SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

ஸ்ரீநிவாசன் மறைவு: `தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது'- கேரள முதல்வர் பினராயி விஜயன்

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநிவாசன் (69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். எர்ணாகுளம் மாவட்டம், உதயம்பேரூரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த அவர் உடல் உபாதைகளுக்காக சிகிச்சை பெற்றுவந்தார். டயாலிசிஸ்-க்காக அழைத்துச் சென்ற சமயத்தில் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, திருப்பூணித்துறை அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் மரணமடைந்தார். அவரின் உடல் கொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு நாளை (டிச.21) காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் எர்ணாகுளத்தில் நடைபெற உள்ளது. நடிகர் ஸ்ரீநிவாசன் மறைவுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநிவாசன் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பினராயி விஜயன் மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்: நடிகர் ஸ்ரீநிவாசனின் மரணம் மலையாள சினிமாவால் மீள முடியாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை வெள்ளித்திரையில் கொண்டு சேர்த்ததிலும், சிரிப்பின் மூலமும், சிந்தனையின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுசேர்ப்பதில் இவரைப் போன்று நடிகர்கள் அதிகமாக இல்லை. நடிகர் ஸ்ரீநிவாசன் சினிமாவின் பல வழக்கங்களையும் தகர்த்துக்கொண்டு சினிமாவில் முன்னேறினார். கதை, திரைக்கதை, இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் தனித்துவம் படைத்தவர். அவருடைய பல சினிமாக்கள் மலையாளிகளின் மனதில் அனைத்து காலங்களிலும் நிலைநிற்கும். என்னைப் பொறுத்தவரை நடிகர் ஸ்ரீநிவாசனின் மறைவு தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நேர்காணலுக்காக நாங்கள் இணைந்தது இன்றும் மனதில் இனிமையான நினைவாக உள்ளது. அன்புக்கும், அரவணைப்புக்குமான பிரதிபலிப்புதான் ஸ்ரீநிவாசன் என முதல்வர் பினராயி விஜயனின் இரங்கல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விகடன் 20 Dec 2025 10:38 pm

என்னை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு போட்டதா? –இயக்குநர் லிங்குசாமி கொடுத்த விளக்கம்

கைது தொடர்பான சர்ச்சைகளுக்கு இயக்குனர் லிங்குசாமி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் தன்னுடைய தம்பி சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு லிங்கு […] The post என்னை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு போட்டதா? – இயக்குநர் லிங்குசாமி கொடுத்த விளக்கம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Dec 2025 9:18 pm

அப்போதுதான் உண்மை முகம் தெரிந்தது; அவர்களின் பெயர்களைச் சொன்னால்... - ராதிகா ஆப்தே வருத்தம்!

நடிகை ராதிகா ஆப்தே நடித்திருக்கும் 'ராத் அகேலி ஹை: தி பன்சால் மர்டர்ஸ்' என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்றைய தினம் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்காக அளித்த நேர்காணல்களில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். ராதிகா ஆப்தே | Radhika Apte அதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பாலிவுட்டில் உள்ள டாக்சிக் சூழலை உணர்ந்து பல பெரிய வாய்ப்புகளை நிராகரித்ததாகவும், பணத்தேவை காரணமாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த போது கடும் பாலியல் பாகுபாட்டை சந்தித்ததாகவும் அவர் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பாலிவுட் பற்றி ராதிகா ஆப்தே பேசுகையில், சில பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும் போது அவர்களின் உண்மை முகத்தை உணர்ந்தேன். அவர்கள் மோசமானவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதிலிருந்து அவர்களுடன் இனி ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என முடிவு செய்தேன். அவர்களின் பெயர்களைச் சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். பின்னர், கடும் பண நெருக்கடியில் இருந்த போது தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கச் சென்றேன். அங்கும் மோசமான அனுபவங்களைச் சந்தித்தேன். ராதிகா ஆப்தே | Radhika Apte எனக்கு உண்மையிலேயே அப்போது பணம் தேவைப்பட்டது. தென்னிந்தியப் படத்திற்காகச் சென்றிருந்தபோது ஒரு முறை சிறிய ஊரில் படப்பிடிப்பு நடந்தது. அந்த செட்டில் நான் மட்டுமே பெண். அவர்கள் செய்யச் சொன்ன விஷயங்கள் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. எனக்கு மேனேஜர் இல்லை, ஏஜெண்ட் இல்லை. என் டீம் முழுவதும் ஆண்களே இருந்தனர். பெண்கள் இல்லாத அந்தச் சூழலில் அவர்கள் என்னை அப்படிச் செய்யச் சொன்னது உச்சக்கட்ட பாகுபாடு. நான் வழக்கமாக தைரியமானவள். ஆனால் அந்த நாட்களை நினைத்தாலே இதயம் படபடக்கிறது. மீண்டும் அந்தச் சூழலில் இருந்தால் அழுது விடுவேன். எந்தப் பெண்ணும் அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது. எனக் கூறினார்.

விகடன் 20 Dec 2025 8:21 pm

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரம்யா ஜோ என்ன செய்து இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 74 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரம்யா ஜோ என்ன செய்து இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் வீடியோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Dec 2025 7:37 pm

விஜய்யின் ‘ஜனநாயகன்’படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது....

தஸ்தர் 20 Dec 2025 6:52 pm

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அகசய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பற்றி விக்ரம் பிரபு தெரிவிக்கையில், ‘டாணாக்​காரன்’ படத்தை இயக்​கிய தமிழ்​தான் ‘சிறை’ கதையை எழு​தி​யிருக்​கார். ‘ஒரு போலீஸ்...

தஸ்தர் 20 Dec 2025 6:47 pm

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா? செம ட்விஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 74 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா? செம ட்விஸ்ட் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Dec 2025 6:36 pm

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணைக்கு பின்பு நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது காதலன் தருண் என்பவர் உள்பட...

தஸ்தர் 20 Dec 2025 6:33 pm

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி நிறைவடைந்​தது. இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்​திய இந்த 23-வது பட விழா​வில் 51 நாடு​களைச் சேர்ந்த 122 திரைப்​படங்​கள் திரை​யிடப்​பட்​டன. தமிழில் அலங்​கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்​பது பொதுவுடைமை, மெட்​ராஸ் மேட்​னி, ஒன்ஸ் அபான்...

தஸ்தர் 20 Dec 2025 6:13 pm

BB 9 : இது உங்க வீடு இல்ல; நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம்?- சாண்ட்ராவிடம் காட்டமாக பேசிய விஜய்சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார். நாமினேஷனில் சான்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வெற்றி பெற்ற கம்ருதீன் அடுத்த வாரத்திற்கான வீட்டு தலையாக தேர்வாகியிருக்கிறார். BB Tamil 9: இதுக்கு இவ்வளவாமா? ஓவர் ரியாக்ஷனா இருக்கே- சான்ட்ராவை சாடுகிறாரா விஜய் சேதுபதி? BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் விஜய் சேதுபதி சாண்ட்ராவிடம் கேள்வி கேட்கிறார். ``வாரம் முழுசும் அழுதிட்டு இருந்தா எப்படி வேடிக்கை பார்க்கிறது. எத்தனை மணிக்கு அவங்க பேக் பண்ணனும், எத்தனை மணிக்கு அவங்க சமைக்கணும், சாப்பிடணும்'னு நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம் என்று விஜய் சேதுபதி கேட்க ``இதை பிரச்னையாக்கணும்'னு நான் நினைக்கல சார் என்று சாண்ட்ரா சொல்கிறார். அதற்கு, ``அப்பறம் ஏன் இவ்வளவு கேள்வி எழுப்புறீங்க. இது உங்க வீடு இல்ல. ஹவுஸ் மேட்ஸ் வழக்கமா செய்கிற வேலைய பத்தி நீங்க ஏன் மா சொல்றீங்க? என்று காட்டமாகப் பேசுகிறார் விஜய் சேதுபதி.

விகடன் 20 Dec 2025 5:44 pm

BB 9 : இது உங்க வீடு இல்ல; நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம்?- சாண்ட்ராவிடம் காட்டமாக பேசிய விஜய்சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார். நாமினேஷனில் சான்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வெற்றி பெற்ற கம்ருதீன் அடுத்த வாரத்திற்கான வீட்டு தலையாக தேர்வாகியிருக்கிறார். BB Tamil 9: இதுக்கு இவ்வளவாமா? ஓவர் ரியாக்ஷனா இருக்கே- சான்ட்ராவை சாடுகிறாரா விஜய் சேதுபதி? BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் விஜய் சேதுபதி சாண்ட்ராவிடம் கேள்வி கேட்கிறார். ``வாரம் முழுசும் அழுதிட்டு இருந்தா எப்படி வேடிக்கை பார்க்கிறது. எத்தனை மணிக்கு அவங்க பேக் பண்ணனும், எத்தனை மணிக்கு அவங்க சமைக்கணும், சாப்பிடணும்'னு நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம் என்று விஜய் சேதுபதி கேட்க ``இதை பிரச்னையாக்கணும்'னு நான் நினைக்கல சார் என்று சாண்ட்ரா சொல்கிறார். அதற்கு, ``அப்பறம் ஏன் இவ்வளவு கேள்வி எழுப்புறீங்க. இது உங்க வீடு இல்ல. ஹவுஸ் மேட்ஸ் வழக்கமா செய்கிற வேலைய பத்தி நீங்க ஏன் மா சொல்றீங்க? என்று காட்டமாகப் பேசுகிறார் விஜய் சேதுபதி.

விகடன் 20 Dec 2025 5:44 pm

பாண்டியனுக்காக கஷ்டப்பட்ட நிலா, சேரன்-சோழன் செய்த உதவி –விறுவிறுப்பில் அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவனின் அம்மா, நான் எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து விட்டு வந்து விடுகிறேன். அமைதியாக இரு என்று சொல்லிவிட்டு வீடு முழுவதும் பணம் இருக்கிறதா? என்று சோதனை செய்தார். இன்னொரு பக்கம் சேரன், பாண்டியன் புதுக்கடைக்காக தான் வேலை செய்யும் இடத்தில் பணம் கேட்டார்கள். அவர்களுமே தருவதாக ஒத்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் சோழனும் தன்னுடைய ஓனரிடம் பாண்டியனின் கடைக்காக பணம் கேட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு சீக்கிரமாகவே வந்த […] The post பாண்டியனுக்காக கஷ்டப்பட்ட நிலா, சேரன்-சோழன் செய்த உதவி – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Dec 2025 5:27 pm

பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்..!

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வா,ரவி மோகன், ஸ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட்...

தஸ்தர் 20 Dec 2025 3:42 pm

சினிமா ஒரு பிசினஸ், ஆனால் என்னை பொறுத்தவரை –நடிகர் விக்ரம் பிரபு ஓபன் டாக்

தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் எல்கே அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை லலித் குமார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களுடைய கதையை வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படி இருக்கும் […] The post சினிமா ஒரு பிசினஸ், ஆனால் என்னை பொறுத்தவரை – நடிகர் விக்ரம் பிரபு ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Dec 2025 2:34 pm

BB Tamil 9: இதுக்கு இவ்வளவாமா? ஓவர் ரியாக்ஷனா இருக்கே- சான்ட்ராவை சாடுகிறாரா விஜய் சேதுபதி?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார். நாமினேஷனில் சான்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வெற்றி பெற்ற கம்ருதீன் அடுத்த வாரத்திற்கான வீட்டு தலையாக தேர்வாகியிருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் பேசிய விஜய் சேதுபதி, இந்த வாரம் வீடு முழுக்க ஓவர் ரியாக்ஷனா இருந்துச்சு. அந்த நபர் கிட்ட ஹவுஸ் மேட்ஸ் கேட்டதுக்கு அவுங்க கிட்ட எந்த விளக்கமும் இல்ல. இதுக்கு இவ்வளவு தேவையா அப்படிங்கிற மாதிரி நமக்கே தோணுச்சு. அதனால இவங்க கிட்ட கேக்குறதுக்கு நம்ம கிட்ட எந்த கேள்வியும் இல்ல. அவங்க விளக்கம் கொடுத்தா மட்டும் போதும். இதுக்கு இவ்வளவாமா? BB Tamil 9 எதுக்குமா இவ்வளவு... விளக்கத்தை கேட்ருவோமா? என்று பேசியிருக்கிறார். விஜய் சேதுபதி சொல்லும் நபர் சான்ட்ராவாகத் தான் இருக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

விகடன் 20 Dec 2025 2:29 pm

Madhuri Dixit: `சினிமா வேண்டாம்!’ - ஆப்பிள் நிறுவனத்தில் மாதுரி தீட்சித்தின் மகன்!

இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி' என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இன்றும் அதே வசீகரத்துடன் ஜொலிக்கிறார். நடனம் என்பது வெறும் அசைவு அல்ல, அது ஒரு மொழி என்பதை நிரூபித்தவர். தற்போதுகூட மாதுரி தீட்சித் நடிப்பில் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் `மிஸஸ் தேஷ்பாண்டே' வெளியாகியுள்ளது. அப்படிப்பட்டவரின் மூத்த மகன், தனது தாயின் வழியில் சினிமாவில் நடிக்க வராமல், தொழில்நுட்பத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் என்பதுதான் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி. மாதுரி தீட்சித் மாதுரி தீட்சித் மற்றும் டாக்டர் ஸ்ரீராம் நேனேவின் மூத்த மகனான அரின் நேனே (Arin Nene), உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் `மெஷின் லேர்னிங் இன்ஜினியராக' பணியாற்றி வருகிறார். குறிப்பாக, `நாய்ஸ் கேன்சலேஷன்' (Noise Cancellation) தொடர்பான திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக மாதுரி தீட்சித் தெரிவித்துள்ளார். ரியான், ஸ்ரீராம், மாதுரி, அரின் அரின் நேனே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (USC) கணினி அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளார். தொழில்நுட்பத்தில் மட்டுமன்றி, அரினுக்கு இசையிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரியில் படிக்கும்போதே இசையை ஒரு துணைப் பாடமாக எடுத்துப் படித்துள்ளார். அவர் சொந்தமாக இசையமைக்கவும் செய்கிறார். முன்னதாக, கரண் ஜோஹரின் Rocky Aur Rani Kii Prem Kahaani என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் சிறிது காலம் பணியாற்றி சினிமா அனுபவம் பெற்றுள்ளார். இருப்பினும், தனது முழுநேர பணியாக தொழில்நுட்பத் துறையையே தேர்ந்தெடுத்துள்ளார். ஸ்ரீராம், மாதுரி, அரின் மாதுரியின் இளைய மகன் ரியானும் (Ryan) சினிமாவில் ஆர்வம் காட்டாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா வாரிசுகள் பெரும்பாலும் சினிமா துறையையே தேர்ந்தெடுக்கும் சூழலில், மாதுரி தீட்சித்தின் மகன்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் தங்களின் தனித்துவமான பாதையை அமைத்துக்கொண்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

விகடன் 20 Dec 2025 1:30 pm

Madhuri Dixit: `சினிமா வேண்டாம்!’ - ஆப்பிள் நிறுவனத்தில் மாதுரி தீட்சித்தின் மகன்!

இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி' என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இன்றும் அதே வசீகரத்துடன் ஜொலிக்கிறார். நடனம் என்பது வெறும் அசைவு அல்ல, அது ஒரு மொழி என்பதை நிரூபித்தவர். தற்போதுகூட மாதுரி தீட்சித் நடிப்பில் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் `மிஸஸ் தேஷ்பாண்டே' வெளியாகியுள்ளது. அப்படிப்பட்டவரின் மூத்த மகன், தனது தாயின் வழியில் சினிமாவில் நடிக்க வராமல், தொழில்நுட்பத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் என்பதுதான் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி. மாதுரி தீட்சித் மாதுரி தீட்சித் மற்றும் டாக்டர் ஸ்ரீராம் நேனேவின் மூத்த மகனான அரின் நேனே (Arin Nene), உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் `மெஷின் லேர்னிங் இன்ஜினியராக' பணியாற்றி வருகிறார். குறிப்பாக, `நாய்ஸ் கேன்சலேஷன்' (Noise Cancellation) தொடர்பான திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக மாதுரி தீட்சித் தெரிவித்துள்ளார். ரியான், ஸ்ரீராம், மாதுரி, அரின் அரின் நேனே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (USC) கணினி அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளார். தொழில்நுட்பத்தில் மட்டுமன்றி, அரினுக்கு இசையிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரியில் படிக்கும்போதே இசையை ஒரு துணைப் பாடமாக எடுத்துப் படித்துள்ளார். அவர் சொந்தமாக இசையமைக்கவும் செய்கிறார். முன்னதாக, கரண் ஜோஹரின் Rocky Aur Rani Kii Prem Kahaani என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் சிறிது காலம் பணியாற்றி சினிமா அனுபவம் பெற்றுள்ளார். இருப்பினும், தனது முழுநேர பணியாக தொழில்நுட்பத் துறையையே தேர்ந்தெடுத்துள்ளார். ஸ்ரீராம், மாதுரி, அரின் மாதுரியின் இளைய மகன் ரியானும் (Ryan) சினிமாவில் ஆர்வம் காட்டாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா வாரிசுகள் பெரும்பாலும் சினிமா துறையையே தேர்ந்தெடுக்கும் சூழலில், மாதுரி தீட்சித்தின் மகன்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் தங்களின் தனித்துவமான பாதையை அமைத்துக்கொண்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

விகடன் 20 Dec 2025 1:30 pm

Madhuri Dixit: `சினிமா வேண்டாம்!’ - ஆப்பிள் நிறுவனத்தில் மாதுரி தீட்சித்தின் மகன்!

இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி' என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இன்றும் அதே வசீகரத்துடன் ஜொலிக்கிறார். நடனம் என்பது வெறும் அசைவு அல்ல, அது ஒரு மொழி என்பதை நிரூபித்தவர். தற்போதுகூட மாதுரி தீட்சித் நடிப்பில் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் `மிஸஸ் தேஷ்பாண்டே' வெளியாகியுள்ளது. அப்படிப்பட்டவரின் மூத்த மகன், தனது தாயின் வழியில் சினிமாவில் நடிக்க வராமல், தொழில்நுட்பத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் என்பதுதான் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி. மாதுரி தீட்சித் மாதுரி தீட்சித் மற்றும் டாக்டர் ஸ்ரீராம் நேனேவின் மூத்த மகனான அரின் நேனே (Arin Nene), உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் `மெஷின் லேர்னிங் இன்ஜினியராக' பணியாற்றி வருகிறார். குறிப்பாக, `நாய்ஸ் கேன்சலேஷன்' (Noise Cancellation) தொடர்பான திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக மாதுரி தீட்சித் தெரிவித்துள்ளார். ரியான், ஸ்ரீராம், மாதுரி, அரின் அரின் நேனே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (USC) கணினி அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளார். தொழில்நுட்பத்தில் மட்டுமன்றி, அரினுக்கு இசையிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரியில் படிக்கும்போதே இசையை ஒரு துணைப் பாடமாக எடுத்துப் படித்துள்ளார். அவர் சொந்தமாக இசையமைக்கவும் செய்கிறார். முன்னதாக, கரண் ஜோஹரின் Rocky Aur Rani Kii Prem Kahaani என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் சிறிது காலம் பணியாற்றி சினிமா அனுபவம் பெற்றுள்ளார். இருப்பினும், தனது முழுநேர பணியாக தொழில்நுட்பத் துறையையே தேர்ந்தெடுத்துள்ளார். ஸ்ரீராம், மாதுரி, அரின் மாதுரியின் இளைய மகன் ரியானும் (Ryan) சினிமாவில் ஆர்வம் காட்டாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா வாரிசுகள் பெரும்பாலும் சினிமா துறையையே தேர்ந்தெடுக்கும் சூழலில், மாதுரி தீட்சித்தின் மகன்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் தங்களின் தனித்துவமான பாதையை அமைத்துக்கொண்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

விகடன் 20 Dec 2025 1:30 pm

BB Tamil 9 Day 75: அலப்பறை செய்த சான்ட்ரா; பாருவை வென்ற திவ்யா - 75வது நாளில் நடந்தது என்ன?

