டுத்தான் போவேன். மலேசியாவின் தமிழ் சினிமா மார்க்கெட்டில் மிக முக்கியமானது. நம்ம நண்பர் அஜித் நடிச்ச 'பில்லா' படம் இங்க ஷூட் செய்ததுதான். என்னுடைய 'காவலன்', 'குருவி' படங்களை ஷூட் செய்ததும் இங்குதான். நான் அனிருத்துக்கு 'MDS'னு பட்டம் கொடுக்கிறேன். அது 'மியூசிகல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்'. உள்ளப் போனா, உங்களுக்கு பல பாடல்களும், பின்னணி இசையும் கிடைக்கும். என்றவர், மமிதா பைஜூ 'க்யூட்' மட்டும் கிடையாது. இந்தப் படத்திலிருந்து அவங்க குடும்பங்கள் கொண்டாடும் சிஸ்டராகவும் மாறிடுவாங்க. எப்போதுமே, ஹீரோ - ஹீரோயினுக்கு இடையிலதான் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும். ஆனா, 'கில்லி' படத்துல இருந்து எனக்கும் பிரகாஷ் ராஜுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்திருக்கு. என்றார். மேலும் பேசிய விஜய், நீங்க உங்க வாழ்க்கையில ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனா, உங்களுக்கு வலுவான ஒரு எதிரி தேவை. சும்மா, வர்றவங்க போறவங்களை எதிர்த்துட்டு இருக்க முடியாது இல்லையா! வலுவான எதிரி இருந்தால் மட்டுமே நீங்கள் வலிமையானவராக மாற முடியும். 'விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரா'னு சமீபத்துல ஒரு பேச்சு வந்தது. நம்ம எப்போ தனியா இருந்திருக்கோம். Jana Nayagan Audio Launch - Vijay 33 வருஷமா மக்களோடதானே இருக்கேன். அது அணிதானே! இப்போ அணிங்கிறதை விளக்கமாகச் சொல்லமாட்டேங்குறார்னு தோணும். சஸ்பென்ஸ்னு ஒண்ணு இருந்தால்தானே கிக் இருக்கும். இதை மக்களுக்காகப் பேசுறேன். இதைவிட முக்கியம், செய்யுறதைதான் சொல்லணும். 2026, History Repeat Itself! எனப் பேசினார்.

விகடன் 27 Dec 2025 10:58 pm

Jana Nayagan Audio Launch: அடுத்த 33 வருஷத்துக்கு நன்றிக்கடனை தீர்த்துட்டுதான் போவேன்! - விஜய்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். விஜய் பேசுகையில், இலங்கைக்குப் பிறகு மலேசியா தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்டதான் விரும்பினேன். ஆனா, என்னுடைய ரசிகர்கள் பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்திருக்காங்க. என்னுடைய கரியரின் முதல் நாளிலிருந்து பல அவமானங்களைச் சந்தித்திருக்கேன். என்னுடைய ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க. அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன். எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன்! எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். Jana Nayagan - Vijay அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்ல. நன்றிக் கடனை தீர்த்துட்டுத்தான் போவேன். மலேசியாவின் தமிழ் சினிமா மார்க்கெட்டில் மிக முக்கியமானது. நம்ம நண்பர் அஜித் நடிச்ச 'பில்லா' படம் இங்க ஷூட் செய்ததுதான். என்னுடைய 'காவலன்', 'குருவி' படங்களை ஷூட் செய்ததும் இங்குதான். நான் அனிருத்துக்கு 'MDS'னு பட்டம் கொடுக்கிறேன். அது 'மியூசிகல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்'. உள்ளப் போனா, உங்களுக்கு பல பாடல்களும், பின்னணி இசையும் கிடைக்கும். என்றவர், மமிதா பைஜூ 'க்யூட்' மட்டும் கிடையாது. இந்தப் படத்திலிருந்து அவங்க குடும்பங்கள் கொண்டாடும் சிஸ்டராகவும் மாறிடுவாங்க. எப்போதுமே, ஹீரோ - ஹீரோயினுக்கு இடையிலதான் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும். ஆனா, 'கில்லி' படத்துல இருந்து எனக்கும் பிரகாஷ் ராஜுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்திருக்கு. என்றார். மேலும் பேசிய விஜய், நீங்க உங்க வாழ்க்கையில ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனா, உங்களுக்கு வலுவான ஒரு எதிரி தேவை. சும்மா, வர்றவங்க போறவங்களை எதிர்த்துட்டு இருக்க முடியாது இல்லையா! வலுவான எதிரி இருந்தால் மட்டுமே நீங்கள் வலிமையானவராக மாற முடியும். 'விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரா'னு சமீபத்துல ஒரு பேச்சு வந்தது. நம்ம எப்போ தனியா இருந்திருக்கோம். Jana Nayagan Audio Launch - Vijay 33 வருஷமா மக்களோடதானே இருக்கேன். அது அணிதானே! இப்போ அணிங்கிறதை விளக்கமாகச் சொல்லமாட்டேங்குறார்னு தோணும். சஸ்பென்ஸ்னு ஒண்ணு இருந்தால்தானே கிக் இருக்கும். இதை மக்களுக்காகப் பேசுறேன். இதைவிட முக்கியம், செய்யுறதைதான் சொல்லணும். 2026, History Repeat Itself! எனப் பேசினார்.

விகடன் 27 Dec 2025 10:58 pm

JanaNayagan Audio Launch: 'ஜனநாயகன்'தளபதிக்கு எண்ட் கிடையாது, இதுதான் பிகினிங்! - அ. வினோத்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். 'ஜனநாயகன்' படத்தின் இயக்குநர் அ. வினோத் மேடையில் பேசுகையில், 'ஜனநாயகன்' படம் எப்படி இருக்கும்னு நிறைய பேருக்கு சந்தேகங்கள் இருக்கு. 'ஜனநாயகன்' ஒரு ரீமேக், அது எப்படி வரும் என்ற பயத்தோடு இருப்பவர்களுக்கும், பாதிதான் ரீமேக், மற்றது புது கதை என்ற குழப்பத்திலிருப்பவர்களுக்கும், படம் முன்ன பின்ன இருக்கிற மாதிரி இருக்கே, உள்ள புகுந்து அடிச்சிடலாமானு யோசிக்கிறவங்களுக்கும் நான் சொல்ல விரும்புற விஷயம் ஒன்றுதான்! இது தளபதி படம். H Vinoth - JanaNayagan Audio Launch உங்க எண்ணத்துல எதுவாக இருந்தாலும் அதை அழிச்சிட்டு வாங்க. 100 சதவீதம் எண்டர்டெயினிங் படத்தை பார்க்க வாங்க. நீங்கள் ஆடி, பாடி கொண்டாடுவதற்கு படத்தில் பல தருணங்கள் இருக்கு. அமைதியாக உட்கார்ந்து யோசிப்பதற்கும் மொமென்ட்ஸ் இருக்கு. படத்துல கடைசி 15 நிமிஷம் ஃபேர்வெல் இருக்கு. அழுக வைக்கிற காட்சிகள் இருக்குனு சொல்றாங்க. அதெல்லாம் கிடையாது. படத்துல அழுகாட்சியும் கிடையாது. படத்தோட முடிவுல நம்பிக்கைதான் இருக்கு. ஏன்னா, தளபதிக்கு இது எண்ட் கிடையாது. இதுதான் பிகினிங்! எனப் பேசினார்.

விகடன் 27 Dec 2025 10:20 pm

JanaNayagan Audio Launch: 'ஜனநாயகன்'சம்பவமா இருக்கும்! - மேடையில் இசையமைப்பாளர் அனிருத்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். அனிருத் பேசுகையில், எனக்கு 21 வயதிருக்கும்போது நான் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தேன். அப்போது என்னை நம்பி விஜய் சார் 'கத்தி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்போதே அவர் பெரிய நடிகராக இருந்தார். அந்த வாய்ப்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். 'கத்தி', 'மாஸ்டர்', 'பீஸ்ட்', 'லியோ' என நாம் சேர்ந்து பணியாற்றிய படங்கள் அனைத்துப் படங்களின் பாடல்களும் ஹிட் அடித்திருக்கின்றன. Anirudh - JanaNayagan Audio Launch இப்போது 'ஜனநாயகன்' ஆல்பமும் ஹிட்டாகும். நான் பல கான்சர்ட்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், இது போல் ஒரு எனர்ஜி எங்கும் பார்த்ததில்லை. தளபதி ஒருவருக்காக மட்டுமே அது! என்றவர், ஜனநாயகன் சம்பவமாக இருக்கும்! எனப் பேசினார்.

விகடன் 27 Dec 2025 10:06 pm

Jana Nayagan Audio Launch: படுத்த படுக்கையாக இருந்த என் மகனை நடக்க வைத்தவர் நீங்கள்! - நாசர்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். மேடையில் நாசர் பேசுகையில், அமைதியும் பணிவையும் தவிர கூர்மையான ஆயுதம் எதுவும் கிடையாது. அதுதான் உங்களின் அடையாளம். படுத்த படுக்கையாக இருந்த என்னுடைய மகனை எழுந்து நடக்க வைத்தது நீங்கள்தான். இதை பொது வெளியில் அடிக்கடி சொல்ல வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறீர்கள். நாசர் அதை சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. இந்த மேடை மட்டுமல்ல, இனி பல மேடைகளிலும் அதை சொல்லுவேன். நீங்கள் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும். இது எங்களுடைய வேண்டுகோள்! என்றார்.

விகடன் 27 Dec 2025 9:20 pm

Jana Nayagan Audio Launch: என்கிட்ட இருக்கிற அத்தனைக்கும் காரணம் அவர்தான் - குட்டி கதை சொன்ன அட்லீ

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். இயக்குநர் அட்லீ பேசுகையில், என்னோட அண்ணன், என்னோட தளபதி! தளபதி எங்களுக்கொரு எமோஷன். உதவி இயக்குநராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் படப்பிடிப்புத் தளத்தின் இறுதி நாளில் 'அட்லீ, நீங்க நல்ல கடினமாக உழைக்கிறீங்க. உங்களுடைய உழைப்பு எனக்குப் பிடிச்சிருக்கு. கதை இருந்தால் சொல்லுங்க, நம்ம படம் பண்ணலாம்'னு சொன்னாரு. எந்தவொரு சூப்பர் ஸ்டார் நடிகரும் இப்படிப் பண்ணமாட்டாங்க. அப்போதே அவர் 50 படங்கள் செய்துவிட்டார். அவர் உண்மையாகவே நல்ல மனிதர்! என்றவர், என்கிட்ட இருக்கிற அத்தனைக்கும் காரணம், என்னுடைய தளபதி, என்னுடைய விஜய் அண்ணன்தான். எனப் பேசினார். Atlee மேடையில் விஜய் ஸ்டைலில் குட்டிக் கதை சொன்ன அட்லீ, வாழ்க்கையில் நாம் மூன்று விதமான மனிதர்களைச் சந்திப்போம். இதுக்கு எடுத்துக்காட்டாக மரத்தை எடுத்துக் கொள்வோம். சிலர் இலை மாதிரி குறிப்பிட்ட காலத்துக்கு இருப்பாங்க. பிறகு, காற்று அடிக்கும்போது பறந்து போயிடுவாங்க. அது இயற்கை! இன்னொன்று கிளைகள். அது ரொம்ப வலிமையாக இருக்கும். ஆனா, ஒரு சமயத்தில் உடைஞ்சு போயிடும். ஆனா, உங்க பின்னாடி ஒரு கூட்டம் வேர் மாதிரி இருக்காங்க! என்றவர் மேடையிலிருந்து ஓடிச் சென்று விஜய்யைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

விகடன் 27 Dec 2025 8:20 pm

Jana Nayagan Audio Launch: விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! - நெல்சன்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். இயக்குநர் நெல்சன் மேடையில் பேசுகையில், ஆடியோ லாஞ்சுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. ஆனா, இங்க பார்த்தால் அர்ஜெண்டினா ஃபுட்பால் மேட்ச் மாதிரி இருக்கு. மலேசியாவுக்கு வந்தும் சாரைப் பார்க்க முடியல. Nelson | நெல்சன் இப்போகூட ஸ்டேஜ்ல அவரைப் பார்த்தா அவர் சிங்கப்பூர்ல இருக்கிற மாதிரி இருக்கு (நீளமான ராம்ப் வால் மேடையை சுட்டிக் காட்டி நகைச்சுவையாக பேசுகையில்...) . விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! என்றார்.

விகடன் 27 Dec 2025 7:56 pm

Jana Nayagan Audio Launch: விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! - நெல்சன்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். இயக்குநர் நெல்சன் மேடையில் பேசுகையில், ஆடியோ லாஞ்சுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. ஆனா, இங்க பார்த்தால் அர்ஜெண்டினா ஃபுட்பால் மேட்ச் மாதிரி இருக்கு. மலேசியாவுக்கு வந்தும் சாரைப் பார்க்க முடியல. Nelson | நெல்சன் இப்போகூட ஸ்டேஜ்ல அவரைப் பார்த்தா அவர் சிங்கப்பூர்ல இருக்கிற மாதிரி இருக்கு (நீளமான ராம்ப் வால் மேடையை சுட்டிக் காட்டி நகைச்சுவையாக பேசுகையில்...) . விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! என்றார்.

விகடன் 27 Dec 2025 7:56 pm

விஜயை விமர்சித்து சரத்குமார் பேசிய பேச்சு.. வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு...

தஸ்தர் 27 Dec 2025 7:52 pm

Jana Nayagan Audio Launch: கடைசி படம்னு சொன்னதுனால கொஞ்சம் வருத்தமா இருக்கு! - லோகேஷ் கனகராஜ்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், \ 'ஜனநாயகன்' அவருடைய கடைசிப் படம்னு சொன்னதுனால கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. ஆனா, ஆல் தி பெஸ்ட் விஜய் அண்ணா! 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' என்னுடைய கரியரில் முக்கியமான படங்கள். Vijay with Lokesh Kanagaraj எனக்கு என்னுடைய லியோ (விஜய்) கிட்ட எதாவது கேட்கணும்னா, 'லியோ -2' படத்துக்கு தேதிகள் கேட்பேன். அதுக்கு அவருடைய பதில் 'ப்ளடி ஸ்வீட்' என்பதாக இருக்கும்! அவருடைய பெருங்கனவு வெற்றி பெற வாழ்த்துகள். என்றார்.

விகடன் 27 Dec 2025 7:50 pm

Jana Nayagan Audio Launch: கடைசி படம்னு சொன்னதுனால கொஞ்சம் வருத்தமா இருக்கு! - லோகேஷ் கனகராஜ்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், \ 'ஜனநாயகன்' அவருடைய கடைசிப் படம்னு சொன்னதுனால கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. ஆனா, ஆல் தி பெஸ்ட் விஜய் அண்ணா! 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' என்னுடைய கரியரில் முக்கியமான படங்கள். Vijay with Lokesh Kanagaraj எனக்கு என்னுடைய லியோ (விஜய்) கிட்ட எதாவது கேட்கணும்னா, 'லியோ -2' படத்துக்கு தேதிகள் கேட்பேன். அதுக்கு அவருடைய பதில் 'ப்ளடி ஸ்வீட்' என்பதாக இருக்கும்! அவருடைய பெருங்கனவு வெற்றி பெற வாழ்த்துகள். என்றார்.

விகடன் 27 Dec 2025 7:50 pm

JanaNayagan Audio Launch: அவரே ஒரு Elevation தான்! - பாடலாசிரியர் விவேக்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேக், நான் 'ஜனநாயகன்' படத்தில் ஐந்து பாடல்களை எழுதியிருக்கிறேன். அனைத்து பாடல்களையும் நான் அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது எழுதினேன். Lyricist Vivek - JanaNayagan Audio Launch என்னுடைய வேலையைப் புரிந்துக் கொண்டு இரண்டு படங்களிலும் வேலை பார்க்க இடம் கொடுத்ததற்கு நன்றி. நான் பாடல்கள் மூலம் அவரை Elevate செய்யவில்லை. அவரே Elevation தான்! இந்தப் படத்தில் நான் எழுதியிருக்கும் மற்றுமொரு Elevation பாடலும் வரவிருக்கிறது. என்றார்.

விகடன் 27 Dec 2025 7:47 pm

BB Tamil 9 Day 82: பல்பு வாங்கும் பாரு; ஏழரையில் முடிந்த டாஸ்க்; - 82வது நாளில் நடந்தது என்ன?

