மீனாவை வீட்டை விட்டு அனுப்ப போராடும் விஜயா, ரோகினியின் மாஸ்டர் பிளான் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணியை சந்தித்த குறி சொல்பவர், நீங்கள் சொன்னது போலவே பேசிவிட்டேன். சிந்தாமணி அம்மாவிற்கு நான் விசுவாசமாக இருப்பேன் என்றெல்லாம் சொன்னார். இதனால் ரோகிணி ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் நிலா வேலை செய்யும் இடத்திற்கு சத்யா, ரேகா இருவரும் வருகிறார்கள். அப்போதுறை ஒரு புது ஆர்டரை ரேகா கொடுக்கிறார். மீனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக் கொண்டார். அப்போது அங்கு வந்த சிந்தாமணி, ரேகாவை திட்டினார். விஜயா சொன்னது போல […] The post மீனாவை வீட்டை விட்டு அனுப்ப போராடும் விஜயா, ரோகினியின் மாஸ்டர் பிளான் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
அஞ்சலி- சரவணன் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, தங்கமயிலுக்கு உண்மை தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் வந்து நின்றுமே கோமதி டீ கொடுக்கவில்லை, சாப்பாடு கொடுக்கவில்லை. அதனால் பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். ராஜி, அரசி வேலை செய்ய வந்தாலுமே கோமதி திட்டி அவர்களை தடுத்து விட்டார். பின் சரவணன் தன் அப்பாவிற்காக டீ போட்டு கொடுக்கிறார். ஆனால், அதை குடிக்க முடியவில்லை. பாண்டியன் கிளம்பி விட்டார். இதையெல்லாம் பார்த்து கோமதிக்கு கஷ்டமாக இருந்தாலும் தன் கணவர் தன்னிடம் பேச வேண்டும் என்று செய்து […] The post அஞ்சலி- சரவணன் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, தங்கமயிலுக்கு உண்மை தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Sivakarthikeyan uncleஐ மீட் பண்ணதும் அழுக வந்துடுச்சு..! - Child Artist Samyuktha | Gauri Serial
Sivakarthikeyan uncleஐ மீட் பண்ணதும் அழுக வந்துடுச்சு..! - Child Artist Samyuktha | Gauri Serial
நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபிசில இருப்பேன், பனையூர் வரட்டுமா? பிக் பாஸ் ஜூலி விட்ட சவால்
கடந்த சில தினங்களாகவே விஜய் பற்றி ஜூலி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில்சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு விஜய் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். […] The post நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபிசில இருப்பேன், பனையூர் வரட்டுமா? பிக் பாஸ் ஜூலி விட்ட சவால் appeared first on Tamil Behind Talkies .
சினிமாவில் நாயகனாக களமிறங்கும் பாடகர் ஹர்ஷவர்தன் –என்ன படம்? என்ன கதை தெரியுமா?
ஜென் ஸீ தலைமுறையை கவர்ந்திழுக்கும் ஹர்ஷவர்தனின் ‘ மாயம் நீயடி’ மியூசிக் வீடியோ ஆல்பம். பாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதால் திறமைசாலியான இசை கலைஞர்கள் புது சிந்தனையுடன் உருவாக்கும் மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது. […] The post சினிமாவில் நாயகனாக களமிறங்கும் பாடகர் ஹர்ஷவர்தன் – என்ன படம்? என்ன கதை தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
பாண்டியனிடம் மோசமாக நடந்து கொள்ளும் வானதி, நிலாவை அவமானப்படுத்தும் ராகவ் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா பொங்கல் வைத்துவிட்டு மற்ற வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தார். பின் வீட்டில் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு சேரனுக்கு எல்லா உதவியும் நிலா செய்தார். பின் வீட்டில் எல்லோருக்குமே நிலா-சேரன் இருவரும் சேர்ந்து பரிமாறினார்கள். அப்போது வானதி, நான் ஒரு விஷயத்தை சொல்லணும் என்றார். பாண்டியன், எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்றார். அப்போது வானதி, எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள் என்றார். வானதி, எங்கள் வீட்டில் […] The post பாண்டியனிடம் மோசமாக நடந்து கொள்ளும் வானதி, நிலாவை அவமானப்படுத்தும் ராகவ் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் `ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், அமிர்கான் மகன் ஜூனைத்கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தையும் முடித்துள்ளார். இதில் ‘ராமாயணம்’ இவ்வருட தீபாவளிக்கும் ‘மேரே ரஹோ’ ஜூலை மாதமும் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக்...
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் `ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், அமிர்கான் மகன் ஜூனைத்கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தையும் முடித்துள்ளார். இதில் ‘ராமாயணம்’ இவ்வருட தீபாவளிக்கும் ‘மேரே ரஹோ’ ஜூலை மாதமும் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக்...
“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்”–நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?
“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார் என வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா...
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த கட்டிடத்தை கட்டி முடித்து திறப்பு விழா நடத்தி அதில் நடக்கும் முதல் கல்யாணம் என் கல்யாணம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார் விஷால். ஆனால், கட்டிட வேலை முடிவதற்குள் விஷால் வாழ்க்கையில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்துவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடிகர் சங்க...
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ ‘ஹபீபி’ என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கிய மீரா கதிரவன், அடுத்து புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்....
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப் பார்ப்போம்.. சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம், ‘த கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது. இப்போது ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் அதன் அடுத்த...
கனவால் கதிகலங்கி நிற்கும் ராஜாங்கம் குடும்பம், சாமியார் சொன்ன பரிகாரம் என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் திட்டியுமே யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பயங்கரமாக சிரித்தார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி தான் நினைத்தது நடந்து விட்டது என்று தன் மகளுடன் சேர்ந்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அதோட ஆட்டம் பாட்டம் என்று ஈஸ்வரி- சித்ரா இருந்தார்கள். இன்னொரு பக்கம் சாவித்திரி- தாமரை இருவரும் எங்கு தூங்குவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். காமேஷ், தான் தங்கும் இடத்தை காண்பித்தார். அதை பார்த்து தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது. […] The post கனவால் கதிகலங்கி நிற்கும் ராஜாங்கம் குடும்பம், சாமியார் சொன்ன பரிகாரம் என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
எனக்கு Recommendation வேணாம்; introduction கொடுங்கனு கேட்டேன்! - A.Venkatesh | Subramaniam Siva
அம்மா - பொண்ணு ஒண்ணா State Award வாங்கியிருக்கோம் ? - Dubbing Artist Mekala & Lakshana Exclusive
அம்மா - பொண்ணு ஒண்ணா State Award வாங்கியிருக்கோம் ? - Dubbing Artist Mekala & Lakshana Exclusive
பாடுறதையே நிறுத்திடலாமான்னு நினைச்சேன்! | Aruna Sairam | Advocate SUMATHI | Ananda Vikatan
அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு, ஆனால் அம்மா மாதிரி வர முடியுமா? நடிகை குஷ்பு மகள் அவந்திகா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் நடிகை குஷ்பூ 90களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு […] The post அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு, ஆனால் அம்மா மாதிரி வர முடியுமா? நடிகை குஷ்பு மகள் அவந்திகா ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படம் கோடை காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை...
மீண்டும் நான் திருமணம் செய்ய அவர் தான் காரணம் –மனம் திறந்த நடிகை சமந்தா
தன்னுடைய கணவரை குறித்து முதன்முதலாக மனம் திறந்து சமந்தா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, […] The post மீண்டும் நான் திருமணம் செய்ய அவர் தான் காரணம் – மனம் திறந்த நடிகை சமந்தா appeared first on Tamil Behind Talkies .
என்னை விட்டுடுங்க, யாருடனும் போட்டி போடவோ, காலி செய்யவோ வரவில்லை –நடிகர் சிவகார்த்திகேயன் எமோஷனல்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், […] The post என்னை விட்டுடுங்க, யாருடனும் போட்டி போடவோ, காலி செய்யவோ வரவில்லை – நடிகர் சிவகார்த்திகேயன் எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .
அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பற்றி அறிந்த விஜய், காவிரியின் ரகசியம் வெளிவருமா? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, அம்மாவின் படத்தை வரைந்து விட்டு சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்றார். அம்மு, தன்னுடைய அப்பாவை சந்திக்க சொல்லி கேட்டார். காவிரியும் ஒத்துக்கொண்டு இருவரும் நடந்து வந்தார்கள். அப்போது வேறொரு ஆசிரியர் அழைத்ததால் காவேரி அம்முவை போக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். பின் தன் அப்பாவை பார்த்த அம்மு, இன்னைக்கும் உங்களால் டீச்சரை சந்திக்க முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது என்றார். விஜய் நாளை சந்திக்கலாம் என்று பேசி […] The post அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பற்றி அறிந்த விஜய், காவிரியின் ரகசியம் வெளிவருமா? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
விஜய் தலைவர் இல்லை, அரசியல் நடிகர் –இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் அதிரடி பதிவு
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதை அடுத்து சில வாரங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கட்சி தொண்டர்கள், உறுப்பினர்கள் எல்லோருமே கொண்டாடி இருந்தார்கள்.இதை அடுத்து விஜய் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார். இந்த […] The post விஜய் தலைவர் இல்லை, அரசியல் நடிகர் – இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் அதிரடி பதிவு appeared first on Tamil Behind Talkies .