ரயில் பயணங்களில் பக்கத்து இருக்கைக்காரரிடம் சில மணி நேரங்கள் பழகி விட்டாலே நமக்கு முகதாட்சண்யம் ஏற்பட்டு விடுகிறது. அவருடைய தவறுகளை சகித்துக் கொள்கிறோம்.  ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்கள் பழகிய ஒருவருடன், ஒரு சிறிய பிரச்னைக்காக பரம்பரை விரோதி மாதிரி எப்படி சண்டை போட முடிகிறது என்று தெரியவில்லை. கவனத்தை ஈர்க்கவா, கேம் ஸ்ட்ராட்டஜியா, அந்த வீடு அப்படி ஆக்கி விடுமா என்பதும் புரியவில்லை.  BB TAMIL 9 Day 75 நாள் 75 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? ‘இந்தத் தெருவுல சுருட்டை முடியா, சிவப்பா ஒருத்தர் இருப்பாரு.. அவரைத் தெரியுமா.. ஏண்டா தெரியாது?’ என்று கேட்டு வடிவேலுவை ஒருவர் அடிக்கும் காமெடி காட்சி உண்டு. அதைப் போல், சம்பந்தமில்லாமல் பழி போட்டு விட்டு, கல்லுளி மங்கன் மாதிரி அமர்ந்திருந்த சான்ட்ராவைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.  இத்தனை மனச்சிக்கல் உள்ள ஒருவர், பிக் பாஸ் போன்ற ரத்தபூமிக்கு வந்து தன்னையே எக்ஸ்போஸ் செய்து கொள்ளும் தவறை செய்திருக்கவே கூடாது.  ‘ஜானி..ஜானி.. எஸ்.. பாப்பா..’ என்று பாட்டு டாஸ்க்கில் விளையாடுபவர்களின் கவனத்தைக் கலைப்பதற்காக பாடியதை, தன்னுடைய குழந்தைகளை கிண்டலடிப்பதற்காக பாடியது என்று எப்படி ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்? எத்தனை யோசித்தும் இதற்கு விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சான்ட்ரா இந்தக் குரூரமான விளையாட்டை மிக அநாயசமாக செய்தார்.  “நானும் இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. நான் அப்படிச் சொல்வேனோ.. அத்தனை கேலவமானவளா.. ஒருத்தரை பிடிக்கலைன்னா.. இப்படியா சொல்வாங்க. சான்ட்ரா.. என் கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்று கனி ஆணித்தரமாகவும் தார்மீகமான கோபத்துடனும் கேட்கும் போது ரோபோ போல் முகத்தை வைத்துக் கொண்டு ‘என்ன கையப் பிடிச்சு இழுத்தியா?’ என்கிற காமெடியை சீரியஸாக செய்து கொண்டிருந்தார் சான்ட்ரா.  BB TAMIL 9 Day 75 ரோபோ முகத்துடன் அலப்பறை செய்த சான்ட்ரா “அப்படி என்ன பாட்டு நான் தப்பா பாடினேன்.. சொல்லுங்க?” “அது தெரியாது.. ஆனா தப்பா பாடினீங்க.. எனக்கு அப்படி ஃபீல் ஆச்சு. மன்னிப்பு கேட்க முடியாது” இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. “யார் கொடுக்கற இடம் இது. எங்கே சொல்லணுமோ.. அங்க சொல்லி மன்னிப்பு கேக்க வெக்கறேன்” என்று சபதம் ஏற்று விட்டுச் சென்றார் கனி. ‘பார்க்கலாம்’ என்று இறுக்கமான முகத்துடன் அடம்பிடித்து அமர்ந்திருந்தார் சான்ட்ரா. ஆக, இந்த வார விசாரணையில் இதுவொரு முக்கியமான புகாராக இருக்கும். விசே என்ன செய்யப் போகிறார்? பொழுது விடிந்தது. சான்ட்ராவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் பாரு. கம்முதான் இவரை காதல் வலையில் விழ வைத்து விட்டாராம். அம்மா வருவதால் இப்படி சேஃப் கேம் ஆடத் துவங்கியிருக்கிறாரோ?  “அமித் வந்து சொன்னவுடன் கம்மு பிளேட்டை அப்படியே திருப்பிட்டான். நான் வெளில சொல்றதெல்லாம் எனக்கே ரிவிட் ஆகுது” என்று பாரு புலம்ப “ஆமாம்.. அவன் கிட்ட ஒண்ணு சொல்லிட்டு திவாகர் கிட்ட இன்னொன்னு சொன்னது டபுள் கேம் மாதிரி தெரியுது” என்று பாருவிற்கு ஊமைக் குத்து குத்தினார் சான்ட்ரா.  “கம்முதான் என் கிட்ட ஒரு மாதிரி பேச வந்தான். அதெல்லாம் முடியாதுன்னு துரத்தி விட்டுட்டேன்” என்று திவாகர் இருக்கும் போது பேசியவரும் இதே பாருதான். இப்போது கம்மு இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிற ரேஞ்சிற்கு மாறி விட்டிருக்கிறார். எது உண்மை?! BB TAMIL 9 Day 75 பாருவிற்கு விட்டுக் கொடுத்த கம்மு ஆதிரைக்கு அடித்த அதிர்ஷ்டம் தங்கள் உறவுகளுடன் 24 மணி நேரம் தங்கப் போகும் சலுகைக்காக, கம்ருதீனை காலையிலேயே பிரெயின் வாஷ் செய்யத் துவங்கி வி்ட்டார் பாரு. “லட்டு மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நான் இதை ஷோவா மட்டும் பார்க்கலை. நம்ம மேட்டரை அம்மாவிற்கு புரிய வெச்சிடுவேன். எனக்கு சப்போர்ட் பண்ணுவியா?” என்கிற வேண்டுகோளை உத்தரவு மாதிரியே கேட்டார் பாரு. கம்முவோ பலவீனமாக வாதாடி விட்டு ஒப்புக் கொண்டார். வேறு வழி?! ‘யம்மாடி ஆத்தாடி அணியில் இருந்து யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.. உங்கள் உறவுடன் 24 மணி நேரம் இருப்பதற்கான வாய்ப்பு. கூடிப் பேசி விட்டுச் சொல்லுங்கள்” என்று பிக் பாஸ் அறிவித்தார். ‘யாருக்கு லாட்டரி அடிக்கப் போகுதோ?” என்கிற பதைபதைப்புடன் இருந்த நால்வரும் பேச அமர்ந்தார்கள்.  எல்லோருமே அம்மா சென்டிமென்ட்டை முன்வைத்தார்கள். “என் குழந்தைகளோட இந்த வீட்டில் ஒரு நாள் இருப்பதை வரமா நெனக்கிறேன்” என்று சொல்லிப் பார்த்தார் கனி. “என் அம்மாவிற்கு வயது 72. நான்தான் அவங்களுக்கு எல்லாம். இந்த வாய்ப்பை அவங்களுக்கு தர நினைக்கிறேன். அப்படியே இந்த மேட்டரையும் பேசி முடிச்சிடுவேன்” என்று சென்டியை தூக்கலாகப் போட்டார் பாரு.  “நான் வெளியே போனப்போ அம்மா வருத்தத்தை காட்டிக்கலை. ஆனா அவங்களை பிக் பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பெருமைப்படுத்த விரும்பறேன். இது லைஃப்ல ஒரு அனுபவமா இருக்கும்” என்றார் ஆதிரை.  பாரு ஏற்கெனவே உத்தரவு போட்டு விட்டதால், பலவீனமாக தன் தரப்பைச் சொன்னார் கம்மு. “எங்க அம்மா சமீபத்தில் இறந்துட்டாங்க. அக்காதான் இப்போ என் அம்மா. அவங்க என் கூட இருக்கணும்ன்னு நெனக்கறேன்” என்று சொல்லி விட்டு “நீங்க பேசுங்க.. நான் சாப்பிட்டுட்டு வரேன்” என்று கிளம்பி விட்டார் கம்மு. BB TAMIL 9 Day 75 ‘இவிய்ங்க தப்பு பண்ணுவாங்களாம். அதுக்கு நாங்கதான் போதையா?” - கனியின் நியாயமான புலம்பல் இத்தனை முக்கியமான விவாதத்தில் இருந்து ஒருவர் விலகுகிறார் என்றால் என்ன அர்த்தம்? இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க முடிவு செய்து விட்டார் என்றுதான் அர்த்தம். பாருவிற்கு செய்யும் சப்போர்ட்டை சாமர்த்தியமாக செய்து முடித்து விட்டார் கம்மு. ‘யார் பெற்ற மகனோ..’ என்று மற்றவர்கள் கம்முவை கிண்டலடித்து பாடினார்கள்.  “இன்னும் எவ்வளவு நேரம் பேசுவீங்க.. அதான் எல்லாம் குடும்பத்துல இருந்து வரப் போறாங்கள்ல?” என்று நெருக்கடி தந்தார் பிக் பாஸ். “நீயாவது வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட பேசிட்டுதான் வந்திருப்பே. நான் இனிமேதான் பேசணும்” என்று ஆதிரையிடம் லாஜிக் பேசிப் பார்த்தார் பாரு. “அந்தக் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்” என்று கேட்டை சாத்தினார் ஆதிரை.  குருவி ஜோசியம் மாதிரி பழங்காலத்து குலுக்கல் முறையைப் பரிந்துரைத்தார் அமித். நான்கு குச்சிகளில் சின்ன குச்சியை எடுப்பவருக்கு அதிர்ஷ்டமாம். வேறு வழியின்றி இதைப் பரிசோதித்துப் பார்த்ததில் ஆதிரைக்கு அதிர்ஷ்டம் அடித்தது. மற்றவர்கள் பெருமூச்சுடன் இதை அரைமனதாக ஒப்புக் கொண்டார்கள். “எனக்கு எப்பவுமே லக் அடிச்சதில்லை” என்று கண்கலங்கினார் ஆதிரை.  இந்த  குலுக்கல் முறைக்கு பிக் பாஸ் ஒப்புக் கொண்டிருக்காமல், விவாதம் மூலமே தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தால் கூடுதல் கன்டென்ட் கிடைத்திருக்கும்.  BB TAMIL 9 Day 75 பிறகு கனி புலம்பியதில் ஒரு நியாயம் இருந்தது. “இவங்கள்லாம் தப்பு செய்வாங்களாம். அப்புறம் அதைப் பத்தி பேசறதுக்கு வாய்ப்பு கேப்பாங்களாம். அப்படின்னா.. சரியா விளையாடற நாங்க முட்டாள்களா.. இவங்க திருந்துவதற்கு நாங்க போதையா..” என்று பரிதாபமாக புலம்பிக் கொண்டிருந்தார் கனி.  “பாரு.. அம்மாவை நான் பார்க்கணும்.. நல்ல வளர்ப்பு” என்று ஆரம்பித்து சட்டென்று வாயை மூடிக் கொண்டார் விக்ரம். இந்த ‘வளர்ப்பு’ என்கிற விஷயத்தை கம்ருதீன் பேசிய போது எதிர்த்தவர் இதே விக்ரம்தான்.  கனிக்கு Best Performer தந்து ஆச்சரியப்படுத்திய பாரு அடுத்து ஆரம்பித்தது, best performer தேர்வு. இதில் சில ஆச்சரியங்கள் இருந்தன. கனியை சிறந்த பங்கேற்பாளராக தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார் பாரு. போலவே திவ்யாவை தேர்ந்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் சான்ட்ரா. ‘இதுவரைக்கும் யாருமே என்னை சொன்னதில்லை. முதன்முறையா சொன்னீங்க.. தெய்வமே” என்று திவ்யாவை கும்பிட்டார் ஆதிரை.  இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் கம்முவிற்கு நிறைய வாக்குகள் வந்தன. இந்த வாரம் ஒழுங்காக இருந்தாராம். வீட்டு வேலையெல்லாம் செய்தாராம். டாஸ்க்குகளிலும் சிறப்பாக செயல்பட்டாராம். (பார்றா!) இறுதியில் கம்முவும் கனியும் best performerகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  அடுத்தது Worst performer தேர்வு. சான்ட்ராவே எதிர்பார்த்திருந்தபடி அவருக்கு நிறைய வாக்குகள் வந்ததில் ஆச்சரியமில்லை. கப்பல் மூழ்கின மாதிரி மூலையில் அமர்ந்து அவர் செய்த அழிச்சாட்டியங்கள் அப்படி. BB TAMIL 9 Day 75 “என்னை செலக்ட் பண்ணுவாங்க பாருங்க” என்று இது பற்றி அமித்திடம் ஏற்கெனவே புலம்பினார் சான்ட்ரா. ஆனால் அமித்தே சான்ட்ராவைத்தான் குத்தினார்.  ‘பாப்பா பாட்டு’ விஷயத்தை வைத்து கனியும் சுபிக்ஷாவும் சான்ட்ராவை குத்தினார்கள். சான்ட்ராவிற்கு அடுத்தபடியாக வாக்குகள் வாங்கியது வினோத். டாஸ்க்கின் போது ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு போய் விட்டாராம். இந்த அற்ப காரணத்தை ஊதி ஊதி சொன்னார்கள். எஃப்ஜேவின் முன்கோபமும் அவருக்கு வாக்குகளை வாங்கித் தந்தது.  இறுதியில் சான்ட்ராவும் வினோத்தும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. இதில் சான்ட்ரா ஓகே. ஆனால் வினோத்தை விடவும் மோசமாக ஆடியவர்கள் எஸ்கேப் ஆனார்கள்.  வாய்ச் சண்டையில் பாருவை ஜெயித்த திவ்யா - வாடா.. வாடா.. எங்க ஏரியாக்கு வாடா எஃப்ஜேவை தேர்ந்தெடுத்த அரோ, அவருடைய முன்கோபத்தை குறிப்பிட்டு “இவரெல்லாம் தலயானா என்ன நடக்குமோ?” என்று குறிப்பிட்டிருந்தார். எனவே டாஸ்க் முடிந்தவுடன் “நீ மட்டும் ஒழுங்கா. கடிகார டாஸ்க்ல என்ன பண்ணே?” என்று சண்டைக்குப் போனார் எஃப்ஜே. “நீயும்தான் டாஸ்க்ல இருந்து பாதில போனே? உன்னால விமர்சனத்தை ஏத்துக்கவே முடியலை” என்று மல்லுக்கட்டினார் அரோ.  மற்ற நேரங்களில் கட்டியணைத்துக் கொள்கிற அரோவும் எஃப்ஜேவும் சண்டை என்று வரும் போது இத்தனை உக்கிரமாக ஆவது நிஜமா அல்லது டிராமாவா? வொர்ஸ்ட் பெர்ஃபார்மராக திவ்யாவை தேர்ந்தெடுத்த பாரு “அவங்க டோன் ரொம்ப ஹார்ஷா இருக்கு” என்பதை ‘அதிகாரபூர்வமா இருக்கு’ என்று தவறாக குறிப்பிட்டார். ‘அதிகாரபூர்வ’ என்றால் official என்று அர்த்தம். ‘அதிகாரமா பேசறார்’ என்பதைத்தான் பாரு அப்படி சொல்லியிருக்கிறார் போல.  BB TAMIL 9 Day 75 இது விஷயமாக பாருவிற்கும் திவ்யாவிற்கும் மோதல் ஏற்பட்டது. ‘உக்காந்து பேசுங்க’ என்று திவ்யா சொல்ல, தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டுச் செல்லும் அவசரத்துடன் பேசினார் பாரு. “உங்க கிட்ட ஒரு வாக்கியத்தைக் கூட முழுசா பேச முடியலை. உடனே மேலே பாய்ஞ்சிடறீங்க” என்று பாரு சொல்ல, “அதை நீங்க சொல்றீங்களா?” என்று திவ்யா மல்லுக்கட்டி மூச்சு விடாமல் பேசியதில் பாரு பின்வாங்கினார். பாருவிற்கு டஃப் ஃபைட் தரும் விதத்தில் திவ்யா ஜெயித்து விட்டார்.  சிறைக்குச் சென்ற சான்ட்ரா “இங்க தூங்கக்கூடாதா?” என்று கொட்டாவியை மென்றபடி கேட்டார். (‘எவ்ளோ அப்பாவியா வளர்த்திருக்காங்க?) நிஜமான கோபமா, டிராமாவா? விக்ரமை ரவுண்டு கட்டி திட்டிய எஃப்ஜே தல டாஸ்க். ‘இன்னொருத்தனை மிதிச்சாதான் தலயாக முடியும்’ என்பதை உணர்த்தும் விளையாட்டு. காலில் கட்டியிருக்கும் பலூனை மிதித்து உடைக்க முடியும். பலூனோடு மிஞ்சியவர் தலைவர். (இதெல்லாம் என்ன போட்டியோ?  டான்ஸ் டாஸ்க்கில் வென்றவர்கள் இதற்கு தகுதி. ஒவ்வொருவரும் உதவியாளரை கொண்டு செல்லலாம். அமித்தை உதவியாக கொண்டு சென்றார் பாரு. பஸ்ஸர் அடித்தவுடன் பாருவை தோளில் தூக்க முயன்ற அமித், ஸ்லிப் ஆகி கீழே விழ, பாருவின் பலூன் மீது மற்ற அணியினர் ஆவேசமாக பாய்ந்தார்கள்.  உதவியாளர் பலூனை உடைக்கக்கூடாது என்பது விதியாக இருந்தாலும் ஆட்ட மும்முரத்தில் இதைச் செய்தார்கள். BB TAMIL 9 Day 75 பாருவின் பலூனில் காற்று போய் விட்டதால் அவுட் என்பது அறிவிக்கப்பட “முடியாது.. முடியாது’ என்று அடம்பிடித்தார் பாரு. பிறகு பிக் பாஸ் அறிவித்தபிறகு சிணுங்கியபடி வெளியே வந்தார். தனது ‘காதல் எதிரி’யான எஃப்ஜேவை உதவியாளராக தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார் ஆதிரை. எஃப்ஜேவின் தோளில் மீது அமர்ந்திருந்த ஆதிரையின் கால்களைப் பிடித்து விக்ரம் இழுக்க பொதேல் என்று விழுந்தார். இது பிறகு பெரிய சர்ச்சையாயிற்று. ஆதிரை அடக்கி வாசித்தாலும் எஃப்ஜே பயங்கர கோபத்துடன் சண்டை போட்டார். “நல்லவன் மாதிரி நடிச்சு ஏமாத்தறான். எல்லாத்திலயும் ஒழுங்கு பேசற இவனுக்கு தெரியாதா?” என்றெல்லாம் எஃப்ஜே கோபத்தில் கத்த “வார்த்தைகளை விட்றாத” என்று எச்சரித்தார் ஆதிரை.  Bigg Boss: பிக் பாஸ் டிராமா கிடையாது! - ஒரே மேடையில் மூன்று மொழியின் பிக் பாஸ் தொகுப்பாளர்கள்! மன்னிப்பு கேட்டு பிரச்சினையை சமாளித்த விக்ரம் விக்ரமிற்கு தன் தவறு புரிந்தது. “நான் பண்ணது தப்புதான். மன்னிச்சிடுங்க” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். தன் தவறை துளியும் நியாயப்படுத்தவில்லை. அவர் மனமார மன்னிப்பு கேட்டாரா அல்லது வீக்கெண்ட் பயத்தினால் (சபரி - பாரு சம்பவம் உதாரணம்) முன்பே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை ஆற வைத்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.  டாஸ்க் மும்முரத்தில் இப்படி நேர்வது சகஜம்தான் என்றாலும் மூர்க்கமான அணுகுமுறை தவிர்க்கப்பட வேண்டியது. அப்படி கத்திய எஃப்ஜே, பிறகு விக்ரமை அணைத்து சமாதானம் செய்தார். “எஃப்ஜே ஒண்ணும் உனக்காக கத்தலை” என்று ஆதிரையிடம் சரியாக டீகோட் செய்தார் அரோ. ஆதிரையின் பகையுணர்ச்சியை தணிப்பதற்காக எஃப்ஜே செய்த ஓவர் டிராமாவாக இருக்கலாம்.  BB TAMIL 9 Day 75 “எல்லாத்தையும் மன்னிப்பு கேட்டு சமாளிச்சிடுவான்” என்று விக்ரம் பற்றி புறணி பேசியவர்கள் எல்லாம், விக்ரம் வந்து கைகூப்பி மன்னிப்பு கேட்டவுடன் ‘சரி விடுங்க.. பிரதர்’ என்று நெகிழ்ந்து போனார்கள். சான்ட்ரா மட்டும் போர்த்தி படுத்துக் கொண்டார்.  விக்ரமை திட்டும் சாக்கில் “சுபிக்ஷாவிற்குத்தான் விக்ரம்  எப்பவும் சப்போர்ட் பண்றான்.. ஆதிரை செட்டில் ஆயிட்டாளாாம்.. சுபிக்ஷா இன்னமும் மேலே போணுமாம்.. என்ன கேம் இது?” என்று எஃப்ஜே சொன்னதை கனி கண்டித்தார்.  சண்டை ஆறிய பிறகு “தெம்பாக இன்னொரு சண்டை போடுங்க. சரியா?” என்கிற மாதிரி 75-வது நாள் கேக்கை பெருமிதத்துடன் வழங்கி மகிழ்ந்தார் பிக் பாஸ்.  இந்த வாரத்திலும் கேட்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. விஜய் சேதுபதி என்ன செய்ய காத்திருக்கிறாரோ?!

விகடன் 20 Dec 2025 12:45 pm

BB Tamil 9 Day 75: அலப்பறை செய்த சான்ட்ரா; பாருவை வென்ற திவ்யா - 75வது நாளில் நடந்தது என்ன?

ரயில் பயணங்களில் பக்கத்து இருக்கைக்காரரிடம் சில மணி நேரங்கள் பழகி விட்டாலே நமக்கு முகதாட்சண்யம் ஏற்பட்டு விடுகிறது. அவருடைய தவறுகளை சகித்துக் கொள்கிறோம்.  ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்கள் பழகிய ஒருவருடன், ஒரு சிறிய பிரச்னைக்காக பரம்பரை விரோதி மாதிரி எப்படி சண்டை போட முடிகிறது என்று தெரியவில்லை. கவனத்தை ஈர்க்கவா, கேம் ஸ்ட்ராட்டஜியா, அந்த வீடு அப்படி ஆக்கி விடுமா என்பதும் புரியவில்லை.  BB TAMIL 9 Day 75 நாள் 75 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? ‘இந்தத் தெருவுல சுருட்டை முடியா, சிவப்பா ஒருத்தர் இருப்பாரு.. அவரைத் தெரியுமா.. ஏண்டா தெரியாது?’ என்று கேட்டு வடிவேலுவை ஒருவர் அடிக்கும் காமெடி காட்சி உண்டு. அதைப் போல், சம்பந்தமில்லாமல் பழி போட்டு விட்டு, கல்லுளி மங்கன் மாதிரி அமர்ந்திருந்த சான்ட்ராவைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.  இத்தனை மனச்சிக்கல் உள்ள ஒருவர், பிக் பாஸ் போன்ற ரத்தபூமிக்கு வந்து தன்னையே எக்ஸ்போஸ் செய்து கொள்ளும் தவறை செய்திருக்கவே கூடாது.  ‘ஜானி..ஜானி.. எஸ்.. பாப்பா..’ என்று பாட்டு டாஸ்க்கில் விளையாடுபவர்களின் கவனத்தைக் கலைப்பதற்காக பாடியதை, தன்னுடைய குழந்தைகளை கிண்டலடிப்பதற்காக பாடியது என்று எப்படி ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்? எத்தனை யோசித்தும் இதற்கு விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சான்ட்ரா இந்தக் குரூரமான விளையாட்டை மிக அநாயசமாக செய்தார்.  “நானும் இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. நான் அப்படிச் சொல்வேனோ.. அத்தனை கேலவமானவளா.. ஒருத்தரை பிடிக்கலைன்னா.. இப்படியா சொல்வாங்க. சான்ட்ரா.. என் கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்று கனி ஆணித்தரமாகவும் தார்மீகமான கோபத்துடனும் கேட்கும் போது ரோபோ போல் முகத்தை வைத்துக் கொண்டு ‘என்ன கையப் பிடிச்சு இழுத்தியா?’ என்கிற காமெடியை சீரியஸாக செய்து கொண்டிருந்தார் சான்ட்ரா.  BB TAMIL 9 Day 75 ரோபோ முகத்துடன் அலப்பறை செய்த சான்ட்ரா “அப்படி என்ன பாட்டு நான் தப்பா பாடினேன்.. சொல்லுங்க?” “அது தெரியாது.. ஆனா தப்பா பாடினீங்க.. எனக்கு அப்படி ஃபீல் ஆச்சு. மன்னிப்பு கேட்க முடியாது” இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. “யார் கொடுக்கற இடம் இது. எங்கே சொல்லணுமோ.. அங்க சொல்லி மன்னிப்பு கேக்க வெக்கறேன்” என்று சபதம் ஏற்று விட்டுச் சென்றார் கனி. ‘பார்க்கலாம்’ என்று இறுக்கமான முகத்துடன் அடம்பிடித்து அமர்ந்திருந்தார் சான்ட்ரா. ஆக, இந்த வார விசாரணையில் இதுவொரு முக்கியமான புகாராக இருக்கும். விசே என்ன செய்யப் போகிறார்? பொழுது விடிந்தது. சான்ட்ராவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் பாரு. கம்முதான் இவரை காதல் வலையில் விழ வைத்து விட்டாராம். அம்மா வருவதால் இப்படி சேஃப் கேம் ஆடத் துவங்கியிருக்கிறாரோ?  “அமித் வந்து சொன்னவுடன் கம்மு பிளேட்டை அப்படியே திருப்பிட்டான். நான் வெளில சொல்றதெல்லாம் எனக்கே ரிவிட் ஆகுது” என்று பாரு புலம்ப “ஆமாம்.. அவன் கிட்ட ஒண்ணு சொல்லிட்டு திவாகர் கிட்ட இன்னொன்னு சொன்னது டபுள் கேம் மாதிரி தெரியுது” என்று பாருவிற்கு ஊமைக் குத்து குத்தினார் சான்ட்ரா.  “கம்முதான் என் கிட்ட ஒரு மாதிரி பேச வந்தான். அதெல்லாம் முடியாதுன்னு துரத்தி விட்டுட்டேன்” என்று திவாகர் இருக்கும் போது பேசியவரும் இதே பாருதான். இப்போது கம்மு இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிற ரேஞ்சிற்கு மாறி விட்டிருக்கிறார். எது உண்மை?! BB TAMIL 9 Day 75 பாருவிற்கு விட்டுக் கொடுத்த கம்மு ஆதிரைக்கு அடித்த அதிர்ஷ்டம் தங்கள் உறவுகளுடன் 24 மணி நேரம் தங்கப் போகும் சலுகைக்காக, கம்ருதீனை காலையிலேயே பிரெயின் வாஷ் செய்யத் துவங்கி வி்ட்டார் பாரு. “லட்டு மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நான் இதை ஷோவா மட்டும் பார்க்கலை. நம்ம மேட்டரை அம்மாவிற்கு புரிய வெச்சிடுவேன். எனக்கு சப்போர்ட் பண்ணுவியா?” என்கிற வேண்டுகோளை உத்தரவு மாதிரியே கேட்டார் பாரு. கம்முவோ பலவீனமாக வாதாடி விட்டு ஒப்புக் கொண்டார். வேறு வழி?! ‘யம்மாடி ஆத்தாடி அணியில் இருந்து யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.. உங்கள் உறவுடன் 24 மணி நேரம் இருப்பதற்கான வாய்ப்பு. கூடிப் பேசி விட்டுச் சொல்லுங்கள்” என்று பிக் பாஸ் அறிவித்தார். ‘யாருக்கு லாட்டரி அடிக்கப் போகுதோ?” என்கிற பதைபதைப்புடன் இருந்த நால்வரும் பேச அமர்ந்தார்கள்.  எல்லோருமே அம்மா சென்டிமென்ட்டை முன்வைத்தார்கள். “என் குழந்தைகளோட இந்த வீட்டில் ஒரு நாள் இருப்பதை வரமா நெனக்கிறேன்” என்று சொல்லிப் பார்த்தார் கனி. “என் அம்மாவிற்கு வயது 72. நான்தான் அவங்களுக்கு எல்லாம். இந்த வாய்ப்பை அவங்களுக்கு தர நினைக்கிறேன். அப்படியே இந்த மேட்டரையும் பேசி முடிச்சிடுவேன்” என்று சென்டியை தூக்கலாகப் போட்டார் பாரு.  “நான் வெளியே போனப்போ அம்மா வருத்தத்தை காட்டிக்கலை. ஆனா அவங்களை பிக் பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பெருமைப்படுத்த விரும்பறேன். இது லைஃப்ல ஒரு அனுபவமா இருக்கும்” என்றார் ஆதிரை.  பாரு ஏற்கெனவே உத்தரவு போட்டு விட்டதால், பலவீனமாக தன் தரப்பைச் சொன்னார் கம்மு. “எங்க அம்மா சமீபத்தில் இறந்துட்டாங்க. அக்காதான் இப்போ என் அம்மா. அவங்க என் கூட இருக்கணும்ன்னு நெனக்கறேன்” என்று சொல்லி விட்டு “நீங்க பேசுங்க.. நான் சாப்பிட்டுட்டு வரேன்” என்று கிளம்பி விட்டார் கம்மு. BB TAMIL 9 Day 75 ‘இவிய்ங்க தப்பு பண்ணுவாங்களாம். அதுக்கு நாங்கதான் போதையா?” - கனியின் நியாயமான புலம்பல் இத்தனை முக்கியமான விவாதத்தில் இருந்து ஒருவர் விலகுகிறார் என்றால் என்ன அர்த்தம்? இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க முடிவு செய்து விட்டார் என்றுதான் அர்த்தம். பாருவிற்கு செய்யும் சப்போர்ட்டை சாமர்த்தியமாக செய்து முடித்து விட்டார் கம்மு. ‘யார் பெற்ற மகனோ..’ என்று மற்றவர்கள் கம்முவை கிண்டலடித்து பாடினார்கள்.  “இன்னும் எவ்வளவு நேரம் பேசுவீங்க.. அதான் எல்லாம் குடும்பத்துல இருந்து வரப் போறாங்கள்ல?” என்று நெருக்கடி தந்தார் பிக் பாஸ். “நீயாவது வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட பேசிட்டுதான் வந்திருப்பே. நான் இனிமேதான் பேசணும்” என்று ஆதிரையிடம் லாஜிக் பேசிப் பார்த்தார் பாரு. “அந்தக் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்” என்று கேட்டை சாத்தினார் ஆதிரை.  குருவி ஜோசியம் மாதிரி பழங்காலத்து குலுக்கல் முறையைப் பரிந்துரைத்தார் அமித். நான்கு குச்சிகளில் சின்ன குச்சியை எடுப்பவருக்கு அதிர்ஷ்டமாம். வேறு வழியின்றி இதைப் பரிசோதித்துப் பார்த்ததில் ஆதிரைக்கு அதிர்ஷ்டம் அடித்தது. மற்றவர்கள் பெருமூச்சுடன் இதை அரைமனதாக ஒப்புக் கொண்டார்கள். “எனக்கு எப்பவுமே லக் அடிச்சதில்லை” என்று கண்கலங்கினார் ஆதிரை.  இந்த  குலுக்கல் முறைக்கு பிக் பாஸ் ஒப்புக் கொண்டிருக்காமல், விவாதம் மூலமே தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தால் கூடுதல் கன்டென்ட் கிடைத்திருக்கும்.  BB TAMIL 9 Day 75 பிறகு கனி புலம்பியதில் ஒரு நியாயம் இருந்தது. “இவங்கள்லாம் தப்பு செய்வாங்களாம். அப்புறம் அதைப் பத்தி பேசறதுக்கு வாய்ப்பு கேப்பாங்களாம். அப்படின்னா.. சரியா விளையாடற நாங்க முட்டாள்களா.. இவங்க திருந்துவதற்கு நாங்க போதையா..” என்று பரிதாபமாக புலம்பிக் கொண்டிருந்தார் கனி.  “பாரு.. அம்மாவை நான் பார்க்கணும்.. நல்ல வளர்ப்பு” என்று ஆரம்பித்து சட்டென்று வாயை மூடிக் கொண்டார் விக்ரம். இந்த ‘வளர்ப்பு’ என்கிற விஷயத்தை கம்ருதீன் பேசிய போது எதிர்த்தவர் இதே விக்ரம்தான்.  கனிக்கு Best Performer தந்து ஆச்சரியப்படுத்திய பாரு அடுத்து ஆரம்பித்தது, best performer தேர்வு. இதில் சில ஆச்சரியங்கள் இருந்தன. கனியை சிறந்த பங்கேற்பாளராக தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார் பாரு. போலவே திவ்யாவை தேர்ந்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் சான்ட்ரா. ‘இதுவரைக்கும் யாருமே என்னை சொன்னதில்லை. முதன்முறையா சொன்னீங்க.. தெய்வமே” என்று திவ்யாவை கும்பிட்டார் ஆதிரை.  இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் கம்முவிற்கு நிறைய வாக்குகள் வந்தன. இந்த வாரம் ஒழுங்காக இருந்தாராம். வீட்டு வேலையெல்லாம் செய்தாராம். டாஸ்க்குகளிலும் சிறப்பாக செயல்பட்டாராம். (பார்றா!) இறுதியில் கம்முவும் கனியும் best performerகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  அடுத்தது Worst performer தேர்வு. சான்ட்ராவே எதிர்பார்த்திருந்தபடி அவருக்கு நிறைய வாக்குகள் வந்ததில் ஆச்சரியமில்லை. கப்பல் மூழ்கின மாதிரி மூலையில் அமர்ந்து அவர் செய்த அழிச்சாட்டியங்கள் அப்படி. BB TAMIL 9 Day 75 “என்னை செலக்ட் பண்ணுவாங்க பாருங்க” என்று இது பற்றி அமித்திடம் ஏற்கெனவே புலம்பினார் சான்ட்ரா. ஆனால் அமித்தே சான்ட்ராவைத்தான் குத்தினார்.  ‘பாப்பா பாட்டு’ விஷயத்தை வைத்து கனியும் சுபிக்ஷாவும் சான்ட்ராவை குத்தினார்கள். சான்ட்ராவிற்கு அடுத்தபடியாக வாக்குகள் வாங்கியது வினோத். டாஸ்க்கின் போது ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு போய் விட்டாராம். இந்த அற்ப காரணத்தை ஊதி ஊதி சொன்னார்கள். எஃப்ஜேவின் முன்கோபமும் அவருக்கு வாக்குகளை வாங்கித் தந்தது.  இறுதியில் சான்ட்ராவும் வினோத்தும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. இதில் சான்ட்ரா ஓகே. ஆனால் வினோத்தை விடவும் மோசமாக ஆடியவர்கள் எஸ்கேப் ஆனார்கள்.  வாய்ச் சண்டையில் பாருவை ஜெயித்த திவ்யா - வாடா.. வாடா.. எங்க ஏரியாக்கு வாடா எஃப்ஜேவை தேர்ந்தெடுத்த அரோ, அவருடைய முன்கோபத்தை குறிப்பிட்டு “இவரெல்லாம் தலயானா என்ன நடக்குமோ?” என்று குறிப்பிட்டிருந்தார். எனவே டாஸ்க் முடிந்தவுடன் “நீ மட்டும் ஒழுங்கா. கடிகார டாஸ்க்ல என்ன பண்ணே?” என்று சண்டைக்குப் போனார் எஃப்ஜே. “நீயும்தான் டாஸ்க்ல இருந்து பாதில போனே? உன்னால விமர்சனத்தை ஏத்துக்கவே முடியலை” என்று மல்லுக்கட்டினார் அரோ.  மற்ற நேரங்களில் கட்டியணைத்துக் கொள்கிற அரோவும் எஃப்ஜேவும் சண்டை என்று வரும் போது இத்தனை உக்கிரமாக ஆவது நிஜமா அல்லது டிராமாவா? வொர்ஸ்ட் பெர்ஃபார்மராக திவ்யாவை தேர்ந்தெடுத்த பாரு “அவங்க டோன் ரொம்ப ஹார்ஷா இருக்கு” என்பதை ‘அதிகாரபூர்வமா இருக்கு’ என்று தவறாக குறிப்பிட்டார். ‘அதிகாரபூர்வ’ என்றால் official என்று அர்த்தம். ‘அதிகாரமா பேசறார்’ என்பதைத்தான் பாரு அப்படி சொல்லியிருக்கிறார் போல.  BB TAMIL 9 Day 75 இது விஷயமாக பாருவிற்கும் திவ்யாவிற்கும் மோதல் ஏற்பட்டது. ‘உக்காந்து பேசுங்க’ என்று திவ்யா சொல்ல, தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டுச் செல்லும் அவசரத்துடன் பேசினார் பாரு. “உங்க கிட்ட ஒரு வாக்கியத்தைக் கூட முழுசா பேச முடியலை. உடனே மேலே பாய்ஞ்சிடறீங்க” என்று பாரு சொல்ல, “அதை நீங்க சொல்றீங்களா?” என்று திவ்யா மல்லுக்கட்டி மூச்சு விடாமல் பேசியதில் பாரு பின்வாங்கினார். பாருவிற்கு டஃப் ஃபைட் தரும் விதத்தில் திவ்யா ஜெயித்து விட்டார்.  சிறைக்குச் சென்ற சான்ட்ரா “இங்க தூங்கக்கூடாதா?” என்று கொட்டாவியை மென்றபடி கேட்டார். (‘எவ்ளோ அப்பாவியா வளர்த்திருக்காங்க?) நிஜமான கோபமா, டிராமாவா? விக்ரமை ரவுண்டு கட்டி திட்டிய எஃப்ஜே தல டாஸ்க். ‘இன்னொருத்தனை மிதிச்சாதான் தலயாக முடியும்’ என்பதை உணர்த்தும் விளையாட்டு. காலில் கட்டியிருக்கும் பலூனை மிதித்து உடைக்க முடியும். பலூனோடு மிஞ்சியவர் தலைவர். (இதெல்லாம் என்ன போட்டியோ?  டான்ஸ் டாஸ்க்கில் வென்றவர்கள் இதற்கு தகுதி. ஒவ்வொருவரும் உதவியாளரை கொண்டு செல்லலாம். அமித்தை உதவியாக கொண்டு சென்றார் பாரு. பஸ்ஸர் அடித்தவுடன் பாருவை தோளில் தூக்க முயன்ற அமித், ஸ்லிப் ஆகி கீழே விழ, பாருவின் பலூன் மீது மற்ற அணியினர் ஆவேசமாக பாய்ந்தார்கள்.  உதவியாளர் பலூனை உடைக்கக்கூடாது என்பது விதியாக இருந்தாலும் ஆட்ட மும்முரத்தில் இதைச் செய்தார்கள். BB TAMIL 9 Day 75 பாருவின் பலூனில் காற்று போய் விட்டதால் அவுட் என்பது அறிவிக்கப்பட “முடியாது.. முடியாது’ என்று அடம்பிடித்தார் பாரு. பிறகு பிக் பாஸ் அறிவித்தபிறகு சிணுங்கியபடி வெளியே வந்தார். தனது ‘காதல் எதிரி’யான எஃப்ஜேவை உதவியாளராக தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார் ஆதிரை. எஃப்ஜேவின் தோளில் மீது அமர்ந்திருந்த ஆதிரையின் கால்களைப் பிடித்து விக்ரம் இழுக்க பொதேல் என்று விழுந்தார். இது பிறகு பெரிய சர்ச்சையாயிற்று. ஆதிரை அடக்கி வாசித்தாலும் எஃப்ஜே பயங்கர கோபத்துடன் சண்டை போட்டார். “நல்லவன் மாதிரி நடிச்சு ஏமாத்தறான். எல்லாத்திலயும் ஒழுங்கு பேசற இவனுக்கு தெரியாதா?” என்றெல்லாம் எஃப்ஜே கோபத்தில் கத்த “வார்த்தைகளை விட்றாத” என்று எச்சரித்தார் ஆதிரை.  Bigg Boss: பிக் பாஸ் டிராமா கிடையாது! - ஒரே மேடையில் மூன்று மொழியின் பிக் பாஸ் தொகுப்பாளர்கள்! மன்னிப்பு கேட்டு பிரச்சினையை சமாளித்த விக்ரம் விக்ரமிற்கு தன் தவறு புரிந்தது. “நான் பண்ணது தப்புதான். மன்னிச்சிடுங்க” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். தன் தவறை துளியும் நியாயப்படுத்தவில்லை. அவர் மனமார மன்னிப்பு கேட்டாரா அல்லது வீக்கெண்ட் பயத்தினால் (சபரி - பாரு சம்பவம் உதாரணம்) முன்பே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை ஆற வைத்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.  டாஸ்க் மும்முரத்தில் இப்படி நேர்வது சகஜம்தான் என்றாலும் மூர்க்கமான அணுகுமுறை தவிர்க்கப்பட வேண்டியது. அப்படி கத்திய எஃப்ஜே, பிறகு விக்ரமை அணைத்து சமாதானம் செய்தார். “எஃப்ஜே ஒண்ணும் உனக்காக கத்தலை” என்று ஆதிரையிடம் சரியாக டீகோட் செய்தார் அரோ. ஆதிரையின் பகையுணர்ச்சியை தணிப்பதற்காக எஃப்ஜே செய்த ஓவர் டிராமாவாக இருக்கலாம்.  BB TAMIL 9 Day 75 “எல்லாத்தையும் மன்னிப்பு கேட்டு சமாளிச்சிடுவான்” என்று விக்ரம் பற்றி புறணி பேசியவர்கள் எல்லாம், விக்ரம் வந்து கைகூப்பி மன்னிப்பு கேட்டவுடன் ‘சரி விடுங்க.. பிரதர்’ என்று நெகிழ்ந்து போனார்கள். சான்ட்ரா மட்டும் போர்த்தி படுத்துக் கொண்டார்.  விக்ரமை திட்டும் சாக்கில் “சுபிக்ஷாவிற்குத்தான் விக்ரம்  எப்பவும் சப்போர்ட் பண்றான்.. ஆதிரை செட்டில் ஆயிட்டாளாாம்.. சுபிக்ஷா இன்னமும் மேலே போணுமாம்.. என்ன கேம் இது?” என்று எஃப்ஜே சொன்னதை கனி கண்டித்தார்.  சண்டை ஆறிய பிறகு “தெம்பாக இன்னொரு சண்டை போடுங்க. சரியா?” என்கிற மாதிரி 75-வது நாள் கேக்கை பெருமிதத்துடன் வழங்கி மகிழ்ந்தார் பிக் பாஸ்.  இந்த வாரத்திலும் கேட்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. விஜய் சேதுபதி என்ன செய்ய காத்திருக்கிறாரோ?!