வருகிற விருந்தினர்களிடம் போட்டியாளர்கள் அடிப்படையாக கேட்கும் கேள்வி இதுதான். “வெளில எனக்கு கெட்ட பெயரா?” எனில் நாம் செய்யும் காரியங்களின் நன்மையும் தீமையும் நமக்கே உறைப்பதில்லை. எங்காவது யாரையாவது மிதித்துக் கொண்டே போகிறோம். ஆனால் உள்ளுக்குள் ‘நான் எத்தனை நல்லவன் தெரியுமா?’ என்று நமக்கு நாமே சான்றிதழ் தந்து கொள்கிறோம். மற்றவர்களை வெறுக்கிறோம்.  பிக் பாஸ் காமிராக்கள் போன்று நம் மனச்சாட்சி ‘குறும்படம்’ போட்டால்தான் நிதர்சனம் புரிகிறது. பலர் காமிராக்களை ஆஃப் செய்து வைத்திருப்பதுதான் பிரச்சினை.  BB TAMIL 9 -DAY 82 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 82 ‘ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்… தூணாக தாங்குவது காதல்தான்… /  ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க… அழகான காரணமே காதல்தான்…’ என்று காதலின் முக்கியத்துவத்தைச் சொல்லும் பாடலை காலையில் ஒலிக்க விட்டார் பிக் பாஸ். (என்ன சொல்ல வர்றாரு?! - பாரு கம்முவிற்கு ஆதரவுக் குரலா?!) பாருவும் அவரது அம்மாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர் மாறாக அவரது அம்மா நிதானமாக பேசுகிறார். பல விஷயங்களை முற்போக்கான பார்வையில் அணுகுகிறார். வயதும் அனுபவமும் தந்திருக்கும் முதிர்ச்சி.  ஆனால் தன் மகள் எல்லை மீறும் போதெல்லாம் அதை அழுத்தமாக கண்டிக்கத் தவறுகிறார். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, தன் மகளாகவே இருந்தாலும் அவளுடைய வாழ்க்கையை அவளே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்பது. இது மிக முதிர்ச்சியான பார்வை.  இரண்டாவது, ஏற்கெனவே பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும்  தன் மகளுக்கு தாமும் இணைந்து அதிக நெருக்கடியைத் தர வேண்டாம் எனபதாக இருக்கலாம். பாருவிடம் தான் உடன்படும் மற்றும்  முரண்படும் இடங்களை வலிக்காத உபதேசமாக சொல்லிச் செல்கிறார் சரஸ்வதி.  பாருவின் அம்மா செய்வது சரியா அல்லது தவறா? “ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்புதான்” என்று சரஸ்வதி சொல்வது முற்றிலும் சரியானது. பிக் பாஸ் போன்ற அடைபட்ட சூழலில் இளம் வயதினருக்குள்ளே பரஸ்பர இனக்கவர்ச்சி ஏற்படுவது இயல்புதான். ஆனால் வந்திருக்கும் பிரதான நோக்கத்தை அந்த ஈர்ப்பு சிதைக்கிறது என்கிற போது விழித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.  ‘ஆண் பெண் ஈர்ப்பு இயல்பு’ என்று சொன்னாலும்  ‘ஆனால் இங்க பேசறது அவசியமில்ல’ என்று வெற்றியின் முக்கியத்துவத்தையும் பாருவின் அம்மா இணைத்தே உபதேசம் செய்கிறார்.  BB TAMIL 9 -DAY 82 விடலை வயதினர் தன்னிச்சையாக இனக்கவர்ச்சியில் விழுவதை பாருவின் செயல்களோடு ஒப்பிட முடியுமா? அவர் அந்த அளவிற்கு அப்பாவிப் பெண்ணா என்ன? அவர் அந்த வயதையும் கடந்தவர். பாருவின் வெளியுலக பேச்சுக்களை கவனிக்கும் போது, காதலில் விழுந்து ஏமாறுவதைப் போல் எல்லாம் தெரியவில்லை. எனில் பிக் பாஸ் காதலை தனது சர்வைவலுக்கான கன்டென்ட்டாக உபயோகிக்கிறாரா என்கிற சந்தேகத்தை புறந்தள்ள முடியவில்லை. இது அவரது அம்மாவிற்கும் உள்ளூற தெரிந்திருக்கலாம்.  'எனக்குள்ள kindness இருக்கு’ என்று தானே சொல்லிக் கொள்கிற பாரு, சக மனிதர்களை கடுமையாக வெறுக்கும் விதமும் அதை புறணியாகப் பேசும் விதமும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  ‘நெகட்டிவிட்டி கொண்டவர்களைத்தான் பாருவிற்கு பிடிக்கிறதா?’ ‘கனி, விக்ரம், அரோரா, சுபி, சபரி.. இவங்கள்லாம் எனக்கு செட்டே ஆகாது. அவங்க என்னதான் இனிமையா இருந்தாலும் செட் ஆகாது. அப்படித்தான் என் உள் மனசு சொல்லுது” என்கிறார் பாரு. அதாவது அதிகமாக சண்டைக்கு போகாமல் நிதானமாக இருக்கிறவர்களை பாருவிற்குப் பிடிக்காது. சண்டைக்கோழியாக இருக்கிற கம்ருதீன் மீது காதல் வந்து விடும். பாருவிற்கு நெகட்டிவிட்டி மீதுதான் தன்னிச்சையான விருப்பம் இருக்கிறதா? ‘திவ்யாவெல்லாம் ஃபுல்லா நெகட்டிவிட்டிதான்” என்று புகார் சொல்கிறார் பாரு. எனில் இவர் யார்? “அரோரால்லாம் விஷப்பாம்பு” என்று கடுமையான வன்மத்துடன் சொல்கிறார் பாரு. “வெளில என்னைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?” என்று ரியாவிடம் சென்று கேட்டவரே பாருதான். ஆனால் இன்றோ “பெரிய லாடு லபக்குதாஸ் மாதிரி வந்து எனக்கு அட்வைஸ் பண்றா.. ‘சரி முதல்ல இன்பர்மேஷன்லாம் கொடு. அப்புறம் வெச்சுக்கறேன்னு உள்ளே நெனச்சிக்கிட்டேன்” என்று வன்மத்துடன் புறம் பேசுகிறார். இதெல்லாம் என்ன மாதிரியான கீழ்மை?! BB TAMIL 9 -DAY 82 இவற்றையெல்லாம் பக்கத்தில் அமர்ந்து  கேட்டுக் கொண்டிருக்கும் பாருவின் அம்மா, பாருவின் கீழ்த்தரமான பேச்சுக்களை அழுத்தமாக கண்டிப்பது போல் தெரியவில்லை. மாறாக வலிக்காத வகையில் இதமாக உபதேசம் செய்து விட்டு அமைதியாகி விடுவது நெருடலை ஏற்படுத்துகிறது.  இந்த ஃபேமிலி டாஸ்க்கில் வந்திருந்த விருந்தினர்கள் பெரும்பாலும் “உன் கேமை ஆடு.. சண்டை போடு. கோபப்படு. யாருக்காகவும் விட்டுத்தராத.. கப்பு முக்கியம்” என்று சொல்லும் போது “உன் திறமையால ஆடு. யாரையும் கீழே தள்ளிட்டு வர்ற வெற்றி நமக்கு வேண்டாம்” என்று உபதேசித்த சபரியின் அம்மா உயர்வாகத் தெரிகிறார்.  “மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதை விடுங்க” - அட்வைஸ் செய்த விக்ரமின் மனைவி பாருவின் அம்மா கிளம்பும் நேரம் வந்தது. அனைவரும் ஆசி வாங்கும் போது, பக்கத்தில் நிற்கும் அரோவுடன் காலில் விழுந்த வினோத் “குடும்பத்தோட ஆசிர்வாதம் வாங்கறேன்” என்று சொன்னது வில்லங்கமான காமெடி. (இதைத்தான் பாக்யா மறைமுகமாக கண்டித்து விட்டுச் சென்றார்!). “எங்க அம்மா கால்ல மட்டும்தான் விழுவேன்” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் பாரு. “இது செஞ்ச தப்புக்கா.. செய்யப் போற தப்புக்கா” என்று ஊமைக்குத்தாக பிக் பாஸ் குத்தியது சுவாரசியமான காட்சி.  விக்ரமின் குடும்பம் உள்ளே வந்தது. ‘உன் அழகுள மயங்கிட்டேன்’ என்று மனைவியைப் பார்த்து கீழே விழுவது மாதிரி விக்ரம் செய்ததெல்லாம் மிகச் சுமாரான கன்டென்ட். காமெடி ஷோ மாதிரி எதையோ முயல்கிறார் விக்ரம்.  BB TAMIL 9 -DAY 82 தனக்கான டாஸ்க்கை கூலாக செய்து கொண்டிருந்த விக்ரம், அங்கிருந்தே தன் குடும்பத்திடம் பேசியது குறும்பு ‘இந்த பாரு மன்னிப்பு கேட்பா நம்பிடாதீங்க.. என் பொண்டாட்டி கூட என்னை இந்த திட்டு திட்டியதில்ல. ஒரே நைட்ல சான்ட்ரா என்னைத் திட்டிட்டாங்க. அதுக்கப்புறம் பேசி கிளியர் ஆகிட்டோம்” என்று சாமர்த்தியமாக போட்டுக் கொடுத்தார் விக்ரம்.  ‘என் வொய்ஃபை நான் ரொம்ப மிஸ் பண்றேன்’ என்று அடிக்கடி சொல்லும் விக்ரம், தன் மனைவியைப் பார்த்தும் ரொம்ப ஃபீல் ஆகி விட்டார். “இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னை தனியா விட மாட்டேன்.. யப்பா.. அத்தனை மிஸ் பண்றேன்’ என்று உருகினார். அதற்காக ‘இனிமே உன்னை பாத்ரூம் கூட தனியா போக விட மாட்டேன்’ என்று வில்லங்க காமெடி செய்ததெல்லாம் டூ மச்.  “அப்பப்ப பிரேக்டவுன் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் செய்யறது நல்லதுதான். ஆனா அதுக்கப்புறம் நீங்க ஃபீல் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் பண்றதை இத்தோட நிறுத்துங்க. அதுக்காக சுயநலமா இருக்கச் சொல்லலை. வந்த நோக்கம் என்ன.. வெற்றிதான்..” என்று விக்ரமின் மனைவி அனிதா கலவையாக உபதேசம் செய்ய “இல்லம்மா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..” என்ற விக்ரம் பிறகு ‘சரிம்மா.. இம்ப்ரூவ் பண்ணிடறேன்” என்று சரண் அடைந்தார்.  BB TAMIL 9 -DAY 82 விருந்தினர்களிடம் தொடர்ந்து பல்பு வாங்கும் பாரு வருகிற விருந்தினர்கள் பெரும்பாலும் பாருவின் தவறுகளை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டுகிறார்கள். அவ்றறிலிருந்து கூட தன் பிழைகளை பாருவால் புரிந்து கொள்ள முடியவில்லையா?.. அல்லது ‘வலிக்காத மாதிரியே’ நடிக்கிறாரா? பாரு செய்யும் அலப்பறைகளை வெளியில் இருந்து மக்களும் பார்த்திருப்பார்களே என்பது அவருக்கு உறைக்கவேயில்லை. மீண்டும் மீண்டும் பல்பு வாங்குகிறார். இப்போதும் அதுதான் நடந்தது. “விக்ரம் என்னை ரொம்ப வேலை வாங்கறான் ஆன்ட்டி” என்று பாரு புகார் செய்ய “ஏம்மா.. அவ்ளோ நேரம் ஆர்க்யூ பண்றதுக்கு இரண்டு செகண்ட்ல அந்த வேலையை செஞ்சு முடிச்சிடலாமே?” என்று விக்ரமின் அம்மா மடக்கிய போது சிரித்துக் கொண்டே சமாளித்தார் பாரு.  வேலை செய்யாமல் பாரு ஏமாற்றுவதை விஜய்சேதுபதி முதல் பலரும் கண்டித்த பிறகும் ஏன் இந்த டிராமா? கடைசி விருந்தினர் சுபிக்ஷாவிற்கானது. தனது குடும்பத்தினரைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் சுபிக்ஷா.  “நீ பீட் பாக்சிங் செய்யற உடனே நிப்பாட்டு. பார்க்க நல்லாவேயில்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் சொன்னது ஒருவகையில் நியாயம்தான். ஏனெனில் அதை வைத்தே சுபிக்ஷா தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டிருப்பதால் பார்வையாளர்கள் நெளியலாம்.  BB TAMIL 9 -DAY 82 “பாரு, சான்ட்ராவை நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை’ - சுபிக்ஷா சகோதரர் எச்சரிக்கை ஆனால் ஒரு புதிய விஷயத்தை சுபிக்ஷா கற்றுக் கொள்வது குறித்து இத்தனை கடுமையாக சொல்லத் தேவையில்லை. ‘இதை வெளியில் வந்து பார்த்துக்கோ’ என்று சகோதரர் பிறகு சொன்னது ஆறுதல்.  “நான்தான் டைட்டில் வின்னர்ன்னு சொல்லிட்டே இருக்காத. அது மக்கள் எடுக்கற முடிவு” என்று சகோதர் சொன்னதும் நல்ல அறிவுரை. “பாரு, சான்ட்ரா ரெண்டு பேரையும் நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை” என்று பட்டவர்த்தனமாக சொல்லி விட்டார். “விக்ரம் கூட மட்டும் இருக்காத. மத்தவங்க கூடயும் பழகு” என்று சொல்லப்பட்டதும் நல்ல உபதேசம்தான்.  “நீ கடலோடிம்மா.. ஏன் இப்படி தயங்கி மறுகறே.. நல்லா தைரியமா பேசு.. சிங்கப் பெண்ணில்லையா?” என்று உற்சாகமாக ஊக்க மொழி தந்தார் சுபிக்ஷாவின் தந்தை.  சுபிக்ஷாவின் குடும்பம் சென்ற பிறகு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விளம்பரம். வழக்கமாக இது போன்ற டாஸ்க் என்றால் ஆரம்பித்து விளையாடி பரிசு பெறுவதுடன் முடிந்து விடும். ஆனால் இந்த முறை ஆரம்பத்திலிருந்தே தகராறு.  BB TAMIL 9 -DAY 82 ‘ஏழரைக்கு ஆரம்பித்து ஏழரையில் முடிந்த டாஸ்க்’ கம்ருதீன், வினோத், பார்வதி ஆகியோர் இருந்த அணியில் தன்னை சோ்த்தது குறித்து திவ்யாவிற்கு ஆரம்பத்திலேயே பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில், விற்பனையாளர் ரோலில் நான்தான் இருப்பேன் என்று பாரு அடம்பிடித்தார். அதில்தான் நிறைய ஸ்கோர் செய்யலாம் என்பது பாருவின் கணக்கு போல.  “நாமளலாம் ஒரே டீம்.. இது டீம் டாஸ்க்” என்று திவ்யா சொன்னது மற்றவர்களுக்குப் புரியவில்லை. ‘நானும் விற்பனையாளர் ரோல் போறேன்” என்று வினோத் சொல்ல “அப்ப இதுவரைக்கும் அது புரியாமத்தான் இருந்தீங்களா?” என்று வினோத்தின் ஈகோவை திவ்யா சீண்ட புகைய ஆரம்பித்தது.  பிறகு ‘எல்லா ஏழரைகளும் ஒண்ணா கூடிடுச்சு’ என்று திவ்யா சொன்னது அடிப்படையில் ஒரு ஜாலியான கமெண்ட். நமக்குப் பிடித்தவர்கள் அடிக்கும் கமெண்ட் என்றால் எளிதாக எடுத்துக் கொள்வோம். ஆனால் பிடிக்காதவர் செய்யும் சிறு முணுமுணுப்பு கூட நமக்கு கடுமையாகத் தெரியும். அந்த வகையில் திவ்யாவின் ஜாலியான கமெண்ட்டை வினோத் சீரியஸாக எடுத்துக் கொண்டு சண்டை போட வந்தார். “அதானே.. எங்களை ஏன் ஏழரைன்னு சொல்லணும்” என்று பாருவும் இணைந்து கொண்டார்.  “என்னையும் சோ்த்துதான் சொன்னேன். Funதான்” என்று திவ்யா கதறியதை யாரும் புரிந்து கொள்ள விரும்பவில்லை. “வேணுமின்னா. உங்களைச் சொல்லிக்கோங்க. என்னையும் ஏன் சோ்த்தீங்க?” என்று கோபத்திற்கு இடையில் வினோத் கேட்டது மட்டுமே சரியான பாயிண்ட். வினோத்திற்கு நகைச்சுவைக்கு இணையாக கோபமும் வருகிறது. இரண்டாவது விஷயம் அவரது பலவீனம். இதை அவரது மனைவி உட்பட பலரும் சுட்டிக் காட்டியும் அவரால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை.  BB TAMIL 9 -DAY 82 “ஆரம்பிக்கும் போதே ஏழரையா ஆரம்பிச்சது.. அப்படியே முடிஞ்சது’ என்று வினோத் புலம்பிய மாதிரியே அவர்களின் அணி தோற்றது. பாரு ஒரு இடத்தில் இருந்தால் அங்கு அமைதி இருக்க வாய்ப்பில்லை. “என் பாயிண்டை ஏன் நீ சொன்னே?” என்று பாரு வம்பிழுக்க அவருடன் பதிலுக்கு திவ்யாவும் மல்லுக்கட்ட மறுபடியும் காட்டுக்கூச்சல்.  இந்த வாரம் ஃபேமிலி டாஸ்க் என்பதால் கடுமையான விசாரணை இருக்காது. எனவே எவிக்ஷன் இருக்கிறதா, அது யார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். 

விகடன் 27 Dec 2025 7:41 pm

BB Tamil 9 Day 82: பல்பு வாங்கும் பாரு; ஏழரையில் முடிந்த டாஸ்க்; - 82வது நாளில் நடந்தது என்ன?