சேது கண்ட மோசமான கனவு, காமேஷ் செய்த வேலையால் ருத்ர தாண்டவம் ஆடும் தாமரை –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, ஒன்னுக்கு ரெண்டாக தாமரை- சாவித்திரி பற்றி ஏத்தி விட்டுக் கொண்டிருந்தார். எல்லோருமே ராஜாங்கத்திற்கு போன் செய்து திருமணத்தைப் பற்றி விசாரிப்பதால் அவர் பயங்கரமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி, கோபத்தில் போலீசுக்கு போன் செய்து காமேஷ் மீது புகார் கொடுத்தார். கோவிலுக்கு வந்த போலீஸ், காமேஷ் பிச்சையை பார்த்தவுடன் சகஜமாக பேசி இருந்தார்கள். இது எல்லாம் பார்த்து சாவித்திரிக்கு பயங்கர கோபம் வந்தது. காமேஷ், என்னை திருமணம் […] The post சேது கண்ட மோசமான கனவு, காமேஷ் செய்த வேலையால் ருத்ர தாண்டவம் ஆடும் தாமரை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
`அவரை வீழ்த்த நினைக்கும் ஆயிரம் கொக்குகளுக்குச் சொல்கிறேன்!' - சிவகார்த்திகேயன் குறித்து இரா.சரவணன்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. ‘தாய் கிழவி' படத்தில் சிவகார்த்திகேயனைக் கணிக்க முடியாது! இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் இரா.சரவணன், பத்திரிகையாளராக 15 வருடங்கள் இருந்திருக்கிறேன். சினிமாவில் 10 வருடங்கள் இருந்திருக்கிறேன். இந்த 25 வருடங்களில் நான் எத்தனையோ அரசியல் ஆளுமைகளை, பிரபலங்களைப் பார்த்திருக்கிறேன், கடந்திருக்கிறேன். ஆனால் என்னால் கணிக்கவே முடியாத ஒரு நபர் என்றால், அது சிவகார்த்திகேயன் தான். எந்த இடத்தில் என்ன செய்வார் என்று கணிக்கவே முடியாது. தேர்தல் நேரத்தில் கட்சிகள் யாருடன் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைக்கூட நான் சொல்லிவிடுவேன். ஆனால் இன்டஸ்ட்ரியில் சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி வைப்பார் என்பதை கணிக்கவே முடியாது. அடுத்து சிவகார்த்திகேயன் இந்த இயக்குநரை வைத்துதான் படம் பண்ணப் போகிறார் என்று ஒரு 10 இயக்குநர்களின் பெயரை வைத்து பட்டியல் வெளியானது. கொட்டுக்காளி இந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வரலாமா? ஆனால் அந்தப் பட்டியலில் இல்லாத சிவகுமார் முருகேசனை வைத்துதான் படம் பண்ணியிருக்கிறார். பல விஷயங்களை இந்தப் படத்தில் இயக்குநர் அசால்ட்டாகச் செய்திருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு பெரிய ஹீரோக்கள் பின்னாடி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா, இனி நல்ல கதைகள் பின்னாடி ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொட்டுக்காளி படம் வெளியான போது நான் தம்பி சிவகார்த்திகேயனை சந்திக்கப் போயிருந்தேன். 'படம் ஜெயித்தால் சம்பாதித்துக்கொள்வேன். படம் தோற்றால் அதற்கான கடனை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வரலாமா? என்று எப்படி கேட்கிறார்கள்' என சிவகார்த்த்திகேயன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் மீதான விமர்சனங்கள்.! அதுமட்டுமன்றி 'வந்தோமோ ? நடிச்சோமான்னு இல்லாமா? எதுக்கு படமெல்லாம் தயாரிக்குறாருன்னு' சிவகார்த்திகேயனை விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்களுக்கான பதிலடிதான் இந்த தாய் கிழவி. நியாயமான விமர்சனங்களை அவர் ஏற்றுக்கொள்வார். கொக்கு ஒருபோதும் கெளுத்தி மீனை விழுங்காது. ஏன்னென்றால் மீனின் முள் குத்தி கொக்கு இறந்துவிடும். சிவகார்த்திகேயன் இயல்பான எதிர்வினைகளை, விமர்சனங்களை வைத்தால் பிரச்னை கிடையாது. ஆனால் வன்மங்களால் சிவகார்த்திகேயனை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற ஆயிரம் கொக்குகளுக்கு சொல்கிறேன் சிவகார்த்திகேயன் ஒரு கெளுத்தி மீன் என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்
சாமியாடி சொன்ன வார்த்தையால் பதறிப்போன விஜயா, உடைந்து போகும் மீனா –பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து ஃபர்ஸ்ட் நைட் செட்டப்பில் ரூமை தயார் செய்து வைத்திருந்தார். முத்து-மீனா இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின் மனோஜின் மொபைலுக்கு ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதில் ரோகினி, மனோஜ் இருவரும் சேர்ந்து நடனமாடியது போல இருக்கிறது. அதை விஜயா பார்த்து கோபப்பட்டார். பின் மனோஜிடம் விசாரித்தார் அது ai வீடியோ. நான் ஆடவில்லை என்றார். இருந்தாலும் விஜயா நம்பவில்லை. மனோஜை புரட்டி எடுத்து அடித்தார். பின் இதைப்பற்றி முத்துவிடம் […] The post சாமியாடி சொன்ன வார்த்தையால் பதறிப்போன விஜயா, உடைந்து போகும் மீனா – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
நீங்கள் யாருடைய ரசிகர்.. அனிருத் சொன்ன க்யூட்டான பதில்..!
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி ,மான்கராத்தே கத்தி,யென தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியாக இருந்த ஜனநாயகன்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இசையமைத்து வரும் அனிருத்திடம் விஜய் சார் கமல் சார் ரஜினி...
வானதி சொன்ன விஷயத்தால் தவிக்கும் பாண்டியன், ராகவ் அனுப்பிய மெசேஜால் டென்ஷனான சோழன், அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, பாண்டியன் வீட்டிற்கு வருவதற்காக தயாராகி நின்றார். பின் வானதி, பாண்டியன் வீட்டுக்கு பொங்கல் வைக்க போவதாக சொன்னார். உடனே வானதியின் அம்மா, நம் வீட்டில் பொங்கல் வைக்கணும் என்றார். வானதி முடியாது என்றார். வானதி அப்பா, எங்களுக்கு பாண்டியனை உனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம். அவர்கள் வீட்டில் வந்து பெண் கேட்க சொல் என்று சொன்னார். இதைக் கேட்டு வானதிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வானதியின் […] The post வானதி சொன்ன விஷயத்தால் தவிக்கும் பாண்டியன், ராகவ் அனுப்பிய மெசேஜால் டென்ஷனான சோழன், அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
தலைவர் 173 : ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்.!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி...
தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, என்னைத் திரைத்துறைக்கு அறிமுகம் செய்த பாரதிராஜா சாரால் இந்தப் படத்தை பார்க்கமுடியவில்லை என்று எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது. 'இந்தப் படத்தை எப்படியாவது சாரை பார்க்க வைத்துவிடு. அவர் படத்தைப் பார்த்து எழுந்து உட்கார்ந்து விடுவார்' என்று கமல் சொன்னார். எங்க அம்மா இறந்தபோது பாரதிராஜா சார் வீட்டுக்கு வந்தார். அப்போது 'தாய் கிழவி' ஸ்டில்லை பார்த்து அப்படி அழுதார். 'நீயா இதெல்லாம் பண்ணுற' என்று கேட்டார். அவர் உடல் சரியாகி இந்தப் படத்தைப் பார்த்துவிடுவார் என்று நம்புகிறேன். அதேசமயம் என் அம்மாவும் இந்தப் படத்தை பார்க்கவிலை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. என் தந்தை எம்.ஆர்.ராதாவிற்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய ட்ரிபியூட் இந்தப் படம். ராதிகா நான் சினிமாவிற்கு வந்தபோது என் தந்தையின் பெயரைக்கூட சொல்ல விடாமல் நிறைய பேர் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அதையெல்லாம் இன்று உடைத்தெறிந்து நான் எம்.ஆர்.ராதா பொண்ணு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன் என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
Samantha: அவரால்தான் நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன் - மனம் திறந்த நடிகை சமந்தா
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு 'தி ஃபேமிலி மேன் 2' படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆண்டுகளாக வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய உறவு குறித்து முதன்முறையாக நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``நான் விவாகரத்து என்ற சூழலை அடைந்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கிப் பழகுவதோ இனி சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்தேன். இந்த நிலையில்தான், பிரபல இயக்குநரான ராஜ் நிதிமோருவைச் சந்தித்தேன். அவர் என் வாழ்க்கையில் இருப்பதால், நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன். சமந்தா அந்த அன்பையும் நட்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என் மனநிலை மாறியதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்போது நான் இருக்கும் இந்த உறவின் காரணமாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னில் ஏற்பட்ட இந்த நேர்மறையான மாற்றத்தை எனது நெருங்கிய தோழிகளும் கவனித்து ஒப்புக்கொண்டார்கள் என்றார். தற்போது சமந்தா நடித்து வரும் 'மா இன்டி பங்காரம்' (Ma Inti Bangaram) திரைப்படத்திற்கு ராஜ் நிதிமோரு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Samantha: நிழல்போல நானும், நடைபோட நீயும்! - சமந்தா - ராஜ் திருமண தருணங்கள் | Photo Album
Samantha: அவரால்தான் நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன் - மனம் திறந்த நடிகை சமந்தா
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு 'தி ஃபேமிலி மேன் 2' படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆண்டுகளாக வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய உறவு குறித்து முதன்முறையாக நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``நான் விவாகரத்து என்ற சூழலை அடைந்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கிப் பழகுவதோ இனி சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்தேன். இந்த நிலையில்தான், பிரபல இயக்குநரான ராஜ் நிதிமோருவைச் சந்தித்தேன். அவர் என் வாழ்க்கையில் இருப்பதால், நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன். சமந்தா அந்த அன்பையும் நட்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என் மனநிலை மாறியதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்போது நான் இருக்கும் இந்த உறவின் காரணமாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னில் ஏற்பட்ட இந்த நேர்மறையான மாற்றத்தை எனது நெருங்கிய தோழிகளும் கவனித்து ஒப்புக்கொண்டார்கள் என்றார். தற்போது சமந்தா நடித்து வரும் 'மா இன்டி பங்காரம்' (Ma Inti Bangaram) திரைப்படத்திற்கு ராஜ் நிதிமோரு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Samantha: நிழல்போல நானும், நடைபோட நீயும்! - சமந்தா - ராஜ் திருமண தருணங்கள் | Photo Album
`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்கள் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவ்வளவாக எங்கும் பேசியதில்லை. குஷ்பு 1988-ல் 'தர்மத்தின் தலைவன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான 'ஆரம்பம்' படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார். அவந்திகா தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகிறது. அவரோடு சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர் முதல் நாள் நடிக்க வந்தபோது, படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கைத்தட்டி வரவேற்றிருக்கிறார்கள். கதை கேட்பது, படத்தில் நடிக்கும் முடிவெடுப்பது என எல்லாவற்றையும் அவந்திகாவே தீர்மானிக்கும்படி குஷ்பு சொல்லியிருக்கிறாராம். முதல் நாள் படப்பிடிப்புக்கும் அவரே சென்று உற்சாகமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இதோடு தமிழில் உருவாகும் 'டபுள் ஆக்குபன்ஸி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். அவந்திகாவிடம் சின்ன உரையாடல் நடத்தினோம். நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன். இப்போ சினிமாவை சீரியஸாக எடுத்துக்கிட்டு இதுக்குள்ளே வர்றேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம். அவந்திகா இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும்னு நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எந்த பிரஷரும் அவங்க கிட்ட இருந்து எனக்கு வரலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன் என்று தீர்மானமாகப் பேசுகிறார் அவந்திகா. வாழ்த்துகள் அவந்திகா!
`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்கள் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவ்வளவாக எங்கும் பேசியதில்லை. குஷ்பு 1988-ல் 'தர்மத்தின் தலைவன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான 'ஆரம்பம்' படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார். அவந்திகா தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகிறது. அவரோடு சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர் முதல் நாள் நடிக்க வந்தபோது, படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கைத்தட்டி வரவேற்றிருக்கிறார்கள். கதை கேட்பது, படத்தில் நடிக்கும் முடிவெடுப்பது என எல்லாவற்றையும் அவந்திகாவே தீர்மானிக்கும்படி குஷ்பு சொல்லியிருக்கிறாராம். முதல் நாள் படப்பிடிப்புக்கும் அவரே சென்று உற்சாகமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இதோடு தமிழில் உருவாகும் 'டபுள் ஆக்குபன்ஸி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். அவந்திகாவிடம் சின்ன உரையாடல் நடத்தினோம். நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன். இப்போ சினிமாவை சீரியஸாக எடுத்துக்கிட்டு இதுக்குள்ளே வர்றேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம். அவந்திகா இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும்னு நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எந்த பிரஷரும் அவங்க கிட்ட இருந்து எனக்கு வரலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன் என்று தீர்மானமாகப் பேசுகிறார் அவந்திகா. வாழ்த்துகள் அவந்திகா!
`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்கள் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவ்வளவாக எங்கும் பேசியதில்லை. குஷ்பு 1988-ல் 'தர்மத்தின் தலைவன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான 'ஆரம்பம்' படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார். அவந்திகா தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகிறது. அவரோடு சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர் முதல் நாள் நடிக்க வந்தபோது, படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கைத்தட்டி வரவேற்றிருக்கிறார்கள். கதை கேட்பது, படத்தில் நடிக்கும் முடிவெடுப்பது என எல்லாவற்றையும் அவந்திகாவே தீர்மானிக்கும்படி குஷ்பு சொல்லியிருக்கிறாராம். முதல் நாள் படப்பிடிப்புக்கும் அவரே சென்று உற்சாகமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இதோடு தமிழில் உருவாகும் 'டபுள் ஆக்குபன்ஸி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். அவந்திகாவிடம் சின்ன உரையாடல் நடத்தினோம். நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன். இப்போ சினிமாவை சீரியஸாக எடுத்துக்கிட்டு இதுக்குள்ளே வர்றேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம். அவந்திகா இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும்னு நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எந்த பிரஷரும் அவங்க கிட்ட இருந்து எனக்கு வரலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன் என்று தீர்மானமாகப் பேசுகிறார் அவந்திகா. வாழ்த்துகள் அவந்திகா!