விகடன் 20 Dec 2025 12:45 pm

`என்னைப் பத்தி அவங்க சொன்னதெல்லாம் பொய்னு சட்டப்படி நிரூபிச்சிட்டேன்!’ - பிக்பாஸ் தினேஷ்

சில தினங்களுக்கு முன் மோசடிப் புகார் தொடர்பாக பிக்பாஸ் தினேஷ் கைது என செய்தி வெளியானது நினைவிருக்கலாம். வள்ளியூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் தினேஷ் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார் எனப் புகார் தந்ததாக வெளியானது அந்தச் செய்தி. செய்தி வெளியான உடனேயே அதை மறுத்த தினேஷ், நாய்க்குட்டி செல்வின் என்பவருக்கும் தனக்கும் இடையில் நடக்கும் ஒரு வழக்கின் தொடர்ச்சியாக அவரது தூண்டுதலின் பெயரில் தரப்பட்டிருக்கும் பொய்ப் புகார் இது எனக் குறிப்பிட்டிருந்தார். தவிர புகார் தந்தாகச் சொல்லப்படும் கருணாநிதியை தான் பார்த்ததே இல்லை எனவும் சொல்லியிருந்தார். 'பிக் பாஸ்' தினேஷ் இந்த நிலையில் தற்போது தன் மீது போடப்பட்ட எஃப் ஐ ஆர் ரத்து செய்து முடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். தினேஷிடம் பேசினோம். ‘காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன். விசாரிச்ச போலீஸ் பொய்ப் புகார்னு சொல்லி, அதை க்ளோஸ் செய்திடுச்சு. உடனே சம்பந்தப்பட்ட கருணாநிதி என்கிற அந்த நபர் லோக்கல் போலீஸ் மீது நம்பிக்கை இல்லை, சிபிசிஐடி விசாரணை வேணும்னு கோர்ட்டுக்குப் போனார். கோர்ட்டுலயும் அவரது மனு தள்ளுபடி ஆகிடுச்சு. முதல்ல நான் கைது செய்யப்பட்டதா செய்தி வெளியானதும் என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க ,மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க. எனவேதான் இப்ப இந்தச் செய்தியையும் எல்லாருக்கும் சொல்லிடலாம்னு நினைச்சேன். கொஞ்சம் பிரபலங்களா இருக்கிறவங்க மீது இந்த மாதிரி பொய்ப் புகார் தந்தா, அவங்க பெயர் கெட்டுப் போகுமோனு பயந்து காசு தருவாங்கனு நினைக்கிறாங்க சிலர். இந்த மாதிரி ஆளுங்களைக் கடுமையாத் தண்டிக்கனும்னு இந்த நேரத்துல அரசையும் காவல்துறையையும் கேட்டுக்கறேன்’ என்கிறார்.

விகடன் 20 Dec 2025 12:23 pm

கோபத்தில் விவாகரத்து கேட்கும் சரவணன், தங்கமயில் எடுக்க போகும் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்கியா, நான் உன்னுடைய புருஷன் வீட்டில் வாழ வைப்பேன். நீ கவலைப்படாதே. நான் ஏதாவது செய்கிறேன் என்றார். உடனே கோபத்தில் தங்கமயில், உன்னால்தான் என் வாழ்க்கை சீரழிந்தது. நீ மட்டும் உண்மையை சொல்லி இருந்தால் எனக்கு இந்த பிரச்சனையே கிடையாது. என் தங்கை வாழ்க்கையும் கெடுக்காதே. உண்மையை சொல்லி கல்யாணம் செய்து வை என்றார். இதனால் தங்கமயில் அம்மாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் கதிர், பழனியை […] The post கோபத்தில் விவாகரத்து கேட்கும் சரவணன், தங்கமயில் எடுக்க போகும் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Dec 2025 11:53 am

``நடிகர் ஶ்ரீனிவாசன் என் வகுப்புத் தோழர்; நல்ல மனிதர் - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீனிவாசன், உதயம்பெரூரில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவர் திருப்புனித்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலை காலமானார். நடிகர் ஶ்ரீனிவாசன் நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு நவீன மலையாளத் திரையுலகை வடிவமைக்க உதவியதுடன், பல தலைமுறை நடிகர்கள் மற்றும் இயக்குநர்களையும் உத்வேகப்படுத்தியிருக்கிறது. தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார். நடிகர் ஶ்ரீனிவாசனின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், ``என் நல்ல நண்பன் ஶ்ரீனிவாசன் மரணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் திரைப்படக் கல்லூரியில் என் வகுப்புத் தோழர். ஒரு சிறந்த இயக்குநர், நடிகர் மட்டுமல்ல... மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ‘`வீட்டில் நிம்மதி... வெளியில் கௌரவம்...’’ - நடிகர் ரஜினிகாந்த் சொல்வது நடைமுறை சாத்தியம்தானா?

விகடன் 20 Dec 2025 11:49 am

``நடிகர் ஶ்ரீனிவாசன் என் வகுப்புத் தோழர்; நல்ல மனிதர் - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீனிவாசன், உதயம்பெரூரில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவர் திருப்புனித்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலை காலமானார். நடிகர் ஶ்ரீனிவாசன் நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு நவீன மலையாளத் திரையுலகை வடிவமைக்க உதவியதுடன், பல தலைமுறை நடிகர்கள் மற்றும் இயக்குநர்களையும் உத்வேகப்படுத்தியிருக்கிறது. தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார். நடிகர் ஶ்ரீனிவாசனின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், ``என் நல்ல நண்பன் ஶ்ரீனிவாசன் மரணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் திரைப்படக் கல்லூரியில் என் வகுப்புத் தோழர். ஒரு சிறந்த இயக்குநர், நடிகர் மட்டுமல்ல... மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ‘`வீட்டில் நிம்மதி... வெளியில் கௌரவம்...’’ - நடிகர் ரஜினிகாந்த் சொல்வது நடைமுறை சாத்தியம்தானா?

விகடன் 20 Dec 2025 11:49 am

என்னை கைது செய்ய உத்தரவா? - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்

முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான லிங்குசாமி தனது தம்பி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2016 ஆம் ஆண்டு லிங்குசாமியும், அவரது தம்பியும் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்காக ரூ. 35 லட்சத்தை Paceman Finance நிறுவனத்திடம் கடனாக பெற்றிருக்கின்றனர். இந்தக் கடனை வட்டியுடன் ரூ. 48 லட்சத்தை செலுத்த வேண்டும் என Paceman Finance நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று (டிச.20) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் லிங்குசாமி, அவர் தம்பி சுபாஷ் சந்திர போஸ் இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லிங்குசாமியை உடனே கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் Paceman Finance நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138 -ன் கீழ் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். pic.twitter.com/8tDHrTXXOJ — Lingusamy (@dirlingusamy) December 19, 2025 நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்து எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய்வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். அப்படியான செய்தியை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று கூறிக்கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 20 Dec 2025 10:49 am

என்னை கைது செய்ய உத்தரவா? - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்

முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான லிங்குசாமி தனது தம்பி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2016 ஆம் ஆண்டு லிங்குசாமியும், அவரது தம்பியும் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்காக ரூ. 35 லட்சத்தை Paceman Finance நிறுவனத்திடம் கடனாக பெற்றிருக்கின்றனர். இந்தக் கடனை வட்டியுடன் ரூ. 48 லட்சத்தை செலுத்த வேண்டும் என Paceman Finance நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று (டிச.20) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் லிங்குசாமி, அவர் தம்பி சுபாஷ் சந்திர போஸ் இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லிங்குசாமியை உடனே கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இயக்குநர் லிங்குசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் Paceman Finance நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138 -ன் கீழ் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். pic.twitter.com/8tDHrTXXOJ — Lingusamy (@dirlingusamy) December 19, 2025 நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்து எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய்வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். அப்படியான செய்தியை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று கூறிக்கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 20 Dec 2025 10:49 am

கிரிஷிடம் மோசமாக நடந்து கொள்ளும் விஜயா, மனோஜ் செய்த விஷயம் –பரபரப்பில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷை அழைத்துக் கொண்டும் மனோஜ்- ரோகிணி இருவரும் வீட்டிற்கு வருவதை பார்த்த விஜயா, வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடினார். ரோகினியால் எதுவும் பேச முடியவில்லை. அந்த சமயம் வந்த அண்ணாமலை, கிரிஷ்க்கு பிடித்திருப்பதால் தான் மனோஜிடம் செல்ல விரும்பினார். இது எல்லாம் நீ தடுக்கக்கூடாது என்றெல்லாம் திட்டி இருந்தார். அந்த சமயம் பார்த்து ரவி வந்து விட்டார். பின் ரவி, தான் வெற்றி பெற்றதை சொல்லி வீட்டில் […] The post கிரிஷிடம் மோசமாக நடந்து கொள்ளும் விஜயா, மனோஜ் செய்த விஷயம் – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 20 Dec 2025 9:43 am

சிவன் பார்வதியை பிரிக்க சிந்தாமணி கொடுத்த ஐடியா, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை மகேஸ்வரி வீட்டில் சந்தித்த மீனா நீ தான் கிரிஷ் ஓட அம்மா ஆவி உன்னோடு உடம்பில் வந்த மாதிரி நடிச்சு அவரை ஏமாத்திக்கிட்டு இருக்க அப்படித்தானே என்று கேட்க இது உங்களுக்கு எப்படி தெரியும் என்று ரோகினி கேட்கிறார் உன் கூட சேர்ந்து எனக்கும் இப்படி யோசிக்க தோணுச்சு...

தஸ்தர் 20 Dec 2025 8:57 am

நந்தினிக்கு எதிராக மாதவி செய்யும் சதி, நந்தினி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அசோகன் நந்தினியிடம் கிச்சனில் பால் பாக்கெட்டை கேட்க உங்களுக்கு எதுக்கு என்று கேட்கிறார் அதெல்லாம்...

தஸ்தர் 20 Dec 2025 8:36 am

What To Watch: கொம்புசீவி முதல் அவதார் வரை! இந்த வாரம் என்ன படங்கள் பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான். தியேட்டர் வெளியீடுகள்: கொம்புசீவி (தமிழ்): சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கொம்புசீவி. இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பா.பா.பா (மலையாளம்): நடிகர் திலீப் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி ஆக்ஷன் திரைப்படம் தான் 'பா.பா.பா'. இத்திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. கொம்புசீவி சஹகுடும்பானம் (தெலுங்கு): நடிகர்கள் ராம் கிரண், மேகா ஆகாஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் சஹகுடும்பானம். இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Avatar: Fire and Ash (ஆங்கிலம்): உலகப் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்பட வரிசையான அவதாரின் மூன்றாம் பாகம் தான் இத்திரைப்படம். பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டுள்ள இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஓடிடி திரைப்படங்கள்: மலையாளத் திரைப்படங்கள்: Dominic and the Ladies' Purse - Zee5 - December 19 Besty - Manorama Max - December 19 தெலுங்கு திரைப்படங்கள்: Premante - Netflix - December 19 இந்தி திரைப்படங்கள்: Thamma - Prime Video - December 16 Raat Akeli Hai: The Bansal Murders - Netflix - December 19 Thamma - Rashmika Mandanna ஓடிடி தொடர்கள்: Pharma - JioHotstar - December 19 (மலையாளம்) Emily in Paris Season 5 - Netflix - December 18

விகடன் 20 Dec 2025 6:27 am

What To Watch: கொம்புசீவி முதல் அவதார் வரை! இந்த வாரம் என்ன படங்கள் பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான். தியேட்டர் வெளியீடுகள்: கொம்புசீவி (தமிழ்): சண்முக பாண்டியன் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கொம்புசீவி. இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பா.பா.பா (மலையாளம்): நடிகர் திலீப் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி ஆக்ஷன் திரைப்படம் தான் 'பா.பா.பா'. இத்திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. கொம்புசீவி சஹகுடும்பானம் (தெலுங்கு): நடிகர்கள் ராம் கிரண், மேகா ஆகாஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் சஹகுடும்பானம். இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Avatar: Fire and Ash (ஆங்கிலம்): உலகப் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்பட வரிசையான அவதாரின் மூன்றாம் பாகம் தான் இத்திரைப்படம். பெரும் எதிர்பார்ப்புகள் கொண்டுள்ள இத்திரைப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஓடிடி திரைப்படங்கள்: மலையாளத் திரைப்படங்கள்: Dominic and the Ladies' Purse - Zee5 - December 19 Besty - Manorama Max - December 19 தெலுங்கு திரைப்படங்கள்: Premante - Netflix - December 19 இந்தி திரைப்படங்கள்: Thamma - Prime Video - December 16 Raat Akeli Hai: The Bansal Murders - Netflix - December 19 Thamma - Rashmika Mandanna ஓடிடி தொடர்கள்: Pharma - JioHotstar - December 19 (மலையாளம்) Emily in Paris Season 5 - Netflix - December 18

விகடன் 20 Dec 2025 6:27 am

சரத்குமார்-சண்முக பாண்டியன் கூட்டணியில் வெளிவந்த ‘கொம்பு சீவி’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கொம்பு சீவி. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்சரத்குமார் நடித்திருக்கிறார். இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் 70களில் வைகை அணை கட்டுவதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை […] The post சரத்குமார்-சண்முக பாண்டியன் கூட்டணியில் வெளிவந்த ‘கொம்பு சீவி’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Dec 2025 9:16 pm

ஜனநாயகன் 2வது சிங்கிள்: ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் ரிலீஸ்! லிரிக்ஸில் ஹெவியான அரசியல் வாடை

ஜனநாயகன் 2வது சிங்கிள்: ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் ரிலீஸ்! லிரிக்ஸில் ஹெவியான அரசியல் வாடை விஜய் கடைசிப்படமாக நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளார் ஹெச்.வினோத். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தற்போது இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி தெறித்து வருகிறது. கே.வி.என்...

தஸ்தர் 19 Dec 2025 8:04 pm

“நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!”- செல்வராகவனின் பதிவு

“நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!”- செல்வராகவனின் பதிவு தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது, மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி-2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராகவும் கமிட் ஆகி வருகிறார். இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம்...

தஸ்தர் 19 Dec 2025 7:56 pm

என் திரை​வாழ்​வில் புதிய முயற்சி: நடிகர் பாபி சிம்ஹா மகிழ்ச்சி

என் திரை​வாழ்​வில் புதிய முயற்சி: நடிகர் பாபி சிம்ஹா மகிழ்ச்சி நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கான கதையை தேர்ந்தெடுத்துள்ளார் பாபி சிம்ஹா. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. பாபி சிம்​ஹா, ஹெபா படேல் நாயகன்​-நாயகி​யாக நடிக்​கும் படம் தமிழ், தெலுங்​கில் உருவாகிறது. பெயரிடப்​ப​டாத இப்​படத்துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்​ப​திவு செய்கிறார். சித்​தார்த் சதாசிவுனி இசையமைக்​கிறார். யுவா புரொடக் ஷன்ஸ் சார்​பில் யுவா கிருஷ்ணா தொலாட்டி தயாரிக்​கும் இப்​படத்தை மெஹர் யார​மாட்டி இயக்​கு​கிறார்....

தஸ்தர் 19 Dec 2025 7:48 pm

சண்முக பாண்டியன் – மித்ரன் ஜவஹர் கூட்டணி கொம்புசீவிக்கு பிறகு புதிய படம் உறுதி!

சண்முக பாண்டியன் – மித்ரன் ஜவஹர் கூட்டணி கொம்புசீவிக்கு பிறகு புதிய படம் உறுதி! ‘படைத்தலைவன்’ என்ற படத்தை தொடர்ந்து சண்முகப் பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம் ‘கொம்புசீவி’. பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகிவுள்ளது. இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் ஸ்டார் சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தை...

தஸ்தர் 19 Dec 2025 7:42 pm

பிரம்மாண்டமாக வந்த ‘அவதார் 3 : தீ மற்றும் சாம்பல்’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

உலகம் முழுவதும் பிரம்மிக்க வைத்த படங்களில் ஒன்று அவதார். இந்த படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தை இயக்கி இருந்தார். மிகப்பெரிய அளவில் இந்த படம் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து 13 வருடங்களுக்குப் பின் இரண்டாம் பாகம் வந்தது. தற்போது நெருப்பு நிலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? […] The post பிரம்மாண்டமாக வந்த ‘அவதார் 3 : தீ மற்றும் சாம்பல்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Dec 2025 7:14 pm

அரசன் படத்தில் நடிப்பது பற்றி முதல்முறையாக பேசிய விஜய் சேதுபதி

அரசன் படத்தில் நடிப்பது பற்றி முதல்முறையாக பேசிய விஜய் சேதுபதி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி தெரிவிக்கையில், ‘வெற்றிமாறன் சார் கதை...

தஸ்தர் 19 Dec 2025 7:02 pm

Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?!

பண்டோரா உலகத்தில் நவி இன மனிதனாக மாறிய ஜேக் சல்லி, அந்த இனத்தின் நலனுக்காக நிற்கத் தொடங்குவதாக அவதார் முதல் பாகம் முடியும். மனைவி நய்த்ரி மற்றும் தன் குழந்தைகளுடன் வாழும் ஜேக் சல்லியை, மீண்டும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தாக்க வரும் பூமியைச் சேர்ந்த மனிதர்களையும், கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு வரும் நவி இன அவதாரையும் வென்று பண்டோராவைக் காப்பதாக அவதார் இரண்டாம் பாகம் முடியும்.  Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் இந்நிலையில், இந்த மூன்றாம் பாகத்தில், சல்லியுடன் வளரும் தன் மகன் ஸ்பைடரை அழைத்துப் போகவும், சல்லியைக் கொன்று மொத்த பண்டோரா உலகைக் கைப்பற்றவும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு ஒரு அவதார் வருகிறது. உடன் மீண்டும் அதிநவீன தொழில்நுட்பம். மீண்டும் அவற்றை எல்லாம் சமாளித்து, தன் குடும்பத்தையும், தன் வீடாகக் கருதும் பண்டோராவையும் எப்படி சல்லி காப்பாற்றுகிறான் என்பதை பேசுகிறது 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' ஆங்கிலத் திரைப்படம். இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து வருகிறது; `அவதார்' ஏழு பாகங்களாக வரும்! - இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் Variable High Frame Rate (HRF) இல் 48fps இல் ஆக்ஷன் காட்சிகள் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதனால், காட்சிகளில் எக்கச்சக்க அசைவுகள் வந்தாலும், அவை துல்லியமாகத் தெரிவது பலம்! கடலுக்கு அடியில் நடக்கும் சண்டைக்காட்சிகளும் இறுதியில் வரும் போர்க் காட்சித் தொகுப்பும் அத்தொழில்நுட்பத்தின் துல்லியத்தை உணர வைக்கிறது. அதோடு, Refined Facial Performance Capture தொழில்நுட்பத்தின் உதவியோடு, அவதார் மனிதர்களாக நடிக்கும் நடிகர்களின் நடிப்பு கச்சிதமாகப் பதியப்பட்டுள்ளது. திரையில் ஒவ்வொரு அவதார் மனிதரின் முக அசைவுகளுக்குத் தெளிவையும் நுணுக்கத்தையும் கொடுத்து, அதனூடாகக் உணர்வுகள் கடத்தப்படுகின்றன. அதனாலேயே சல்லியின் மகளின் முக பாவனைகளில் அத்தனை நேர்த்தியும் அழகும் கைகூடியிருக்கிறது! Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் இவர்களுக்கிடையே சேட்டைக்கார ஸ்பைடர் கதாபாத்திரத்தில் ஜாக் சாம்பியனும், கடல்சார் ஆராய்ச்சியாளராக ஜமைனேயும், நையாண்டி அதிகாரியாக ரிபிசியும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். காடுகள் நிறைந்த நிலம், கடல், எரிமலை என வெவ்வேறு நிலவியலாகவும், போர்க் காட்சிகள், பரபர சண்டைக் காட்சிகள் என ஆக்ஷன் ரூட்டிலும் ரசல் கார்ப்பென்ட்டரின் ஒளிப்பதிவு அசாத்திய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது. பிரமாண்டங்களைக் கொண்டு வரவும், நுணுக்கத்தை ரசிக்க வைக்கவும் வண்ணங்களைப் பயன்படுத்திய விதம் க்ளாஸ்! James Cameron: டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து திரைப்படமாகிறதா? ஜேம்ஸ் கேமரூன் சொன்னது என்ன? அவதார் வால் போல் தேவையை மீறியோடும் படத்தின் நீளத்தைக் கண்டிப்போடு கட்டிப்போடத் தவறுகிறது படத்தொகுப்பாளர்கள் குழு. மேலும், சில காட்சிகளை இன்னும் கூடுதலான செறிவோடு தொகுக்கவும் தவறியிருக்கின்றனர். எமோஷன், பிரமாண்டம் என இரண்டிற்கும் நல்ல தீனியைப் போட்டிருக்கிறது சைமன் ஃப்ராங்ளெனின் பின்னணி இசை. ஒட்டுமொத்தமாக, திரையுலகில் தொழிற்நுட்ப ரீதியாக புதிய உச்சத்தைத் தொட வைத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். முதல் பாகம் அடர்காடு, இரண்டாம் பாகம் ஆழ்கடல் என வெவ்வேறு உலகங்களைக் கண்முன் கொண்டுவந்த இயக்குநர், இந்த மூன்றாம் பாகத்தில் அவற்றோடு, சிறிது எரிமலைசார் நிலத்தையும் சேர்த்து கலவையாகப் படைத்திருக்கிறார். Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் நல்ல கதாநாயகன், அப்புராணி மக்கள், அதீத ஆயுதங்களுடன் களமிறங்கும் எதிரிகள், மக்களை ஒருங்கிணைத்து வெல்வது என வழமையான கதையை மீண்டும் கையிலெடுத்திருக்கிறது ஜேம்ஸ் கேமரூன் தலைமையிலான எழுத்துக் கூட்டணி. முதலாளித்துவம், பெரு நிறுவனங்களின் பேய்ப்பசி, அழிக்கப்படும் பழங்குடிகள், இயற்கையை மதித்து வாழும் சமூகம் எனக் கதை பேசும் அரசியல், ஏற்கெனவே முந்தைய இரு படங்களிலும் போதுமான அளவு விளக்கப்பட்டுவிட்டன. அதை இன்னும் ஆழமாக்கி, சமகாலத்தோடு ஒப்பிட்டுப் பேசாமல், மீண்டும் அதே கதை அரசியலை ரிப்பீட் மோடில் அப்படியே பேசுகிறது படம். அவதார் 4-ம் பாகத்தை எடுப்பதற்கு முன் ஹிரோஷிமா தொடர்பாக ஒரு படம் எடுப்பேன்!- ஜேம்ஸ் கேமரூன் கதாபாத்திர அறிமுகங்கள், கதைக்கள விவரிப்பு, மையக்கதைக்கான முன்னோட்டம் என மெல்ல மெல்ல நகர்கிறது திரைக்கதை. திருப்பங்கள் பெரும்பாலானவை முன்பே யூகிக்கும்படி இருப்பதும், காட்சிகளை நீட்டிக்கொண்டே போவதும் தொடக்கத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்குகின்றன.  சல்லியின் மகள் கிரி, இயற்கை அன்னையைத் தேடும் கதை, மகன் லோ'அக் கதை, கர்னல் மைல்ஸ் - மகன் ஸ்பைடர் பாசக்கதை எனச் சில கிளைக்கதைகள் சுவாரஸ்யம் கூட்ட முயல்கின்றன. ஆனால், அவற்றைத் தேவையான அளவிற்கு நீட்டிக்காமல் பேசிய உணர்வுகளையே மீண்டும் மீண்டும் பேச வைத்தது, அந்த சுவாரஸ்யத்தையும் சறுக்க வைக்கின்றன. இவற்றைத் தாண்டி, சில உணர்வபூர்வமான காட்சிகள் கதைக்குக் கைக்கொடுத்திருக்கின்றன. காட்டாற்றில் சிறுவர்கள் தப்பிப்பது, கர்னல் மைல்ஸ் - சல்லி - ஸ்பைடர் உரையாடல், கடல்வாழ் உயிரினங்களுடனான உரையாடல், பறக்கும் கப்பலில் வரும் வணிகர்கள் போன்ற காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுவதோடு ரசிக்கவும் வைத்திருக்கின்றன.  இரண்டாம் பாதியை நிரப்பும் போர்க் காட்சிகள் கச்சிதமான மேக்கிங்கால் அட்டகாசமான உணர்வைத் தருகிறது. Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் மனிதர்களின் அதிநவீன ஆயுதங்கள், கடல்வாழ் உரியினங்களின் பங்கெடுப்பு, வேறொரு நவி இன மக்களின் ஆயுதங்கள் என அசரடிக்கும் பிரமாண்டம் ஒருபக்கம் இருந்தாலும், இவற்றுக்கூடாக ஆங்காங்கே தலைகாட்டும் உணர்வுபூர்வமான காட்சிகளும் கனம் கூட்டுகின்றன. அதேநேரம், யூகிக்கும் கதாபாத்திரத் திருப்பங்களும், எல்லையை மீறி ஓடிக்கொண்டே இருக்கும் போர்க்காட்சித் தொகுப்பும், அதுவரை சேர்த்து வைத்த சுவாரஸ்யத்தையும், பிரமிப்பையும் பின்னுக்கு இழுக்கின்றன. 'ஆஷ்' இனத்தின் பெயர் தாங்கிய படத்தில் அந்த இனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெறாதது ஏனோ?! அட்டகாசமான மேக்கிங், பிரமாண்ட திரையனுபவம் எனத் தொழில்நுட்ப ரீதியாக அசரடிக்க வைத்தாலும், வழக்கமான டெம்ப்ளேட் கதையை, அதை விட வழக்கமான திரைக்கதையில் சொல்லி அயர்ச்சியையும் நிறையவே சேர்த்துக் கொடுக்கிறது இந்த `அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. மார்வெல், DC படங்களின் கதாபாத்திரங்கள் சரியாக இல்லை!- ஜேம்ஸ் கேமரூன் கறார் விமர்சனம்

விகடன் 19 Dec 2025 6:51 pm

Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?!