வருகிற விருந்தினர்களிடம் போட்டியாளர்கள் அடிப்படையாக கேட்கும் கேள்வி இதுதான். “வெளில எனக்கு கெட்ட பெயரா?” எனில் நாம் செய்யும் காரியங்களின் நன்மையும் தீமையும் நமக்கே உறைப்பதில்லை. எங்காவது யாரையாவது மிதித்துக் கொண்டே போகிறோம். ஆனால் உள்ளுக்குள் ‘நான் எத்தனை நல்லவன் தெரியுமா?’ என்று நமக்கு நாமே சான்றிதழ் தந்து கொள்கிறோம். மற்றவர்களை வெறுக்கிறோம்.  பிக் பாஸ் காமிராக்கள் போன்று நம் மனச்சாட்சி ‘குறும்படம்’ போட்டால்தான் நிதர்சனம் புரிகிறது. பலர் காமிராக்களை ஆஃப் செய்து வைத்திருப்பதுதான் பிரச்சினை.  BB TAMIL 9 -DAY 82 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 82 ‘ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்… தூணாக தாங்குவது காதல்தான்… /  ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க… அழகான காரணமே காதல்தான்…’ என்று காதலின் முக்கியத்துவத்தைச் சொல்லும் பாடலை காலையில் ஒலிக்க விட்டார் பிக் பாஸ். (என்ன சொல்ல வர்றாரு?! - பாரு கம்முவிற்கு ஆதரவுக் குரலா?!) பாருவும் அவரது அம்மாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர் மாறாக அவரது அம்மா நிதானமாக பேசுகிறார். பல விஷயங்களை முற்போக்கான பார்வையில் அணுகுகிறார். வயதும் அனுபவமும் தந்திருக்கும் முதிர்ச்சி.  ஆனால் தன் மகள் எல்லை மீறும் போதெல்லாம் அதை அழுத்தமாக கண்டிக்கத் தவறுகிறார். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, தன் மகளாகவே இருந்தாலும் அவளுடைய வாழ்க்கையை அவளே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்பது. இது மிக முதிர்ச்சியான பார்வை.  இரண்டாவது, ஏற்கெனவே பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும்  தன் மகளுக்கு தாமும் இணைந்து அதிக நெருக்கடியைத் தர வேண்டாம் எனபதாக இருக்கலாம். பாருவிடம் தான் உடன்படும் மற்றும்  முரண்படும் இடங்களை வலிக்காத உபதேசமாக சொல்லிச் செல்கிறார் சரஸ்வதி.  பாருவின் அம்மா செய்வது சரியா அல்லது தவறா? “ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்புதான்” என்று சரஸ்வதி சொல்வது முற்றிலும் சரியானது. பிக் பாஸ் போன்ற அடைபட்ட சூழலில் இளம் வயதினருக்குள்ளே பரஸ்பர இனக்கவர்ச்சி ஏற்படுவது இயல்புதான். ஆனால் வந்திருக்கும் பிரதான நோக்கத்தை அந்த ஈர்ப்பு சிதைக்கிறது என்கிற போது விழித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.  ‘ஆண் பெண் ஈர்ப்பு இயல்பு’ என்று சொன்னாலும்  ‘ஆனால் இங்க பேசறது அவசியமில்ல’ என்று வெற்றியின் முக்கியத்துவத்தையும் பாருவின் அம்மா இணைத்தே உபதேசம் செய்கிறார்.  BB TAMIL 9 -DAY 82 விடலை வயதினர் தன்னிச்சையாக இனக்கவர்ச்சியில் விழுவதை பாருவின் செயல்களோடு ஒப்பிட முடியுமா? அவர் அந்த அளவிற்கு அப்பாவிப் பெண்ணா என்ன? அவர் அந்த வயதையும் கடந்தவர். பாருவின் வெளியுலக பேச்சுக்களை கவனிக்கும் போது, காதலில் விழுந்து ஏமாறுவதைப் போல் எல்லாம் தெரியவில்லை. எனில் பிக் பாஸ் காதலை தனது சர்வைவலுக்கான கன்டென்ட்டாக உபயோகிக்கிறாரா என்கிற சந்தேகத்தை புறந்தள்ள முடியவில்லை. இது அவரது அம்மாவிற்கும் உள்ளூற தெரிந்திருக்கலாம்.  'எனக்குள்ள kindness இருக்கு’ என்று தானே சொல்லிக் கொள்கிற பாரு, சக மனிதர்களை கடுமையாக வெறுக்கும் விதமும் அதை புறணியாகப் பேசும் விதமும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  ‘நெகட்டிவிட்டி கொண்டவர்களைத்தான் பாருவிற்கு பிடிக்கிறதா?’ ‘கனி, விக்ரம், அரோரா, சுபி, சபரி.. இவங்கள்லாம் எனக்கு செட்டே ஆகாது. அவங்க என்னதான் இனிமையா இருந்தாலும் செட் ஆகாது. அப்படித்தான் என் உள் மனசு சொல்லுது” என்கிறார் பாரு. அதாவது அதிகமாக சண்டைக்கு போகாமல் நிதானமாக இருக்கிறவர்களை பாருவிற்குப் பிடிக்காது. சண்டைக்கோழியாக இருக்கிற கம்ருதீன் மீது காதல் வந்து விடும். பாருவிற்கு நெகட்டிவிட்டி மீதுதான் தன்னிச்சையான விருப்பம் இருக்கிறதா? ‘திவ்யாவெல்லாம் ஃபுல்லா நெகட்டிவிட்டிதான்” என்று புகார் சொல்கிறார் பாரு. எனில் இவர் யார்? “அரோரால்லாம் விஷப்பாம்பு” என்று கடுமையான வன்மத்துடன் சொல்கிறார் பாரு. “வெளில என்னைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?” என்று ரியாவிடம் சென்று கேட்டவரே பாருதான். ஆனால் இன்றோ “பெரிய லாடு லபக்குதாஸ் மாதிரி வந்து எனக்கு அட்வைஸ் பண்றா.. ‘சரி முதல்ல இன்பர்மேஷன்லாம் கொடு. அப்புறம் வெச்சுக்கறேன்னு உள்ளே நெனச்சிக்கிட்டேன்” என்று வன்மத்துடன் புறம் பேசுகிறார். இதெல்லாம் என்ன மாதிரியான கீழ்மை?! BB TAMIL 9 -DAY 82 இவற்றையெல்லாம் பக்கத்தில் அமர்ந்து  கேட்டுக் கொண்டிருக்கும் பாருவின் அம்மா, பாருவின் கீழ்த்தரமான பேச்சுக்களை அழுத்தமாக கண்டிப்பது போல் தெரியவில்லை. மாறாக வலிக்காத வகையில் இதமாக உபதேசம் செய்து விட்டு அமைதியாகி விடுவது நெருடலை ஏற்படுத்துகிறது.  இந்த ஃபேமிலி டாஸ்க்கில் வந்திருந்த விருந்தினர்கள் பெரும்பாலும் “உன் கேமை ஆடு.. சண்டை போடு. கோபப்படு. யாருக்காகவும் விட்டுத்தராத.. கப்பு முக்கியம்” என்று சொல்லும் போது “உன் திறமையால ஆடு. யாரையும் கீழே தள்ளிட்டு வர்ற வெற்றி நமக்கு வேண்டாம்” என்று உபதேசித்த சபரியின் அம்மா உயர்வாகத் தெரிகிறார்.  “மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதை விடுங்க” - அட்வைஸ் செய்த விக்ரமின் மனைவி பாருவின் அம்மா கிளம்பும் நேரம் வந்தது. அனைவரும் ஆசி வாங்கும் போது, பக்கத்தில் நிற்கும் அரோவுடன் காலில் விழுந்த வினோத் “குடும்பத்தோட ஆசிர்வாதம் வாங்கறேன்” என்று சொன்னது வில்லங்கமான காமெடி. (இதைத்தான் பாக்யா மறைமுகமாக கண்டித்து விட்டுச் சென்றார்!). “எங்க அம்மா கால்ல மட்டும்தான் விழுவேன்” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் பாரு. “இது செஞ்ச தப்புக்கா.. செய்யப் போற தப்புக்கா” என்று ஊமைக்குத்தாக பிக் பாஸ் குத்தியது சுவாரசியமான காட்சி.  விக்ரமின் குடும்பம் உள்ளே வந்தது. ‘உன் அழகுள மயங்கிட்டேன்’ என்று மனைவியைப் பார்த்து கீழே விழுவது மாதிரி விக்ரம் செய்ததெல்லாம் மிகச் சுமாரான கன்டென்ட். காமெடி ஷோ மாதிரி எதையோ முயல்கிறார் விக்ரம்.  BB TAMIL 9 -DAY 82 தனக்கான டாஸ்க்கை கூலாக செய்து கொண்டிருந்த விக்ரம், அங்கிருந்தே தன் குடும்பத்திடம் பேசியது குறும்பு ‘இந்த பாரு மன்னிப்பு கேட்பா நம்பிடாதீங்க.. என் பொண்டாட்டி கூட என்னை இந்த திட்டு திட்டியதில்ல. ஒரே நைட்ல சான்ட்ரா என்னைத் திட்டிட்டாங்க. அதுக்கப்புறம் பேசி கிளியர் ஆகிட்டோம்” என்று சாமர்த்தியமாக போட்டுக் கொடுத்தார் விக்ரம்.  ‘என் வொய்ஃபை நான் ரொம்ப மிஸ் பண்றேன்’ என்று அடிக்கடி சொல்லும் விக்ரம், தன் மனைவியைப் பார்த்தும் ரொம்ப ஃபீல் ஆகி விட்டார். “இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னை தனியா விட மாட்டேன்.. யப்பா.. அத்தனை மிஸ் பண்றேன்’ என்று உருகினார். அதற்காக ‘இனிமே உன்னை பாத்ரூம் கூட தனியா போக விட மாட்டேன்’ என்று வில்லங்க காமெடி செய்ததெல்லாம் டூ மச்.  “அப்பப்ப பிரேக்டவுன் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் செய்யறது நல்லதுதான். ஆனா அதுக்கப்புறம் நீங்க ஃபீல் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் பண்றதை இத்தோட நிறுத்துங்க. அதுக்காக சுயநலமா இருக்கச் சொல்லலை. வந்த நோக்கம் என்ன.. வெற்றிதான்..” என்று விக்ரமின் மனைவி அனிதா கலவையாக உபதேசம் செய்ய “இல்லம்மா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..” என்ற விக்ரம் பிறகு ‘சரிம்மா.. இம்ப்ரூவ் பண்ணிடறேன்” என்று சரண் அடைந்தார்.  BB TAMIL 9 -DAY 82 விருந்தினர்களிடம் தொடர்ந்து பல்பு வாங்கும் பாரு வருகிற விருந்தினர்கள் பெரும்பாலும் பாருவின் தவறுகளை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டுகிறார்கள். அவ்றறிலிருந்து கூட தன் பிழைகளை பாருவால் புரிந்து கொள்ள முடியவில்லையா?.. அல்லது ‘வலிக்காத மாதிரியே’ நடிக்கிறாரா? பாரு செய்யும் அலப்பறைகளை வெளியில் இருந்து மக்களும் பார்த்திருப்பார்களே என்பது அவருக்கு உறைக்கவேயில்லை. மீண்டும் மீண்டும் பல்பு வாங்குகிறார். இப்போதும் அதுதான் நடந்தது. “விக்ரம் என்னை ரொம்ப வேலை வாங்கறான் ஆன்ட்டி” என்று பாரு புகார் செய்ய “ஏம்மா.. அவ்ளோ நேரம் ஆர்க்யூ பண்றதுக்கு இரண்டு செகண்ட்ல அந்த வேலையை செஞ்சு முடிச்சிடலாமே?” என்று விக்ரமின் அம்மா மடக்கிய போது சிரித்துக் கொண்டே சமாளித்தார் பாரு.  வேலை செய்யாமல் பாரு ஏமாற்றுவதை விஜய்சேதுபதி முதல் பலரும் கண்டித்த பிறகும் ஏன் இந்த டிராமா? கடைசி விருந்தினர் சுபிக்ஷாவிற்கானது. தனது குடும்பத்தினரைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் சுபிக்ஷா.  “நீ பீட் பாக்சிங் செய்யற உடனே நிப்பாட்டு. பார்க்க நல்லாவேயில்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் சொன்னது ஒருவகையில் நியாயம்தான். ஏனெனில் அதை வைத்தே சுபிக்ஷா தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டிருப்பதால் பார்வையாளர்கள் நெளியலாம்.  BB TAMIL 9 -DAY 82 “பாரு, சான்ட்ராவை நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை’ - சுபிக்ஷா சகோதரர் எச்சரிக்கை ஆனால் ஒரு புதிய விஷயத்தை சுபிக்ஷா கற்றுக் கொள்வது குறித்து இத்தனை கடுமையாக சொல்லத் தேவையில்லை. ‘இதை வெளியில் வந்து பார்த்துக்கோ’ என்று சகோதரர் பிறகு சொன்னது ஆறுதல்.  “நான்தான் டைட்டில் வின்னர்ன்னு சொல்லிட்டே இருக்காத. அது மக்கள் எடுக்கற முடிவு” என்று சகோதர் சொன்னதும் நல்ல அறிவுரை. “பாரு, சான்ட்ரா ரெண்டு பேரையும் நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை” என்று பட்டவர்த்தனமாக சொல்லி விட்டார். “விக்ரம் கூட மட்டும் இருக்காத. மத்தவங்க கூடயும் பழகு” என்று சொல்லப்பட்டதும் நல்ல உபதேசம்தான்.  “நீ கடலோடிம்மா.. ஏன் இப்படி தயங்கி மறுகறே.. நல்லா தைரியமா பேசு.. சிங்கப் பெண்ணில்லையா?” என்று உற்சாகமாக ஊக்க மொழி தந்தார் சுபிக்ஷாவின் தந்தை.  சுபிக்ஷாவின் குடும்பம் சென்ற பிறகு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விளம்பரம். வழக்கமாக இது போன்ற டாஸ்க் என்றால் ஆரம்பித்து விளையாடி பரிசு பெறுவதுடன் முடிந்து விடும். ஆனால் இந்த முறை ஆரம்பத்திலிருந்தே தகராறு.  BB TAMIL 9 -DAY 82 ‘ஏழரைக்கு ஆரம்பித்து ஏழரையில் முடிந்த டாஸ்க்’ கம்ருதீன், வினோத், பார்வதி ஆகியோர் இருந்த அணியில் தன்னை சோ்த்தது குறித்து திவ்யாவிற்கு ஆரம்பத்திலேயே பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில், விற்பனையாளர் ரோலில் நான்தான் இருப்பேன் என்று பாரு அடம்பிடித்தார். அதில்தான் நிறைய ஸ்கோர் செய்யலாம் என்பது பாருவின் கணக்கு போல.  “நாமளலாம் ஒரே டீம்.. இது டீம் டாஸ்க்” என்று திவ்யா சொன்னது மற்றவர்களுக்குப் புரியவில்லை. ‘நானும் விற்பனையாளர் ரோல் போறேன்” என்று வினோத் சொல்ல “அப்ப இதுவரைக்கும் அது புரியாமத்தான் இருந்தீங்களா?” என்று வினோத்தின் ஈகோவை திவ்யா சீண்ட புகைய ஆரம்பித்தது.  பிறகு ‘எல்லா ஏழரைகளும் ஒண்ணா கூடிடுச்சு’ என்று திவ்யா சொன்னது அடிப்படையில் ஒரு ஜாலியான கமெண்ட். நமக்குப் பிடித்தவர்கள் அடிக்கும் கமெண்ட் என்றால் எளிதாக எடுத்துக் கொள்வோம். ஆனால் பிடிக்காதவர் செய்யும் சிறு முணுமுணுப்பு கூட நமக்கு கடுமையாகத் தெரியும். அந்த வகையில் திவ்யாவின் ஜாலியான கமெண்ட்டை வினோத் சீரியஸாக எடுத்துக் கொண்டு சண்டை போட வந்தார். “அதானே.. எங்களை ஏன் ஏழரைன்னு சொல்லணும்” என்று பாருவும் இணைந்து கொண்டார்.  “என்னையும் சோ்த்துதான் சொன்னேன். Funதான்” என்று திவ்யா கதறியதை யாரும் புரிந்து கொள்ள விரும்பவில்லை. “வேணுமின்னா. உங்களைச் சொல்லிக்கோங்க. என்னையும் ஏன் சோ்த்தீங்க?” என்று கோபத்திற்கு இடையில் வினோத் கேட்டது மட்டுமே சரியான பாயிண்ட். வினோத்திற்கு நகைச்சுவைக்கு இணையாக கோபமும் வருகிறது. இரண்டாவது விஷயம் அவரது பலவீனம். இதை அவரது மனைவி உட்பட பலரும் சுட்டிக் காட்டியும் அவரால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை.  BB TAMIL 9 -DAY 82 “ஆரம்பிக்கும் போதே ஏழரையா ஆரம்பிச்சது.. அப்படியே முடிஞ்சது’ என்று வினோத் புலம்பிய மாதிரியே அவர்களின் அணி தோற்றது. பாரு ஒரு இடத்தில் இருந்தால் அங்கு அமைதி இருக்க வாய்ப்பில்லை. “என் பாயிண்டை ஏன் நீ சொன்னே?” என்று பாரு வம்பிழுக்க அவருடன் பதிலுக்கு திவ்யாவும் மல்லுக்கட்ட மறுபடியும் காட்டுக்கூச்சல்.  இந்த வாரம் ஃபேமிலி டாஸ்க் என்பதால் கடுமையான விசாரணை இருக்காது. எனவே எவிக்ஷன் இருக்கிறதா, அது யார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். 

விகடன் 27 Dec 2025 7:41 pm

BB Tamil 9 Day 82: பல்பு வாங்கும் பாரு; ஏழரையில் முடிந்த டாஸ்க்; - 82வது நாளில் நடந்தது என்ன?

