நிரூபித்தால் நான் சினிமாவை விட்டு போறேன் –சவால் விட்ட நடிகை வனிதா விஜயகுமார்
விமர்சகர்களுக்கு நடிகை வனிதா விஜயகுமார் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தற்போது இவர் சினிமா, சீரியல், நிகழ்ச்சிகள், பிசினஸ் என்று பிசியாக இருக்கிறார். தற்போது இவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோயினாக நடித்திருக்கும் படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை இவரே இயக்கி […] The post நிரூபித்தால் நான் சினிமாவை விட்டு போறேன் – சவால் விட்ட நடிகை வனிதா விஜயகுமார் appeared first on Tamil Behind Talkies .
Trending Movie Review | Kalaiyarasan, Priyalaya | Sivaraj | Sam C.S. | Cinema Vikatan
Trending Movie Review | Kalaiyarasan, Priyalaya | Sivaraj | Sam C.S. | Cinema Vikatan
`ஹான்ஸ் ஸிம்மருடன் நான் பணியாற்றுவேன் என யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?' -நெகிழும் ரஹ்மான்
உலக அளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே இந்திய திரைப்படமான `தங்கல்' திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், இதுவரை எந்த இந்திய படமும் காணாத அதிக செலவில் `ராமாயணா' திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், ராமர் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், சீதை கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கான கிராபிக்ஸ் பணிகளை, 8 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் 'DNEG' என்ற கிராபிக்ஸ் நிறுவனம் செய்கிறது. Ramayana Movie மேலும், இப்படத்துக்கு இந்திய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானும், ஹாலிவுட் ஆஸ்கர் நாயகன் ஹான்ஸ் ஸிம்மரும் இணைந்து இசையமைக்கின்றனர். இவ்வாறு மிகப்பெரிய பட்ஜெட்டில் நட்சத்திர பட்டாளத்துடன் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தை 2026 தீபாவளியன்றும், இரண்டாவது பாகத்தை 2027 தீபாவளியன்றும் வெளியிடவிருக்கிறார்கள். இந்த நிலையில், ஹான்ஸ் ஸிம்மருடன் முதல்முறையாக இணைந்து பணியாற்றும் அனுபவம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் மனம் திறந்திருக்கிறார். Connect Cine நேர்காணலில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான் , ராமாயணா போன்ற மிகப்பெரிய படத்தில் ஹான்ஸ் ஸிம்மருடன் நான் பணியாற்றுவேன் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா... இருவருக்குமான முதல் சில அமர்வுகள் சிறப்பாக இருந்தன. முதல் அமர்வு லண்டனிலும், இரண்டாவது அமர்வு லாஸ் ஏஞ்சல்ஸிலும், மூன்றாவது அமர்வு துபாயிலும் நடந்தது. AR Rahman & Hans Zimmer இந்திய கலாச்சாரத்தைப் பற்றி ஆர்வமாகவும், விமர்சனத்துக்கு திறந்த மனதுடனும் அவர் இருக்கிறார். கதை உரையாடலின்போது, 'இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, நான் ஒரு மேற்கத்திய கண்ணோட்டத்தைக் கொண்டு வர முடியுமா?' என்று வெளிப்படையாகப் பேசினார். இப்படத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது நம் இந்திய கலாச்சாரம். எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார். AR Rahman: ரஹ்மான் ஒரு வெளிச்சம்; பள்ளி சிறுவன் போல இருக்கிறார் - இசைப் புயலை வியந்த இந்தி பாடகி!
`ஹான்ஸ் ஸிம்மருடன் நான் பணியாற்றுவேன் என யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?' -நெகிழும் ரஹ்மான்
உலக அளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே இந்திய திரைப்படமான `தங்கல்' திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், இதுவரை எந்த இந்திய படமும் காணாத அதிக செலவில் `ராமாயணா' திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், ராமர் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், சீதை கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கான கிராபிக்ஸ் பணிகளை, 8 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் 'DNEG' என்ற கிராபிக்ஸ் நிறுவனம் செய்கிறது. Ramayana Movie மேலும், இப்படத்துக்கு இந்திய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானும், ஹாலிவுட் ஆஸ்கர் நாயகன் ஹான்ஸ் ஸிம்மரும் இணைந்து இசையமைக்கின்றனர். இவ்வாறு மிகப்பெரிய பட்ஜெட்டில் நட்சத்திர பட்டாளத்துடன் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தை 2026 தீபாவளியன்றும், இரண்டாவது பாகத்தை 2027 தீபாவளியன்றும் வெளியிடவிருக்கிறார்கள். இந்த நிலையில், ஹான்ஸ் ஸிம்மருடன் முதல்முறையாக இணைந்து பணியாற்றும் அனுபவம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் மனம் திறந்திருக்கிறார். Connect Cine நேர்காணலில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான் , ராமாயணா போன்ற மிகப்பெரிய படத்தில் ஹான்ஸ் ஸிம்மருடன் நான் பணியாற்றுவேன் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா... இருவருக்குமான முதல் சில அமர்வுகள் சிறப்பாக இருந்தன. முதல் அமர்வு லண்டனிலும், இரண்டாவது அமர்வு லாஸ் ஏஞ்சல்ஸிலும், மூன்றாவது அமர்வு துபாயிலும் நடந்தது. AR Rahman & Hans Zimmer இந்திய கலாச்சாரத்தைப் பற்றி ஆர்வமாகவும், விமர்சனத்துக்கு திறந்த மனதுடனும் அவர் இருக்கிறார். கதை உரையாடலின்போது, 'இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, நான் ஒரு மேற்கத்திய கண்ணோட்டத்தைக் கொண்டு வர முடியுமா?' என்று வெளிப்படையாகப் பேசினார். இப்படத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது நம் இந்திய கலாச்சாரம். எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார். AR Rahman: ரஹ்மான் ஒரு வெளிச்சம்; பள்ளி சிறுவன் போல இருக்கிறார் - இசைப் புயலை வியந்த இந்தி பாடகி!
திரில்லர் திருப்பங்களுடன் வெளிவந்த ‘யாதும் அறியான்’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் என்.கோபி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யாதும் அறியான். இந்த படத்தில் தினேஷ் ஆனந்த் பாண்டே, அப்புகுட்டி, பிரானா, தம்பி ராமையா, சியாமளா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தர்மா பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ஹீரோ தினேஷ், ஹீரோயினி பிரானாவை காதலிக்கிறார். தினேஷ் தன்னுடைய காதலியுடன் ஜாலியாகவும் நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், கன்னத்தில் முத்தம் கொடுத்தால் […] The post திரில்லர் திருப்பங்களுடன் வெளிவந்த ‘யாதும் அறியான்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!
முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக முளைகட்டிய தானியத்தில், எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. முளைக்கட்டிய தானியம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது இது மட்டும்...
பிக் பாஸ் ராஜுவின் ‘பன் பட்டர் ஜாம்’படம் ருசித்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ
பிக் பாஸ் ராஜு முதன் முதலாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் பன் பட்டர் ஜாம். இந்த படத்தை ராகவ் மிர்தாத் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சார்லி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன், ஆதியா பிரசாத், பாவ்யா த்ரிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். காதல் நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ஹீரோ ராஜு கல்லூரி […] The post பிக் பாஸ் ராஜுவின் ‘பன் பட்டர் ஜாம்’ படம் ருசித்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
What To Watch On Theatre: பன் பட்டர் ஜாம், டிரெண்டிங், - இந்த வாரம் வெளியாகியுள்ள படங்களின் லிஸ்ட்!