பண்டோரா உலகத்தில் நவி இன மனிதனாக மாறிய ஜேக் சல்லி, அந்த இனத்தின் நலனுக்காக நிற்கத் தொடங்குவதாக அவதார் முதல் பாகம் முடியும். மனைவி நய்த்ரி மற்றும் தன் குழந்தைகளுடன் வாழும் ஜேக் சல்லியை, மீண்டும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தாக்க வரும் பூமியைச் சேர்ந்த மனிதர்களையும், கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு வரும் நவி இன அவதாரையும் வென்று பண்டோராவைக் காப்பதாக அவதார் இரண்டாம் பாகம் முடியும்.  Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் இந்நிலையில், இந்த மூன்றாம் பாகத்தில், சல்லியுடன் வளரும் தன் மகன் ஸ்பைடரை அழைத்துப் போகவும், சல்லியைக் கொன்று மொத்த பண்டோரா உலகைக் கைப்பற்றவும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு ஒரு அவதார் வருகிறது. உடன் மீண்டும் அதிநவீன தொழில்நுட்பம். மீண்டும் அவற்றை எல்லாம் சமாளித்து, தன் குடும்பத்தையும், தன் வீடாகக் கருதும் பண்டோராவையும் எப்படி சல்லி காப்பாற்றுகிறான் என்பதை பேசுகிறது 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' ஆங்கிலத் திரைப்படம். இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து வருகிறது; `அவதார்' ஏழு பாகங்களாக வரும்! - இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் Variable High Frame Rate (HRF) இல் 48fps இல் ஆக்ஷன் காட்சிகள் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதனால், காட்சிகளில் எக்கச்சக்க அசைவுகள் வந்தாலும், அவை துல்லியமாகத் தெரிவது பலம்! கடலுக்கு அடியில் நடக்கும் சண்டைக்காட்சிகளும் இறுதியில் வரும் போர்க் காட்சித் தொகுப்பும் அத்தொழில்நுட்பத்தின் துல்லியத்தை உணர வைக்கிறது. அதோடு, Refined Facial Performance Capture தொழில்நுட்பத்தின் உதவியோடு, அவதார் மனிதர்களாக நடிக்கும் நடிகர்களின் நடிப்பு கச்சிதமாகப் பதியப்பட்டுள்ளது. திரையில் ஒவ்வொரு அவதார் மனிதரின் முக அசைவுகளுக்குத் தெளிவையும் நுணுக்கத்தையும் கொடுத்து, அதனூடாகக் உணர்வுகள் கடத்தப்படுகின்றன. அதனாலேயே சல்லியின் மகளின் முக பாவனைகளில் அத்தனை நேர்த்தியும் அழகும் கைகூடியிருக்கிறது! Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் இவர்களுக்கிடையே சேட்டைக்கார ஸ்பைடர் கதாபாத்திரத்தில் ஜாக் சாம்பியனும், கடல்சார் ஆராய்ச்சியாளராக ஜமைனேயும், நையாண்டி அதிகாரியாக ரிபிசியும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். காடுகள் நிறைந்த நிலம், கடல், எரிமலை என வெவ்வேறு நிலவியலாகவும், போர்க் காட்சிகள், பரபர சண்டைக் காட்சிகள் என ஆக்ஷன் ரூட்டிலும் ரசல் கார்ப்பென்ட்டரின் ஒளிப்பதிவு அசாத்திய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது. பிரமாண்டங்களைக் கொண்டு வரவும், நுணுக்கத்தை ரசிக்க வைக்கவும் வண்ணங்களைப் பயன்படுத்திய விதம் க்ளாஸ்! James Cameron: டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து திரைப்படமாகிறதா? ஜேம்ஸ் கேமரூன் சொன்னது என்ன? அவதார் வால் போல் தேவையை மீறியோடும் படத்தின் நீளத்தைக் கண்டிப்போடு கட்டிப்போடத் தவறுகிறது படத்தொகுப்பாளர்கள் குழு. மேலும், சில காட்சிகளை இன்னும் கூடுதலான செறிவோடு தொகுக்கவும் தவறியிருக்கின்றனர். எமோஷன், பிரமாண்டம் என இரண்டிற்கும் நல்ல தீனியைப் போட்டிருக்கிறது சைமன் ஃப்ராங்ளெனின் பின்னணி இசை. ஒட்டுமொத்தமாக, திரையுலகில் தொழிற்நுட்ப ரீதியாக புதிய உச்சத்தைத் தொட வைத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். முதல் பாகம் அடர்காடு, இரண்டாம் பாகம் ஆழ்கடல் என வெவ்வேறு உலகங்களைக் கண்முன் கொண்டுவந்த இயக்குநர், இந்த மூன்றாம் பாகத்தில் அவற்றோடு, சிறிது எரிமலைசார் நிலத்தையும் சேர்த்து கலவையாகப் படைத்திருக்கிறார். Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் நல்ல கதாநாயகன், அப்புராணி மக்கள், அதீத ஆயுதங்களுடன் களமிறங்கும் எதிரிகள், மக்களை ஒருங்கிணைத்து வெல்வது என வழமையான கதையை மீண்டும் கையிலெடுத்திருக்கிறது ஜேம்ஸ் கேமரூன் தலைமையிலான எழுத்துக் கூட்டணி. முதலாளித்துவம், பெரு நிறுவனங்களின் பேய்ப்பசி, அழிக்கப்படும் பழங்குடிகள், இயற்கையை மதித்து வாழும் சமூகம் எனக் கதை பேசும் அரசியல், ஏற்கெனவே முந்தைய இரு படங்களிலும் போதுமான அளவு விளக்கப்பட்டுவிட்டன. அதை இன்னும் ஆழமாக்கி, சமகாலத்தோடு ஒப்பிட்டுப் பேசாமல், மீண்டும் அதே கதை அரசியலை ரிப்பீட் மோடில் அப்படியே பேசுகிறது படம். அவதார் 4-ம் பாகத்தை எடுப்பதற்கு முன் ஹிரோஷிமா தொடர்பாக ஒரு படம் எடுப்பேன்!- ஜேம்ஸ் கேமரூன் கதாபாத்திர அறிமுகங்கள், கதைக்கள விவரிப்பு, மையக்கதைக்கான முன்னோட்டம் என மெல்ல மெல்ல நகர்கிறது திரைக்கதை. திருப்பங்கள் பெரும்பாலானவை முன்பே யூகிக்கும்படி இருப்பதும், காட்சிகளை நீட்டிக்கொண்டே போவதும் தொடக்கத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்குகின்றன.  சல்லியின் மகள் கிரி, இயற்கை அன்னையைத் தேடும் கதை, மகன் லோ'அக் கதை, கர்னல் மைல்ஸ் - மகன் ஸ்பைடர் பாசக்கதை எனச் சில கிளைக்கதைகள் சுவாரஸ்யம் கூட்ட முயல்கின்றன. ஆனால், அவற்றைத் தேவையான அளவிற்கு நீட்டிக்காமல் பேசிய உணர்வுகளையே மீண்டும் மீண்டும் பேச வைத்தது, அந்த சுவாரஸ்யத்தையும் சறுக்க வைக்கின்றன. இவற்றைத் தாண்டி, சில உணர்வபூர்வமான காட்சிகள் கதைக்குக் கைக்கொடுத்திருக்கின்றன. காட்டாற்றில் சிறுவர்கள் தப்பிப்பது, கர்னல் மைல்ஸ் - சல்லி - ஸ்பைடர் உரையாடல், கடல்வாழ் உயிரினங்களுடனான உரையாடல், பறக்கும் கப்பலில் வரும் வணிகர்கள் போன்ற காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுவதோடு ரசிக்கவும் வைத்திருக்கின்றன.  இரண்டாம் பாதியை நிரப்பும் போர்க் காட்சிகள் கச்சிதமான மேக்கிங்கால் அட்டகாசமான உணர்வைத் தருகிறது. Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் மனிதர்களின் அதிநவீன ஆயுதங்கள், கடல்வாழ் உரியினங்களின் பங்கெடுப்பு, வேறொரு நவி இன மக்களின் ஆயுதங்கள் என அசரடிக்கும் பிரமாண்டம் ஒருபக்கம் இருந்தாலும், இவற்றுக்கூடாக ஆங்காங்கே தலைகாட்டும் உணர்வுபூர்வமான காட்சிகளும் கனம் கூட்டுகின்றன. அதேநேரம், யூகிக்கும் கதாபாத்திரத் திருப்பங்களும், எல்லையை மீறி ஓடிக்கொண்டே இருக்கும் போர்க்காட்சித் தொகுப்பும், அதுவரை சேர்த்து வைத்த சுவாரஸ்யத்தையும், பிரமிப்பையும் பின்னுக்கு இழுக்கின்றன. 'ஆஷ்' இனத்தின் பெயர் தாங்கிய படத்தில் அந்த இனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெறாதது ஏனோ?! அட்டகாசமான மேக்கிங், பிரமாண்ட திரையனுபவம் எனத் தொழில்நுட்ப ரீதியாக அசரடிக்க வைத்தாலும், வழக்கமான டெம்ப்ளேட் கதையை, அதை விட வழக்கமான திரைக்கதையில் சொல்லி அயர்ச்சியையும் நிறையவே சேர்த்துக் கொடுக்கிறது இந்த `அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. மார்வெல், DC படங்களின் கதாபாத்திரங்கள் சரியாக இல்லை!- ஜேம்ஸ் கேமரூன் கறார் விமர்சனம்

விகடன் 19 Dec 2025 6:51 pm

இந்த படத்தில் நடிக்க முதல் காரணமே இவங்க தான் –‘பராசக்தி’பட நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. […] The post இந்த படத்தில் நடிக்க முதல் காரணமே இவங்க தான் – ‘பராசக்தி’ பட நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Dec 2025 6:01 pm

கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?!

1970-களில் வைகை அணை கட்டுவதற்காக, தேனி மாவட்டத்திலுள்ள சில கிராமங்களைக் காலி செய்து, அவற்றைக் கையகப்படுத்துகிறது அரசு. அதனால், அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், கஞ்சா கடத்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். வைகை அணைக்கு அருகிலிருக்கும் பகுதியில் வசிக்கிறார் ரொக்கப்புலி (சரத்குமார்). அந்த ஊரின் காட்ஃபாதர்! ஒரு கட்டத்தில், தனிமையில் நிற்கும் கொம்புசீவி பாண்டிக்கு (சண்முகப் பாண்டியன்) ரொக்கப்புலி உதவி செய்கிறார். பிறகு ரொக்கப்புலியுடனேயே வந்து இணைந்துவிடுகிறார் பாண்டி. அதனையடுத்து இருவரும் இணைந்து பல கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். பணத்தோடு, காவல் அதிகாரிகளுடனான பகை உள்ளிட்ட பல பிரச்னைகளையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்னை ரொக்கப்புலியையும், கொம்புசீவியையும் என்ன செய்தது என்பதுதான் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கொம்புசீவி' படத்தின் கதை. கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review கோபம், கெத்தான உடல்மொழி என மதுரை சம்பவக்காரராக நிமிர்ந்து நிற்கிறார் 'கதையின் நாயகன்' சரத்குமார். அதோடு ஆக்ஷன் களத்தில் துள்ளல் குறையாத புத்துணர்ச்சி, சீரியஸ் முகபாவனையை வைத்துக் கொண்டு செய்யும் நையாண்டிகள் எனக் கலகலப்புக்கும் கரம் தந்திருக்கிறார்! ஆனால், வெள்ளை தாடி, மீசை ஒப்பனை மட்டும் செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கின்றன.  எதிரிகளை அடித்துப் பறக்கவிட்டு வெற்றி நடைபோடும் ஆக்ஷன் அவதாரத்திலும், கோப ரியாக்ஷன்களை வெளிப்படுத்தும் இடங்களில் மட்டும் கச்சிதம் காட்டி கைதட்டல்களை வாங்கிக் கொள்கிறார் சண்முகப் பாண்டியன் விஜயகாந்த். இருப்பினும், ஓரிரு இடங்களில் எட்டிப் பார்க்கும் மிகை நடிப்பைச் சீவியிருக்கலாம்! அதுபோல, மதுரை வட்டார வழக்கு உச்சரிப்பில் முழுமையைக் கடைப்பிடிக்காதது ஏனோ?! காவல் அதிகாரியாக கதாபாத்திரத்திற்குத் தேர்ந்த நடிப்பைக் கொடுக்காமல் தட்டுத் தடுமாறி பாஸ் மார்க் வாங்குகிறார் நாயகி தர்ணிகா. டெம்ப்ளேட் காமெடி கதாபாத்திரங்களுக்கான விஷயங்கள் அடங்கியிருந்தாலும் அதனைச் சுவாரஸ்யமாக்கிக் கலகல எபிசோடுக்கு ஸ்டீயரிங்கை திருப்பியிருக்கிறார் கல்கி ராஜா. கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review இவர்களுடன், ஓரிரு காமெடிகளை மட்டும் செய்துவிட்டுப் போகும் காளி வெங்கட், மரியம் ஜார்ஜ், தருண் கோபி போன்றோருக்கு நடிப்பில் பெரிய வேலையில்லை. மலைகளையும் வெக்கை படிந்த நிலங்களையும் படம்பிடித்த விதம், வைகை அணையை ஒட்டிய பகுதிகளைக் காட்சிப்படுத்தக் கையாண்டிருக்கும் ஒளியமைப்பு என ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் படத்திற்குக் கூர்மை தீட்டியிருக்கிறார். ஆனால், பீரியட் காலகட்டத்திற்கான கலை இயக்கப் பணிகளில் எதார்த்தம் இல்லாதது மைனஸ்! விஜயகாந்த்: கடைசி நாள்களில் அவருடைய பாட்டை அவரே கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்! - விஜய பிரபாகரன் அதுவே, கதை எந்தக் காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்கிற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தில் கருணை காட்டத்தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ். யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்களில் உயிர் இல்லை! பின்னணி இசையில் இடைவேளை காட்சியில் மட்டும் ஃபயர் மோடுக்குச் சென்றிருக்கும் யுவன், மற்ற இடங்களில் தன் மேஜிக்கை நிகழ்த்தாதது ஏமாற்றமே! கொம்புசீவி விமர்சனம் | Kombu seevi Review காமெடி, ஆக்ஷன் எனத் தனக்குப் பழக்கமான டிராக்கில் வண்டியை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்... புஷ்பா படத்தால நிறுத்தினோம் - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி முதற்பாதியில் ஆங்காங்கே வரும் சில காமெடிகள் மட்டும் படத்தின் சிரிப்பின் வால்யூமைக் கொஞ்சம் கூட்டுகின்றன. குறிப்பாக, லாரி சீன் எபிசோடு நல்ல 'ஹா ஹா' மெட்டீரியல் பாஸ்! ஆனால், பெரும்பாலான இடங்களில் காலாவதியான காமெடி வசனங்கள் நம் பொறுமைக்கும் சவால் விடுகின்றன. அதோடு, 'நாங்களும் பெரிய சம்பவக்காரய்ங்கதான்' எனக் காதல் போர்ஷனும் திரைக்கதையில் தொற்றிக் கொண்டு நம்மைச் சோதிக்கின்றன. கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review வரலாற்றினை மையப்படுத்திய கதை என்றாலும், ட்ரெண்டிங்கான காமெடி காட்சிகளையும், புதுமைகளையும் திரைக்கதையில் சேர்த்துச் சீவியிருந்தால் இந்த 'கொம்புசீவி' திமிறி எழுந்திருப்பான்.   கொம்பு சீவி: `13 வருடத்தில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம், ஆனால் என் தம்பி!' - விஜய பிராபகரன்

விகடன் 19 Dec 2025 5:22 pm

கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?!

1970-களில் வைகை அணை கட்டுவதற்காக, தேனி மாவட்டத்திலுள்ள சில கிராமங்களைக் காலி செய்து, அவற்றைக் கையகப்படுத்துகிறது அரசு. அதனால், அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், கஞ்சா கடத்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். வைகை அணைக்கு அருகிலிருக்கும் பகுதியில் வசிக்கிறார் ரொக்கப்புலி (சரத்குமார்). அந்த ஊரின் காட்ஃபாதர்! ஒரு கட்டத்தில், தனிமையில் நிற்கும் கொம்புசீவி பாண்டிக்கு (சண்முகப் பாண்டியன்) ரொக்கப்புலி உதவி செய்கிறார். பிறகு ரொக்கப்புலியுடனேயே வந்து இணைந்துவிடுகிறார் பாண்டி. அதனையடுத்து இருவரும் இணைந்து பல கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். பணத்தோடு, காவல் அதிகாரிகளுடனான பகை உள்ளிட்ட பல பிரச்னைகளையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்னை ரொக்கப்புலியையும், கொம்புசீவியையும் என்ன செய்தது என்பதுதான் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கொம்புசீவி' படத்தின் கதை. கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review கோபம், கெத்தான உடல்மொழி என மதுரை சம்பவக்காரராக நிமிர்ந்து நிற்கிறார் 'கதையின் நாயகன்' சரத்குமார். அதோடு ஆக்ஷன் களத்தில் துள்ளல் குறையாத புத்துணர்ச்சி, சீரியஸ் முகபாவனையை வைத்துக் கொண்டு செய்யும் நையாண்டிகள் எனக் கலகலப்புக்கும் கரம் தந்திருக்கிறார்! ஆனால், வெள்ளை தாடி, மீசை ஒப்பனை மட்டும் செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கின்றன.  எதிரிகளை அடித்துப் பறக்கவிட்டு வெற்றி நடைபோடும் ஆக்ஷன் அவதாரத்திலும், கோப ரியாக்ஷன்களை வெளிப்படுத்தும் இடங்களில் மட்டும் கச்சிதம் காட்டி கைதட்டல்களை வாங்கிக் கொள்கிறார் சண்முகப் பாண்டியன் விஜயகாந்த். இருப்பினும், ஓரிரு இடங்களில் எட்டிப் பார்க்கும் மிகை நடிப்பைச் சீவியிருக்கலாம்! அதுபோல, மதுரை வட்டார வழக்கு உச்சரிப்பில் முழுமையைக் கடைப்பிடிக்காதது ஏனோ?! காவல் அதிகாரியாக கதாபாத்திரத்திற்குத் தேர்ந்த நடிப்பைக் கொடுக்காமல் தட்டுத் தடுமாறி பாஸ் மார்க் வாங்குகிறார் நாயகி தர்ணிகா. டெம்ப்ளேட் காமெடி கதாபாத்திரங்களுக்கான விஷயங்கள் அடங்கியிருந்தாலும் அதனைச் சுவாரஸ்யமாக்கிக் கலகல எபிசோடுக்கு ஸ்டீயரிங்கை திருப்பியிருக்கிறார் கல்கி ராஜா. கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review இவர்களுடன், ஓரிரு காமெடிகளை மட்டும் செய்துவிட்டுப் போகும் காளி வெங்கட், மரியம் ஜார்ஜ், தருண் கோபி போன்றோருக்கு நடிப்பில் பெரிய வேலையில்லை. மலைகளையும் வெக்கை படிந்த நிலங்களையும் படம்பிடித்த விதம், வைகை அணையை ஒட்டிய பகுதிகளைக் காட்சிப்படுத்தக் கையாண்டிருக்கும் ஒளியமைப்பு என ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் படத்திற்குக் கூர்மை தீட்டியிருக்கிறார். ஆனால், பீரியட் காலகட்டத்திற்கான கலை இயக்கப் பணிகளில் எதார்த்தம் இல்லாதது மைனஸ்! விஜயகாந்த்: கடைசி நாள்களில் அவருடைய பாட்டை அவரே கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்! - விஜய பிரபாகரன் அதுவே, கதை எந்தக் காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்கிற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தில் கருணை காட்டத்தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ். யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்களில் உயிர் இல்லை! பின்னணி இசையில் இடைவேளை காட்சியில் மட்டும் ஃபயர் மோடுக்குச் சென்றிருக்கும் யுவன், மற்ற இடங்களில் தன் மேஜிக்கை நிகழ்த்தாதது ஏமாற்றமே! கொம்புசீவி விமர்சனம் | Kombu seevi Review காமெடி, ஆக்ஷன் எனத் தனக்குப் பழக்கமான டிராக்கில் வண்டியை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்... புஷ்பா படத்தால நிறுத்தினோம் - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி முதற்பாதியில் ஆங்காங்கே வரும் சில காமெடிகள் மட்டும் படத்தின் சிரிப்பின் வால்யூமைக் கொஞ்சம் கூட்டுகின்றன. குறிப்பாக, லாரி சீன் எபிசோடு நல்ல 'ஹா ஹா' மெட்டீரியல் பாஸ்! ஆனால், பெரும்பாலான இடங்களில் காலாவதியான காமெடி வசனங்கள் நம் பொறுமைக்கும் சவால் விடுகின்றன. அதோடு, 'நாங்களும் பெரிய சம்பவக்காரய்ங்கதான்' எனக் காதல் போர்ஷனும் திரைக்கதையில் தொற்றிக் கொண்டு நம்மைச் சோதிக்கின்றன. கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review வரலாற்றினை மையப்படுத்திய கதை என்றாலும், ட்ரெண்டிங்கான காமெடி காட்சிகளையும், புதுமைகளையும் திரைக்கதையில் சேர்த்துச் சீவியிருந்தால் இந்த 'கொம்புசீவி' திமிறி எழுந்திருப்பான்.   கொம்பு சீவி: `13 வருடத்தில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம், ஆனால் என் தம்பி!' - விஜய பிராபகரன்

விகடன் 19 Dec 2025 5:22 pm

வீட்டு வாசலில் பிரச்சனை செய்யும் தங்கமயில், கோபத்தில் கோமதி செய்த விஷயம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வடிவு-மாரி இருவருமே பாண்டியன் வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் பழனியிடம் சொல்வதால் அவரும் வேதனையில் பாண்டியன் வீட்டிற்கு வந்து விசாரித்தார். கோமதி, பழனியை தான் திட்டி அனுப்பினார். பின் முத்துவேல்-சக்திவேல் இருவரும், உனக்கு நாங்கள் இருக்கிறோம். பாண்டியன் குடும்பத்தை விட்டு உன்னுடைய தொழிலில் மட்டும் கவனம் செலுத்து என்றெல்லாம் அறிவுரை சொல்லி பாண்டியன் அவமானப்பட்டு இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். அரசி, தங்கமயில் செய்த துரோகத்தையும் சரவணன் வருத்தப்பட்டு […] The post வீட்டு வாசலில் பிரச்சனை செய்யும் தங்கமயில், கோபத்தில் கோமதி செய்த விஷயம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Dec 2025 4:31 pm

சிறை: ``அப்பா கூட நடிக்கணும்னு ஆசை இருக்கு... அதுக்கு ஒரு கண்டிஷன் - நடிகர் விக்ரம் பிரபு

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை'. இப்படத்தில் எல்.கே.அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்' என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``லவ் மேரேஜ் படம் ஒன்றரை வருஷம் தாமதமாகிருச்சி. படம் ரிலீஸ் ஆகுறதே பெரிய விஷயம் என்ற மனநிலை வந்துவிட்டது. அந்தப் படத்தில் நான் நடிக்கும் பகுதி படப்பிடிப்பு எல்லாமே 35 நாள்களில் முடிந்துவிட்டது. அந்தப் படம் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் காட்டி படமும் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் காலில் அடிப்பட்டு பெட் ரெஸ்டில் இருந்தேன். விக்ரம் பிரபு அந்தப் படம் உருவான பிறகு ஒரே பிரச்னை... ஒரு படம் வெற்றிபெற வேண்டுமென்றால் படம் நன்றாக இருந்தால் மட்டும் போதாது, சரியான நேரத்தில் படம் வெளியாக வேண்டும். சிறை படம் தமிழ் மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவிலிருந்து சிறை மாதிரியான நல்ல படம் வந்திருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. சிறைப் படப்படப்பிடிப்பு எல்லாமே ரியல் லோகேஷனில்தான் எடுத்தோம். முன்பே அனுமதி வாங்கி, கேமராவை மறைத்து வைத்து எடுத்திருக்கிறோம். கஷ்டப்படமால் சினிமா இல்லை. கஷ்டப்பட வேண்டும். அப்போதுதான் அந்த ஒரிஜினாலிட்டி வரும். கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் சினிமாவின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது. ஓடிடி வந்ததும் உலக சினிமா தரத்துக்கு நம்முடைய படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். இது ஆரோக்கியமான எதிர்பார்ப்பு, வரவேற்கிறேன். வாழ்வியல் சம்பந்தப்பட்ட, புதிய கதைகளைக் கேட்கிறார்கள். அந்த வகையில் இந்தச் சிறை சிறந்தப் படமாக அமையும். நான் காவல்துறை உடை அணிந்து நடிக்கும் நான்காவது படம். இன்னொரு போலீஸ் படமா என சாதாரணமாகிவிடக் கூடாது. அந்த விதத்தில் சிறை நிச்சயம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கொடுக்கும். விக்ரம் பிரபு என்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் எனக்கு கதை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. புதுமையாகவும், ரசிகர்களை திருதிப்படுத்தும் கதையாக இருந்தால் நடிப்பேன். இதுவரை நான் நடித்த பெரும்பாலான படங்கள் அறிமுக இயக்குநர்களுடையதுதான். எனக்கு அப்பாகூட நடிக்க வேண்டுமென்று ஆசை. அப்பாவும் 'எப்போடா நாம சேர்ந்து வொர்க் பண்ணப் போறோம்'னு கேப்பாங்க. எங்களுக்கு ஏற்ற கதை வர வேண்டும். ஒருவேளை நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால், அப்பாவின் கேரக்டரைதான் முதலில் பார்ப்பேன். அது நன்றாக இருந்தால்தான் ஒகே சொல்வேன். ஒருவேளை வரும் ஆண்டுகளில் அது சாத்தியமாகலாம் என நம்புகிறேன். ஒரு படம் ஹிட் ஆகிறதென்றால், அதுமாதியே எடுக்கப்பட்ட இன்னொரு படமும் ஹிட் ஆக வேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை. உலக சினிமாவைப் பார்க்கும் ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்தமாதிரியான கதைகளைத் தேடித்தான் பயணிப்பார்கள். ஒரு பீரியட் படம் எடுப்பதாக இருந்தால் அது காலத்துக்கும் நின்று பேசும். ஆனால் ஒரு வைரல் கன்டென்ட்டை வைத்து படம் எடுத்து முடிப்பதற்குள், அடுத்த டிரெண்டிங் மாறிவிடும். அதனால், ஒரு நல்லப் படம் எடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் விருப்பம். சிறை: விக்ரம் பிரபு குறிப்பாக தமிழ் மொழிதான் அனைத்து மொழிகளுக்கும் பூர்வீகம் என்கிறபோது, நம்மிடம் சொல்வதற்கென ஆயிரம் விஷயங்கள் இருக்கும். அதை முன்னெடுக்க வேண்டும். நம்மைப் பற்றி படம் எடுத்தால் ஆயிரம் கோடியை தட்டித் தூக்கிவிடலாம். நம்மை நினைத்து நாம் பெருமைபட்டால்தான் சாதிக்க முடியும் என நம்புகிறேன் என்றார். சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு

விகடன் 19 Dec 2025 3:12 pm

சிறை: ``அப்பா கூட நடிக்கணும்னு ஆசை இருக்கு... அதுக்கு ஒரு கண்டிஷன் - நடிகர் விக்ரம் பிரபு

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை'. இப்படத்தில் எல்.கே.அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்' என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``லவ் மேரேஜ் படம் ஒன்றரை வருஷம் தாமதமாகிருச்சி. படம் ரிலீஸ் ஆகுறதே பெரிய விஷயம் என்ற மனநிலை வந்துவிட்டது. அந்தப் படத்தில் நான் நடிக்கும் பகுதி படப்பிடிப்பு எல்லாமே 35 நாள்களில் முடிந்துவிட்டது. அந்தப் படம் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் காட்டி படமும் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் காலில் அடிப்பட்டு பெட் ரெஸ்டில் இருந்தேன். விக்ரம் பிரபு அந்தப் படம் உருவான பிறகு ஒரே பிரச்னை... ஒரு படம் வெற்றிபெற வேண்டுமென்றால் படம் நன்றாக இருந்தால் மட்டும் போதாது, சரியான நேரத்தில் படம் வெளியாக வேண்டும். சிறை படம் தமிழ் மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவிலிருந்து சிறை மாதிரியான நல்ல படம் வந்திருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. சிறைப் படப்படப்பிடிப்பு எல்லாமே ரியல் லோகேஷனில்தான் எடுத்தோம். முன்பே அனுமதி வாங்கி, கேமராவை மறைத்து வைத்து எடுத்திருக்கிறோம். கஷ்டப்படமால் சினிமா இல்லை. கஷ்டப்பட வேண்டும். அப்போதுதான் அந்த ஒரிஜினாலிட்டி வரும். கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் சினிமாவின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது. ஓடிடி வந்ததும் உலக சினிமா தரத்துக்கு நம்முடைய படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். இது ஆரோக்கியமான எதிர்பார்ப்பு, வரவேற்கிறேன். வாழ்வியல் சம்பந்தப்பட்ட, புதிய கதைகளைக் கேட்கிறார்கள். அந்த வகையில் இந்தச் சிறை சிறந்தப் படமாக அமையும். நான் காவல்துறை உடை அணிந்து நடிக்கும் நான்காவது படம். இன்னொரு போலீஸ் படமா என சாதாரணமாகிவிடக் கூடாது. அந்த விதத்தில் சிறை நிச்சயம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கொடுக்கும். விக்ரம் பிரபு என்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் எனக்கு கதை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. புதுமையாகவும், ரசிகர்களை திருதிப்படுத்தும் கதையாக இருந்தால் நடிப்பேன். இதுவரை நான் நடித்த பெரும்பாலான படங்கள் அறிமுக இயக்குநர்களுடையதுதான். எனக்கு அப்பாகூட நடிக்க வேண்டுமென்று ஆசை. அப்பாவும் 'எப்போடா நாம சேர்ந்து வொர்க் பண்ணப் போறோம்'னு கேப்பாங்க. எங்களுக்கு ஏற்ற கதை வர வேண்டும். ஒருவேளை நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால், அப்பாவின் கேரக்டரைதான் முதலில் பார்ப்பேன். அது நன்றாக இருந்தால்தான் ஒகே சொல்வேன். ஒருவேளை வரும் ஆண்டுகளில் அது சாத்தியமாகலாம் என நம்புகிறேன். ஒரு படம் ஹிட் ஆகிறதென்றால், அதுமாதியே எடுக்கப்பட்ட இன்னொரு படமும் ஹிட் ஆக வேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை. உலக சினிமாவைப் பார்க்கும் ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்தமாதிரியான கதைகளைத் தேடித்தான் பயணிப்பார்கள். ஒரு பீரியட் படம் எடுப்பதாக இருந்தால் அது காலத்துக்கும் நின்று பேசும். ஆனால் ஒரு வைரல் கன்டென்ட்டை வைத்து படம் எடுத்து முடிப்பதற்குள், அடுத்த டிரெண்டிங் மாறிவிடும். அதனால், ஒரு நல்லப் படம் எடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் விருப்பம். சிறை: விக்ரம் பிரபு குறிப்பாக தமிழ் மொழிதான் அனைத்து மொழிகளுக்கும் பூர்வீகம் என்கிறபோது, நம்மிடம் சொல்வதற்கென ஆயிரம் விஷயங்கள் இருக்கும். அதை முன்னெடுக்க வேண்டும். நம்மைப் பற்றி படம் எடுத்தால் ஆயிரம் கோடியை தட்டித் தூக்கிவிடலாம். நம்மை நினைத்து நாம் பெருமைபட்டால்தான் சாதிக்க முடியும் என நம்புகிறேன் என்றார். சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு

விகடன் 19 Dec 2025 3:12 pm

பல்லவன் அம்மாவின் செய்கையால் சந்தேகப்படும் நிலா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன் அம்மா, டீ கொடுத்தும் வாங்கிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே போ என்று நடேசன் திட்டி இருந்தார். உடனே நிலா, தடுத்து நிறுத்தி பல்லவன் அம்மாவை அழைத்து சென்றார். சோழன், சேரன், பல்லவன் எல்லோருமே நடேசன் மீது கோபப்பட்டார்கள். இருந்தாலும் பல்லவன் அம்மா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் எல்லோருமே கிளம்பி வேலைக்கு சென்றார்கள். நடேசன் இதுதான் சந்தர்ப்பம் என்று பல்லவன் அம்மாவை திட்டி வெளியே போக […] The post பல்லவன் அம்மாவின் செய்கையால் சந்தேகப்படும் நிலா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Dec 2025 1:33 pm

BB Tamil 9: அப்படி தான் தெரியுது; பச்சையா தெரியுது FJ- வாக்குவாதம் செய்யும் அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9: Gameக்குத்தான் இப்படி பண்றேன்னு என்ன பத்தி - சபரி, சாண்ட்ரா வாக்குவாதம் BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அடுத்த வாரத்திற்கான 'வீட்டு தலை' டாஸ்க் நடந்தது. 'முடிஞ்சா மிதி' என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் கலந்துகொண்டிருந்தனர். இதில் ஆதிரையும், FJ-வும் சேர்ந்து விளையாடினர். அப்போது விக்ரமுக்கும், FJ-வுக்கும் சண்டை நடந்தது. கால்ல புடிச்சு ஏன் இழுக்குறீங்க. எல்லார்கிட்டையும் பாசமா இருக்க மாதிரி நடிச்சிட்டு ஆக்ரோஷமா நடந்துக்குறீங்க என FJ விக்ரமை சாடினார். விக்ரம் அதனைக் கண்டுகொள்ளாமல் கேம்மில் கவனம் செலுத்தினார். தற்போது வெளியான இரண்டாவது புரொமோவில் அரோராவுக்கும் FJ-வுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. நீ டாஸ்க் ஒழுங்கா விளையாடலன்னு நான் சொல்லல. டீம்மை விட்டிட்டு நீ போனதை தான் நான் சொன்னேன். கோவத்துல நீ எதுக்கு டீம்மை விட்டு போன... BB Tamil 9 என்னோட ஒப்பினியனை நான் சொல்றேன். உன்னைப் பத்தி ஒருத்தவுங்க ஒரு பாயிண்ட் எடுத்து வச்சா அவங்களை எப்படி கீழே இறக்கி விடணும்'னு தான் நினைக்கிற... என்று அரோரா, FJ-விடம் சொல்ல முதல்ல கத்தாத. வீட்டு தலையாகி எதாச்சும் பண்ணிருவியோன்னு பயமா இருக்கு என FJ, அரோராவிடம் நக்கலாக பேசுகிறார்.