வருகிற விருந்தினர்களிடம் போட்டியாளர்கள் அடிப்படையாக கேட்கும் கேள்வி இதுதான். “வெளில எனக்கு கெட்ட பெயரா?” எனில் நாம் செய்யும் காரியங்களின் நன்மையும் தீமையும் நமக்கே உறைப்பதில்லை. எங்காவது யாரையாவது மிதித்துக் கொண்டே போகிறோம். ஆனால் உள்ளுக்குள் ‘நான் எத்தனை நல்லவன் தெரியுமா?’ என்று நமக்கு நாமே சான்றிதழ் தந்து கொள்கிறோம். மற்றவர்களை வெறுக்கிறோம்.  பிக் பாஸ் காமிராக்கள் போன்று நம் மனச்சாட்சி ‘குறும்படம்’ போட்டால்தான் நிதர்சனம் புரிகிறது. பலர் காமிராக்களை ஆஃப் செய்து வைத்திருப்பதுதான் பிரச்சினை.  BB TAMIL 9 -DAY 82 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 82 ‘ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்… தூணாக தாங்குவது காதல்தான்… /  ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க… அழகான காரணமே காதல்தான்…’ என்று காதலின் முக்கியத்துவத்தைச் சொல்லும் பாடலை காலையில் ஒலிக்க விட்டார் பிக் பாஸ். (என்ன சொல்ல வர்றாரு?! - பாரு கம்முவிற்கு ஆதரவுக் குரலா?!) பாருவும் அவரது அம்மாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர் மாறாக அவரது அம்மா நிதானமாக பேசுகிறார். பல விஷயங்களை முற்போக்கான பார்வையில் அணுகுகிறார். வயதும் அனுபவமும் தந்திருக்கும் முதிர்ச்சி.  ஆனால் தன் மகள் எல்லை மீறும் போதெல்லாம் அதை அழுத்தமாக கண்டிக்கத் தவறுகிறார். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, தன் மகளாகவே இருந்தாலும் அவளுடைய வாழ்க்கையை அவளே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்பது. இது மிக முதிர்ச்சியான பார்வை.  இரண்டாவது, ஏற்கெனவே பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும்  தன் மகளுக்கு தாமும் இணைந்து அதிக நெருக்கடியைத் தர வேண்டாம் எனபதாக இருக்கலாம். பாருவிடம் தான் உடன்படும் மற்றும்  முரண்படும் இடங்களை வலிக்காத உபதேசமாக சொல்லிச் செல்கிறார் சரஸ்வதி.  பாருவின் அம்மா செய்வது சரியா அல்லது தவறா? “ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்புதான்” என்று சரஸ்வதி சொல்வது முற்றிலும் சரியானது. பிக் பாஸ் போன்ற அடைபட்ட சூழலில் இளம் வயதினருக்குள்ளே பரஸ்பர இனக்கவர்ச்சி ஏற்படுவது இயல்புதான். ஆனால் வந்திருக்கும் பிரதான நோக்கத்தை அந்த ஈர்ப்பு சிதைக்கிறது என்கிற போது விழித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.  ‘ஆண் பெண் ஈர்ப்பு இயல்பு’ என்று சொன்னாலும்  ‘ஆனால் இங்க பேசறது அவசியமில்ல’ என்று வெற்றியின் முக்கியத்துவத்தையும் பாருவின் அம்மா இணைத்தே உபதேசம் செய்கிறார்.  BB TAMIL 9 -DAY 82 விடலை வயதினர் தன்னிச்சையாக இனக்கவர்ச்சியில் விழுவதை பாருவின் செயல்களோடு ஒப்பிட முடியுமா? அவர் அந்த அளவிற்கு அப்பாவிப் பெண்ணா என்ன? அவர் அந்த வயதையும் கடந்தவர். பாருவின் வெளியுலக பேச்சுக்களை கவனிக்கும் போது, காதலில் விழுந்து ஏமாறுவதைப் போல் எல்லாம் தெரியவில்லை. எனில் பிக் பாஸ் காதலை தனது சர்வைவலுக்கான கன்டென்ட்டாக உபயோகிக்கிறாரா என்கிற சந்தேகத்தை புறந்தள்ள முடியவில்லை. இது அவரது அம்மாவிற்கும் உள்ளூற தெரிந்திருக்கலாம்.  'எனக்குள்ள kindness இருக்கு’ என்று தானே சொல்லிக் கொள்கிற பாரு, சக மனிதர்களை கடுமையாக வெறுக்கும் விதமும் அதை புறணியாகப் பேசும் விதமும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  ‘நெகட்டிவிட்டி கொண்டவர்களைத்தான் பாருவிற்கு பிடிக்கிறதா?’ ‘கனி, விக்ரம், அரோரா, சுபி, சபரி.. இவங்கள்லாம் எனக்கு செட்டே ஆகாது. அவங்க என்னதான் இனிமையா இருந்தாலும் செட் ஆகாது. அப்படித்தான் என் உள் மனசு சொல்லுது” என்கிறார் பாரு. அதாவது அதிகமாக சண்டைக்கு போகாமல் நிதானமாக இருக்கிறவர்களை பாருவிற்குப் பிடிக்காது. சண்டைக்கோழியாக இருக்கிற கம்ருதீன் மீது காதல் வந்து விடும். பாருவிற்கு நெகட்டிவிட்டி மீதுதான் தன்னிச்சையான விருப்பம் இருக்கிறதா? ‘திவ்யாவெல்லாம் ஃபுல்லா நெகட்டிவிட்டிதான்” என்று புகார் சொல்கிறார் பாரு. எனில் இவர் யார்? “அரோரால்லாம் விஷப்பாம்பு” என்று கடுமையான வன்மத்துடன் சொல்கிறார் பாரு. “வெளில என்னைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?” என்று ரியாவிடம் சென்று கேட்டவரே பாருதான். ஆனால் இன்றோ “பெரிய லாடு லபக்குதாஸ் மாதிரி வந்து எனக்கு அட்வைஸ் பண்றா.. ‘சரி முதல்ல இன்பர்மேஷன்லாம் கொடு. அப்புறம் வெச்சுக்கறேன்னு உள்ளே நெனச்சிக்கிட்டேன்” என்று வன்மத்துடன் புறம் பேசுகிறார். இதெல்லாம் என்ன மாதிரியான கீழ்மை?! BB TAMIL 9 -DAY 82 இவற்றையெல்லாம் பக்கத்தில் அமர்ந்து  கேட்டுக் கொண்டிருக்கும் பாருவின் அம்மா, பாருவின் கீழ்த்தரமான பேச்சுக்களை அழுத்தமாக கண்டிப்பது போல் தெரியவில்லை. மாறாக வலிக்காத வகையில் இதமாக உபதேசம் செய்து விட்டு அமைதியாகி விடுவது நெருடலை ஏற்படுத்துகிறது.  இந்த ஃபேமிலி டாஸ்க்கில் வந்திருந்த விருந்தினர்கள் பெரும்பாலும் “உன் கேமை ஆடு.. சண்டை போடு. கோபப்படு. யாருக்காகவும் விட்டுத்தராத.. கப்பு முக்கியம்” என்று சொல்லும் போது “உன் திறமையால ஆடு. யாரையும் கீழே தள்ளிட்டு வர்ற வெற்றி நமக்கு வேண்டாம்” என்று உபதேசித்த சபரியின் அம்மா உயர்வாகத் தெரிகிறார்.  “மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதை விடுங்க” - அட்வைஸ் செய்த விக்ரமின் மனைவி பாருவின் அம்மா கிளம்பும் நேரம் வந்தது. அனைவரும் ஆசி வாங்கும் போது, பக்கத்தில் நிற்கும் அரோவுடன் காலில் விழுந்த வினோத் “குடும்பத்தோட ஆசிர்வாதம் வாங்கறேன்” என்று சொன்னது வில்லங்கமான காமெடி. (இதைத்தான் பாக்யா மறைமுகமாக கண்டித்து விட்டுச் சென்றார்!). “எங்க அம்மா கால்ல மட்டும்தான் விழுவேன்” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் பாரு. “இது செஞ்ச தப்புக்கா.. செய்யப் போற தப்புக்கா” என்று ஊமைக்குத்தாக பிக் பாஸ் குத்தியது சுவாரசியமான காட்சி.  விக்ரமின் குடும்பம் உள்ளே வந்தது. ‘உன் அழகுள மயங்கிட்டேன்’ என்று மனைவியைப் பார்த்து கீழே விழுவது மாதிரி விக்ரம் செய்ததெல்லாம் மிகச் சுமாரான கன்டென்ட். காமெடி ஷோ மாதிரி எதையோ முயல்கிறார் விக்ரம்.  BB TAMIL 9 -DAY 82 தனக்கான டாஸ்க்கை கூலாக செய்து கொண்டிருந்த விக்ரம், அங்கிருந்தே தன் குடும்பத்திடம் பேசியது குறும்பு ‘இந்த பாரு மன்னிப்பு கேட்பா நம்பிடாதீங்க.. என் பொண்டாட்டி கூட என்னை இந்த திட்டு திட்டியதில்ல. ஒரே நைட்ல சான்ட்ரா என்னைத் திட்டிட்டாங்க. அதுக்கப்புறம் பேசி கிளியர் ஆகிட்டோம்” என்று சாமர்த்தியமாக போட்டுக் கொடுத்தார் விக்ரம்.  ‘என் வொய்ஃபை நான் ரொம்ப மிஸ் பண்றேன்’ என்று அடிக்கடி சொல்லும் விக்ரம், தன் மனைவியைப் பார்த்தும் ரொம்ப ஃபீல் ஆகி விட்டார். “இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னை தனியா விட மாட்டேன்.. யப்பா.. அத்தனை மிஸ் பண்றேன்’ என்று உருகினார். அதற்காக ‘இனிமே உன்னை பாத்ரூம் கூட தனியா போக விட மாட்டேன்’ என்று வில்லங்க காமெடி செய்ததெல்லாம் டூ மச்.  “அப்பப்ப பிரேக்டவுன் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் செய்யறது நல்லதுதான். ஆனா அதுக்கப்புறம் நீங்க ஃபீல் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் பண்றதை இத்தோட நிறுத்துங்க. அதுக்காக சுயநலமா இருக்கச் சொல்லலை. வந்த நோக்கம் என்ன.. வெற்றிதான்..” என்று விக்ரமின் மனைவி அனிதா கலவையாக உபதேசம் செய்ய “இல்லம்மா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..” என்ற விக்ரம் பிறகு ‘சரிம்மா.. இம்ப்ரூவ் பண்ணிடறேன்” என்று சரண் அடைந்தார்.  BB TAMIL 9 -DAY 82 விருந்தினர்களிடம் தொடர்ந்து பல்பு வாங்கும் பாரு வருகிற விருந்தினர்கள் பெரும்பாலும் பாருவின் தவறுகளை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டுகிறார்கள். அவ்றறிலிருந்து கூட தன் பிழைகளை பாருவால் புரிந்து கொள்ள முடியவில்லையா?.. அல்லது ‘வலிக்காத மாதிரியே’ நடிக்கிறாரா? பாரு செய்யும் அலப்பறைகளை வெளியில் இருந்து மக்களும் பார்த்திருப்பார்களே என்பது அவருக்கு உறைக்கவேயில்லை. மீண்டும் மீண்டும் பல்பு வாங்குகிறார். இப்போதும் அதுதான் நடந்தது. “விக்ரம் என்னை ரொம்ப வேலை வாங்கறான் ஆன்ட்டி” என்று பாரு புகார் செய்ய “ஏம்மா.. அவ்ளோ நேரம் ஆர்க்யூ பண்றதுக்கு இரண்டு செகண்ட்ல அந்த வேலையை செஞ்சு முடிச்சிடலாமே?” என்று விக்ரமின் அம்மா மடக்கிய போது சிரித்துக் கொண்டே சமாளித்தார் பாரு.  வேலை செய்யாமல் பாரு ஏமாற்றுவதை விஜய்சேதுபதி முதல் பலரும் கண்டித்த பிறகும் ஏன் இந்த டிராமா? கடைசி விருந்தினர் சுபிக்ஷாவிற்கானது. தனது குடும்பத்தினரைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் சுபிக்ஷா.  “நீ பீட் பாக்சிங் செய்யற உடனே நிப்பாட்டு. பார்க்க நல்லாவேயில்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் சொன்னது ஒருவகையில் நியாயம்தான். ஏனெனில் அதை வைத்தே சுபிக்ஷா தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டிருப்பதால் பார்வையாளர்கள் நெளியலாம்.  BB TAMIL 9 -DAY 82 “பாரு, சான்ட்ராவை நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை’ - சுபிக்ஷா சகோதரர் எச்சரிக்கை ஆனால் ஒரு புதிய விஷயத்தை சுபிக்ஷா கற்றுக் கொள்வது குறித்து இத்தனை கடுமையாக சொல்லத் தேவையில்லை. ‘இதை வெளியில் வந்து பார்த்துக்கோ’ என்று சகோதரர் பிறகு சொன்னது ஆறுதல்.  “நான்தான் டைட்டில் வின்னர்ன்னு சொல்லிட்டே இருக்காத. அது மக்கள் எடுக்கற முடிவு” என்று சகோதர் சொன்னதும் நல்ல அறிவுரை. “பாரு, சான்ட்ரா ரெண்டு பேரையும் நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை” என்று பட்டவர்த்தனமாக சொல்லி விட்டார். “விக்ரம் கூட மட்டும் இருக்காத. மத்தவங்க கூடயும் பழகு” என்று சொல்லப்பட்டதும் நல்ல உபதேசம்தான்.  “நீ கடலோடிம்மா.. ஏன் இப்படி தயங்கி மறுகறே.. நல்லா தைரியமா பேசு.. சிங்கப் பெண்ணில்லையா?” என்று உற்சாகமாக ஊக்க மொழி தந்தார் சுபிக்ஷாவின் தந்தை.  சுபிக்ஷாவின் குடும்பம் சென்ற பிறகு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விளம்பரம். வழக்கமாக இது போன்ற டாஸ்க் என்றால் ஆரம்பித்து விளையாடி பரிசு பெறுவதுடன் முடிந்து விடும். ஆனால் இந்த முறை ஆரம்பத்திலிருந்தே தகராறு.  BB TAMIL 9 -DAY 82 ‘ஏழரைக்கு ஆரம்பித்து ஏழரையில் முடிந்த டாஸ்க்’ கம்ருதீன், வினோத், பார்வதி ஆகியோர் இருந்த அணியில் தன்னை சோ்த்தது குறித்து திவ்யாவிற்கு ஆரம்பத்திலேயே பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில், விற்பனையாளர் ரோலில் நான்தான் இருப்பேன் என்று பாரு அடம்பிடித்தார். அதில்தான் நிறைய ஸ்கோர் செய்யலாம் என்பது பாருவின் கணக்கு போல.  “நாமளலாம் ஒரே டீம்.. இது டீம் டாஸ்க்” என்று திவ்யா சொன்னது மற்றவர்களுக்குப் புரியவில்லை. ‘நானும் விற்பனையாளர் ரோல் போறேன்” என்று வினோத் சொல்ல “அப்ப இதுவரைக்கும் அது புரியாமத்தான் இருந்தீங்களா?” என்று வினோத்தின் ஈகோவை திவ்யா சீண்ட புகைய ஆரம்பித்தது.  பிறகு ‘எல்லா ஏழரைகளும் ஒண்ணா கூடிடுச்சு’ என்று திவ்யா சொன்னது அடிப்படையில் ஒரு ஜாலியான கமெண்ட். நமக்குப் பிடித்தவர்கள் அடிக்கும் கமெண்ட் என்றால் எளிதாக எடுத்துக் கொள்வோம். ஆனால் பிடிக்காதவர் செய்யும் சிறு முணுமுணுப்பு கூட நமக்கு கடுமையாகத் தெரியும். அந்த வகையில் திவ்யாவின் ஜாலியான கமெண்ட்டை வினோத் சீரியஸாக எடுத்துக் கொண்டு சண்டை போட வந்தார். “அதானே.. எங்களை ஏன் ஏழரைன்னு சொல்லணும்” என்று பாருவும் இணைந்து கொண்டார்.  “என்னையும் சோ்த்துதான் சொன்னேன். Funதான்” என்று திவ்யா கதறியதை யாரும் புரிந்து கொள்ள விரும்பவில்லை. “வேணுமின்னா. உங்களைச் சொல்லிக்கோங்க. என்னையும் ஏன் சோ்த்தீங்க?” என்று கோபத்திற்கு இடையில் வினோத் கேட்டது மட்டுமே சரியான பாயிண்ட். வினோத்திற்கு நகைச்சுவைக்கு இணையாக கோபமும் வருகிறது. இரண்டாவது விஷயம் அவரது பலவீனம். இதை அவரது மனைவி உட்பட பலரும் சுட்டிக் காட்டியும் அவரால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை.  BB TAMIL 9 -DAY 82 “ஆரம்பிக்கும் போதே ஏழரையா ஆரம்பிச்சது.. அப்படியே முடிஞ்சது’ என்று வினோத் புலம்பிய மாதிரியே அவர்களின் அணி தோற்றது. பாரு ஒரு இடத்தில் இருந்தால் அங்கு அமைதி இருக்க வாய்ப்பில்லை. “என் பாயிண்டை ஏன் நீ சொன்னே?” என்று பாரு வம்பிழுக்க அவருடன் பதிலுக்கு திவ்யாவும் மல்லுக்கட்ட மறுபடியும் காட்டுக்கூச்சல்.  இந்த வாரம் ஃபேமிலி டாஸ்க் என்பதால் கடுமையான விசாரணை இருக்காது. எனவே எவிக்ஷன் இருக்கிறதா, அது யார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். 