குமாரின் வாழ்கைக்காக காந்திமதி எடுத்த முடிவு, சந்தோஷத்தில் தங்கமயில் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் வேலையெல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது வேலை பார்க்கும் விஷயத்தைப் பற்றி பாக்கியத்திடம் சொன்னார். ஆனால், பாக்கியம் வழக்கம் போல தங்க மயில் மனதை காயப்படுத்தும் மாதிரி பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்தார். கோமதி, பாண்டியனை கவனிக்காமல் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் பார்த்து பார்த்து கவனித்தார். இதை பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்தது. அரசி வெளியே இருப்பதை பார்த்து குமார் […] The post குமாரின் வாழ்கைக்காக காந்திமதி எடுத்த முடிவு, சந்தோஷத்தில் தங்கமயில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, இந்தப் படத்தைச் சில நாட்களுக்கு முன்பு கமல் சார் பார்க்கும்போது அவருடன் சேர்ந்து நானும் பார்த்தேன். படத்தைப் பார்த்து ரசித்து சிரித்தேன். இந்தப் படத்தைப் பார்த்தபோது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம் இது என்று எனக்குத் தோன்றியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால் அக்கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு மேக்கப் போடும்போது எனக்கு கோபம்தான் வந்தது. நான்கரை மணிநேரம் மேக்கப் போடுவார்கள். அந்தச் சமயத்தில்தான் கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஒரு கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவது நமக்கு கடினமாக இருக்கிறதென்றால் அவர் எவ்வளவு கதாபாத்திரங்களுக்கு மேக்கப் போட்டிருப்பார். சலிக்காமல் அதைச் செய்திருக்கிறார். ராதிகா அவ்வை சண்முகி படத்திற்கு அவர் மேக்கப் போட்டது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். 3 மணி நேரத்திற்கு மேல் முகத்தில் இருந்து அந்த மேக்கப் கொட்டும் அதையெல்லாம் பிடித்துக்கொண்டு நடிப்பேன் என்று கமல் சார் சொல்லியிருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். அவர் எப்போதும் சொல்லுவார், ராதிகா நீ தெரியக்கூடாது, அந்தக் கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும் என்று சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஒட்டிக்கொண்டது என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. ‘தாய் கிழவி' படத்தில் நான் யாருக்கும் போட்டியாகவோ.! இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு இங்கு (சினிமா) வந்திருக்கிறேன். நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்த இண்டஸ்ட்ரிக்கு நானும் திரும்பக்கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற படங்களைத் தயாரிக்கிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது, ஆனால்.! எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும், வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக என்னை விட்டுவிடுங்கள். இந்த மாதிரி திறமையுள்ள கலைஞர்களுடன் படம் பண்ணும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்தது இல்லை. கதை கேட்டு தான் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய படங்களின் வெற்றி, தோல்வி இரண்டுக்குமே நான் தான் பொறுப்பு. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது. அதையெல்லாம் ப்ளஸ்ஸாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களும் உதவியாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் எனக்கு.! மக்கள் ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட் செய்து வருகிறார்கள். திருச்சியில் இருந்து வந்த ஒருவனை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் அதற்கு தடைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதைத் தாண்டி வர நான் தயாராகத்தான் இருக்கிறேன். அப்படி தடைகளைத் தாண்டி வரும்போது சிவகுமார் முருகேசன் (தாய்கிழவி இயக்குநர்) மாதிரியான நான்கு நபர்களை இந்தத் துறை தேடிக்கொண்டு வருவேன் என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி-க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்
தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. ‘தாய் கிழவி' படத்தில் நான் யாருக்கும் போட்டியாகவோ.! இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு இங்கு (சினிமா) வந்திருக்கிறேன். நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்த இண்டஸ்ட்ரிக்கு நானும் திரும்பக்கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற படங்களைத் தயாரிக்கிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது, ஆனால்.! எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும், வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக என்னை விட்டுவிடுங்கள். இந்த மாதிரி திறமையுள்ள கலைஞர்களுடன் படம் பண்ணும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்தது இல்லை. கதை கேட்டு தான் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய படங்களின் வெற்றி, தோல்வி இரண்டுக்குமே நான் தான் பொறுப்பு. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது. அதையெல்லாம் ப்ளஸ்ஸாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களும் உதவியாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் எனக்கு.! மக்கள் ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட் செய்து வருகிறார்கள். திருச்சியில் இருந்து வந்த ஒருவனை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் அதற்கு தடைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதைத் தாண்டி வர நான் தயாராகத்தான் இருக்கிறேன். அப்படி தடைகளைத் தாண்டி வரும்போது சிவகுமார் முருகேசன் (தாய்கிழவி இயக்குநர்) மாதிரியான நான்கு நபர்களை இந்தத் துறை தேடிக்கொண்டு வருவேன் என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி-க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்
விஜய்க்கு போன் செய்த காவிரி, சாரதாவிடம் அன்பரசு சொன்ன விஷயம் –விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி நடந்து வருவதை விஜயின் சித்தப்பா, சித்தி இருவரும் பார்த்து விட்டார்கள். பின் காவிரியை நிறுத்தி விஜயின் சித்தப்பா-சித்தி இருவரும் பேசி இருந்தார்கள். ஆனால், காவிரிக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. காவிரி பழசை எல்லாம் மறந்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட சித்தி, ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். பின் காவிரி அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் பள்ளிக்கு வந்த காவிரி, குடும்பத்தில் உள்ளவர்களுடைய படத்தை வரைய வேண்டும் […] The post விஜய்க்கு போன் செய்த காவிரி, சாரதாவிடம் அன்பரசு சொன்ன விஷயம் – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பூஜைக்கான ஏற்பாடுகளை மீனா வீட்டில் செய்து கொண்டிருக்க அண்ணாமலை என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் அதுதானா பூஜைக்கு ஏற்படுத்தியிருக்கேன்னு சொல்லி இருக்காங்க இன்னைக்கு சாமியார் அம்மா வராங்க அவங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களா அவங்க...
சினிமா வாய்ப்பு, 30 வருட அனுபவம், 600 படங்கள் –மக்கள் தொடர்பில் நிகில் முருகன் எக்ஸ்குளூசிவ்
சினிமா என்ற பொழுதுபோக்கில் மக்கள் தொடர்பாளர் என்ற ஒரு முக்கியமான பணி உண்டு. சினிமாவில் போடும் பணம் சிந்தாமல் சிதறாமல் திரும்ப கிடைக்கவும், படம் மக்களிடம் கொண்டு சேரவும் இந்த வேலையை செய்பவர்கள் தான் சினிமா பிஆர்ஓக்கள்.படத்தினுடைய பூஜை தொடங்கி ரிலீசுக்கு பிறகு நடக்கும் சக்சஸ் மீட் வரை தீயாய் வேலை செய்யும் சினிமா பிஆர் பி ஆர் ஓக்கள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ரஜினி, கமல் தொடங்கி தற்போது அறிமுகம் புது […] The post சினிமா வாய்ப்பு, 30 வருட அனுபவம், 600 படங்கள் – மக்கள் தொடர்பில் நிகில் முருகன் எக்ஸ்குளூசிவ் appeared first on Tamil Behind Talkies .
அவர்களை எல்லாம் நான் ப்ளாக் செய்து விட்டேன் –நடிகை சமந்தா கொடுத்த பதிலடி
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த […] The post அவர்களை எல்லாம் நான் ப்ளாக் செய்து விட்டேன் – நடிகை சமந்தா கொடுத்த பதிலடி appeared first on Tamil Behind Talkies .
நான் அடிவாங்கும்போது என் பையன் விழுந்து விழுந்து சிரிப்பான்.! - Salma Arun | Tele Awards Red Carpet
நான் அடிவாங்கும்போது என் பையன் விழுந்து விழுந்து சிரிப்பான்.! - Salma Arun | Tele Awards Red Carpet
Pa Ranjith: 'வேட்டுவம்', 'சார்பட்டா 2', 'பிர்சா முண்டா' - பா.ரஞ்சித் லைன் அப் அப்டேட்ஸ்!
பா. ரஞ்சித் இப்போது 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் 'சார்பட்டா பரம்பரை 2', 'பிர்சா முண்டா' என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன. இப்படங்களின் அப்டேட்களை இங்கே பார்ப்போமா.... வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் சில பேட்ச் வேலைகள் மட்டும் இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படத்தை கடந்த 2022-ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார் பா. ரஞ்சித். முதலில் வேறொரு கதையை படமாக்க நினைத்து, பிறகு 'வேட்டுவம்' படத்திற்கு கதையை மாற்றியிருக்கிறார். இப்படம் இந்தாண்டிற்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 'சார்பட்டா பரம்பரை 2' படத்திற்காகவும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'சார்பட்டா பரம்பரை 1', 'ப்ளூ ஸ்டார்', 'காந்தா' ஆகிய படங்களின் திரைக்கதையாசிரியர் தமிழ் பிரபாவுடன் இணைந்து அப்படத்திற்கான வேலைகளை கவனித்து வருகிறார் ரஞ்சித். சமீபத்தில், கேரளா இலக்கிய திருவிழாவிலும் ரஞ்சித் இப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்தார். சார்பட்டா 2 கூடிய விரைவில் இப்படம் டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அப்படம் தொடங்கப்படாத நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகர்கள் தேர்வால் அப்படம் தாமதமானது எனவும், இப்போது ஒரு நடிகர் அக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதில் எந்தத் திரைப்படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்!
Pa Ranjith: 'வேட்டுவம்', 'சார்பட்டா 2', 'பிர்சா முண்டா' - பா.ரஞ்சித் லைன் அப் அப்டேட்ஸ்!