விகடன் 19 Dec 2025 1:03 pm

BB Tamil 9 Day 74: `வலை வீசி பிடிச்சிட்டியே.. திருட்டுப்பயலே'தொடரும் கம்மு - பாரு அலப்பறை

டான்ஸ் டாஸ்க்கில் ‘யம்மாடி ஆத்தாடி’ அணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அணியில் எவருடைய குடும்பத்தினர் 24 மணி நேரத்திற்கு வீட்டில் தங்க வாய்ப்பு கிடைக்கும்? அடம் பிடித்து பாரு வாங்கிவிடுவாரா? ‘என் குழந்தைகளைப் பத்தி பாடாதீங்க’ என்று கனி குறித்து சான்ட்ரா சொன்ன புகார் அபாண்டமானது. சான்ட்ராவின் மனச்சிக்கல் குறித்து அனுதாபம்தான் தோன்றுகிறது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 74 ‘தக்க தைய்யா.. தைய்யா..’ பாடலுடன் பொழுது விடிந்தது. மற்ற நேரங்களில் அசோகவனத்து சீதை மாதிரி அமர்ந்திருக்கும் சான்ட்ரா, வேக் அப் பாடலுக்கு மட்டும் ‘மன்மத ராசா’ பாடலின் ஸ்பீடில் புன்னகையுடன் ஆடுகிறார். எபிசோடை அழுகையுடன் ஆரம்பிப்பது சான்ட்ராவின் வழக்கம். ஆனால் இன்று அது பாருவின் டர்ன். காமிரா மறைவில் எ்னன செய்து தொலைத்தாரோ, தெரியவில்லை. “அய்யோ.. மம்மி வருவாங்களே.. என்ன பண்ணப் போறேன்.. பயமாயிருக்கு” என்றெல்லாம் பாரு கண் கசிய “நான் இருக்கேன் பேபி. என்ன நடந்தாலும்கூட நிக்கறேன். பிராமிஸ்” என்று வாக்கு கொடுத்துக்கொண்டிருந்தார் கம்மு. BB Tamil 9 Day 74 இத்தனை காமிராக்களுக்கு முன்னால் ரொமான்ஸ் செய்தால் அது என்ன மாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பது மீடியாவில் ஊறிய பாருவிற்கு தெரியாதா? அதுதானே அவரது சர்வைவல் ஸ்ட்ராட்டஜிகளுள் ஒன்றாக இருந்தது? பிறகு ஏன் இத்தனை அழுகை? ‘இதையெல்லாம் உங்க அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க?’ என்று ஆரம்பத்திலேயே அட்வைஸ் செய்தார் திவ்யா. ஆனால் அவர் மீதே ‘நீ எப்படி எங்க வீட்டைப் பத்தி பேசலாம்?” என்று பாய்ந்தவரும் இதே பாருதான். இப்போது அதைக் குறித்து அச்சப்பட்டு அழுகிறார். விதி வலியது. பாரு - கம்முவின் உணர்ச்சிகரமான டிராமா ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நாய் துரத்துவது மாதிரி ஜாக்கிங் செய்து கொண்டிருந்தார் அமித். டான்ஸ் டாஸ்க்கில் கலக்கிய ‘யம்மாடி ஆத்தாடி அணி’ பாருவிடம் அனத்திக் கொண்டிருந்த சான்ட்ரா, இப்போதெல்லாம் அமித்திடம்தான் புலம்புகிறார். அமித்தும் அதற்கேற்ற சுமைதாங்கியாக மாறி வருகிறார். “நான் தனியா இருக்கேன்.. அழறேன்னு அக்கறை இருக்கற மாதிரி சொல்றாங்கள்ல. வொர்ஸ்ட் /ஃபெர்பார்மர் வரட்டும் பாருங்க.. என்னைத்தான் குத்துவாங்க. அப்ப அவங்க சொல்ற காரணங்கள்ல முகமூடி கலைஞ்சுடும்” என்று புலம்பிக் கொண்டிருந்தார் சான்ட்ரா. ‘அவ ஒரு சிடுமூஞ்சி’ என்று பாருவே சான்ட்ரா பற்றி சொல்லி விட்டாராம். டான்ஸ் மாரத்தான் மீண்டும் ஆரம்பித்தது. கம்முவும் பாருவும் டான்ஸ் ஆட உள்ளே சென்றார்கள். (நல்ல காம்பினேஷன்). BB Tamil 9 Day 74 கனிக்கு லேட்டஸ்ட்டான பாடல்கள் கூட நன்றாகத் தெரிந்திருக்கிறது. முதலில் ஒலித்த மக்காமிஷியை உடனே கண்டுபிடித்து விட்டார். கம்முவின் முன்னால் பாரு நடனமாடிக் கொண்டிருந்த அற்புதமான காட்சியை, சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆன ‘படையப்பா’ நீலாம்பரியுடன் இணைத்து சமூகவலைதளங்களில் மக்கள் டிரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதையே பிரதிபலிக்கும் விதமாக பிக் பாஸூம் அதே பாடலை ஒலிக்க விட்டார். நடன அசைவுகளை வைத்தே ‘மின்சார பூவே’ என்று உடனே கண்டுபிடித்து விட்டார் ஆதிரை. அடிக்கடி கட்டிப்பிடித்து வெற்றியைக் கொண்டாடிய பாரு - கம்மு 16 வயதினிலே படத்திலிருந்து ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் ஒலித்தது. இதை மற்றவர்களுக்கு உணர்த்துவது சிரமம். ஆடு மாதிரி முட்டிக் காண்பித்தது கம்முவின் புத்திசாலித்தனம். கனி இதை உடனே கண்டுபிடித்தார். அதைப் போலவே ‘கிளிமாஞ்சாரோ’ பாடலுக்கு ரஜினி பேல கம்மு தலையைக் கோத ஆதிரை கண்டுபிடித்தார். தனியார் ஆல்பம் என்றால் கூட கனி கண்டுபிடித்து விடுகிறார். உடனுக்குடன் பாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் கம்மு - பாரு ஜோடிக்கு அதிக குஷி. சும்மாவே கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். இப்போது போட்டியில் வெற்றி பெற்றதால் ‘அதிகாரபூர்வ’ கட்டிப்பிடித்தல் சம்பவம் அடிக்கடி நடந்தது. சபரி கூட இதைப் பற்றி கிண்டலடித்து விட்டார். “பாரு.. நீ உன் சந்தோஷத்தை மத்தவங்க கூட பகிர்ந்துக்க மாட்டியா?” (நக்கல்யா உனக்கு!) BB Tamil 9 Day 74 பாரு இருக்கும் அணி குறுகிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டதால் விக்ரமின் மூளைக்குள் நண்டு பிறாண்டியது. “அடுத்து வர்ற டீம் கிட்ட, பாட்டு பத்தி சொல்லி உதவலாம். அப்பத்தான் பாருவை தோற்கடிக்க முடியும். இல்லைன்னா அப்படியே விட்டுடலாம்” என்று ஐடியா தந்து கொண்டிருந்தார். கடைசியாக ஆடவேண்டிய கரகாட்டக் கும்பல் அணியினர் தீவிரமாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சான்ட்ரா ஒரு பாடலை ரகசியமாக சொல்ல, அதற்கு அமித் ஆடிக் கொண்டிருந்தார். “என்ன பாட்டு வரின்னு சைகைல சொல்லுங்க..அதுதான் முக்கியம்” என்று வினோத் சொன்னது சரியானது. ஆனால் அமித்தோ “டான்ஸ்.. ஆடணும்ல அதான் முக்கியம்” என்று பிடிவாதம் பிடித்தார். அடுத்து ஒரு App-ன் விளம்பர ஷோ. ‘எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?’ என்கிற மாதிரி கேள்விகளால் இம்சித்தார்கள். டவுன் ஆனதால் அழுத சுபிக்ஷா - அட்வைஸ் செய்த விக்ரமும் அழுகை ‘அட்வைஸ் செய்கிறேன்’ பேர்வழி என்று சுபிக்ஷாவை மனதளவில் டவுன் செய்து விட்டார் விக்ரம். “ஓப்பன் நாமினேஷன்ல ரெண்டு முறையும் எஃப்ஜே என் பெயரைத்தான் சொன்னான்” என்று அனத்திக்கொண்டிருந்த சுபிக்ஷாவிடம் “அரோ.. உன்னைவிட உஷாரா இருக்கா.. எப்படியோ முந்திக்கறா.. முழிச்சிக்கோ” என்று நல்லெண்ணத்தில்தான் விக்ரம் சொன்னார். ஆனால் டான்ஸ் டாஸ்க்கில் பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் சொதப்பியதால் சோர்ந்திருந்த சுபிக்ஷாவிற்கு அந்த ஊக்க வார்த்தைகள் எதிர்மறையாக அமைந்து விட்டன. “ச்சே.. டான்ஸ் ஆட நான் போயிருக்கணும்… மக்கள் கிட்ட நல்ல பெயர் வாங்கியிருப்பேன்..” என்று அழுது புலம்ப, “அப்படியெல்லாம்..இல்ல. இன்னும் நிறைய சந்தர்ப்பம் இருக்கு.” என்று திரைமறைவில் விக்ரம் ஆறுதல் சொல்ல “ரெண்டு பேரும் வெளில வந்து பேசுங்க” என்று பிக் பாஸ் எச்சரித்தார். இது வழக்கமாக பாரு - கம்முவிற்கு வழங்கப்படும் எச்சரிக்கை. BB Tamil 9 Day 74 பிக் பாஸின் அறிவிப்பைக் கேட்டு வினோத் பதறி ஓடி வர “சுபிக்ஷா அழுதிட்டு இருந்தா.. அதான் ஆறுதல் சொன்னேன். மைக் போட்டுத்தான் பேசினோம்” என்று விக்ரம் பதட்டத்தைத் தணித்தார். ‘ஆலோசனை சொல்லப் போய் இப்படி ஆகி விட்டதே’ என்று விக்ரமும் கண் கலங்க ஆரம்பித்து விட்டார். சுபிக்ஷா அழும் போது ஒரு உபதேசம் வந்தது. “அழாத.. அழறது சொல்யூசன் கிடையாது. வாயைத் திறந்து பேசு” - இந்த உபதேசத்தை சொன்னது யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம்.. சான்ட்ரா சொன்னது. இதை அவர் கண்ணாடி முன்னால் சொல்லிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும். மம்மியின் வருகையை நினைத்து பம்மி கலங்கும் பாரு சுபிக்ஷாவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் ‘நடுக்கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா?’ என்றெல்லாம் பாட்டுப்பாடி ஆறுதல் சொல்லி சிரிக்க வைத்து அனுப்பினார். பிறகு தன் செல்லப் பிள்ளையான விக்ரமும் கண்கலங்குவதைப் பார்த்து “என்ன விக்ரம்.. சுபிக்ஷா அழவேயில்லையாமே.. நீங்கதான் சீன் போட்டீங்களாம்” என்று கலாய்த்து சிரிக்க வைத்தார். அழுவாச்சி முடிந்ததும் விக்ரமும் சுபிக்ஷாவும் ஒருவரையொருவர் சென்ட்டியாக கட்டிக் கொள்ள “பாச மலர்களே.. டாஸ்க் ஆரம்பிக்கணும்.. வாங்க” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். BB Tamil 9 Day 74 இன்னொரு பக்கம் பாரு - கம்முவின் ரொமான்ஸ் நடந்து கொண்டிருந்தது. “நான் பாட்டுக்கு ரூத்லெஸா ஆடலாம்ன்னு இந்த கேமிற்கு வந்தேன். அப்படிப்பட்ட என்னை வலை வீசி பிடிச்சிட்டியே.. திருட்டுப்பயலே’ என்று பாரு கொஞ்சலுடன் சிணுங்க “நீ என்ன மீனா.. வலை வீசி பிடிக்க?” என்று கம்முவும் பதிலுக்கு வழிந்து கொண்டிருந்தார். (என்ன கொடுமை சரவணன்). பல்லைக் கடித்த சான்ட்ரா - போங்காட்டம் ஆடிய வினோத் டான்ஸ் மாரத்தான் தொடர்ந்தது. திவ்யாவும் அமித்தும் டான்ஸ் ஆடச் செல்ல, வினோத்தும் சான்ட்ராவும் பாடல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் பதில் சொல்வது போல நகத்தைக் கடித்துக் கொண்டு சீரியஸான முகத்துடன் இருந்தார் சான்ட்ரா. அவ்வப்போது வினோத்தையும் ‘சீரியஸா ஆடுங்க’ என்று கடித்துக் கொண்டிருந்தார். முதல் பாடல் ‘கில்லி’ படத்திலிருந்து ‘கொக்கரக்கோ’. அதன் நடன அசைவுகள் பிரபலம் என்பதால் உடனே கண்டுபிடித்துவிட்டார்கள். இரண்டாவது பாடல் ‘பாட்சா’ படத்திலிருந்து ‘நீ நடந்தால் நடையழகு’. ரஜினி மாதிரி அமித் தலையைக் கோதியதால் ‘ரஜினி படம்’ என்று கண்டுபிடித்து விட்டார் சான்ட்ரா. பாட்சா படத்தின் மற்ற பாடல்களை சொல்லி பிறகு சரியாக வந்து விட்டார்கள். BB Tamil 9 Day 74 மூன்றாவது பாடல்தான் சோதனையாக அமைந்தது. ‘கன்னித்தீவு பொண்ணா.. கட்டெறும்பு கண்ணா’.. இதற்கு எறும்பு கடிப்பது போல் எல்லாம் செய்து காட்டினார் அமித். சான்ட்ரா நகத்தைக் கடித்துக் கொண்டிருக்க, மற்ற அணியினர் சுற்றி நின்று எல்லாம் ‘பாபா பிளாக் ஷீப்” ரைம்ஸ் முதல் பல பாடல்களைப் பாடி வெறுப்பேற்றினார்கள். (கொஞ்சம் ஓவர்தான்!) பாடல் வரியை கண்டுபிடிக்க முடியாமல் வினோத் தத்தளித்தார். நமக்கு கூட இது நிகழ்ந்திருக்கும். ஏதோவொரு திரையிசைப்பாடலின் சரணம் ஞாபகத்திற்கு வந்து விடும். ஆனால் பல்லவி நினைவிற்கு வராது. அல்லது வரிகள் நினைவிற்கு வராது. பல்லிடுக்கில் மாட்டிய பல்லி போல அது குறுகுறுப்பாகவே இருக்கும். உடனே நண்பர்களிடம் அல்லது இணையத்தில் தேடி அறிந்த பிறகுதான் ஆசுவாசமாக இருக்கும். அதிலும் பாடல்கள் அதிகம் தெரிந்த வினோத்திற்கு இது சவாலாக இருக்கவே பொறுக்க மாட்டாமல் எழுந்து சென்று பாத்ரூமில் தனியாக யோசித்தார். அங்கு வந்தும் மக்கள் வெறுப்பேற்றினார்கள். ஒரு கட்டத்தில் தவிப்பு தாங்காமல் ஆக்டிவிட்டி ஏரியா கதவு பக்கம் ஒட்டு கேட்க போய் விட்டார் வினோத். மற்றவர்கள் இதை ஆட்சேபித்தார்கள். “தப்புன்னா பிக் பாஸ் சொல்வாரு.. போங்கப்பா” என்று லாஜிக் இல்லாமல் பேசினார் வினோத். இது விஜய் சேதுபதி அடிக்கடி சொன்ன ஆலோசனை. BB Tamil 9 Day 74 “டாஸ்க்கை சுவாரசியமா நகர்த்திட்டுப் போங்க. ஏதாவது தப்புன்னா பிக் பாஸ் சொல்லப் போறாரு.. என்ன ஆயிடப் போகுது” என்று விசே சொன்னதை வினோத் ஃபாலோ செய்கிறார் போல. ஆனால் இது பிட் அடித்து தேர்வில் பாஸ் செய்ய முயல்வதைப் போன்ற தவறு. ‘கன்னித்தீவு பொண்ணா’விற்கு நீண்ட நேரம் ஆடியதால் ‘யோவ் பெரிசு. சீக்கிரம் கண்டுபிடிச்சு தொலைய்யா” என்று காமிராவைப் பார்த்து வினோத்தை ஜாலியாக திட்டினார் திவ்யா. மறுபடியும் பாத்ரூம் பக்கம் சென்று யோசித்து பாய்ந்து வந்து பதிலைச் சொன்னார் வினோத். (பல பேருக்கு பாத்ரூம் சென்றால்தான் அரிய யோசனைகள் வரும்!) கனி மீது அபாண்டமாக பழி போட்ட சான்ட்ரா அடுத்த பாடல் ‘அடிக்கிற கை அணைக்குமா?’ அமித்தும் திவ்யாவும் அடித்து அணைப்பதை பல முறை செய்து காட்டியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘அடி’ன்றதுல ஏதாவது பாட்டு இருக்கா?” என்று சான்ட்ரா க்ளூ கொடுத்தும் வினோத்திற்கு தலை சுற்றியதுதான் மிச்சம். இந்தப் பாடலை இறுதி வரை இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த பாடல் - கவிதையே தெரியுமா?.. ஒரிஜினல் பாடலில் படுத்திருக்கும் சதா மீது ஊஞ்சலில் தொங்குவார் ஜெயம் ரவி. அமித் படுத்திருக்க, இதை வில்லங்கமான போஸில் செய்துகாட்டினார் திவ்யா. சான்ட்ரா உடனே கண்டுபிடித்து விட்டார். ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்த நிலையில், ஆவேசமாக எழுந்த சான்ட்ரா, கனி மீது அபாண்டமாக ஒரு பழியைப் போட்டார். “என் குழந்தைகளைப் பத்தி பாட்டு பாடாதீங்க” என்று கோபத்துடன் சொல்ல, யாருக்கும் எதுவும் புரியவில்லை. கனி அதிர்ச்சியுடன் “என்ன பாட்டு பாடினேன்.. என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன். அப்படி எதுவும் பாடலை. அப்படிப் பண்ணியிருந்தா என்னையே நான் துப்பிப்பேன். இதெல்லாம் சீப்பான பிஹேவியர்” என்று பதிலுக்கு கோபப்பட்டார் கனி. “என்ன பாட்டு?” என்று விசாரித்தால் சான்ட்ராவிற்கு அதெல்லாம் தெரியாதாம். ஆனால் சான்ட்ராவின் குழந்தைகளைப் பற்றி கனி பாடினாராம். யாராவது இப்படிச் செய்வார்களா? அதிலும் குழந்தைகள் பெற்ற தாய் செய்வாரா? இப்படிச் சம்பந்தமில்லாம் யோசித்து குரூரமாக குற்றம் சாட்ட சான்ட்ராவால்தான் முடியும். அவரது மனநிலை அனுதாபத்துக்குரியது. டான்ஸ் டாஸ்க்கில் ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் பெற்று ‘யம்மாடி ஆத்தாடி’ வெற்றி பெற்றது. இந்த அணி தல போட்டிக்கு தகுதியாவதோடு, இந்த அணியில் இருந்து ஒருவரின் குடும்பத்தினர் 24 மணி நேரம் பிக் பாஸ் வீட்டில் இருப்பார்கள்? பாரு, கம்ருதீன், கனி, ஆதிரை என்று நால்வர் இந்த அணியில் இருக்கிறார்கள்? யார் அடுத்த ‘தல’ ஆவார்.. யாருடைய குடும்பம் 24 மணி நேரம் இருக்கும் வாய்ப்பைப் பெறும்? என்பதுதான் டிவிஸ்ட்.

விகடன் 19 Dec 2025 12:23 pm

பிரச்சனையில் சிக்கி கொண்ட விஜய், வேதனையில் தவிக்கும் கங்கா –பரபரப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ஆபீஸிலிருந்து விஜய் பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விசாரித்தார். சாரதா- முத்து மலர் இரண்டு குடும்பமே மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டார்கள். இதை பார்த்து விஜயின் தாத்தா, பாட்டி இருவரும் கோபப்பட்டார்கள். கடைசியில் விஜய், நீங்கள் இந்த வீட்டில் யாரும் பிரச்சினை செய்ய வேண்டாம். யாராக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே இருக்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்று விடுங்கள் என்றார். இதை கேட்டு காவிரி சாக்காகினார். சித்தப்பா செய்த […] The post பிரச்சனையில் சிக்கி கொண்ட விஜய், வேதனையில் தவிக்கும் கங்கா – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 19 Dec 2025 12:21 pm

சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிறை. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் ஆவார். விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``எனக்கு சினிமா ஒரு ஆர்ட். ஆனால் பொருளாதாரம் என்ற ஒரு சிக்கலால் நிறைய படங்களை எடுக்க முடியாமல் போகிறது. சிறை: விக்ரம் பிரபு அதனால் ஒரு நல்ல சப்ஜெக்ட் எடுத்துட்டு வரணும். அதுக்காக ஒரு குழுவாக என்ன வேலைகளையெல்லாம் செய்ய முடியும் என முயற்சிக்கிறேன். அதனால் என் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக நான் யோசிக்கவில்லை. சினிமா ஒரு பிசினஸ் என்பதில் மாற்றுகருத்து இல்ல. ஆனால், அந்த பிசினஸ்குள்ள நாம போயிட்டா ஆர்ட்டை மறந்துடுவோம். அதுக்காக நம்மை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் கதைகளை கொடுத்தால் பிசினஸ் தானாக நடக்கும். அதில் ஆர்ட் தானாக வளரும். அதனால் நாம் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முதலில் ஆர்ட் பிறகுதான் பிசினஸ். இதை நான் கடைபிடிக்கிறேன். டாணாக்காரன் பட கதாப்பாத்திரத்தின் அறிவுக்கும், சிறை கதாப்பாத்திரத்தில் இருக்கும் கதிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அறிவு காவல்துறையில் பயிற்சி எடுக்க போன இடத்துல, அந்த சிஸ்டம் பார்த்து அதிர்ச்சியாகி அந்த சிஸ்டம் பத்தின ஒரு கருத்து வைத்திருப்பான். சிறை: விக்ரம் பிரபு சிறை படத்தில் 12 வருடங்களாக காவல்துறையில் வேலை செய்யும் ஒரு காவல்துறை அதிகாரி, அவருக்குள் அந்த போலீஸ் என்னவெல்லாம் செய்யும், அவர் ஒரு பிரச்னையை அணுகும் விதத்தில் தொடங்கி எல்லாமே வித்தியாசமா இருக்கும். உங்களால கண்டிப்பா அதை புரிந்து அனுபவிக்க முடியும். எனக்கு எல்லா வருடமும் சந்தோஷமான வருடம்தான். ஒவ்வொரு வருடமும் இந்த வருடத்தில் நாம் என்ன தவறுகளைச் செய்தோம்... இதிலிருந்து என்ன பாடங்களைக் கற்றோம் என யோசிப்பேன். இதுவரைக்கும் வந்த வருடங்கள் எல்லாமே, நல்லதும் நடந்துருக்கு கத்துக்க வேண்டிய இடங்களும் இருந்திருக்கு. அடுத்தடுத்தது நல்லதே செய்துக்கொண்டிருந்தால் நல்லதே வரும் என்கிற நம்பிக்கையில் கடந்துச்சென்றுகொண்டே இருக்கிறேன். என்றார். சிறை:``ஒரே மாதிரியான படம்னா எனக்கே போர் அடிச்சிரும் - நடிகர் விக்ரம் பிரபு

விகடன் 19 Dec 2025 10:49 am

சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிறை. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் ஆவார். விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``எனக்கு சினிமா ஒரு ஆர்ட். ஆனால் பொருளாதாரம் என்ற ஒரு சிக்கலால் நிறைய படங்களை எடுக்க முடியாமல் போகிறது. சிறை: விக்ரம் பிரபு அதனால் ஒரு நல்ல சப்ஜெக்ட் எடுத்துட்டு வரணும். அதுக்காக ஒரு குழுவாக என்ன வேலைகளையெல்லாம் செய்ய முடியும் என முயற்சிக்கிறேன். அதனால் என் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக நான் யோசிக்கவில்லை. சினிமா ஒரு பிசினஸ் என்பதில் மாற்றுகருத்து இல்ல. ஆனால், அந்த பிசினஸ்குள்ள நாம போயிட்டா ஆர்ட்டை மறந்துடுவோம். அதுக்காக நம்மை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் கதைகளை கொடுத்தால் பிசினஸ் தானாக நடக்கும். அதில் ஆர்ட் தானாக வளரும். அதனால் நாம் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முதலில் ஆர்ட் பிறகுதான் பிசினஸ். இதை நான் கடைபிடிக்கிறேன். டாணாக்காரன் பட கதாப்பாத்திரத்தின் அறிவுக்கும், சிறை கதாப்பாத்திரத்தில் இருக்கும் கதிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அறிவு காவல்துறையில் பயிற்சி எடுக்க போன இடத்துல, அந்த சிஸ்டம் பார்த்து அதிர்ச்சியாகி அந்த சிஸ்டம் பத்தின ஒரு கருத்து வைத்திருப்பான். சிறை: விக்ரம் பிரபு சிறை படத்தில் 12 வருடங்களாக காவல்துறையில் வேலை செய்யும் ஒரு காவல்துறை அதிகாரி, அவருக்குள் அந்த போலீஸ் என்னவெல்லாம் செய்யும், அவர் ஒரு பிரச்னையை அணுகும் விதத்தில் தொடங்கி எல்லாமே வித்தியாசமா இருக்கும். உங்களால கண்டிப்பா அதை புரிந்து அனுபவிக்க முடியும். எனக்கு எல்லா வருடமும் சந்தோஷமான வருடம்தான். ஒவ்வொரு வருடமும் இந்த வருடத்தில் நாம் என்ன தவறுகளைச் செய்தோம்... இதிலிருந்து என்ன பாடங்களைக் கற்றோம் என யோசிப்பேன். இதுவரைக்கும் வந்த வருடங்கள் எல்லாமே, நல்லதும் நடந்துருக்கு கத்துக்க வேண்டிய இடங்களும் இருந்திருக்கு. அடுத்தடுத்தது நல்லதே செய்துக்கொண்டிருந்தால் நல்லதே வரும் என்கிற நம்பிக்கையில் கடந்துச்சென்றுகொண்டே இருக்கிறேன். என்றார். சிறை:``ஒரே மாதிரியான படம்னா எனக்கே போர் அடிச்சிரும் - நடிகர் விக்ரம் பிரபு

விகடன் 19 Dec 2025 10:49 am

BB Tamil 9: எல்லார்கிட்டையும் பாசமா இருக்க மாதிரி நடிச்சிட்டு இப்போ.! - விக்ரமை சாடும் FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9: Gameக்குத்தான் இப்படி பண்றேன்னு என்ன பத்தி - சபரி, சாண்ட்ரா வாக்குவாதம் BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் அடுத்த வாரத்திற்கான 'வீட்டு தலை' டாஸ்க் நடக்கிறது. 'முடிஞ்சா மிதி' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் கலந்துகொள்கின்றனர். இதில் ஆதிரையும், FJ-வும் சேர்ந்து விளையாடுகின்றனர். அப்போது விக்ரமுக்கும், FJ-வுக்கும் சண்டை நடக்கிறது. கால்ல புடிச்சு ஏன் இழுக்குறீங்க. எல்லார்கிட்டையும் பாசமா இருக்க மாதிரி நடிச்சிட்டு ஆக்ரோஷமா நடந்துக்குறீங்க என FJ விக்ரமை சாடுகிறார். விக்ரம் அதனைக் கண்டுகொள்ளாமல் கேம்மில் கவனம் செலுத்துகிறார்.

விகடன் 19 Dec 2025 10:33 am

BB Tamil 9: எல்லார்கிட்டையும் பாசமா இருக்க மாதிரி நடிச்சிட்டு இப்போ.! - விக்ரமை சாடும் FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9: Gameக்குத்தான் இப்படி பண்றேன்னு என்ன பத்தி - சபரி, சாண்ட்ரா வாக்குவாதம் BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் அடுத்த வாரத்திற்கான 'வீட்டு தலை' டாஸ்க் நடக்கிறது. 'முடிஞ்சா மிதி' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் கலந்துகொள்கின்றனர். இதில் ஆதிரையும், FJ-வும் சேர்ந்து விளையாடுகின்றனர். அப்போது விக்ரமுக்கும், FJ-வுக்கும் சண்டை நடக்கிறது. கால்ல புடிச்சு ஏன் இழுக்குறீங்க. எல்லார்கிட்டையும் பாசமா இருக்க மாதிரி நடிச்சிட்டு ஆக்ரோஷமா நடந்துக்குறீங்க என FJ விக்ரமை சாடுகிறார். விக்ரம் அதனைக் கண்டுகொள்ளாமல் கேம்மில் கவனம் செலுத்துகிறார்.