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படங்களின் லிஸ்ட்! பன் பட்டர் ஜாம் (தமிழ்) : பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன், ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'பன் பட்டர் ஜாம்' இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கி உள்ளார். சார்லி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். கல்லூரி செல்லும் இளைஞனாகவும், அம்மாவின் பிள்ளையாகவும் இருக்கிறார் ராஜு. இந்த தலைமுறையில் நடக்கின்ற காதல் மற்றும் திருமணம் எப்படி இருக்கிறது என்பதனை காமெடியுடன் கலந்து சொல்லும் திரைப்படமாக இருக்கிறது இந்த 'பன் பட்டர் ஜாம்’. Bun Butter Jam கெவி (தமிழ்) : தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத் ஆகியோரின் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'கெவி'. கொடைக்கானல் அருகே இருக்கும் மலைவாழ் கிராமம் வெள்ள கெவி. மலை வாழ் மக்கள் படும் சிரமங்களையும், அவர்கள் வாழ்வில் நடக்கும் வெளியில் தெரியாத கொடுமைகளையும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாக இருக்கிறது கெவி. சாலை, மருத்துவ வசதி சரிவர கிடைக்காத மலை கிராம மக்களின் குரலாக ஒலிக்கும் திரைப்படமாக கெவி வெளியாகி உள்ளது. ஜென்ம நட்சத்திரம் (தமிழ்): பி. மணிவர்மன் இயக்கத்தில் தமன் ஆக்ஷன், மாளவி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது 'ஜென்ம நட்சத்திரம்' திரைப்படம். ஹாரரும் த்ரில்லரும் கலந்த திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய கட்டடத்தின் உள்ளே ஹீரோ தன்னுடைய மனைவி, நண்பர்களுடன் உள்ளே நுழைகிறார். அங்கு நுழைந்து அந்தப் பணத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கும் வேளையில், ஒவ்வொருவராக மர்மமான சக்தியால் இறக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டனர் என்பதே மீதிக்கதையாக உள்ளது. Jenma Natchathiram யாதும் அறியான் (தமிழ்): அறிமுக ஹீரோவாக தினேஷ், அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற 'யாதும் அறியான்' திரைப்படம் ஜூலை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எம். கோபி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, அதிலிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. விஜய் 2026-ல் முதலமைச்சராகி இருப்பது போல போஸ்டர் ட்ரெய்லரில் இடம்பெற்று ட்ரெண்ட் ஆனது. ரிசார்ட்டில் தங்கும் ஜோடிகளை ஒரு சைக்கோ கொலை செய்வதாக சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ட்ரெண்டிங் (தமிழ்): அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி ஆகியோர் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ட்ரெண்டிங்'. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தம்பதிகள் செய்து வரும் ரீல்ஸ் வீடியோவினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சந்திக்கும் பிரச்சினைகளைச் சொல்லும் திரைப்படமாக இத்திரைப்படம் உள்ளது. Trending நிகிதா ராய் (இந்தி): குஷ் சின்ஹா இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, பரேஷ் ராவல், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடிப்பில் இந்தி மொழியில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'நிகிதா ராய்'. ஒரு இளம் பெண் தனது குடும்பத்தின் கடந்தகாலத்துடன் தொடர்புடைய ஒரு மர்மத்தை விசாரிக்கிறாள், அதே நேரத்தில் அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர்கொள்கிறாள். இதனை மையப்படுத்தி இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது... - நடிகை கீர்த்தி சுரேஷ் தன்வி: தி கிரேட் (இந்தி): சுபாங்கி கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் 'தன்வி தி கிரேட்'. இத்திரைப்படத்தை அனுபம் கெர் இயக்கியுள்ளார். இந்திய ராணுவத்தில் சியாச்சின் பனிப்பாறையில் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்ற தனது மறைந்த தந்தையின் கனவை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தன்வி ரெய்னா அறிந்து கொள்கிறார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் அதனை எதிர்கொண்டு எப்படி இதனைச் சாதிக்கிறார் என்பதை மையப்படுத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. Junior Movie ஜூனியர் (தெலுங்கு): ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் கிரீதி ரெட்டி, ஸ்ரீலீலா, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஜூனியர்'. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். JSK - ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா (மலையாளம்): பிரவீன் நாராயணன் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ் கோபி, அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடிப்பில் ஜூலை 17-ம் தேதி மலையாள மொழியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது 'ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா'. பெங்களூரில் ஐடி ஊழியராக இருக்கும் ஜானகி விடுமுறையைக் கழிப்பதற்காக கேரளாவில் உள்ள தனது சொந்தக் கிராமத்திற்கு வருகிறார். அங்கு சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறாள் ஜானகி. பின்பு நீதிக்காக எவ்வாறு நீதிமன்றத்தை அணுகுகிறார். நீதிக்காகப் போராடும் பெண்ணின் கதையைத் திரைப்படமாக எடுத்துள்ளனர். JSK : Janaki vs State of Kerala ஸ்மர்ப்ஸ் (ஆங்கிலம்) - அனிமேஷன்: ஏற்கெனவே வெளியாகியுள்ள ஸ்மர்ப்ஸ் திரைப்படங்களின் வரிசையில் தற்போது க்ரிஷ் மில்லர் இயக்கத்தில் 'ஸ்மர்ப்ஸ் 2025' அனிமேஷன் திரைப்படம் வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளில் நேற்றே வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவில் இன்று (ஜூலை 18) வெளியாகியுள்ளது. Monica Belluci : 'தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!' - யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie
What To Watch On Theatre: பன் பட்டர் ஜாம், டிரெண்டிங், - இந்த வாரம் வெளியாகியுள்ள படங்களின் லிஸ்ட்!
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படங்களின் லிஸ்ட்! பன் பட்டர் ஜாம் (தமிழ்) : பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன், ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'பன் பட்டர் ஜாம்' இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கி உள்ளார். சார்லி, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். கல்லூரி செல்லும் இளைஞனாகவும், அம்மாவின் பிள்ளையாகவும் இருக்கிறார் ராஜு. இந்த தலைமுறையில் நடக்கின்ற காதல் மற்றும் திருமணம் எப்படி இருக்கிறது என்பதனை காமெடியுடன் கலந்து சொல்லும் திரைப்படமாக இருக்கிறது இந்த 'பன் பட்டர் ஜாம்’. Bun Butter Jam கெவி (தமிழ்) : தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத் ஆகியோரின் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'கெவி'. கொடைக்கானல் அருகே இருக்கும் மலைவாழ் கிராமம் வெள்ள கெவி. மலை வாழ் மக்கள் படும் சிரமங்களையும், அவர்கள் வாழ்வில் நடக்கும் வெளியில் தெரியாத கொடுமைகளையும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாக இருக்கிறது கெவி. சாலை, மருத்துவ வசதி சரிவர கிடைக்காத மலை கிராம மக்களின் குரலாக ஒலிக்கும் திரைப்படமாக கெவி வெளியாகி உள்ளது. ஜென்ம நட்சத்திரம் (தமிழ்): பி. மணிவர்மன் இயக்கத்தில் தமன் ஆக்ஷன், மாளவி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது 'ஜென்ம நட்சத்திரம்' திரைப்படம். ஹாரரும் த்ரில்லரும் கலந்த திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய கட்டடத்தின் உள்ளே ஹீரோ தன்னுடைய மனைவி, நண்பர்களுடன் உள்ளே நுழைகிறார். அங்கு நுழைந்து அந்தப் பணத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கும் வேளையில், ஒவ்வொருவராக மர்மமான சக்தியால் இறக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டனர் என்பதே மீதிக்கதையாக உள்ளது. Jenma Natchathiram யாதும் அறியான் (தமிழ்): அறிமுக ஹீரோவாக தினேஷ், அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற 'யாதும் அறியான்' திரைப்படம் ஜூலை 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எம். கோபி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, அதிலிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. விஜய் 2026-ல் முதலமைச்சராகி இருப்பது போல போஸ்டர் ட்ரெய்லரில் இடம்பெற்று ட்ரெண்ட் ஆனது. ரிசார்ட்டில் தங்கும் ஜோடிகளை ஒரு சைக்கோ கொலை செய்வதாக சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ட்ரெண்டிங் (தமிழ்): அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கத்தில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி ஆகியோர் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ட்ரெண்டிங்'. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தம்பதிகள் செய்து வரும் ரீல்ஸ் வீடியோவினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சந்திக்கும் பிரச்சினைகளைச் சொல்லும் திரைப்படமாக இத்திரைப்படம் உள்ளது. Trending நிகிதா ராய் (இந்தி): குஷ் சின்ஹா இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, பரேஷ் ராவல், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடிப்பில் இந்தி மொழியில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'நிகிதா ராய்'. ஒரு இளம் பெண் தனது குடும்பத்தின் கடந்தகாலத்துடன் தொடர்புடைய ஒரு மர்மத்தை விசாரிக்கிறாள், அதே நேரத்தில் அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர்கொள்கிறாள். இதனை மையப்படுத்தி இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது... - நடிகை கீர்த்தி சுரேஷ் தன்வி: தி கிரேட் (இந்தி): சுபாங்கி கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் 'தன்வி தி கிரேட்'. இத்திரைப்படத்தை அனுபம் கெர் இயக்கியுள்ளார். இந்திய ராணுவத்தில் சியாச்சின் பனிப்பாறையில் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்ற தனது மறைந்த தந்தையின் கனவை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தன்வி ரெய்னா அறிந்து கொள்கிறார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் அதனை எதிர்கொண்டு எப்படி இதனைச் சாதிக்கிறார் என்பதை மையப்படுத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. Junior Movie ஜூனியர் (தெலுங்கு): ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் கிரீதி ரெட்டி, ஸ்ரீலீலா, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் இன்று (ஜூலை 18) திரையரங்குகளில் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஜூனியர்'. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். JSK - ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா (மலையாளம்): பிரவீன் நாராயணன் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ் கோபி, அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடிப்பில் ஜூலை 17-ம் தேதி மலையாள மொழியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது 'ஜானகி VS ஸ்டேட் ஆஃப் கேரளா'. பெங்களூரில் ஐடி ஊழியராக இருக்கும் ஜானகி விடுமுறையைக் கழிப்பதற்காக கேரளாவில் உள்ள தனது சொந்தக் கிராமத்திற்கு வருகிறார். அங்கு சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறாள் ஜானகி. பின்பு நீதிக்காக எவ்வாறு நீதிமன்றத்தை அணுகுகிறார். நீதிக்காகப் போராடும் பெண்ணின் கதையைத் திரைப்படமாக எடுத்துள்ளனர். JSK : Janaki vs State of Kerala ஸ்மர்ப்ஸ் (ஆங்கிலம்) - அனிமேஷன்: ஏற்கெனவே வெளியாகியுள்ள ஸ்மர்ப்ஸ் திரைப்படங்களின் வரிசையில் தற்போது க்ரிஷ் மில்லர் இயக்கத்தில் 'ஸ்மர்ப்ஸ் 2025' அனிமேஷன் திரைப்படம் வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளில் நேற்றே வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவில் இன்று (ஜூலை 18) வெளியாகியுள்ளது. Monica Belluci : 'தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!' - யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie
சுகன்யாவின் முகத்திரையை கிழித்த மீனா-ராஜி, அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குமாரின் அப்பா, அவளை பாண்டியன் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வெளியே இருந்து கத்தினார். உடனே அரசி வெளியே வந்தார். அப்போது பாண்டியன், எனக்காகவும் குடும்பத்திற்காகவும் தான் நீ இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறாயா? எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்டார். அரசி, நடந்த எல்லாவற்றையும் சொல்லி தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார். உடனே குமாரும், குமாரின் அப்பாவும் பாண்டியனையும் அரசி […] The post சுகன்யாவின் முகத்திரையை கிழித்த மீனா-ராஜி, அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
The Hunt: Thupparivaalan மூலமா தான் Family Man வாய்ப்பு கிடைச்சது - Kolangal Abishek Shankar
மீண்டும் தொடங்கியது ‘பராசக்தி’ படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘பராசக்தி’.