விகடன் 27 Dec 2025 7:41 pm

Jana Nayagan Audio Launch: கோட் சூட்டில் விஜய்; தளபதி பாய்ஸ் பங்கேற்பு; ஆடியோ லாஞ்ச் அப்டேட்ஸ்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இசை வெளியீட்டு விழா மாலை 6 மணிக்கு மேல் தொடங்கவுள்ள நிலையில், தற்போது விஜய் நடித்த படங்களின் பாடல்களை வைத்து 'தளபதி கச்சேரி' என்ற கான்சர்ட்டை நடத்தி வருகிறார்கள். இது விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால் இப்படியான சிறப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். இந்த 'தளபதி கச்சேரி' கான்சர்ட்டில் எஸ்.பி.பி. சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு எனப் பல பின்னணிப் பாடகர்களும் பாடவிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, இசை வெளியீட்டு விழா விஜய்க்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் என மூவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள். Jana Nayagan Audio Launch இவர்களோடு சிலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து நிகழ்வுக்குப் புறப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. 'தளபதி கச்சேரி' கான்சர்டை நடிகர் ரியோ ராஜும், தொகுப்பாளர் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள். இசை வெளியீட்டு விழாவை ஆர்.ஜே.விஜய்யும், வி.ஜே. ரம்யாவும் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள். Jana Nayagan: ``ஜனநாயகன் திரைப்படம் ஒரு கம்ப்ளீட் மீல்ஸ்! - அப்டேட் கொடுத்த இயக்குநர் அ.வினோத்

விகடன் 27 Dec 2025 4:21 pm

சூர்யா 46 கதை இதுதான்.. தயாரிப்பாளர் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகியுள்ளார். கருப்பு படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பாளரான...

தஸ்தர் 27 Dec 2025 3:59 pm

JanaNayagan Audio Launch: விஜய் - SPB பாடல் காம்போ; நடித்த காம்போவா; எது சிறந்தது? - சரண் பதில்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாக விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து 'தளபதி திருவிழா' என்ற கான்சர்ட்டையும் நடத்தி வருகிறார்கள். Thalapathy Kacheri - Jananayagan இந்த கான்சர்ட்டை நடிகர் ரியோ ராஜும், தொகுப்பாளர் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள். பின்னணிப் பாடகர்கள் பலரும் மேடையில் பாடல்களைப் பாடிய பிறகு விஜய் குறித்தும், அவர்கள் பாடும் பாடல்கள் குறித்தும் பேசி வருகிறார்கள். அங்கு விஜய் யேசுதாஸ் பேசுகையில், இன்றைக்கு விஜய் சாருக்காக அனைவரும் வந்திருக்கோம். விஜய் சாருடைய படங்களில் அப்பா பாடின பாடலை இன்றைக்கு நாங்க இங்கு பாடுவோம் எனப் பேசினார். எஸ்பிபி சரண் விஜய் - எஸ்.பி.பி. பாடல் காம்போவா? இருவரும் இணைந்து நடித்த காம்போவா? எது சிறந்தது எனச் சொல்லுவீர்கள்? எனத் தொகுப்பாளர் ரியோ ராஜ் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி.பி. சரண், பாடல்னுதான் நான் சொல்லுவேன். ஏன்னா, அப்பாவோட நடிப்புக்கு நான்தான் பெரிய விமர்சகராக இருப்பேன். இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் அப்பானு சொல்வேன். ஆனா, பாடல்களில் அப்படிச் சொல்ல முடியாது. முதல் முறையாக மலேசியாவில் இத்தனை மக்கள் முன்னாடி பாடல் பாடுறேன். தளபதிக்காக மக்கள் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷம் எனப் பேசினார். விஜய் : எனக்கு இது One Last Chance - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

விகடன் 27 Dec 2025 3:37 pm

JanaNayagan Audio Launch: விஜய் - SPB பாடல் காம்போ; நடித்த காம்போவா; எது சிறந்தது? - சரண் பதில்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாக விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து 'தளபதி திருவிழா' என்ற கான்சர்ட்டையும் நடத்தி வருகிறார்கள். Thalapathy Kacheri - Jananayagan இந்த கான்சர்ட்டை நடிகர் ரியோ ராஜும், தொகுப்பாளர் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள். பின்னணிப் பாடகர்கள் பலரும் மேடையில் பாடல்களைப் பாடிய பிறகு விஜய் குறித்தும், அவர்கள் பாடும் பாடல்கள் குறித்தும் பேசி வருகிறார்கள். அங்கு விஜய் யேசுதாஸ் பேசுகையில், இன்றைக்கு விஜய் சாருக்காக அனைவரும் வந்திருக்கோம். விஜய் சாருடைய படங்களில் அப்பா பாடின பாடலை இன்றைக்கு நாங்க இங்கு பாடுவோம் எனப் பேசினார். எஸ்பிபி சரண் விஜய் - எஸ்.பி.பி. பாடல் காம்போவா? இருவரும் இணைந்து நடித்த காம்போவா? எது சிறந்தது எனச் சொல்லுவீர்கள்? எனத் தொகுப்பாளர் ரியோ ராஜ் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி.பி. சரண், பாடல்னுதான் நான் சொல்லுவேன். ஏன்னா, அப்பாவோட நடிப்புக்கு நான்தான் பெரிய விமர்சகராக இருப்பேன். இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் அப்பானு சொல்வேன். ஆனா, பாடல்களில் அப்படிச் சொல்ல முடியாது. முதல் முறையாக மலேசியாவில் இத்தனை மக்கள் முன்னாடி பாடல் பாடுறேன். தளபதிக்காக மக்கள் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷம் எனப் பேசினார். விஜய் : எனக்கு இது One Last Chance - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

விகடன் 27 Dec 2025 3:37 pm

Lokesh Kanagaraj: இனி 'மார்கழியில் மக்களிசை'யில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும் - லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் இந்த நிகழ்வு குறித்து மேடையில் பேசினார்கள். Kanimozhi: நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள் - கனிமொழி மேடையில் லோகேஷ் கனகராஜ், எனக்கு இந்த மேடை மூலமாகத்தான் பாடலாசிரியர் அறிவு யார் என்பதே எனக்குத் தெரியவந்தது. இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இதனை நடத்திக் கொண்டிருக்கும் ரஞ்சித் அண்ணாவுக்குப் பாராட்டுகள். இனி இந்த முன்னெடுப்புக்கு என்னுடைய பங்களிப்பும் இருக்கும் எனப் பேசினார். Lokesh Kanagaraj - Coolie ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ஒவ்வொரு மேடையிலும் இது வளர்ந்துகொண்டே இருக்கிறது. இசை அனைவருக்கும் பொதுவானது. இன்னும் இது அடுத்த கட்டங்களை நோக்கி முன்னேற வேண்டும். இங்கிருந்து நிறைய இசைக் கலைஞர்கள் வருகிறார்கள். இந்த மேடையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இங்கிருந்து நிறைய சுயாதீன கலைஞர்கள் வளர்ந்து வருகிறார்கள் எனக் கூறினார். Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ்

விகடன் 27 Dec 2025 2:25 pm

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்…மாஸாக வந்த அப்டேட்!

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்… மாஸாக வந்த அப்டேட்! பிரதீப் இயக்கி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. லவ்டுடே, டிராகன், ‘டியூட்’ என ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை...

தஸ்தர் 27 Dec 2025 2:00 pm

ராதிகா நடிக்கும் ‘தாய் கிழவி’படத்தை ரசிகர்கள் கொண்டாடுவர்

ராதிகா நடிக்கும் ‘தாய் கிழவி’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ராதிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது லுக் மற்றும் டீஸர் இரண்டிற்குமே இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். ’தாய் கிழவி’ படத்தினை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது. பிப்ரவரி 20-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை உரிமை, ஓடிடி...

தஸ்தர் 27 Dec 2025 1:55 pm

Vetri Maaran: 'மார்கழியில் மக்களிசை'என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான் - வெற்றி மாறன்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தப் பிறகு வெற்றி மாறன் இந்த நிகழ்வு குறித்தும், பா.ரஞ்சித்தின் முன்னெடுப்புகள் குறித்தும் பேசினார். Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ் வெற்றி மாறன் பேசுகையில், 'மார்கழியில் மக்களிசை' என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான். பா. ரஞ்சித்தின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு முன்னெடுப்பும் சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக இதை நான் பார்க்கிறேன். 6ஆம் முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வுக்கு இத்தனை பேர் வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வெற்றிமாறன் இங்கு எந்தக் கலைக்கு மேடையை அமைத்துக் கொடுக்குது என்பதுதான் முக்கியம். இங்கு பெர்ஃபார்ம் செய்யக்கூடிய கலைஞர்களின் நோக்கம் சினிமா கிடையாது. அவர்களுடைய நோக்கம் சமூக மாற்றம் மட்டுமே. இங்கு கேட்ட அத்தனை பாடல்களும் சமூக மாற்றத்திற்கான பாடல்களாகத்தான் இருந்தன. மாற்றம் விரைவில் வரணும்! எனக் கூறினார். தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்... - வெற்றி மாறன்

விகடன் 27 Dec 2025 1:11 pm

Vetri Maaran: 'மார்கழியில் மக்களிசை'என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான் - வெற்றி மாறன்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தப் பிறகு வெற்றி மாறன் இந்த நிகழ்வு குறித்தும், பா.ரஞ்சித்தின் முன்னெடுப்புகள் குறித்தும் பேசினார். Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ் வெற்றி மாறன் பேசுகையில், 'மார்கழியில் மக்களிசை' என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான். பா. ரஞ்சித்தின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு முன்னெடுப்பும் சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக இதை நான் பார்க்கிறேன். 6ஆம் முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வுக்கு இத்தனை பேர் வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வெற்றிமாறன் இங்கு எந்தக் கலைக்கு மேடையை அமைத்துக் கொடுக்குது என்பதுதான் முக்கியம். இங்கு பெர்ஃபார்ம் செய்யக்கூடிய கலைஞர்களின் நோக்கம் சினிமா கிடையாது. அவர்களுடைய நோக்கம் சமூக மாற்றம் மட்டுமே. இங்கு கேட்ட அத்தனை பாடல்களும் சமூக மாற்றத்திற்கான பாடல்களாகத்தான் இருந்தன. மாற்றம் விரைவில் வரணும்! எனக் கூறினார். தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்... - வெற்றி மாறன்

விகடன் 27 Dec 2025 1:11 pm

Salman Khan: பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாள் விழா; தோனி, இந்தி நடிகர்களுடன் கொண்டாடிய சல்மான் கான்!

நடிகர் சல்மான் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து இந்தப் பிறந்தநாளை சல்மான் கான் மும்பை புறநகர் பகுதியில் உள்ள பன்வெலில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார். பிறந்தநாள் விழாவிற்காக நேற்று மாலையிலிருந்து பாலிவுட் நண்பர்கள் சல்மான் கான் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து இந்தப் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். இந்தப் பிறந்தநாளில் சல்மான் கானின் பெற்றோர், சகோதரர், சகோதரிகள் என அனைத்து உறவினர்களும் கலந்து கொண்டனர். நடிகர் சந்தீப் ஹோடா, சஞ்சய் தத், ஆதித்ய ராய் கபூர், ரகுல் பிரீத் சிங், தபு, ஹூமா குரேஷி, மகேஷ் மஞ்சிரேகர், தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி, ரமேஷ் தொரானி உட்பட சல்மான் கானின் பாலிவுட் நண்பர்கள் இந்தப் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். நடிகை ஜெனிலியா தேஷ்முக் தனது இரண்டு மகன்களுடன் இந்தப் பிறந்தநாளில் கலந்து கொண்டார். பாரதி துபேயுடன் சல்மான் கான் சல்மான் கானின் முன்னாள் காதலி சங்கீதா பிஜ்லானி, மிகா சிங் உட்பட பலர் நள்ளிரவு வரை வந்து கொண்டே இருந்தனர். இரவில் தொடங்கிய பிறந்தநாள் பார்ட்டி அதிகாலை வரை நீடித்தது. சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு வெளியில் ஏராளமான சினிமா புகைப்படக் கலைஞர்கள் கூடியிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் சல்மான் கான் தனது பண்ணை வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அவர் கேக் ஒன்றை எடுத்து வந்து பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். கேக் வெட்டி அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கு சல்மான் கான் வழங்கினார். அதோடு அவர்களுடன் சேர்ந்து சல்மான் கான் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மூத்த பெண் பத்திரிகையாளர் பாரதி துபே இதில் கலந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் சல்மான் கான் அவரைக் கட்டித்தழுவி அவரது நெற்றியில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சல்மான் கான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்ற மாபியாவால் அச்சுறுத்தல் இருப்பதால் பண்ணை வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சல்மான் கானின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகள் சமூக வலைத்தளத்தில் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இன்று மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியில் கூடும் ரசிகர்களின் வாழ்த்துகளை சல்மான் கான் ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது. ``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிகர் சல்மான்

விகடன் 27 Dec 2025 12:23 pm

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கிறார். விங்ஸ் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பால் சதீஷ் இயக்குகிறார். இதில் நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார். சம்பத் ராஜ், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்.ராஜாமணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு பிரித்வி இசையமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர்...

தஸ்தர் 27 Dec 2025 12:02 pm

Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சென்னை: இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம் - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், எனக்கு 'மாநகரம்' பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும். அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன். மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும். நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன். 'கூலி' படத்தை முடிச்சதுக்குப் பிறகு என்னுடைய பேட்டிகள் எதுவும் வரவில்லை. காரணம் அப்போது என்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டேன். எனக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க சரியான மேடை கிடைக்கல. Lokesh Kanagaraj - Margazhiyil Makkalisai 'கூலி' படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன. மக்களுக்குப் படத்தைக் கொடுக்கும்போது அவங்க கொடுக்கிற விமர்சனத்தை ஏத்துக்கணும். நானும் அந்த விமர்சனங்களை ஏத்துக்கிட்டு, அடுத்து வர்ற என்னுடைய படங்களில் அதைத் தவிர்க்க முயற்சி பண்ணுவேன். விமர்சனங்களைத் தாண்டி ரஜினி சாருக்காகவும், இப்படியான ஒரு படத்துக்காகவும் மக்கள் தியேட்டரில் போய் படத்தைப் பார்த்தாங்க. அந்தப் படம் 500 கோடி சம்பாதித்து இருப்பதாக தயாரிப்பாளர் சொன்னாங்க. இவை அத்தனைக்கும் காரணம் மக்களுடைய சப்போர்ட்தான்! அதுக்கு நன்றி! எனப் பேசினார். Lokesh Kanagaraj: தேவதாஸாக நடிகர் லோகேஷ் கனகராஜ்; ஹீரோயினாக வமிகா கேபி - எப்போது ரிலீஸ்?

விகடன் 27 Dec 2025 11:56 am

மனோஜ்க்கு வந்த பெரும் பிரச்சனை.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜால் வந்த கடனுக்கு அண்ணாமலை முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் கவனித்து விட்டு கிண்டல் அடித்து விட்டு பேசுகின்றனர். மறுநாள் காலையில் மனோஜ் ரோகினி சந்தோஷ் பிஏ என நால்வரும் பணத்தை வாங்க வர அந்த மேடமுக்கு ஜுரம்...

தஸ்தர் 27 Dec 2025 11:16 am

நந்தினி சொன்ன வார்த்தை,சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ஆபீசுக்கு வர மாட்டேன் என பிடிவாதமாக இருக்க சூர்யா வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். சுந்தரவல்லி ஆபீசுக்கு...

தஸ்தர் 27 Dec 2025 10:58 am

Cinema Roundup 2025: பொன்மேன் டு அவதார்! 2025–ல் கவனம் ஈர்த்த பிறமொழி படங்கள்! | எங்கு பார்க்கலாம்?