விகடன் 19 Dec 2025 10:33 am

சிறை:``ஒரே மாதிரியான படம்னா எனக்கே போர் அடிச்சிரும் - நடிகர் விக்ரம் பிரபு

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை'. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்' என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``என் 25-வது படம் 25-ம் தேதி வெளியாகிறது. என்னுடைய டாணாக்காரன் படக்குழுவுடன் மீண்டும் சேர்ந்து பயணித்தது பெரும் மகிழ்ச்சி. டாணாக்காரன் படப்பிடிப்பில் `டாணாக்காரன்' படத்தின் இயக்குநர் தமிழ் அவரின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதைதான் `சிறை'. நல்ல படம், நல்ல கதை எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். டாணாக்காரன் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனால், `சிறை' தியேட்டரில் வெளியாகிறது. இதுவே பெரிய சந்தோஷம் `டாணக்காரன்' கதை வேறு... அதில் வரும் போலீஸ் கதாபாத்திரம் வேறு. இந்த சிறை கதாபாத்திரம் வேறு. உங்களைப்போல நானும் ஒரு ஆடியன்ஸ்தான். வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என அதற்காக உழைப்பேன். என் முதல் படத்திலிருந்தே என்னுடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கும். `இவன் வேற மாதிரி' - `அரிமா நம்பி' இரண்டும் திரில்லர்தான். டாணாக்காரன் ஆனால் அடுத்தடுத்து வந்ததால ஒரே மாதிரியான படம்னு தோன்றியிருக்கலாம். இதற்கு நடுவில் ஒரு படம் நடித்தேன். அது அப்போது வெளியாகவில்லை. ஒரே மாதிரியான கதை எடுத்தால் எனக்கே போர்அடிச்சிரும். வேலூரில் அக்னி நட்சத்திரம் நேரம் `டாணாக்காரன்' படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது முதல் கடுமையான உழைப்பைப் போட்டு படம் முடித்தோம். அதை தியேட்டரில் கொண்டுவர கடுமையாக கஷ்டப்பட்டோம். ஆனால் முடியவில்லை. இப்போது அதேப் படக்குழுவின் இந்தப் படம் தியேட்டரில் வருகிறது அதுவே மகிழ்ச்சி. `அங்கம்மாள்!’ - சினிமா விமர்சனம்

விகடன் 19 Dec 2025 10:12 am

சிறை:``ஒரே மாதிரியான படம்னா எனக்கே போர் அடிச்சிரும் - நடிகர் விக்ரம் பிரபு

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை'. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்' என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``என் 25-வது படம் 25-ம் தேதி வெளியாகிறது. என்னுடைய டாணாக்காரன் படக்குழுவுடன் மீண்டும் சேர்ந்து பயணித்தது பெரும் மகிழ்ச்சி. டாணாக்காரன் படப்பிடிப்பில் `டாணாக்காரன்' படத்தின் இயக்குநர் தமிழ் அவரின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதைதான் `சிறை'. நல்ல படம், நல்ல கதை எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். டாணாக்காரன் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனால், `சிறை' தியேட்டரில் வெளியாகிறது. இதுவே பெரிய சந்தோஷம் `டாணக்காரன்' கதை வேறு... அதில் வரும் போலீஸ் கதாபாத்திரம் வேறு. இந்த சிறை கதாபாத்திரம் வேறு. உங்களைப்போல நானும் ஒரு ஆடியன்ஸ்தான். வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என அதற்காக உழைப்பேன். என் முதல் படத்திலிருந்தே என்னுடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கும். `இவன் வேற மாதிரி' - `அரிமா நம்பி' இரண்டும் திரில்லர்தான். டாணாக்காரன் ஆனால் அடுத்தடுத்து வந்ததால ஒரே மாதிரியான படம்னு தோன்றியிருக்கலாம். இதற்கு நடுவில் ஒரு படம் நடித்தேன். அது அப்போது வெளியாகவில்லை. ஒரே மாதிரியான கதை எடுத்தால் எனக்கே போர்அடிச்சிரும். வேலூரில் அக்னி நட்சத்திரம் நேரம் `டாணாக்காரன்' படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது முதல் கடுமையான உழைப்பைப் போட்டு படம் முடித்தோம். அதை தியேட்டரில் கொண்டுவர கடுமையாக கஷ்டப்பட்டோம். ஆனால் முடியவில்லை. இப்போது அதேப் படக்குழுவின் இந்தப் படம் தியேட்டரில் வருகிறது அதுவே மகிழ்ச்சி. `அங்கம்மாள்!’ - சினிமா விமர்சனம்

விகடன் 19 Dec 2025 10:12 am

Parasakthi: 'பராசக்தி'திரைப்படம் எங்களுக்கும், சினிமாவுக்கும் ஒரு மைல்கல்! - ரவி மோகன்

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்திருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படம் இது. பராசக்தி படத்தில்... இப்படத்தின் கதை பேசும் விஷயங்களை மையமாக வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செட் அமைத்திருக்கிறார்கள். இதன் அறிமுக விழா இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றிய சுவாரசியங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். ரவி மோகன் பேசுகையில், இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு போகும்போது எனக்கு சில எண்ணங்கள் இருந்தது. அங்க போனதும் எனக்கிருந்த எண்ணங்களெல்லாம் மறைந்துடுச்சு. ஏன்னா, என்னை அங்க அப்படி பார்த்துக்கிட்டாங்க. அந்த சூழலுக்கேற்ப என்னை சுதா மேம் தயார்படுத்தினாங்க. Parasakthi - Ravi Mohan இந்தப் படத்துல அதர்வா லட்டு மாதிரி இருப்பாரு. யாரா இருந்தாலும் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சுடுவோம். சிவாவின் 25-வது படத்தில் நான் நடிச்சிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஸ்ரீ லீலாவுக்கு இந்தப் படம் நடிகராக பெயர் வாங்கித் தரும். இந்தப் படம் எங்களுக்கும், சினிமாவுக்கும் ஒரு மைல்கல் திரைப்படமாக அமையும். எனப் பேசினார்.

விகடன் 18 Dec 2025 10:36 pm

Parasakthi: 'பராசக்தி'திரைப்படம் எங்களுக்கும், சினிமாவுக்கும் ஒரு மைல்கல்! - ரவி மோகன்

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்திருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படம் இது. பராசக்தி படத்தில்... இப்படத்தின் கதை பேசும் விஷயங்களை மையமாக வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செட் அமைத்திருக்கிறார்கள். இதன் அறிமுக விழா இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றிய சுவாரசியங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். ரவி மோகன் பேசுகையில், இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு போகும்போது எனக்கு சில எண்ணங்கள் இருந்தது. அங்க போனதும் எனக்கிருந்த எண்ணங்களெல்லாம் மறைந்துடுச்சு. ஏன்னா, என்னை அங்க அப்படி பார்த்துக்கிட்டாங்க. அந்த சூழலுக்கேற்ப என்னை சுதா மேம் தயார்படுத்தினாங்க. Parasakthi - Ravi Mohan இந்தப் படத்துல அதர்வா லட்டு மாதிரி இருப்பாரு. யாரா இருந்தாலும் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சுடுவோம். சிவாவின் 25-வது படத்தில் நான் நடிச்சிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஸ்ரீ லீலாவுக்கு இந்தப் படம் நடிகராக பெயர் வாங்கித் தரும். இந்தப் படம் எங்களுக்கும், சினிமாவுக்கும் ஒரு மைல்கல் திரைப்படமாக அமையும். எனப் பேசினார்.

விகடன் 18 Dec 2025 10:36 pm

சேது செய்த வேலையால் மீண்டும் வீட்டிற்கு வரும் தமிழ்செல்வி, அடுத்து என்ன? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா சொன்னதால் போஸ் தன்னுடைய மாமனாரின் செங்கல் சூலையில் கூலி வேலை செய்தார். கஷ்டப்பட்டு போஸ் வேலை செய்வதை பார்த்து காவியாவின் அப்பா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் தமிழ்- தனம் இருவரும் சேர்ந்து இருவரும் புரியாத மொழியில் பேசியதை மலர் மூலமாக சேது தெரிந்து கொண்டார். அதற்குப்பின் காவியா, தமிழை சந்தித்து பேசி இருந்தார். பின் போசை திருமணம் செய்ததற்கான காரணத்தை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார். அதற்குப்பின் இருவரும் […] The post சேது செய்த வேலையால் மீண்டும் வீட்டிற்கு வரும் தமிழ்செல்வி, அடுத்து என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Dec 2025 9:59 pm

காட்டுத்தீயாய் பரவும் ஏஐ போட்டோ –கோபத்தில் நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு

சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் உடைய பயன்பாடு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக நடிகைகள் உடைய புகைப்படங்களை மாஃபிங் செய்து ஆபாசமாக வெளியிட்டு வருகிறார்கள். இது மிகப்பெரிய அளவில் பிரச்சினையாகவே மாறிக்கொண்டு வருகிறது. ராஷ்மிகா மந்தனா,பிரியங்கா மோகன் உட்பட பல பிரபலங்கள் இந்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கூட பிரபல நடிகை ஸ்ரீ லீலா புகைப்படத்தை ஆபாசமாக சோசியல் மீடியாவில் ஏஐ மூலம் உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்கள் […] The post காட்டுத்தீயாய் பரவும் ஏஐ போட்டோ – கோபத்தில் நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Dec 2025 9:23 pm

Vikram Prabhu Speech Sirai Press Meet

தஸ்தர் 18 Dec 2025 8:40 pm

பாண்டியனுக்காக உதவி செய்யும் மொத்த குடும்பம், நடேசன் செய்த செயல் –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் குடும்பத்தில் எல்லோருமே பல்லவன் அம்மாவுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த நடசேனுக்கு பயங்கர கடுப்பானது. மீண்டும் பல்லவன் அம்மாவை திட்டி வெளியே போக சொன்னார். நிலா, நடேசனை திட்டுகிறார். மறுநாள் காலையில் பல்லவன் அம்மா, வீட்டு வேலைகளை எல்லாமே செய்து கொண்டிருந்தார். சேரன் தடுத்துமே பல்லவன் அம்மா கேட்கவில்லை. இதை பார்த்து எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், நடேசன் கடுப்பானார். பல்லவன் அம்மா, […] The post பாண்டியனுக்காக உதவி செய்யும் மொத்த குடும்பம், நடேசன் செய்த செயல் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Dec 2025 8:39 pm

Parasakthi: 'சோதனையை சந்திச்சாதான் சாதனை'னு நம்ம தலைவர் சொல்ற மாதிரி.! - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்திருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படம் இது. பராசக்தி படத்தில்... இப்படத்தின் கதை பேசும் விஷயங்களை மையமாக வைத்து சென்னை வள்ளூவர் கோட்டத்தில் செட் அமைத்திருக்கிறார்கள். இதன் அறிமுக விழா இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றிய சுவாரசியங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். சிவகார்த்திகேயன் பேசுகையில், 1960-களில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி, இந்தக் கதையை சுதா மேம் அமைத்திருக்காங்க. இந்தப் படத்தை செய்வதற்கான முதல் காரணமே சுதா மேம்தான். அவங்களோட ஒரு படத்தை செய்ய முடிவெடுத்ததுக்குப் பிறகுதான் இந்தக் கதையை நான் கேட்டேன். இந்தக் கதையை நான் கேட்டதுக்குப் பிறகு நான் படத்துக்காக எந்த ஆராய்ச்சியும் செய்ய தேவையில்லைனு தோணுச்சு. ஏன்னா, சுதா மேம் கிட்டத்தட்ட இந்த கதையில ஒரு டிகிரியே முடிச்சிருக்காங்க. Parasakthi - Sivakarthikeyan அவங்க சொல்றதை செய்தால் போதும்னு இருந்தோம். இந்தப் படத்தின் கேரக்டர்களில் நடிக்கிறது கொஞ்சம் சவால். அந்த சவாலை நாங்க அனைவரும் ஏத்துக்கிறதுக்கு தயாராக இருந்தோம். 'சோதனையை சந்திச்சாதான் சாதனை'னு நம்ம தலைவர் சொல்ற மாதிரி, இந்தப் படம் அப்படியான ஒரு சாதனையாகதான் இருக்கும்னு நான் நம்புறேன். அவ்வளவு விஷயங்களை நாங்க கடந்து வந்திருக்கோம். எனக்கும் அதர்வா ப்ரோவுக்கும் சாப்பாட்டுலதான் கனெக்ஷன். என்னை ஸ்வீட் சாப்பிட வச்சிட்டு பிறகு அவர் மட்டும் வொர்க் அவுட் செய்திடுவாரு. நான் 'அது இது எது' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது, அதர்வா ப்ரதர் அவருடைய முதல் படத்தின் ப்ரோமோஷனுக்கு முரளி சாரோட வந்திருந்தாரு. இன்னைக்கு அவருடன் இணைந்து நான் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. பெர்பார்மன்ஸைத் தாண்டி முயற்சி இருந்தால் தமிழ் ரசிகர்கள் மேல கொண்டு போய் உட்கார வச்சிடுவாங்க. அப்படி வந்தவன்தான் நான். ஹீரோவாக இத்தனை ஆண்டுகள் நடிச்சப் பிறகு வில்லனாக நடிக்கிற முடிவை எடுப்பது கொஞ்சம் சவாலான விஷயம். Parasakthi - Sivakarthikeyan அவர் இந்தப் படத்துக்குதான் வில்லன். எனக்கு எப்போதுமே நான் காலேஜ்ல பார்த்து வியந்த ஹீரோதான்! இங்க இருக்கிறதுலேயே சீனியர் அவர்தான். அதனால்தான் அவருடைய பெயர் முதல்ல இருக்கும். இந்த மாதிரியான படக்குழு, இந்தப் படத்தின் டைட்டில் எல்லாமே கிடைத்திருப்பது அந்த பராசக்தியின் அருள்தான்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பிரச்னையைப் பேசும். அதுக்கூடவே காதல், வீரம், பாசம், புரட்சினு எல்லாம் பேசுகிற படமாக இருக்கும். இந்தப் பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி நல்ல கொண்டாட்டமாக இருக்கும். எனப் பேசினார்.

விகடன் 18 Dec 2025 8:24 pm

கிரிஷ் சொன்ன வார்த்தையால் ஆடிப்போன விஜயா, சிக்கி கொள்வாரா ரோகினி? சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, கிரிஷ் தத்தெடுக்காததற்கு காரணம் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் நான் கிரிஷை அதேபோல் நடத்துவேனே என்று தெரியவில்லை .எனக்கு பயமாக இருந்தது. அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்றார். மீனாவின் நியாயத்தை புரிந்து கொண்ட முத்து மன்னிப்பு கேட்டார். பின் விஜயாவுமே மீனாவின் எண்ணத்தை பாராட்டினார். இன்னொரு பக்கம் முத்து தன்னை அடித்ததால் உண்மையை சொல்லாமல் ஒன்னுக்கு ரெண்டாக வழக்கம் போல அருண் கதையை அவிழ்த்து […] The post கிரிஷ் சொன்ன வார்த்தையால் ஆடிப்போன விஜயா, சிக்கி கொள்வாரா ரோகினி? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Dec 2025 8:14 pm

Jana Nayagan: 'அழியாதது இந்த வாளின் கதையே' - வெளியான ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்!

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. அ. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். Jana Nayagan - Oru Perae Varalaaru விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு நிலவி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஒரு பேரே வரலாறு' என்கிற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. தளபதி கச்சேரி பாடலை விஜய்யும், ராப் பாடகர் அறிவும் இணைந்து பாடியிருந்தார்கள். இப்பாடலை பின்னணி பாடகர் விஷால் மிஸ்ராவும், அனிருத்தும் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியிருக்கிறார். Jana Nayagan - Oru Perae Varalaaru இப்பாடலில், 'மக்கள் நினைக்காமல் ஒரு மாற்றம் பிறக்காது', 'அழியாதது இந்த வாளின் கதையே', 'களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே!' உள்ளிட்ட சில வரிகள் விஜய்யின் அரசியல் பயணத்தோடு இணைத்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

விகடன் 18 Dec 2025 7:38 pm

Jana Nayagan: 'அழியாதது இந்த வாளின் கதையே' - வெளியான ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்!

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. அ. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். Jana Nayagan - Oru Perae Varalaaru விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு நிலவி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஒரு பேரே வரலாறு' என்கிற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. தளபதி கச்சேரி பாடலை விஜய்யும், ராப் பாடகர் அறிவும் இணைந்து பாடியிருந்தார்கள். இப்பாடலை பின்னணி பாடகர் விஷால் மிஸ்ராவும், அனிருத்தும் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியிருக்கிறார். Jana Nayagan - Oru Perae Varalaaru இப்பாடலில், 'மக்கள் நினைக்காமல் ஒரு மாற்றம் பிறக்காது', 'அழியாதது இந்த வாளின் கதையே', 'களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே!' உள்ளிட்ட சில வரிகள் விஜய்யின் அரசியல் பயணத்தோடு இணைத்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

விகடன் 18 Dec 2025 7:38 pm

கடுமையாக மோதி கொள்ளும் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் –டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 லிஸ்ட் இதோ

டிஆர்பி ரேட்டிங்கில் 2025 ஆம் ஆண்டில் 49வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post கடுமையாக மோதி கொள்ளும் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் – டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Dec 2025 6:10 pm

பாக்கியத்தை மோசமாக பேசும் தங்கமயில், வேதனையில் தவிக்கும் பாண்டியன் குடும்பம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வீட்டிற்கு வந்த பின்னும் தங்கமயில் தன்னுடைய கணவர் வீட்டில் நடந்ததையே நினைத்து, புலம்பி அழுது கொண்டிருக்கிறார். உடனே தங்கமயில் அம்மா, உன்னை எப்படியாவது அந்த வீட்டில் கொண்டு போய் சேர்ப்பேன். உன்னை அங்கு வாழ வைப்பேன் என்றெல்லாம் சபதம் போடுகிறார். இருந்தாலும் தங்கமயில் தன் தங்கையிடம் பொய் சொல்லி திருமணம் செய்யாதே என்றெல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார். சரவணன் விவகாரம் அறிந்து ஊரில் உள்ள எல்லோருமே பாண்டியனிடம் விசாரித்தார்கள். […] The post பாக்கியத்தை மோசமாக பேசும் தங்கமயில், வேதனையில் தவிக்கும் பாண்டியன் குடும்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Dec 2025 5:17 pm

குமரனை நினைத்து வருத்தப்படும் விஜய்-நிவின், சித்திப்பா செய்யும் சூழ்ச்சி –மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, தன்னுடைய மாமியாரை திட்டிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் கங்கா, குமரன் அனுப்பிய பழைய மெசேஜை எல்லாம் எடுத்து கேட்டுக் கொண்டிருந்தார். பின் குமரனுக்கு போன் செய்து பேச முயற்சித்தார். ஆனால், அவர் போன் எடுக்கவில்லை. பின் தன் அம்மாவிடம் குமரனை பற்றி கேட்டு விசாரித்தார். அதற்கு சாரதா, நான் பேசி ரொம்ப நாளாச்சு. நீ எதற்காக மாசக்கணக்கில் பேசாமல் இருந்தாய். ஒழுங்கு மரியாதையாக மாப்பிள்ளை இடம் பேசி என்று அறிவுரை […] The post குமரனை நினைத்து வருத்தப்படும் விஜய்-நிவின், சித்திப்பா செய்யும் சூழ்ச்சி – மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Dec 2025 3:02 pm

BB Tamil 9: ``இது நமக்கு எதிரா கூடத் திரும்பலாம் - விக்ரம் - கனியின் ரகசியப் பேச்சு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 பிரஜின் வெளியே சென்றதிலிருந்து சாண்ட்ரா ஏதோ ஒரு காரணங்களைச் சொல்லி அழுதுகொண்டே இருந்தார். இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் விக்ரம் கனியிடம் சாண்ட்ரா குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். BB Tamil 9: என் குழந்தைங்க மேல சத்யமா சொல்றேன், அவர் அப்போ.! - அழும் சாண்ட்ரா அவர்களின் உரையாடலில் கனி, `சாண்ட்ரா நான் இப்படிதான் விளையாடுவேன்... நான் பாத்துக்குறேன்னு சொல்றாங்க. அப்படி விளையாட முடியாதுல்ல... என்கிறார். BB Tamil 9 அதற்கு பதில் சொல்லும் விக்ரம், `அவங்க ஏதோ ஒன்னு பண்றாங்க. அது நமக்கு தெரியவரல அவ்ளோதான். அவங்க ஏதோ சிம்பதி ஓட்டு கிரியேட் பண்ணுறாங்க. கடைசி மூனுநாளா நீங்க அவங்களைப்பத்திதான் பேசிட்டு இருக்கீங்க. ஒருவேளை இதுக்காக கூட அவங்க இப்படி இருக்கலாம். அதனால இது நமக்கு எதிரா கூடத் திரும்பலாம் எனப் பேசுகிறார்.

விகடன் 18 Dec 2025 1:30 pm

BB Tamil 9: ``இது நமக்கு எதிரா கூடத் திரும்பலாம் - விக்ரம் - கனியின் ரகசியப் பேச்சு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 பிரஜின் வெளியே சென்றதிலிருந்து சாண்ட்ரா ஏதோ ஒரு காரணங்களைச் சொல்லி அழுதுகொண்டே இருந்தார். இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் விக்ரம் கனியிடம் சாண்ட்ரா குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். BB Tamil 9: என் குழந்தைங்க மேல சத்யமா சொல்றேன், அவர் அப்போ.! - அழும் சாண்ட்ரா அவர்களின் உரையாடலில் கனி, `சாண்ட்ரா நான் இப்படிதான் விளையாடுவேன்... நான் பாத்துக்குறேன்னு சொல்றாங்க. அப்படி விளையாட முடியாதுல்ல... என்கிறார். BB Tamil 9 அதற்கு பதில் சொல்லும் விக்ரம், `அவங்க ஏதோ ஒன்னு பண்றாங்க. அது நமக்கு தெரியவரல அவ்ளோதான். அவங்க ஏதோ சிம்பதி ஓட்டு கிரியேட் பண்ணுறாங்க. கடைசி மூனுநாளா நீங்க அவங்களைப்பத்திதான் பேசிட்டு இருக்கீங்க. ஒருவேளை இதுக்காக கூட அவங்க இப்படி இருக்கலாம். அதனால இது நமக்கு எதிரா கூடத் திரும்பலாம் எனப் பேசுகிறார்.

விகடன் 18 Dec 2025 1:30 pm

BB Tamil 9: ``இது நமக்கு எதிரா கூடத் திரும்பலாம் - விக்ரம் - கனியின் ரகசியப் பேச்சு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 பிரஜின் வெளியே சென்றதிலிருந்து சாண்ட்ரா ஏதோ ஒரு காரணங்களைச் சொல்லி அழுதுகொண்டே இருந்தார். இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் விக்ரம் கனியிடம் சாண்ட்ரா குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். BB Tamil 9: என் குழந்தைங்க மேல சத்யமா சொல்றேன், அவர் அப்போ.! - அழும் சாண்ட்ரா அவர்களின் உரையாடலில் கனி, `சாண்ட்ரா நான் இப்படிதான் விளையாடுவேன்... நான் பாத்துக்குறேன்னு சொல்றாங்க. அப்படி விளையாட முடியாதுல்ல... என்கிறார். BB Tamil 9 அதற்கு பதில் சொல்லும் விக்ரம், `அவங்க ஏதோ ஒன்னு பண்றாங்க. அது நமக்கு தெரியவரல அவ்ளோதான். அவங்க ஏதோ சிம்பதி ஓட்டு கிரியேட் பண்ணுறாங்க. கடைசி மூனுநாளா நீங்க அவங்களைப்பத்திதான் பேசிட்டு இருக்கீங்க. ஒருவேளை இதுக்காக கூட அவங்க இப்படி இருக்கலாம். அதனால இது நமக்கு எதிரா கூடத் திரும்பலாம் எனப் பேசுகிறார்.

விகடன் 18 Dec 2025 1:30 pm

இரட்டை வேஷம் போடும் பல்லவன் அம்மா, சேரன்-சோழன் செய்த வேலை –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவனின் அம்மாவை நேரில் பார்த்து சோழன்-நிலா இருவரும் பேசி இருந்தார்கள். பின் பல்லவனின் அம்மாவை இருவரும் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். சேரன், பாண்டியன் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். ஆனால் நடேசன், பல்லவன் அம்மாவை பயங்கரமாக திட்டி வெளியே போக சொன்னார். இருந்தாலும் நடேசன் பேச்சை யாரும் கேட்கவில்லை. பல்லவன் அம்மாவை வீட்டிற்குள் அழைத்து வந்தார்கள். நடேசன், எவ்வளவு பிரச்சனை சந்திக்க போகிறீர்கள் என்று புரியவில்லை. நிறைய அனுபவிப்பீர்கள் என்றார். சேரன் […] The post இரட்டை வேஷம் போடும் பல்லவன் அம்மா, சேரன்-சோழன் செய்த வேலை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 18 Dec 2025 1:10 pm

BB Tamil 9 Day 73: சான்ட்ராவின் மனச்சிக்கல்; சுழன்று அடித்த விக்ரம் - அரோரா - 73வது நாளின் ஹைலைட்ஸ்