மீண்டும் தொடங்கியது ‘பராசக்தி’ படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘பராசக்தி’.
விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ட்ரெய்லர் எப்படி? - திருமண பந்தமும் பிரிவும்!
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அன்னைக்கு தான் நிம்மதியா தூங்கினோம்...! - Voice Actor Gopi Nair Home Tour | Dance School| Exclusive
அன்னைக்கு தான் நிம்மதியா தூங்கினோம்...! - Voice Actor Gopi Nair Home Tour | Dance School| Exclusive
விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ட்ரெய்லர் எப்படி? - திருமண பந்தமும் பிரிவும்!
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் ஜூலை 19-ல் ‘டி.என்.ஏ’ ரிலீஸ்
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘டி.என்.ஏ’.
மீண்டும் தொடங்கியது ‘பராசக்தி’ படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘பராசக்தி’.
ஹாரர் திரில்லர் பாணியில் வெளிவந்த ‘ஜென்ம நட்சத்திரம்’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜென்ம நட்சத்திரம். இந்த படத்தில் ஹீரோவாக தமன் குமார் நடித்திருக்கிறார். ஒரு நொடி என்ற படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் மல்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ஹீரோ தமனின் மனைவி மல்வி […] The post ஹாரர் திரில்லர் பாணியில் வெளிவந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
Monica Belluci : 'தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!' - யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'கூலி'. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திலிருந்து, அனிருத் இசையில் 'மோனிகா' பாடல் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் ஹார்டின்களைப் பெற்றிருக்கின்றன. ‘மோனிகா’ பாடல் பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள இப்பாடலில், பிரபல இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சியைக் குறிப்பிடும் வரிகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நானும் அனிருத்தும் மோனிகா பெல்லுச்சியின் தீவிர ரசிகர்கள்' என்பதையும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்தார். யார் இந்த மோனிகா பெல்லுச்சி? அவரது வாழ்க்கைக் கதை குறித்து இப்போது பார்ப்போமா... இத்தாலியைச் சேர்ந்த மோனிகா பெல்லுச்சிக்கு, உலக சினிமாவின் சிறந்த நடிகைகளின் பட்டியலில் எப்போதும் நீக்கமற இடமொன்று இருக்கும். அந்தளவிற்கு அழுத்தமான நடிப்பை பல பன்முக கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். 1964-ம் ஆண்டு இத்தாலியின் சிட்டா டி காஸ்டெல்லோ என்ற ஊரில் பிறந்த அவர், ஆரம்பத்தில் மாடலாக தனது பயணத்தைத் தொடங்கினார். பாரிஸில் பணியாற்றியபோது, அவரது அழகும் ஆளுமையும் பலரையும் ஈர்த்தன. Coolie: டி. ராஜேந்தரின் டியூன் பாடலானது இப்படித்தான்... - சுவாரஸ்யம் பகிரும் அனிருத் Monica Belluci 1990-களில் மோனிகாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பிறகு, வாய்ப்புகளை நோக்கி நகரத் தொடங்கிய அவர், இத்தாலிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் நடிகையாக அறிமுகமானார். Malèna (2000), Irreversible (2002), The Passion of the Christ (2004), Spectre (2015) போன்ற பல முக்கியமான உலக சினிமாக்களில் அபரிமிதமான பங்காற்றியிருக்கிறார் மோனிகா. Malèna (2000) என்ற இத்தாலிய திரைப்படம் மிக முக்கியமான உலக சினிமாவாகும். இத்திரைப்படம் இவருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் இவர் பிரபலமடையத் தொடங்கினார். தனது திறமையான நடிப்பாலும், வசீகரமான அழகாலும் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் மோனிகா பெல்லுச்சி. மோனிகா பெல்லுச்சி பல மொழிகளில் பயிற்சி பெற்றவர். Monica Belluci இத்தாலிய, பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி, அந்த மொழிப் படங்களில் நடித்து வந்தார். தற்போது 60 வயதை எட்டிய பின்னரும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த 'மோனிகா' பாடலை, மோனிகா பெல்லுச்சிக்கு ட்ரிபியூட் செலுத்தும் விதமாக அமைத்திருக்கிறது அனிருத் - லோகேஷ் கூட்டணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
ரஜினிகாந்த்: ``நடித்தது மட்டுமல்ல, நீங்கள் பாஷாவாகவே மாறினீர்கள்'' - சுரேஷ் கிருஷ்ணா நெகிழ்ச்சி!
ரஜினிகாந்த் நடிப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும்வெற்றி பெற்ற திரைப்படம் பாஷா. இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவிருப்பதை முன்னிட்டு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக எக்ஸ்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் சார் பாஷாவாக நடிக்கவில்லை, பாஷாவாக மாறினார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார். சுரேஷ் கிருஷ்ணா பதிவில், ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது. சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி அன்பான பார்வையாளர்களே, ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. பெரிய திரையில் மாயாஜாலத்தை தவறவிடாதீர்கள். எனக் கூறியுள்ளார். மற்றொரு பதிவில் ரஜினிகாந்த் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, அன்புள்ள ரஜினி சார். ‘பாட்ஷா’வுக்கு காரணம் நீங்கள் தான். உங்கள் அற்புதமான நடிப்பு, உங்களது திரை ஆளுமை. நீங்கள் பாட்ஷாவாக நடித்தது மட்டுமல்ல, பாட்ஷாவாகவே மாறினீர்கள். இப்போதும் திரையுலக வரலாற்றில் படத்தின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு காரணம் நீங்கள் தான். எனக் கூறியுள்ளார். பாஷா மீண்டும் ஒரு பதிவில், புகழ்பெற்ற பாட்ஷா குழுவான ஆர்.எம்.வி சார், ரஜினி சார், நக்மா, ரகுவரன், தேவா, வைரமுத்து, பி.எஸ்.பிரகாஷ், மேகி, கணேஷ் – குமார், பாலகுமாரன், ராஜு மாஸ்டர் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு நன்றி. ஒரே ஒரு பாட்ஷா மட்டுமே. அது நமது ‘பாட்ஷா’ மட்டுமே! எனப் பெருமிதம் கொண்டுள்ளார். பாஷா தமிழ் சினிமாவில் மாஸ் திரைப்படத்துக்கான நடையை உருவாக்கிய திரைப்படங்களுள் ஒன்று. இன்றும் இந்த இதன் உலகப் புகழ்பெற்ற வசனங்கள் பரவலாக புழக்கத்தில் உள்ளன. பாஷாவின் மறு வெளியீடு ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது! #BaashaTurns30 It's time to celebrate 30 glorious years of an iconic film! Thank you, dear audience, for making Baasha a legend Now experience it like never before — in stunning 4K Dolby Atmos. Re-releasing in theatres today! Don’t miss the magic on the big screen! … — sureshkrissna (@Suresh_Krissna) July 18, 2025 Mani Ratnam: அடுத்தது ரஜினிகாந்த் படமா? - மணி ரத்னம் சொன்ன `நச்' பதில்!
விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ட்ரெய்லர் எப்படி? - திருமண பந்தமும் பிரிவும்!
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் ஜூலை 19-ல் ‘டி.என்.ஏ’ ரிலீஸ்
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘டி.என்.ஏ’.
மீண்டும் தொடங்கியது ‘பராசக்தி’ படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘பராசக்தி’.
“ரஜினி ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை; மாறினார்” - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா புகழாரம்!
ரஜினிகாந்த் ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்
கலையரசனின் ‘ட்ரெண்டிங்’படம் பேமஸ் ஆனதா? இல்லையா? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கலையரசன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ட்ரெண்டிங். இந்த படத்தை இயக்குனர் சிவராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ராம் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கலையரசனுடன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் நடக்கும் விபரீதத்தை மையமாக […] The post கலையரசனின் ‘ட்ரெண்டிங்’ படம் பேமஸ் ஆனதா? இல்லையா? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.
இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.
விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ட்ரெய்லர் எப்படி? - திருமண பந்தமும் பிரிவும்!
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் ஜூலை 19-ல் ‘டி.என்.ஏ’ ரிலீஸ்
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘டி.என்.ஏ’.
மீண்டும் தொடங்கியது ‘பராசக்தி’ படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘பராசக்தி’.
சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ரிலீஸ் எப்போது? - படக்குழு விளக்கம்
சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சுதாகர் சூழ்ச்சியை அறிந்த பாக்கியா குடும்பம், கொந்தளித்த இனியா –விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா அனுப்பிய விவாகரத்து நோட்டீசை பார்த்தவுடன் சுதாகர் குடும்பத்தில் உள்ள எல்லாருமே ஷாக் ஆனார்கள். நிதிஷும் அவருடைய அம்மாவும் இனியாவை திட்டிக் கொண்டிருந்தார்கள். உடனே சுதாகர், இதை நாம் பொறுமையாக தான் கையாள வேண்டும். சொத்தில் பங்கு கேட்பாள் என்றெல்லாம் குருட்டுத்தனமாக யோசித்தார். இன்னொரு பக்கம் இனியா தன்னுடைய அண்ணன்களுடன் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து பாக்கியா, கோபி, ஈஸ்வரி மூவருமே சந்தோஷப்பட்டார்கள். பாக்கியா, தனக்கு ஆர்டர் கொடுத்த […] The post சுதாகர் சூழ்ச்சியை அறிந்த பாக்கியா குடும்பம், கொந்தளித்த இனியா – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி appeared first on Tamil Behind Talkies .
சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ரிலீஸ் எப்போது? - படக்குழு விளக்கம்
சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.
“ரஜினி ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை; மாறினார்” - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா புகழாரம்!
