BB Tamil 9: எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல்
கடந்த அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாக தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று (ஜன.18) நடைபெற்றது. இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் என மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். BB Tamil 9 பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்திருந்தனர். எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கம்ருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு மூலம் வெளியேறினர். தவிர பணப்பெட்டி டாஸ்க்கில் கானா வினோத் பணத்தை எடுத்து சென்றார். கடைசியாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா கணேஷ் ஆகிய 4 பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருந்தார்கள். இந்நிலையில் இன்று வெளியான 'பிக்பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் அரோரா நான்காவது இடத்தையும் விக்ரம் மூன்றாம் இடத்தையும், சபரி இரண்டாம் இடத்தையும் பிடிக்க திவ்யா கணேஷ் முதல் இடத்தைப் பிடித்து டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றிருக்கிறார். பட்டத்தை வென்ற திவ்யா கணேஷ் மேடையில் பேசுகையில், என்னுடைய முதல் டிராபி இது. நிறைய சேனல்ஸ்-ல வேலை பாத்திருக்கிறேன். எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன், எல்லாத்துலையும் நாமினி ஆவேன். ஆனா விருது கிடைக்காது. BB Tamil 9 இந்த பிக் பாஸ் ஷோகுள்ள வரும்போது என் பேமிலியும், ப்ரெண்ட்ஸூம் போக வேணாம்'னு தான் சொன்னாங்க. ஆனா எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. நான் டிராபியை எதிர்ப்பார்த்து வரல. மக்கள் எனக்கு அன்பு கொடுத்தாங்க. இந்த வீட்டில நான் நானா இருந்ததுக்கு கிடைச்ச டிராபி தான் இது. ரொம்ப சந்தோஷமா இருக்கு எமோஷனலாகப் பேசினார்.
BB Tamil 9: எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல்
கடந்த அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாக தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று (ஜன.18) நடைபெற்றது. இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் என மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். BB Tamil 9 பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்திருந்தனர். எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கம்ருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு மூலம் வெளியேறினர். தவிர பணப்பெட்டி டாஸ்க்கில் கானா வினோத் பணத்தை எடுத்து சென்றார். கடைசியாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா கணேஷ் ஆகிய 4 பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருந்தார்கள். இந்நிலையில் இன்று வெளியான 'பிக்பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் அரோரா நான்காவது இடத்தையும் விக்ரம் மூன்றாம் இடத்தையும், சபரி இரண்டாம் இடத்தையும் பிடிக்க திவ்யா கணேஷ் முதல் இடத்தைப் பிடித்து டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றிருக்கிறார். பட்டத்தை வென்ற திவ்யா கணேஷ் மேடையில் பேசுகையில், என்னுடைய முதல் டிராபி இது. நிறைய சேனல்ஸ்-ல வேலை பாத்திருக்கிறேன். எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன், எல்லாத்துலையும் நாமினி ஆவேன். ஆனா விருது கிடைக்காது. BB Tamil 9 இந்த பிக் பாஸ் ஷோகுள்ள வரும்போது என் பேமிலியும், ப்ரெண்ட்ஸூம் போக வேணாம்'னு தான் சொன்னாங்க. ஆனா எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. நான் டிராபியை எதிர்ப்பார்த்து வரல. மக்கள் எனக்கு அன்பு கொடுத்தாங்க. இந்த வீட்டில நான் நானா இருந்ததுக்கு கிடைச்ச டிராபி தான் இது. ரொம்ப சந்தோஷமா இருக்கு எமோஷனலாகப் பேசினார்.
ஸ்பான்சர்களை தேடுவதற்கான காரணம் இது தான்.. அஜித் குமார் ஓபன் டாக்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் ஸ்பான்சர்களை தேடுவதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது நான் தனிப்பட்ட வகையில்...
கோர்ட்டில் சோழன் சொன்ன வார்த்தை, நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், சேரன்-பாண்டியன் காதலைப் பற்றி ரொம்ப புலம்பி கொண்டிருந்தார். நிலா, நீங்களும் காதலிக்க வேண்டியது தானே என்றார். இதைக்கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் சோழன், உங்கள் காதலைப் பற்றி சொல்லுங்கள் என்றார். அதற்கு நிலா, நான் இன்னும் யாரும் காதலிக்கவில்லை. ஆனால், சீக்கிரமாகவே காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றார். இதைக் கேட்டு சோழனுக்கு ஷாக் ஆனது. அதற்கு பின் வீட்டில் நடேசன் பனியில் […] The post கோர்ட்டில் சோழன் சொன்ன வார்த்தை, நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
துபாய் ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா
துபாய் ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா மே 1-ந்தேதி அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் ரிலீஸாக உள்ளது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. துபாய் 24H series கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார் அஜித். அவரின் கார் பந்தய பயணம் குறித்த ஆவணப்படத்திற்காக கவர் செய்து வருகிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த ஆவணப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில், அஜித்...
ஏ.ஆர்.ரகுமான் பேச்சால் வெடித்த சர்ச்சை!
ஏ.ஆர்.ரகுமான் பேச்சால் வெடித்த சர்ச்சை! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறும்போது, ‘கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம்....
கையும் களவுமாக விஜய்யிடம் சிக்கி கொண்ட முத்துமலர் குடும்பம், வெளிவருமா உண்மை? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கிருஷ்ணா செய்த வேலை எல்லாம் காவிரிக்கு தெரிய வந்தது. பின் இதைப் பற்றி கிருஷ்ணாவிடம் காவிரி கேட்கின்றார். ஆனால், அவர் சரியாக பதில் சொல்லாமல் சென்று விட்டார். இன்னொரு பக்கம் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை எல்லாம் சாரதா குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் விஜய்- காவிரி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது காவேரி, வேலை செய்யும் இடத்தில் கிருஷ்ணா செய்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் விஜய்க்கு பயங்கர கோபம் வந்தது. பின் […] The post கையும் களவுமாக விஜய்யிடம் சிக்கி கொண்ட முத்துமலர் குடும்பம், வெளிவருமா உண்மை? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன்; ஒரு நாள் பெருமைபடுத்துவோம் - அஜித் குமார்
24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது. ஆனால், அவரது 'அஜித் குமார் அணி'யின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது. அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ரெடான்ட் பத்திரமாக வெளியேறினார். அஜித் குமார் 'சில நேரங்களில் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும்' Chhaava சர்ச்சைக்கு ARR முற்றுப்புள்ளி|Video அஜித் குமார் பேச்சு இது குறித்து அஜித் குமார் பேசியுள்ளதாவது, எனக்கு ஆதரவு கொடுக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி போடியமில் பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்தும்” என்று கூறியுள்ளார். அஜித் குமார் ரேஸிங் அணியின் கார்கள் இதற்கு முன்பும் சிறு சிறு விபத்துகளில் சிக்கின குறிப்பிடத்தக்கது. அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம் - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் சின்மயி
என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன்; ஒரு நாள் பெருமைபடுத்துவோம் - அஜித் குமார்
24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து கொண்டது. ஆனால், அவரது 'அஜித் குமார் அணி'யின் கார் ஒன்று இன்ஜின் கோளாறு காரணமாக, ஓடுதளத்திலேயே தீப்பிடித்தது. அந்த காரை ஓட்டிச் சென்ற அயர்டன் ரெடான்ட் பத்திரமாக வெளியேறினார். அஜித் குமார் 'சில நேரங்களில் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும்' Chhaava சர்ச்சைக்கு ARR முற்றுப்புள்ளி|Video அஜித் குமார் பேச்சு இது குறித்து அஜித் குமார் பேசியுள்ளதாவது, எனக்கு ஆதரவு கொடுக்கத் திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி போடியமில் பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்தும்” என்று கூறியுள்ளார். அஜித் குமார் ரேஸிங் அணியின் கார்கள் இதற்கு முன்பும் சிறு சிறு விபத்துகளில் சிக்கின குறிப்பிடத்தக்கது. அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம் - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் சின்மயி
விவகாரத்தை வாபஸ் வாங்கிய சேது, தமிழ்செல்வி என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கருப்பன், போட்டியில் தோற்றுவிட்டதாக சொல்லி தமிழ், காவியா, தனத்திடம் பணம் வாங்கினார். இதை கவனித்த தாமரை, என்ன பந்தயம் என்று கேட்டார். கருப்பன், நாங்கள் கொடுக்கும் கரும்பை தின்றுவிட்டு தண்ணீர் குடிக்கணும் என்றார். உடனே அந்த பந்தயத்திற்கு தாமரை, சித்ரா இருவரும் ஒத்து கொண்டு எல்லா கரும்பையும் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தார்கள். பின் எரிச்சல் தாங்க முடியாமல் இருவரும் கத்தினார்கள். அங்கிருந்து கருப்பன் எஸ்கேப் ஆகி விட்டார். […] The post விவகாரத்தை வாபஸ் வாங்கிய சேது, தமிழ்செல்வி என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்மதிப்பாரா?
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் ஹிட்டானது. டான் 2 படமும் வெளிவந்துவிட்டது. இப்போது டான் 3 படத்தை இயக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் மீண்டும் நடிக்க ஷாருக் கான் மறுத்துவிட்டார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது டான் 3 படத்தில் இருந்து ரன்வீர் சிங்கும் விலகிக்கொண்டார். நடிகர் ரன்வீர் சிங் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ போன்ற திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார். அவர் தொடர்ச்சியாக கேங்ஸ்டர் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். குறிப்பாக துரந்தர் படம் கேங்க்ஸ்டர் படமாக அமைந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அது போன்ற ஒரு படத்தில் மீண்டும் நடிப்பதில்லை என்று ரன்வீர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் இயக்குநர் பர்ஹான் அக்தர் மீண்டும் ஷாருக் கானிடம் சென்று டான் 3 படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். கதையை கேட்ட ஷாருக் கான் அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஷாருக் கானுடன் அட்லீ ஆனால் அப்படத்தில் நடிக்க ஷாருக் கான் புதிய நிபந்தனை ஒன்றை விதித்து இருக்கிறார். இயக்குநர் குழுவில் இயக்குநர் அட்லீயை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு பர்ஹான் அக்தர் அதிர்ச்சியடைந்துள்ளார். தனது சொந்த இயக்கம் மற்றும் தயாரிப்பில் டான் 3 படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஷாருக் கான் விதித்துள்ள நிபந்தனையால் தனது அங்கீகாரம் குறையும் என்று பர்ஹான் அக்தர் நினைக்கிறார். அதேசமயம் அட்லீயை இதில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே தன்னால் இப்படத்தில் நடிக்க முடியும் என்று ஷாருக் கான் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். ஜவான் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. டான் 3 படத்தில் இயக்குநர் அட்லீயை சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பர்ஹான் அக்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அணுகினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அவரும் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.
டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்மதிப்பாரா?
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் ஹிட்டானது. டான் 2 படமும் வெளிவந்துவிட்டது. இப்போது டான் 3 படத்தை இயக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் மீண்டும் நடிக்க ஷாருக் கான் மறுத்துவிட்டார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது டான் 3 படத்தில் இருந்து ரன்வீர் சிங்கும் விலகிக்கொண்டார். நடிகர் ரன்வீர் சிங் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ போன்ற திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார். அவர் தொடர்ச்சியாக கேங்ஸ்டர் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். குறிப்பாக துரந்தர் படம் கேங்க்ஸ்டர் படமாக அமைந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அது போன்ற ஒரு படத்தில் மீண்டும் நடிப்பதில்லை என்று ரன்வீர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் இயக்குநர் பர்ஹான் அக்தர் மீண்டும் ஷாருக் கானிடம் சென்று டான் 3 படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். கதையை கேட்ட ஷாருக் கான் அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஷாருக் கானுடன் அட்லீ ஆனால் அப்படத்தில் நடிக்க ஷாருக் கான் புதிய நிபந்தனை ஒன்றை விதித்து இருக்கிறார். இயக்குநர் குழுவில் இயக்குநர் அட்லீயை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு பர்ஹான் அக்தர் அதிர்ச்சியடைந்துள்ளார். தனது சொந்த இயக்கம் மற்றும் தயாரிப்பில் டான் 3 படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஷாருக் கான் விதித்துள்ள நிபந்தனையால் தனது அங்கீகாரம் குறையும் என்று பர்ஹான் அக்தர் நினைக்கிறார். அதேசமயம் அட்லீயை இதில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே தன்னால் இப்படத்தில் நடிக்க முடியும் என்று ஷாருக் கான் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். ஜவான் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. டான் 3 படத்தில் இயக்குநர் அட்லீயை சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பர்ஹான் அக்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அணுகினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அவரும் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.
நான் சொன்ன வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது –சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார். இவர் 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். மேலும், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான், பாலிவுட்டில் மதரீதியான பாகுபாடுகள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது.கங்கனா நடித்த எமர்ஜென்சி படத்தில் chhavaa பிரிவினை ஏற்படுத்தும் படம் என்றும் கூடியிருந்தார். பின் […] The post நான் சொன்ன வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது – சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான் appeared first on Tamil Behind Talkies .
Rajini-173 திரைப்படம், பரபரப்பு Update கொடுத்த ரஜினி
Rajini-173 திரைப்படம், பரபரப்பு Update கொடுத்த ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 என தொடர்ந்து ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஃபீல் குட் மூவி செய்ய விரும்பி, கதை தேடும் படலத்தில் இறங்கினார். அவ்வகையில், இளம் இயக்குநர்கள் நித்திலன், ராம்குமார் பாலகிருஷ்ணன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் கதை கேட்டார். இதில், யாரும் எதிர்பாராத விதமாக சிபி சொன்ன கதையை ரஜினி தேர்வு செய்துள்ளார்....
'சில நேரங்களில் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படும்' Chhaava சர்ச்சைக்கு ARR முற்றுப்புள்ளி|Video
Chhaava திரைப்படம் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் திரைப்படம் என்று சமீபத்திய பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருந்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன. சிலர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். Chhaava Poster அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம் - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் சின்மயி வீடியோ அதில், அன்பு நண்பர்களே... இசை எனக்கு எப்போதுமே கலாச்சாரத்தை இணைக்கும், கொண்டாடும், மரியாதை செய்யும் பாதையாக இருந்துள்ளது. இந்தியா என்னுடைய இன்ஸ்பிரேஷன். அது என்னுடைய ஆசிரியர், வீடு. சில நேரங்களில் நாம் சொல்வது தவறாக புரிந்து கொள்ளப்படும் என்பது எனக்கு புரிகிறது. ஆனால், நான் எப்போதுமே இசை மூலம் மரியாதை செய்யவும், முன்னேற்றவும், சேவை செய்யவும் தான் நினைக்கிறேன். கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் தரும் மற்றும் பல மத கலாசாரங்களைக் கொண்டாடும் இந்தியனாக இருப்பதில் நான் என்றுமே பெருமை கொள்கிறேன். Jhaala, பிரதமர் மோடி உடன் கலந்துகொண்ட WAVES மாநாடு, ரோஹினூர், நாகா இசை கலைஞர்களுடன் பணிபுரிந்தது... ஹன்ஸ் ஸிம்மருடன் ராமாயண திரைப்படத்தில் பணியாற்றியது என என்னுடைய ஒவ்வொரு படைப்புகளும் என்னுடைய கொள்கைகளைக் கூறும். நான் இந்தத் தேசத்திற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று பேசியுள்ளார். உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained View this post on Instagram A post shared by AR Rahman: Official Updates (@arrofficialupdates)
``உங்களை விட அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை - ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த கங்கனா!
சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன. ஏ.ஆர். ரஹ்மான் இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியிருந்தேன். விமர்சனங்கள் எப்போதும் வரும். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும். 'சாவா' பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தைக் காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன். திரைப்படங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? மக்களுக்கு உள்மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எது உண்மை, எது சூழ்ச்சி என்பதை அறியும். கங்கனா ரனாவத் கடந்த எட்டு ஆண்டுகளில், அதிகார மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் இருக்கலாம். இது ஒரு மத ரீதியான விஷயமாகவும் இருக்கலாம்... ஆனால் அது எதுவும் எனக்கோ, அல்லது என் கண் முன்னேயோ நடப்பதில்லை. பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், நடிகையும், எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தன் சமூகவலைதளப் பக்கத்தில், ``அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் கடுமையான பாரபட்சத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறேன். ஆனாலும் உங்களை விட அதிக பாகுபாடு மற்றும் வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை என்று சொல்ல வேண்டும். எனது இயக்கத்தில் உருவான 'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நான் விரும்பினேன். கதை சொல்வதை விடுங்கள், நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். பிரசாரப் படத்தில் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. கங்கனா ரனாவத் முரண்பாடாக, 'எமர்ஜென்சி' அனைத்து விமர்சகர்களாலும் ஒரு தலைசிறந்த படைப்பு என்றே கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட, படத்தின் சமநிலையான அணுகுமுறையைப் பாராட்டி கடிதங்களை அனுப்பினர். ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர்கள். உங்களுக்காக நான் வருந்துகிறேன். இடதுசாரிகள் தங்கள் வெறுப்பு மற்றும் பாரபட்சத்தால் குருடாகிவிட்டனர், இளைய தலைமுறை அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Standup Comedian - A.R Rahman, Prabhudeva காம்பினேஷன்ல ஒரு படம் பண்ணியிருக்கேன்
``உங்களை விட அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை - ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்த கங்கனா!
சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன. ஏ.ஆர். ரஹ்மான் இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியிருந்தேன். விமர்சனங்கள் எப்போதும் வரும். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும். 'சாவா' பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தைக் காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன். திரைப்படங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? மக்களுக்கு உள்மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எது உண்மை, எது சூழ்ச்சி என்பதை அறியும். கங்கனா ரனாவத் கடந்த எட்டு ஆண்டுகளில், அதிகார மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரம் இருக்கலாம். இது ஒரு மத ரீதியான விஷயமாகவும் இருக்கலாம்... ஆனால் அது எதுவும் எனக்கோ, அல்லது என் கண் முன்னேயோ நடப்பதில்லை. பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், நடிகையும், எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தன் சமூகவலைதளப் பக்கத்தில், ``அன்புள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் கடுமையான பாரபட்சத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறேன். ஆனாலும் உங்களை விட அதிக பாகுபாடு மற்றும் வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை என்று சொல்ல வேண்டும். எனது இயக்கத்தில் உருவான 'எமர்ஜென்சி' படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நான் விரும்பினேன். கதை சொல்வதை விடுங்கள், நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். பிரசாரப் படத்தில் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. கங்கனா ரனாவத் முரண்பாடாக, 'எமர்ஜென்சி' அனைத்து விமர்சகர்களாலும் ஒரு தலைசிறந்த படைப்பு என்றே கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட, படத்தின் சமநிலையான அணுகுமுறையைப் பாராட்டி கடிதங்களை அனுப்பினர். ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர்கள். உங்களுக்காக நான் வருந்துகிறேன். இடதுசாரிகள் தங்கள் வெறுப்பு மற்றும் பாரபட்சத்தால் குருடாகிவிட்டனர், இளைய தலைமுறை அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Standup Comedian - A.R Rahman, Prabhudeva காம்பினேஷன்ல ஒரு படம் பண்ணியிருக்கேன்
BB Tamil 9 Day 104: ``பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்
இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை. வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ். போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும். BB Tamil 9 Day 104 தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம். பிக் பாஸின் குரலுக்கும் சொற்களுக்கும் நெகிழ்ந்த போட்டியாளர்கள் நாள் 104. மக்களைக் கூட்டி அமர்த்திய பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் கடைசித் தருணம் என்பதை தனது பிரத்யேக சொற்களால் உணர்த்தினார். ‘உளுந்து வெதைக்கலையிலே’ பாடலின் மெட்டில் தனது வார்த்தைகளைப் போட்டு பிக் பாஸை பாராட்டி மகிழ்ந்தார் வினோத். ‘உணர்வுகளின் பரிமாணங்கள்’ என்கிற தலைப்பில் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் தருணங்கள் கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. பிரவீன்ராஜ், கனி உள்ளிட்டவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்கள். அனைவருக்கும் சுண்டல் போல டிஷ்யூ பேப்பரை விநியோகித்தார் அமித். BB Tamil 9 Day 104 ‘பாரு, கம்ருதீன், நந்தினி’ ஆகிய மூவரையும் குறிப்பிட்டு ‘மிஸ் யூ’ என்று போட்டியாளர்கள் சொன்னது சிறப்பு. ‘உங்களின் நேரம் முடிவடைகிறது’ என்று ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சொன்ன பிக் பாஸ், பாரு மற்றும் கம்ருதீன் பெயரையும் சேர்த்து சொன்னது நன்று. (நந்தினியை விட்டு விட்டது ஏன்?!) “எந்த சீசன்லயும் நான் அதிகமா சென்டியாக மாட்டேன். ஆனா இந்த சீசன்ல உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்” என்று பிக் பாஸ் சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். (அப்படியா சொல்றீங்க?!) தகுதியானவருக்கு வெற்றிக் கோப்பை கிடைத்ததா? அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். ‘பேட்ட’ படத்திலிருந்து ‘உல்லாலா’ என்கிற ரகளையான பாடலை முழுதாக ஒலிக்க விட்டார். அனிருத் இசையமைக்கும் பாடல்களில் ஒரே மாதிரியான மிக்சி சத்தம் வருவதாக புகார் சொல்லப்பட்டாலும், இந்தப் பாடல் சிறப்பானது. ‘சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு’ என்று கவலையை உதறித் தள்ளும் பாடல் வரிகளை எழுதியிருப்பார் விவேகா. பாடலுக்கு நடனமாடி முடிந்ததும், இந்த சீசனின் சிக்னேச்சர் டியூனின் படி தங்களின் கைத்தட்டல்களை அனைவரும் வழங்கினார்கள். ஃபைனலிஸ்ட்டுகள் தவிர மற்ற அனைவரும் வெளியேறியதால் வீடு வெறிச்சென்றாகியது. ஆட்கள் நிறைய இருக்கும் போது ஏற்படும் சண்டைகள் இனி நிகழாது. திவ்யாவும் அரோவும் சமைப்பதில் பிஸியாக இருக்க, கார்டன் ஏரியாவில் படுத்திருந்த விக்ரமும் சபரியும் ‘பயமாயிருக்கு.. யாராவது இருக்கீங்களா?’ என்று புதுப்பேட்டை தனுஷ் மோடில் பேசிக் கொண்டிருந்தார்கள். BB Tamil 9 Day 104 இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வெளியாகி விட்டது. என்றாலும் நிகழ்ச்சியின் வழியாகவே தெரிந்து கொள்வோம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற சொல்லாடலை பிக் பாஸ் உண்மையாக்கி விட்டது போல. அதைப் பற்றி நாளைய (இறுதி) கட்டுரையில் பார்க்கலாம். மற்றபடி சில பொதுவான விஷயங்கள். பிக் பாஸ் ஷோவில் இருந்து நாம் கற்க வேண்டியதும் பெற வேண்டியதும் பிக் பாஸ் வெற்றியாளருக்கு அடிப்படை தகுதி என்ன? கவனக்கலைப்புகள் மிகுதியாக இல்லாத சூழலில் அந்நிய மனிதர்களுடன் அடைக்கப்பட்ட போட்டியாளர், சக மனிதர்களோடு இணக்கமோடும் சகிப்புத்தன்மையோடும் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். ஒரு மனிதரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி. BB Tamil 9 Day 104 ரயில் அல்லது பேருந்தில் நிகழும் ஒரு சிறிய பிரயாணத்திலேயே பாருங்கள். நம்மால் சக மனிதர்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எரிச்சல் கொள்கிறோம். பரம்பரை விரோதிகள் போல வெறுக்கிறோம். அவ்வளவு ஏன், நம் உயிருக்கு உயிராக நினைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அனுதினமும் சண்டைகள் நிகழ்கின்றன. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் தம்பதிகளுக்குள் சண்டை. குழந்தைகளுக்குள் சண்டை. உறவினர்களுக்குள் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை. மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செயல்படுத்தி விடாமல், எதிர் தரப்பின் பக்கம் நின்று சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே தீர்ந்து விடும். ஆனால் அவ்வாறான நிதானமும் பொறுமையும் பொதுநலமும் நம்மிடம் இல்லை. சுயநலம்தான் ஆட்டிப் படைக்கிறது. பிக் பாஸ் போட்டியாளர்களும் நாமும் வேறு வேறு நபர்கள் அல்ல. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம். எனவே அவர்களை அயல் கிரக மனிதர்களாக கருதிக் கொண்டு ‘எத்தனை மோசமா நடக்கறான் பாரேன்’ என்று திட்டித் தீர்ப்பதில் பலனில்லை. அப்படி பேசும் நாமே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அதை விடவும் மோசமாக எதிர்வினையாற்றி அம்பலமாகக்கூடும். BB Tamil 9 Day 104 வாசிப்பவருக்கு சலித்தாலும் இதையே நான் தொடர்ந்து செல்வேன். பிக் பாஸ் என்பதை சண்டைகளை வேடிக்கை பார்த்து வம்பு பேசி மகிழும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியொரு நிலையில் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம், அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் கீழ்மைகளை இதுவரை செய்தோம் என்று சுயபரிசீலனையுடன் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பதே. நடந்தவற்றை மாற்ற முடியாது. இனியாவது அந்தக் கீழ்மைகளின் சாயல் நமக்குள் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் ஒரே நேர்மறை பலன். அது நிகழ்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பிக் பாஸ் கோப்பையை ஏந்தி நிற்கும் வெற்றியாளர்தான். BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!
BB Tamil 9 Day 104: ``பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்
இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை. வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ். போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும். BB Tamil 9 Day 104 தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம். பிக் பாஸின் குரலுக்கும் சொற்களுக்கும் நெகிழ்ந்த போட்டியாளர்கள் நாள் 104. மக்களைக் கூட்டி அமர்த்திய பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் கடைசித் தருணம் என்பதை தனது பிரத்யேக சொற்களால் உணர்த்தினார். ‘உளுந்து வெதைக்கலையிலே’ பாடலின் மெட்டில் தனது வார்த்தைகளைப் போட்டு பிக் பாஸை பாராட்டி மகிழ்ந்தார் வினோத். ‘உணர்வுகளின் பரிமாணங்கள்’ என்கிற தலைப்பில் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் தருணங்கள் கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. பிரவீன்ராஜ், கனி உள்ளிட்டவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்கள். அனைவருக்கும் சுண்டல் போல டிஷ்யூ பேப்பரை விநியோகித்தார் அமித். BB Tamil 9 Day 104 ‘பாரு, கம்ருதீன், நந்தினி’ ஆகிய மூவரையும் குறிப்பிட்டு ‘மிஸ் யூ’ என்று போட்டியாளர்கள் சொன்னது சிறப்பு. ‘உங்களின் நேரம் முடிவடைகிறது’ என்று ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சொன்ன பிக் பாஸ், பாரு மற்றும் கம்ருதீன் பெயரையும் சேர்த்து சொன்னது நன்று. (நந்தினியை விட்டு விட்டது ஏன்?!) “எந்த சீசன்லயும் நான் அதிகமா சென்டியாக மாட்டேன். ஆனா இந்த சீசன்ல உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்” என்று பிக் பாஸ் சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். (அப்படியா சொல்றீங்க?!) தகுதியானவருக்கு வெற்றிக் கோப்பை கிடைத்ததா? அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். ‘பேட்ட’ படத்திலிருந்து ‘உல்லாலா’ என்கிற ரகளையான பாடலை முழுதாக ஒலிக்க விட்டார். அனிருத் இசையமைக்கும் பாடல்களில் ஒரே மாதிரியான மிக்சி சத்தம் வருவதாக புகார் சொல்லப்பட்டாலும், இந்தப் பாடல் சிறப்பானது. ‘சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு’ என்று கவலையை உதறித் தள்ளும் பாடல் வரிகளை எழுதியிருப்பார் விவேகா. பாடலுக்கு நடனமாடி முடிந்ததும், இந்த சீசனின் சிக்னேச்சர் டியூனின் படி தங்களின் கைத்தட்டல்களை அனைவரும் வழங்கினார்கள். ஃபைனலிஸ்ட்டுகள் தவிர மற்ற அனைவரும் வெளியேறியதால் வீடு வெறிச்சென்றாகியது. ஆட்கள் நிறைய இருக்கும் போது ஏற்படும் சண்டைகள் இனி நிகழாது. திவ்யாவும் அரோவும் சமைப்பதில் பிஸியாக இருக்க, கார்டன் ஏரியாவில் படுத்திருந்த விக்ரமும் சபரியும் ‘பயமாயிருக்கு.. யாராவது இருக்கீங்களா?’ என்று புதுப்பேட்டை தனுஷ் மோடில் பேசிக் கொண்டிருந்தார்கள். BB Tamil 9 Day 104 இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வெளியாகி விட்டது. என்றாலும் நிகழ்ச்சியின் வழியாகவே தெரிந்து கொள்வோம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற சொல்லாடலை பிக் பாஸ் உண்மையாக்கி விட்டது போல. அதைப் பற்றி நாளைய (இறுதி) கட்டுரையில் பார்க்கலாம். மற்றபடி சில பொதுவான விஷயங்கள். பிக் பாஸ் ஷோவில் இருந்து நாம் கற்க வேண்டியதும் பெற வேண்டியதும் பிக் பாஸ் வெற்றியாளருக்கு அடிப்படை தகுதி என்ன? கவனக்கலைப்புகள் மிகுதியாக இல்லாத சூழலில் அந்நிய மனிதர்களுடன் அடைக்கப்பட்ட போட்டியாளர், சக மனிதர்களோடு இணக்கமோடும் சகிப்புத்தன்மையோடும் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். ஒரு மனிதரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி. BB Tamil 9 Day 104 ரயில் அல்லது பேருந்தில் நிகழும் ஒரு சிறிய பிரயாணத்திலேயே பாருங்கள். நம்மால் சக மனிதர்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எரிச்சல் கொள்கிறோம். பரம்பரை விரோதிகள் போல வெறுக்கிறோம். அவ்வளவு ஏன், நம் உயிருக்கு உயிராக நினைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அனுதினமும் சண்டைகள் நிகழ்கின்றன. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் தம்பதிகளுக்குள் சண்டை. குழந்தைகளுக்குள் சண்டை. உறவினர்களுக்குள் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை. மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செயல்படுத்தி விடாமல், எதிர் தரப்பின் பக்கம் நின்று சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே தீர்ந்து விடும். ஆனால் அவ்வாறான நிதானமும் பொறுமையும் பொதுநலமும் நம்மிடம் இல்லை. சுயநலம்தான் ஆட்டிப் படைக்கிறது. பிக் பாஸ் போட்டியாளர்களும் நாமும் வேறு வேறு நபர்கள் அல்ல. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம். எனவே அவர்களை அயல் கிரக மனிதர்களாக கருதிக் கொண்டு ‘எத்தனை மோசமா நடக்கறான் பாரேன்’ என்று திட்டித் தீர்ப்பதில் பலனில்லை. அப்படி பேசும் நாமே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அதை விடவும் மோசமாக எதிர்வினையாற்றி அம்பலமாகக்கூடும். BB Tamil 9 Day 104 வாசிப்பவருக்கு சலித்தாலும் இதையே நான் தொடர்ந்து செல்வேன். பிக் பாஸ் என்பதை சண்டைகளை வேடிக்கை பார்த்து வம்பு பேசி மகிழும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியொரு நிலையில் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம், அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் கீழ்மைகளை இதுவரை செய்தோம் என்று சுயபரிசீலனையுடன் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பதே. நடந்தவற்றை மாற்ற முடியாது. இனியாவது அந்தக் கீழ்மைகளின் சாயல் நமக்குள் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் ஒரே நேர்மறை பலன். அது நிகழ்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பிக் பாஸ் கோப்பையை ஏந்தி நிற்கும் வெற்றியாளர்தான். BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!