இந்த எபிசோடின் டான்ஸ் டாஸ்க் உண்மையில் சிரமமானது. வீடியோவில் நடனமாடுபவர்களை வைத்து அந்தப் பாடலை கண்டுபிடிப்பதென்றால், அந்த நடன அசைவுகள் பிரபலமானதாக இருந்தால்தான் முடியும்.  பாடலைக் கண்டுபிடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சான்ட்ராவின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது சக போட்டியாளர்களுக்கு இமாலய சாதனை.  BB TAMIL 9 DAY 73 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 73 நள்ளிரவு 12.30 மணி. ‘தல’ ரூமில் இருந்து கொண்டு அரோவை உரத்த குரலில் கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார் சபரி. அது சூப்பர் டீலக்ஸ் அறையில் படுத்திருந்த சான்ட்ராவைத் தொந்தரவு செய்ததுபோல. உடனே படுக்கையைத் தூக்கிக்கொண்டு வெளியே கார்டன் ஏரியாவில் படுத்துவிட்டார்.  ‘அய்யய்யோ.. கரண்ட் கம்பியைத் தெரியாம தொட்டுட்டமே’ என்று சபரியும் அரோவும் அலறினார்கள். துணைக்கு வினோத்தை அழைத்துக் கொண்டு வெளியே போய் மன்னிப்பு கேட்டார் சபரி.  ஒப்பாரி வைப்பதற்கு ஒரு சாக்கு கிடைத்தால் சான்ட்ரா அதை விட்டு வைப்பாரா? ‘உங்க கிட்ட பேச விருப்பமில்லை. எத்தனை நாள் சொல்றேன்.. இப்ப என்ன டைம் தெரியுமா?” என்று எரிச்சலுடன் கேட்டு விட்டு போர்த்திக்கொண்டார். “உங்களை வெளிய படுக்க வைக்கறது எங்க நோக்கமில்ல. இனிமே சத்தம் வராது. உள்ளே படுங்க” என்று வினோத் கெஞ்சியும் அம்மணி வரவில்லை.  மறுநாளும் இந்தப் பஞ்சாயத்து தொடர்ந்தது. “எப்படா சான்ஸ் கிடைக்குன்னு வெயிட் பண்றாங்க” என்று சான்ட்ரா பற்றி சுபிக்ஷா சொல்ல,  “பண்ணட்டும். ஆனா சப்டிலா பண்ணா பரவாயில்ல. பப்பரப்பேன்னு  தெரியுது” என்று சிரித்தார் விக்ரம்.  சான்ட்ராவின் சோகத்திற்கு வடிகாலாக பாருவிற்குப் பதிலாக கிடைத்திருப்பவர் அமித். அவரிடம் “பாருங்க.. என்னெல்லாம் அநியாயம் பண்றாங்க. மனசாட்சி இல்லையா. எத்தனை நாளா சொல்றேன்.. நைட்ல பேச வேணாம்ன்னு.. வெளியே போய் பேசலாம்ல” என்றெல்லாம் சான்ட்ரா சொல்ல “நான் கூட சொன்னேன். சத்தம் போடாதீங்கன்னு” என்று பின்பாட்டு பாடினார் அமித். அவருக்கும் வேறு வழியில்லை. சமாதானப்படுத்தாவிட்டால் பின்னர் விஜய் சேதுபதியிடம் பாட்டு வாங்க வேண்டியிருக்கும். BB TAMIL 9 DAY 73 ‘சான்ட்ராவின் பிரச்னைதான் என்ன.. இணைப்பில் இருங்கள். விவாதிப்போம்’.. “அவங்களுக்கு பிடிச்சவங்கன்னா எது பண்ணாலும் பிரச்சினையில்ல. பிடிக்காதவங்கன்னா எது பண்ணாலும் பிரச்சினை” என்று சான்ட்ரா பற்றி கம்மு சொல்ல “ஆமாம்.. நம்மள அவங்களுக்குப் பிடிக்கலை… இது ஒரு கேம் ஷோ.. நைட் ஆனா எல்லோரும் போர்த்திட்டு தூங்கினா என்ன சுவாரசியம் இருக்கு? இந்த இடம் எல்லோருடனும் ஒத்துப்போற இடம். ஒருத்தரை மன்னிக்கறது எத்தனை அழகான விஷயம்? அவங்களுக்கு ஏன் இதெல்லாம் தெரியல” என்று புலம்பினார் கனி.  மறுபடியும் சபரி சென்று மன்னிப்பு கேட்க, “எனக்கு கேக்கறதுக்கு ஒண்ணுமில்லை. சிடுமூஞ்சி, கேம் ஆடறா.. ன்னு என்ன வேணா சொல்லிக்கங்க.. நான் ஒண்ணும் உங்க கிட்ட கத்தலையே.. எனக்குப் பேச விருப்பமில்லை” என்று உரையாடலைத் துண்டித்து உடனே கேட்டை சாத்தினார் சான்ட்ரா.  சான்ட்ராவின் மனதில் அப்படி என்னதான் குறை இருக்கிறது என்பதை ஆராய விரும்பினார் வினோத். வீட்டு ‘தல’யாக எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி போல. இல்லையென்றால் வீக்கெண்ட்டில சான்ட்ராவை அழவைத்த தண்டனைக்கு திட்டு வாங்க வேண்டும். எனவே கனியுடனான பிரச்சினையை தீர்க்க முனைந்தார்.  “கனியை கூட்டிட்டு வரேன். பேசறீங்களா..” எனறு வினோத் சொல்ல அரைமனதாகத் தலையாட்டினார் சான்ட்ரா. ஆனால் இந்த வழக்கு தன் மேலேயே திரும்பப் போகிறது என்று வினோத்திற்கு அப்போது தெரியாது. கனி வந்தவுடன் “அவங்க என் முகத்தைப் பார்த்து பேசலை. ஒரு வீட்ல இருந்துக்கிட்டு இப்படிப் பண்றது சரியில்ல. அதைத்தான் நான் சொன்னேன்.. அவ்வளவுதானே.. நான் போகட்டுமா?’ என்று கிளம்பி விட்டார் கனி. BB TAMIL 9 DAY 73 கனியை விட்டு விட்டு வினோத்தின் மீது வண்டியை ஏற்றிய சான்ட்ரா அதுவரை அமைதியாக இருந்தார் சான்ட்ரா. “ஏன் ச்சீ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள். அது என்னைப் புண்படுத்திவிட்டது’ என்று கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. “ஒருத்தர் சிங்க்ல கழுவிட்டு இருந்தாங்கன்னா.. அவங்களை கொஞ்சம் தள்ளி போகச் சொல்லலாம். அவ்வளவுதானே?” என்று வினோத் கேட்க, இப்போது பந்தை அவர் பக்கம் திருப்பிய சான்ட்ரா “இந்த டோன்ல இவர் கேட்கலை. ரொம்ப ஹார்ஷா இருந்தது” என்று சொல்ல வினோத்திற்கு அதிர்ச்சி.  சாட்சியாக இருந்த அமித்திடம் “பாருங்க. இப்ப பிளேட்டை என் பக்கம் திருப்பிட்டாங்க.. நான் சாதாரணமாத்தான் சொன்னேன். வீடியோல ரெக்கார்ட்டு ஆகியிருக்கு” என்று வினோத் சொல்ல “அப்ப நான் பொய் சொல்றேனா.. என் குழந்தைங்க மேல சத்தியமா நான் பொய் சொல்லல” என்று மிகையாகப் பொங்கினார் சான்ட்ரா.  ‘அய்யய்யோ.. இது சரியான பைத்தியம் இல்ல.. சரியாகாத பைத்தியம்’ என்கிற மாதிரி தெறித்து ஓடினார் வினோத். “எனக்கு வெளியே போகணும். நான் அமைதியா இருக்கறது பிரச்சினையா?” என்று மீண்டும் ஒப்பாரியை சான்ட்ரா ஆரம்பிக்க ‘நான் வந்து தெரியாம மாட்டிக்கிட்டேனே’ என்கிற மாதிரி சங்கடத்துடன் உட்கார்ந்திருந்தார் அமித்.  அதுவரை நாள் சான்ட்ராவின் ‘தோழியாக’ (?!) இருந்த பாருவிற்கே இப்போது சலித்து விட்டது போல. அவரும் சான்ட்ராவைப் பற்றி புறணி பேச ஆரம்பித்து விட்டார். “சான்ட்ராவை சும்மா விட்டாலே போதும்.. இந்த அமித் சும்மா இல்லாம போய் போய் பேசறார்” என்று சலித்துக் கொண்டார் பாரு.  BB TAMIL 9 DAY 73 சான்ட்ராவின் மனச்சிக்கலுக்கான காரணம் என்ன? “இதெல்லாம் அனுதாபம் தேடற டெக்னிக். நம்ம ஒண்ணு பேசினா அதுல இருந்து இன்னொன்னை கண்டுபிடிச்சு கேள்வி கேட்டு சுத்த விடறாங்க..  பிரச்சினையை தீர்க்காம இன்னமும் வளர்க்கறாங்க” என்று வீட்டிலுள்ளவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.  இதுவெல்லாமே உண்மைதான். ஆனால் வார இறுதியில் வரும் விஜய் சேதுபதி ‘பொலிட்டிக் கரெக்னஸூடன்’ பேசுவதாக நினைத்துக்கொண்டு என்ன சொதப்பப் போகிறாரோ? “ஏங்க.. ஒருத்தர் உக்காந்து அழுதுட்டு இருக்காங்க.. நீங்க எல்லாம் வேடிக்கை பாக்கறீங்க.. பார்க்க நல்லாவா இருக்கு.. என்னதிது” என்று கடிக்கப் போகிறாரோ? சான்ட்ராவிடம் அடிப்படையிலேயே ஏதோவொரு மனச்சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. இப்படி பிக் பாஸில் வந்து தன்னையே அவர் எக்ஸ்போஸ் ஆக்கியிருக்க வேண்டாம்.  ‘பெனாயில் ஊத்தி வீட்டைக் கழுவணும்” என்று ஓவரான பில்டப்புடன் நுழைந்தார். பிரஜின் இருக்கிற வரையில் அந்த தன்னம்பிக்கையுடன் ஆடினார். சீக்ரெட் டாஸ்க் சற்று ஓவராக போனாலும் சிறப்பாக முடித்தது நன்றாகவே இருந்தது. ஆனால் கணவரோடு இணைந்து கொண்டு சக போட்டியாளர்களின் மீது வன்மத்தைக் கொட்டினார்.  ஆனால் இந்த கான்பிடன்ஸ் எல்லாம் பிரஜின் வெளியே போனதுடன் பெருமளவு கரைந்து போனது. திவ்யாவை சந்தேகப்பட்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். பிறகு கனி, சுபிக்ஷா, சபரி, வினோத் என்று கண்ணில் பட்ட அனைவரையும் கடித்துக் கொண்டேயிருக்கிறார்.  BB TAMIL 9 DAY 73 இவராக ஒரு கற்பனை எதிரியை உருவகித்துக்கொண்டு ‘நான் என்ன பாடு படறேன் பார்த்தீங்களா.. மக்களே..’ என்று அனுதாப அலையை ஓரமாகச் சென்று அழுவதீன் மூலம் உருவாக்குகிறார். ‘இது என்னடா வம்பா போச்சு’ என்று யாராவது பிரச்சினையை தீர்க்க பேச வந்தால் அவர்கள் மீதும் பாய்கிறார். பிரச்சினையை இழுத்துக்கொண்டே போகிறார். அப்போதைக்கு நட்பாக இருக்கிறவர்களிடம் .. ‘பார்த்தியா.. பாரு.. பார்த்தீங்களா அமித்.. நான் என்ன பண்ணேன்” என்று ஒப்பாரி வைத்து அனுதாபம் தேடுகிறார். தன் பின்னால் அனைவரும் வந்து கெஞ்சி சமாதானம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  எந்தவொரு விளையாட்டிலும் அதைக் கெடுப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள். சிலர் வம்பிழுத்து கெடுப்பார்கள். சிலர் சிறிய அடிக்கே பலமாக அழுது அனுதாபம் தேடுவார்கள். சான்ட்ரா அப்படியொரு வகை. இந்த விளையாட்டிற்கு அவர் துளியும் பொருத்தமில்லை. உடனே அவரை வெளியேற்றுவதுதான் இந்த ஆட்டத்திற்கும் பார்வையாளர்களுக்கும் நல்லது.  சுழன்று சுழன்று ஆடிய விக்ரம் மற்றும் அரோ - பெண்டு கழற்றிய ஜிங்குச்சா டான்ஸ் மாரத்தான் போட்டி தொடர்ந்தது. பிரஜினி்ன் சட்டையைப் போட்டுக் கொண்டு தயாராகிவிட்டார் சான்ட்ரா. (அதை துவைப்பாரோ, இல்லையோ?!)  ஒரு அணியில் உள்ள இருவர், ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு சென்று ஒலிபரப்பாகும் பாடலுக்கு ஏற்ப நடனமாட வேண்டும். மீதமுள்ள இருவர், டிவி முன்னால் உட்கார்ந்து நடன அசைவுகளை வைத்து அந்தப் பாடல் எதுவென்று கண்டுபிடிக்க வேண்டாம். உள்ளே இருப்பவர்களுக்கு பாடல் சத்தம் கேட்காது.  ‘இதென்ன ஈஸியான கேம்’ என்று தோன்றலாம். பாடல் பார்வையாளர்களுக்கு கேட்கும் என்பதால் அப்படி இருக்கும். ஆனால் சத்தமே இல்லாமல் கண்டுபிடிப்பது சிரமம்தான். பிரபலமான பாடலாக இருந்து, அதன் நடன அசைவுகளும் பிரபலம் என்றால் மட்டுமே எளிது.  BB TAMIL 9 DAY 73 ‘ஆடினே இருப்போம்’ அணியில் இருந்து முதலில் சென்ற விக்ரம் மற்றும் அரோவிற்கு முதல் பாடலே சோதனையாக அமைந்தது. தக் லைஃப் படத்திலிருந்து ‘ஜிங்குச்சா…  ஜிங்கு ஜிங்கு சா’ என்பதற்கு என்ன ஸ்டெப் காட்டி உணர்த்த முடியும்?! என்றாலும் விக்ரமும் அரோவும் சுழன்று சுழன்று ஆடினார்கள். பாவம், விக்ரம், அத்தனை பெரிய உடலை வைத்துக் கொண்டு துணிந்து உள்ளே சென்று விட்டாலும் பெரும்பாலும் சோர்ந்து விடாமல் அரோவிற்கு ஈடு கொடுத்தார். அரோ சோர்ந்தாலும் கூட இவர் சமாளித்து ஆடினார். என்னவொன்று, பெண்கள் தங்களின் முந்தானையை அடிக்கடி சரி செய்வது போல, கழன்று விடும் பேண்ட்டை அடிக்கடி இழுப்பதுதான் டாஸ்க்கை விடவும் பெரிய சவாலாக இருந்தது.  பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய FJ - சுபிக்ஷா பாடல் வரியில் ‘ஜிங்குச்சா’ என்று வருவதால் விக்ரமும் அரோவும் ஜால்ரா அடிப்பது போல் காட்டினார்கள். அதை வைத்தாவது சுபியும் FJவும் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர்களால் இயலவில்லை. சிம்புவின் பாடல்களில் இருந்து FJ வெளியே வரவில்லை. ‘நலம்தானா?’ முதற்கொண்டு சிம்பு நடித்த படமாகவே சொல்லிக் கொண்டிருந்தார். (ஆனால் தற்செயல் ஆச்சரியமாக தக் லைஃபில் சிம்பு நடித்திருந்தார்). பாடலைக் கண்டுபிடிக்கும் வரை அது ரீப்பீட் மோடில் ஓடும் என்பதால் விக்ரமும் அரோவும் உண்மையிலேயே பெண்டு கழன்றது. விக்ரமிற்கு பேண்ட். ‘மாமா.. டிரவுசர் கழண்டுச்சே’ பாடலை ஒலிபரப்பியிருந்தால் கூட பொருத்தமாக இருக்கும். இவர்கள் தொடர்ந்து ஆடுவதை ‘ஆடினே இருப்போம்’ என்கிற போர்டை காட்டுவதின் மூலம் காமிரா குறும்பு செய்தது.  BB TAMIL 9 DAY 73 இந்த டாஸ்க் நீண்டு கொண்டே போக ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடலை டைமிங்கில் பாடி கிண்டலடித்தார். வினோத். ‘ஜிங்குச்சா.. ஜிங்குச்சா.. மஞ்சக் கலரு ஜிங்குச்சா’ என்று ஏறத்தாழ நெருங்கி விட்டார் கனி. அதை வைத்தாவது இவர்கள் கண்டுபிடித்திருக்கலாம். ம்ஹூம்..  டிவியை உன்னிப்பாக பார்த்தபடி அமர்ந்திருந்த சுபிக்ஷாவின் கவனத்தை திசை திருப்ப ‘கடலோடி..நான்.’ பாடலை டைமிங்கில் பாடி கிண்டலடித்தார் பாரு. (இவருக்கு ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளர் கிடைத்திருக்கலாம்.. ம்..) ஒரு மணி நேரம் ‘ஜிங்குச்சா’ ஓடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் 2-வது பாட்டு ஓடியது. ‘அப்படிப் போடு’ பாடலின் ஸ்டெப் பிரபலமானது என்பதால் சுபி எளிதாக கண்டுபிடித்து விட்டார்.  ‘வெறுப்பேத்துவதுதான் என் கேம்’  - பாருவின் சுயவாக்குமூலம் மூன்றாவது பாடல் ‘அவள் வருவாளா’ - இத்தனைக்கும் சூர்யாவின் ஸ்டெப்பை விக்ரமும் அரோவும் சரியாக ஆடிக் காட்டினார்கள். ஆனால் FJ-வோ ‘கமான்.. கமான்..’ பாடலாக இருக்குமோ என்று தவறாக யூகித்துக் கொண்டிருந்தார். இந்தப் பாடலும் ஒரு மணி நேரம் ஓடியது. (பாவமய்யா. விக்ரம்!) 4வது பாடல் ‘டிப்பட்டு டிப்பட்டு அம்சமா அளகா’ என்று ஆரம்பித்தது. இத்தனை சிக்கலான பாடலை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். “என்னடா இவங்க.. ஒண்ணு 30 செகண்ட்ல கண்டுபிடிச்சடறாங்க.. இல்லைன்னா ஒரு மணி நேரம் ஆக்கறாங்க” என்று ஜாலியாக சலித்துக்கொண்டார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 73 பாரு இருக்குமிடத்தில் கலகம் இல்லாமல் இருக்குமா? டாஸ்க் ஆடுபவர்களை ஜாலியாக டைவர்ட் செய்வது வழக்கம்தான். ஆனால் அதை மிகையாகச் செய்தார் பாரு. ஆடுபவர்களைத் தாண்டி திவ்யாவையும் வெறுப்பேற்ற ஆரம்பித்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று நடனம் ஆடி பாரு வெறுப்பேற்ற, வினோத்திடம் புகார் செய்தார் திவ்யா. இதனால் வினோத்திற்கும் திவ்யாவிற்கும் இடையே சண்டை. பாருவின் கைங்கர்யம்.  கடைசியாக 5வது பாடல். ‘மட்ட.. மட்ட..’ பாடல் ஒலிக்க, சுபிக்ஷா விழிக்க, ‘மஞ்சள் கலர் புடவை ஒரு க்ளூவா இருக்கலாம்’ என்று பாரு எடுத்துக்கொடுக்க உடனே கண்டுபிடித்தார்கள். மறுபடியும் முதல் பாடல் ‘ஜிங்குச்சா’ ஒலித்தது. இந்த முறை சுபிக்ஷா உடனே கண்டுபிடித்துவிட்டார்.  பாவம், விக்ரமும் அரோவும் வியர்த்து களைத்து சோர்ந்து போய் ஆக்டிவிட்டி ஏரியாவிலிருந்து வெளியே வந்தார்கள். 2 மணி நேரம் 38 நிமிடங்களுக்கு நடன சாதனை செய்திருப்பதாக அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தார் பிக் பாஸ். ‘அவள் வருவாளா’ பாடலை மட்டும் சுபி மற்றும் FJ-வால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மற்ற அணிகள் எளிதாகக் கண்டுபிடித்து விட்டன.  இந்த சீசன் முடியும் வரை பாரு - கம்மு - அம்மு டிரையாங்கிள் டிராமா முடிவிற்கு வராது போலிருக்கிறது. “எனக்கு என்ன தோணுதுன்னா.. நீ இன்னமும் அவளை மறக்கலை போல” என்று பாரு பாயைப் பிறாண்ட “எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும். அதனாலதான் பேலன்ஸ் பண்ணிட்டு போறேன். ஆனா ஃபீலிங்க்ஸ் உன் மேலதான்” என்று கம்மு பம்ம, பாரு விடாமல் பிறாண்ட “உனக்கென்ன பைத்தியமா.. அப்படின்னா போயிடு” என்று கம்மு சீற, ரிவர்ஸ் கியர் போட்டார் பாரு. (முடியல!).  BB TAMIL 9 DAY 73 தன்னிடம் திவ்யா சண்டை போட்டதை வினோத் சொல்ல “நான் அப்படித்தான் வெறுப்பேத்துவேன்.. அதுதான் கேம்” என்று ஆமோதித்தார் பாரு. நேற்றிரவு சான்ட்ரா செய்த கலவரம் காரணமாக, சபரி டீம் படுக்கையை வெளியே போட்டுக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.  சான்ட்ராவின் பொசசிவ் ஒரு மாதிரி இருக்கிறதென்றால், பாருவின் பொசசிவ்னஸ் இன்னொரு மாதிரி இருக்கிறது. நல்ல கூட்டணி. 

விகடன் 18 Dec 2025 12:44 pm

BB Tamil 9 Day 73: சான்ட்ராவின் மனச்சிக்கல்; சுழன்று அடித்த விக்ரம் - அரோரா - 73வது நாளின் ஹைலைட்ஸ்

இந்த எபிசோடின் டான்ஸ் டாஸ்க் உண்மையில் சிரமமானது. வீடியோவில் நடனமாடுபவர்களை வைத்து அந்தப் பாடலை கண்டுபிடிப்பதென்றால், அந்த நடன அசைவுகள் பிரபலமானதாக இருந்தால்தான் முடியும்.  பாடலைக் கண்டுபிடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சான்ட்ராவின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது சக போட்டியாளர்களுக்கு இமாலய சாதனை.  BB TAMIL 9 DAY 73 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 73 நள்ளிரவு 12.30 மணி. ‘தல’ ரூமில் இருந்து கொண்டு அரோவை உரத்த குரலில் கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார் சபரி. அது சூப்பர் டீலக்ஸ் அறையில் படுத்திருந்த சான்ட்ராவைத் தொந்தரவு செய்ததுபோல. உடனே படுக்கையைத் தூக்கிக்கொண்டு வெளியே கார்டன் ஏரியாவில் படுத்துவிட்டார்.  ‘அய்யய்யோ.. கரண்ட் கம்பியைத் தெரியாம தொட்டுட்டமே’ என்று சபரியும் அரோவும் அலறினார்கள். துணைக்கு வினோத்தை அழைத்துக் கொண்டு வெளியே போய் மன்னிப்பு கேட்டார் சபரி.  ஒப்பாரி வைப்பதற்கு ஒரு சாக்கு கிடைத்தால் சான்ட்ரா அதை விட்டு வைப்பாரா? ‘உங்க கிட்ட பேச விருப்பமில்லை. எத்தனை நாள் சொல்றேன்.. இப்ப என்ன டைம் தெரியுமா?” என்று எரிச்சலுடன் கேட்டு விட்டு போர்த்திக்கொண்டார். “உங்களை வெளிய படுக்க வைக்கறது எங்க நோக்கமில்ல. இனிமே சத்தம் வராது. உள்ளே படுங்க” என்று வினோத் கெஞ்சியும் அம்மணி வரவில்லை.  மறுநாளும் இந்தப் பஞ்சாயத்து தொடர்ந்தது. “எப்படா சான்ஸ் கிடைக்குன்னு வெயிட் பண்றாங்க” என்று சான்ட்ரா பற்றி சுபிக்ஷா சொல்ல,  “பண்ணட்டும். ஆனா சப்டிலா பண்ணா பரவாயில்ல. பப்பரப்பேன்னு  தெரியுது” என்று சிரித்தார் விக்ரம்.  சான்ட்ராவின் சோகத்திற்கு வடிகாலாக பாருவிற்குப் பதிலாக கிடைத்திருப்பவர் அமித். அவரிடம் “பாருங்க.. என்னெல்லாம் அநியாயம் பண்றாங்க. மனசாட்சி இல்லையா. எத்தனை நாளா சொல்றேன்.. நைட்ல பேச வேணாம்ன்னு.. வெளியே போய் பேசலாம்ல” என்றெல்லாம் சான்ட்ரா சொல்ல “நான் கூட சொன்னேன். சத்தம் போடாதீங்கன்னு” என்று பின்பாட்டு பாடினார் அமித். அவருக்கும் வேறு வழியில்லை. சமாதானப்படுத்தாவிட்டால் பின்னர் விஜய் சேதுபதியிடம் பாட்டு வாங்க வேண்டியிருக்கும். BB TAMIL 9 DAY 73 ‘சான்ட்ராவின் பிரச்னைதான் என்ன.. இணைப்பில் இருங்கள். விவாதிப்போம்’.. “அவங்களுக்கு பிடிச்சவங்கன்னா எது பண்ணாலும் பிரச்சினையில்ல. பிடிக்காதவங்கன்னா எது பண்ணாலும் பிரச்சினை” என்று சான்ட்ரா பற்றி கம்மு சொல்ல “ஆமாம்.. நம்மள அவங்களுக்குப் பிடிக்கலை… இது ஒரு கேம் ஷோ.. நைட் ஆனா எல்லோரும் போர்த்திட்டு தூங்கினா என்ன சுவாரசியம் இருக்கு? இந்த இடம் எல்லோருடனும் ஒத்துப்போற இடம். ஒருத்தரை மன்னிக்கறது எத்தனை அழகான விஷயம்? அவங்களுக்கு ஏன் இதெல்லாம் தெரியல” என்று புலம்பினார் கனி.  மறுபடியும் சபரி சென்று மன்னிப்பு கேட்க, “எனக்கு கேக்கறதுக்கு ஒண்ணுமில்லை. சிடுமூஞ்சி, கேம் ஆடறா.. ன்னு என்ன வேணா சொல்லிக்கங்க.. நான் ஒண்ணும் உங்க கிட்ட கத்தலையே.. எனக்குப் பேச விருப்பமில்லை” என்று உரையாடலைத் துண்டித்து உடனே கேட்டை சாத்தினார் சான்ட்ரா.  சான்ட்ராவின் மனதில் அப்படி என்னதான் குறை இருக்கிறது என்பதை ஆராய விரும்பினார் வினோத். வீட்டு ‘தல’யாக எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி போல. இல்லையென்றால் வீக்கெண்ட்டில சான்ட்ராவை அழவைத்த தண்டனைக்கு திட்டு வாங்க வேண்டும். எனவே கனியுடனான பிரச்சினையை தீர்க்க முனைந்தார்.  “கனியை கூட்டிட்டு வரேன். பேசறீங்களா..” எனறு வினோத் சொல்ல அரைமனதாகத் தலையாட்டினார் சான்ட்ரா. ஆனால் இந்த வழக்கு தன் மேலேயே திரும்பப் போகிறது என்று வினோத்திற்கு அப்போது தெரியாது. கனி வந்தவுடன் “அவங்க என் முகத்தைப் பார்த்து பேசலை. ஒரு வீட்ல இருந்துக்கிட்டு இப்படிப் பண்றது சரியில்ல. அதைத்தான் நான் சொன்னேன்.. அவ்வளவுதானே.. நான் போகட்டுமா?’ என்று கிளம்பி விட்டார் கனி. BB TAMIL 9 DAY 73 கனியை விட்டு விட்டு வினோத்தின் மீது வண்டியை ஏற்றிய சான்ட்ரா அதுவரை அமைதியாக இருந்தார் சான்ட்ரா. “ஏன் ச்சீ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள். அது என்னைப் புண்படுத்திவிட்டது’ என்று கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. “ஒருத்தர் சிங்க்ல கழுவிட்டு இருந்தாங்கன்னா.. அவங்களை கொஞ்சம் தள்ளி போகச் சொல்லலாம். அவ்வளவுதானே?” என்று வினோத் கேட்க, இப்போது பந்தை அவர் பக்கம் திருப்பிய சான்ட்ரா “இந்த டோன்ல இவர் கேட்கலை. ரொம்ப ஹார்ஷா இருந்தது” என்று சொல்ல வினோத்திற்கு அதிர்ச்சி.  சாட்சியாக இருந்த அமித்திடம் “பாருங்க. இப்ப பிளேட்டை என் பக்கம் திருப்பிட்டாங்க.. நான் சாதாரணமாத்தான் சொன்னேன். வீடியோல ரெக்கார்ட்டு ஆகியிருக்கு” என்று வினோத் சொல்ல “அப்ப நான் பொய் சொல்றேனா.. என் குழந்தைங்க மேல சத்தியமா நான் பொய் சொல்லல” என்று மிகையாகப் பொங்கினார் சான்ட்ரா.  ‘அய்யய்யோ.. இது சரியான பைத்தியம் இல்ல.. சரியாகாத பைத்தியம்’ என்கிற மாதிரி தெறித்து ஓடினார் வினோத். “எனக்கு வெளியே போகணும். நான் அமைதியா இருக்கறது பிரச்சினையா?” என்று மீண்டும் ஒப்பாரியை சான்ட்ரா ஆரம்பிக்க ‘நான் வந்து தெரியாம மாட்டிக்கிட்டேனே’ என்கிற மாதிரி சங்கடத்துடன் உட்கார்ந்திருந்தார் அமித்.  அதுவரை நாள் சான்ட்ராவின் ‘தோழியாக’ (?!) இருந்த பாருவிற்கே இப்போது சலித்து விட்டது போல. அவரும் சான்ட்ராவைப் பற்றி புறணி பேச ஆரம்பித்து விட்டார். “சான்ட்ராவை சும்மா விட்டாலே போதும்.. இந்த அமித் சும்மா இல்லாம போய் போய் பேசறார்” என்று சலித்துக் கொண்டார் பாரு.  BB TAMIL 9 DAY 73 சான்ட்ராவின் மனச்சிக்கலுக்கான காரணம் என்ன? “இதெல்லாம் அனுதாபம் தேடற டெக்னிக். நம்ம ஒண்ணு பேசினா அதுல இருந்து இன்னொன்னை கண்டுபிடிச்சு கேள்வி கேட்டு சுத்த விடறாங்க..  பிரச்சினையை தீர்க்காம இன்னமும் வளர்க்கறாங்க” என்று வீட்டிலுள்ளவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.  இதுவெல்லாமே உண்மைதான். ஆனால் வார இறுதியில் வரும் விஜய் சேதுபதி ‘பொலிட்டிக் கரெக்னஸூடன்’ பேசுவதாக நினைத்துக்கொண்டு என்ன சொதப்பப் போகிறாரோ? “ஏங்க.. ஒருத்தர் உக்காந்து அழுதுட்டு இருக்காங்க.. நீங்க எல்லாம் வேடிக்கை பாக்கறீங்க.. பார்க்க நல்லாவா இருக்கு.. என்னதிது” என்று கடிக்கப் போகிறாரோ? சான்ட்ராவிடம் அடிப்படையிலேயே ஏதோவொரு மனச்சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. இப்படி பிக் பாஸில் வந்து தன்னையே அவர் எக்ஸ்போஸ் ஆக்கியிருக்க வேண்டாம்.  ‘பெனாயில் ஊத்தி வீட்டைக் கழுவணும்” என்று ஓவரான பில்டப்புடன் நுழைந்தார். பிரஜின் இருக்கிற வரையில் அந்த தன்னம்பிக்கையுடன் ஆடினார். சீக்ரெட் டாஸ்க் சற்று ஓவராக போனாலும் சிறப்பாக முடித்தது நன்றாகவே இருந்தது. ஆனால் கணவரோடு இணைந்து கொண்டு சக போட்டியாளர்களின் மீது வன்மத்தைக் கொட்டினார்.  ஆனால் இந்த கான்பிடன்ஸ் எல்லாம் பிரஜின் வெளியே போனதுடன் பெருமளவு கரைந்து போனது. திவ்யாவை சந்தேகப்பட்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். பிறகு கனி, சுபிக்ஷா, சபரி, வினோத் என்று கண்ணில் பட்ட அனைவரையும் கடித்துக் கொண்டேயிருக்கிறார்.  BB TAMIL 9 DAY 73 இவராக ஒரு கற்பனை எதிரியை உருவகித்துக்கொண்டு ‘நான் என்ன பாடு படறேன் பார்த்தீங்களா.. மக்களே..’ என்று அனுதாப அலையை ஓரமாகச் சென்று அழுவதீன் மூலம் உருவாக்குகிறார். ‘இது என்னடா வம்பா போச்சு’ என்று யாராவது பிரச்சினையை தீர்க்க பேச வந்தால் அவர்கள் மீதும் பாய்கிறார். பிரச்சினையை இழுத்துக்கொண்டே போகிறார். அப்போதைக்கு நட்பாக இருக்கிறவர்களிடம் .. ‘பார்த்தியா.. பாரு.. பார்த்தீங்களா அமித்.. நான் என்ன பண்ணேன்” என்று ஒப்பாரி வைத்து அனுதாபம் தேடுகிறார். தன் பின்னால் அனைவரும் வந்து கெஞ்சி சமாதானம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  எந்தவொரு விளையாட்டிலும் அதைக் கெடுப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள். சிலர் வம்பிழுத்து கெடுப்பார்கள். சிலர் சிறிய அடிக்கே பலமாக அழுது அனுதாபம் தேடுவார்கள். சான்ட்ரா அப்படியொரு வகை. இந்த விளையாட்டிற்கு அவர் துளியும் பொருத்தமில்லை. உடனே அவரை வெளியேற்றுவதுதான் இந்த ஆட்டத்திற்கும் பார்வையாளர்களுக்கும் நல்லது.  சுழன்று சுழன்று ஆடிய விக்ரம் மற்றும் அரோ - பெண்டு கழற்றிய ஜிங்குச்சா டான்ஸ் மாரத்தான் போட்டி தொடர்ந்தது. பிரஜினி்ன் சட்டையைப் போட்டுக் கொண்டு தயாராகிவிட்டார் சான்ட்ரா. (அதை துவைப்பாரோ, இல்லையோ?!)  ஒரு அணியில் உள்ள இருவர், ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு சென்று ஒலிபரப்பாகும் பாடலுக்கு ஏற்ப நடனமாட வேண்டும். மீதமுள்ள இருவர், டிவி முன்னால் உட்கார்ந்து நடன அசைவுகளை வைத்து அந்தப் பாடல் எதுவென்று கண்டுபிடிக்க வேண்டாம். உள்ளே இருப்பவர்களுக்கு பாடல் சத்தம் கேட்காது.  ‘இதென்ன ஈஸியான கேம்’ என்று தோன்றலாம். பாடல் பார்வையாளர்களுக்கு கேட்கும் என்பதால் அப்படி இருக்கும். ஆனால் சத்தமே இல்லாமல் கண்டுபிடிப்பது சிரமம்தான். பிரபலமான பாடலாக இருந்து, அதன் நடன அசைவுகளும் பிரபலம் என்றால் மட்டுமே எளிது.  BB TAMIL 9 DAY 73 ‘ஆடினே இருப்போம்’ அணியில் இருந்து முதலில் சென்ற விக்ரம் மற்றும் அரோவிற்கு முதல் பாடலே சோதனையாக அமைந்தது. தக் லைஃப் படத்திலிருந்து ‘ஜிங்குச்சா…  ஜிங்கு ஜிங்கு சா’ என்பதற்கு என்ன ஸ்டெப் காட்டி உணர்த்த முடியும்?! என்றாலும் விக்ரமும் அரோவும் சுழன்று சுழன்று ஆடினார்கள். பாவம், விக்ரம், அத்தனை பெரிய உடலை வைத்துக் கொண்டு துணிந்து உள்ளே சென்று விட்டாலும் பெரும்பாலும் சோர்ந்து விடாமல் அரோவிற்கு ஈடு கொடுத்தார். அரோ சோர்ந்தாலும் கூட இவர் சமாளித்து ஆடினார். என்னவொன்று, பெண்கள் தங்களின் முந்தானையை அடிக்கடி சரி செய்வது போல, கழன்று விடும் பேண்ட்டை அடிக்கடி இழுப்பதுதான் டாஸ்க்கை விடவும் பெரிய சவாலாக இருந்தது.  பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய FJ - சுபிக்ஷா பாடல் வரியில் ‘ஜிங்குச்சா’ என்று வருவதால் விக்ரமும் அரோவும் ஜால்ரா அடிப்பது போல் காட்டினார்கள். அதை வைத்தாவது சுபியும் FJவும் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர்களால் இயலவில்லை. சிம்புவின் பாடல்களில் இருந்து FJ வெளியே வரவில்லை. ‘நலம்தானா?’ முதற்கொண்டு சிம்பு நடித்த படமாகவே சொல்லிக் கொண்டிருந்தார். (ஆனால் தற்செயல் ஆச்சரியமாக தக் லைஃபில் சிம்பு நடித்திருந்தார்). பாடலைக் கண்டுபிடிக்கும் வரை அது ரீப்பீட் மோடில் ஓடும் என்பதால் விக்ரமும் அரோவும் உண்மையிலேயே பெண்டு கழன்றது. விக்ரமிற்கு பேண்ட். ‘மாமா.. டிரவுசர் கழண்டுச்சே’ பாடலை ஒலிபரப்பியிருந்தால் கூட பொருத்தமாக இருக்கும். இவர்கள் தொடர்ந்து ஆடுவதை ‘ஆடினே இருப்போம்’ என்கிற போர்டை காட்டுவதின் மூலம் காமிரா குறும்பு செய்தது.  BB TAMIL 9 DAY 73 இந்த டாஸ்க் நீண்டு கொண்டே போக ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடலை டைமிங்கில் பாடி கிண்டலடித்தார். வினோத். ‘ஜிங்குச்சா.. ஜிங்குச்சா.. மஞ்சக் கலரு ஜிங்குச்சா’ என்று ஏறத்தாழ நெருங்கி விட்டார் கனி. அதை வைத்தாவது இவர்கள் கண்டுபிடித்திருக்கலாம். ம்ஹூம்..  டிவியை உன்னிப்பாக பார்த்தபடி அமர்ந்திருந்த சுபிக்ஷாவின் கவனத்தை திசை திருப்ப ‘கடலோடி..நான்.’ பாடலை டைமிங்கில் பாடி கிண்டலடித்தார் பாரு. (இவருக்கு ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளர் கிடைத்திருக்கலாம்.. ம்..) ஒரு மணி நேரம் ‘ஜிங்குச்சா’ ஓடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் 2-வது பாட்டு ஓடியது. ‘அப்படிப் போடு’ பாடலின் ஸ்டெப் பிரபலமானது என்பதால் சுபி எளிதாக கண்டுபிடித்து விட்டார்.  ‘வெறுப்பேத்துவதுதான் என் கேம்’  - பாருவின் சுயவாக்குமூலம் மூன்றாவது பாடல் ‘அவள் வருவாளா’ - இத்தனைக்கும் சூர்யாவின் ஸ்டெப்பை விக்ரமும் அரோவும் சரியாக ஆடிக் காட்டினார்கள். ஆனால் FJ-வோ ‘கமான்.. கமான்..’ பாடலாக இருக்குமோ என்று தவறாக யூகித்துக் கொண்டிருந்தார். இந்தப் பாடலும் ஒரு மணி நேரம் ஓடியது. (பாவமய்யா. விக்ரம்!) 4வது பாடல் ‘டிப்பட்டு டிப்பட்டு அம்சமா அளகா’ என்று ஆரம்பித்தது. இத்தனை சிக்கலான பாடலை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். “என்னடா இவங்க.. ஒண்ணு 30 செகண்ட்ல கண்டுபிடிச்சடறாங்க.. இல்லைன்னா ஒரு மணி நேரம் ஆக்கறாங்க” என்று ஜாலியாக சலித்துக்கொண்டார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 73 பாரு இருக்குமிடத்தில் கலகம் இல்லாமல் இருக்குமா? டாஸ்க் ஆடுபவர்களை ஜாலியாக டைவர்ட் செய்வது வழக்கம்தான். ஆனால் அதை மிகையாகச் செய்தார் பாரு. ஆடுபவர்களைத் தாண்டி திவ்யாவையும் வெறுப்பேற்ற ஆரம்பித்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று நடனம் ஆடி பாரு வெறுப்பேற்ற, வினோத்திடம் புகார் செய்தார் திவ்யா. இதனால் வினோத்திற்கும் திவ்யாவிற்கும் இடையே சண்டை. பாருவின் கைங்கர்யம்.  கடைசியாக 5வது பாடல். ‘மட்ட.. மட்ட..’ பாடல் ஒலிக்க, சுபிக்ஷா விழிக்க, ‘மஞ்சள் கலர் புடவை ஒரு க்ளூவா இருக்கலாம்’ என்று பாரு எடுத்துக்கொடுக்க உடனே கண்டுபிடித்தார்கள். மறுபடியும் முதல் பாடல் ‘ஜிங்குச்சா’ ஒலித்தது. இந்த முறை சுபிக்ஷா உடனே கண்டுபிடித்துவிட்டார்.  பாவம், விக்ரமும் அரோவும் வியர்த்து களைத்து சோர்ந்து போய் ஆக்டிவிட்டி ஏரியாவிலிருந்து வெளியே வந்தார்கள். 2 மணி நேரம் 38 நிமிடங்களுக்கு நடன சாதனை செய்திருப்பதாக அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தார் பிக் பாஸ். ‘அவள் வருவாளா’ பாடலை மட்டும் சுபி மற்றும் FJ-வால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மற்ற அணிகள் எளிதாகக் கண்டுபிடித்து விட்டன.  இந்த சீசன் முடியும் வரை பாரு - கம்மு - அம்மு டிரையாங்கிள் டிராமா முடிவிற்கு வராது போலிருக்கிறது. “எனக்கு என்ன தோணுதுன்னா.. நீ இன்னமும் அவளை மறக்கலை போல” என்று பாரு பாயைப் பிறாண்ட “எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும். அதனாலதான் பேலன்ஸ் பண்ணிட்டு போறேன். ஆனா ஃபீலிங்க்ஸ் உன் மேலதான்” என்று கம்மு பம்ம, பாரு விடாமல் பிறாண்ட “உனக்கென்ன பைத்தியமா.. அப்படின்னா போயிடு” என்று கம்மு சீற, ரிவர்ஸ் கியர் போட்டார் பாரு. (முடியல!).  BB TAMIL 9 DAY 73 தன்னிடம் திவ்யா சண்டை போட்டதை வினோத் சொல்ல “நான் அப்படித்தான் வெறுப்பேத்துவேன்.. அதுதான் கேம்” என்று ஆமோதித்தார் பாரு. நேற்றிரவு சான்ட்ரா செய்த கலவரம் காரணமாக, சபரி டீம் படுக்கையை வெளியே போட்டுக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.  சான்ட்ராவின் பொசசிவ் ஒரு மாதிரி இருக்கிறதென்றால், பாருவின் பொசசிவ்னஸ் இன்னொரு மாதிரி இருக்கிறது. நல்ல கூட்டணி. 