ரஜினிகாந்த் ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்
ஓடிடியில் ஜூலை 19-ல் ‘டி.என்.ஏ’ ரிலீஸ்
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘டி.என்.ஏ’.
மீண்டும் தொடங்கியது ‘பராசக்தி’ படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘பராசக்தி’.
சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ரிலீஸ் எப்போது? - படக்குழு விளக்கம்
சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.
“ரஜினி ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை; மாறினார்” - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா புகழாரம்!
ரஜினிகாந்த் ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்
காரசாரமாக கோர்ட்டில் நடக்கும் வாக்குவாதம், வெண்ணிலாவை காப்பாற்ற போராடும் காவிரி –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் குமரன், பசுபதியின் ஆட்கள் முகத்தில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார். இன்னொரு பக்கம் பசுபதி, வெண்ணிலாவிற்கு நினைவு திரும்ப விட்டது. அவர் கதையை முடித்து விடுங்கள் என்று தன்னுடைய ஆட்களிடம் சொல்லி அனுப்பி இருந்தார். நிவின் இதையெல்லாம் கேட்டு விட்டார். அதோட நிவின் கால் தடுமாறி கீழே விழுவதால் சத்தம் கேட்டு பசுபதி வெளியே வந்தார். ஆனால், நிவின் அதற்குள் தப்பித்து விட்டார். பின் நிவின், பசுபதி […] The post காரசாரமாக கோர்ட்டில் நடக்கும் வாக்குவாதம், வெண்ணிலாவை காப்பாற்ற போராடும் காவிரி – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போகும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து மதராசி பராசக்தி என்ற இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை...
விக்னேஷ் சிவன் வெளியிட்ட போஸ்ட்.. குவியும் லைக்ஸ்.!!
மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் படங்களில் பிசியாக இருந்தாலும் அதே நேரம் குழந்தைகளிடமும் அதிக நேரத்தை செலவிட்டு...
இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.
“ரஜினி ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை; மாறினார்” - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா புகழாரம்!
ரஜினிகாந்த் ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்
சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ரிலீஸ் எப்போது? - படக்குழு விளக்கம்
சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.
“ரஜினி ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை; மாறினார்” - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா புகழாரம்!
ரஜினிகாந்த் ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்
`அதிசய மனிதன், புரட்சிக்காரன்..’ - இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!
'இவர்கள் வித்தியாசமானவர்கள்' (1980) என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் நுழைந்தவர் வேலு பிரபாகரன். தன் திறன்களை வளர்த்துக்கொண்டு நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன் , ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கி இயக்குநர் உலகில் தனக்கான இடத்தை உறுதி செய்தார். இது தவிர, 'பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா' போன்ற படங்களில் நடித்தார். இயக்குநர் வேலு பிரபாகரன் 2009-ல் 'காதல் கதை' என்ற படம் மூலம் மீண்டும் இயக்குநராகி, 2017ல் 'ஒரு இயக்குனரின் காதல் டைரி' படத்தையும் எடுத்தார். 68 வயதாகும் வேலுபிரபாகரன், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்கிடையில் நேற்று அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு வேலு பிரபாகரனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Genelia: ``காலத்தால் உறைந்து அப்படியே இருக்கிறாய்...- நடிகை ஜெனிலியா குறித்து இயக்குநர் S.S ராஜமௌலி
சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ரிலீஸ் எப்போது? - படக்குழு விளக்கம்
சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இனியா சொன்ன வார்த்தை, ஆறுதல் சொல்லும் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் விசாரிக்க பாக்கியா உங்க பொண்ணோட கல்யாண பத்திரிகையை காட்டுங்க என்று சொல்ல பத்திரிக்கை கையில வச்சுட்டு இருக்க முடியும் என்று கேட்கிறார் உடனே செல்போன் அனுப்பி இருப்பாங்க இல்ல அத காட்டுங்க என்று சொல்ல பத்திரிகையை போடல என்று சொல்லுகிறார் என்னங்க சொல்றீங்க ஆயிரம் பேருக்கு நைட் சாப்பாடு சொன்னீங்க முகூர்த்தத்துக்கு...
டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியுடன் மோதும் விஜய் டிவி சீரியல்கள் – டாப் 5 லிஸ்ட் இதோ
டிஆர்பி ரேட்டிங்கில் 2025 ஆம் ஆண்டில் 28வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியுடன் மோதும் விஜய் டிவி சீரியல்கள் – டாப் 5 லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன் - நடிகை வனிதா விஜயகுமார் சவால்!
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்து, நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் 'Mrs and Mr'. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஜூலை 11-ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது. குறிப்பாக இந்தப் படத்தின் காட்சிகள் பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்திருந்தனர். வனிதா விஜயகுமார் அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை வனிதா விஜயகுமார் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். முதலில் என்னுடைய படம் பாருங்கள். அதன் பிறகு என்னை என்னத் திட்டினாலும் நான் வாங்கிக்கொள்கிறேன். என் படத்தில் இருக்கும் எல்லா கண்டென்டும் என்னுடைய ஒரிஜினல் கண்டென்ட். சினிமா விமர்சகர்கள் மீது ஏற்கெனவே பலப் பிரச்னைகள் இருக்கிறது. சில விமர்சகர்கள் சரியாக படத்தைப் பார்க்காமல் அரைகுறையாக விமர்சிக்கிறார்கள். என் படத்திலிருந்து ஒருகாட்சியைக் காபி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன். எந்தப் படத்திலிருந்தும் நான் சுருட்டவில்லை. நீங்கள் படத்தைப் பார்த்தால்தான் அது புரியும். கணவன் மனைவிக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அழகாக காண்பித்திருக்கிறோம். இதில் இருக்கும் எல்லா கண்டெட்டும் என்னுடையது எனத் தெரிவித்திருக்கிறார். Mrs & Mr:விஜய்சேதுபதி மகனும் விஜய் மாதிரி வருவார்; நயன்தாரா, திரிஷா கூட ட்ரோல்...- வனிதா
Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன் - நடிகை வனிதா விஜயகுமார் சவால்!
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்து, நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் 'Mrs and Mr'. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஜூலை 11-ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது. குறிப்பாக இந்தப் படத்தின் காட்சிகள் பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்திருந்தனர். வனிதா விஜயகுமார் அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை வனிதா விஜயகுமார் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். முதலில் என்னுடைய படம் பாருங்கள். அதன் பிறகு என்னை என்னத் திட்டினாலும் நான் வாங்கிக்கொள்கிறேன். என் படத்தில் இருக்கும் எல்லா கண்டென்டும் என்னுடைய ஒரிஜினல் கண்டென்ட். சினிமா விமர்சகர்கள் மீது ஏற்கெனவே பலப் பிரச்னைகள் இருக்கிறது. சில விமர்சகர்கள் சரியாக படத்தைப் பார்க்காமல் அரைகுறையாக விமர்சிக்கிறார்கள். என் படத்திலிருந்து ஒருகாட்சியைக் காபி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன். எந்தப் படத்திலிருந்தும் நான் சுருட்டவில்லை. நீங்கள் படத்தைப் பார்த்தால்தான் அது புரியும். கணவன் மனைவிக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அழகாக காண்பித்திருக்கிறோம். இதில் இருக்கும் எல்லா கண்டெட்டும் என்னுடையது எனத் தெரிவித்திருக்கிறார். Mrs & Mr:விஜய்சேதுபதி மகனும் விஜய் மாதிரி வருவார்; நயன்தாரா, திரிஷா கூட ட்ரோல்...- வனிதா
அருணாச்சலம் கேட்ட கேள்வி, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் அசோகனும் குடித்துவிட்டு டான்ஸ் ஆடி அலப்பறை செய்கின்றனர். சூர்யா அசோகனை தள்ளிவிட்டு சென்றுவிட மாதவி அசோகனை அழைத்துக்...
உடம்பு சரியில்லாமல் மயங்கி கீழே விழும் தமிழ்செல்வி, சேது செய்த வேலை –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் அப்பத்தா, எந்த ஒரு பெண்ணின் தேவை இல்லாமல் உன்னால் வாழ முடியாதா? நீ சாப்பிடுவது என்றால் உன்னுடைய வீட்டில் உன்னுடைய பொண்டாட்டி இடம் சொல்லி சமைத்து சாப்பிடு. ஒழுங்கு மரியாதையாக இங்கு இருந்து கிளம்பி என்று திட்டி விட்டார். இதனால் சேது கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியை சந்தித்த சேதுவின் சித்தி, கடை பக்கம் போனேன். நீ கர்ப்பமாக இருப்பதால் பழம் வாங்கிக் கொண்டு […] The post உடம்பு சரியில்லாமல் மயங்கி கீழே விழும் தமிழ்செல்வி, சேது செய்த வேலை – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
விஜயை வெளியே கொண்டு வர போராடும் காவிரி, நிவின், குமரன் –அனல் பறக்கும் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ராகினி, பசுபதி இருக்கும் இடத்திற்கு போனார். ஒரு வழியாக நிவின், பசுபதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டார். அப்போது குமரன், வெண்ணிலாவின் மாமாவை தேடி சென்றிருக்கும் விஷயம் பசுபதிக்கு தெரிய வருகிறது. இதனால் அவர் தன்னுடைய அடியாட்களை வைத்து குமரனை பிடிக்க சொன்னார். பசுபதி ஆட்களும் குமரனை பிடிக்கப் போனார்கள். அப்போது குமரன் தப்பித்து எப்படியோ ஓடிவிட்டார். இன்னொரு பக்கம் காவேரி, விஜயின் நிலைமையை நினைத்து வேதனை பட்டுக்கொண்டிருந்தார். குமரன், […] The post விஜயை வெளியே கொண்டு வர போராடும் காவிரி, நிவின், குமரன் – அனல் பறக்கும் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
3 பாகங்கள், பிறந்தநாளில் அறிவிப்பு, ராமதாஸின் வாழ்க்கை வரலாறு –இயக்குனர் சேரன் சொன்ன அப்டேட்
மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குனர் சேரன் எடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சேரன். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார். அதிலும் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் […] The post 3 பாகங்கள், பிறந்தநாளில் அறிவிப்பு, ராமதாஸின் வாழ்க்கை வரலாறு – இயக்குனர் சேரன் சொன்ன அப்டேட் appeared first on Tamil Behind Talkies .