பா. ரஞ்சித் இப்போது 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் 'சார்பட்டா பரம்பரை 2', 'பிர்சா முண்டா' என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன. இப்படங்களின் அப்டேட்களை இங்கே பார்ப்போமா.... வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் சில பேட்ச் வேலைகள் மட்டும் இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படத்தை கடந்த 2022-ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார் பா. ரஞ்சித். முதலில் வேறொரு கதையை படமாக்க நினைத்து, பிறகு 'வேட்டுவம்' படத்திற்கு கதையை மாற்றியிருக்கிறார். இப்படம் இந்தாண்டிற்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 'சார்பட்டா பரம்பரை 2' படத்திற்காகவும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'சார்பட்டா பரம்பரை 1', 'ப்ளூ ஸ்டார்', 'காந்தா' ஆகிய படங்களின் திரைக்கதையாசிரியர் தமிழ் பிரபாவுடன் இணைந்து அப்படத்திற்கான வேலைகளை கவனித்து வருகிறார் ரஞ்சித். சமீபத்தில், கேரளா இலக்கிய திருவிழாவிலும் ரஞ்சித் இப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்தார். சார்பட்டா 2 கூடிய விரைவில் இப்படம் டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அப்படம் தொடங்கப்படாத நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகர்கள் தேர்வால் அப்படம் தாமதமானது எனவும், இப்போது ஒரு நடிகர் அக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதில் எந்தத் திரைப்படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற்ற புது நிர்வாகிகள்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 - 2029 ஆண்டிற்கான) தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் (நேற்று பிப் 22ம் தேதி) நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் இம்முறை இராம நாராயணன் அணி, ஜி.கே.எம். தமிழ்குமரன் சார்பில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் நலன் காக்கும் அணியின் தலைவராகப் போட்டியிட்ட தமிழ்குமரன் அணி வெற்றி பெற்றுள்ளது. நலம் காக்கும் அணியினர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி எனப் பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். விஷால் இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று, 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகளும் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளராக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 715 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். புதிய நிர்வாகிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக... தலைவராக தமிழ்குமரன், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமாரும், பொருளாளராக என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட புது நிர்வாக அணியினர், 'தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை இனி வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்' எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக சங்கத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க, நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி நிதியை சேகரிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தனர். நிர்வாகிகள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற்ற புது நிர்வாகிகள்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 - 2029 ஆண்டிற்கான) தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் (நேற்று பிப் 22ம் தேதி) நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் இம்முறை இராம நாராயணன் அணி, ஜி.கே.எம். தமிழ்குமரன் சார்பில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் நலன் காக்கும் அணியின் தலைவராகப் போட்டியிட்ட தமிழ்குமரன் அணி வெற்றி பெற்றுள்ளது. நலம் காக்கும் அணியினர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி எனப் பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். விஷால் இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று, 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகளும் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளராக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 715 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். புதிய நிர்வாகிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக... தலைவராக தமிழ்குமரன், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமாரும், பொருளாளராக என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட புது நிர்வாக அணியினர், 'தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை இனி வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்' எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக சங்கத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க, நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி நிதியை சேகரிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தனர். நிர்வாகிகள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
Thaai Kizhavi – Official Trailer
Thaai Kizhavi – Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna
காமேஷ் காண்பித்த ஆதாரத்தால் ஆடிப்போன சாவித்ரி- தாமரை, சந்தோஷத்தில் ஈஸ்வரி –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, அதற்கு நேரமில்லை. இங்கே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். இன்னொரு பக்கம் தாமரையை அழைத்து வரச் சொல்லி மணமேடையில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சேது, தமிழ்ச்செல்வி, கருப்பன் மூவருமே தாமரையின் ரூமுக்கு வெளியே நின்று அழைக்கிறார்கள். உள்ளே காமேஷ், தாமரை கழுத்தில் தாலியை கட்டி விட்டார். பின் அந்த இடத்திற்கு ராஜாங்கமும் வந்து தாமரையை அழைத்தார். என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் சாவித்திரி -தாமரை இருவரும் இருந்தார்கள். […] The post காமேஷ் காண்பித்த ஆதாரத்தால் ஆடிப்போன சாவித்ரி- தாமரை, சந்தோஷத்தில் ஈஸ்வரி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
'பாலு ஜுவல்லர்ஸ்'தந்த சான்ஸ்! 30 வருடங்கள், 600 படங்கள்! - மக்கள் தொடர்பில் நிகில் முருகன் | பேட்டி
கோடிகளில் பணம் புரளும் சினிமாவில் மக்கள் தொடர்பாளர் பணி என்பது முக்கியமான ஒன்று. போடப்படும் பணம் சிந்தாமல் சிதாறாமல் திரும்ப வரவேண்டுமெனில் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த வேலையைச் செய்கிறவர்கள்தான் சினிமா பி.ஆர்.ஒ.க்கள் படத்தின் பூஜை தொடங்கி ரிலீஸுக்குப் பிந்தைய சக்ஸஸ் மீட் வரை தீயாய் வேலை செய்யும் குமார்கள் பலர் தமிழ் சினிமவில் இருக்கிறார்கள். அவர்களில் ரஜினி, கமல் தொடங்கி நேற்று அறிமுகமான புது நடிகர் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் என்றால் `நிகில் முருகன்'. தற்போது நடிகர் அவதாரமும் எடுத்து விட்ட நிகில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பணிபுரிந்து விட்டார். சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிக்கும் `லீடர்' இவரது 600 வது படம். படத்தின் அறிவிப்பு சில தினங்களூக்கு முன் வெளியான சூழலில் நிகிலிடம் பேசினோம். ஜேடி-ஜெர்ரி த யாரிப்பு அமிதாப் - என்ட்ரியே டாப்! ''தாத்தா டி.எஸ். சொக்கலிங்கம் தினமணியின் முதல் ஆசிரியராக இருந்த தாக்கம்னு நினைக்கிறேன், பத்திரிகையாளர் ஆகணும்கிறதுதான் என்னுடைய ஆரம்பகால ஆசை. மைசூர் பல்கலைக் கழகத்துல ஜர்னலிசத்துல டிப்ளமோ படிச்சேன். முடிச்சதும் தமிழ்மகன் மூலமா தினமணி, வீரபத்ரன் மூலமா 'பொம்மை' முதலான பத்திரிகைகள்ல சினிமா செய்திகள் எழுதிட்டிருந்தேன். பிறகு பாக்யராஜ் சார் பி.ஆர்.ஓ. சினி நியூஸ் செல்வம் தொடர்பு கிடைக்க, அவர் மூலமா 'பாக்யா' பத்திரிகையில வேலைக்குச் சேர்ந்தேன். செல்வம் ஒர்க் பண்ணின படங்களில் அவருக்கு அசிஸ்டென்டாவும் ஒர்க் பண்ணினேன். காரணம் அப்பவே பி.ஆர். ஒர்க் எனக்கு பிடிக்கத் தொடங்கிடுச்சு. அடிப்படையிலேயே எல்லாருடனும் ஈசியா மிங்கிள் ஆகற என் குணம் இந்த விஷயத்துல பெரிய ப்ளஸ்ஸா இருந்திச்சு. கொஞ்ச நாள்ல எனக்கும் தனியா பட வாய்ப்புகள் வர, அவர்கிட்ட போய், 'பி.ஆர் பண்ணச் சொல்லி சிலர் கேக்குறாங்க, நான் என்ன பதில் சொல்லட்டும்'னுதான் கேட்டேன். பொதுவா எந்தவொரு டெக்னீஷியன்கிட்டயும் உதவியாளரா ஒருத்தன் போய் சேர்றான்னா, அடுத்து தனியா அந்த வேலையைச் செய்யறதுதான் அவனுடைய திட்டமா இருக்கும். ஆனா அதை முறைப்படி எந்தவொரு புரொட்டோகாலையும் மீறாம செய்யணும்னு நினைச்சேன். இந்த அப்ரோச் அவருக்குப் பிடிச்சது. 'சொல்றேன்'னு சொன்னவர், 'பாலு ஜுவல்லர்ஸ்' நகைக்கடையின் பி.