BB Tamil 9 Day 104: ``பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்
இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை. வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ். போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும். BB Tamil 9 Day 104 தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம். பிக் பாஸின் குரலுக்கும் சொற்களுக்கும் நெகிழ்ந்த போட்டியாளர்கள் நாள் 104. மக்களைக் கூட்டி அமர்த்திய பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் கடைசித் தருணம் என்பதை தனது பிரத்யேக சொற்களால் உணர்த்தினார். ‘உளுந்து வெதைக்கலையிலே’ பாடலின் மெட்டில் தனது வார்த்தைகளைப் போட்டு பிக் பாஸை பாராட்டி மகிழ்ந்தார் வினோத். ‘உணர்வுகளின் பரிமாணங்கள்’ என்கிற தலைப்பில் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் தருணங்கள் கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. பிரவீன்ராஜ், கனி உள்ளிட்டவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்கள். அனைவருக்கும் சுண்டல் போல டிஷ்யூ பேப்பரை விநியோகித்தார் அமித். BB Tamil 9 Day 104 ‘பாரு, கம்ருதீன், நந்தினி’ ஆகிய மூவரையும் குறிப்பிட்டு ‘மிஸ் யூ’ என்று போட்டியாளர்கள் சொன்னது சிறப்பு. ‘உங்களின் நேரம் முடிவடைகிறது’ என்று ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சொன்ன பிக் பாஸ், பாரு மற்றும் கம்ருதீன் பெயரையும் சேர்த்து சொன்னது நன்று. (நந்தினியை விட்டு விட்டது ஏன்?!) “எந்த சீசன்லயும் நான் அதிகமா சென்டியாக மாட்டேன். ஆனா இந்த சீசன்ல உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்” என்று பிக் பாஸ் சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். (அப்படியா சொல்றீங்க?!) தகுதியானவருக்கு வெற்றிக் கோப்பை கிடைத்ததா? அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். ‘பேட்ட’ படத்திலிருந்து ‘உல்லாலா’ என்கிற ரகளையான பாடலை முழுதாக ஒலிக்க விட்டார். அனிருத் இசையமைக்கும் பாடல்களில் ஒரே மாதிரியான மிக்சி சத்தம் வருவதாக புகார் சொல்லப்பட்டாலும், இந்தப் பாடல் சிறப்பானது. ‘சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு’ என்று கவலையை உதறித் தள்ளும் பாடல் வரிகளை எழுதியிருப்பார் விவேகா. பாடலுக்கு நடனமாடி முடிந்ததும், இந்த சீசனின் சிக்னேச்சர் டியூனின் படி தங்களின் கைத்தட்டல்களை அனைவரும் வழங்கினார்கள். ஃபைனலிஸ்ட்டுகள் தவிர மற்ற அனைவரும் வெளியேறியதால் வீடு வெறிச்சென்றாகியது. ஆட்கள் நிறைய இருக்கும் போது ஏற்படும் சண்டைகள் இனி நிகழாது. திவ்யாவும் அரோவும் சமைப்பதில் பிஸியாக இருக்க, கார்டன் ஏரியாவில் படுத்திருந்த விக்ரமும் சபரியும் ‘பயமாயிருக்கு.. யாராவது இருக்கீங்களா?’ என்று புதுப்பேட்டை தனுஷ் மோடில் பேசிக் கொண்டிருந்தார்கள். BB Tamil 9 Day 104 இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வெளியாகி விட்டது. என்றாலும் நிகழ்ச்சியின் வழியாகவே தெரிந்து கொள்வோம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற சொல்லாடலை பிக் பாஸ் உண்மையாக்கி விட்டது போல. அதைப் பற்றி நாளைய (இறுதி) கட்டுரையில் பார்க்கலாம். மற்றபடி சில பொதுவான விஷயங்கள். பிக் பாஸ் ஷோவில் இருந்து நாம் கற்க வேண்டியதும் பெற வேண்டியதும் பிக் பாஸ் வெற்றியாளருக்கு அடிப்படை தகுதி என்ன? கவனக்கலைப்புகள் மிகுதியாக இல்லாத சூழலில் அந்நிய மனிதர்களுடன் அடைக்கப்பட்ட போட்டியாளர், சக மனிதர்களோடு இணக்கமோடும் சகிப்புத்தன்மையோடும் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். ஒரு மனிதரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி. BB Tamil 9 Day 104 ரயில் அல்லது பேருந்தில் நிகழும் ஒரு சிறிய பிரயாணத்திலேயே பாருங்கள். நம்மால் சக மனிதர்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எரிச்சல் கொள்கிறோம். பரம்பரை விரோதிகள் போல வெறுக்கிறோம். அவ்வளவு ஏன், நம் உயிருக்கு உயிராக நினைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அனுதினமும் சண்டைகள் நிகழ்கின்றன. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் தம்பதிகளுக்குள் சண்டை. குழந்தைகளுக்குள் சண்டை. உறவினர்களுக்குள் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை. மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செயல்படுத்தி விடாமல், எதிர் தரப்பின் பக்கம் நின்று சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே தீர்ந்து விடும். ஆனால் அவ்வாறான நிதானமும் பொறுமையும் பொதுநலமும் நம்மிடம் இல்லை. சுயநலம்தான் ஆட்டிப் படைக்கிறது. பிக் பாஸ் போட்டியாளர்களும் நாமும் வேறு வேறு நபர்கள் அல்ல. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம். எனவே அவர்களை அயல் கிரக மனிதர்களாக கருதிக் கொண்டு ‘எத்தனை மோசமா நடக்கறான் பாரேன்’ என்று திட்டித் தீர்ப்பதில் பலனில்லை. அப்படி பேசும் நாமே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அதை விடவும் மோசமாக எதிர்வினையாற்றி அம்பலமாகக்கூடும். BB Tamil 9 Day 104 வாசிப்பவருக்கு சலித்தாலும் இதையே நான் தொடர்ந்து செல்வேன். பிக் பாஸ் என்பதை சண்டைகளை வேடிக்கை பார்த்து வம்பு பேசி மகிழும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியொரு நிலையில் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம், அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் கீழ்மைகளை இதுவரை செய்தோம் என்று சுயபரிசீலனையுடன் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பதே. நடந்தவற்றை மாற்ற முடியாது. இனியாவது அந்தக் கீழ்மைகளின் சாயல் நமக்குள் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் ஒரே நேர்மறை பலன். அது நிகழ்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பிக் பாஸ் கோப்பையை ஏந்தி நிற்கும் வெற்றியாளர்தான். BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!
BB Tamil 9 Day 104: ``பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்
இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை. வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ். போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும். BB Tamil 9 Day 104 தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம். பிக் பாஸின் குரலுக்கும் சொற்களுக்கும் நெகிழ்ந்த போட்டியாளர்கள் நாள் 104. மக்களைக் கூட்டி அமர்த்திய பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் கடைசித் தருணம் என்பதை தனது பிரத்யேக சொற்களால் உணர்த்தினார். ‘உளுந்து வெதைக்கலையிலே’ பாடலின் மெட்டில் தனது வார்த்தைகளைப் போட்டு பிக் பாஸை பாராட்டி மகிழ்ந்தார் வினோத். ‘உணர்வுகளின் பரிமாணங்கள்’ என்கிற தலைப்பில் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் தருணங்கள் கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. பிரவீன்ராஜ், கனி உள்ளிட்டவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்கள். அனைவருக்கும் சுண்டல் போல டிஷ்யூ பேப்பரை விநியோகித்தார் அமித். BB Tamil 9 Day 104 ‘பாரு, கம்ருதீன், நந்தினி’ ஆகிய மூவரையும் குறிப்பிட்டு ‘மிஸ் யூ’ என்று போட்டியாளர்கள் சொன்னது சிறப்பு. ‘உங்களின் நேரம் முடிவடைகிறது’ என்று ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சொன்ன பிக் பாஸ், பாரு மற்றும் கம்ருதீன் பெயரையும் சேர்த்து சொன்னது நன்று. (நந்தினியை விட்டு விட்டது ஏன்?!) “எந்த சீசன்லயும் நான் அதிகமா சென்டியாக மாட்டேன். ஆனா இந்த சீசன்ல உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்” என்று பிக் பாஸ் சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். (அப்படியா சொல்றீங்க?!) தகுதியானவருக்கு வெற்றிக் கோப்பை கிடைத்ததா? அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். ‘பேட்ட’ படத்திலிருந்து ‘உல்லாலா’ என்கிற ரகளையான பாடலை முழுதாக ஒலிக்க விட்டார். அனிருத் இசையமைக்கும் பாடல்களில் ஒரே மாதிரியான மிக்சி சத்தம் வருவதாக புகார் சொல்லப்பட்டாலும், இந்தப் பாடல் சிறப்பானது. ‘சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு’ என்று கவலையை உதறித் தள்ளும் பாடல் வரிகளை எழுதியிருப்பார் விவேகா. பாடலுக்கு நடனமாடி முடிந்ததும், இந்த சீசனின் சிக்னேச்சர் டியூனின் படி தங்களின் கைத்தட்டல்களை அனைவரும் வழங்கினார்கள். ஃபைனலிஸ்ட்டுகள் தவிர மற்ற அனைவரும் வெளியேறியதால் வீடு வெறிச்சென்றாகியது. ஆட்கள் நிறைய இருக்கும் போது ஏற்படும் சண்டைகள் இனி நிகழாது. திவ்யாவும் அரோவும் சமைப்பதில் பிஸியாக இருக்க, கார்டன் ஏரியாவில் படுத்திருந்த விக்ரமும் சபரியும் ‘பயமாயிருக்கு.. யாராவது இருக்கீங்களா?’ என்று புதுப்பேட்டை தனுஷ் மோடில் பேசிக் கொண்டிருந்தார்கள். BB Tamil 9 Day 104 இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வெளியாகி விட்டது. என்றாலும் நிகழ்ச்சியின் வழியாகவே தெரிந்து கொள்வோம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற சொல்லாடலை பிக் பாஸ் உண்மையாக்கி விட்டது போல. அதைப் பற்றி நாளைய (இறுதி) கட்டுரையில் பார்க்கலாம். மற்றபடி சில பொதுவான விஷயங்கள். பிக் பாஸ் ஷோவில் இருந்து நாம் கற்க வேண்டியதும் பெற வேண்டியதும் பிக் பாஸ் வெற்றியாளருக்கு அடிப்படை தகுதி என்ன? கவனக்கலைப்புகள் மிகுதியாக இல்லாத சூழலில் அந்நிய மனிதர்களுடன் அடைக்கப்பட்ட போட்டியாளர், சக மனிதர்களோடு இணக்கமோடும் சகிப்புத்தன்மையோடும் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். ஒரு மனிதரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி. BB Tamil 9 Day 104 ரயில் அல்லது பேருந்தில் நிகழும் ஒரு சிறிய பிரயாணத்திலேயே பாருங்கள். நம்மால் சக மனிதர்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எரிச்சல் கொள்கிறோம். பரம்பரை விரோதிகள் போல வெறுக்கிறோம். அவ்வளவு ஏன், நம் உயிருக்கு உயிராக நினைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அனுதினமும் சண்டைகள் நிகழ்கின்றன. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் தம்பதிகளுக்குள் சண்டை. குழந்தைகளுக்குள் சண்டை. உறவினர்களுக்குள் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை. மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செயல்படுத்தி விடாமல், எதிர் தரப்பின் பக்கம் நின்று சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே தீர்ந்து விடும். ஆனால் அவ்வாறான நிதானமும் பொறுமையும் பொதுநலமும் நம்மிடம் இல்லை. சுயநலம்தான் ஆட்டிப் படைக்கிறது. பிக் பாஸ் போட்டியாளர்களும் நாமும் வேறு வேறு நபர்கள் அல்ல. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம். எனவே அவர்களை அயல் கிரக மனிதர்களாக கருதிக் கொண்டு ‘எத்தனை மோசமா நடக்கறான் பாரேன்’ என்று திட்டித் தீர்ப்பதில் பலனில்லை. அப்படி பேசும் நாமே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அதை விடவும் மோசமாக எதிர்வினையாற்றி அம்பலமாகக்கூடும். BB Tamil 9 Day 104 வாசிப்பவருக்கு சலித்தாலும் இதையே நான் தொடர்ந்து செல்வேன். பிக் பாஸ் என்பதை சண்டைகளை வேடிக்கை பார்த்து வம்பு பேசி மகிழும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியொரு நிலையில் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம், அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் கீழ்மைகளை இதுவரை செய்தோம் என்று சுயபரிசீலனையுடன் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பதே. நடந்தவற்றை மாற்ற முடியாது. இனியாவது அந்தக் கீழ்மைகளின் சாயல் நமக்குள் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் ஒரே நேர்மறை பலன். அது நிகழ்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பிக் பாஸ் கோப்பையை ஏந்தி நிற்கும் வெற்றியாளர்தான். BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!
BB Tamil 9 Day 104: ``பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்
இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை. வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ். போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும். BB Tamil 9 Day 104 தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம். பிக் பாஸின் குரலுக்கும் சொற்களுக்கும் நெகிழ்ந்த போட்டியாளர்கள் நாள் 104. மக்களைக் கூட்டி அமர்த்திய பிக் பாஸ், இறுதிப் போட்டியாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் கடைசித் தருணம் என்பதை தனது பிரத்யேக சொற்களால் உணர்த்தினார். ‘உளுந்து வெதைக்கலையிலே’ பாடலின் மெட்டில் தனது வார்த்தைகளைப் போட்டு பிக் பாஸை பாராட்டி மகிழ்ந்தார் வினோத். ‘உணர்வுகளின் பரிமாணங்கள்’ என்கிற தலைப்பில் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்த சென்டிமென்ட் தருணங்கள் கொண்ட வீடியோ ஒளிபரப்பானது. பிரவீன்ராஜ், கனி உள்ளிட்டவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்கள். அனைவருக்கும் சுண்டல் போல டிஷ்யூ பேப்பரை விநியோகித்தார் அமித். BB Tamil 9 Day 104 ‘பாரு, கம்ருதீன், நந்தினி’ ஆகிய மூவரையும் குறிப்பிட்டு ‘மிஸ் யூ’ என்று போட்டியாளர்கள் சொன்னது சிறப்பு. ‘உங்களின் நேரம் முடிவடைகிறது’ என்று ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் சொன்ன பிக் பாஸ், பாரு மற்றும் கம்ருதீன் பெயரையும் சேர்த்து சொன்னது நன்று. (நந்தினியை விட்டு விட்டது ஏன்?!) “எந்த சீசன்லயும் நான் அதிகமா சென்டியாக மாட்டேன். ஆனா இந்த சீசன்ல உங்க கூடவே இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்” என்று பிக் பாஸ் சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். (அப்படியா சொல்றீங்க?!) தகுதியானவருக்கு வெற்றிக் கோப்பை கிடைத்ததா? அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்தார் பிக் பாஸ். ‘பேட்ட’ படத்திலிருந்து ‘உல்லாலா’ என்கிற ரகளையான பாடலை முழுதாக ஒலிக்க விட்டார். அனிருத் இசையமைக்கும் பாடல்களில் ஒரே மாதிரியான மிக்சி சத்தம் வருவதாக புகார் சொல்லப்பட்டாலும், இந்தப் பாடல் சிறப்பானது. ‘சந்தோசம் குடுக்காத எதுனாலும் தள்ளு’ என்று கவலையை உதறித் தள்ளும் பாடல் வரிகளை எழுதியிருப்பார் விவேகா. பாடலுக்கு நடனமாடி முடிந்ததும், இந்த சீசனின் சிக்னேச்சர் டியூனின் படி தங்களின் கைத்தட்டல்களை அனைவரும் வழங்கினார்கள். ஃபைனலிஸ்ட்டுகள் தவிர மற்ற அனைவரும் வெளியேறியதால் வீடு வெறிச்சென்றாகியது. ஆட்கள் நிறைய இருக்கும் போது ஏற்படும் சண்டைகள் இனி நிகழாது. திவ்யாவும் அரோவும் சமைப்பதில் பிஸியாக இருக்க, கார்டன் ஏரியாவில் படுத்திருந்த விக்ரமும் சபரியும் ‘பயமாயிருக்கு.. யாராவது இருக்கீங்களா?’ என்று புதுப்பேட்டை தனுஷ் மோடில் பேசிக் கொண்டிருந்தார்கள். BB Tamil 9 Day 104 இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது வெளியாகி விட்டது. என்றாலும் நிகழ்ச்சியின் வழியாகவே தெரிந்து கொள்வோம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற சொல்லாடலை பிக் பாஸ் உண்மையாக்கி விட்டது போல. அதைப் பற்றி நாளைய (இறுதி) கட்டுரையில் பார்க்கலாம். மற்றபடி சில பொதுவான விஷயங்கள். பிக் பாஸ் ஷோவில் இருந்து நாம் கற்க வேண்டியதும் பெற வேண்டியதும் பிக் பாஸ் வெற்றியாளருக்கு அடிப்படை தகுதி என்ன? கவனக்கலைப்புகள் மிகுதியாக இல்லாத சூழலில் அந்நிய மனிதர்களுடன் அடைக்கப்பட்ட போட்டியாளர், சக மனிதர்களோடு இணக்கமோடும் சகிப்புத்தன்மையோடும் நூறு நாட்கள் இருக்க வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையான சவால். ஒரு மனிதரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த ஆட்டத்தின் ஆதாரமான விதி. BB Tamil 9 Day 104 ரயில் அல்லது பேருந்தில் நிகழும் ஒரு சிறிய பிரயாணத்திலேயே பாருங்கள். நம்மால் சக மனிதர்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எரிச்சல் கொள்கிறோம். பரம்பரை விரோதிகள் போல வெறுக்கிறோம். அவ்வளவு ஏன், நம் உயிருக்கு உயிராக நினைக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அனுதினமும் சண்டைகள் நிகழ்கின்றன. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் தம்பதிகளுக்குள் சண்டை. குழந்தைகளுக்குள் சண்டை. உறவினர்களுக்குள் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை. மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செயல்படுத்தி விடாமல், எதிர் தரப்பின் பக்கம் நின்று சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே தீர்ந்து விடும். ஆனால் அவ்வாறான நிதானமும் பொறுமையும் பொதுநலமும் நம்மிடம் இல்லை. சுயநலம்தான் ஆட்டிப் படைக்கிறது. பிக் பாஸ் போட்டியாளர்களும் நாமும் வேறு வேறு நபர்கள் அல்ல. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம். எனவே அவர்களை அயல் கிரக மனிதர்களாக கருதிக் கொண்டு ‘எத்தனை மோசமா நடக்கறான் பாரேன்’ என்று திட்டித் தீர்ப்பதில் பலனில்லை. அப்படி பேசும் நாமே ஒரு போட்டியாளராக உள்ளே சென்றால் அதை விடவும் மோசமாக எதிர்வினையாற்றி அம்பலமாகக்கூடும். BB Tamil 9 Day 104 வாசிப்பவருக்கு சலித்தாலும் இதையே நான் தொடர்ந்து செல்வேன். பிக் பாஸ் என்பதை சண்டைகளை வேடிக்கை பார்த்து வம்பு பேசி மகிழும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியொரு நிலையில் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம், அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் கீழ்மைகளை இதுவரை செய்தோம் என்று சுயபரிசீலனையுடன் மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பதே. நடந்தவற்றை மாற்ற முடியாது. இனியாவது அந்தக் கீழ்மைகளின் சாயல் நமக்குள் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியினால் கிடைக்கும் ஒரே நேர்மறை பலன். அது நிகழ்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பிக் பாஸ் கோப்பையை ஏந்தி நிற்கும் வெற்றியாளர்தான். BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!
அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம் - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் சின்மயி
Chhaava திரைப்படம் பிரிவினைவாதத்தைத் தூண்டும் திரைப்படம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஸ்வாதி சதுர்வேதி பதிவு இந்த நிலையில், இந்தி தொலைக்காட்சி சேனலின் விஜே ஸ்வாதி சதுர்வேதி ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இசை மேதை ஏ.ஆர். ரஹ்மானின் இந்தக் கருத்து மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவரது தெய்வீக மா துஜே சலாம் வந்ததாரத்தைப் பாடவோ... குறைந்தபட்சம் முணுமுணுக்கவோ அரைமணி நேரம் கெஞ்சினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். தங்களுடைய மிகப்பெரிய ஹிட் குறித்து கலைஞர்கள் எப்போதும் இப்படி அடம்பிடிக்கமாட்டார்கள். அதனால், நான் வருத்தப்பட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் சின்மயி பதிவு இதற்கு மறுப்பு தெரிவித்து பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார்... நவம்பர் 23, 2025 அன்று, புனேவில் நடந்த ஆர் கே லட்சுமணன் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சியில் எங்களுடன் சேர்ந்து கோஷமிட்ட கூட்டத்தினரிடையே ஏ ஆர் ரஹ்மானும் நாங்கள் அனைவரும் வந்தே மாதரம் பாடினோம். Bainjal-ல் கிட்டத்தட்ட அனைத்து இசை நிகழ்ச்சியிலும் அவர் மா துஜே சலாம் பாடுகிறார் . இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் இது தெரியும். ஒருவேளை அவர் தனது குரல் சிறப்பாக இல்லை என்றோ... நீங்கள் அவரை நேர்காணல் செய்த அன்று அவருக்கு பாட விரும்பவில்லை என்றோ பாடாமல் இருந்திருக்கலாம் என்று பதிலளித்துள்ளார். A R Rahman and all us sang Vande Mataram to a crowd that chanted with us on November 23 2025 in Pune at the R K Laxman memorial award concert. He sings Maa Tujhe Salaam at almost every concert @bainjal - everyone who has attended the concerts knows this. Maybe he felt his voice… https://t.co/lmbnLObVlh — Chinmayi Sripaada (@Chinmayi) January 17, 2026
மீசையை முறுக்கு 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட ஹிப்ஹாப் ஆதி..!
தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மீசையை முறுக்கு. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த இந்த திரைப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை பகிர்ந்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இது குறித்து பேசிய அவர் மீசையை முறுக்கு படத்தின் ஒன்றாம் பாகத்தில் ஆதி ஜீவா என்ற இரு நண்பர்களை பற்றிய கதை தற்போது...
தலைவர் தம்பி தலைமையில் படம் குறித்து பேசிய ஜீவா.. வரவேற்பு கொடுக்கும் ரசிகர்கள்.!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. இயக்குனர் நிதேஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்...
கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட கோளாறால் ஏமாற்றத்தில் அஜித் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில்...
உங்கள மாதிரி பாரபட்சம் கொண்ட ஆள நான் பார்த்ததில்லை –கங்கனா ரனாவத் ஆவேசம்
தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் தான். மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படத்தில் தான். […] The post உங்கள மாதிரி பாரபட்சம் கொண்ட ஆள நான் பார்த்ததில்லை – கங்கனா ரனாவத் ஆவேசம் appeared first on Tamil Behind Talkies .
தலைவர் தம்பி தலைமையில்: ``கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி படம் பாருங்க- ரசிகர்களின் அன்பால் நெகிழும் ஜீவா!
ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் 'தலைவர் தம்பி தலைமையில்'. முதலில் ஜனவரி 31-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், ஜனநாயகன் தள்ளிப்போனதால் பொங்கல் ரேஸில் இறக்கிவிடப்பட்டது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இப்படத்துடன் வா வாத்தியார் மற்றும் பராசக்தி என இரு பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகியிருக்கின்றன. மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான FALIMY என்ற திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் சஹாதேவ் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தலைவர் தம்பி தலைமையில்; ஜீவா இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் ஜீவா நெகிழ்ந்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,``தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு நீங்கள் வாரி வழங்கியிருக்கும் அளவற்ற அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது. நிச்சயமாக, என்னைப் பற்றி வரும் அந்த மீம்ஸ்கள் (Memes) உட்பட! அந்த 'எடிட்ஸ்' (Edits) அனைத்திற்கும் எனது கூடுதல் அன்பு. அவை அனைத்தும் மிகுந்த அன்புடனும் ஆதரவுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகின்றன. படம் பார்த்த, பார்க்கப் போகும் அனைத்துக் கண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி தியேட்டரில் மட்டுமே திரைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்! தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்!
தலைவர் தம்பி தலைமையில்: ``கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி படம் பாருங்க- ரசிகர்களின் அன்பால் நெகிழும் ஜீவா!
ராம், கற்றது தமிழ், ஜிப்ஸி, ரௌத்திரம், பிளாக் என பல தரமான படங்கள் கொடுத்தவர் நடிகர் ஜீவா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் செய்து கொண்டிருக்கும் படம்தான் 'தலைவர் தம்பி தலைமையில்'. முதலில் ஜனவரி 31-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், ஜனநாயகன் தள்ளிப்போனதால் பொங்கல் ரேஸில் இறக்கிவிடப்பட்டது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இப்படத்துடன் வா வாத்தியார் மற்றும் பராசக்தி என இரு பெரிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகியிருக்கின்றன. மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான FALIMY என்ற திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் சஹாதேவ் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தலைவர் தம்பி தலைமையில்; ஜீவா இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நடிகர் ஜீவா நெகிழ்ந்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,``தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு நீங்கள் வாரி வழங்கியிருக்கும் அளவற்ற அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது. நிச்சயமாக, என்னைப் பற்றி வரும் அந்த மீம்ஸ்கள் (Memes) உட்பட! அந்த 'எடிட்ஸ்' (Edits) அனைத்திற்கும் எனது கூடுதல் அன்பு. அவை அனைத்தும் மிகுந்த அன்புடனும் ஆதரவுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகின்றன. படம் பார்த்த, பார்க்கப் போகும் அனைத்துக் கண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி தியேட்டரில் மட்டுமே திரைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்! தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்!
''புறநானூறு டு பராசக்தி; எஸ்.கே வந்த பிறகு மாற்றியவை!? - 'பராசக்தி'திரைக்கதையாசிரியர் அர்ஜூன்
சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. புரட்சித் தீயாய் வெடிக்கும் வசனங்கள், தியேட்டர் மெட்டீரியலாக அமைந்திருக்கும் இண்டர்வெல் காட்சி, மனதை இறுக்கமாக்கும் ப்ரீ-க்ளைமேக்ஸ் காட்சி என அனைத்தையும் பெரும் எழுத்துக் கூட்டணி கொண்ட குழுவால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. பராசக்தி படத்தில்... 'பராசக்தி'யில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் அர்ஜுன் நடேசன். இவர் சுதா கொங்கராவின் சீடர். 'சூரரைப் போற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கி, இப்போது திரைக்கதையாசிரியர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். 'பராசக்தி'க்கு வாழ்த்துகள் சொல்லி அவரைச் சந்தித்து உரையாடினோம். மென்மையாக நம் கேள்விகளுக்கு பதிலளித்தவர்... சுதா கொங்கராவிடம் 'சூரரைப் போற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணியை மேற்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து திரைக்கதையும் எழுதியிருக்கிறீர்கள்! உதவி இயக்குநர் டு ரைட்டர் ப்ரோமோஷன் கிடைத்தது எப்படி? நான் இப்படியான ஒரு பரிமாணத்தை எதிர்பார்க்கவே இல்லை. சுதா மேமுடைய டிஸ்கஷன் எப்போதும் ஜனநாயகமாக இருக்கும். நாம் சொல்லும் விஷயங்கள், அவங்களுக்கு பிடித்துப் போச்சுனா நிச்சயமாக அதை ஏற்றுப்பாங்க. ஒருவேளை அது அவங்களுக்கு வொர்க் ஆகலைனாலும் 'நோ'னு சொல்லிடுவாங்க. ஜூனியர், சீனியர்னு யார் எந்த விஷயம் சொன்னாலும், சுதா மேம் அதுக்கு இடம் கொடுப்பாங்க. 'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, கொரோனா டைம்லதான் இந்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கினோம். அப்போது, நெருக்கடியான சூழல்கள் காரணமாகக் குறைவான ஆட்களே கலந்துரையாடல்களில் இருப்போம். அப்படியான சமயத்தில் எங்களுக்குள்ள நல்ல கம்ஃபர்ட் அமைந்திடுச்சு. அது இந்த ப்ரோமோஷனுக்கு முக்கியமானதாகவும் அமைந்திருக்கலாம். Arjun Nadesan - Parasakthi Writer படத்தின் முக்கியக் களம் பரபரப்பான ஒன்றாக இருந்தாலும் அதைக் கமர்ஷியல் ட்ரீட்மென்டில் சொல்லியிருக்கிறீர்கள். கமர்ஷியலாகவே இந்தப் படத்தைக் கொண்டுபோக நினைத்ததற்குக் காரணம் என்ன? படத்தைத் தொடங்கும்போதே, இதை மெயின்ஸ்ட்ரீமில் கொண்டுபோகணும்னு முடிவு செய்திட்டோம். அதே சமயத்தில், கமர்ஷியல் விஷயங்கள் கதையிலிருந்து வெளியேறிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். இந்தக் கதைக்கான ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கும்போது, இதில் அடங்கியிருக்கும் பல இருள் பக்கங்கள் எங்களுக்குத் தெரிய வந்துச்சு. அதை மெயின்ஸ்ட்ரீம் வழியில் பயணித்துச் சொல்லவும் முடிவு பண்ணினோம். இப்போ எடுத்துக்காட்டாக, 'டைட்டானிக்' படத்தை எடுத்துக்கொள்ளலாம். அது உண்மையான சம்பவம். அதை மெயின்ஸ்ட்ரீமில் சொல்லியிருக்கிறார்கள். அதுபோல 'பேட்டில் ஆஃப் அல்ஜீரியா' படத்தின் டோனை 'பராசக்தி'க்குக் கொண்டுவந்து மெயின்ஸ்ட்ரீம் வடிவத்தில் சொல்லத் திட்டமிட்டோம். மக்கள் அனைவரும் படம் பார்க்க வேண்டுமென்பதிலும் கவனமாக இருந்தோம். 'சின்னதுரை' கேரக்டருக்கு அதர்வா சரியாக இருப்பாரா'னு உங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்ததாக சுதா கொங்கரா சொல்லியிருந்தாரே! எதனால் அந்த சந்தேகங்கள்? (மென்மையாகச் சிரித்துக் கொண்டே...) இதற்கு முன்னாடி இந்தக் கதையை வேறு சில நடிகர்களுக்காக எழுதி வச்சிருந்தோம். அதிலிருந்து மனம் மாறுவதற்கு டைம் தேவைப்பட்டிருக்கலாம். அது அந்த சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கலாம். சொல்லப்போனால், சின்னதுரை கேரக்டரை 'மௌன ராகம்' படக் கார்த்தியின் கதாபாத்திரத்தை எண்ணத்தில் வச்சுதான் டிசைன் பண்ணினோம். புரட்சிகரமான இளைஞர், அதே சமயம் ஸ்டைலாகவும் வசீகரமான தோற்றமும் இருக்கணும். அதர்வா ப்ரதர், லுக் டெஸ்ட்லேயே எங்களுடைய நம்பிக்கைகளைச் சம்பாதிச்சுட்டார்னு சொல்லலாம். படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களின் லுக் டெஸ்ட் பார்க்கும்போதே, எங்களுக்குள்ள பெருமளவு நம்பிக்கை பிறந்துடுச்சுனு சொல்லலாம். பராசக்தி |Parasakthi படத்தின் இண்டர்வெல் காட்சி, 'பாட்ஷா' மொமென்டாக இருக்குமென தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சொல்லியிருந்தாரே, அந்த இண்டர்வெல் காட்சிக்குப் பின்னுள்ள கதையை விவரிக்க முடியுமா? படத்தில் நீங்க பார்க்கும் முதல் ரயில் காட்சி, தொடக்கத்துல அந்த இடத்துல அமைக்கிறதாக இல்லை. முதல் பாதி முழுவதும் செழியனின் கதாபாத்திரம், மொழிப் போரிலிருந்து விலகி இருக்கிற மாதிரிதான் டிசைன் பண்ணியிருந்தோம். இரண்டாம் பாதியில்தான் செழியனின் உண்மையான அடையாளத்தை ரிவீல் செய்வது போன்ற காட்சிகள் எழுதியிருந்தோம். ஆனா, அந்த விஷயத்தை மாற்றணும்னு முடிவு செய்து முதல்ல ரயிலை எரிக்கிற காட்சியை இணைத்தோம். காட்சிகளை மாற்றினாலும், அதே தாக்கத்தை க்ளைமேக்ஸ் கொடுத்தது. இண்டர்வெல் சீனில் எஸ்.கே சார் பேட்மேன் மாதிரி மேலே நிற்பார். அந்த ஷாட்டுக்கு ஐடியா தந்தது ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் சார்தான். வேறொரு ஷாட் முன்பே எடுத்திட்டோம். பிறகுதான் இப்படியொண்ணு எடுத்தா செழியனை இன்னும் பவர்ஃபுல்லாகக் காட்டலாம்னு அவர் ஐடியா கொடுக்க, அதை சாத்தியப்படுத்திட்டோம். இந்தக் கதைக்கு பேராசிரியர் அ. இராமசாமியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கிறது? முதலிலேயே அவருடைய புத்தகங்களைப் படிச்சிட்டோம். பிறகு அதை வச்சு முதல் கதை டிராஃப்ட் முடிச்சிட்டோம். அந்தக் கதையை எடுத்துட்டு வாங்க, நான் படிக்கிறேன்னு அவர் சொன்னதும் அதை உடனடியாக நான் மதுரைக்குக் கொண்டு போனேன். அவரொரு பேராசிரியர், அது போலவே ரெட் பேனாவில் மாணவனுக்குத் திருத்துவது போல திருத்தி, சில விஷயங்களை எங்களிடம் சொன்னார். அவருடன் பணியாற்றியதை பெருமையாக உணர்றேன். Arjun Nadesan - Parasakthi Writer சூர்யாவுக்காக செய்து வைத்த திரைக்கதை, பிறகு எஸ்.கே வந்ததும் எந்தெந்த விஷயங்கள் மாற்ற வேண்டியதாக இருந்தன? சொல்லப்போனால், பெரிதாக எதுவும் மாற்றலைங்கிறதுதான் உண்மை. எஸ்.கே சாருக்கு எப்போதும் ஒரு ஃபன்னான பக்கம் இருக்கும். அதை வெளிக்கொண்டு வர்ற மாதிரியான விஷயங்களைத் திரைக்கதையில் சேர்த்தோம். காதல் காட்சிகளிலும் அவருடைய வலுவான பக்கத்தையே கொண்டுவர நினைத்தோம். SK Parasakthi அறிஞர் அண்ணாவின் குரலைக் கொண்டு கச்சிதமாகக் கொண்டு வருவதற்கு ஏ.ஐ. பயன்படுத்தினீர்களா? இல்லைங்க! அதை சேத்தன் சாரே முயற்சி செய்து கொண்டு வந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அப்படியான குரல்ல பேசுறதுக்கு பெருமளவு முயற்சி பண்ணினாரு. பிறகு டப்பிங்ல முழுமையாக அதை கொண்டுவந்திட்டாரு. முதல்ல அந்தக் கேரக்டர்ல எஸ்.எஸ். ஸ்டான்லி சார்தான் நடிக்க வேண்டியதாக இருந்துச்சு. துரதிர்ஷ்டவசமாக, அவர் இப்போ நம்ம கூட இல்லை. பிறகு சேத்தன் சார் வந்து, அந்தக் கேரக்டருக்கு மிகக் கச்சிதாகப் பொருந்திட்டாரு. முழுப் பேட்டியைப் காண கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்