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நிதிஷ், நிதிஷனுடைய அம்மாவும் தேவையில்லாமல் இனியாவை பேசி இருந்தார்கள். கோபத்தில் கொந்தளித்து இனியா, இனிமேல் என்னையும், என்னுடைய குடும்பத்தை பற்றியும் ஏதாவது பேசினீர்கள் என்றால் நான் சும்மா விடமாட்டேன். கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவேன் என்றார். அதற்கு நிதிஷ், எங்களுக்கு எப்படியும் வெளிவர தெரியும் என்று தெனாவட்டாக பேசி இருந்தார். அதற்கு இனியா, நான் ரிப்போர்ட்டர். அதை வைத்து உங்களுடைய குடும்பமானத்தை வாங்குகிறேன் என்றெல்லாம் சவால் விட்டார். இதனால் சுதாகருக்கு என்ன […] The post புது ஆர்டரால் சிக்கலில் சிக்கிய பாக்கியா, ஹோட்டலை இழுத்து மூடிய போலீஸ் – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி appeared first on Tamil Behind Talkies .
Coolie: ``மகாசிவராத்திரி நாளில், நான் உண்ணாவிரதம் இருந்தபோது... - மோனிகா பாடல் குறித்து பூஜா ஹெக்டே
நடிகர் ரஜினி காந்த், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா எனப் பெரும் திரைப்பட்டாளமே நடித்த கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள 'மோனிகா' என்ற பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. View this post on Instagram A post shared by Pooja Hegde (@hegdepooja) பூஜா ஹெக்டே சௌவின் ஷாஹிரின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, ``மோனிகா மீதான உங்கள் அன்புக்கு நன்றி. மோனிகா என் கேரியரில் மிகவும் கஷ்டமான பாடல்களில் ஒன்று. காரணம், கடுமையான வெயில், தூசி, கொப்புளங்கள் இவை எல்லாவற்றையும் விட அதிக எனர்ஜி தேவைப்படும் நடன அசைவுகள் கொண்டது (எனது தசைநார் கிழிந்த பிறகும் நடந்த எனது முதல் நடனப் படப்பிடிப்பு). இவை அனைத்திற்கு பிறகும், அந்த நடனம் கவர்ச்சியாகவும் எளிதாகவும் இருப்பதை உறுதிசெய்வது முக்கியம். எனவே மோனிகாவுக்கு என் அனைத்தையும் கொடுத்தேன். அதைத் திரையரங்குகளில் பார்க்க ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். மகாசிவராத்திரி நாளில், குறிப்பாக நான் உண்ணாவிரதம் இருந்தபோதுகூட இந்தப் பணியில் என்னுடன் நின்று எனக்கு ஆற்றலை அளித்த நடனக் கலைஞர்களுக்குச் சிறப்புப் பாராட்டுகள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். Pooja Hegde: `கண்ணாடி பூவே..' - நடிகை பூஜா ஹெக்டே ரீசன்ட் க்ளிக்ஸ்! | Photo Album சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Coolie: ``மகாசிவராத்திரி நாளில், நான் உண்ணாவிரதம் இருந்தபோது... - மோனிகா பாடல் குறித்து பூஜா ஹெக்டே
நடிகர் ரஜினி காந்த், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா எனப் பெரும் திரைப்பட்டாளமே நடித்த கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள 'மோனிகா' என்ற பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. View this post on Instagram A post shared by Pooja Hegde (@hegdepooja) பூஜா ஹெக்டே சௌவின் ஷாஹிரின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, ``மோனிகா மீதான உங்கள் அன்புக்கு நன்றி. மோனிகா என் கேரியரில் மிகவும் கஷ்டமான பாடல்களில் ஒன்று. காரணம், கடுமையான வெயில், தூசி, கொப்புளங்கள் இவை எல்லாவற்றையும் விட அதிக எனர்ஜி தேவைப்படும் நடன அசைவுகள் கொண்டது (எனது தசைநார் கிழிந்த பிறகும் நடந்த எனது முதல் நடனப் படப்பிடிப்பு). இவை அனைத்திற்கு பிறகும், அந்த நடனம் கவர்ச்சியாகவும் எளிதாகவும் இருப்பதை உறுதிசெய்வது முக்கியம். எனவே மோனிகாவுக்கு என் அனைத்தையும் கொடுத்தேன். அதைத் திரையரங்குகளில் பார்க்க ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். மகாசிவராத்திரி நாளில், குறிப்பாக நான் உண்ணாவிரதம் இருந்தபோதுகூட இந்தப் பணியில் என்னுடன் நின்று எனக்கு ஆற்றலை அளித்த நடனக் கலைஞர்களுக்குச் சிறப்புப் பாராட்டுகள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். Pooja Hegde: `கண்ணாடி பூவே..' - நடிகை பூஜா ஹெக்டே ரீசன்ட் க்ளிக்ஸ்! | Photo Album சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Coolie: ``மகாசிவராத்திரி நாளில், நான் உண்ணாவிரதம் இருந்தபோது... - மோனிகா பாடல் குறித்து பூஜா ஹெக்டே
நடிகர் ரஜினி காந்த், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா எனப் பெரும் திரைப்பட்டாளமே நடித்த கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள 'மோனிகா' என்ற பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. View this post on Instagram A post shared by Pooja Hegde (@hegdepooja) பூஜா ஹெக்டே சௌவின் ஷாஹிரின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, ``மோனிகா மீதான உங்கள் அன்புக்கு நன்றி. மோனிகா என் கேரியரில் மிகவும் கஷ்டமான பாடல்களில் ஒன்று. காரணம், கடுமையான வெயில், தூசி, கொப்புளங்கள் இவை எல்லாவற்றையும் விட அதிக எனர்ஜி தேவைப்படும் நடன அசைவுகள் கொண்டது (எனது தசைநார் கிழிந்த பிறகும் நடந்த எனது முதல் நடனப் படப்பிடிப்பு). இவை அனைத்திற்கு பிறகும், அந்த நடனம் கவர்ச்சியாகவும் எளிதாகவும் இருப்பதை உறுதிசெய்வது முக்கியம். எனவே மோனிகாவுக்கு என் அனைத்தையும் கொடுத்தேன். அதைத் திரையரங்குகளில் பார்க்க ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். மகாசிவராத்திரி நாளில், குறிப்பாக நான் உண்ணாவிரதம் இருந்தபோதுகூட இந்தப் பணியில் என்னுடன் நின்று எனக்கு ஆற்றலை அளித்த நடனக் கலைஞர்களுக்குச் சிறப்புப் பாராட்டுகள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். Pooja Hegde: `கண்ணாடி பூவே..' - நடிகை பூஜா ஹெக்டே ரீசன்ட் க்ளிக்ஸ்! | Photo Album சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ உருவாகுமா? - இயக்குநர் கபீர் கான் பதில்
‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கபீர் கான் பதிலளித்துள்ளார். கபீர்கான் - சல்மான் கான் இருவரது கூட்டணியில் உருவான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’.
ஆறுமுகத்துக்கு உதவி செய்யும் ராஜாங்கம் மகள், தமிழ்ச்செல்வி சொன்ன வார்த்தை –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வி இருக்கும் இடத்திற்கு போன சேது, வழக்கம் போல் அவரிடம் சண்டை வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேது, என்னுடைய துணிகள் எல்லாம் துவைத்துவை என்றார். அதற்கு தமிழ் செல்வி, நான் உங்களுடன் சேர்ந்து வாழ வந்தேன். உங்களுக்கு சேவகம் செய்யவில்லை என்று நக்கலாக சொல்லி சிரித்தார். அதற்குப்பின் தமிழ்ச்செல்விக்கு போன் செய்த அவருடைய அம்மா நடந்ததை பற்றி விசாரித்தார். இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று […] The post ஆறுமுகத்துக்கு உதவி செய்யும் ராஜாங்கம் மகள், தமிழ்ச்செல்வி சொன்ன வார்த்தை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
‘தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மோகன் பாபு. ‘ஹிட் 3’ படத்தைத் தொடர்ந்து, ‘தி பாரடைஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி.
Vikram 64: 'பிரேம் குமாரிடம் இருந்து இப்படி ஒரு கதையா?'மிரண்ட விக்ரம்; ஆச்சரிய கூட்டணியின் பின்னணி!