ஆர். ஒர்க் கிடைக்க சிபாரிசு செய்தார். அங்க ஜேடி - ஜெர்ரி அறிமுகம் கிடைச்சது. அவங்க இயக்கிய 'உல்லாசம்'தான் சினிமா மக்கள் தொடர்பாளரா என்னுடைய முதல் படம். அமிதாப் சார் தயாரிப்பு. நேருக்கு நேர் விவேக் சார் வாங்கித் தந்த அஜித் பட வாய்ப்பு! அந்தப் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே 'நேருக்கு நேர்', 'தேவதை', 'காதல் மன்னன்''னு மேலும் சில படங்கள் கமிட் ஆச்சு. 'காதல் மன்னன்' மறைந்த விவேக் சார் மூலம் கிடைச்ச வாய்ப்பு. ஒரே சமயத்துல அமிதாப் சார் தயாரிப்புல, மணிரத்னம், நாசர், சரண் சார் இயக்கத்துல விஜய், அஜித், சூர்யா ஆகியோர் படங்களில் அதுவும் ஃபீல்டுல நுழையும் போதே ஒர்க் பண்ணினதுக்கு காரணம் என்னுடைய அணுகுமுறை. விவேக் சார் இதை எங்கிட்டயே சொன்னார்'' என்றவரிடம் தொடர்ந்து சில கேள்விகளை வைத்தோம். இன்னைக்கு தனித்துத் தெரியற இடத்துல இருக்கீங்க. தனியா தெரிய ஆரம்பிச்சது எப்படி? ''தனித்து தெரியணும்னா தனியா எதையாச்சும் பண்ணினாலே போதும். பத்திரிகைகளூக்கு போட்டோக்கள் கொடுக்கிறப்ப புகைப்பட விபத்தை பேனாவால் எழுதிக் கொடுத்திட்டிருந்தாங்க அப்போ. எதுக்கு திரும்ப திரும்ப எழுதணும்? ஏ4 சீட்ல நாலு தடவை எழுதி ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்தேன். பிறகு படங்களை சிடி யில் ஏத்திக் கொடுக்கிறது, அடுத்து மெயில், இப்ப ஏ ஐ வரைக்கும் வந்திடுச்சு. 'Leader' Movie Team டெக்னாலஜியை அப்டேட் செய்யறதுலயும் ரொம்பவே உஷாரா இருந்தேன். அதேபோல ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கும் பத்திரிகையாளருக்கும் இடையில் முரண் இருக்கானு செக் செய்யறதை ரொம்ப முக்கியமா பண்ணுவேன். ஏன்னா எந்தப் பிரச்னையுமில்லாதவங்க எந்தக் கான்ட்ரவர்சியும் எழுதப் போறதில்ல. பிரச்னை இருக்கிறவங்களைச் சந்திக்க வச்சு அதைச் சரி செய்துட்டா அங்க சிக்கல் இல்லை. சினிமா ஆளூமைகளிடமிருந்து கத்துக்கிட்ட விஷயங்கள்.. கே. பாலச்சந்தர் சார் அவருடைய மேஜையில் ஒரு வாசகம் வச்சிருப்பார். 'எதுக்காவும் யார்கிட்டயும் எக்ஸ்க்யூஸ் கேக்கறதை நான் விரும்பறதில்ல'ங்கிறதுதான் அது. அவர்கிட்ட இருந்து இந்தப் பழக்கத்தை எடுத்துகிட்டேன். வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒரு இஞ்ச்சாவது அடுத்த அடிக்கான முயற்சியை செய்யணும்கிறதை ஷங்கர் சார்கிட்ட இருந்து கத்துகிட்டேன். rajini kamal ஒரு விஷயத்தை முடியாதுனு நினைக்காம, கடைசி வரைக்கும் ட்ரை பண்ணனும்னு கமல் சாரை பாத்து தெரிஞ்சுகிட்டேன். ரஜினி சார்கிட்ட இருக்கிற அப்சர்வேஷன் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எந்தவொரு விஷயத்தையும் நிதானமா பல கோணங்களில் பார்ப்பார் அவர். என்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, கிரிஷை வேறு வழியில் சந்திக்கலாம். ரோகினி வீட்டிற்கு போக வேண்டாம் என்றார். இன்னொரு பக்கம் நீத்துவை சந்திக்க சுருதியின் அப்பா- அம்மா இருவரும் போனார்கள். நீத்து வழக்கம் போல ரவியை காதலிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். கோபத்தில் ஸ்ருதியின் அப்பா, இந்த ஊரை விட்டு சென்று விடு. என் மகளின் வாழ்க்கையில் தலையிடாதே என்றெல்லாம் மிரட்டினார். அதற்கு எல்லாம் பயப்படாமல் நீத்து சவால் விட்டார். இன்னொரு பக்கம் ரோகினியை […] The post விஜயாவுக்கே விபூதி அடித்த நீத்து, ரோகினி செய்யும் சதியில் சிக்கிய மனோஜ் – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
பாலிவுட்டில் நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன்; அதனால் தான்..!- பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டுக்குச் சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘வாரணாசி’ ``பாலிவுட்டை விட்டு வெளியேற நான் நினைத்ததில்லை. அங்கு பணிபுரிந்தபோது பல காரணங்களுக்காக நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன். அதனால் என் எல்லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகையாக எனக்கு உற்சாகமாக இருக்கும் வாய்ப்புகளைத் தேடும் ஆசை எனக்கு வந்தது. அமெரிக்காவுக்குச் சென்று நடிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன். எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும். ‘வாரணாசி’மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. நான் இரண்டு உலகங்களை கடந்து செல்வதுபோல் உணர்கிறேன். பிரியங்கா சோப்ரா இரண்டு துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன். கலாசாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம் என்று பிரியங்கா சோப்ரா பேசியிருக்கிறார்.
பாலிவுட்டில் நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன்; அதனால் தான்..!- பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டுக்குச் சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘வாரணாசி’ ``பாலிவுட்டை விட்டு வெளியேற நான் நினைத்ததில்லை. அங்கு பணிபுரிந்தபோது பல காரணங்களுக்காக நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன். அதனால் என் எல்லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகையாக எனக்கு உற்சாகமாக இருக்கும் வாய்ப்புகளைத் தேடும் ஆசை எனக்கு வந்தது. அமெரிக்காவுக்குச் சென்று நடிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன். எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும். ‘வாரணாசி’மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. நான் இரண்டு உலகங்களை கடந்து செல்வதுபோல் உணர்கிறேன். பிரியங்கா சோப்ரா இரண்டு துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன். கலாசாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம் என்று பிரியங்கா சோப்ரா பேசியிருக்கிறார்.
பாண்டியனை வெறுப்பேற்ற கோமதி செய்யும் வேலை, காதலை சொன்ன குமார் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனாவின் தோழி, என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை. அவர்களால் சுத்தமாக நடக்க முடியாது. அவர்களுக்கு எல்லா வேலையையும் நீங்கள் தான் செய்யணும் என்றார். இதைக் கேட்டு மீனாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. மீனா, இந்த வேலை வேண்டாம் என்று சொன்னாலும் தங்கமயில் கேட்கவில்லை. முழு மனதோடு அந்த வேலையை செய்ய ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் கோமதி கையில் சூடான காபி கொட்டி விட்டது. வலி தாங்க முடியாமல் கோமதி […] The post பாண்டியனை வெறுப்பேற்ற கோமதி செய்யும் வேலை, காதலை சொன்ன குமார் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
`தாய் கிழவி’க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்
`தாய் கிழவி’ படத்துக்கான விகடன் பேட்டியில், நடிப்பு அனுபவத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ராதிகா... “இந்தக் கதையில் வரும் பவுனுத்தாய்க்கு பாரதிராஜா சார் அம்மாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். அவர்களை ரொம்ப வருஷங்களா தெரியும். அதில் கொஞ்சம் எங்க அப்பா எம்.ஆர்.ராதாவை மிக்ஸ் பண்ணினேன். தெனாவட்டாகப் பேசுவது, அலட்சியமாகக் கிண்டல் அடிப்பது என்று அவரையும் கொண்டுவந்து உள்ளே வச்சிருக்கேன்.” என்று பேசியிருந்தார். mr radha & radhika ராதிகாவும் தந்தை எம்.ஆர்.ராதா போலத்தான். மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லுவார். எதற்கும் பயப்படமாட்டார். தமிழ்த் திரையுலகில் எம்.ஆர்.ராதா என்ற பெயருக்குப் பின்னால் ஒரு மாபெரும் ஆளுமையும், அஞ்சாத துணிச்சலும் ஒளிந்திருக்கிறது. அதே நெருப்பைத் தன்னுள் ஏந்தி, இன்று வரை ஒரு `சிங்கப் பெண்ணாக' வலம் வருபவர் ராதிகா. மேடை நாடகமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எதற்கும் அஞ்சாதவர் எம்.ஆர்.ராதா. சமூக அவலங்களை முகத்திற்கு நேராகச் சுட்டிக்காட்டிய `கலகக்காரர்'. ராதிகாவும் அப்படியே. அரசியல் மேடைகளாகட்டும் அல்லது சினிமா சங்க விவகாரங்களாகட்டும், எதற்கும் பயப்படாமல் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். எம்.ஆர்.ராதா வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிந்தனையாளர். பகுத்தறிவுப் பாதையில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர். அதேபோல், ராதிகா ஒரு சிறந்த தொழில்முனைவோர் (Entrepreneur). சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது முடங்கிப் போய்விடாமல், சின்னத்திரையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். சந்தை எதை எதிர்பார்க்கிறது, காலத்திற்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அந்த சமயோஜிதம் இருவருக்கும் பொதுவானது. Radhika - A Reporter's Diary நடிப்பைப் பொறுத்தவரை இருவரும் இயல்பான கலைஞர்கள். எம்.ஆர்.ராதா வில்லத்தனத்திலும் நையாண்டி, தனித்துவமான குரல் வளம், உடல் மொழி மூலம் ரசிகர்களைத் தன்வசப்படுத்துவார். ராதிகா, எமோஷனல் அல்லது அதட்டலான காட்சிகளாகட்டும், அதில் எதார்த்தம் இருக்கும். `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தொடங்கிய அந்தத் துடிப்பு, இன்று வரை அவரிடம் குறையவே இல்லை. எம்.ஆர்.ராதா ஒரு சகாப்தம் என்றால், அந்தச் சகாப்தத்தின் நீட்சிதான் ராதிகா!
முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலயே அடிதடி, ரத்தம், போலீஸ்னு பார்த்தேன் - போஸ் வெங்கட் பேட்டி
திமுகவில் அதிகாரபூர்வமாகப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் பிரசாரம் செய்யவிருக்கும் முதல் தேர்தல் இது என்கிறார் போஸ் வெங்கட். திமுகவில் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், வரப்போகும் தேர்தல், பிரசார திட்டம் போன்ற விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம். மெட்டி ஒலியில் போஸ் வெங்கட் ''அடிப்படையில திமுக குடும்பம் எங்களோடது. சொந்த ஊரான அறந்தாங்கியில அதிமுகவின் சீனியர் சு. திருநாவுகரசர் புகழின் உச்சத்தில் இருந்த காலத்திலேயே அவருக்கு எதிரா அரசியல் நடவடிக்கைகள்ல ஈடுபட்டிருக்கேன். பிறகு சீரியல், சினிமானு நடிகராகி கலைஞரின் 'கண்ணம்மா' படத்தில் நடிச்சப்ப கலைஞருக்கு மட்டுமல்ல, அப்ப இளைஞரணித் தலைவரா இருந்த இப்போதைய முதல்வரான தளபதிக்குமே நல்லா தெரிஞ்சவனாகிட்டேன். அதனால கட்சியில உறுப்பினர் கார்டு தரட்டும், பதவி தரட்டும்னெல்லாம் வெயிட் பண்ணலை. சீரியல் நடிகரா மக்கள் மத்தியில பிரபலமா ஆனதுமே பிரசாரத்துல இறங்கிட்டேன். முதல் பிரசார மேடை நல்லா ஞாபகமிருக்கு. காஞ்சிபுரம். 'நடிகர் போஸ் வெங்கட்'னு நோட்டிஸ்ல பேரு போட்டிருக்காங்க. நானும் சொன்ன நேரத்துக்கு முன்னடியே போயிட்டேன். அங்க போய் பார்த்தா கூட்டமே இல்லை. IPL: ``வண்டி ஓட்டுவதைக் குறைச்சிட்டு சினிமாவுக்கு வாங்க'' - டிடிஎஃப் வாசன் குறித்து போஸ் வெங்கட் எனக்கு முன்னாடி பேசிய ஒரு பேச்சாளர் தொண்டை கிழியக் கத்திட்டிருக்கார். எதிரே ஐம்பது பேர் கூட இல்லை. என்னடா இது, முதல் கூட்டமே இப்படி இருந்தா தலைவர், தளபதி காதுக்கு விஷயம் போனா என்னாகும்கிற பதட்டம் ஒருபக்கம். கூட்ட ஏற்பாட்டாளரைக் கூப்பிட்டு 'மெட்டி ஒலி' போஸ் வெங்கட் வந்திருக்கார்னு மைக்கில் சொல்லுங்கனு சொன்னேன். அது ஓரளவு ஒர்க் அவுட் ஆச்சு. கலைஞர் கருணாநிதி பெண்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா வரத் தொடங்குச்சு. ஆனா அந்தச் சந்தோஷம் கொஞ்ச நேரம்தான். அதுக்குள்ள அங்க ரெண்டு பேரு சண்டை போட்டு ஒருத்தர் கையை ஒருத்தர் வெட்டிட்டார். கூட்டத்துல ஒரே கூச்சல் கூப்பாடு. வந்திருந்த கொஞ்சம் பெண்களும் தெறிச்சு ஓடிட்டாங்க. 'என்னய்யா இது சோதனை'னு நினைச்சிட்டிருந்தப்பவே போலீஸ் வந்திடுச்சு. இதுக்கு மேலயும் பேசாம இருந்தா சரிப்பட்டு வராது, நிகழ்ச்சியை ரத்து செய்தாலும் செய்திடுவாங்கனு பேசிட்டிருந்தவரை இறக்கி விட்டுட்டு நான் மைக் முன்னாடி போயிட்டேன். நான் பேச ஆரம்பிச்சதுமே வந்திருந்த சில போலீஸ்காரங்களே பக்கத்துல வந்து, 'நீங்க தொடருங்க, எந்தப் பிரச்னையுமில்ல'னு சொல்லி எங்களுக்குப் பாதுகாப்புக்கு நிக்கிற மாதிரி நின்னுட்டாங்க. அதன் பிறகு ஓடின ஜனங்க கொஞ்சம் கொஞ்சமா திரும்ப, சுமூகமா கூட்டத்தை முடிச்சோம். Bose Venkat: ``நான் அப்போ ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்'' - தன் ஆசான் குறித்து மனம் திறந்த போஸ் வெங்கட் பிறகு ஏகப்பட்ட கூட்டங்கள். தமிழ்நாடு முழுக்க சுத்திட்டேன். இந்த முறையும் பிரசாரத்துக்குக் கிளம்ப இருக்கேன். தொகுதி, தேதி உள்ளிட்ட விபரங்களைக் கட்சி முறைப்படி அறிவிக்கும்'' என்றவரிடம், 'தேர்தலில் நிற்க முன்பே சீட்டு கேட்டீர்கள். இந்த முறை கேட்கவில்லையா' என்றோம். திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின் 'திமுகவுல தேர்தல் சீட் கேட்கறவங்கள்ல கொஞ்சம் பேர் அந்த வாய்ப்பு மூலமா தலைவர்கிட்ட பக்கத்துல உட்கார்ந்து நாலு வார்த்தை பேசிட மாட்டோமானுதான் விருப்ப மனுவே கொடுப்பாங்க. நானுமே ஒரு தடவை விருப்ப மனு கொடுத்து நேர்காணலுக்காக கலைஞர் முன்னாடி போய் உட்கார்ந்தேன். தளபதி அந்த அறையில கொஞ்சம் தள்ளி நின்னுட்டிருந்தார். என்னைப் பார்த்ததுமே கலைஞர், 'என்னய்யா ஷூட்டிங் இல்லையா'னுதான் கேட்டார். 'இல்லய்யா இருக்கு'ன்னு இழுத்தேன். 'அப்புறம் ஏன்?'ன்னார். எனக்குப் புரிஞ்சு போச்சு. அடுத்து சிரிச்சுகிட்டே, 'எவ்வளவு செலவழிப்ப'னு கேட்டார். அந்தக் கேள்விக்கும் நான் பதிலைக் கொஞ்சம் இழுக்க, தளபதியைப் பார்த்து, 'நீ பார்த்துக்கோ'ன்னு சொன்னார். அதுதான் அவர் எங்கிட்டயும் என் தொடர்பாகவும் பேசிய கடைசி வார்த்தை. அவர் என்ன நினைப்புல சொன்னாரோ, ஆனா இப்ப வரை தளபதி என்னைப் பார்த்துகிடுறார்னுதான் சொல்வேன்'' என நெகிழ்ச்சியுடன் முடித்தார் போஸ். ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்
முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலயே அடிதடி, ரத்தம், போலீஸ்னு பார்த்தேன் - போஸ் வெங்கட் பேட்டி
திமுகவில் அதிகாரபூர்வமாகப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் பிரசாரம் செய்யவிருக்கும் முதல் தேர்தல் இது என்கிறார் போஸ் வெங்கட். திமுகவில் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், வரப்போகும் தேர்தல், பிரசார திட்டம் போன்ற விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம். மெட்டி ஒலியில் போஸ் வெங்கட் ''அடிப்படையில திமுக குடும்பம் எங்களோடது. சொந்த ஊரான அறந்தாங்கியில அதிமுகவின் சீனியர் சு. திருநாவுகரசர் புகழின் உச்சத்தில் இருந்த காலத்திலேயே அவருக்கு எதிரா அரசியல் நடவடிக்கைகள்ல ஈடுபட்டிருக்கேன். பிறகு சீரியல், சினிமானு நடிகராகி கலைஞரின் 'கண்ணம்மா' படத்தில் நடிச்சப்ப கலைஞருக்கு மட்டுமல்ல, அப்ப இளைஞரணித் தலைவரா இருந்த இப்போதைய முதல்வரான தளபதிக்குமே நல்லா தெரிஞ்சவனாகிட்டேன். அதனால கட்சியில உறுப்பினர் கார்டு தரட்டும், பதவி தரட்டும்னெல்லாம் வெயிட் பண்ணலை. சீரியல் நடிகரா மக்கள் மத்தியில பிரபலமா ஆனதுமே பிரசாரத்துல இறங்கிட்டேன். முதல் பிரசார மேடை நல்லா ஞாபகமிருக்கு. காஞ்சிபுரம். 'நடிகர் போஸ் வெங்கட்'னு நோட்டிஸ்ல பேரு போட்டிருக்காங்க. நானும் சொன்ன நேரத்துக்கு முன்னடியே போயிட்டேன். அங்க போய் பார்த்தா கூட்டமே இல்லை. IPL: ``வண்டி ஓட்டுவதைக் குறைச்சிட்டு சினிமாவுக்கு வாங்க'' - டிடிஎஃப் வாசன் குறித்து போஸ் வெங்கட் எனக்கு முன்னாடி பேசிய ஒரு பேச்சாளர் தொண்டை கிழியக் கத்திட்டிருக்கார். எதிரே ஐம்பது பேர் கூட இல்லை. என்னடா இது, முதல் கூட்டமே இப்படி இருந்தா தலைவர், தளபதி காதுக்கு விஷயம் போனா என்னாகும்கிற பதட்டம் ஒருபக்கம். கூட்ட ஏற்பாட்டாளரைக் கூப்பிட்டு 'மெட்டி ஒலி' போஸ் வெங்கட் வந்திருக்கார்னு மைக்கில் சொல்லுங்கனு சொன்னேன். அது ஓரளவு ஒர்க் அவுட் ஆச்சு. கலைஞர் கருணாநிதி பெண்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா வரத் தொடங்குச்சு. ஆனா அந்தச் சந்தோஷம் கொஞ்ச நேரம்தான். அதுக்குள்ள அங்க ரெண்டு பேரு சண்டை போட்டு ஒருத்தர் கையை ஒருத்தர் வெட்டிட்டார். கூட்டத்துல ஒரே கூச்சல் கூப்பாடு. வந்திருந்த கொஞ்சம் பெண்களும் தெறிச்சு ஓடிட்டாங்க. 