BB Tamil 9: சீசன் 9-ல் அதிக சம்பளம் வாங்கியவர்களும், சம்பளம் இன்றி போனவர்களும்! யார் யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 2017 ல் தொடங்கிய முதல் சீசன் தொட்டு ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும்போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாங்கும் சம்பளம் குறித்த செய்தியை வெளியிட்டு வந்துள்ளோம். இந்த சீசனிலும் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த சீசனின் அதிக தொகை வாங்கிய போட்டியாளர் யார் எனப் பார்க்கலாமா? சந்தேகமே வேண்டாம், ஒவ்வொரு சீசனிலும் டைட்டில் வின்னர்தான் அந்த நிகழ்ச்சியை வைத்து அதிக பரிசுத் தொகை பெறுபவராக இருப்பார். ஏனெனில் டைட்டிலுக்கான பரிசுத் தொகையுடன், அவர் நூறு நாள், சரியாக சொல்வதென்றால் 105 நாள்கள், அந்த வீட்டில் இருந்நதற்கான சம்பளமும் கிடைக்கும். இதில் வெற்றியாளருக்கான பரிசுத் தொகைக்கு 30 % வரி பிடித்தம் இருக்குமென்கிறார்கள். டைட்டில் வின்னரை அடுத்து பணப் பெட்டியை எடுத்துச் செல்பவருக்கும் அதிக தொகை கிடைக்குமென தெரிகிறது. ஏனெனில் பெட்டியில் எடுத்துச் செல்லும் பணம் தவிர்த்து அவர் அந்த வீட்டில் தங்கியிருந்த நாட்களூக்கான சம்பளமும் அவருக்குக் கிடைக்கிறது. divya ganesh அந்த வகையில் இந்த சீசனில் அதிக தொகை பெற்றவர் என்றால் திவ்யா கணேஷ் தான். அவருக்கு சம்பளமாக நாள் ஓன்றுக்கு முப்பதாயிரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. வைல்டுகார்டு போட்டியாளர் என்பதால்,. அவர் வீட்டில் இருந்த 80 நாள்களுக்கு அந்த தொகையே சுமார் 25 லட்சம் வரை கிடைக்கிறது. டைட்டில் வின்னருக்கான தொகை 50 லட்சம். இந்த தொகையில் சுமார் ரூ,15 லட்சம் வரியாகச் சென்றால், ரூ.35 லட்சம் கிடைக்கலாம். ஆக மொத்தத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமாகவே இவருக்குக் கிடைக்கும் என்கிறார்கள். அடுத்து கானா வினோத். இவர் பணப் பெட்டியில் எடுத்துச் சென்ற தொகை பதினெட்டு லட்சம். இதில் ஐந்தரை லட்சம் வரை வரியாகப் போய் விடும். தவிர இவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு எட்டாயிரம் வரை பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் நிகழ்ச்சியில் இருந்த 100 நாட்களைக் கணக்கிட்டால் எட்டு லட்சம் கிடைக்கும். மொத்தத்தில் சுமார் இருபது லட்சம் வரை இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கியவர்கள் எனக் குறிப்பிட்டால் முதல் இடத்தில் திவ்யாவும் இரண்டாவது இடத்தில் கானா வினோத்தும் இருக்கின்றனர். Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?! பணப்பெட்டியுடன் வினோத் அதேநேரம் இறுதிச் சுற்று வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கு, அவர்களுக்கான தினசரி ஊதியம் மட்டுமே வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சீசனில், நாள் ஒன்றுக்கு கலையரசனுக்கு ரூபாய் எட்டாயிரமும், கனி, எஃப் ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு பத்தாயிரமும் பேசப்பட்டாதாகக் கூறப்படுகிறது. அரோரா, வியானா இருவருக்கும் 12,000 ரூபாய் என்கிறார்கள். பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா, சபரி, திவாகர் ஆகியோருக்கு 15 முதல் இருபதாயிரத்துக்கு இடைப்பட்ட தொகை பேசப்பட்டதாம். வைல்டு கார்டு மூலம் சென்ற நான்கு பேருக்குமே முப்பதாயிரம் என்றார்கள். நிறைவாக இந்த சீசனில் சம்பளமே இல்லையென்றால் கமருதீன், பார்வதி, நந்தினி மூன்று பேரைச் சொல்லலாம் நந்தினி நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளே வெளியேறி விட்டார். பார்வதி, கமருதீன் இருவருக்கும் ரெட் கார்டு தரப்பட்டதால் அவர்களுக்கும் ஊதியம் இருக்காது எனக் கூறப்படுகிறது.
BB Tamil 9: சீசன் 9-ல் அதிக சம்பளம் வாங்கியவர்களும், சம்பளம் இன்றி போனவர்களும்! யார் யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 2017 ல் தொடங்கிய முதல் சீசன் தொட்டு ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும்போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாங்கும் சம்பளம் குறித்த செய்தியை வெளியிட்டு வந்துள்ளோம். இந்த சீசனிலும் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த சீசனின் அதிக தொகை வாங்கிய போட்டியாளர் யார் எனப் பார்க்கலாமா? சந்தேகமே வேண்டாம், ஒவ்வொரு சீசனிலும் டைட்டில் வின்னர்தான் அந்த நிகழ்ச்சியை வைத்து அதிக பரிசுத் தொகை பெறுபவராக இருப்பார். ஏனெனில் டைட்டிலுக்கான பரிசுத் தொகையுடன், அவர் நூறு நாள், சரியாக சொல்வதென்றால் 105 நாள்கள், அந்த வீட்டில் இருந்நதற்கான சம்பளமும் கிடைக்கும். இதில் வெற்றியாளருக்கான பரிசுத் தொகைக்கு 30 % வரி பிடித்தம் இருக்குமென்கிறார்கள். டைட்டில் வின்னரை அடுத்து பணப் பெட்டியை எடுத்துச் செல்பவருக்கும் அதிக தொகை கிடைக்குமென தெரிகிறது. ஏனெனில் பெட்டியில் எடுத்துச் செல்லும் பணம் தவிர்த்து அவர் அந்த வீட்டில் தங்கியிருந்த நாட்களூக்கான சம்பளமும் அவருக்குக் கிடைக்கிறது. divya ganesh அந்த வகையில் இந்த சீசனில் அதிக தொகை பெற்றவர் என்றால் திவ்யா கணேஷ் தான். அவருக்கு சம்பளமாக நாள் ஓன்றுக்கு முப்பதாயிரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. வைல்டுகார்டு போட்டியாளர் என்பதால்,. அவர் வீட்டில் இருந்த 80 நாள்களுக்கு அந்த தொகையே சுமார் 25 லட்சம் வரை கிடைக்கிறது. டைட்டில் வின்னருக்கான தொகை 50 லட்சம். இந்த தொகையில் சுமார் ரூ,15 லட்சம் வரியாகச் சென்றால், ரூ.35 லட்சம் கிடைக்கலாம். ஆக மொத்தத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமாகவே இவருக்குக் கிடைக்கும் என்கிறார்கள். அடுத்து கானா வினோத். இவர் பணப் பெட்டியில் எடுத்துச் சென்ற தொகை பதினெட்டு லட்சம். இதில் ஐந்தரை லட்சம் வரை வரியாகப் போய் விடும். தவிர இவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு எட்டாயிரம் வரை பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் நிகழ்ச்சியில் இருந்த 100 நாட்களைக் கணக்கிட்டால் எட்டு லட்சம் கிடைக்கும். மொத்தத்தில் சுமார் இருபது லட்சம் வரை இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கியவர்கள் எனக் குறிப்பிட்டால் முதல் இடத்தில் திவ்யாவும் இரண்டாவது இடத்தில் கானா வினோத்தும் இருக்கின்றனர். Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?! பணப்பெட்டியுடன் வினோத் அதேநேரம் இறுதிச் சுற்று வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கு, அவர்களுக்கான தினசரி ஊதியம் மட்டுமே வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சீசனில், நாள் ஒன்றுக்கு கலையரசனுக்கு ரூபாய் எட்டாயிரமும், கனி, எஃப் ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு பத்தாயிரமும் பேசப்பட்டாதாகக் கூறப்படுகிறது. அரோரா, வியானா இருவருக்கும் 12,000 ரூபாய் என்கிறார்கள். பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா, சபரி, திவாகர் ஆகியோருக்கு 15 முதல் இருபதாயிரத்துக்கு இடைப்பட்ட தொகை பேசப்பட்டதாம். வைல்டு கார்டு மூலம் சென்ற நான்கு பேருக்குமே முப்பதாயிரம் என்றார்கள். நிறைவாக இந்த சீசனில் சம்பளமே இல்லையென்றால் கமருதீன், பார்வதி, நந்தினி மூன்று பேரைச் சொல்லலாம் நந்தினி நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளே வெளியேறி விட்டார். பார்வதி, கமருதீன் இருவருக்கும் ரெட் கார்டு தரப்பட்டதால் அவர்களுக்கும் ஊதியம் இருக்காது எனக் கூறப்படுகிறது.
Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?!
அக்டோபர் முதல் வாரத்தில் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 9 வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது. சில நிமிடங்களூக்கு முன் நிறைவடைந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்ற திவ்யா கணேஷ் பிக்பாஸ் சீசன் 9 ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குத் தேர்வாகியிருந்த இருபது பேரில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே பிரபலமாவர்களாக இருந்தனர். எனவே வைல்டு கார்டு மூலம் அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் சில தினங்களுக்கு பிறகு நிகழ்ச்சிக்குள் சென்றனர். Bigg Boss Tamil 9 அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறினர். இன்னொரு புறம் யாரும் எதிர்பாராத அதிரடியாக சிறப்பாக விளையாடி வந்த கமருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு தந்து அனுப்பப்பட்டதும் நிகழ்ந்தது. மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார், டைட்டில் வெல்வார் என மக்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் இந்நிலையல் சீசனின் கிரான்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்த சபரி, விக்ரம், திவ்யா கணேஷ், அரோரோ ஆகிய நால்வருடனும விஜய் சேதுபதி கடந்த நூறு நாள் அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நான்கு பேரில் 4வது மற்றும் 3வது இடம் பிடித்தவர்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரோரா நான்காவது இடத்தையும் விக்ரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. divya ganesh கடைசியாக மிச்சமிருந்த திவ்யா கணேஷ் மற்றும் சபரி இருவரில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இரண்டாவது இடம் பிடித்தார் சபரி. விஜய் சேதுபதி திவ்யா கணேஷ் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்த எபிசோடை நாளை, ஞாயிறு அன்று காணலாம். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வென்றிருக்கிறார். இதற்கு முன் முன் சீசன் 7 ல் வைல்டு கார்டு மூலம் சென்ற அரச்சனா டைட்டில் வென்றது நினைவிருக்கலாம்.
Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?!
அக்டோபர் முதல் வாரத்தில் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 9 வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது. சில நிமிடங்களூக்கு முன் நிறைவடைந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்ற திவ்யா கணேஷ் பிக்பாஸ் சீசன் 9 ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குத் தேர்வாகியிருந்த இருபது பேரில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே பிரபலமாவர்களாக இருந்தனர். எனவே வைல்டு கார்டு மூலம் அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் சில தினங்களுக்கு பிறகு நிகழ்ச்சிக்குள் சென்றனர். Bigg Boss Tamil 9 அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறினர். இன்னொரு புறம் யாரும் எதிர்பாராத அதிரடியாக சிறப்பாக விளையாடி வந்த கமருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு தந்து அனுப்பப்பட்டதும் நிகழ்ந்தது. மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார், டைட்டில் வெல்வார் என மக்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் இந்நிலையல் சீசனின் கிரான்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்த சபரி, விக்ரம், திவ்யா கணேஷ், அரோரோ ஆகிய நால்வருடனும விஜய் சேதுபதி கடந்த நூறு நாள் அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நான்கு பேரில் 4வது மற்றும் 3வது இடம் பிடித்தவர்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரோரா நான்காவது இடத்தையும் விக்ரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. divya ganesh கடைசியாக மிச்சமிருந்த திவ்யா கணேஷ் மற்றும் சபரி இருவரில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இரண்டாவது இடம் பிடித்தார் சபரி. விஜய் சேதுபதி திவ்யா கணேஷ் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்த எபிசோடை நாளை, ஞாயிறு அன்று காணலாம். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வென்றிருக்கிறார். இதற்கு முன் முன் சீசன் 7 ல் வைல்டு கார்டு மூலம் சென்ற அரச்சனா டைட்டில் வென்றது நினைவிருக்கலாம்.
அஜித் Vs விஜய்.. எந்தெந்த திரைப்படங்களில் யாருக்கு வெற்றி? வெளியான தகவல்.!!
தமிழ் சினிமாவில் இரு தூண்கள் ஆக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். இவர்கள் சினிமாவில் நடித்த தொடங்கிய முதலிலிருந்து இவர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளியாகி மோதிய திரைப்படங்களின் வெற்றி யாருக்கு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி – Draw பூவே உனக்காக vs கல்லூரி வாசல் – விஜய்...
அஜித் குமாரை சந்தித்து பேசிய விக்னேஷ் சிவன் நயன்தாரா..வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கப் போகும் படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.ஆனால் தற்போது அஜித் கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி...
‘ஜனநாயகன்’படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’
‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’ விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறுஆய்வுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பு குழு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை...
ரஜினியின் ‘தலைவர்-173’படத்தில் தனுஷ்?
ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் தனுஷ்? சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தான் நடித்திருப்பதை உறுதி செய்துவிட்டார் விஜய் சேதுபதி. ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறாரோ அவர் என பேசப்பட்ட நிலையில் கவுரவத் தோற்றத்தில் வருவதாக கூறியிருக்கிறார். பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்ததும் ரசிகர்களுக்கு தனுஷ் நினைவு...
ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு இசையமைத்தது ஏன்?
ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு இசையமைத்தது ஏன்? வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண கதை தலைமுறைகளை கடந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வகையில், மிகப்பெரிய பொருட்செலவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்...
‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்
‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம் நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பது தெரிந்ததே. அதன் பாதையில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த ஃபேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு...
Soori: பிரச்னை உருவாக்குவது சரியானது அல்ல! - விமர்சித்தவருக்கு எக்ஸ் பக்கத்தில் சூரி தந்த பதில்!
நடிகர் சூரி தற்போது 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண நடிகர் சூரி சென்றிருந்தார். அங்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்திய சூரியை சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர் விமர்சித்திருந்தார். அந்த விமர்சனத்திற்கு பதில் ஒன்றைக் கொடுத்து சூரி மறுபதிவிட்டிருக்கிறார். நடிகர் சூரி அந்தப் பதிவில் அவர், தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை, அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது. இன்று சினிமாவில் Content தான் King. அதைத் தீர்ப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல. அதைப் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான். நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும், இல்லைன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை. எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின்… — Actor Soori (@sooriofficial) January 17, 2026 இதையடுத்து சூரியை விமர்சித்துப் போட்ட பதிவைப் பதிவிட்டிருந்தவரே நீக்கி சூரியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதற்கு சூரி, தம்பி. தன் தவறை உணர்ந்து அதை ஒத்துக்கொள்ளும் மனசு எப்போதும் மதிப்புக்கு உரியதுதான். வேடிக்கை என்ற பெயரில்கூட பிறரின் பெயர், படம் அல்லது நிழலைப் பயன்படுத்திப் பிரச்சினை உருவாக்குவது சரியானது அல்ல. அது நமக்கும், அவர்களுக்கும் மதிப்பைக் கெடுக்கும். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமும் ஒரு காரணமும் உண்டு. அதை மறக்கும் சொற்களும் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக் குறிப்பிட்டு ரிப்ளை கொடுத்திருக்கிறார்.