'வீரதீர சூரன்' படத்திற்குப் பின் மீண்டும் அதிரடியாய் ரெடியாகி விட்டார் விக்ரம். அவரது 63வது படமாக 'மண்டேலா' மடோன் அஸ்வினின் படம் டேக் ஆஃப் ஆகும் என்று எதிர்பார்க்கையில் இன்ப அதிர்ச்சியாக, 'மெய்யழகன்' பிரேம்குமார் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விக்ரம் கடந்த மார்ச் மாத கடைசியில் 'வீரதீர சூரன்' வெளியானது. அதன் பிறகு விக்ரமின் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் எதிர்பார்ப்பிற்குள்ளானது. அதில் 'மாவீரன்', '3பி.ஹெச்.கே' படங்களைத் தயாரித்த அருண் விஷ்வா தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவித்தனர். படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளிலும் தீவிரமாக இறங்கினார் இயக்குநர்.. இந்நிலையில் ஐசரி கணேஷின் தயாரிப்பில் '96', 'மெய்யழகன்' படங்களின் இயக்குநர் பிரேம்குமாருடன், விக்ரம் கைகோர்த்திருக்கிறார். இதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்தப் படம் விக்ரமின் 64வது படமாக உருவாகும் என்றும், இதன் படப்பிடிப்புதான் முதலில் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள். மெய்யழகன் 'மெய்யழகன்' படத்தில் அடிதடி காட்சிகள் இல்லாமல் உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த பிரேம்குமார், 'விக்ரம் 64'ல் அதிரடியான கதையைக் கையில் எடுக்கிறார். திடுதிடுப்பான த்ரில்லர் ஜானர். Ramadoss: '3 பாகங்கள், பிறந்தநாளில் பட அறிவிப்பு' - சேரன் இயக்கத்தில் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு? 'பிரேமா இப்படி ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார்' என பிரேம் குமாரைப் பார்த்து புருவம் உயர்த்தக்கூடிய அளவில் இந்த ஸ்கிரிப்ட் இருக்கும் என்கின்றனர். ஏற்கெனவே பிரேம்குமாரிடம் இந்தப் படத்திற்கான கதையைக் கேட்ட தயாரிப்பாளர் வியந்ததுடன், இந்தக் கதை விக்ரமிற்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். அவருக்குப் பிடித்திருந்தால் அவரை வைத்தே, தொடங்கிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார். பிரேமும் உடனே விக்ரமிடம் இந்த லைனைச் சொல்லியிருக்கிறார். பிரேமிடமிருந்து இப்படி ஒரு லைனை எதிர்பார்க்காத விக்ரம், ஆச்சரியத்தில் மிரண்டதுடன், 'வீரதீர சூரன்' பிறகு இதுதான் சரியானதாக இருக்கும் என நினைத்துவிட்டார். உடனடியாக பிரேமிடம் முழுக்கதையை ரெடி செய்யச் சொல்லிவிட்டார். அதுதான் இந்தப் படம். விக்ரம் 64 கூட்டணி இன்னொரு விஷயம், விக்ரம் படத்திற்கு முன்னர் '96 பார்ட் 2' எடுக்கவே விரும்பினார் பிரேம்குமார். அந்தக் கதை ரெடியாகவும் இருக்கிறது. ஆனால், விஜய் சேதுபதியின் கமிட்மெண்ட்களால் இந்தக் கதைக்குள் உடனடியாக வரமுடியவில்லை. ஆகவே, காத்திருக்கும் காலகட்டத்திற்குள் வேறொரு கதையை எடுத்துவிடலாம் என்று எழுதிய கதைதான் 'விக்ரம் 64'க்கான கதை. இப்போது நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனேகமாக அடுத்த மாதம் படப்பிடிப்புக்குக் கிளம்பலாம் என்றும், ஜனவரியில் படத்தைத் திரைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர். இன்னொரு பக்கம் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளிக்கொண்டு வரவும் ஒரு பக்கம் முயற்சிகள் நடந்து வருகிறது. Vikram: முதல் பாகத்தில் திலீப் வருவார்; 3-ம் பாகத்தில் வெங்கட் இருப்பார் - விக்ரம் கொடுத்த ஹின்ட் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Vikram 64: 'பிரேம் குமாரிடம் இருந்து இப்படி ஒரு கதையா?'மிரண்ட விக்ரம்; ஆச்சரிய கூட்டணியின் பின்னணி!
'வீரதீர சூரன்' படத்திற்குப் பின் மீண்டும் அதிரடியாய் ரெடியாகி விட்டார் விக்ரம். அவரது 63வது படமாக 'மண்டேலா' மடோன் அஸ்வினின் படம் டேக் ஆஃப் ஆகும் என்று எதிர்பார்க்கையில் இன்ப அதிர்ச்சியாக, 'மெய்யழகன்' பிரேம்குமார் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விக்ரம் கடந்த மார்ச் மாத கடைசியில் 'வீரதீர சூரன்' வெளியானது. அதன் பிறகு விக்ரமின் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் எதிர்பார்ப்பிற்குள்ளானது. அதில் 'மாவீரன்', '3பி.ஹெச்.கே' படங்களைத் தயாரித்த அருண் விஷ்வா தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவித்தனர். படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளிலும் தீவிரமாக இறங்கினார் இயக்குநர்.. இந்நிலையில் ஐசரி கணேஷின் தயாரிப்பில் '96', 'மெய்யழகன்' படங்களின் இயக்குநர் பிரேம்குமாருடன், விக்ரம் கைகோர்த்திருக்கிறார். இதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்தப் படம் விக்ரமின் 64வது படமாக உருவாகும் என்றும், இதன் படப்பிடிப்புதான் முதலில் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள். மெய்யழகன் 'மெய்யழகன்' படத்தில் அடிதடி காட்சிகள் இல்லாமல் உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த பிரேம்குமார், 'விக்ரம் 64'ல் அதிரடியான கதையைக் கையில் எடுக்கிறார். திடுதிடுப்பான த்ரில்லர் ஜானர். Ramadoss: '3 பாகங்கள், பிறந்தநாளில் பட அறிவிப்பு' - சேரன் இயக்கத்தில் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு? 'பிரேமா இப்படி ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார்' என பிரேம் குமாரைப் பார்த்து புருவம் உயர்த்தக்கூடிய அளவில் இந்த ஸ்கிரிப்ட் இருக்கும் என்கின்றனர். ஏற்கெனவே பிரேம்குமாரிடம் இந்தப் படத்திற்கான கதையைக் கேட்ட தயாரிப்பாளர் வியந்ததுடன், இந்தக் கதை விக்ரமிற்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். அவருக்குப் பிடித்திருந்தால் அவரை வைத்தே, தொடங்கிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார். பிரேமும் உடனே விக்ரமிடம் இந்த லைனைச் சொல்லியிருக்கிறார். பிரேமிடமிருந்து இப்படி ஒரு லைனை எதிர்பார்க்காத விக்ரம், ஆச்சரியத்தில் மிரண்டதுடன், 'வீரதீர சூரன்' பிறகு இதுதான் சரியானதாக இருக்கும் என நினைத்துவிட்டார். உடனடியாக பிரேமிடம் முழுக்கதையை ரெடி செய்யச் சொல்லிவிட்டார். அதுதான் இந்தப் படம். விக்ரம் 64 கூட்டணி இன்னொரு விஷயம், விக்ரம் படத்திற்கு முன்னர் '96 பார்ட் 2' எடுக்கவே விரும்பினார் பிரேம்குமார். அந்தக் கதை ரெடியாகவும் இருக்கிறது. ஆனால், விஜய் சேதுபதியின் கமிட்மெண்ட்களால் இந்தக் கதைக்குள் உடனடியாக வரமுடியவில்லை. ஆகவே, காத்திருக்கும் காலகட்டத்திற்குள் வேறொரு கதையை எடுத்துவிடலாம் என்று எழுதிய கதைதான் 'விக்ரம் 64'க்கான கதை. இப்போது நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனேகமாக அடுத்த மாதம் படப்பிடிப்புக்குக் கிளம்பலாம் என்றும், ஜனவரியில் படத்தைத் திரைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர். இன்னொரு பக்கம் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளிக்கொண்டு வரவும் ஒரு பக்கம் முயற்சிகள் நடந்து வருகிறது. Vikram: முதல் பாகத்தில் திலீப் வருவார்; 3-ம் பாகத்தில் வெங்கட் இருப்பார் - விக்ரம் கொடுத்த ஹின்ட் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ உருவாகுமா? - இயக்குநர் கபீர் கான் பதில்
‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கபீர் கான் பதிலளித்துள்ளார். கபீர்கான் - சல்மான் கான் இருவரது கூட்டணியில் உருவான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’.
The Odyssey: ரிலீஸுக்கு ஒரு வருஷம் இருக்கும்போதே Ticket Sold Out! - முன்பதிவில் அசத்தும் நோலன் படம்
`இன்டர்ஸ்டெல்லர்', `இன்செப்ஷன்', `டெனட்' போன்ற திரைப்படங்கள் எடுத்துப் பிரபலமானவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். `தி டார்க் நைட் டிரைலாஜி', `தி பிரஸ்டீஜ்' போன்ற படங்களையும் இயக்கி பெயர் பெற்றவர், டிஜிட்டல் தொழில்நுட்பம், 3டி தொழில்நுட்பம் மற்றும் அதீத கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவற்றைப் பெரிதும் விரும்பாதவர். 'The Odyssey `இன்செப்ஷன்' படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை மீண்டும் 3டி-யில் ரிலீஸ் செய்யக் கேட்டதற்காக விடாப்பிடியாக மறுத்தவர். கடைசியாக அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஓப்பன்ஹெய்மர்' படத்தை இயக்கினார். இதனைதொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் அடுத்த வருடம் (2026) ஜூலை 17 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'The Odyssey'. மெட் டாமன் ஹீரோவாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் வெளியாக கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் நிலையில் அதன் டிக்கெட்டுகள் இப்போதே விற்று தீர்ந்திருக்கின்றன. Within minutes tickets for Universal CityWalk have nearly completely sold out for the first IMAX 70mm screening of THE ODYSSEY a year in advance. pic.twitter.com/75ZNDUC7tP — Dan Marcus (@Danimalish) July 17, 2025 இதனைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது. படம் வெளியாக ஒரு வருடம் இருக்கும் நிலையில் இப்போதே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
The Odyssey: ரிலீஸுக்கு ஒரு வருஷம் இருக்கும்போதே Ticket Sold Out! - முன்பதிவில் அசத்தும் நோலன் படம்
`இன்டர்ஸ்டெல்லர்', `இன்செப்ஷன்', `டெனட்' போன்ற திரைப்படங்கள் எடுத்துப் பிரபலமானவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். `தி டார்க் நைட் டிரைலாஜி', `தி பிரஸ்டீஜ்' போன்ற படங்களையும் இயக்கி பெயர் பெற்றவர், டிஜிட்டல் தொழில்நுட்பம், 3டி தொழில்நுட்பம் மற்றும் அதீத கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவற்றைப் பெரிதும் விரும்பாதவர். 'The Odyssey `இன்செப்ஷன்' படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை மீண்டும் 3டி-யில் ரிலீஸ் செய்யக் கேட்டதற்காக விடாப்பிடியாக மறுத்தவர். கடைசியாக அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஓப்பன்ஹெய்மர்' படத்தை இயக்கினார். இதனைதொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் அடுத்த வருடம் (2026) ஜூலை 17 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'The Odyssey'. மெட் டாமன் ஹீரோவாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் வெளியாக கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் நிலையில் அதன் டிக்கெட்டுகள் இப்போதே விற்று தீர்ந்திருக்கின்றன. Within minutes tickets for Universal CityWalk have nearly completely sold out for the first IMAX 70mm screening of THE ODYSSEY a year in advance. pic.twitter.com/75ZNDUC7tP — Dan Marcus (@Danimalish) July 17, 2025 இதனைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது. படம் வெளியாக ஒரு வருடம் இருக்கும் நிலையில் இப்போதே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
`உண்மை ஒருநாள் வெளிவரும்' - தொடர் சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கும் நடிகர் நிவின் பாலி விளக்கம்!