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என இந்த ஆண்டு பிற மொழிப் படங்கள் பலவும் பக்கா ட்ரீட் தந்திருக்கின்றன. அப்படி தமிழ் ரசிகர்களிடையே இந்த ஆண்டு கவனம் பெற்ற மற்ற மொழிப் படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். ரேகசித்திரம்: கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ரேகசித்திரம்'. காவல்துறை அதிகாரியாக ஆசிப் அலி மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் தங்களது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், மெகா ஸ்டார் மம்முட்டியின் ஏ.ஐ கேமியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்ததோடு, ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தையும் கொடுத்தது. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், அதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மார்ச் 7-ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது. Ponman Movie பொன்மேன்: இந்த ஆண்டில் வெளியான 'பொன்மேன்' திரைப்படத்தில் பேசில் ஜோசப் கதையின் நாயகனாகத் தனது இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தார். அவருக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ் தனது நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்திற்குப் ஆழம் சேர்த்தார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், மார்ச் 14 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோர்ட் vs நோபடி: அறிமுக இயக்குனர் ராம் ஜெகதீசன் இயக்கத்தில், கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் இத்திரைப்படம் வெளியானது. நடிகர் நானி தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஏப்ரல் 11-ஆம் தேதி இப்படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. Court - State vs A Nobody ஆலப்புழா ஜிம்கானா: இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'ஆலப்புழா ஜிம்கானா' என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. விளையாட்டாகத் தொடங்கும் ஒரு பாக்ஸிங் போட்டி, எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து அரங்கேறும் சுவாரசியமான சம்பவங்களால் எப்படி திசைமாறுகிறது என்பதே இப்படத்தின் மையக்கரு ஆக அமைந்திருந்தது. படம் முழுவதும் நகைச்சுவை கலந்து கலகலப்பாகச் சொல்லப்பட்ட விதம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஜூன் 13 ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது. சின்னர்ஸ்: 'பிளாக் பாந்தர்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ரயான் கூக்ளர் மற்றும் நடிகர் மைக்கேல் பி. ஜோர்டான் மீண்டும் இணைந்துள்ள 'சின்னர்ஸ்' திரைப்படம் மார்ச் 18-ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஹாரர் த்ரில்லர் பாணியில் வந்த இப்படம், வெறும் பயத்தை மட்டும் தராமல் நுட்பமான அரசியலையும், வரலாற்றையும் பேசி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தியேட்டர்களில் பார்த்த ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான திரையனுபவத்தை வழங்கியுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இப்படம், தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நானி: HIT 3 ஹிட் 3: இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில், நானி நடிப்பில் உருவான 'ஹிட்: தி தேர்ட் கேஸ்' திரைப்படம் மே 1-ம் தேதி தமிழ் டப்பிங்குடன் திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், இந்த மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே மிக அதிகமாக இருந்தது. இது ஆக்ஷன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. சித்தாரே ஜமீன் பர்: கடந்த ஜூன் 20-ஆம் தேதி இந்தி மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம், அதே நாளில் தமிழ் டப்பிங்கிலும் வெளியானது. ஆமிர் கான் மற்றும் ஜெனிலியா நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை, இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியிருந்தார். ஒரு பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் ஆமிர் கான் தனது முதிர்ச்சியான நடிப்பை இதில் வெளிப்படுத்தியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெனிலியா இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்திருந்தார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகள் தமிழ் மக்களையும் வெகுவாகக் கவர்ந்தன. நேரடியாக யூட்யூப் தளத்தில் வெளியானப் பிறகு படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. F1 F1: இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், தமிழ் டப்பிங்கிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இத்திரைப்படத்தின் திரைக்கதை ஒரு தமிழ் 'மாஸ்' ஹீரோ படத்திற்குரிய வேகத்துடனும் விறுவிறுப்புடனும் அமைக்கப்பட்டிருந்தது. இங்கும் வணிக ரீதியாகப் பெரும் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. குறிப்பாக படம் ஆப்பிள் டிவி ஓடிடி-யில் வெளியான பின்பு இணையதளத்தில் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை ட்ரெண்ட் செய்து கொண்டாடினர். சூப்பர்மேன்: உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான 'சூப்பர்மேன்' திரைப்படம், கடந்த 2025 ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. டிசி சினிமா பிரபஞ்சத்தின் புதிய தொடக்கமாகக் கருதப்பட்ட இத்திரைப்படம், வெளியாவதற்கு முன்பே உலகளாவிய ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவலைத் தூண்டியிருந்தது. புதிய சூப்பர்மேனாகத் திரையில் தோன்றிய டேவிட் கோரன்ஸ்வெட்டின் சிறப்பான நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இயக்குநர் ஜேம்ஸ் கன் இந்தப் படத்தை ஒரு புதிய கோணத்தில் அணுகியிருந்தார். சு ஃப்ரம் சோ சு ஃப்ரம் சோ: 2025-ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று எவ்வித எதிர்பார்ப்புமின்றி வெளியாகி, கன்னடத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் சு ஃப்ரம் சோ. அறிமுக இயக்குநர் ஜே.பி. துமினாடு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், கன்னடத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. தமிழ் மக்களிடையேயும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லோகா சாப்டர் ஒன் - சந்திரா: துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் வெளியான 'லோகா சாப்டர் 1 சந்திரா' திரைப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ் டப்பிங்கிலும் தியேட்டர்களில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் முழுக்கவே இறுக்கமான முகத்துடன் வரும் கல்யாணி பிரியதர்ஷினியின் நடிப்பைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். Lokah Chapter 1 டிமான் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காஸ்டில்: உலகளாவிய அனிமே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 'டிமான் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காஸ்டில்' திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. ஹருவோ சோட்டோசாகி தான் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி ஜப்பானில் வெளியான இப்படம், அங்கு வசூல் ரீதியாகப் புதிய மைல்கற்களை எட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியானது. தமிழ்நாட்டு அனிமே ரசிகர்கள் திரையரங்குகளில் இப்படத்தைக் கோலாகலமாகக் கொண்டாடினர். காந்தாரா சாப்டர் 1: 2022-ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' திரைப்படத்தின் முன்கதையாக உருவான 'காந்தாரா: சாப்டர் 1', அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. ரிஷப் ஷெட்டியின் மிரட்டலான இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்த இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் ரசிகர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை வழங்கியது. Kantara Chapter 1 கேர்ள் ஃப்ரெண்ட்: கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான தெலுங்குப் படம் தான் 'கேர்ள் ஃப்ரெண்ட்'. காதல் என்ற பெயரில் ஒரு ஆண், பெண் மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றி இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந்தப் படத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். துரந்தர்: இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள திரைப்படம் 'துரந்தர்'. இந்தி ஆடியன்ஸ் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் இப்படம் பெரிய வசூலைச் செய்து சாதனை படைத்து வருகிறது. Avatar Fire and Ash அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் உலக அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தன. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தத் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தத் தொடரின் அடுத்த படைப்பான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்', டிசம்பர் 19-ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைத்த பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விஷுவல் விருந்தாக அமைந்தன. முதல் இரண்டு பாகங்கள் போலவே இத்திரைப்படமும் உலக அளவில் வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் எந்தப் படம் உங்களுடைய ஃபேவரிட் என்பதை கமென்டில் பதிவிடுங்கள்

விகடன் 27 Dec 2025 6:40 am

50வது வாரத்தில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியல்கள் – எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா?

தமிழ் சேனலில் 2025 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் […] The post 50வது வாரத்தில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியல்கள் – எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 8:57 pm

பராசக்தி படத்தில் நடிக்க மறுத்த சூர்யா –உண்மையை போட்டுடைத்த இயக்குனர் சுதா கொங்கரா

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. […] The post பராசக்தி படத்தில் நடிக்க மறுத்த சூர்யா – உண்மையை போட்டுடைத்த இயக்குனர் சுதா கொங்கரா appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 8:34 pm

பரிதாபப்பட்டு பணம் அனுப்பிய ஜிவி பிரகாஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி..வெளியான ஷாக் தகவல்.!!

தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் யாரேனும் பண உதவி கேட்டால் சிறு சிறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் ஜிவி பிரகாஷுக்கு பணம் கேட்டு பதிவு செய்துள்ளார் அதாவது எங்க அப்பா சின்ன வயதில் இறந்துவிட்டார் அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்தார்கள் இப்போ அம்மாவும் இறந்து விட்டதால் இறுதி சடங்கு நடத்துவதற்கு...

தஸ்தர் 26 Dec 2025 7:49 pm

டிஆர்பி ரேட்டிங் : சன் டிவி vs விஜய் டிவி சீரியல்கள் – no.1 எந்த சேனல் சீரியல் தெரியுமா?

டிஆர்பி ரேட்டிங்கில் 2025 ஆம் ஆண்டில் 50வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post டிஆர்பி ரேட்டிங் : சன் டிவி vs விஜய் டிவி சீரியல்கள் – no.1 எந்த சேனல் சீரியல் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 7:29 pm

Chella Magale Lyrical Video

Jana Nayagan – Chella Magale Lyrical , Thalapathy Vijay , Pooja Hegde , H Vinoth , Anirudh , KVN

தஸ்தர் 26 Dec 2025 6:16 pm

விக்ரம் பிரபுவின் சிறை விமர்சனம்

ஆயுதப்படை போலீஸ் ஏட்டான விக்ரம் பிரபு வேலூர் ஜெயிலில் கொலை குற்றவாளியாக இருக்கும் அக்சய்குமாரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்கிறார். அவரோடு போலீஸ்காரர்கள் ஹரிசங்கர் நாராயணன் மற்றும் இன்னொருவரும் பாதுகாப்புக்கு செல்கிறார்கள். சிவகங்கைக்கு செல்லும் வழியில் திடீரென அக்சய் குமார் போலீஸ் துப்பாக்கியுடன் தப்பித்து விடுகிறார். இவரை பிடிக்க விக்ரம் பிரபு மற்றும் குழுவினர் முயற்சி செய்கிறார்கள். இறுதியில் அக்சய் குமாரை விக்ரம் பிரபு பிடித்தாரா? அக்ஷய் குமார்...

தஸ்தர் 26 Dec 2025 6:02 pm

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் பாலையா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே சூர்யா,...

தஸ்தர் 26 Dec 2025 5:40 pm

ரெட்ட தல விமர்சனம்

கதாநாயகன் காளி (அருண் விஜய்) மற்றும் கதாநாயகி ஆந்த்ரே (சித்தி இத்நானி) ஆகிய இருவரும் அனாதை. இருவரும் சிறு வயதில் எதிர்ச்சியாக சந்திக்கின்றனர். இருவரும் அனாதை என தெரிய வந்ததும் இருவரும் அவர்களுக்குள் ஆறுதலாக பேசி கொள்கிறார்கள். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. காதலித்த சில மாதங்களில் வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்க வருகிறார். ஆனால், பணத்தின்...

தஸ்தர் 26 Dec 2025 5:38 pm

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன், போலீசில் புகார் கொடுத்த பாக்கியா –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனியும் சரவணனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் எங்கே? ஒன்னும் பிரச்சனை இல்லையா? என்றார். அதற்கு கதிர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. அண்ணன் டீ கடைக்கு போயிருக்கிறார் என்று சமாளித்தார். அதற்குப்பின் கடைக்கு வந்த சரவணன், பழனி மாமாவிடம் பேசினேன். அவர் தனியாக சந்தித்து பேசலாம் என்று சொல்லி இருந்தார். நீயும் என்னுடன் வா? என்று கதிரை அழைக்கிறார். அவரும் சரி என்றார். மீனா, […] The post விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன், போலீசில் புகார் கொடுத்த பாக்கியா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 5:30 pm

பராசக்தி கதையில் சூர்யா நடிக்காதது ஏன்? சுதா கொங்காரா விளக்கம்.!!

பராசக்தி கதையில் சூர்யா நடிக்காமல் போனதற்கு காரணத்தை கூறியுள்ளார் சுதா கொங்காரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முதலில் புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் ஆனால் சில காரணங்களால் இது கைவிடப்பட்டது. இந்த நிலையில்...

தஸ்தர் 26 Dec 2025 5:30 pm

பராசக்தி கதையில் சூர்யா நடிக்காதது ஏன்? சுதா கொங்காரா விளக்கம்.!!

பராசக்தி கதையில் சூர்யா நடிக்காமல் போனதற்கு காரணத்தை கூறியுள்ளார் சுதா கொங்காரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முதலில் புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் ஆனால் சில காரணங்களால் இது கைவிடப்பட்டது. இந்த நிலையில்...

தஸ்தர் 26 Dec 2025 5:30 pm

திருமண நாளுக்கு மும்முரமாக தயாராகும் தமிழ்-சேது, ராஜாங்கம் கொடுக்கும் சீர் வரிசை –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, நம்முடைய பக்கம் இரண்டு ஜோடிகளை தயார் செய்து அந்த பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். இதை காவியா கேட்டு விட்டார். இன்னொரு பக்கம் சேது, திருமண நாளிற்க்காக தமிழுக்கு பரிசு கொடுப்பதற்காக ரூமில் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி, உள்ளே வந்து விட்டார். பின் சேது, புது புடவை ஒன்று வாங்கி கொடுத்தார். அதை பார்த்து தமிழ்ச்செல்வி எதுவும் பேசாமல் […] The post திருமண நாளுக்கு மும்முரமாக தயாராகும் தமிழ்-சேது, ராஜாங்கம் கொடுக்கும் சீர் வரிசை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 4:35 pm

BB Tamil 9: ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது இயல்புதான்; ஆனால் - பார்வதி அம்மா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா ஆகியோரின் குடும்பங்கள் வந்திருந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், நாங்க (கம்ருதீன்- பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம் என பார்வதி தனது அம்மாவிடம் சொல்கிறார். ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும் என பார்வதிக்கு அவரின் அம்மா அட்வைஸ் கொடுக்கிறார். அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு என பார்வதி தன் அம்மாவிடம் சொல்கிறார். BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்

விகடன் 26 Dec 2025 3:35 pm

BB Tamil 9: ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது இயல்புதான்; ஆனால் - பார்வதி அம்மா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா ஆகியோரின் குடும்பங்கள் வந்திருந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், நாங்க (கம்ருதீன்- பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம் என பார்வதி தனது அம்மாவிடம் சொல்கிறார். ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும் என பார்வதிக்கு அவரின் அம்மா அட்வைஸ் கொடுக்கிறார். அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு என பார்வதி தன் அம்மாவிடம் சொல்கிறார். BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்

விகடன் 26 Dec 2025 3:35 pm

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ்

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ் விஜய் தேவராகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரியில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இப்படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்​கின்​றனர்​.கிறிஸ்டோ சேவியர் இசையமைத்​துள்​ளார். ஆனந்த் சி.சந்​திரன் ஒளிப்​ப​திவு...

தஸ்தர் 26 Dec 2025 1:21 pm

‘Train’திரைப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’பாடல் வெளியானது. மேலும், Mysskin இசையில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்

‘Train’ திரைப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ பாடல் வெளியானது. மேலும், Mysskin இசையில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன்...

தஸ்தர் 26 Dec 2025 1:14 pm

BB Tamil 9 Day 81: பாரு அம்மா என்ட்ரி - கம்முவுக்கு சொன்ன அட்வைஸ்; பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம்