Soori: பிரச்னை உருவாக்குவது சரியானது அல்ல! - விமர்சித்தவருக்கு எக்ஸ் பக்கத்தில் சூரி தந்த பதில்!
நடிகர் சூரி தற்போது 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண நடிகர் சூரி சென்றிருந்தார். அங்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்திய சூரியை சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர் விமர்சித்திருந்தார். அந்த விமர்சனத்திற்கு பதில் ஒன்றைக் கொடுத்து சூரி மறுபதிவிட்டிருக்கிறார். நடிகர் சூரி அந்தப் பதிவில் அவர், தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை, அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது. இன்று சினிமாவில் Content தான் King. அதைத் தீர்ப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல. அதைப் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான். நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும், இல்லைன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை. எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின்… — Actor Soori (@sooriofficial) January 17, 2026 இதையடுத்து சூரியை விமர்சித்துப் போட்ட பதிவைப் பதிவிட்டிருந்தவரே நீக்கி சூரியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதற்கு சூரி, தம்பி. தன் தவறை உணர்ந்து அதை ஒத்துக்கொள்ளும் மனசு எப்போதும் மதிப்புக்கு உரியதுதான். வேடிக்கை என்ற பெயரில்கூட பிறரின் பெயர், படம் அல்லது நிழலைப் பயன்படுத்திப் பிரச்சினை உருவாக்குவது சரியானது அல்ல. அது நமக்கும், அவர்களுக்கும் மதிப்பைக் கெடுக்கும். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமும் ஒரு காரணமும் உண்டு. அதை மறக்கும் சொற்களும் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக் குறிப்பிட்டு ரிப்ளை கொடுத்திருக்கிறார்.
விஜய், அஜித், சூர்யா... இந்தாண்டிலும் வரிசை கட்டி நிற்கும் ரீரிலீஸ் படங்கள்!
விஜய்யின் 'கில்லி' ரீ ரிலிஸ், தமிழ் சினிமா ரீ ரிலிஸில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களும் ரீ ரிலீஸ் வரிசைகட்ட ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் மறுவெளியீட்டுக்கு வரிசை ரெடியாகி வருகின்றன. மௌனம் பேசியதே நூறாண்டு கால தமிழ் சினிமா எத்தனையோ டிரெண்ட்களை பார்த்திருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்த்திராத டிரெண்ட் ரீ ரிலீஸ் டிரெண்ட். ஒரு சமயத்துல திடீரென சிவாஜியின் 'வசந்த மாளிகை' வெளியாகும்.. உடனே போட்டியாக எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை திரையிடுவார்கள். இரண்டையுமே அதனதன் ரசிகர்கள் மட்டுமே பார்த்துவிட்டு கடந்திருப்பார்கள். பழைய படங்களை இந்த தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் விதமாக ரீரிலீஸ் படங்கள் இருந்து வருகின்றன. விஜய்யின் 'தெறி' அஜித்தின் 'மங்காத்தா', மாதவனின் 'தம்பி', சூர்யாவின் 'மௌனம் பேசியதே' என பல படங்கள் மறு வெளியீட்டிற்கு வரிசை கட்டுகின்றன. மாதவன் இந்த பொங்கலுக்கு விஜய்யின் 'ஜன நாயகன்' வெளியாகாததால், 'தெறி' படத்தை பொங்கலுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், கார்த்தி, ஜீவா படங்களும் வெளியாகவே, குறைந்த அளவிலான திரைகளே கிடைக்கும் என்பதால் 'தெறி' ரீரிலீஸை ஒத்தி வைத்துள்ளனர். அஜித்தின் 'மங்காத்தா' ரீரிலீஸ் பேச்சு சில வருஷங்களாகவே இருந்து வந்தது. ஆனால் சரணின் 'அட்டகாசம்' வெளியானது. இப்போது 'மங்காத்தா'வை இம்மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித் சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடித்த 'தம்பி' படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. 20வது ஆண்டையொட்டி 'தம்பி'யை ரீரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். ''தம்பி'யில் இயக்குநர் சீமான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறேன். அதனால் தான் வேறொரு பரிமாணத்தை கொடுக்க முடிந்தது'' என மாதவனின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் தான் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தை ரீரிலீஸ் செய்திருந்தனர். இந்நிலையில் அமீரின் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான 'மௌனம் பேசியதே'வையும் ரீரிலீஸ் செய்ய உள்ளனர். 20 ஆண்டுகளை கடந்து விட்ட 'மௌனம் பேசியதே' பாடல்களுக்காகவும் பெயர் பெற்றதோடு, இயக்குநராக அமீருக்கும் பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படமானது. இந்த போட்டியில் வெள்ளி விழா நாயகன் ராமராஜனின் 'கரகாட்டக்காரன்' படமும் மீண்டும் திரையை தொடவிருக்கிறது. இப்போது டிஜிட்டலைஸ்டு செய்துவிட்டனர். தகுந்த நேரத்தில் படத்தை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். ராமராஜன், கனகா ரீ ரிலீஸ் படங்கள் போட்டி போடுவதால் சின்ன பட்ஜெட் படங்களின் இயக்குநர்கள் கலக்கத்தில் உள்ளனர். ''சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களில் ஒரு ஷோ மட்டுமே கொடுக்கறாங்க. அதுவும் ஆடியன்ஸுக்கு வசதி இல்லாத நேரத்தில் ஷோக்களை போடுறாங்க. ஒரு படம் நல்ல படம் என்று பெயர் எடுப்பதற்குள் அந்த படத்தை தியேட்டரில் இருந்தே தூக்கிடுறாங்க. இப்படியொரு நிலை இருக்கும் சூழலில், பழைய படங்களையே தேடித் தேடி திரையிட்டால், சின்ன பட்ஜெட் படங்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். எங்க மீதும் கருணை காட்டுங்க!'' என்ற குரல்களும் வழக்கம் போல ஒலிக்கத்தான் செய்கிறது.
விஜய், அஜித், சூர்யா... இந்தாண்டிலும் வரிசை கட்டி நிற்கும் ரீரிலீஸ் படங்கள்!
விஜய்யின் 'கில்லி' ரீ ரிலிஸ், தமிழ் சினிமா ரீ ரிலிஸில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களும் ரீ ரிலீஸ் வரிசைகட்ட ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் மறுவெளியீட்டுக்கு வரிசை ரெடியாகி வருகின்றன. மௌனம் பேசியதே நூறாண்டு கால தமிழ் சினிமா எத்தனையோ டிரெண்ட்களை பார்த்திருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்த்திராத டிரெண்ட் ரீ ரிலீஸ் டிரெண்ட். ஒரு சமயத்துல திடீரென சிவாஜியின் 'வசந்த மாளிகை' வெளியாகும்.. உடனே போட்டியாக எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை திரையிடுவார்கள். இரண்டையுமே அதனதன் ரசிகர்கள் மட்டுமே பார்த்துவிட்டு கடந்திருப்பார்கள். பழைய படங்களை இந்த தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் விதமாக ரீரிலீஸ் படங்கள் இருந்து வருகின்றன. விஜய்யின் 'தெறி' அஜித்தின் 'மங்காத்தா', மாதவனின் 'தம்பி', சூர்யாவின் 'மௌனம் பேசியதே' என பல படங்கள் மறு வெளியீட்டிற்கு வரிசை கட்டுகின்றன. மாதவன் இந்த பொங்கலுக்கு விஜய்யின் 'ஜன நாயகன்' வெளியாகாததால், 'தெறி' படத்தை பொங்கலுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், கார்த்தி, ஜீவா படங்களும் வெளியாகவே, குறைந்த அளவிலான திரைகளே கிடைக்கும் என்பதால் 'தெறி' ரீரிலீஸை ஒத்தி வைத்துள்ளனர். அஜித்தின் 'மங்காத்தா' ரீரிலீஸ் பேச்சு சில வருஷங்களாகவே இருந்து வந்தது. ஆனால் சரணின் 'அட்டகாசம்' வெளியானது. இப்போது 'மங்காத்தா'வை இம்மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித் சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடித்த 'தம்பி' படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. 20வது ஆண்டையொட்டி 'தம்பி'யை ரீரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். ''தம்பி'யில் இயக்குநர் சீமான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறேன். அதனால் தான் வேறொரு பரிமாணத்தை கொடுக்க முடிந்தது'' என மாதவனின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் தான் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தை ரீரிலீஸ் செய்திருந்தனர். இந்நிலையில் அமீரின் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான 'மௌனம் பேசியதே'வையும் ரீரிலீஸ் செய்ய உள்ளனர். 20 ஆண்டுகளை கடந்து விட்ட 'மௌனம் பேசியதே' பாடல்களுக்காகவும் பெயர் பெற்றதோடு, இயக்குநராக அமீருக்கும் பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படமானது. இந்த போட்டியில் வெள்ளி விழா நாயகன் ராமராஜனின் 'கரகாட்டக்காரன்' படமும் மீண்டும் திரையை தொடவிருக்கிறது. இப்போது டிஜிட்டலைஸ்டு செய்துவிட்டனர். தகுந்த நேரத்தில் படத்தை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். ராமராஜன், கனகா ரீ ரிலீஸ் படங்கள் போட்டி போடுவதால் சின்ன பட்ஜெட் படங்களின் இயக்குநர்கள் கலக்கத்தில் உள்ளனர். ''சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களில் ஒரு ஷோ மட்டுமே கொடுக்கறாங்க. அதுவும் ஆடியன்ஸுக்கு வசதி இல்லாத நேரத்தில் ஷோக்களை போடுறாங்க. ஒரு படம் நல்ல படம் என்று பெயர் எடுப்பதற்குள் அந்த படத்தை தியேட்டரில் இருந்தே தூக்கிடுறாங்க. இப்படியொரு நிலை இருக்கும் சூழலில், பழைய படங்களையே தேடித் தேடி திரையிட்டால், சின்ன பட்ஜெட் படங்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். எங்க மீதும் கருணை காட்டுங்க!'' என்ற குரல்களும் வழக்கம் போல ஒலிக்கத்தான் செய்கிறது.
BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!
இந்த எபிசோடில் சாண்டி + கவின் என்ட்ரி, ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. சீசன் 3-ல் நிகழ்ந்த ஜாலியான சம்பவங்கள் நினைவில் வந்து போயின. திவாகர் அபாண்டமாக வார்த்தைகளை இறைக்கிறார் என்பது தெரிந்தும், வினோத் மற்றும் பிரவீன்ராஜ் திவாகரை provoke செய்வது தொடர்கிறது. இதன் விளைவுகள் பார்க்க ரசிக்கும்படியாக இல்லை. BB TAMIL 9 DAY 103 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 103 ‘இன்னமும் மூன்றே நாட்கள்’ என்கிற countdown அறிவிப்பு வெளியே இருக்க, ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. காலையிலேயே திவாகரை ஒரண்டை இழுக்க ஆரம்பித்தார் வினோத். “ஹேப்பி மாட்டுப் பொங்கல். அதை குளிக்க வெச்சு கூப்பிட்டுட்டு வாங்க.. கொம்புல கட்ட ரிப்பன்லாம் ரெடியா?” என்று பிரவீன் ராஜூம் இதில் இணைந்து கொண்டார். கலையிடம் ஜாடையாக சொல்வது போல இந்தக் கிண்டல் நிகழ்ந்தது. பொறுத்துப் பார்த்த திவாகர், வெறி கொண்ட வேங்கையாக பாய்ந்து வந்தார். திவாகரை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலையில் துண்டு போட விரும்பும் தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியை அவசியம் பார்க்க வேண்டும். ‘புலி உறுமுது. இடி இடிக்குது’ பாடல் பின்னணியில் ஒலிக்காத குறையாக வேகமாக வந்த திவாகர், கையை ஓங்கி “மதுரைக்காரன் அடி எப்படி இருக்கும்ன்னு தெரியும்ல. அவ்ளதான் பார்த்துக்க’ என்று மிரட்ட ‘அய்யோ.. பயமா இருக்குதுப்பா’ என்கிற மாதிரி வினோத் பாவ்லா செய்தார். பிக் பாஸ் வேறு உள்ளே புகுந்து ‘திவாகர் மைக்கை ஒழுங்கா மாட்டுங்க’ என்று சொல்லி திவாகரின் ஆக்ஷன் மோடில் தண்ணீர் ஊற்றினார். மக்களைக் கூட்டி அமர வைத்தார் பிக் பாஸ். (இதற்கே எத்தனை நேரம் ஆயிற்றோ?!) நகைச்சுவை முடிந்த பிறகு ஆக்ஷன் வர வேண்டுமே? ‘முரண்பாடுகளின் தொகுப்பு’ என்று லேபிள் ஒட்டி வீடியோவை ஒலிபரப்ப ஆரம்பித்தார். BB TAMIL 9 DAY 103 சண்டைக் காட்சி வீடியோவின் நடுவிலேயே சண்டை! நியாயமாக இந்த வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால், ஒட்டு மொத்த சீசனின் பெரும்பாலான பகுதியை நாள் கணக்கில் ஓட்ட வேண்டும். இந்த சீசனில் அத்தனை சண்டைகள். என்றாலும் அதில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பினார்கள். நீண்ட நாள் கழித்து தலைவி பாருவின் அலப்பறையைப் பார்த்த அவரது ரசிகர்கள் கண்கலங்கி நெகிழ்ந்திருப்பார்கள். ‘நட்பு’ வீடியோவில் என் முகம் ஒருமுறை கூட வரவில்லை என்று கலங்கிய திவ்யாவிற்கு பெரிய ஆறுதல். ‘சண்டை’ வீடியோவில் பல முறை வந்தார். தான் சண்டையிட்ட காட்சிகளைப் பார்த்து ரம்யா வெட்கத்தில் தலைகுனிந்தார். வீட்டில் பாரு இருந்திருந்தால் இன்னமும் ரகளையாக இருந்திருக்கும். மக்கள் சண்டை வீடியோ வைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் ஒரு சண்டை வந்ததுதான் காமெடி. திவாகருக்கும் ரம்யாவிற்குமான ஒரு சண்டை டிவியில் ஒளிபரப்பான போது, ‘வாத்தியார்’ படத்தைப் பார்த்து கத்தும் ரசிகன் மாதிரி ‘திவாகரை அப்படியே லெஃப்ட்ல ஒண்ணு போடு ரம்யா’ என்கிற மாதிரி வினோத் குஷியாக கத்த, திவாகருக்கு கோபம் வந்து பீப் வார்த்தைகளை இறைத்தார். வினோத் பதிலுக்கு துப்புவது போல் காட்ட, அதற்கு பதிலடியாக திவாகரும் துப்ப, பாவம் சம்பந்தமேயில்லாமல் பக்கத்திலிருந்த பிரஜினின் மீது எச்சி பட்டு விட்டது. ‘த்தூ.. த்தூ..’ சண்டையில் மாட்டிக் கொண்டது பிரஜன். BB TAMIL 9 DAY 103 திவாகர் - வினோத் - த்தூ.. த்தூ.. துப்பி சண்டை வீடியோ முடிந்ததும் பிரஜின் இந்த ‘எச்சி’ சண்டையைப் பற்றி ஆவேசமாக பஞ்சாயத்து எழுப்ப திவாகருக்கும் பிரஜனுக்கும் முட்டிக் கொண்டது. “நாம இன்னிக்கு சாயந்திரம் போயிடுவோம். ஃபைனலிஸ்ட் கொண்டாட்டமா இருக்கட்டும். நாம் என்ன விதைக்கிறோமோ, அதுதான் வரும்” என்றெல்லாம் பிரஜன் உபதேசம் செய்ய ‘ஊத்தப்பம்’ காமெடி மாதிரி “அதை அவன் கிட்ட சொல்லு” என்று சுருக்கமாக எதிர்கொண்டார் திவாகர். பெரும்பாலான சமயங்களில் வினோத் வம்பிழுப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. திவாகர் அதற்கு ஓவர் ரியாக்ட் செய்கிறார். உக்கிரமான சண்டையின் நடுவே ‘ப்ரோ.. ஆப்பிள் ஒண்ணை அவன் கையில் கொடுத்தா கம்முன்னு இருக்கப் போறான்.. இதுக்கு ஏன் டென்ஷன் ஆவறீங்க?” என்று வினோத் சண்டையைக் கலைத்தது காமெடி. பிரஜன் திவ்யா நட்பைப் பற்றி சான்ட்ரா பொசசிவ் ஆனாரா என்று அவர்களுக்குள் ஒரு மினி பஞ்சாயத்து ஆரம்பித்தது. “வியானாவும் ரம்யாவும் இதைப் பத்தி சொன்னாங்கள்ல..” என்று பிரஜன் ஆரம்பிக்க “ஆமாம். அவங்க சொல்லித்தான் தெரியும். வேணுமின்னா அவங்களையே கூப்பிடலாம்” என்று திவ்யா தொடர “நேரா கேட்டா ஒத்துக்க மாட்டாங்க” என்று பிரஜன் மறுக்க.. இந்தப் பஞ்சாயத்து அதற்குள் அணைந்து போனது. வாசலில் பாட்டு சத்தம் கேட்டதுதான் காரணம். திவ்யாவிடம் மிகவும் அனுசரணையாக பிரஜன் நடந்து கொண்டதற்கு சந்தேகப்பட்டு சான்ட்ரா வெடித்த காட்சிகளை நாமே பார்த்தோம். பிறகு ஏன் இதை மழுப்ப நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாவம் பிரஜன். சான்ட்ரா ஏற்படுத்தி வைத்திருக்கும் கறைகளை கழுவியே அவரது காலம் முடிந்து விடும் போலிருக்கிறது. BB TAMIL 9 DAY 103 சாண்டி - கவின் என்ட்ரி - குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா பக்தியும் தியானமும் கலந்த பாணியில் ‘குருவே சரணம்’ என்கிற பாடல் ஒலித்த போது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘குருநாதா சரணம்’ என்று வந்த போது பிடித்து விட்டார்கள். வந்தவர் சாண்டி. தனது சிஷ்யனை நீண்ட காலம் கழித்துப் பார்க்கும் செல்லக் கோபத்தில் தோப்புக் கரணம் போட வைத்தார் பிக் பாஸ். பிறகுதான் ‘சிஷ்யா’ என்று அழைத்தார். “உங்கள் வெற்றியைப் பார்த்து பெருமை’ என்று பெருமிதம் கொண்டார். சபையைக் கூட்டி அமர வைத்த சாண்டியால், திவாகரின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘வாயை மூடி தொண்டைக்குள் சிரிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்’ என்றாலும் அடுத்த சில நிமிடங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டார் திவாகர். “அடுத்த படத்துல வில்லனா நடிக்கறேன். அதுக்கான டிப்ஸ் நீங்கதான் தரணும்” என்று சாண்டி கிண்டலடித்ததை சீரியஸாக எடுத்துக் கொண்டு தலையாட்டினார் திவாகர். ‘பணப்பெட்டியை எடுத்தது யாரோட முடிவு. நல்ல விஷயம்தான். ஆனா அவசரப்பட்டுட்டியே குமாரு’ என்று வினோத்திற்கும் ஒரு கிண்டல். “என்னங்கய்யா பண்ணீங்க.. என் குருநாதனை.. கதறி எனக்கு வாய்ஸ் நோட்டு அனுப்பறாரு” என்ற சாண்டி, “நடன வடிவமைப்பாளனாக இருந்த என்னை நடிகனாக்கி அனுப்பியது பிக் பாஸ் வீடுதான். தமிழ், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிக்கறேன்’ என்றது சிறப்பு. “வினோத் + திவாகர் காம்போவை மக்கள் ரசிக்க ஆரம்பிச்சாங்க.. ஆனா நீங்களே அதுல குச்சியை விட்டு கலைச்சிட்டீங்க” என்று சாண்டி சொன்னது உண்மை. சாண்டியைத் தொடர்ந்து கவின் என்ட்ரி. (எத்தனை முறை வருவாரோ?!). அவரும் அதே மாதிரியான அட்வைஸை தந்தார். “உங்க காமெடி ஒர்க்அவுட் ஆகணும்னா give and take policy இருக்கணும்” என்று சொன்னார் கவின். (நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்ட அதே விஷயம்). BB TAMIL 9 DAY 103 “நீங்க சீசன்3-ல வந்து மாட்டியிருக்கணும்.. ஒண்ணு நான் சீக்கிரம் எலிமினேட் ஆகியிருப்பேன். உங்களைத் துரத்தியிருப்பேன்” என்று திவாகரிடம் சாண்டி சொன்னது சுவாரசியம். சாண்டியும் கவினும் இணைந்து நடிக்கப் போகின்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இறுதிப்போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், பயண வீடியோ ஆகியவற்றைக் காண்பித்து ஊக்க உரை தந்து அனுப்புவது பிக் பாஸின் வழக்கமான சடங்கு. முதல் நபராக விக்ரமிற்கு இது நிகழ்ந்தது. “உங்களுக்கு பெருமை சேர்ப்பேன். பிக் பாஸ் ஹோஸ்ட்டாக வருவேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் விக்ரம். இது முடிந்ததும் வீட்டிற்குள் நுழைந்து சென்டிமென்ட்டாக ஆரம்பித்து “அப்படியெல்லாம் சீனே இல்ல. மூடிட்டு படுங்கடா” என்று டிவிஸ்ட் தந்தது ஜாலியான காட்சி. இன்னமும் இரண்டு நாள். வெற்றியாளர் யார் என்று தெரிந்து விடும். ஆனால் அந்த பரபரப்பும் ஆர்வமும் துளியும் இல்லாத சீசன் இது மட்டும்தான்.!
BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!
இந்த எபிசோடில் சாண்டி + கவின் என்ட்ரி, ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. சீசன் 3-ல் நிகழ்ந்த ஜாலியான சம்பவங்கள் நினைவில் வந்து போயின. திவாகர் அபாண்டமாக வார்த்தைகளை இறைக்கிறார் என்பது தெரிந்தும், வினோத் மற்றும் பிரவீன்ராஜ் திவாகரை provoke செய்வது தொடர்கிறது. இதன் விளைவுகள் பார்க்க ரசிக்கும்படியாக இல்லை. BB TAMIL 9 DAY 103 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 103 ‘இன்னமும் மூன்றே நாட்கள்’ என்கிற countdown அறிவிப்பு வெளியே இருக்க, ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. காலையிலேயே திவாகரை ஒரண்டை இழுக்க ஆரம்பித்தார் வினோத். “ஹேப்பி மாட்டுப் பொங்கல். அதை குளிக்க வெச்சு கூப்பிட்டுட்டு வாங்க.. கொம்புல கட்ட ரிப்பன்லாம் ரெடியா?” என்று பிரவீன் ராஜூம் இதில் இணைந்து கொண்டார். கலையிடம் ஜாடையாக சொல்வது போல இந்தக் கிண்டல் நிகழ்ந்தது. பொறுத்துப் பார்த்த திவாகர், வெறி கொண்ட வேங்கையாக பாய்ந்து வந்தார். திவாகரை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலையில் துண்டு போட விரும்பும் தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியை அவசியம் பார்க்க வேண்டும். ‘புலி உறுமுது. இடி இடிக்குது’ பாடல் பின்னணியில் ஒலிக்காத குறையாக வேகமாக வந்த திவாகர், கையை ஓங்கி “மதுரைக்காரன் அடி எப்படி இருக்கும்ன்னு தெரியும்ல. அவ்ளதான் பார்த்துக்க’ என்று மிரட்ட ‘அய்யோ.. பயமா இருக்குதுப்பா’ என்கிற மாதிரி வினோத் பாவ்லா செய்தார். பிக் பாஸ் வேறு உள்ளே புகுந்து ‘திவாகர் மைக்கை ஒழுங்கா மாட்டுங்க’ என்று சொல்லி திவாகரின் ஆக்ஷன் மோடில் தண்ணீர் ஊற்றினார். மக்களைக் கூட்டி அமர வைத்தார் பிக் பாஸ். (இதற்கே எத்தனை நேரம் ஆயிற்றோ?!) நகைச்சுவை முடிந்த பிறகு ஆக்ஷன் வர வேண்டுமே? ‘முரண்பாடுகளின் தொகுப்பு’ என்று லேபிள் ஒட்டி வீடியோவை ஒலிபரப்ப ஆரம்பித்தார். BB TAMIL 9 DAY 103 சண்டைக் காட்சி வீடியோவின் நடுவிலேயே சண்டை! நியாயமாக இந்த வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால், ஒட்டு மொத்த சீசனின் பெரும்பாலான பகுதியை நாள் கணக்கில் ஓட்ட வேண்டும். இந்த சீசனில் அத்தனை சண்டைகள். என்றாலும் அதில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பினார்கள். நீண்ட நாள் கழித்து தலைவி பாருவின் அலப்பறையைப் பார்த்த அவரது ரசிகர்கள் கண்கலங்கி நெகிழ்ந்திருப்பார்கள். ‘நட்பு’ வீடியோவில் என் முகம் ஒருமுறை கூட வரவில்லை என்று கலங்கிய திவ்யாவிற்கு பெரிய ஆறுதல். ‘சண்டை’ வீடியோவில் பல முறை வந்தார். தான் சண்டையிட்ட காட்சிகளைப் பார்த்து ரம்யா வெட்கத்தில் தலைகுனிந்தார். வீட்டில் பாரு இருந்திருந்தால் இன்னமும் ரகளையாக இருந்திருக்கும். மக்கள் சண்டை வீடியோ வைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் ஒரு சண்டை வந்ததுதான் காமெடி. திவாகருக்கும் ரம்யாவிற்குமான ஒரு சண்டை டிவியில் ஒளிபரப்பான போது, ‘வாத்தியார்’ படத்தைப் பார்த்து கத்தும் ரசிகன் மாதிரி ‘திவாகரை அப்படியே லெஃப்ட்ல ஒண்ணு போடு ரம்யா’ என்கிற மாதிரி வினோத் குஷியாக கத்த, திவாகருக்கு கோபம் வந்து பீப் வார்த்தைகளை இறைத்தார். வினோத் பதிலுக்கு துப்புவது போல் காட்ட, அதற்கு பதிலடியாக திவாகரும் துப்ப, பாவம் சம்பந்தமேயில்லாமல் பக்கத்திலிருந்த பிரஜினின் மீது எச்சி பட்டு விட்டது. ‘த்தூ.. த்தூ..’ சண்டையில் மாட்டிக் கொண்டது பிரஜன். BB TAMIL 9 DAY 103 திவாகர் - வினோத் - த்தூ.. த்தூ.. துப்பி சண்டை வீடியோ முடிந்ததும் பிரஜின் இந்த ‘எச்சி’ சண்டையைப் பற்றி ஆவேசமாக பஞ்சாயத்து எழுப்ப திவாகருக்கும் பிரஜனுக்கும் முட்டிக் கொண்டது. “நாம இன்னிக்கு சாயந்திரம் போயிடுவோம். ஃபைனலிஸ்ட் கொண்டாட்டமா இருக்கட்டும். நாம் என்ன விதைக்கிறோமோ, அதுதான் வரும்” என்றெல்லாம் பிரஜன் உபதேசம் செய்ய ‘ஊத்தப்பம்’ காமெடி மாதிரி “அதை அவன் கிட்ட சொல்லு” என்று சுருக்கமாக எதிர்கொண்டார் திவாகர். பெரும்பாலான சமயங்களில் வினோத் வம்பிழுப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. திவாகர் அதற்கு ஓவர் ரியாக்ட் செய்கிறார். உக்கிரமான சண்டையின் நடுவே ‘ப்ரோ.. ஆப்பிள் ஒண்ணை அவன் கையில் கொடுத்தா கம்முன்னு இருக்கப் போறான்.. இதுக்கு ஏன் டென்ஷன் ஆவறீங்க?” என்று வினோத் சண்டையைக் கலைத்தது காமெடி. பிரஜன் திவ்யா நட்பைப் பற்றி சான்ட்ரா பொசசிவ் ஆனாரா என்று அவர்களுக்குள் ஒரு மினி பஞ்சாயத்து ஆரம்பித்தது. “வியானாவும் ரம்யாவும் இதைப் பத்தி சொன்னாங்கள்ல..” என்று பிரஜன் ஆரம்பிக்க “ஆமாம். அவங்க சொல்லித்தான் தெரியும். வேணுமின்னா அவங்களையே கூப்பிடலாம்” என்று திவ்யா தொடர “நேரா கேட்டா ஒத்துக்க மாட்டாங்க” என்று பிரஜன் மறுக்க.. இந்தப் பஞ்சாயத்து அதற்குள் அணைந்து போனது. வாசலில் பாட்டு சத்தம் கேட்டதுதான் காரணம். திவ்யாவிடம் மிகவும் அனுசரணையாக பிரஜன் நடந்து கொண்டதற்கு சந்தேகப்பட்டு சான்ட்ரா வெடித்த காட்சிகளை நாமே பார்த்தோம். பிறகு ஏன் இதை மழுப்ப நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாவம் பிரஜன். சான்ட்ரா ஏற்படுத்தி வைத்திருக்கும் கறைகளை கழுவியே அவரது காலம் முடிந்து விடும் போலிருக்கிறது. BB TAMIL 9 DAY 103 சாண்டி - கவின் என்ட்ரி - குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா பக்தியும் தியானமும் கலந்த பாணியில் ‘குருவே சரணம்’ என்கிற பாடல் ஒலித்த போது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘குருநாதா சரணம்’ என்று வந்த போது பிடித்து விட்டார்கள். வந்தவர் சாண்டி. தனது சிஷ்யனை நீண்ட காலம் கழித்துப் பார்க்கும் செல்லக் கோபத்தில் தோப்புக் கரணம் போட வைத்தார் பிக் பாஸ். பிறகுதான் ‘சிஷ்யா’ என்று அழைத்தார். “உங்கள் வெற்றியைப் பார்த்து பெருமை’ என்று பெருமிதம் கொண்டார். சபையைக் கூட்டி அமர வைத்த சாண்டியால், திவாகரின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘வாயை மூடி தொண்டைக்குள் சிரிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்’ என்றாலும் அடுத்த சில நிமிடங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டார் திவாகர். “அடுத்த படத்துல வில்லனா நடிக்கறேன். அதுக்கான டிப்ஸ் நீங்கதான் தரணும்” என்று சாண்டி கிண்டலடித்ததை சீரியஸாக எடுத்துக் கொண்டு தலையாட்டினார் திவாகர். ‘பணப்பெட்டியை எடுத்தது யாரோட முடிவு. நல்ல விஷயம்தான். ஆனா அவசரப்பட்டுட்டியே குமாரு’ என்று வினோத்திற்கும் ஒரு கிண்டல். “என்னங்கய்யா பண்ணீங்க.. என் குருநாதனை.. கதறி எனக்கு வாய்ஸ் நோட்டு அனுப்பறாரு” என்ற சாண்டி, “நடன வடிவமைப்பாளனாக இருந்த என்னை நடிகனாக்கி அனுப்பியது பிக் பாஸ் வீடுதான். தமிழ், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிக்கறேன்’ என்றது சிறப்பு. “வினோத் + திவாகர் காம்போவை மக்கள் ரசிக்க ஆரம்பிச்சாங்க.. ஆனா நீங்களே அதுல குச்சியை விட்டு கலைச்சிட்டீங்க” என்று சாண்டி சொன்னது உண்மை. சாண்டியைத் தொடர்ந்து கவின் என்ட்ரி. (எத்தனை முறை வருவாரோ?!). அவரும் அதே மாதிரியான அட்வைஸை தந்தார். “உங்க காமெடி ஒர்க்அவுட் ஆகணும்னா give and take policy இருக்கணும்” என்று சொன்னார் கவின். (நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்ட அதே விஷயம்). BB TAMIL 9 DAY 103 “நீங்க சீசன்3-ல வந்து மாட்டியிருக்கணும்.. ஒண்ணு நான் சீக்கிரம் எலிமினேட் ஆகியிருப்பேன். உங்களைத் துரத்தியிருப்பேன்” என்று திவாகரிடம் சாண்டி சொன்னது சுவாரசியம். சாண்டியும் கவினும் இணைந்து நடிக்கப் போகின்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இறுதிப்போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், பயண வீடியோ ஆகியவற்றைக் காண்பித்து ஊக்க உரை தந்து அனுப்புவது பிக் பாஸின் வழக்கமான சடங்கு. முதல் நபராக விக்ரமிற்கு இது நிகழ்ந்தது. “உங்களுக்கு பெருமை சேர்ப்பேன். பிக் பாஸ் ஹோஸ்ட்டாக வருவேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் விக்ரம். இது முடிந்ததும் வீட்டிற்குள் நுழைந்து சென்டிமென்ட்டாக ஆரம்பித்து “அப்படியெல்லாம் சீனே இல்ல. மூடிட்டு படுங்கடா” என்று டிவிஸ்ட் தந்தது ஜாலியான காட்சி. இன்னமும் இரண்டு நாள். வெற்றியாளர் யார் என்று தெரிந்து விடும். ஆனால் அந்த பரபரப்பும் ஆர்வமும் துளியும் இல்லாத சீசன் இது மட்டும்தான்.!