தொடர் சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கி வரும் நடிகர் நிவின் பாலி, தன் மீது போடப்பட்டிருக்கும் பணமோசடி வழக்குக் குறித்து விளக்கமளித்திருக்கிறார். இவர் 2009-ம் ஆண்டு 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுமாகி நேரம், பிரேமம், ஆக்ஷன் ஹீரோ பிஜு, ஜேக்கப்பின் சொர்க்கராஜ்ஜியம், மற்றும் 1983, பெங்களூர் டேய்ஸ் எனப் பல திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்து முன்னணி நட்சத்திரமாக மாறியவர். கடந்த சில ஆண்டுகளாக அவரது திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. அவரும் பல சிக்கல்களால் சில திரைப்படங்களிலேயே நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழில் அவர் நடித்த ராமின் 'ஏழு கடல் ஏழு மலை', தற்போது லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படங்கள் மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இதற்கிடையில் தொடர்ந்து பல வழக்குகளில் சிக்கி திரையுலகப் பயணத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார் நிவின்பாலி. சமீபத்தில் நடிகை ஒருவரின் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் ஆதாரம் ஏதுமில்லை என்று விடுவிக்கப்பட்டார். தற்போது மீண்டும் பணமோசடி வழக்கில் சிக்கியிருக்கிறார். ‘‘இது நிவின் பாலி கொடுத்த வாய்ப்பு!’’ - சிலிர்க்கிறார், ‘பறந்து போ’ கிரேஸ் ஆண்டனி 2022ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் அப்ரித் ஷைன் இயக்கத்தில் வெளியான 'Mahaveeryar' திரைப்படம் நஷ்டமடைந்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ் ஷாம்னஸ், இந்த நஷ்டத்திற்கு நிவின் பாலி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நிவின் பாலியும் அதற்கு ஒப்புக் கொண்டு ரூ.95 லட்சம் தருவதாகவும், அப்ரித் ஷைன் இயக்கும் 'Action Hero Biju 2' படத்திற்கு இணை தயாரிப்பு வழங்குவதாகவும் உத்தரவாதம் அளித்ததாகவும் பி.எஸ் ஷாம்னஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் இப்படத்திற்கு முதன்மை தயாரிப்பாளராக இருந்த இயக்குநர் அப்ரித் ஷைன், படத்தின் தயாரிப்பை பி.எஸ் ஷாம்னஸிடம் மாற்றிவிட்டிருக்கிறார். நிவின் பாலியின் விளக்கக் கடிதம் இந்நிலையில் இப்படத்தின் துபாய் விநியோக உரிமையை விற்றதில் நிவின் பாலி, ரூ.2 கோடி வரை பி.எஸ் ஷாம்னஸுக்குத் தெரியாமலே அட்வான்ஸாக வாங்கியிருப்பதாகவும், துபாய் உரிமத்தையும் அவரே வைத்திருப்பதாகவும் பி.எஸ் ஷாம்னஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்குத் தொடர்ந்திருக்கும் தயாரிப்பாளர் பி.எஸ் ஷாம்னஸ், நிவின் பாலி பணமோசடி செய்திருப்பதாகவும், தயாரிப்பாளரை ஏமாற்றி இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் நடிகர் நிவின் பாலி, இது தொடர்பான வழக்கு 28.06.2025 முதல் நீதிமன்ற நடுவர் குழு விசாரணையில் இருக்கிறது. இதில் ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மதிக்காமல், அந்த வழக்கின்மேல் மேலும் ஒரு புதிய வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறோம். உண்மை கூடிய விரைவில் வெளிவரும் என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிவின் பாலி. Nivin Pauly: `ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி' - பாலியல் குற்றச்சாட்டிலிருந்து நிவின் பாலி விடுவிப்பு நிவின் பாலி மூலமாதான் 'பறந்து போ' வாய்ப்பு கிடைச்சது! - கிரேஸ் ஆண்டனி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
‘தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மோகன் பாபு. ‘ஹிட் 3’ படத்தைத் தொடர்ந்து, ‘தி பாரடைஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி.
‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ உருவாகுமா? - இயக்குநர் கபீர் கான் பதில்
‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கபீர் கான் பதிலளித்துள்ளார். கபீர்கான் - சல்மான் கான் இருவரது கூட்டணியில் உருவான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’.
பசுபதியிடம் வசமாக சிக்கிய நிவின், வெண்ணிலாவை காப்பாற்ற போராடும் காவிரி –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் வெண்ணிலாவின் அத்தை, என் கணவரை பசுபதி ஆட்கள் அடைத்து வைத்திருந்தார்கள். அந்த ஆடியாட்கள் தான் போன் செய்து அவ்ரிடம் பேச தருவார்கள். நான் உண்மையை சொன்னால் அவரை கொன்று விடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள் என்றார். பின் குமரன், நீங்கள் போன் செய்து பேசுங்கள் என்றார். வெண்ணிலா அத்தையும் போன் செய்து பேசி இருந்தார். அப்போது குமரன், ரேஷன் கார்டு அட்ரஸ் கேட்க வந்தது போல் வெண்ணிலாவின் மாமாவிடம் பேசி இருந்தார். […] The post பசுபதியிடம் வசமாக சிக்கிய நிவின், வெண்ணிலாவை காப்பாற்ற போராடும் காவிரி – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: மீண்டும் நீதிமன்றம் போகும் 'பிக் பாஸ்'தினேஷ்? என்ன பிரச்னை?
பிக் பாஸ் தமிழ் 7வது சீசனில் கலந்து கொண்டு டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வந்த நடிகர் தினேஷ் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சுமார் 2,000 பேர் உறுப்பினராக இருக்கிறார்கள். இந்தச் சங்கத்தின் தற்போதைய தலைவராக நடிகர் சிவன் சீனிவாசனும் செயலாளராக போஸ் வெங்கட்டும் இருக்கின்றனர். தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்க இருக்கிறது. 'பிக்பாஸ்' தினேஷ் இந்தத் தேர்தலில் சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் அணி மீண்டும் போட்டியிடுகிறது, தவிர கடந்த தேர்தலில் போஸ் அணியில் போட்டியிட்டு துணைத் தலைவரான பரத் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. பரத் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் நவீந்தர் மற்றும் போஸ் வெங்கட் இருவருமே திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கு ஹைலைட். இன்றைய தேதியில் இந்த இரு அணிகள் தவிர மூன்றாவது ஒரு அணியும் போட்டிப் போடுகிறது அந்த அணியில் தலைவர் பதவிக்குத்தான் தினேஷ் போட்டியிடுகிறார். அதாவது தொடர்ந்து சின்னத்திரை தேர்தல்களில் போட்டியிடுவதை வழக்கமாக வைத்திருப்பவரும் போஸ் வெங்கட் நிர்வாகத்தால் தற்போது தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டவருமான சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவி வர்மாவின் ஆதரவுடன் தினேஷ் களம் இறங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். தினேஷ் கடந்த தேர்தலில் ரவி வர்மா அணியில் வெற்றி பெற்று தற்போது இணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இதற்கிடையில் தினேஷையும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடுக்கும் வேலைகளையும் சிலர் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. சங்கத்தின் சந்தா செலுத்துவது தொடர்பான சில விதிமுறைகளை அவர் கடைப்பிடிக்கவில்லை எனச் சொல்லி அவருக்கெதிராக இந்த நடவடிக்கை எடுக்கலாமெனத் தெரிய வருகிறது. தினேஷ் தரப்பும் அப்படியொரு விஷயம் நடந்தால் நீதிமன்றம் செல்ல ஆயத்தமாக இருக்கிறதாம். சினிமா நடிகர் சங்கம் போலவே டிவி நடிகர் சங்க தேர்தலும் இந்த முறை களேபரமில்லாமல் நடக்காது என்பது மட்டும் தெரிகிறது. `ஒரே பதவியை குறி வைக்கும் 2 திமுக நடிகர்கள்!' - பரபரக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சுந்தரவல்லி விட்ட சவால், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இந்த வீட்டை வாங்க நானும் உன் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வீட்டை வாங்கி கட்டி...