‘தாத்தா வராரு.. கதற விடப் போறாரு’ என்கிற பாட்டு மாதிரி பாருவின் அம்மா உள்ளே வந்தால் பூகம்பம் நிகழும் என்கிற மாதிரி பில்டப்பை பாருவே தந்திருந்தார். நான் முன்பே யூகித்தபடி எதுவுமே நடக்கவில்லை.  கம்முவின் குடும்பத்திற்கு அவரது நடவடிக்கை பிடிக்கவே இல்லை என்பதை பல்வேறு வழிகளில் அவர்கள் உணர்த்தியது சிறப்பு.  BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 81 கார்டன் ஏரியா கிறிஸ்துமஸ் விழாவிற்கான அலங்காரங்களைக் கொண்டிருந்தது. கடந்த சீசன் சவுந்தர்யா, சான்ட்டா தாத்தா வேடத்தில் வந்து நடனமாடி பரிசு தந்து சென்றார். (யார் இந்த சான்ட்டா என்கிற விளம்பர பில்டப் வேறு!) கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் அமித் வர, பிக் பாஸ் ப்ரீஸ் என்று சொல்ல மற்றவர்களை விடவும் பாருவிற்கு கூடுதல் உற்சாகம் ஏற்பட்டது. ஒரு சிறிய விளையாட்டைக் கூட கொடூரமாக நிகழ்த்துவதில் பாரு வல்லவர். மைக் இருப்பதைக் கூட கவனிக்காமல் தண்ணீரை ஆவேசமாக ஊற்றுவார். ஃப்ரீஸ் என்று பிக் பாஸ் சொன்னாலும் கேட்க மாட்டார். தான் செய்ய வந்ததை செய்தே முடிப்பேன் என்கிற ரிவேன்ஜ் மோடில் செயல்படுவார். (அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!) இந்தச் சமயத்திலும் அதே போல், அமித்தின் மீது தான் குடித்துக் கொண்டிருந்த காஃபியை ஊற்ற வந்தார் பாரு. “தண்ணி வேணா ஊத்து.. காஃபி வேணாம். மைக் இருக்கு..” என்று அமித் கதறினாலும் பாரு கேட்பதாக இல்லை. பாருவை பழிவாங்க வேண்டுமென்றால் பிக் பாஸிற்கு கூட உற்சாகம் வந்து விடுகிறது. எனவே அவர் ஃப்ரீஸ் என்று பாருவிற்கு உத்தரவிட, மற்ற போட்டியாளர்கள பாருவிற்கு சிறப்பான திருவிழா நடத்தி சிறப்பித்தார்கள்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாரு அம்மா என்ட்ரி - பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம் பாடல் ஒலிக்க பாருவின் அம்மா சரஸ்வதி என்ட்ரி. அம்மாவைப் பார்த்ததும் பாருவின் முகத்தில் அழுகை வெடித்தது. பழைய சீசனில், லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்ததும் நடந்த டிராமா போல ஏதாவது நிகழும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்.  BB Tamil 9 பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர்மாறாக நிதானமாக இருக்கிறார் பாரு அம்மா. “கண்ணு எப்படி இருக்கு?” என்று பாருவை விசாரித்தார். “அம்மா.. சிரிக்கறா.. பரவாயில்ல.. அப்படின்னா ஒண்ணுமில்ல.. எல்லாம் ஓகேதானே?” என்று பாரு பம்ம “ஓகேதானே.. அப்புறம் ஏன் பதர்றே?” என்று பாருவின் அம்மா மடக்கியது சிறப்பு.  ‘துணிவே சக்தி’ என்று மந்திர உச்சாடனம் போல பாருவின் அம்மா உரத்த குரலில் கணீர் என்று ஆசிர்வாதம் செய்ய ‘என்னா வாய்ஸ்.. என்னா ரேஞ்சு?” என்று வியந்தார் வினோத்.  பாருவின் அம்மா, கம்ருதீனை சந்திக்கும் போது என்ன நிகழும் என்பது அடுத்த எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும் ஒன்றும் நிகழவில்லை. ‘வாப்பா கம்ருதீன்.. நீ தொழில்ல நல்லா வரணும்.. படத்துல ஹீரோவை விட விழுமியத்துல ஹீரோவா வரணும்” என்று பாரு அம்மா சொன்னது சூசகமான அறிவுரை. “விழுமியன்னா என்னம்மா?” என்றார் கம்மு. (விழுமியம் என்றால் values - மனிதரின் உயர்ந்த பண்புகள்!)  “இந்த வீடு எனக்கு நிறைய கத்துக் குடுக்குது” என்று நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு கம்மு சொல்ல “எது நல்லது கெட்டதுன்னு உரசிப் பார்த்து தெரிஞ்சுக்கணும்” என்று இன்னொரு மறைமுக அட்வைஸ் தந்தார் பாருவின் அம்மா. (‘அவன் பொழுதன்னிக்கும் உரசர வேலையைத்தான் செய்யறான்’ என்று நல்லவேளையாக யாரும் சொல்லவில்லை!) ‘பாரு என்னுடைய பிரியமான எதிரி’ - விக்ரம் சர்காஸம் அமைதிப்படை அமாவாசை மாதிரி கம்மு அடிக்கடி பாரு அம்மா காலில் விழ “இதுவரைக்கும் ஏழு முறை விழுந்திருக்கான். இன்னமும் எத்தனை முறை விழப் போறான்னு பார்க்கணும்” என்று நக்கலடித்தார் விக்ரம். பிறகு “உங்க பொண்ணு பாருவை எனக்கு பிடிக்கும். பிரியமான எதிரி. ஆனா அவளை வேலை வாங்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. உங்க பொண்ணு ரேஞ்சுக்கு இங்க யாராலும் கேம் ஆட முடியாது” என்று பாரு அம்மாவிடம் சர்காஸ கிண்டல்களைத் தொடர்ந்தார் விக்ரம். (யம்மா.. ஒத்த ரோசா… பிள்ளைய நல்லா வளர்த்திருக்கீங்கம்மா!) BB Tamil 9 இன்னொரு பக்கம், காமிரா முன்பு பரிதாபமாக பேசிக் கொண்டிருந்தார் அரோரா. “என் ஃபேமில இருந்து யாரும் வரமாட்டாங்க. ரியாதான் எனக்கிருக்க ஒரே பிரெண்டு. அவளும் கோவிச்சுக்கிட்டு வர மாட்டா.. என் நாய்க்குட்டியையாவது பார்க்கணும்” என்று உருக்கமாக பேசிக் கொண்டிருந்த அரோவைப் பார்த்து பரிதாபமாக இருந்தது.  கார் விளம்பரத்தைத் தொடர்ந்து அரோவின் தோழி ரியா வந்து இறங்க அரோவிற்கு பயங்கர மகிழ்ச்சி. “ஆமாம்.. கோபமாத்தான் இருக்கேன்” என்று சிரித்தார் ரியா.  முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ரியா, அப்போதே வெளிப்படையான கேள்விகளை துடுக்குத்தனமாக கேட்பார். இப்போது விருந்தினராக வந்திருக்கிறார். எனவே கேட்கவே வேண்டாம். அரோவை அமர வைத்து சரமாரியாக குத்தினார்.  ‘இருக்கா.. இல்லையா.. தெளிவா சொல்லு’ - அரோவிடம் ரியா கறார்  “நீ துஷாரை லவ் பண்றியா.. இல்லையா.. ஓப்பனா சொல்லு..  எப்பப்பாரு துஷார்.. துஷார்.. ன்னு இம்சை பண்றே.. அது எதுவா வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். இப்ப அந்த விஷயத்தை உன் மூளைல இருந்து கழட்டி வெச்சிடு. உன்னை வெளியே அனுப்பணும்னு பாரு துடியா துடிக்கறா.. அதே மாதிரி உன் மனசுலயும் பழிவாங்கற உணர்ச்சி இருக்கு. ஆக்சுவலி பாருவிற்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும்.. அவதான் அந்த டிரையாங்கிளை முடிச்சு வெச்சா.. இப்பத்தான் நீ நல்லா விளையாட ஆரம்பிச்சிருக்கே. இப்படியே மெயின்டெயின் பண்ணு”... என்று அறிவுரை வழங்கினார் ரியா. “பாரு என்னை வெறுப்பேத்தறப்ப, வன்மத்தைக் கொட்டறப்ப மட்டும்தான் அவளை நாமினேட் பண்ணுவேன். அவ நல்லா கேம் ஆடும் போது பண்ண மாட்டேன்.. பாரு போக மாட்டான்னு தெரியும். எனக்கு இங்க செட் ஆக டைம் ஆயிடுது” என்று அரோ சமாளிக்க, “துஷார் கிட்ட மட்டும் ரெண்டே நாள்ல பிரெண்ட் ஆக முடிஞ்சதா?” என்று ரியா மடக்கியது சுவாரசியம்.  BB Tamil 9 “உனக்கு வெட்கம், மானம் ஏதாவது இருக்கா.. கம்ருதீன் உன்னை அப்படி வெச்சு செய்யறான்.. இன்னமும் அவன் கிட்ட போய் இளிச்சிட்டிருக்கே..” என்கிற மாதிரி ரியா கொதிக்க “துஷார் வெளியே போக நான்தான் காரணம்ன்னு அவன் சொன்னப்பவே எனக்கு விட்டுப் போச்சு. இப்பத்தான் அது ரிலையஸ் ஆச்சு” என்ற அரோவிடம் “பிக் பாஸ்ன்றது பெரிய வாய்ப்பு. சரியா ஆடு” என்று உபதேசத்தை முடித்துக் கொண்டார் ரியா.  பிறகு மற்ற போட்டியாளர்களுக்கு ரிப்போர்ட் தரும் போது “போன சீசன்ல இருந்து வெளியே வரவங்களை சபரி டிரோல் பண்ணுவான். இப்ப அவனையே இங்க காணலை” என்ற ரியா “அமித்.. பாரு கிட்ட இருந்து தள்ளியே இருங்க” என்று சொல்ல “என்னைப் பத்தி சொல்லாத.. ஸ்கிப் பண்ணிடு” என்று பம்மினார் பாரு. ரியா அதையும் மீறி சொல்லப் போக “நீ வெளியே வா… “ என்று ஜாலியாக மிரட்டினார் பாரு.  ‘என் கிட்ட நிறைய கருணை இருக்கு’ - பாரு சீரியஸ் காமெடி “கம்மு.. பார்வதிக்கு எப்பவும் ஒரு வன்மம் இருந்துட்டே இருக்கும். பிக் பாஸ்ல நூறு நாள் எப்படி இருக்கறதுன்னு தெளிவா பிளான் போட்டு வந்திருக்கா. யார் உள்ளே வந்தாலும் அவர்களை தனியாக ஓரங்கட்டி தன்னைப் பற்றி விசாரிப்பது பாருவின் வழக்கம். இப்போதும் அப்படியே ரியாவை ஓரங்கட்ட “நீங்க கரெக்ட்டா பிரெடிக்ட் பண்ணி ஆடுங்க. முதல்ல நல்லா இருந்துச்சு. அப்புறம் ரூட் மாறிடுச்சு.. ஒரு மாதிரியா இருக்கு. முதிர்ச்சியா கையாளுங்க” என்று மறைமுகமாக ரியா அட்வைஸ் செய்ய “கம்ரூதீனா?” என்று சுருக்கமாக கேட்டார் பாரு.  “உன் கிட்ட இருக்கற நல்ல பக்கம் எதுவுமே வெளில வரல. வெளில கெட்ட பெயர்தான் இருக்கு. நல்ல குணம் இருந்தாலும் கோபத்துல அது மறைஞ்சுடுது. யாரை வேண்டுமானாலும் கேமிற்காக தூக்கிப் போடுவீங்கன்ற மாதிரி தெரியுது. ரெண்டு பொண்ணுங்க ஒரு பையனுக்காக அடிச்சுக்கறது பார்க்க கேவலமா இருக்கு” என்று ரியா பொரிந்து தள்ள “என் கிட்ட நிறைய கருணை குணம் இருக்கு” என்று சமாளித்தார் பாரு. (ஏம்மா.. அந்த கருணைக்கிழங்கை ஒளிச்சியே வெச்சிட்டிருக்கீங்க?!) BB Tamil 9 ‘Am I being played by Kamruddin?’ என்று பாரு சுருக்கமாக கேட்பதின் மூலம் அவருக்கு கம்ருதீன் மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை என்பது தெரிகிறது. கம்ருதீனும் அதே மாதிரிதான் இருக்கிறார். “இவ எப்ப வேணா எனக்கு குல்லா போட்டுருவாடா” என்று நண்பர்களிடம் சொல்கிறார். இந்த மாதிரி காதலை வைத்துக் கொண்டு இருவரும் படுத்துகிற பாடு இருக்கே! கம்ருதீன் பற்றிய கேள்விக்கு “அது எனக்குத் தெரியாது” என்று சொல்லி எஸ்கேப் ஆனார் ரியா. ரியா விடைபெறும் போது “அவனைக் கேட்டதா சொல்லு” என்று அரோ காதில் ரகசியம் பேச “செருப்பு பிஞ்சிடும்” என்று சிரித்தார் ரியா. அந்த விசாரிப்பு துஷார் பற்றியதாக இருக்க வேண்டும். (அத்தனை சொல்லியும் திருந்தலையே மக்கா!) ‘வாங்க அக்கா.. ‘ கம்முவின் சகோதரியை பாசத்துடன் அழைத்த பாரு பாருவின் அம்மா உள்ளே இருக்கும் போதே கம்முவின் குடும்பத்தையும் சந்திக்க வைக்கும் சதித் திட்டத்தை சிறப்பாக தீட்டினார் பிக் பாஸ். தனது குடும்பம் உள்ளே வருவதை நெகிழ்வுடன் பார்த்தார். அப்போது வேறுவிதமான கம்முவைப் பார்க்க முடிந்தது. கம்முவின் சகோதரியை ‘வாங்க அக்கா’ என்று பாரு பாசத்துடன் அழைக்க “அக்கா?... நைஸ்..  தங்கச்சி” என்று சர்காஸமாக சிரித்தார், கம்முக்கா.  கம்முவின் சகோதரியும் நண்பனும் அமர்ந்திருக்க, பாரு வழக்கம் போல் எதையோ வாயை விட “அய்யோ.. நிறைய பேச முடியலையே.. சொல்லி அனுப்பிச்சாங்களே” என்று தவித்தார் கம்முவின் நண்பர்.  BB Tamil 9 “இத்தனை நாள் உனக்கு அக்கா ஞாபகம் வரலேல்ல.?” என்று குறும்பும் தீவிரமும் கலந்து விசாரித்தார் கம்முவின் அக்கா.  “பார்வதி என்னை அக்கான்னு கூப்பிடறா.. அப்படின்னா உனக்கு தங்கச்சிதானே?” என்று அவர் விசாரிக்க “ஆமாம்” என்று குறும்புடன் சிரித்தார் கம்மு. (அடப்பாவி உலக நடிப்புடா சாமி!) பிறகு தனியாக பேசும் போது “திவ்யா கூட ஏன் சண்டை போடறே?” என்று விசாரிக்கும் போது “அப்படியா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் கம்மு. (இன்னொரு அடப்பாவி!) “திவ்யாவும் பாருவும்தான் சண்டை போடறாங்க.. ஆனா அந்தக் கோபத்துலயும் அவங்க கிட்ட இருந்து தப்பான வார்த்தை வரதில்லை.. கவனிச்சியா.. சேரை தூக்கிப் போடற.. இது நம்ம வீடு இல்ல. இது வாழ்க்கையை தீர்மானிக்கற இடம் இல்ல. இந்த வாய்ப்புக்காக எத்தனை போ் வெயிட் பண்றாங்க.. சரியா பயன்படுத்திக்க. நீயும் சரியா பேசற. ஆனா பேசற விதம்தான் சரியில்ல” என்று கம்முவிற்கு சரமாரியாக அறிவுரை கிடைத்தது.  ‘இது குழந்தைங்க பார்க்கற ஷோ. ஒழுங்கா இருங்க” - எச்சரிக்கப்பட்ட பாரு - கம்மு கம்முவை தனியாக அழைத்துச் சென்ற நண்பர் “காமிரா இருக்கறதை மறந்துட்டியா.. ஒரு வரைமுறை இல்லையா.. ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாமா.. ஃபைனல் வரைக்கும் போகும் தகுதி இருக்கு. விட்றாத” என்று எச்சரித்தார். கம்முவின் அக்காவும் இதே அறிவுரையை “நம்ம வீட்லயும் குழந்தைங்க பார்க்கறாங்க” என்று சுட்டிக் காட்டியது சிறப்பு.  “அரோ.. உன்னை depend பண்ணி ஆடறா.. வெல் விஷரா அவ சொல்றதை எடுத்துக்காத. பாருவைக் கூட நம்பிடலாம் போல. ஆனா அரோ சரியான நேரம் பார்த்து பாயிண்ட் பாயிண்ட்டா பேசறா” என்று கம்முவிற்கு நண்பர் சொன்ன அட்வைஸ் சரியா என்று தெரியவில்லை. டிரையாங்கிள் ரொமான்ஸ் காரணமாக அரோவின் நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கம்முவிற்கு அரோ சொன்ன பல அறிவுரைகள் உண்மையானவை. ஆத்மார்த்தமான நட்பிலிருந்து எழுந்தவை.  BB Tamil 9 பிறகு பாருவையும் தனியாக அழைத்த கம்முவின் நண்பர் “நான் கம்முவோட அப்பாவா இருந்தா.. உங்க பக்கத்துலயே வந்திருக்க மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் பிரஜின்-சான்ட்ரா மாதிரி தம்பதி கிடையாது. இந்த ரிலேஷன்ஷிப் என்ன வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். ரெண்டு பேரும் தனியா கேம் ஆடுங்க. இது குழந்தைங்க பார்க்கற ஷோ” என்று சூசகமாகவும் சரியாகவும் அட்வைஸ் செய்தார்.  பாருவிற்கும் கம்ருதீனுக்கும் பரஸ்பரம் நம்பிக்கையில்லை. இந்த ஆட்டத்தின் சர்வவைவல் காரணமாக ‘காதல்’ என்கிற வஸ்துவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பிக் பாஸ் முடிந்தவுடன் இந்த ரொமான்ஸூம் முடிந்து விடும் என்பது இருவருக்குமே நன்றாகத் தெரியும். என்றாலும் வலிக்காத மாதிரி இவர்கள் ஆடும் நாடகம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.  பாருவின் அம்மா என்ன மாதிரியான அறிவுரையை தன் மகளுக்கு தந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

விகடன் 26 Dec 2025 12:58 pm

BB Tamil 9 Day 81: பாரு அம்மா என்ட்ரி - கம்முவுக்கு சொன்ன அட்வைஸ்; பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம்