விகடன் 18 Dec 2025 12:44 pm

BB Tamil 9 Day 73: சான்ட்ராவின் மனச்சிக்கல்; சுழன்று அடித்த விக்ரம் - அரோரா - 73வது நாளின் ஹைலைட்ஸ்

இந்த எபிசோடின் டான்ஸ் டாஸ்க் உண்மையில் சிரமமானது. வீடியோவில் நடனமாடுபவர்களை வைத்து அந்தப் பாடலை கண்டுபிடிப்பதென்றால், அந்த நடன அசைவுகள் பிரபலமானதாக இருந்தால்தான் முடியும்.  பாடலைக் கண்டுபிடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சான்ட்ராவின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது சக போட்டியாளர்களுக்கு இமாலய சாதனை.  BB TAMIL 9 DAY 73 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 73 நள்ளிரவு 12.30 மணி. ‘தல’ ரூமில் இருந்து கொண்டு அரோவை உரத்த குரலில் கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார் சபரி. அது சூப்பர் டீலக்ஸ் அறையில் படுத்திருந்த சான்ட்ராவைத் தொந்தரவு செய்ததுபோல. உடனே படுக்கையைத் தூக்கிக்கொண்டு வெளியே கார்டன் ஏரியாவில் படுத்துவிட்டார்.  ‘அய்யய்யோ.. கரண்ட் கம்பியைத் தெரியாம தொட்டுட்டமே’ என்று சபரியும் அரோவும் அலறினார்கள். துணைக்கு வினோத்தை அழைத்துக் கொண்டு வெளியே போய் மன்னிப்பு கேட்டார் சபரி.  ஒப்பாரி வைப்பதற்கு ஒரு சாக்கு கிடைத்தால் சான்ட்ரா அதை விட்டு வைப்பாரா? ‘உங்க கிட்ட பேச விருப்பமில்லை. எத்தனை நாள் சொல்றேன்.. இப்ப என்ன டைம் தெரியுமா?” என்று எரிச்சலுடன் கேட்டு விட்டு போர்த்திக்கொண்டார். “உங்களை வெளிய படுக்க வைக்கறது எங்க நோக்கமில்ல. இனிமே சத்தம் வராது. உள்ளே படுங்க” என்று வினோத் கெஞ்சியும் அம்மணி வரவில்லை.  மறுநாளும் இந்தப் பஞ்சாயத்து தொடர்ந்தது. “எப்படா சான்ஸ் கிடைக்குன்னு வெயிட் பண்றாங்க” என்று சான்ட்ரா பற்றி சுபிக்ஷா சொல்ல,  “பண்ணட்டும். ஆனா சப்டிலா பண்ணா பரவாயில்ல. பப்பரப்பேன்னு  தெரியுது” என்று சிரித்தார் விக்ரம்.  சான்ட்ராவின் சோகத்திற்கு வடிகாலாக பாருவிற்குப் பதிலாக கிடைத்திருப்பவர் அமித். அவரிடம் “பாருங்க.. என்னெல்லாம் அநியாயம் பண்றாங்க. மனசாட்சி இல்லையா. எத்தனை நாளா சொல்றேன்.. நைட்ல பேச வேணாம்ன்னு.. வெளியே போய் பேசலாம்ல” என்றெல்லாம் சான்ட்ரா சொல்ல “நான் கூட சொன்னேன். சத்தம் போடாதீங்கன்னு” என்று பின்பாட்டு பாடினார் அமித். அவருக்கும் வேறு வழியில்லை. சமாதானப்படுத்தாவிட்டால் பின்னர் விஜய் சேதுபதியிடம் பாட்டு வாங்க வேண்டியிருக்கும். BB TAMIL 9 DAY 73 ‘சான்ட்ராவின் பிரச்னைதான் என்ன.. இணைப்பில் இருங்கள். விவாதிப்போம்’.. “அவங்களுக்கு பிடிச்சவங்கன்னா எது பண்ணாலும் பிரச்சினையில்ல. பிடிக்காதவங்கன்னா எது பண்ணாலும் பிரச்சினை” என்று சான்ட்ரா பற்றி கம்மு சொல்ல “ஆமாம்.. நம்மள அவங்களுக்குப் பிடிக்கலை… இது ஒரு கேம் ஷோ.. நைட் ஆனா எல்லோரும் போர்த்திட்டு தூங்கினா என்ன சுவாரசியம் இருக்கு? இந்த இடம் எல்லோருடனும் ஒத்துப்போற இடம். ஒருத்தரை மன்னிக்கறது எத்தனை அழகான விஷயம்? அவங்களுக்கு ஏன் இதெல்லாம் தெரியல” என்று புலம்பினார் கனி.  மறுபடியும் சபரி சென்று மன்னிப்பு கேட்க, “எனக்கு கேக்கறதுக்கு ஒண்ணுமில்லை. சிடுமூஞ்சி, கேம் ஆடறா.. ன்னு என்ன வேணா சொல்லிக்கங்க.. நான் ஒண்ணும் உங்க கிட்ட கத்தலையே.. எனக்குப் பேச விருப்பமில்லை” என்று உரையாடலைத் துண்டித்து உடனே கேட்டை சாத்தினார் சான்ட்ரா.  சான்ட்ராவின் மனதில் அப்படி என்னதான் குறை இருக்கிறது என்பதை ஆராய விரும்பினார் வினோத். வீட்டு ‘தல’யாக எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி போல. இல்லையென்றால் வீக்கெண்ட்டில சான்ட்ராவை அழவைத்த தண்டனைக்கு திட்டு வாங்க வேண்டும். எனவே கனியுடனான பிரச்சினையை தீர்க்க முனைந்தார்.  “கனியை கூட்டிட்டு வரேன். பேசறீங்களா..” எனறு வினோத் சொல்ல அரைமனதாகத் தலையாட்டினார் சான்ட்ரா. ஆனால் இந்த வழக்கு தன் மேலேயே திரும்பப் போகிறது என்று வினோத்திற்கு அப்போது தெரியாது. கனி வந்தவுடன் “அவங்க என் முகத்தைப் பார்த்து பேசலை. ஒரு வீட்ல இருந்துக்கிட்டு இப்படிப் பண்றது சரியில்ல. அதைத்தான் நான் சொன்னேன்.. அவ்வளவுதானே.. நான் போகட்டுமா?’ என்று கிளம்பி விட்டார் கனி. BB TAMIL 9 DAY 73 கனியை விட்டு விட்டு வினோத்தின் மீது வண்டியை ஏற்றிய சான்ட்ரா அதுவரை அமைதியாக இருந்தார் சான்ட்ரா. “ஏன் ச்சீ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள். அது என்னைப் புண்படுத்திவிட்டது’ என்று கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. “ஒருத்தர் சிங்க்ல கழுவிட்டு இருந்தாங்கன்னா.. அவங்களை கொஞ்சம் தள்ளி போகச் சொல்லலாம். அவ்வளவுதானே?” என்று வினோத் கேட்க, இப்போது பந்தை அவர் பக்கம் திருப்பிய சான்ட்ரா “இந்த டோன்ல இவர் கேட்கலை. ரொம்ப ஹார்ஷா இருந்தது” என்று சொல்ல வினோத்திற்கு அதிர்ச்சி.  சாட்சியாக இருந்த அமித்திடம் “பாருங்க. இப்ப பிளேட்டை என் பக்கம் திருப்பிட்டாங்க.. நான் சாதாரணமாத்தான் சொன்னேன். வீடியோல ரெக்கார்ட்டு ஆகியிருக்கு” என்று வினோத் சொல்ல “அப்ப நான் பொய் சொல்றேனா.. என் குழந்தைங்க மேல சத்தியமா நான் பொய் சொல்லல” என்று மிகையாகப் பொங்கினார் சான்ட்ரா.  ‘அய்யய்யோ.. இது சரியான பைத்தியம் இல்ல.. சரியாகாத பைத்தியம்’ என்கிற மாதிரி தெறித்து ஓடினார் வினோத். “எனக்கு வெளியே போகணும். நான் அமைதியா இருக்கறது பிரச்சினையா?” என்று மீண்டும் ஒப்பாரியை சான்ட்ரா ஆரம்பிக்க ‘நான் வந்து தெரியாம மாட்டிக்கிட்டேனே’ என்கிற மாதிரி சங்கடத்துடன் உட்கார்ந்திருந்தார் அமித்.  அதுவரை நாள் சான்ட்ராவின் ‘தோழியாக’ (?!) இருந்த பாருவிற்கே இப்போது சலித்து விட்டது போல. அவரும் சான்ட்ராவைப் பற்றி புறணி பேச ஆரம்பித்து விட்டார். “சான்ட்ராவை சும்மா விட்டாலே போதும்.. இந்த அமித் சும்மா இல்லாம போய் போய் பேசறார்” என்று சலித்துக் கொண்டார் பாரு.  BB TAMIL 9 DAY 73 சான்ட்ராவின் மனச்சிக்கலுக்கான காரணம் என்ன? “இதெல்லாம் அனுதாபம் தேடற டெக்னிக். நம்ம ஒண்ணு பேசினா அதுல இருந்து இன்னொன்னை கண்டுபிடிச்சு கேள்வி கேட்டு சுத்த விடறாங்க..  பிரச்சினையை தீர்க்காம இன்னமும் வளர்க்கறாங்க” என்று வீட்டிலுள்ளவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.  இதுவெல்லாமே உண்மைதான். ஆனால் வார இறுதியில் வரும் விஜய் சேதுபதி ‘பொலிட்டிக் கரெக்னஸூடன்’ பேசுவதாக நினைத்துக்கொண்டு என்ன சொதப்பப் போகிறாரோ? “ஏங்க.. ஒருத்தர் உக்காந்து அழுதுட்டு இருக்காங்க.. நீங்க எல்லாம் வேடிக்கை பாக்கறீங்க.. பார்க்க நல்லாவா இருக்கு.. என்னதிது” என்று கடிக்கப் போகிறாரோ? சான்ட்ராவிடம் அடிப்படையிலேயே ஏதோவொரு மனச்சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. இப்படி பிக் பாஸில் வந்து தன்னையே அவர் எக்ஸ்போஸ் ஆக்கியிருக்க வேண்டாம்.  ‘பெனாயில் ஊத்தி வீட்டைக் கழுவணும்” என்று ஓவரான பில்டப்புடன் நுழைந்தார். பிரஜின் இருக்கிற வரையில் அந்த தன்னம்பிக்கையுடன் ஆடினார். சீக்ரெட் டாஸ்க் சற்று ஓவராக போனாலும் சிறப்பாக முடித்தது நன்றாகவே இருந்தது. ஆனால் கணவரோடு இணைந்து கொண்டு சக போட்டியாளர்களின் மீது வன்மத்தைக் கொட்டினார்.  ஆனால் இந்த கான்பிடன்ஸ் எல்லாம் பிரஜின் வெளியே போனதுடன் பெருமளவு கரைந்து போனது. திவ்யாவை சந்தேகப்பட்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். பிறகு கனி, சுபிக்ஷா, சபரி, வினோத் என்று கண்ணில் பட்ட அனைவரையும் கடித்துக் கொண்டேயிருக்கிறார்.  BB TAMIL 9 DAY 73 இவராக ஒரு கற்பனை எதிரியை உருவகித்துக்கொண்டு ‘நான் என்ன பாடு படறேன் பார்த்தீங்களா.. மக்களே..’ என்று அனுதாப அலையை ஓரமாகச் சென்று அழுவதீன் மூலம் உருவாக்குகிறார். ‘இது என்னடா வம்பா போச்சு’ என்று யாராவது பிரச்சினையை தீர்க்க பேச வந்தால் அவர்கள் மீதும் பாய்கிறார். பிரச்சினையை இழுத்துக்கொண்டே போகிறார். அப்போதைக்கு நட்பாக இருக்கிறவர்களிடம் .. ‘பார்த்தியா.. பாரு.. பார்த்தீங்களா அமித்.. நான் என்ன பண்ணேன்” என்று ஒப்பாரி வைத்து அனுதாபம் தேடுகிறார். தன் பின்னால் அனைவரும் வந்து கெஞ்சி சமாதானம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  எந்தவொரு விளையாட்டிலும் அதைக் கெடுப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள். சிலர் வம்பிழுத்து கெடுப்பார்கள். சிலர் சிறிய அடிக்கே பலமாக அழுது அனுதாபம் தேடுவார்கள். சான்ட்ரா அப்படியொரு வகை. இந்த விளையாட்டிற்கு அவர் துளியும் பொருத்தமில்லை. உடனே அவரை வெளியேற்றுவதுதான் இந்த ஆட்டத்திற்கும் பார்வையாளர்களுக்கும் நல்லது.  சுழன்று சுழன்று ஆடிய விக்ரம் மற்றும் அரோ - பெண்டு கழற்றிய ஜிங்குச்சா டான்ஸ் மாரத்தான் போட்டி தொடர்ந்தது. பிரஜினி்ன் சட்டையைப் போட்டுக் கொண்டு தயாராகிவிட்டார் சான்ட்ரா. (அதை துவைப்பாரோ, இல்லையோ?!)  ஒரு அணியில் உள்ள இருவர், ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு சென்று ஒலிபரப்பாகும் பாடலுக்கு ஏற்ப நடனமாட வேண்டும். மீதமுள்ள இருவர், டிவி முன்னால் உட்கார்ந்து நடன அசைவுகளை வைத்து அந்தப் பாடல் எதுவென்று கண்டுபிடிக்க வேண்டாம். உள்ளே இருப்பவர்களுக்கு பாடல் சத்தம் கேட்காது.  ‘இதென்ன ஈஸியான கேம்’ என்று தோன்றலாம். பாடல் பார்வையாளர்களுக்கு கேட்கும் என்பதால் அப்படி இருக்கும். ஆனால் சத்தமே இல்லாமல் கண்டுபிடிப்பது சிரமம்தான். பிரபலமான பாடலாக இருந்து, அதன் நடன அசைவுகளும் பிரபலம் என்றால் மட்டுமே எளிது.  BB TAMIL 9 DAY 73 ‘ஆடினே இருப்போம்’ அணியில் இருந்து முதலில் சென்ற விக்ரம் மற்றும் அரோவிற்கு முதல் பாடலே சோதனையாக அமைந்தது. தக் லைஃப் படத்திலிருந்து ‘ஜிங்குச்சா…  ஜிங்கு ஜிங்கு சா’ என்பதற்கு என்ன ஸ்டெப் காட்டி உணர்த்த முடியும்?! என்றாலும் விக்ரமும் அரோவும் சுழன்று சுழன்று ஆடினார்கள். பாவம், விக்ரம், அத்தனை பெரிய உடலை வைத்துக் கொண்டு துணிந்து உள்ளே சென்று விட்டாலும் பெரும்பாலும் சோர்ந்து விடாமல் அரோவிற்கு ஈடு கொடுத்தார். அரோ சோர்ந்தாலும் கூட இவர் சமாளித்து ஆடினார். என்னவொன்று, பெண்கள் தங்களின் முந்தானையை அடிக்கடி சரி செய்வது போல, கழன்று விடும் பேண்ட்டை அடிக்கடி இழுப்பதுதான் டாஸ்க்கை விடவும் பெரிய சவாலாக இருந்தது.  பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய FJ - சுபிக்ஷா பாடல் வரியில் ‘ஜிங்குச்சா’ என்று வருவதால் விக்ரமும் அரோவும் ஜால்ரா அடிப்பது போல் காட்டினார்கள். அதை வைத்தாவது சுபியும் FJவும் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர்களால் இயலவில்லை. சிம்புவின் பாடல்களில் இருந்து FJ வெளியே வரவில்லை. ‘நலம்தானா?’ முதற்கொண்டு சிம்பு நடித்த படமாகவே சொல்லிக் கொண்டிருந்தார். (ஆனால் தற்செயல் ஆச்சரியமாக தக் லைஃபில் சிம்பு நடித்திருந்தார்). பாடலைக் கண்டுபிடிக்கும் வரை அது ரீப்பீட் மோடில் ஓடும் என்பதால் விக்ரமும் அரோவும் உண்மையிலேயே பெண்டு கழன்றது. விக்ரமிற்கு பேண்ட். ‘மாமா.. டிரவுசர் கழண்டுச்சே’ பாடலை ஒலிபரப்பியிருந்தால் கூட பொருத்தமாக இருக்கும். இவர்கள் தொடர்ந்து ஆடுவதை ‘ஆடினே இருப்போம்’ என்கிற போர்டை காட்டுவதின் மூலம் காமிரா குறும்பு செய்தது.  BB TAMIL 9 DAY 73 இந்த டாஸ்க் நீண்டு கொண்டே போக ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடலை டைமிங்கில் பாடி கிண்டலடித்தார். வினோத். ‘ஜிங்குச்சா.. ஜிங்குச்சா.. மஞ்சக் கலரு ஜிங்குச்சா’ என்று ஏறத்தாழ நெருங்கி விட்டார் கனி. அதை வைத்தாவது இவர்கள் கண்டுபிடித்திருக்கலாம். ம்ஹூம்..  டிவியை உன்னிப்பாக பார்த்தபடி அமர்ந்திருந்த சுபிக்ஷாவின் கவனத்தை திசை திருப்ப ‘கடலோடி..நான்.’ பாடலை டைமிங்கில் பாடி கிண்டலடித்தார் பாரு. (இவருக்கு ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளர் கிடைத்திருக்கலாம்.. ம்..) ஒரு மணி நேரம் ‘ஜிங்குச்சா’ ஓடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் 2-வது பாட்டு ஓடியது. ‘அப்படிப் போடு’ பாடலின் ஸ்டெப் பிரபலமானது என்பதால் சுபி எளிதாக கண்டுபிடித்து விட்டார்.  ‘வெறுப்பேத்துவதுதான் என் கேம்’  - பாருவின் சுயவாக்குமூலம் மூன்றாவது பாடல் ‘அவள் வருவாளா’ - இத்தனைக்கும் சூர்யாவின் ஸ்டெப்பை விக்ரமும் அரோவும் சரியாக ஆடிக் காட்டினார்கள். ஆனால் FJ-வோ ‘கமான்.. கமான்..’ பாடலாக இருக்குமோ என்று தவறாக யூகித்துக் கொண்டிருந்தார். இந்தப் பாடலும் ஒரு மணி நேரம் ஓடியது. (பாவமய்யா. விக்ரம்!) 4வது பாடல் ‘டிப்பட்டு டிப்பட்டு அம்சமா அளகா’ என்று ஆரம்பித்தது. இத்தனை சிக்கலான பாடலை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். “என்னடா இவங்க.. ஒண்ணு 30 செகண்ட்ல கண்டுபிடிச்சடறாங்க.. இல்லைன்னா ஒரு மணி நேரம் ஆக்கறாங்க” என்று ஜாலியாக சலித்துக்கொண்டார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 73 பாரு இருக்குமிடத்தில் கலகம் இல்லாமல் இருக்குமா? டாஸ்க் ஆடுபவர்களை ஜாலியாக டைவர்ட் செய்வது வழக்கம்தான். ஆனால் அதை மிகையாகச் செய்தார் பாரு. ஆடுபவர்களைத் தாண்டி திவ்யாவையும் வெறுப்பேற்ற ஆரம்பித்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று நடனம் ஆடி பாரு வெறுப்பேற்ற, வினோத்திடம் புகார் செய்தார் திவ்யா. இதனால் வினோத்திற்கும் திவ்யாவிற்கும் இடையே சண்டை. பாருவின் கைங்கர்யம்.  கடைசியாக 5வது பாடல். ‘மட்ட.. மட்ட..’ பாடல் ஒலிக்க, சுபிக்ஷா விழிக்க, ‘மஞ்சள் கலர் புடவை ஒரு க்ளூவா இருக்கலாம்’ என்று பாரு எடுத்துக்கொடுக்க உடனே கண்டுபிடித்தார்கள். மறுபடியும் முதல் பாடல் ‘ஜிங்குச்சா’ ஒலித்தது. இந்த முறை சுபிக்ஷா உடனே கண்டுபிடித்துவிட்டார்.  பாவம், விக்ரமும் அரோவும் வியர்த்து களைத்து சோர்ந்து போய் ஆக்டிவிட்டி ஏரியாவிலிருந்து வெளியே வந்தார்கள். 2 மணி நேரம் 38 நிமிடங்களுக்கு நடன சாதனை செய்திருப்பதாக அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தார் பிக் பாஸ். ‘அவள் வருவாளா’ பாடலை மட்டும் சுபி மற்றும் FJ-வால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மற்ற அணிகள் எளிதாகக் கண்டுபிடித்து விட்டன.  இந்த சீசன் முடியும் வரை பாரு - கம்மு - அம்மு டிரையாங்கிள் டிராமா முடிவிற்கு வராது போலிருக்கிறது. “எனக்கு என்ன தோணுதுன்னா.. நீ இன்னமும் அவளை மறக்கலை போல” என்று பாரு பாயைப் பிறாண்ட “எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும். அதனாலதான் பேலன்ஸ் பண்ணிட்டு போறேன். ஆனா ஃபீலிங்க்ஸ் உன் மேலதான்” என்று கம்மு பம்ம, பாரு விடாமல் பிறாண்ட “உனக்கென்ன பைத்தியமா.. அப்படின்னா போயிடு” என்று கம்மு சீற, ரிவர்ஸ் கியர் போட்டார் பாரு. (முடியல!).  BB TAMIL 9 DAY 73 தன்னிடம் திவ்யா சண்டை போட்டதை வினோத் சொல்ல “நான் அப்படித்தான் வெறுப்பேத்துவேன்.. அதுதான் கேம்” என்று ஆமோதித்தார் பாரு. நேற்றிரவு சான்ட்ரா செய்த கலவரம் காரணமாக, சபரி டீம் படுக்கையை வெளியே போட்டுக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.  சான்ட்ராவின் பொசசிவ் ஒரு மாதிரி இருக்கிறதென்றால், பாருவின் பொசசிவ்னஸ் இன்னொரு மாதிரி இருக்கிறது. நல்ல கூட்டணி. 

விகடன் 18 Dec 2025 12:44 pm