பராசக்தி Writer: Basil Joseph, Rana முதல் Call-லேயே ஓகே சொல்லிட்டாங்க! | Parasakthi Arjun Interview
`எல்லா வயதினருக்கும் ஒரே உற்சாகம்' - ஜல்லிக்கட்டு களத்தை சுற்றி நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்! | Photo
Vaa Vaathiyaar: கிரெடிட்டை உண்மையான படைப்பாளிகளுக்குக் கொடுங்க - 'ஏஸ்'பட இயக்குநர் குற்றச்சாட்டு
'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வா வாத்தியார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஏஸ்' போன்ற படங்களின் இயக்குநரான ஆறுமுகக்குமார் `வா வாத்தியார்' படம் `துக்ளக் தர்பார்' போல இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், வா வாத்தியார் படத்தில் `துக்ளக் தர்பார்' (விஜய் சேதுபதி படம்) படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. துக்ளக் தர்பார் அதற்கு முறையான கிரெடிட்டை அசல் படைப்பாளிகளுக்கு வழங்கி இருக்க வேண்டும். நாம் அனைவரும் நண்பர்களே என்றாலும், நேர்மை மிக முக்கியமான ஒன்று எனப் பதிவிட்டிருக்கிறார். வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி!
Vaa Vaathiyaar: கிரெடிட்டை உண்மையான படைப்பாளிகளுக்குக் கொடுங்க - 'ஏஸ்'பட இயக்குநர் குற்றச்சாட்டு
'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வா வாத்தியார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஏஸ்' போன்ற படங்களின் இயக்குநரான ஆறுமுகக்குமார் `வா வாத்தியார்' படம் `துக்ளக் தர்பார்' போல இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், வா வாத்தியார் படத்தில் `துக்ளக் தர்பார்' (விஜய் சேதுபதி படம்) படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. துக்ளக் தர்பார் அதற்கு முறையான கிரெடிட்டை அசல் படைப்பாளிகளுக்கு வழங்கி இருக்க வேண்டும். நாம் அனைவரும் நண்பர்களே என்றாலும், நேர்மை மிக முக்கியமான ஒன்று எனப் பதிவிட்டிருக்கிறார். வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி!
சென்சார் ரொம்ப முக்கியம்.. இயக்குனர் நலன் குமாரசாமி பேச்சு.!!
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தற்போது வா வாத்தியார் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பொங்களுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வா வாத்தியார் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்ட இவர் பிறகு சென்சார் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது சென்சார் ரொம்ப முக்கியம் ஆனால்...
ஸ்ருதி மீனாவிடம் உதவி கேட்கும் ரோகினி, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
அண்ணாமலை காலில் க்ரிஷ் பாட்டி விழா மறுபக்கம் ரோகினி மீனாவையும் ஸ்ருதியையும் சந்தித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியிடம் மீனா ரோகிணி இங்கு வந்தது வெறும் டிரஸ் எடுக்குறதுக்காக மட்டுமல்ல ஏதோ ஒன்னு தப்பா இருக்கு என்று சொல்லுகிறார் மன்னிப்பு கேட்க வந்திருப்பார்களோ என்றும் சுத்தி கேட்க மீனா இல்லை என்று தலையாட்டிவிட்டு அமைதியாக சென்று...
Magenta – Official Teaser , Shanthnu , Anjali Nair ,Bharath Mohan , Brand Blitz Entertainment
மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம் - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பாலிவுட் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். “பாலிவுட் திரைத்துறையில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் உள்ளது. அவர்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பாலிவுட்டில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுவதாக எனக்கு செவி வழிச் செய்தி வந்தது. ஆனால், என் முகத்துக்கு நேராக எதுவும் நடக்கவில்லை. ஏ.ஆர் ரஹ்மான் நான் வேலைக்காக யாரையும் தேடிச் செல்வதில்லை. எனது வேலையில் உள்ள நேர்மை எனக்கு வாய்ப்புகளைத் தேடித் தரும் என்று நம்புகிறேன். பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. பாலிவுட்டில் நான் இசையமைத்ததற்கு முன்பாக எந்தத் தென்னிந்திய இசையமைப்பாளரும் இசையமைத்தது இல்லை. இளையராஜா சில படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் அதைத் தாண்டி வேறு யாரும் இசையமைக்கவில்லை. அதனால் புதிய அனுபவமாக இருந்தது. 90-களில் 'ரோஜா', 'பம்பாய்', 'தில் சே' போன்ற படங்கள் புகழ்பெற்றாலும், 'தால்' திரைப்படம்தான் வட இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் என்னுடைய இசையைக் கொண்டு சேர்த்தது. நான் அப்போது இந்தி பேசியதே இல்லை. ஒரு தமிழராக நமக்குத் தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதால், இந்தி கற்பது கடினமாக இருந்தது. ஏ.ஆர் ரஹ்மான் இயக்குநர் சுபாஷ் கய் என்னிடம், 'உனது இசை எனக்குப் பிடிக்கும், ஆனால் நீ இங்கே நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் நீ இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார். அதற்கு நான், 'சரி, நான் இந்தி கற்கிறேன். அதைவிட ஒரு படி மேலே சென்று, இந்தி இசைக்குத் தாயாக விளங்கும் உருது மொழியையும் கற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன்” என ஏ.ஆர். ரஹ்மான் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். Chhaava பிரிவினையைப் பேசும் படம்தான்; ஆனால் - 'சாவா' படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்
'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் குவியக் காரணம் என்ன?
கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மும்பையில் வசித்து வந்த விராட் கோலி தம்பதி இப்போது இங்கிலாந்தில் குடியேறியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் அலிபாக் நகரில் 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். மும்பையின் தென்பகுதியில் இருந்து படகு மூலம் அலிபாக்கிற்குச் செல்ல முடியும். அலிபாக்கில் ஏற்கனவே நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் நிலத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். தற்போது நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட பிறகு அலிபாக் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அலிபாக் அருகில் உள்ள ஜிராட் என்ற கிராமத்தில் அடுத்தடுத்து இருந்த 5 ஏக்கர் கொண்ட இரண்டு நிலங்களை ரூ.37.9 கோடிக்கு விராட் கோலி தம்பதி விலைக்கு வாங்கியிருக்கின்றனர். விராட் கோலி தம்பதி இதற்கான பத்திரப் பதிவு ஜனவரி 13ம் தேதி நடந்துள்ளது. இதற்கு விராட் கோலி தம்பதி முத்திரை தீர்வைக் கட்டணமாக ரூ.2.27 கோடி செலுத்தி இருக்கின்றனர். சோனாலி அமித் ரஜபுத் என்பவரிடமிருந்து இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். 2022ம் ஆண்டு ஏற்கனவே இதே கிராமத்தில் 8 ஏக்கரில் பண்ணை வீடு ஒன்றை ரூ.19 கோடிக்கு விராட் கோலி தம்பதி வாங்கினர். சமீப காலமாக அலிபாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே அவர்கள் அதிக அளவில் இங்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். 2023ம் ஆண்டு, ஷாருக்கானின் மகளான நடிகை சுஹானா கான், அலிபாக்கில் மூன்று பிளாட்களை (2.79 ஏக்கர்) ரூ.25.5 கோடிக்கு வாங்கினார். அலிபாக்கில் தென்னந்தோப்பு, பண்ணை வீடு உட்பட ஏராளமான சொத்துகள் ஷாருக்கானுக்கு இருக்கின்றன. நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் அலிபாக்கில் அதிக முதலீடு செய்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு அவர்கள் எவர்ஸ்டோன் குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜக்கி என்பவரிடமிருந்து ரூ.22 கோடிக்கு அலிபாக்கில் உள்ள மாப்கான் கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார்கள். இதற்கு முன்பு 2021ம் ஆண்டு அலிபாக்கில் கடற்கரையையொட்டிய 6 ஏக்கர் நிலம் ரூ.80 கோடிக்கு விற்பனையானது. கொரோனா காலத்தில் அதிகமானோர் அலிபாக்கில் நிலம் வாங்க ஆரம்பித்தனர். 34 கோடியில் பிரமாண்ட வீடு; விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினரின் ’அலிபாக் வில்லா’ பற்றி தெரியுமா?
'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் குவியக் காரணம் என்ன?
கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மும்பையில் வசித்து வந்த விராட் கோலி தம்பதி இப்போது இங்கிலாந்தில் குடியேறியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் அலிபாக் நகரில் 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். மும்பையின் தென்பகுதியில் இருந்து படகு மூலம் அலிபாக்கிற்குச் செல்ல முடியும். அலிபாக்கில் ஏற்கனவே நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் நிலத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். தற்போது நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட பிறகு அலிபாக் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அலிபாக் அருகில் உள்ள ஜிராட் என்ற கிராமத்தில் அடுத்தடுத்து இருந்த 5 ஏக்கர் கொண்ட இரண்டு நிலங்களை ரூ.37.9 கோடிக்கு விராட் கோலி தம்பதி விலைக்கு வாங்கியிருக்கின்றனர். விராட் கோலி தம்பதி இதற்கான பத்திரப் பதிவு ஜனவரி 13ம் தேதி நடந்துள்ளது. இதற்கு விராட் கோலி தம்பதி முத்திரை தீர்வைக் கட்டணமாக ரூ.2.27 கோடி செலுத்தி இருக்கின்றனர். சோனாலி அமித் ரஜபுத் என்பவரிடமிருந்து இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். 2022ம் ஆண்டு ஏற்கனவே இதே கிராமத்தில் 8 ஏக்கரில் பண்ணை வீடு ஒன்றை ரூ.19 கோடிக்கு விராட் கோலி தம்பதி வாங்கினர். சமீப காலமாக அலிபாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே அவர்கள் அதிக அளவில் இங்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். 2023ம் ஆண்டு, ஷாருக்கானின் மகளான நடிகை சுஹானா கான், அலிபாக்கில் மூன்று பிளாட்களை (2.79 ஏக்கர்) ரூ.25.5 கோடிக்கு வாங்கினார். அலிபாக்கில் தென்னந்தோப்பு, பண்ணை வீடு உட்பட ஏராளமான சொத்துகள் ஷாருக்கானுக்கு இருக்கின்றன. நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் அலிபாக்கில் அதிக முதலீடு செய்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு அவர்கள் எவர்ஸ்டோன் குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜக்கி என்பவரிடமிருந்து ரூ.22 கோடிக்கு அலிபாக்கில் உள்ள மாப்கான் கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார்கள். இதற்கு முன்பு 2021ம் ஆண்டு அலிபாக்கில் கடற்கரையையொட்டிய 6 ஏக்கர் நிலம் ரூ.80 கோடிக்கு விற்பனையானது. கொரோனா காலத்தில் அதிகமானோர் அலிபாக்கில் நிலம் வாங்க ஆரம்பித்தனர். 34 கோடியில் பிரமாண்ட வீடு; விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினரின் ’அலிபாக் வில்லா’ பற்றி தெரியுமா?
Chhaava பிரிவினையைப் பேசும் படம்தான்; ஆனால் - 'சாவா'படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்
சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார். 'சாவா' நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியிருந்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் விமர்சனங்கள் எப்போதும் வரும். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும். 'சாவா' பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தைக் காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன். 'இப்படத்திற்கு நான் ஏன் தேவை?' என அதன் இயக்குநரிடம் கேட்டேன். 'நீங்கள் மட்டும்தான் இப்படத்திற்குத் தேவை' என்று சொன்னார் என ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்திருக்கிறார். A R Rahman: ``இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம்...'' - ஏ.ஆர். ரஹ்மான்
Chhaava பிரிவினையைப் பேசும் படம்தான்; ஆனால் - 'சாவா'படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்
சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார். 'சாவா' நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியிருந்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் விமர்சனங்கள் எப்போதும் வரும். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும். 'சாவா' பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தைக் காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன். 'இப்படத்திற்கு நான் ஏன் தேவை?' என அதன் இயக்குநரிடம் கேட்டேன். 'நீங்கள் மட்டும்தான் இப்படத்திற்குத் தேவை' என்று சொன்னார் என ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்திருக்கிறார். A R Rahman: ``இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம்...'' - ஏ.ஆர். ரஹ்மான்
Netflix: 'சூர்யா 46', 'கர', 'டயங்கரம்' - களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைன்அப்; என்னென்ன படங்கள் தெரியுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2026-ல் வெளியாகும் படங்களில், எந்தெந்தப் படங்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தைப் பெற்றிருக்கிறது என்பதை அறிவித்திருக்கிறது. இவ்வாண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமம் நெட்பிளிக்ஸ் கைகளில்தான் இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதைப் பார்ப்போமா... Suriya 46 சூர்யா 46 & சூர்யா 47: இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான 'சூர்யா 46' படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து 'ஆவேஷம்' இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. பராசக்தி பின்னணி: Pachaiyappan Collegeன் ரியல் கெத்து இதுதான் - Hindi Impostion எதிர்ப்பு வரலாறு 'கர' & டி55: 'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர' திரைப்படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியும் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து 'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 55வது படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. இப்படத்தை முதலில் 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியன் தயாரிப்பதாக பூஜை போடப்பட்டது. ஆனால், இப்போது இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. Dhanush - Kara மார்ஷல்: 'டாணாக்காரன்' தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் 'மார்ஷல்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. கல்யாணி ப்ரியதர்ஷினி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி! ப்ரோ கோட் & ஆன் ஆர்டினரி மேன்: 'டிக்கிலோனா' பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடிக்கும் படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. அத்தோடு ரவி மோகன் தயாரித்து இயக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். VJ Siddhu movie - Dayangaram வேல்ஸ் தயாரிக்கும் படங்கள்: வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் 'டயங்கரம்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. அத்தோடு விஷ்ணு விஷால் நடித்து வரும் 'கட்டா குஸ்தி 2' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. தனுஷின் 'கர', 'டயங்கரம்', 'கட்டா குஸ்தி 2' என வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. வித் லவ்: 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் 'வித் லவ்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதைத் தாண்டி 'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் உரிமத்தையும், அர்ஜுன், அபிராமி ஆகியோர் நடிக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 28வது படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?
Netflix: 'சூர்யா 46', 'கர', 'டயங்கரம்' - களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைன்அப்; என்னென்ன படங்கள் தெரியுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2026-ல் வெளியாகும் படங்களில், எந்தெந்தப் படங்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தைப் பெற்றிருக்கிறது என்பதை அறிவித்திருக்கிறது. இவ்வாண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமம் நெட்பிளிக்ஸ் கைகளில்தான் இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதைப் பார்ப்போமா... Suriya 46 சூர்யா 46 & சூர்யா 47: இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான 'சூர்யா 46' படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து 'ஆவேஷம்' இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. பராசக்தி பின்னணி: Pachaiyappan Collegeன் ரியல் கெத்து இதுதான் - Hindi Impostion எதிர்ப்பு வரலாறு 'கர' & டி55: 'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர' திரைப்படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியும் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து 'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 55வது படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. இப்படத்தை முதலில் 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியன் தயாரிப்பதாக பூஜை போடப்பட்டது. ஆனால், இப்போது இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. Dhanush - Kara மார்ஷல்: 'டாணாக்காரன்' தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் 'மார்ஷல்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. கல்யாணி ப்ரியதர்ஷினி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி! ப்ரோ கோட் & ஆன் ஆர்டினரி மேன்: 'டிக்கிலோனா' பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடிக்கும் படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. அத்தோடு ரவி மோகன் தயாரித்து இயக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். VJ Siddhu movie - Dayangaram வேல்ஸ் தயாரிக்கும் படங்கள்: வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் 'டயங்கரம்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. அத்தோடு விஷ்ணு விஷால் நடித்து வரும் 'கட்டா குஸ்தி 2' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. தனுஷின் 'கர', 'டயங்கரம்', 'கட்டா குஸ்தி 2' என வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. வித் லவ்: 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் 'வித் லவ்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதைத் தாண்டி 'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் உரிமத்தையும், அர்ஜுன், அபிராமி ஆகியோர் நடிக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 28வது படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?
நான் Simbu Fan-னு Dhanush சார்கிட்ட சொன்னேன் - Ken Karunas | Youth | Vetrimaaran
Rewind - Promo | Nostalgic Stories of the Iconic Films | Cinema Vikatan Interview

22 C