‘தாத்தா வராரு.. கதற விடப் போறாரு’ என்கிற பாட்டு மாதிரி பாருவின் அம்மா உள்ளே வந்தால் பூகம்பம் நிகழும் என்கிற மாதிரி பில்டப்பை பாருவே தந்திருந்தார். நான் முன்பே யூகித்தபடி எதுவுமே நடக்கவில்லை.  கம்முவின் குடும்பத்திற்கு அவரது நடவடிக்கை பிடிக்கவே இல்லை என்பதை பல்வேறு வழிகளில் அவர்கள் உணர்த்தியது சிறப்பு.  BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 81 கார்டன் ஏரியா கிறிஸ்துமஸ் விழாவிற்கான அலங்காரங்களைக் கொண்டிருந்தது. கடந்த சீசன் சவுந்தர்யா, சான்ட்டா தாத்தா வேடத்தில் வந்து நடனமாடி பரிசு தந்து சென்றார். (யார் இந்த சான்ட்டா என்கிற விளம்பர பில்டப் வேறு!) கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் அமித் வர, பிக் பாஸ் ப்ரீஸ் என்று சொல்ல மற்றவர்களை விடவும் பாருவிற்கு கூடுதல் உற்சாகம் ஏற்பட்டது. ஒரு சிறிய விளையாட்டைக் கூட கொடூரமாக நிகழ்த்துவதில் பாரு வல்லவர். மைக் இருப்பதைக் கூட கவனிக்காமல் தண்ணீரை ஆவேசமாக ஊற்றுவார். ஃப்ரீஸ் என்று பிக் பாஸ் சொன்னாலும் கேட்க மாட்டார். தான் செய்ய வந்ததை செய்தே முடிப்பேன் என்கிற ரிவேன்ஜ் மோடில் செயல்படுவார். (அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!) இந்தச் சமயத்திலும் அதே போல், அமித்தின் மீது தான் குடித்துக் கொண்டிருந்த காஃபியை ஊற்ற வந்தார் பாரு. “தண்ணி வேணா ஊத்து.. காஃபி வேணாம். மைக் இருக்கு..” என்று அமித் கதறினாலும் பாரு கேட்பதாக இல்லை. பாருவை பழிவாங்க வேண்டுமென்றால் பிக் பாஸிற்கு கூட உற்சாகம் வந்து விடுகிறது. எனவே அவர் ஃப்ரீஸ் என்று பாருவிற்கு உத்தரவிட, மற்ற போட்டியாளர்கள பாருவிற்கு சிறப்பான திருவிழா நடத்தி சிறப்பித்தார்கள்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாரு அம்மா என்ட்ரி - பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம் பாடல் ஒலிக்க பாருவின் அம்மா சரஸ்வதி என்ட்ரி. அம்மாவைப் பார்த்ததும் பாருவின் முகத்தில் அழுகை வெடித்தது. பழைய சீசனில், லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்ததும் நடந்த டிராமா போல ஏதாவது நிகழும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்.  BB Tamil 9 பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர்மாறாக நிதானமாக இருக்கிறார் பாரு அம்மா. “கண்ணு எப்படி இருக்கு?” என்று பாருவை விசாரித்தார். “அம்மா.. சிரிக்கறா.. பரவாயில்ல.. அப்படின்னா ஒண்ணுமில்ல.. எல்லாம் ஓகேதானே?” என்று பாரு பம்ம “ஓகேதானே.. அப்புறம் ஏன் பதர்றே?” என்று பாருவின் அம்மா மடக்கியது சிறப்பு.  ‘துணிவே சக்தி’ என்று மந்திர உச்சாடனம் போல பாருவின் அம்மா உரத்த குரலில் கணீர் என்று ஆசிர்வாதம் செய்ய ‘என்னா வாய்ஸ்.. என்னா ரேஞ்சு?” என்று வியந்தார் வினோத்.  பாருவின் அம்மா, கம்ருதீனை சந்திக்கும் போது என்ன நிகழும் என்பது அடுத்த எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும் ஒன்றும் நிகழவில்லை. ‘வாப்பா கம்ருதீன்.. நீ தொழில்ல நல்லா வரணும்.. படத்துல ஹீரோவை விட விழுமியத்துல ஹீரோவா வரணும்” என்று பாரு அம்மா சொன்னது சூசகமான அறிவுரை. “விழுமியன்னா என்னம்மா?” என்றார் கம்மு. (விழுமியம் என்றால் values - மனிதரின் உயர்ந்த பண்புகள்!)  “இந்த வீடு எனக்கு நிறைய கத்துக் குடுக்குது” என்று நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு கம்மு சொல்ல “எது நல்லது கெட்டதுன்னு உரசிப் பார்த்து தெரிஞ்சுக்கணும்” என்று இன்னொரு மறைமுக அட்வைஸ் தந்தார் பாருவின் அம்மா. (‘அவன் பொழுதன்னிக்கும் உரசர வேலையைத்தான் செய்யறான்’ என்று நல்லவேளையாக யாரும் சொல்லவில்லை!) ‘பாரு என்னுடைய பிரியமான எதிரி’ - விக்ரம் சர்காஸம் அமைதிப்படை அமாவாசை மாதிரி கம்மு அடிக்கடி பாரு அம்மா காலில் விழ “இதுவரைக்கும் ஏழு முறை விழுந்திருக்கான். இன்னமும் எத்தனை முறை விழப் போறான்னு பார்க்கணும்” என்று நக்கலடித்தார் விக்ரம். பிறகு “உங்க பொண்ணு பாருவை எனக்கு பிடிக்கும். பிரியமான எதிரி. ஆனா அவளை வேலை வாங்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. உங்க பொண்ணு ரேஞ்சுக்கு இங்க யாராலும் கேம் ஆட முடியாது” என்று பாரு அம்மாவிடம் சர்காஸ கிண்டல்களைத் தொடர்ந்தார் விக்ரம். (யம்மா.. ஒத்த ரோசா… பிள்ளைய நல்லா வளர்த்திருக்கீங்கம்மா!) BB Tamil 9 இன்னொரு பக்கம், காமிரா முன்பு பரிதாபமாக பேசிக் கொண்டிருந்தார் அரோரா. “என் ஃபேமில இருந்து யாரும் வரமாட்டாங்க. ரியாதான் எனக்கிருக்க ஒரே பிரெண்டு. அவளும் கோவிச்சுக்கிட்டு வர மாட்டா.. என் நாய்க்குட்டியையாவது பார்க்கணும்” என்று உருக்கமாக பேசிக் கொண்டிருந்த அரோவைப் பார்த்து பரிதாபமாக இருந்தது.  கார் விளம்பரத்தைத் தொடர்ந்து அரோவின் தோழி ரியா வந்து இறங்க அரோவிற்கு பயங்கர மகிழ்ச்சி. “ஆமாம்.. கோபமாத்தான் இருக்கேன்” என்று சிரித்தார் ரியா.  முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ரியா, அப்போதே வெளிப்படையான கேள்விகளை துடுக்குத்தனமாக கேட்பார். இப்போது விருந்தினராக வந்திருக்கிறார். எனவே கேட்கவே வேண்டாம். அரோவை அமர வைத்து சரமாரியாக குத்தினார்.  ‘இருக்கா.. இல்லையா.. தெளிவா சொல்லு’ - அரோவிடம் ரியா கறார்  “நீ துஷாரை லவ் பண்றியா.. இல்லையா.. ஓப்பனா சொல்லு..  எப்பப்பாரு துஷார்.. துஷார்.. ன்னு இம்சை பண்றே.. அது எதுவா வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். இப்ப அந்த விஷயத்தை உன் மூளைல இருந்து கழட்டி வெச்சிடு. உன்னை வெளியே அனுப்பணும்னு பாரு துடியா துடிக்கறா.. அதே மாதிரி உன் மனசுலயும் பழிவாங்கற உணர்ச்சி இருக்கு. ஆக்சுவலி பாருவிற்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும்.. அவதான் அந்த டிரையாங்கிளை முடிச்சு வெச்சா.. இப்பத்தான் நீ நல்லா விளையாட ஆரம்பிச்சிருக்கே. இப்படியே மெயின்டெயின் பண்ணு”... என்று அறிவுரை வழங்கினார் ரியா. “பாரு என்னை வெறுப்பேத்தறப்ப, வன்மத்தைக் கொட்டறப்ப மட்டும்தான் அவளை நாமினேட் பண்ணுவேன். அவ நல்லா கேம் ஆடும் போது பண்ண மாட்டேன்.. பாரு போக மாட்டான்னு தெரியும். எனக்கு இங்க செட் ஆக டைம் ஆயிடுது” என்று அரோ சமாளிக்க, “துஷார் கிட்ட மட்டும் ரெண்டே நாள்ல பிரெண்ட் ஆக முடிஞ்சதா?” என்று ரியா மடக்கியது சுவாரசியம்.  BB Tamil 9 “உனக்கு வெட்கம், மானம் ஏதாவது இருக்கா.. கம்ருதீன் உன்னை அப்படி வெச்சு செய்யறான்.. இன்னமும் அவன் கிட்ட போய் இளிச்சிட்டிருக்கே..” என்கிற மாதிரி ரியா கொதிக்க “துஷார் வெளியே போக நான்தான் காரணம்ன்னு அவன் சொன்னப்பவே எனக்கு விட்டுப் போச்சு. இப்பத்தான் அது ரிலையஸ் ஆச்சு” என்ற அரோவிடம் “பிக் பாஸ்ன்றது பெரிய வாய்ப்பு. சரியா ஆடு” என்று உபதேசத்தை முடித்துக் கொண்டார் ரியா.  பிறகு மற்ற போட்டியாளர்களுக்கு ரிப்போர்ட் தரும் போது “போன சீசன்ல இருந்து வெளியே வரவங்களை சபரி டிரோல் பண்ணுவான். இப்ப அவனையே இங்க காணலை” என்ற ரியா “அமித்.. பாரு கிட்ட இருந்து தள்ளியே இருங்க” என்று சொல்ல “என்னைப் பத்தி சொல்லாத.. ஸ்கிப் பண்ணிடு” என்று பம்மினார் பாரு. ரியா அதையும் மீறி சொல்லப் போக “நீ வெளியே வா… “ என்று ஜாலியாக மிரட்டினார் பாரு.  ‘என் கிட்ட நிறைய கருணை இருக்கு’ - பாரு சீரியஸ் காமெடி “கம்மு.. பார்வதிக்கு எப்பவும் ஒரு வன்மம் இருந்துட்டே இருக்கும். பிக் பாஸ்ல நூறு நாள் எப்படி இருக்கறதுன்னு தெளிவா பிளான் போட்டு வந்திருக்கா. யார் உள்ளே வந்தாலும் அவர்களை தனியாக ஓரங்கட்டி தன்னைப் பற்றி விசாரிப்பது பாருவின் வழக்கம். இப்போதும் அப்படியே ரியாவை ஓரங்கட்ட “நீங்க கரெக்ட்டா பிரெடிக்ட் பண்ணி ஆடுங்க. முதல்ல நல்லா இருந்துச்சு. அப்புறம் ரூட் மாறிடுச்சு.. ஒரு மாதிரியா இருக்கு. முதிர்ச்சியா கையாளுங்க” என்று மறைமுகமாக ரியா அட்வைஸ் செய்ய “கம்ரூதீனா?” என்று சுருக்கமாக கேட்டார் பாரு.  “உன் கிட்ட இருக்கற நல்ல பக்கம் எதுவுமே வெளில வரல. வெளில கெட்ட பெயர்தான் இருக்கு. நல்ல குணம் இருந்தாலும் கோபத்துல அது மறைஞ்சுடுது. யாரை வேண்டுமானாலும் கேமிற்காக தூக்கிப் போடுவீங்கன்ற மாதிரி தெரியுது. ரெண்டு பொண்ணுங்க ஒரு பையனுக்காக அடிச்சுக்கறது பார்க்க கேவலமா இருக்கு” என்று ரியா பொரிந்து தள்ள “என் கிட்ட நிறைய கருணை குணம் இருக்கு” என்று சமாளித்தார் பாரு. (ஏம்மா.. அந்த கருணைக்கிழங்கை ஒளிச்சியே வெச்சிட்டிருக்கீங்க?!) BB Tamil 9 ‘Am I being played by Kamruddin?’ என்று பாரு சுருக்கமாக கேட்பதின் மூலம் அவருக்கு கம்ருதீன் மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை என்பது தெரிகிறது. கம்ருதீனும் அதே மாதிரிதான் இருக்கிறார். “இவ எப்ப வேணா எனக்கு குல்லா போட்டுருவாடா” என்று நண்பர்களிடம் சொல்கிறார். இந்த மாதிரி காதலை வைத்துக் கொண்டு இருவரும் படுத்துகிற பாடு இருக்கே! கம்ருதீன் பற்றிய கேள்விக்கு “அது எனக்குத் தெரியாது” என்று சொல்லி எஸ்கேப் ஆனார் ரியா. ரியா விடைபெறும் போது “அவனைக் கேட்டதா சொல்லு” என்று அரோ காதில் ரகசியம் பேச “செருப்பு பிஞ்சிடும்” என்று சிரித்தார் ரியா. அந்த விசாரிப்பு துஷார் பற்றியதாக இருக்க வேண்டும். (அத்தனை சொல்லியும் திருந்தலையே மக்கா!) ‘வாங்க அக்கா.. ‘ கம்முவின் சகோதரியை பாசத்துடன் அழைத்த பாரு பாருவின் அம்மா உள்ளே இருக்கும் போதே கம்முவின் குடும்பத்தையும் சந்திக்க வைக்கும் சதித் திட்டத்தை சிறப்பாக தீட்டினார் பிக் பாஸ். தனது குடும்பம் உள்ளே வருவதை நெகிழ்வுடன் பார்த்தார். அப்போது வேறுவிதமான கம்முவைப் பார்க்க முடிந்தது. கம்முவின் சகோதரியை ‘வாங்க அக்கா’ என்று பாரு பாசத்துடன் அழைக்க “அக்கா?... நைஸ்..  தங்கச்சி” என்று சர்காஸமாக சிரித்தார், கம்முக்கா.  கம்முவின் சகோதரியும் நண்பனும் அமர்ந்திருக்க, பாரு வழக்கம் போல் எதையோ வாயை விட “அய்யோ.. நிறைய பேச முடியலையே.. சொல்லி அனுப்பிச்சாங்களே” என்று தவித்தார் கம்முவின் நண்பர்.  BB Tamil 9 “இத்தனை நாள் உனக்கு அக்கா ஞாபகம் வரலேல்ல.?” என்று குறும்பும் தீவிரமும் கலந்து விசாரித்தார் கம்முவின் அக்கா.  “பார்வதி என்னை அக்கான்னு கூப்பிடறா.. அப்படின்னா உனக்கு தங்கச்சிதானே?” என்று அவர் விசாரிக்க “ஆமாம்” என்று குறும்புடன் சிரித்தார் கம்மு. (அடப்பாவி உலக நடிப்புடா சாமி!) பிறகு தனியாக பேசும் போது “திவ்யா கூட ஏன் சண்டை போடறே?” என்று விசாரிக்கும் போது “அப்படியா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் கம்மு. (இன்னொரு அடப்பாவி!) “திவ்யாவும் பாருவும்தான் சண்டை போடறாங்க.. ஆனா அந்தக் கோபத்துலயும் அவங்க கிட்ட இருந்து தப்பான வார்த்தை வரதில்லை.. கவனிச்சியா.. சேரை தூக்கிப் போடற.. இது நம்ம வீடு இல்ல. இது வாழ்க்கையை தீர்மானிக்கற இடம் இல்ல. இந்த வாய்ப்புக்காக எத்தனை போ் வெயிட் பண்றாங்க.. சரியா பயன்படுத்திக்க. நீயும் சரியா பேசற. ஆனா பேசற விதம்தான் சரியில்ல” என்று கம்முவிற்கு சரமாரியாக அறிவுரை கிடைத்தது.  ‘இது குழந்தைங்க பார்க்கற ஷோ. ஒழுங்கா இருங்க” - எச்சரிக்கப்பட்ட பாரு - கம்மு கம்முவை தனியாக அழைத்துச் சென்ற நண்பர் “காமிரா இருக்கறதை மறந்துட்டியா.. ஒரு வரைமுறை இல்லையா.. ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாமா.. ஃபைனல் வரைக்கும் போகும் தகுதி இருக்கு. விட்றாத” என்று எச்சரித்தார். கம்முவின் அக்காவும் இதே அறிவுரையை “நம்ம வீட்லயும் குழந்தைங்க பார்க்கறாங்க” என்று சுட்டிக் காட்டியது சிறப்பு.  “அரோ.. உன்னை depend பண்ணி ஆடறா.. வெல் விஷரா அவ சொல்றதை எடுத்துக்காத. பாருவைக் கூட நம்பிடலாம் போல. ஆனா அரோ சரியான நேரம் பார்த்து பாயிண்ட் பாயிண்ட்டா பேசறா” என்று கம்முவிற்கு நண்பர் சொன்ன அட்வைஸ் சரியா என்று தெரியவில்லை. டிரையாங்கிள் ரொமான்ஸ் காரணமாக அரோவின் நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கம்முவிற்கு அரோ சொன்ன பல அறிவுரைகள் உண்மையானவை. ஆத்மார்த்தமான நட்பிலிருந்து எழுந்தவை.  BB Tamil 9 பிறகு பாருவையும் தனியாக அழைத்த கம்முவின் நண்பர் “நான் கம்முவோட அப்பாவா இருந்தா.. உங்க பக்கத்துலயே வந்திருக்க மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் பிரஜின்-சான்ட்ரா மாதிரி தம்பதி கிடையாது. இந்த ரிலேஷன்ஷிப் என்ன வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். ரெண்டு பேரும் தனியா கேம் ஆடுங்க. இது குழந்தைங்க பார்க்கற ஷோ” என்று சூசகமாகவும் சரியாகவும் அட்வைஸ் செய்தார்.  பாருவிற்கும் கம்ருதீனுக்கும் பரஸ்பரம் நம்பிக்கையில்லை. இந்த ஆட்டத்தின் சர்வவைவல் காரணமாக ‘காதல்’ என்கிற வஸ்துவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பிக் பாஸ் முடிந்தவுடன் இந்த ரொமான்ஸூம் முடிந்து விடும் என்பது இருவருக்குமே நன்றாகத் தெரியும். என்றாலும் வலிக்காத மாதிரி இவர்கள் ஆடும் நாடகம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.  பாருவின் அம்மா என்ன மாதிரியான அறிவுரையை தன் மகளுக்கு தந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

விகடன் 26 Dec 2025 12:58 pm

உண்மை தெரியாமல் நிலா மீது கோபப்படும் பல்லவன், ஆத்திரத்தில் பொங்கிய வானதி –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவால் பிடிக்கவே முடியவில்லை. பின் வீட்டில் யாரிடமும் நிலா உண்மை சொல்லாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் பல்லவன், தன்னுடைய அம்மா காணவில்லை என்று வீடு முழுவதும் தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. நடேசன் தான் இதெல்லாம் செய்திருப்பார் என்று தன்னுடைய அப்பாவிடம் கோபப்பட்டார். ஆனால், நடேசன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். நிலா எந்த உண்மையும் சொல்ல முடியாமல் பல்லவனை சமாதானம் செய்தார். பல்லவன், தன் அம்மா வீட்டை […] The post உண்மை தெரியாமல் நிலா மீது கோபப்படும் பல்லவன், ஆத்திரத்தில் பொங்கிய வானதி – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 12:49 pm

BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா, விக்ரம் ஆகியோரின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பீட் பாக்ஸை இதோட நிப்பாட்டு. நல்லாவே இல்ல, அதை பண்ணாத. பாரு, சாண்ட்ராவை நம்பாத. யாரை நீ ரொம்ப நம்புறியோ அவங்கதான் உனக்குக் கெடுதல் நினைப்பாங்க. BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள் விக்ரம்கிட்ட நீ எப்படி இருக்கியோ அதே மாதிரி வினோத் அண்ணா, கம்ருதீன் கிட்டயும் இரு. பாருவை எப்படி எதிர்த்து பேசுனியோ அதே மாதிரி பேசு. நீ ரொம்ப பயந்தவ மாதிரி இருக்க என்று சுபிக்ஷாவின் தம்பி அட்வைஸ் கொடுக்கிறார். BB Tamil 9 உன்னைய பத்தி யாராச்சும் பேசுனா. அவங்களை எதிர்த்து பேசு. கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க. சிங்கப்பெண்ணுங்கிற பேரு இந்த வீட்டில உனக்கு இல்லையேமா? என சுபிக்ஷவின் அப்பாவும் அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

விகடன் 26 Dec 2025 12:46 pm