'என்னய்யா இது சோதனை'னு நினைச்சிட்டிருந்தப்பவே போலீஸ் வந்திடுச்சு. இதுக்கு மேலயும் பேசாம இருந்தா சரிப்பட்டு வராது, நிகழ்ச்சியை ரத்து செய்தாலும் செய்திடுவாங்கனு பேசிட்டிருந்தவரை இறக்கி விட்டுட்டு நான் மைக் முன்னாடி போயிட்டேன். நான் பேச ஆரம்பிச்சதுமே வந்திருந்த சில போலீஸ்காரங்களே பக்கத்துல வந்து, 'நீங்க தொடருங்க, எந்தப் பிரச்னையுமில்ல'னு சொல்லி எங்களுக்குப் பாதுகாப்புக்கு நிக்கிற மாதிரி நின்னுட்டாங்க. அதன் பிறகு ஓடின ஜனங்க கொஞ்சம் கொஞ்சமா திரும்ப, சுமூகமா கூட்டத்தை முடிச்சோம். Bose Venkat: ``நான் அப்போ ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்'' - தன் ஆசான் குறித்து மனம் திறந்த போஸ் வெங்கட் பிறகு ஏகப்பட்ட கூட்டங்கள். தமிழ்நாடு முழுக்க சுத்திட்டேன். இந்த முறையும் பிரசாரத்துக்குக் கிளம்ப இருக்கேன். தொகுதி, தேதி உள்ளிட்ட விபரங்களைக் கட்சி முறைப்படி அறிவிக்கும்'' என்றவரிடம், 'தேர்தலில் நிற்க முன்பே சீட்டு கேட்டீர்கள். இந்த முறை கேட்கவில்லையா' என்றோம். திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின் 'திமுகவுல தேர்தல் சீட் கேட்கறவங்கள்ல கொஞ்சம் பேர் அந்த வாய்ப்பு மூலமா தலைவர்கிட்ட பக்கத்துல உட்கார்ந்து நாலு வார்த்தை பேசிட மாட்டோமானுதான் விருப்ப மனுவே கொடுப்பாங்க. நானுமே ஒரு தடவை விருப்ப மனு கொடுத்து நேர்காணலுக்காக கலைஞர் முன்னாடி போய் உட்கார்ந்தேன். தளபதி அந்த அறையில கொஞ்சம் தள்ளி நின்னுட்டிருந்தார். என்னைப் பார்த்ததுமே கலைஞர், 'என்னய்யா ஷூட்டிங் இல்லையா'னுதான் கேட்டார். 'இல்லய்யா இருக்கு'ன்னு இழுத்தேன். 'அப்புறம் ஏன்?'ன்னார். எனக்குப் புரிஞ்சு போச்சு. அடுத்து சிரிச்சுகிட்டே, 'எவ்வளவு செலவழிப்ப'னு கேட்டார். அந்தக் கேள்விக்கும் நான் பதிலைக் கொஞ்சம் இழுக்க, தளபதியைப் பார்த்து, 'நீ பார்த்துக்கோ'ன்னு சொன்னார். அதுதான் அவர் எங்கிட்டயும் என் தொடர்பாகவும் பேசிய கடைசி வார்த்தை. அவர் என்ன நினைப்புல சொன்னாரோ, ஆனா இப்ப வரை தளபதி என்னைப் பார்த்துகிடுறார்னுதான் சொல்வேன்'' என நெகிழ்ச்சியுடன் முடித்தார் போஸ். ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங்கட்
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி வருகிறது. அது பற்றிப் பார்ப்போம்.. 70-வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில்...
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா ‘கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். இந்த ஜோடி பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடந்தது. இவர்கள் திருமணம் பிப்ரவரி 26-ந்தேதி உதய்பூரில் நடக்கிறது. திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில்...
விஜயை பார்த்த காவிரிக்கு பழைய நியாபகங்கள் வந்ததா? சாரதா சொன்ன வார்த்தை –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், குழந்தைக்கு தங்களுடைய காதல் கதையை சொல்லி தூங்க வைத்தார். மறுநாள் பள்ளிக்கு விஜய், தன் மகளை அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது காவிரியும் வந்தார். விஜய் பார்ப்பதற்குள் காவிரி உள்ளே சென்று விட்டார். பின் விஜய், உன்னுடைய கிளாஸ் டீச்சரை பிறகு சந்திக்கிறேன். பத்திரமாக போயிட்டு வா என்று விஜய் அனுப்பி வைத்தார். பின் பள்ளிக்கூடத்திற்கு வந்த அம்மு, காவிரிக்கு விஷ் செய்து இருவருமே கிளாஸ் ரூமிற்கு போனார்கள். […] The post விஜயை பார்த்த காவிரிக்கு பழைய நியாபகங்கள் வந்ததா? சாரதா சொன்ன வார்த்தை – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஹரிச்சந்திரா என்ற ஹாரி பாக்ஸர் என்பவர் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்திருந்தார். ரன்வீர் சிங்கின் மானேஜரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த...
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் ‘கைதி-2’ படமும் ‘டில்லி’ கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் பெயரில் ‘டில்லி’ என்ற தலைப்பில் டீஸர் ஒன்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இது இணையத்தில் விவாதமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், ‘கைதி’ படத்தில் கார்த்தியின் பெயர் டில்லி. ஆகையால் ‘கைதி 2’ படத்தின் பெயர் இதுவா, டீஸர் படமாக்கி இருக்கிறார்களா என விவாதங்கள் இணையத்தில் நடைபெற்று...
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகாவின் காதல் கிசுகிசுகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா அவர்கள் ஐந்து வருடத்திற்கும் மேலாக தன்னுடன் நடித்த நடிகர் விஜய் தேவர் கொண்டாவை தான் […] The post ‘The Wedding of VIROSH’ : திருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா, குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாததற்க்கு நடிகர் சங்கம் என்ன செய்யும்? நடிகர் விஷால் பளிச் பதில்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் ஜனவரி […] The post ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாததற்க்கு நடிகர் சங்கம் என்ன செய்யும்? நடிகர் விஷால் பளிச் பதில் appeared first on Tamil Behind Talkies .
'The Wedding of VIROSH' - டும் டும் டும் அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா!
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் பற்றி அவர்கள் ஓபனாக சொல்லவில்லை என்றாலும், அது ஊரறிந்த ரகசியம். கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவரின் நிச்சயதார்த்தமும் நடந்தது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி, இருவருக்கும் திருமணம் என்கிற செய்திகள் கசிந்தாலும், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர். விஜய் தேவரகொண்டா இன்ஸ்டா ஸ்டோரி பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்! இந்த நிலையில் தான், நேற்று இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்கள். அதில்... நாங்கள் எந்தப் பிளான் செய்வதற்கு முன்பும்... நாங்கள் எங்களுக்காக எதைத் தேர்ந்தெடுப்பதற்கும் முன்பும் நீங்கள் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள். அதீத அன்புடன், நீங்கள் எங்களுக்கு 'VIROSH' என்கிற பெயரைத் தந்தீர்கள்... எங்களை அப்படி அழைத்தீர்கள். அதனால், இன்று, நிறைந்த மனதுடன், உங்கள் முன்னிலையில் நாங்கள் இணைகிறோம். அதற்கு 'The Wedding of VIROSH' என்று பெயரிட விரும்புகிறோம். உங்களுடைய அதீத அன்பால் எங்களைப் பற்றியிருப்பதற்கு நன்றி. எப்போதுமே நீங்கள் எங்களில் பாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடக்க உள்ளதாம். அதன் பின், ரிசப்ஷன் வருகிற மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணாவில் நடைபெறுகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 'நோட் பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold

28 C