Serial Update: சர்ச்சையில் சிக்கிய அய்யப்பன் 'கயல்'சீரியலில் தொடர்வாரா? சேனல் எடுத்த அதிரடி முடிவு
'கயல்' தொடரைத் பார்த்து வரும் ரசிகர்கள் இப்போது கேட்கும் ஒரே கேள்வி ' மூர்த்தி சீரியலில் இருக்கிறாரா இல்லையா என்பதுதான். தொடரில் கயலின் சகோதரனாக முக்கியமான இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அய்யப்பன். சில மாதங்களூக்கு முன் தொடரின் ஷூட்டிங் நடந்த இடத்துக்கே சென்று அய்யப்பனின் மனைவி பிந்தியா பிரச்னை செய்து அது மீடியாவில் வந்ததெல்லாம் எல்லோருக்கும் நினைவிருக்கும். `எந்த நேரமும் போதையிலேயே இருக்கும் அய்யப்பன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக'வும் கூறி பிந்தியா அய்யப்பன் மீது போலீஸ் புகாரும் கொடுத்தார். தவிர இந்த சீரியலில் அவர் கமிட் ஆன பிறகே தன் வாழ்க்கையில் பிரச்னை தொடங்கியது என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது கேரக்டரை தொடரில் பார்க்கவே முடியவில்லை. அவர் எங்கோ வெளியூர் போயிருப்பது போலவே காட்டி வருகிறார்கள். 'இவருக்குப் பதில் இவர்' என வேறு நடிகரும் கமிட் ஆனதாகத் தெரியவில்லை. எனவே அவர் சீரியலில் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாத நிலையில் `கயல்' தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம். ayyappan ''சன் டிவியைப் பொறுத்தவரை சீரியல்ல நடிச்சிட்டிருந்த ஒரு நடிகர் அல்லது நடிகை தனிப்பட்ட காரணங்களுக்காக சர்ச்சைகளில் அடிபட்டாலோ அல்லது பிரச்னைகளில் சிக்கினாலோ சிக்கலைத் தீர்த்து விட்டுட்டு வாங்க'னு சொல்லிடுவாங்க. அய்யப்பன் விவகாரத்துலயும் அதுதான் நடந்தது. ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கே வந்து அவர் மனைவி பிரச்னையில் ஈடுபட்டதை சேனலும் தயாரிப்பாளர்களும் ரசிக்கலை. நல்லா போயிட்டிருக்கிற சீரியலில் ரேட்டிங்கும் பாதிக்கப்படலாம்னு நினைச்சுதான் பிரச்னையை முடிச்சுட்டு வரச் சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்க. அதனால அவர் இப்ப சீரியலில் இருக்காரா இல்லையானு கேட்டா வடிவேலு ஜோக் மாதிரிதான் 'இருக்கார் ஆனா இல்ல'ங்கிற பதில்தான் வரும். ஏன்னா அவர் சீரியலில் இருந்து வெளியேற்றப்படவும் இல்லை. அதே நேரம் அவருடைய கேரக்டர் சீரியலில் வரவும் செய்யாது' என்கின்றனர். அய்யப்பனின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, சமாதான முயற்சிகள் தொடர்ந்து நடந்தபோதும் இருவருக்கும் இடையிலான பிரச்னையில் சுமுகமானதா தெரியல. அதனால விரைவிலேயே ஒரு முடிவு எடுப்பாங்க' என்கின்றனர் அவர்கள்.
Serial Update: சர்ச்சையில் சிக்கிய அய்யப்பன் 'கயல்'சீரியலில் தொடர்வாரா? சேனல் எடுத்த அதிரடி முடிவு
'கயல்' தொடரைத் பார்த்து வரும் ரசிகர்கள் இப்போது கேட்கும் ஒரே கேள்வி ' மூர்த்தி சீரியலில் இருக்கிறாரா இல்லையா என்பதுதான். தொடரில் கயலின் சகோதரனாக முக்கியமான இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அய்யப்பன். சில மாதங்களூக்கு முன் தொடரின் ஷூட்டிங் நடந்த இடத்துக்கே சென்று அய்யப்பனின் மனைவி பிந்தியா பிரச்னை செய்து அது மீடியாவில் வந்ததெல்லாம் எல்லோருக்கும் நினைவிருக்கும். `எந்த நேரமும் போதையிலேயே இருக்கும் அய்யப்பன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக'வும் கூறி பிந்தியா அய்யப்பன் மீது போலீஸ் புகாரும் கொடுத்தார். தவிர இந்த சீரியலில் அவர் கமிட் ஆன பிறகே தன் வாழ்க்கையில் பிரச்னை தொடங்கியது என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது கேரக்டரை தொடரில் பார்க்கவே முடியவில்லை. அவர் எங்கோ வெளியூர் போயிருப்பது போலவே காட்டி வருகிறார்கள். 'இவருக்குப் பதில் இவர்' என வேறு நடிகரும் கமிட் ஆனதாகத் தெரியவில்லை. எனவே அவர் சீரியலில் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாத நிலையில் `கயல்' தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம். ayyappan ''சன் டிவியைப் பொறுத்தவரை சீரியல்ல நடிச்சிட்டிருந்த ஒரு நடிகர் அல்லது நடிகை தனிப்பட்ட காரணங்களுக்காக சர்ச்சைகளில் அடிபட்டாலோ அல்லது பிரச்னைகளில் சிக்கினாலோ சிக்கலைத் தீர்த்து விட்டுட்டு வாங்க'னு சொல்லிடுவாங்க. அய்யப்பன் விவகாரத்துலயும் அதுதான் நடந்தது. ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கே வந்து அவர் மனைவி பிரச்னையில் ஈடுபட்டதை சேனலும் தயாரிப்பாளர்களும் ரசிக்கலை. நல்லா போயிட்டிருக்கிற சீரியலில் ரேட்டிங்கும் பாதிக்கப்படலாம்னு நினைச்சுதான் பிரச்னையை முடிச்சுட்டு வரச் சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்க. அதனால அவர் இப்ப சீரியலில் இருக்காரா இல்லையானு கேட்டா வடிவேலு ஜோக் மாதிரிதான் 'இருக்கார் ஆனா இல்ல'ங்கிற பதில்தான் வரும். ஏன்னா அவர் சீரியலில் இருந்து வெளியேற்றப்படவும் இல்லை. அதே நேரம் அவருடைய கேரக்டர் சீரியலில் வரவும் செய்யாது' என்கின்றனர். அய்யப்பனின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, சமாதான முயற்சிகள் தொடர்ந்து நடந்தபோதும் இருவருக்கும் இடையிலான பிரச்னையில் சுமுகமானதா தெரியல. அதனால விரைவிலேயே ஒரு முடிவு எடுப்பாங்க' என்கின்றனர் அவர்கள்.
‘தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மோகன் பாபு. ‘ஹிட் 3’ படத்தைத் தொடர்ந்து, ‘தி பாரடைஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி.
‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ உருவாகுமா? - இயக்குநர் கபீர் கான் பதில்
‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கபீர் கான் பதிலளித்துள்ளார். கபீர்கான் - சல்மான் கான் இருவரது கூட்டணியில் உருவான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அரசி, நான் சொன்னது தான் உண்மை. என் குடும்பத்தை அசிங்கப்படுத்த நினைத்து தான் என்னை கல்யாணத்திற்கு முன் கடத்தி சென்று அடுத்த நாள் கொண்டு வந்து விட்டார். எனக்கு திருமணம் நடக்கவில்லை என்றாலும் கவலை இல்லை. ஆனால், என்னுடைய அப்பா- அம்மா அசிங்கப்படக்கூடாது என்று தான் நானும் என் வாழ்க்கையும் அழித்துக் கொண்டு இவனும் நிம்மதி இல்லாமல் இருக்கத்தான் எனக்கு நானே தாலி கட்டிக் கொண்டு வந்தேன் […] The post அரசிக்காக துணை நிற்கும் பாண்டியன் குடும்பம், மோதிக்கொள்ளும் முத்துவேல், சக்திவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
“தியேட்டரில் முதல் 3 நாள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்காதீர்” - விஷால் வலியுறுத்தல்
திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களுக்கு திரையரங்குக்குள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தியேட்டரில் முதல் 3 நாள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்காதீர்” - விஷால் வலியுறுத்தல்
திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களுக்கு திரையரங்குக்குள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மோகன் பாபு. ‘ஹிட் 3’ படத்தைத் தொடர்ந்து, ‘தி பாரடைஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி.
‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ உருவாகுமா? - இயக்குநர் கபீர் கான் பதில்
‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கபீர் கான் பதிலளித்துள்ளார். கபீர்கான் - சல்மான் கான் இருவரது கூட்டணியில் உருவான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’.
சினிமாவாகிறது இந்தியாவின் முதல் ஹாலிவுட் நடிகர் சாபு தஸ்தகீர் வாழ்க்கை கதை!
ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்தியரான சாபு தஸ்தகீரின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது.
சீதாவின் வீட்டில் நடந்ததை நினைத்து வருந்தும் மீனா, சந்தோசத்தில் முத்து –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, மீனா இருப்பது போலவே நினைத்து இருந்தார். எங்கு பார்த்தாலும் மீனா தெரிவது போலவே அவர் கண்ணுக்கு இருக்கிறது. அதற்கு பின் முத்து, மீனாவின் பூக்கடை பக்கமாக வந்தார். அப்போது மீனாவின் தோழிகள் முத்துவை வம்பு இழுத்து பூ வாங்கும் இடத்தில் விட சொல்லி கேட்டதால் முத்துவுமே அவர்களை ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது மீனாவின் தோழிகள், கணவன்- மனைவி இடையே சண்டை வருது சகஜம்தான். இருவரும் பேசிக்கொள்ளுங்கள் […] The post சீதாவின் வீட்டில் நடந்ததை நினைத்து வருந்தும் மீனா, சந்தோசத்தில் முத்து – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .