ஹீரோயின்கள் கண்டபடி உடை அணிந்தால், பிரச்னை வரும்- தெலுங்கு நடிகரின் சர்ச்சை பேச்சு
தெலுங்கு நடிகர் சிவாஜி, நடிகை பிந்து மாதவி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'தண்டோரா'. தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை முரளிகாந்த் இயக்கியிருக்கிறார். ரவீந்திர பானர்ஜி முப்பனேனி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நேற்று (டிச.22) ஹைதராபாத்தில் நடைபெற்றிருக்கிறது. 'தண்டோரா' படம் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அணியும் உடைகள் குறித்து நடிகர் சிவாஜி பேசியவை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மேடையில் பேசிய அவர், ஹீரோயின்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்னை இல்லை. எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும். உங்கள் அழகு முழுதாக மூடும் சேலையில் தான் உள்ளதே தவிர, அங்கங்கள் தெரியும்படி அணியும் உடைகளில் இல்லை. தெலுங்கு நடிகர் சிவாஜி ஆடைகள் அணிவது பெண்களின் சுதந்திரம் என்று சொல்வதால் மக்கள் வெளிப்படையாக பேசாமல் இருக்கலாம். ஆனால் பெண்கள் இப்படி ஆடை அணிவது பலருக்கும் பிடிக்காது என்று பேசியிருக்கிறார். இவரின் இந்தப் பேச்சுக்கு பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி தமிழ் சினிமாவில் லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களின் ஹாட்ரிக் வெற்றியால் நடிகராக கவனம் ஈர்த்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.. அதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில்...
வள்ளுவர் கோட்டத்தில் ‘பராசக்தி’ கண்காட்சி நீட்டிப்பு -சுதா கொங்கரா கொடுத்த அப்டேட்
வள்ளுவர் கோட்டத்தில் ‘பராசக்தி’ கண்காட்சி நீட்டிப்பு -சுதா கொங்கரா கொடுத்த அப்டேட் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. ‘பராசக்தி’ படத்தில் உபயோகித்த பொருட்களை வைத்து சென்னையில் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. இதனை காண மக்கள் அதிகம் வந்து கொண்டிருப்பதால்...
அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு’படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..
அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்.. ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்து வரும் படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் படம் ‘கரேத்தே பாபு. இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகனுடன் இந்நிறுவனம்...
இசைத் துறையில் ஏஐ டெக்னாலஜியில் தனுஷ் பாடிய பாடல்: சாம்.சிஎஸ் தகவல்
இசைத் துறையில் ஏஐ டெக்னாலஜியில் தனுஷ் பாடிய பாடல்: சாம்.சிஎஸ் தகவல் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவிக்கையில், ‘நான் இசை அமைத்துள்ள ‘ரெட்ட தல’, மோகன்லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்கள் வருகிற 25-ந்தேதி வருகின்றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்சம் அதிகமாக உழைத்திருக்கிறோம். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்துள்ள இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்திருக்கிறேன். இதில் சித்தி இட்னானி நடித்துள்ள...
BB Tamil 9: உனக்கு இந்த அன்பு வேணாம்- கனிக்கு விஜயலட்சுமி அட்வைஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் வினோத்தின் மனைவியும், குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி தற்போது கனியைப் பார்க்க அவரின் தங்கை விஜயலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். விஜயலட்சுமியைப் பார்த்த பின் கனி எமோஷனலாகி அழுகிறார். நீ பண்ற விஷயங்கள் எதுவுமே 1 மணி நேரம் போடுற ஷோல வரமாட்டிங்குது. BB Tamil 9 நல்லவளா இருக்கிறதைக் காட்டிக்கிட்டே இருக்கமுடியாது. ஸ்மார்ட்டா விளையாடு. உனக்கு இந்த அன்பு வேணாம். நல்ல பேர் வாங்கிறதோ, ஹவுஸ் மேட்ஸ் பக்கத்துல உட்கார்றதோ இன்டலிஜென்ட் இல்ல. இந்த கேம் ஒரு என்டர்டெயின்மென்ட், அதைக் கொடுக்கணும் அதுதான் இன்டெலிஜென்ட் என்று விஜயலட்சுமி கனிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.
போஸ் செய்த வேலையால் நியாயம் கேட்டு காவியா எடுத்த அதிரடி முடிவு –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வியை வேண்டும் என்று சேது வம்பு இழுத்து கொண்டே இருந்தார். ஆரத்தி எல்லாம் எடுத்து தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதால் ரொம்ப அலைச்சலாக இருக்கிறது படிக்கட்டு ஏற முடியவில்லை என்று தனத்திடம் புலம்பி கொண்டிருந்தார். இதை கேட்டு சேது, தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு மேலே போனார். நாளுக்கு நாள் தமிழ்ச்செல்வியின் மீது சேதுவுக்கு காதல் அதிகரித்து கொண்டே […] The post போஸ் செய்த வேலையால் நியாயம் கேட்டு காவியா எடுத்த அதிரடி முடிவு – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா
‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி. பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது. இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள். இந்த நடிப்பில் பாரு முன்னணியில் இருக்கிறார். இருவருக்குமே நன்றாகத் தெரியும், இந்த socalled காதல், சீசன் முடிந்தவுடன் உடைந்து விடும் என்று. ஆனால் கன்டென்ட் தந்தால்தானே சர்வைவ் ஆக முடியும்? கம்முவை விடவும் பாரு இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். BB Tamil 9 Day 78 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 78 பாருவிற்கும் கம்முவிற்கும் காதல் காலக்கட்டம் முடிந்து தீவிரமான ஊடல் பீரியட் ஆரம்பித்திருக்கிறது. எனவே உக்கிரமான உரசல்கள் நிகழ்கின்றன. “நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்.. இது ஒரு டாக்குமென்ட்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவர்களின் காவியக் காதலை வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பாடமாக வைப்பார்கள் என்று பாரு நினைக்கிறார் போலிருக்கிறது. ‘வெளில செட் ஆகலைன்னா’ என்கிற வார்த்தை கம்முவை கோபப்படுத்த “எனக்கும் ஒண்ணும் புரியல. நான் என்னமோ உன் வாழ்க்கையை கெடுத்துட்ட மாதிரியே பேசற. முதல்ல ஒண்ணு பேசற.. அப்புறம் மாத்தி பேசற” என்று கம்மு காண்டாக, “நிதானமா பேசு. இந்த மாதிரி விஷயத்துல பொம்பளைங்க மேலதான் உடனடியாக தீர்ப்பு எழுதிடுவாங்க” என்கிற நிதர்சனத்தை சொன்னார் பாரு. “என் ஆங்கிள்ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பப் பாரு உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற” என்று கம்மு புலம்பியதும் உண்மை. ‘இருக்கு.. ஆனா இல்ல’ - கம்மு பாருவின் காவியக் காதல் குழப்பங்கள் பொழுது விடிந்தது. பாரு -கம்மு சண்டை தொடர்ந்தது. தனக்கும் எல்லாம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக “என் ஃபேமிலி என்ன சொல்வாங்கன்னு தெரியலையே” என்று கம்மு பம்முவுதுபோல் நடிக்க “பயப்படறியா குமாரு?” என்று காமெடி செய்தார் பாரு. “சலங்கையைக் கட்டியாச்சு. அதுக்கேத்த மாதிரி ஆடவேண்டியதுதான்” என்று உண்மையைப் பேசினார் கம்மு. இன்றைக்கு வேறு எதுவும் கன்டென்ட் கிடைக்காததால் பாரு - கம்மு பக்கத்திலேயே குத்த வைத்து அமர்ந்திருந்தார் காமிராமேன். “இவ்ளோ பயப்படறன்னா.. பண்றதையெல்லாம் பண்ணிட்டு.. ஏன் உன் ஃபேமிலிய கூட்டிட்டு வரே?” என்று கம்மு லூசுத்தனமாக கேள்வி கேட்க, “எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும். அவங்களுக்குப் புரியும்” என்று பாரு சொல்ல “எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன்” என்று பல்டியத்தார் கம்மு. (இவங்க பேசறது எதுவுமே புரிய மாட்டேங்குது. அத்தனை பல்டிகள்!) BB Tamil 9 Day 78 சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சண்டை. “நாளைக்கு சேருவோமோ. சேர மாட்டோமோன்னு எதுக்கு சொல்றே.. மச்சான். இவ மறுபடியும் குல்லா கொடுத்துருவாளோன்னு பயமா இருக்கு. அம்மா சத்தியமா இவ கிட்ட நான் எதுவும் தப்பு பண்ணல. இவளாத்தான் திவாகர் கிட்ட போய் நான் bad touch பண்ணதா சொல்லியிருக்கா. அப்பவே எனக்கு உடைஞ்சு போச்சு.. ஆனா மறுபடியும் எப்படி பேசறேன்னு எனக்கே புரியலை” என்று அமித் மற்றும் வினோத்திடம் soup song பாடினார் கம்மு. “இங்க பாருங்க.. வாழ்க்கைன்னா புளிப்பு காரம் எல்லாமே இருக்கும்” என்று சமையற்காரன் மாதிரியே பேசினார் அமித். “தேவையில்லாத டென்ஷனை மைண்ட்ல ஏத்திக்காதீங்க” என்ற அமித் “பார்வதி ஸ்வீட் கேர்ள் கிடையாது. அடிக்கடி சுருக்குன்னு பேசறவதான்” என்கிற உண்மையையும் நைசாக போட்டு உடைத்தார். ‘இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்’ - பாருவைத் திட்டிய கம்மு பாரு தன்னுடைய யூட்யூப் சானலில் பேசுகிற பேச்சையெல்லாம் பார்த்தால் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. Bad touch என்று எப்பவோ சொன்னதை பாரு மீண்டும் நினைவுப்படுத்திவிட கம்முவிற்கு கன்னாபின்னாவென்று கோபம் வந்தது. “என்னை பேபின்னு கூப்பிட்ட.. வாயை உடைச்சுடுவேன். எனக்குள்ள இருக்கற மிருகத்தை எழுப்பிடாத. வேற ஆளை பார்ப்பே” என்று தேவர்மகன் டயலாக்கை எல்லாம் சொன்னார் கம்மு. BB Tamil 9 Day 78 “ஒரு பொண்ணு ஒத்துக்காம அவளைத் தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை” என்று கம்மு மீண்டும் சீற ஆரம்பிக்க ‘அய்யோ.. இவனை பேச விட்டது தப்பா போச்சே.. எல்லாத்தையும் உளறிடுவான் போலயே’ என்று ஜெர்க் ஆன பாரு “கொஞ்ச நேரம் சும்மா இருடா. காமிரா ஓடிட்டு இருக்கு” என்கிற மாதிரி கம்முவைப் பிடித்து இழுத்து சமாதானம் செய்தார். “இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்” என்று கோபத்தில் பாருவை பங்கப்படுத்தினார் கம்மு. ‘நான் பாட்டுக்குத்தானே இருக்கேன்.. யார் பிரச்சினைக்காவது போறனா” என்று அடிக்கடி கத்தும் சான்ட்ரா, பாருவின் பிரச்சினைக்குள் வந்தார் “உனக்காகத்தான் நிறைய விஷயங்களை சொல்லாம இருக்கேன்’ன்னு பாரு சொல்றா.. இதையெல்லாம் கேக்க எனக்கு என்ன அவசியம் இருக்குக்கா?” என்று சான்ட்ராவிடம் புலம்பினார் கம்மு. “நான் சொன்னா அரோரா புரிஞ்சுப்பா. அதனாலதான் அவ கிட்ட இருந்து விலகி பாரு கிட்ட பழகினேன்” என்று கம்முவின் புலம்பல் தொடர்ந்தது. ‘இணைபிரியாத தோழிகளான திவ்யா - சான்ட்ரா’ எலியும் பூனையுமாக இருந்த சான்ட்ராவும் திவ்யாவும், கடிகார டாஸ்க்கிற்குப் பிறகு மீண்டும் இணைபிரியாத தோழிகளாக ஆகிவிட்டார்கள். எனவே இப்போதைய தலையாய பிரச்சினையான பாரு - கம்முவை அலசிப் பிழிந்தார்கள். “பாரு பண்றதையெல்லாம் நீ நம்பறியா.. அவளோட நோக்கம் கம்முவிற்கு கெட்ட பெயர் குத்தி வெளியே அனுப்பணும். Very dangerous girl. இப்ப வீடு அமைதியா இருக்கு. ஒரண்டை இழுக்க ஆள் இல்ல. அதனால கம்ருதின் கிட்ட ஒரண்டை இழுக்கறா. அதுக்கு ஒரு காரணம் வேணும். BB Tamil 9 Day 78 Bad touch-ஆம். ஏன் அவன்கிட்ட வந்த போது சப்புன்னு அறைய வேண்டியதுதானே.. ஆனா பொழுதன்னிக்கும் உரசிக்கிட்டுதானே இருந்தா?” என்று திவ்யா உற்சாகமாக வம்பு பேச “ஆமாம்.. பாரு கேம் ஆடறா” என்று ஆமோதித்தார் சான்ட்ரா. கம்ருதீனுக்கு திவ்யா ஆதரவாகப் பேசுகிறார் என்பதைவிடவும் பாருவின் மீது அவருக்கு அதிக வெறுப்பு என்பது இந்தப் பேச்சிலிருந்து தெரிகிறது. அரோவிடமும் சென்று புலம்பினார் கம்மு. “பாரு சொல்றது பெரிய குற்றச்சாட்டு. நீ என்கிட்ட ஜென்டில்மேனாத்தான் நடந்திருக்கே. நான் துளி கூட பொசசிவ் ஆகலை. விட்டுத் தந்துட்டேன். உனக்கு ஓட்டு வரக்கூடாதுன்னு பாரு இப்படில்லாம் பண்றா” என்று தன் பங்கிற்கு திரியைக்கொளுத்தினார் அரோ. நாமினேஷன் வரிசையில் மீண்டும் பாரு வீட்டு ‘தல’யான கம்மு, நாள் பூராவும் சொந்த பிரச்சினையைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பதால் “இந்த வீட்ல தலன்னு ஒருத்தர் இருப்பாரே.. மத்தவங்க ஒழுங்கா நடந்துக்கறதை பார்க்கறது அவர் பொறுப்புதானே..” என்று பிக் பாஸ் வலிக்காமல் ஜாலியாக நினைவுப்படுத்தினார். கம்மு - பாரு உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. (வேற கன்டென்ட் இல்ல பாஸ்!) “யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். தப்பு பூரா என்னதுதான். தவறான வார்த்தையை தவறான சமயத்துல சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ..” என்று பாரு பரிபூர்ண சரணாகதி அடைய “அப்படி வா.. யப்பாடி.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு.. உனக்கு clarify ஆச்சு. இனிமே பாரு கூட கனெக்ட் ஆக முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கம்மு. பாருவின் அம்மா உள்ளே வந்து தன்னை லாக் செய்வதற்கு முன்பாக, இந்தக் கேஸில் இருந்து வெளியேறி விடுவதற்காக கம்மு செய்த புத்திசாலித்தனமான தந்திரமாக இது தெரிகிறது. கூடுதலாக அவருடைய இமேஜூம் பார்வையாளர்களிடம் கெடாது. நல்ல கேம் கம்மு! BB Tamil 9 Day 78 ஒருவழியாக இந்த விஷயத்தில் இருந்து அடுத்ததற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன். ‘சான்ட்ராவின் புலம்பல் தாங்கலை. அவங்களால இனி கேமிற்கு எந்தவொரு சுவாரசியத்தையும் தராது” என்கிற நிதர்சன உண்மையை காரணமாக சொன்னார் விக்ரம். இதையே கனியும் அரோவும் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். பாருவிற்கும் சில குத்துகள் விழுந்தன. பாட்டுப் பாடிய விஷயத்தில் கனி, பாருவை குற்றம் சாட்டிய சான்ட்ரா, அடுத்ததாக விக்ரமையும் வரிசையில் நிறுத்தி “அவர் பாட்டு பாடியது எனக்கு ஹர்ட் ஆச்சு” என்கிற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்தார். (முடியல!). ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும்……………. பாரு.. “பாவிகளா..இந்த முறையும் விட்டு வைக்கலையா?” என்கிற பல்லவியைப் பாடினார் பாரு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் சான்ட்ரா குடும்பம் ஃபேமிலி டாஸ்க். இந்த முறை வித்தியாசமான முறையில் எமோஷன்களோடு விளையாடினார் பிக் பாஸ். யாருடைய குடும்பத்தினர் வருகிறார்ளோ, அவர்களை ஒரு நிமிடம் காட்டுவாராம். பிறகு கதவு மூடிவிடும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் டாஸ்க்கை முடித்த பிறகுதான் குடும்பத்தினரைச் சந்திக்க முடியும். (கல்நெஞ்சக்கார பிக் பாஸ்!). ‘அதோ அந்த மிருகம் நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க’ என்கிற டப்பிங் பட டயலாக் மாதிரி ஆரம்பத்திலேயே சான்ட்ரா எபிசோடை ஆரம்பித்து கதிகலங்கவைத்தார் பிக் பாஸ். நல்ல வேளை இதை முதலிலேயெ முடித்துவிட்டார். இல்லையென்றால், ஒவ்வொரு குடும்பத்தினர் வந்து செல்லும்போதும் சான்ட்ராவின் ஒப்பாரியைத் தாங்கமுடியாது. ‘ஆராராரிரோ கேட்குதம்மா’ என்கிற பாடல் ஒலிக்க, காமிரா சான்ட்ராவின் முகத்தை நோக்கி ஆட்டோ ஃபோகஸ் ஆனது. வழக்கமாக அதிகம் உணர்ச்சிவசப்படாத கனி, இ்நத முறை தன்னுடைய குழந்தைகளாக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்பட்டு தத்தளித்தார். கண்ணீர் பெருகியது. BB Tamil 9 Day 78 அப்போது ஓர் அதிசயம் நடந்தது. இன்னொரு தாயின் உணர்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட சான்ட்ரா, தன்னிச்சையாக கனியின் தோளைத் தடவி ஆறுதல் சொன்னார். நல்ல காட்சி. பாட்டு குற்றச்சாட்டை வைக்கும்போதும் சான்ட்ராவிற்கு இதே உணர்ச்சி வேலை செய்திருக்கலாம். ஒரு தாய் இன்னொரு குழந்தைகளைப் பற்றி விளையாட்டில் இழுத்து தவறாக சொல்வாரா? சான்ட்ராவின் குடும்பத்தினர் கதவருகில் தெரிந்ததும், எதிர்பார்த்தது நடந்தது. அழுகையும் ஆவலும் பொங்கும் முகத்துடன் ‘வாங்க..வாங்க’ என்று கையசைத்து கதறினார் சான்ட்ரா. கதவை நோக்கி பாய்ந்து விடுவார் என்று தோன்றியது. ஆனால் ஆக்டிவிட்டி ஏரியாவை நோக்கி ஆவேசமாக ஓடினார். ‘அவசரத்தில் கையைவிட்டால் அண்டாவில் கூட நுழையாது’ என்கிற பழமொழி போல, குடும்பத்தைப் பார்க்கும் பாச வெறியில் பந்துகளை அடுக்கும் எளிமையான டாஸ்க்கை செய்ய முடியாமல் சான்ட்ரா பதறி கலங்க “கூல் டவுன்.. கூல் டவுன்’ என்று ஆறுதல்படுத்தினார் பிக் பாஸ். “பசங்க பார்த்துட்டு இருக்காங்க.. அவங்களைப் பெருமைப்படுத்துங்க” என்கிற ஊக்க வார்த்தைகள் வேறு. ‘என்னை ஸாரி கேட்க வெச்சிட்டாங்க’ - சான்ட்ராவின் அழிச்சாட்டியம் டாஸ்க் முடிந்ததும் வெளியே ஓடிய சான்ட்ரா, தன் குழந்தைகளை கட்டிப்பிடித்து கதறியழுதார். “இவ்ள நாள் என் சட்டைய வெச்சிட்டு இருந்தா. இப்ப என்னை மறந்துட்டா” என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் பிரஜின். (அந்தச் சட்டை அழுத மூக்கை துடைப்பதற்கு பாஸ்!) குழந்தைகளைக் கொஞ்சி முடித்த பின்னால் பிரஜின் - சான்ட்ராவின் தனிச்சந்திப்பு நடந்தது. “நீ ஏன் வெளில படுக்கற.. நாம இருக்கறபோது கூட இதே மாதிரிதானே சத்தம் இருந்தது?” என்று சரியான பாயின்ட்டை சொன்னார் பிரஜின். “ரம்யா.. இல்ல. வியானா இல்ல.. எனக்கு யாருமே இல்ல’ என்று பரிதாபப் பாட்டுபாடினார் சான்ட்ரா. “உன் கேமை நீ ஆடு. முதல்ல கெத்தா ஆடின சான்ட்ரா இப்ப இல்லை. அந்த கேப்ல நிறைய பேர் மேலே போயிட்டாங்க.. எல்லார் கிட்டயும் பழகு.. மத்தவங்களை கவனி. ஜாலியா இரு.. இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது” என்று அவசியமான உபதேசத்தை பிரஜின் சொன்னார். BB Tamil 9 Day 78 “இனிமே நீ அழக்கூடாது’ என்பதையே பலரும் சொன்னதும் சான்ட்ராவிற்கு தன் இமேஜ் அதனால் டாமேஜ் ஆகியிருக்குமோ என்கிற சந்தேகம் வந்தது. “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று பொய் சமாதானம் சொன்னார் பிரஜின். “என்னை ஸாரி கேட்க வெச்சுட்டாங்க” என்று சான்ட்ரா சொன்னபோது கனியிடம் சொன்ன மன்னிப்பை அவர் இன்னமும் கூட மனதாரச் சொல்லவில்லை என்பது தெரியவந்தது. (ரொம்ப அநியாயம்ப்பா!) “நீ டைட்டிலுக்காக ஆடாத. உண்மையா ஆடு” என்று பிரஜின் சொல்வதின் மூலம் பணப்பெட்டி டாஸ்க்கை சான்ட்ராவிற்கு நினைவுப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் சான்ட்ராவின் சார்பாக பேசினாலும், இன்னொரு பக்கம் கனியிடம் சென்று “எதையும் மனசுல வெச்சுக்காதீங்க” என்று பிரஜின் சொன்னது நல்ல விஷயம். இப்படி பேலன்ஸ் செய்தால்தான் சான்ட்ராவை சமாளிக்க முடியும் என்கிற பாடத்தை இருபது வருட மணவாழ்க்கையில் பிரஜின் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் பாசமும் நாசம்தான் குடும்பத்தினர் வெளியே செல்லும் நேரம் வந்ததும் “அஞ்சு நிமிஷம் இருந்துக்கலாமா?” என்று பிள்ளைகள் கேட்டது நெகிழ்வான காட்சி. அம்மா - பிள்ளை பாசம் என்பது ஸ்பெஷலானது என்பதில் மறுப்பில்லை. அந்த வகையில் சான்ட்ராவும் அவரின் குழந்தைகளும் வெளிப்படுத்தியது பாசமான காட்சிகள்தான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதான். அன்பு, பாசம் என்று அனைத்துமே ஓர் அளவிற்கு இருந்தால்தான் சிறப்பு. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இத்தனை மிகையான உணர்ச்சிகளைக் கொட்டும் சான்ட்ரா, வெளியுலக வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்பு அவர்களின் குழந்தைகளை பாதிக்கக்கூடாதே என்கிற கவலையும் தோன்றுகிறது. BB Tamil 9 Day 78 இது சான்ட்ராவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அனைத்தையும் எக்ஸ்ட்ரீமாகக் கொட்டும் பெற்றோர்களின் பிரச்சினை. அதுவரை தன் குழந்தைகளைத் தேற்றிக்கொண்டிருந்தார் சான்ட்ரா. குடும்பம் வெளியே போனதும் சான்ட்ராவையே திவ்யா தேற்ற வேண்டியிருந்தது. இந்த ஃபேமிலி டாஸ்க்கில் அடுத்ததாக வினோத்தின் குடும்பம் வந்திருக்கிறது என்பதை பிரமோ காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் என்ன சுவாரசியம் நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.
BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா
‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி. பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது. இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள். இந்த நடிப்பில் பாரு முன்னணியில் இருக்கிறார். இருவருக்குமே நன்றாகத் தெரியும், இந்த socalled காதல், சீசன் முடிந்தவுடன் உடைந்து விடும் என்று. ஆனால் கன்டென்ட் தந்தால்தானே சர்வைவ் ஆக முடியும்? கம்முவை விடவும் பாரு இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். BB Tamil 9 Day 78 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 78 பாருவிற்கும் கம்முவிற்கும் காதல் காலக்கட்டம் முடிந்து தீவிரமான ஊடல் பீரியட் ஆரம்பித்திருக்கிறது. எனவே உக்கிரமான உரசல்கள் நிகழ்கின்றன. “நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்.. இது ஒரு டாக்குமென்ட்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவர்களின் காவியக் காதலை வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பாடமாக வைப்பார்கள் என்று பாரு நினைக்கிறார் போலிருக்கிறது. ‘வெளில செட் ஆகலைன்னா’ என்கிற வார்த்தை கம்முவை கோபப்படுத்த “எனக்கும் ஒண்ணும் புரியல. நான் என்னமோ உன் வாழ்க்கையை கெடுத்துட்ட மாதிரியே பேசற. முதல்ல ஒண்ணு பேசற.. அப்புறம் மாத்தி பேசற” என்று கம்மு காண்டாக, “நிதானமா பேசு. இந்த மாதிரி விஷயத்துல பொம்பளைங்க மேலதான் உடனடியாக தீர்ப்பு எழுதிடுவாங்க” என்கிற நிதர்சனத்தை சொன்னார் பாரு. “என் ஆங்கிள்ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பப் பாரு உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற” என்று கம்மு புலம்பியதும் உண்மை. ‘இருக்கு.. ஆனா இல்ல’ - கம்மு பாருவின் காவியக் காதல் குழப்பங்கள் பொழுது விடிந்தது. பாரு -கம்மு சண்டை தொடர்ந்தது. தனக்கும் எல்லாம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக “என் ஃபேமிலி என்ன சொல்வாங்கன்னு தெரியலையே” என்று கம்மு பம்முவுதுபோல் நடிக்க “பயப்படறியா குமாரு?” என்று காமெடி செய்தார் பாரு. “சலங்கையைக் கட்டியாச்சு. அதுக்கேத்த மாதிரி ஆடவேண்டியதுதான்” என்று உண்மையைப் பேசினார் கம்மு. இன்றைக்கு வேறு எதுவும் கன்டென்ட் கிடைக்காததால் பாரு - கம்மு பக்கத்திலேயே குத்த வைத்து அமர்ந்திருந்தார் காமிராமேன். “இவ்ளோ பயப்படறன்னா.. பண்றதையெல்லாம் பண்ணிட்டு.. ஏன் உன் ஃபேமிலிய கூட்டிட்டு வரே?” என்று கம்மு லூசுத்தனமாக கேள்வி கேட்க, “எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும். அவங்களுக்குப் புரியும்” என்று பாரு சொல்ல “எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன்” என்று பல்டியத்தார் கம்மு. (இவங்க பேசறது எதுவுமே புரிய மாட்டேங்குது. அத்தனை பல்டிகள்!) BB Tamil 9 Day 78 சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சண்டை. “நாளைக்கு சேருவோமோ. சேர மாட்டோமோன்னு எதுக்கு சொல்றே.. மச்சான். இவ மறுபடியும் குல்லா கொடுத்துருவாளோன்னு பயமா இருக்கு. அம்மா சத்தியமா இவ கிட்ட நான் எதுவும் தப்பு பண்ணல. இவளாத்தான் திவாகர் கிட்ட போய் நான் bad touch பண்ணதா சொல்லியிருக்கா. அப்பவே எனக்கு உடைஞ்சு போச்சு.. ஆனா மறுபடியும் எப்படி பேசறேன்னு எனக்கே புரியலை” என்று அமித் மற்றும் வினோத்திடம் soup song பாடினார் கம்மு. “இங்க பாருங்க.. வாழ்க்கைன்னா புளிப்பு காரம் எல்லாமே இருக்கும்” என்று சமையற்காரன் மாதிரியே பேசினார் அமித். “தேவையில்லாத டென்ஷனை மைண்ட்ல ஏத்திக்காதீங்க” என்ற அமித் “பார்வதி ஸ்வீட் கேர்ள் கிடையாது. அடிக்கடி சுருக்குன்னு பேசறவதான்” என்கிற உண்மையையும் நைசாக போட்டு உடைத்தார். ‘இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்’ - பாருவைத் திட்டிய கம்மு பாரு தன்னுடைய யூட்யூப் சானலில் பேசுகிற பேச்சையெல்லாம் பார்த்தால் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. Bad touch என்று எப்பவோ சொன்னதை பாரு மீண்டும் நினைவுப்படுத்திவிட கம்முவிற்கு கன்னாபின்னாவென்று கோபம் வந்தது. “என்னை பேபின்னு கூப்பிட்ட.. வாயை உடைச்சுடுவேன். எனக்குள்ள இருக்கற மிருகத்தை எழுப்பிடாத. வேற ஆளை பார்ப்பே” என்று தேவர்மகன் டயலாக்கை எல்லாம் சொன்னார் கம்மு. BB Tamil 9 Day 78 “ஒரு பொண்ணு ஒத்துக்காம அவளைத் தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை” என்று கம்மு மீண்டும் சீற ஆரம்பிக்க ‘அய்யோ.. இவனை பேச விட்டது தப்பா போச்சே.. எல்லாத்தையும் உளறிடுவான் போலயே’ என்று ஜெர்க் ஆன பாரு “கொஞ்ச நேரம் சும்மா இருடா. காமிரா ஓடிட்டு இருக்கு” என்கிற மாதிரி கம்முவைப் பிடித்து இழுத்து சமாதானம் செய்தார். “இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்” என்று கோபத்தில் பாருவை பங்கப்படுத்தினார் கம்மு. ‘நான் பாட்டுக்குத்தானே இருக்கேன்.. யார் பிரச்சினைக்காவது போறனா” என்று அடிக்கடி கத்தும் சான்ட்ரா, பாருவின் பிரச்சினைக்குள் வந்தார் “உனக்காகத்தான் நிறைய விஷயங்களை சொல்லாம இருக்கேன்’ன்னு பாரு சொல்றா.. இதையெல்லாம் கேக்க எனக்கு என்ன அவசியம் இருக்குக்கா?” என்று சான்ட்ராவிடம் புலம்பினார் கம்மு. “நான் சொன்னா அரோரா புரிஞ்சுப்பா. அதனாலதான் அவ கிட்ட இருந்து விலகி பாரு கிட்ட பழகினேன்” என்று கம்முவின் புலம்பல் தொடர்ந்தது. ‘இணைபிரியாத தோழிகளான திவ்யா - சான்ட்ரா’ எலியும் பூனையுமாக இருந்த சான்ட்ராவும் திவ்யாவும், கடிகார டாஸ்க்கிற்குப் பிறகு மீண்டும் இணைபிரியாத தோழிகளாக ஆகிவிட்டார்கள். எனவே இப்போதைய தலையாய பிரச்சினையான பாரு - கம்முவை அலசிப் பிழிந்தார்கள். “பாரு பண்றதையெல்லாம் நீ நம்பறியா.. அவளோட நோக்கம் கம்முவிற்கு கெட்ட பெயர் குத்தி வெளியே அனுப்பணும். Very dangerous girl. இப்ப வீடு அமைதியா இருக்கு. ஒரண்டை இழுக்க ஆள் இல்ல. அதனால கம்ருதின் கிட்ட ஒரண்டை இழுக்கறா. அதுக்கு ஒரு காரணம் வேணும். BB Tamil 9 Day 78 Bad touch-ஆம். ஏன் அவன்கிட்ட வந்த போது சப்புன்னு அறைய வேண்டியதுதானே.. ஆனா பொழுதன்னிக்கும் உரசிக்கிட்டுதானே இருந்தா?” என்று திவ்யா உற்சாகமாக வம்பு பேச “ஆமாம்.. பாரு கேம் ஆடறா” என்று ஆமோதித்தார் சான்ட்ரா. கம்ருதீனுக்கு திவ்யா ஆதரவாகப் பேசுகிறார் என்பதைவிடவும் பாருவின் மீது அவருக்கு அதிக வெறுப்பு என்பது இந்தப் பேச்சிலிருந்து தெரிகிறது. அரோவிடமும் சென்று புலம்பினார் கம்மு. “பாரு சொல்றது பெரிய குற்றச்சாட்டு. நீ என்கிட்ட ஜென்டில்மேனாத்தான் நடந்திருக்கே. நான் துளி கூட பொசசிவ் ஆகலை. விட்டுத் தந்துட்டேன். உனக்கு ஓட்டு வரக்கூடாதுன்னு பாரு இப்படில்லாம் பண்றா” என்று தன் பங்கிற்கு திரியைக்கொளுத்தினார் அரோ. நாமினேஷன் வரிசையில் மீண்டும் பாரு வீட்டு ‘தல’யான கம்மு, நாள் பூராவும் சொந்த பிரச்சினையைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பதால் “இந்த வீட்ல தலன்னு ஒருத்தர் இருப்பாரே.. மத்தவங்க ஒழுங்கா நடந்துக்கறதை பார்க்கறது அவர் பொறுப்புதானே..” என்று பிக் பாஸ் வலிக்காமல் ஜாலியாக நினைவுப்படுத்தினார். கம்மு - பாரு உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. (வேற கன்டென்ட் இல்ல பாஸ்!) “யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். தப்பு பூரா என்னதுதான். தவறான வார்த்தையை தவறான சமயத்துல சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ..” என்று பாரு பரிபூர்ண சரணாகதி அடைய “அப்படி வா.. யப்பாடி.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு.. உனக்கு clarify ஆச்சு. இனிமே பாரு கூட கனெக்ட் ஆக முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கம்மு. பாருவின் அம்மா உள்ளே வந்து தன்னை லாக் செய்வதற்கு முன்பாக, இந்தக் கேஸில் இருந்து வெளியேறி விடுவதற்காக கம்மு செய்த புத்திசாலித்தனமான தந்திரமாக இது தெரிகிறது. கூடுதலாக அவருடைய இமேஜூம் பார்வையாளர்களிடம் கெடாது. நல்ல கேம் கம்மு! BB Tamil 9 Day 78 ஒருவழியாக இந்த விஷயத்தில் இருந்து அடுத்ததற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன். ‘சான்ட்ராவின் புலம்பல் தாங்கலை. அவங்களால இனி கேமிற்கு எந்தவொரு சுவாரசியத்தையும் தராது” என்கிற நிதர்சன உண்மையை காரணமாக சொன்னார் விக்ரம். இதையே கனியும் அரோவும் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். பாருவிற்கும் சில குத்துகள் விழுந்தன. பாட்டுப் பாடிய விஷயத்தில் கனி, பாருவை குற்றம் சாட்டிய சான்ட்ரா, அடுத்ததாக விக்ரமையும் வரிசையில் நிறுத்தி “அவர் பாட்டு பாடியது எனக்கு ஹர்ட் ஆச்சு” என்கிற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்தார். (முடியல!). ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும்……………. பாரு.. “பாவிகளா..இந்த முறையும் விட்டு வைக்கலையா?” என்கிற பல்லவியைப் பாடினார் பாரு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் சான்ட்ரா குடும்பம் ஃபேமிலி டாஸ்க். இந்த முறை வித்தியாசமான முறையில் எமோஷன்களோடு விளையாடினார் பிக் பாஸ். யாருடைய குடும்பத்தினர் வருகிறார்ளோ, அவர்களை ஒரு நிமிடம் காட்டுவாராம். பிறகு கதவு மூடிவிடும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் டாஸ்க்கை முடித்த பிறகுதான் குடும்பத்தினரைச் சந்திக்க முடியும். (கல்நெஞ்சக்கார பிக் பாஸ்!). ‘அதோ அந்த மிருகம் நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க’ என்கிற டப்பிங் பட டயலாக் மாதிரி ஆரம்பத்திலேயே சான்ட்ரா எபிசோடை ஆரம்பித்து கதிகலங்கவைத்தார் பிக் பாஸ். நல்ல வேளை இதை முதலிலேயெ முடித்துவிட்டார். இல்லையென்றால், ஒவ்வொரு குடும்பத்தினர் வந்து செல்லும்போதும் சான்ட்ராவின் ஒப்பாரியைத் தாங்கமுடியாது. ‘ஆராராரிரோ கேட்குதம்மா’ என்கிற பாடல் ஒலிக்க, காமிரா சான்ட்ராவின் முகத்தை நோக்கி ஆட்டோ ஃபோகஸ் ஆனது. வழக்கமாக அதிகம் உணர்ச்சிவசப்படாத கனி, இ்நத முறை தன்னுடைய குழந்தைகளாக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்பட்டு தத்தளித்தார். கண்ணீர் பெருகியது. BB Tamil 9 Day 78 அப்போது ஓர் அதிசயம் நடந்தது. இன்னொரு தாயின் உணர்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட சான்ட்ரா, தன்னிச்சையாக கனியின் தோளைத் தடவி ஆறுதல் சொன்னார். நல்ல காட்சி. பாட்டு குற்றச்சாட்டை வைக்கும்போதும் சான்ட்ராவிற்கு இதே உணர்ச்சி வேலை செய்திருக்கலாம். ஒரு தாய் இன்னொரு குழந்தைகளைப் பற்றி விளையாட்டில் இழுத்து தவறாக சொல்வாரா? சான்ட்ராவின் குடும்பத்தினர் கதவருகில் தெரிந்ததும், எதிர்பார்த்தது நடந்தது. அழுகையும் ஆவலும் பொங்கும் முகத்துடன் ‘வாங்க..வாங்க’ என்று கையசைத்து கதறினார் சான்ட்ரா. கதவை நோக்கி பாய்ந்து விடுவார் என்று தோன்றியது. ஆனால் ஆக்டிவிட்டி ஏரியாவை நோக்கி ஆவேசமாக ஓடினார். ‘அவசரத்தில் கையைவிட்டால் அண்டாவில் கூட நுழையாது’ என்கிற பழமொழி போல, குடும்பத்தைப் பார்க்கும் பாச வெறியில் பந்துகளை அடுக்கும் எளிமையான டாஸ்க்கை செய்ய முடியாமல் சான்ட்ரா பதறி கலங்க “கூல் டவுன்.. கூல் டவுன்’ என்று ஆறுதல்படுத்தினார் பிக் பாஸ். “பசங்க பார்த்துட்டு இருக்காங்க.. அவங்களைப் பெருமைப்படுத்துங்க” என்கிற ஊக்க வார்த்தைகள் வேறு. ‘என்னை ஸாரி கேட்க வெச்சிட்டாங்க’ - சான்ட்ராவின் அழிச்சாட்டியம் டாஸ்க் முடிந்ததும் வெளியே ஓடிய சான்ட்ரா, தன் குழந்தைகளை கட்டிப்பிடித்து கதறியழுதார். “இவ்ள நாள் என் சட்டைய வெச்சிட்டு இருந்தா. இப்ப என்னை மறந்துட்டா” என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் பிரஜின். (அந்தச் சட்டை அழுத மூக்கை துடைப்பதற்கு பாஸ்!) குழந்தைகளைக் கொஞ்சி முடித்த பின்னால் பிரஜின் - சான்ட்ராவின் தனிச்சந்திப்பு நடந்தது. “நீ ஏன் வெளில படுக்கற.. நாம இருக்கறபோது கூட இதே மாதிரிதானே சத்தம் இருந்தது?” என்று சரியான பாயின்ட்டை சொன்னார் பிரஜின். “ரம்யா.. இல்ல. வியானா இல்ல.. எனக்கு யாருமே இல்ல’ என்று பரிதாபப் பாட்டுபாடினார் சான்ட்ரா. “உன் கேமை நீ ஆடு. முதல்ல கெத்தா ஆடின சான்ட்ரா இப்ப இல்லை. அந்த கேப்ல நிறைய பேர் மேலே போயிட்டாங்க.. எல்லார் கிட்டயும் பழகு.. மத்தவங்களை கவனி. ஜாலியா இரு.. இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது” என்று அவசியமான உபதேசத்தை பிரஜின் சொன்னார். BB Tamil 9 Day 78 “இனிமே நீ அழக்கூடாது’ என்பதையே பலரும் சொன்னதும் சான்ட்ராவிற்கு தன் இமேஜ் அதனால் டாமேஜ் ஆகியிருக்குமோ என்கிற சந்தேகம் வந்தது. “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று பொய் சமாதானம் சொன்னார் பிரஜின். “என்னை ஸாரி கேட்க வெச்சுட்டாங்க” என்று சான்ட்ரா சொன்னபோது கனியிடம் சொன்ன மன்னிப்பை அவர் இன்னமும் கூட மனதாரச் சொல்லவில்லை என்பது தெரியவந்தது. (ரொம்ப அநியாயம்ப்பா!) “நீ டைட்டிலுக்காக ஆடாத. உண்மையா ஆடு” என்று பிரஜின் சொல்வதின் மூலம் பணப்பெட்டி டாஸ்க்கை சான்ட்ராவிற்கு நினைவுப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் சான்ட்ராவின் சார்பாக பேசினாலும், இன்னொரு பக்கம் கனியிடம் சென்று “எதையும் மனசுல வெச்சுக்காதீங்க” என்று பிரஜின் சொன்னது நல்ல விஷயம். இப்படி பேலன்ஸ் செய்தால்தான் சான்ட்ராவை சமாளிக்க முடியும் என்கிற பாடத்தை இருபது வருட மணவாழ்க்கையில் பிரஜின் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் பாசமும் நாசம்தான் குடும்பத்தினர் வெளியே செல்லும் நேரம் வந்ததும் “அஞ்சு நிமிஷம் இருந்துக்கலாமா?” என்று பிள்ளைகள் கேட்டது நெகிழ்வான காட்சி. அம்மா - பிள்ளை பாசம் என்பது ஸ்பெஷலானது என்பதில் மறுப்பில்லை. அந்த வகையில் சான்ட்ராவும் அவரின் குழந்தைகளும் வெளிப்படுத்தியது பாசமான காட்சிகள்தான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதான். அன்பு, பாசம் என்று அனைத்துமே ஓர் அளவிற்கு இருந்தால்தான் சிறப்பு. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இத்தனை மிகையான உணர்ச்சிகளைக் கொட்டும் சான்ட்ரா, வெளியுலக வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்பு அவர்களின் குழந்தைகளை பாதிக்கக்கூடாதே என்கிற கவலையும் தோன்றுகிறது. BB Tamil 9 Day 78 இது சான்ட்ராவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அனைத்தையும் எக்ஸ்ட்ரீமாகக் கொட்டும் பெற்றோர்களின் பிரச்சினை. அதுவரை தன் குழந்தைகளைத் தேற்றிக்கொண்டிருந்தார் சான்ட்ரா. குடும்பம் வெளியே போனதும் சான்ட்ராவையே திவ்யா தேற்ற வேண்டியிருந்தது. இந்த ஃபேமிலி டாஸ்க்கில் அடுத்ததாக வினோத்தின் குடும்பம் வந்திருக்கிறது என்பதை பிரமோ காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் என்ன சுவாரசியம் நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.
BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா
‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி. பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது. இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள். இந்த நடிப்பில் பாரு முன்னணியில் இருக்கிறார். இருவருக்குமே நன்றாகத் தெரியும், இந்த socalled காதல், சீசன் முடிந்தவுடன் உடைந்து விடும் என்று. ஆனால் கன்டென்ட் தந்தால்தானே சர்வைவ் ஆக முடியும்? கம்முவை விடவும் பாரு இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். BB Tamil 9 Day 78 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 78 பாருவிற்கும் கம்முவிற்கும் காதல் காலக்கட்டம் முடிந்து தீவிரமான ஊடல் பீரியட் ஆரம்பித்திருக்கிறது. எனவே உக்கிரமான உரசல்கள் நிகழ்கின்றன. “நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்.. இது ஒரு டாக்குமென்ட்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவர்களின் காவியக் காதலை வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பாடமாக வைப்பார்கள் என்று பாரு நினைக்கிறார் போலிருக்கிறது. ‘வெளில செட் ஆகலைன்னா’ என்கிற வார்த்தை கம்முவை கோபப்படுத்த “எனக்கும் ஒண்ணும் புரியல. நான் என்னமோ உன் வாழ்க்கையை கெடுத்துட்ட மாதிரியே பேசற. முதல்ல ஒண்ணு பேசற.. அப்புறம் மாத்தி பேசற” என்று கம்மு காண்டாக, “நிதானமா பேசு. இந்த மாதிரி விஷயத்துல பொம்பளைங்க மேலதான் உடனடியாக தீர்ப்பு எழுதிடுவாங்க” என்கிற நிதர்சனத்தை சொன்னார் பாரு. “என் ஆங்கிள்ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பப் பாரு உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற” என்று கம்மு புலம்பியதும் உண்மை. ‘இருக்கு.. ஆனா இல்ல’ - கம்மு பாருவின் காவியக் காதல் குழப்பங்கள் பொழுது விடிந்தது. பாரு -கம்மு சண்டை தொடர்ந்தது. தனக்கும் எல்லாம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக “என் ஃபேமிலி என்ன சொல்வாங்கன்னு தெரியலையே” என்று கம்மு பம்முவுதுபோல் நடிக்க “பயப்படறியா குமாரு?” என்று காமெடி செய்தார் பாரு. “சலங்கையைக் கட்டியாச்சு. அதுக்கேத்த மாதிரி ஆடவேண்டியதுதான்” என்று உண்மையைப் பேசினார் கம்மு. இன்றைக்கு வேறு எதுவும் கன்டென்ட் கிடைக்காததால் பாரு - கம்மு பக்கத்திலேயே குத்த வைத்து அமர்ந்திருந்தார் காமிராமேன். “இவ்ளோ பயப்படறன்னா.. பண்றதையெல்லாம் பண்ணிட்டு.. ஏன் உன் ஃபேமிலிய கூட்டிட்டு வரே?” என்று கம்மு லூசுத்தனமாக கேள்வி கேட்க, “எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும். அவங்களுக்குப் புரியும்” என்று பாரு சொல்ல “எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன்” என்று பல்டியத்தார் கம்மு. (இவங்க பேசறது எதுவுமே புரிய மாட்டேங்குது. அத்தனை பல்டிகள்!) BB Tamil 9 Day 78 சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சண்டை. “நாளைக்கு சேருவோமோ. சேர மாட்டோமோன்னு எதுக்கு சொல்றே.. மச்சான். இவ மறுபடியும் குல்லா கொடுத்துருவாளோன்னு பயமா இருக்கு. அம்மா சத்தியமா இவ கிட்ட நான் எதுவும் தப்பு பண்ணல. இவளாத்தான் திவாகர் கிட்ட போய் நான் bad touch பண்ணதா சொல்லியிருக்கா. அப்பவே எனக்கு உடைஞ்சு போச்சு.. ஆனா மறுபடியும் எப்படி பேசறேன்னு எனக்கே புரியலை” என்று அமித் மற்றும் வினோத்திடம் soup song பாடினார் கம்மு. “இங்க பாருங்க.. வாழ்க்கைன்னா புளிப்பு காரம் எல்லாமே இருக்கும்” என்று சமையற்காரன் மாதிரியே பேசினார் அமித். “தேவையில்லாத டென்ஷனை மைண்ட்ல ஏத்திக்காதீங்க” என்ற அமித் “பார்வதி ஸ்வீட் கேர்ள் கிடையாது. அடிக்கடி சுருக்குன்னு பேசறவதான்” என்கிற உண்மையையும் நைசாக போட்டு உடைத்தார். ‘இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்’ - பாருவைத் திட்டிய கம்மு பாரு தன்னுடைய யூட்யூப் சானலில் பேசுகிற பேச்சையெல்லாம் பார்த்தால் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. Bad touch என்று எப்பவோ சொன்னதை பாரு மீண்டும் நினைவுப்படுத்திவிட கம்முவிற்கு கன்னாபின்னாவென்று கோபம் வந்தது. “என்னை பேபின்னு கூப்பிட்ட.. வாயை உடைச்சுடுவேன். எனக்குள்ள இருக்கற மிருகத்தை எழுப்பிடாத. வேற ஆளை பார்ப்பே” என்று தேவர்மகன் டயலாக்கை எல்லாம் சொன்னார் கம்மு. BB Tamil 9 Day 78 “ஒரு பொண்ணு ஒத்துக்காம அவளைத் தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை” என்று கம்மு மீண்டும் சீற ஆரம்பிக்க ‘அய்யோ.. இவனை பேச விட்டது தப்பா போச்சே.. எல்லாத்தையும் உளறிடுவான் போலயே’ என்று ஜெர்க் ஆன பாரு “கொஞ்ச நேரம் சும்மா இருடா. காமிரா ஓடிட்டு இருக்கு” என்கிற மாதிரி கம்முவைப் பிடித்து இழுத்து சமாதானம் செய்தார். “இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்” என்று கோபத்தில் பாருவை பங்கப்படுத்தினார் கம்மு. ‘நான் பாட்டுக்குத்தானே இருக்கேன்.. யார் பிரச்சினைக்காவது போறனா” என்று அடிக்கடி கத்தும் சான்ட்ரா, பாருவின் பிரச்சினைக்குள் வந்தார் “உனக்காகத்தான் நிறைய விஷயங்களை சொல்லாம இருக்கேன்’ன்னு பாரு சொல்றா.. இதையெல்லாம் கேக்க எனக்கு என்ன அவசியம் இருக்குக்கா?” என்று சான்ட்ராவிடம் புலம்பினார் கம்மு. “நான் சொன்னா அரோரா புரிஞ்சுப்பா. அதனாலதான் அவ கிட்ட இருந்து விலகி பாரு கிட்ட பழகினேன்” என்று கம்முவின் புலம்பல் தொடர்ந்தது. ‘இணைபிரியாத தோழிகளான திவ்யா - சான்ட்ரா’ எலியும் பூனையுமாக இருந்த சான்ட்ராவும் திவ்யாவும், கடிகார டாஸ்க்கிற்குப் பிறகு மீண்டும் இணைபிரியாத தோழிகளாக ஆகிவிட்டார்கள். எனவே இப்போதைய தலையாய பிரச்சினையான பாரு - கம்முவை அலசிப் பிழிந்தார்கள். “பாரு பண்றதையெல்லாம் நீ நம்பறியா.. அவளோட நோக்கம் கம்முவிற்கு கெட்ட பெயர் குத்தி வெளியே அனுப்பணும். Very dangerous girl. இப்ப வீடு அமைதியா இருக்கு. ஒரண்டை இழுக்க ஆள் இல்ல. அதனால கம்ருதின் கிட்ட ஒரண்டை இழுக்கறா. அதுக்கு ஒரு காரணம் வேணும். BB Tamil 9 Day 78 Bad touch-ஆம். ஏன் அவன்கிட்ட வந்த போது சப்புன்னு அறைய வேண்டியதுதானே.. ஆனா பொழுதன்னிக்கும் உரசிக்கிட்டுதானே இருந்தா?” என்று திவ்யா உற்சாகமாக வம்பு பேச “ஆமாம்.. பாரு கேம் ஆடறா” என்று ஆமோதித்தார் சான்ட்ரா. கம்ருதீனுக்கு திவ்யா ஆதரவாகப் பேசுகிறார் என்பதைவிடவும் பாருவின் மீது அவருக்கு அதிக வெறுப்பு என்பது இந்தப் பேச்சிலிருந்து தெரிகிறது. அரோவிடமும் சென்று புலம்பினார் கம்மு. “பாரு சொல்றது பெரிய குற்றச்சாட்டு. நீ என்கிட்ட ஜென்டில்மேனாத்தான் நடந்திருக்கே. நான் துளி கூட பொசசிவ் ஆகலை. விட்டுத் தந்துட்டேன். உனக்கு ஓட்டு வரக்கூடாதுன்னு பாரு இப்படில்லாம் பண்றா” என்று தன் பங்கிற்கு திரியைக்கொளுத்தினார் அரோ. நாமினேஷன் வரிசையில் மீண்டும் பாரு வீட்டு ‘தல’யான கம்மு, நாள் பூராவும் சொந்த பிரச்சினையைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பதால் “இந்த வீட்ல தலன்னு ஒருத்தர் இருப்பாரே.. மத்தவங்க ஒழுங்கா நடந்துக்கறதை பார்க்கறது அவர் பொறுப்புதானே..” என்று பிக் பாஸ் வலிக்காமல் ஜாலியாக நினைவுப்படுத்தினார். கம்மு - பாரு உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. (வேற கன்டென்ட் இல்ல பாஸ்!) “யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். தப்பு பூரா என்னதுதான். தவறான வார்த்தையை தவறான சமயத்துல சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ..” என்று பாரு பரிபூர்ண சரணாகதி அடைய “அப்படி வா.. யப்பாடி.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு.. உனக்கு clarify ஆச்சு. இனிமே பாரு கூட கனெக்ட் ஆக முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கம்மு. பாருவின் அம்மா உள்ளே வந்து தன்னை லாக் செய்வதற்கு முன்பாக, இந்தக் கேஸில் இருந்து வெளியேறி விடுவதற்காக கம்மு செய்த புத்திசாலித்தனமான தந்திரமாக இது தெரிகிறது. கூடுதலாக அவருடைய இமேஜூம் பார்வையாளர்களிடம் கெடாது. நல்ல கேம் கம்மு! BB Tamil 9 Day 78 ஒருவழியாக இந்த விஷயத்தில் இருந்து அடுத்ததற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன். ‘சான்ட்ராவின் புலம்பல் தாங்கலை. அவங்களால இனி கேமிற்கு எந்தவொரு சுவாரசியத்தையும் தராது” என்கிற நிதர்சன உண்மையை காரணமாக சொன்னார் விக்ரம். இதையே கனியும் அரோவும் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். பாருவிற்கும் சில குத்துகள் விழுந்தன. பாட்டுப் பாடிய விஷயத்தில் கனி, பாருவை குற்றம் சாட்டிய சான்ட்ரா, அடுத்ததாக விக்ரமையும் வரிசையில் நிறுத்தி “அவர் பாட்டு பாடியது எனக்கு ஹர்ட் ஆச்சு” என்கிற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்தார். (முடியல!). ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும்……………. பாரு.. “பாவிகளா..இந்த முறையும் விட்டு வைக்கலையா?” என்கிற பல்லவியைப் பாடினார் பாரு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் சான்ட்ரா குடும்பம் ஃபேமிலி டாஸ்க். இந்த முறை வித்தியாசமான முறையில் எமோஷன்களோடு விளையாடினார் பிக் பாஸ். யாருடைய குடும்பத்தினர் வருகிறார்ளோ, அவர்களை ஒரு நிமிடம் காட்டுவாராம். பிறகு கதவு மூடிவிடும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் டாஸ்க்கை முடித்த பிறகுதான் குடும்பத்தினரைச் சந்திக்க முடியும். (கல்நெஞ்சக்கார பிக் பாஸ்!). ‘அதோ அந்த மிருகம் நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க’ என்கிற டப்பிங் பட டயலாக் மாதிரி ஆரம்பத்திலேயே சான்ட்ரா எபிசோடை ஆரம்பித்து கதிகலங்கவைத்தார் பிக் பாஸ். நல்ல வேளை இதை முதலிலேயெ முடித்துவிட்டார். இல்லையென்றால், ஒவ்வொரு குடும்பத்தினர் வந்து செல்லும்போதும் சான்ட்ராவின் ஒப்பாரியைத் தாங்கமுடியாது. ‘ஆராராரிரோ கேட்குதம்மா’ என்கிற பாடல் ஒலிக்க, காமிரா சான்ட்ராவின் முகத்தை நோக்கி ஆட்டோ ஃபோகஸ் ஆனது. வழக்கமாக அதிகம் உணர்ச்சிவசப்படாத கனி, இ்நத முறை தன்னுடைய குழந்தைகளாக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்பட்டு தத்தளித்தார். கண்ணீர் பெருகியது. BB Tamil 9 Day 78 அப்போது ஓர் அதிசயம் நடந்தது. இன்னொரு தாயின் உணர்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட சான்ட்ரா, தன்னிச்சையாக கனியின் தோளைத் தடவி ஆறுதல் சொன்னார். நல்ல காட்சி. பாட்டு குற்றச்சாட்டை வைக்கும்போதும் சான்ட்ராவிற்கு இதே உணர்ச்சி வேலை செய்திருக்கலாம். ஒரு தாய் இன்னொரு குழந்தைகளைப் பற்றி விளையாட்டில் இழுத்து தவறாக சொல்வாரா? சான்ட்ராவின் குடும்பத்தினர் கதவருகில் தெரிந்ததும், எதிர்பார்த்தது நடந்தது. அழுகையும் ஆவலும் பொங்கும் முகத்துடன் ‘வாங்க..வாங்க’ என்று கையசைத்து கதறினார் சான்ட்ரா. கதவை நோக்கி பாய்ந்து விடுவார் என்று தோன்றியது. ஆனால் ஆக்டிவிட்டி ஏரியாவை நோக்கி ஆவேசமாக ஓடினார். ‘அவசரத்தில் கையைவிட்டால் அண்டாவில் கூட நுழையாது’ என்கிற பழமொழி போல, குடும்பத்தைப் பார்க்கும் பாச வெறியில் பந்துகளை அடுக்கும் எளிமையான டாஸ்க்கை செய்ய முடியாமல் சான்ட்ரா பதறி கலங்க “கூல் டவுன்.. கூல் டவுன்’ என்று ஆறுதல்படுத்தினார் பிக் பாஸ். “பசங்க பார்த்துட்டு இருக்காங்க.. அவங்களைப் பெருமைப்படுத்துங்க” என்கிற ஊக்க வார்த்தைகள் வேறு. ‘என்னை ஸாரி கேட்க வெச்சிட்டாங்க’ - சான்ட்ராவின் அழிச்சாட்டியம் டாஸ்க் முடிந்ததும் வெளியே ஓடிய சான்ட்ரா, தன் குழந்தைகளை கட்டிப்பிடித்து கதறியழுதார். “இவ்ள நாள் என் சட்டைய வெச்சிட்டு இருந்தா. இப்ப என்னை மறந்துட்டா” என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் பிரஜின். (அந்தச் சட்டை அழுத மூக்கை துடைப்பதற்கு பாஸ்!) குழந்தைகளைக் கொஞ்சி முடித்த பின்னால் பிரஜின் - சான்ட்ராவின் தனிச்சந்திப்பு நடந்தது. “நீ ஏன் வெளில படுக்கற.. நாம இருக்கறபோது கூட இதே மாதிரிதானே சத்தம் இருந்தது?” என்று சரியான பாயின்ட்டை சொன்னார் பிரஜின். “ரம்யா.. இல்ல. வியானா இல்ல.. எனக்கு யாருமே இல்ல’ என்று பரிதாபப் பாட்டுபாடினார் சான்ட்ரா. “உன் கேமை நீ ஆடு. முதல்ல கெத்தா ஆடின சான்ட்ரா இப்ப இல்லை. அந்த கேப்ல நிறைய பேர் மேலே போயிட்டாங்க.. எல்லார் கிட்டயும் பழகு.. மத்தவங்களை கவனி. ஜாலியா இரு.. இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது” என்று அவசியமான உபதேசத்தை பிரஜின் சொன்னார். BB Tamil 9 Day 78 “இனிமே நீ அழக்கூடாது’ என்பதையே பலரும் சொன்னதும் சான்ட்ராவிற்கு தன் இமேஜ் அதனால் டாமேஜ் ஆகியிருக்குமோ என்கிற சந்தேகம் வந்தது. “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று பொய் சமாதானம் சொன்னார் பிரஜின். “என்னை ஸாரி கேட்க வெச்சுட்டாங்க” என்று சான்ட்ரா சொன்னபோது கனியிடம் சொன்ன மன்னிப்பை அவர் இன்னமும் கூட மனதாரச் சொல்லவில்லை என்பது தெரியவந்தது. (ரொம்ப அநியாயம்ப்பா!) “நீ டைட்டிலுக்காக ஆடாத. உண்மையா ஆடு” என்று பிரஜின் சொல்வதின் மூலம் பணப்பெட்டி டாஸ்க்கை சான்ட்ராவிற்கு நினைவுப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் சான்ட்ராவின் சார்பாக பேசினாலும், இன்னொரு பக்கம் கனியிடம் சென்று “எதையும் மனசுல வெச்சுக்காதீங்க” என்று பிரஜின் சொன்னது நல்ல விஷயம். இப்படி பேலன்ஸ் செய்தால்தான் சான்ட்ராவை சமாளிக்க முடியும் என்கிற பாடத்தை இருபது வருட மணவாழ்க்கையில் பிரஜின் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் பாசமும் நாசம்தான் குடும்பத்தினர் வெளியே செல்லும் நேரம் வந்ததும் “அஞ்சு நிமிஷம் இருந்துக்கலாமா?” என்று பிள்ளைகள் கேட்டது நெகிழ்வான காட்சி. அம்மா - பிள்ளை பாசம் என்பது ஸ்பெஷலானது என்பதில் மறுப்பில்லை. அந்த வகையில் சான்ட்ராவும் அவரின் குழந்தைகளும் வெளிப்படுத்தியது பாசமான காட்சிகள்தான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதான். அன்பு, பாசம் என்று அனைத்துமே ஓர் அளவிற்கு இருந்தால்தான் சிறப்பு. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இத்தனை மிகையான உணர்ச்சிகளைக் கொட்டும் சான்ட்ரா, வெளியுலக வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்பு அவர்களின் குழந்தைகளை பாதிக்கக்கூடாதே என்கிற கவலையும் தோன்றுகிறது. BB Tamil 9 Day 78 இது சான்ட்ராவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அனைத்தையும் எக்ஸ்ட்ரீமாகக் கொட்டும் பெற்றோர்களின் பிரச்சினை. அதுவரை தன் குழந்தைகளைத் தேற்றிக்கொண்டிருந்தார் சான்ட்ரா. குடும்பம் வெளியே போனதும் சான்ட்ராவையே திவ்யா தேற்ற வேண்டியிருந்தது. இந்த ஃபேமிலி டாஸ்க்கில் அடுத்ததாக வினோத்தின் குடும்பம் வந்திருக்கிறது என்பதை பிரமோ காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் என்ன சுவாரசியம் நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.
“உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” - கே.பாலசந்தர் நினைவு நாளில் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களின் வாசல் கதவைத் திறந்து வைத்த கே. பாலசந்தருக்கு இன்று 11-வது நினைவு நாள். இந்நிலையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் குறித்து நடிகரும், மக்கள் நீதி மைய்யத்தின் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். கே.பாலசந்தர் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரது தோழர் திரு. நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும். இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல. “இந்த இயக்குநர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம்” என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.
Oh Minnal Kaari – Lyrical Video
Oh Minnal Kaari – Lyrical video [Tamil] , Karikaadan , Kaada Natraj,Niriksha Shetty , K Venkatesh, Athishay
Sirai – Neelothi Lyric Video , Vikram Prabhu , L K Akshay Kumar , Justin Prabhakaran , Suresh R
Aiyo Kadhaley – Video Song , With Love , Abishan Jeevinth , Anaswara Rajan , Madhan , Sean Roldan
விஜய்யின் பாட்டி சொன்ன வார்த்தையால் கொந்தளித்த காவிரி, சாரதா என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்யின் ஆபீஸில் கஸ்டமர்ஸ் எல்லோருமே தங்களுடைய கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை செய்து முடிக்கவில்லை என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். பின் விஜய்- காவேரி இருவரும் நேரடியாக ஆபீசுக்கு வந்தார்கள். அங்கு கஸ்டமர்கள் பயங்கரமாக கலவரம் செய்து கொண்டிருந்தார்கள். விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன பிரச்சனை என்று விசாரித்தார். அப்போது கஸ்டமர் கோபமாக நடந்தது எல்லாம் சொன்னார். இதை கேட்டு விஜய்- காவிரி இருவரும் ஷாக் ஆனார்கள். ஓரமாக நின்று சித்தப்பா சிரித்துக் […] The post விஜய்யின் பாட்டி சொன்ன வார்த்தையால் கொந்தளித்த காவிரி, சாரதா என்ன செய்ய போகிறார்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
``'சம்பவக்காரன்'சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் - இயக்குநர் பாலா எழுதிய கடிதம்
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார். இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு நீ சிறந்த விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் வெளிப்பாடுதான் இந்தக் கடிதம். இயக்குநர் பாலா கடந்த 25 வருடங்களாக உன்னை பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன். பல ரசிகர்களில் நானும் ஒருவனாக.! உன் இயல்பான எளிமைக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் 'சம்பவக்காரன்' சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சசிகுமார் என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சசிகுமார், தேசிய (விருது) அங்கீகாரம் தந்த பாலா அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி... உங்கள் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன் என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார். View this post on Instagram
``'சம்பவக்காரன்'சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் - இயக்குநர் பாலா எழுதிய கடிதம்
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார். இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு நீ சிறந்த விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் வெளிப்பாடுதான் இந்தக் கடிதம். இயக்குநர் பாலா கடந்த 25 வருடங்களாக உன்னை பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன். பல ரசிகர்களில் நானும் ஒருவனாக.! உன் இயல்பான எளிமைக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் 'சம்பவக்காரன்' சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சசிகுமார் என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சசிகுமார், தேசிய (விருது) அங்கீகாரம் தந்த பாலா அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி... உங்கள் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன் என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார். View this post on Instagram
‘சிறை’படத்தைப் பார்த்த பின் எனக்கு அவமானமாக இருக்கு –இயக்குனர் ஆர்கே செல்வமணி ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் கணேசனின் ஆவார். இவர் லண்டனில் படிப்பை முடித்து சினிமாவில் உதவிஇயக்குனராக சேர்ந்தார். பின் இவர் விஷ்ணுவர்தனின் உதவி தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் […] The post ‘சிறை’ படத்தைப் பார்த்த பின் எனக்கு அவமானமாக இருக்கு – இயக்குனர் ஆர்கே செல்வமணி ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் வினோத்தின் மனைவியும்,குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்த பிறகு வினோத் எமோஷனலாகி அழுகிறார். உன்னோட கேம்ல நீ வின் பண்ணனும்னா கோவப்படமா இரு. ஒழுங்கா இருக்க வழிய பாரு. வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு. இங்க வேணாம் என வினோத் மனைவி சொல்லி சிரிக்கிறார்
BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் வினோத்தின் மனைவியும்,குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்த பிறகு வினோத் எமோஷனலாகி அழுகிறார். உன்னோட கேம்ல நீ வின் பண்ணனும்னா கோவப்படமா இரு. ஒழுங்கா இருக்க வழிய பாரு. வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு. இங்க வேணாம் என வினோத் மனைவி சொல்லி சிரிக்கிறார்
பிஏ குறித்த உண்மையை மீனாவிடம் சொன்ன ரோகிணி, முத்து போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் யார் கடத்திருப்பார்கள் என்று குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க மீனா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார் உடனே ரோகினி வேண்டாம் என சத்தமாக சொல்ல அனைவரும் ரோகிணியை பார்க்கின்றனர் உடனே அண்ணாமலை ரோகினி சொல்வது தான் கரெக்ட் இப்போதைக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க கூடாது என்று சொல்லுகிறார்....
நந்தினி செய்த வேலை, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் கல்யாணத்திடம் பாலை சுண்ட காய்ச்சி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்க அவரும் காய்ச்சி எடுத்துக்...
Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர்
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன். பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு கவிஞர்! அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா சார் மென்மையான கதைகளை படமாக எடுப்பாரு. ஆனா, வெற்றி சார் எடுத்தவுடனேயே அதிரடியான கதைகளைச் சொன்னார். ஆனா, அந்த கதைகள்ல இயல்பான மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பாங்க. விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன். விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன். அப்படி வெற்றிகூட 15 வருடங்கள் பயணித்த 'சிறை' படத்தின் இயக்குநர்கிட்ட அவருடைய தாக்கம் இல்லாமலா இருக்கும்?! படம் பார்த்து முடிஞ்சதும் பலரும் இயக்குநர்கிட்ட 'நீங்க வெற்றிமாறன் உதவி இயக்குநரா'னு கேட்டதாக சொன்னாங்க. எனப் பேசினார்.
Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர்
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன். பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு கவிஞர்! அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா சார் மென்மையான கதைகளை படமாக எடுப்பாரு. ஆனா, வெற்றி சார் எடுத்தவுடனேயே அதிரடியான கதைகளைச் சொன்னார். ஆனா, அந்த கதைகள்ல இயல்பான மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பாங்க. விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன். விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன். அப்படி வெற்றிகூட 15 வருடங்கள் பயணித்த 'சிறை' படத்தின் இயக்குநர்கிட்ட அவருடைய தாக்கம் இல்லாமலா இருக்கும்?! படம் பார்த்து முடிஞ்சதும் பலரும் இயக்குநர்கிட்ட 'நீங்க வெற்றிமாறன் உதவி இயக்குநரா'னு கேட்டதாக சொன்னாங்க. எனப் பேசினார்.
கிரிஷை வைத்து மிரட்டும் மேனேஜர், மீனா சொன்ன வார்த்தையால் பதறிய ரோகினி –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, நான் எதுவும் சொல்லவில்லை என்றார். இது கல்யாணி ஆவி செய்த வேலை தான் என்று புரிந்து கொண்ட மனோஜ், அவனுக்கு யாரும் இல்லை. அதனால் அவன் எங்களை அப்பா அம்மா என்று அழைக்கிறார். கூப்பிட்டு கொள்ளட்டும் என்றார். உடனே விஜயா, அதெல்லாம் முடியாது என்று மனோஜை திட்டிக் கொண்டிருந்தார்.அதற்கு பின் மீனா, ரோகிணி இருவரும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். மீனா, சீக்கிரமாக வீட்டில் உண்மையை சொல். உன் […] The post கிரிஷை வைத்து மிரட்டும் மேனேஜர், மீனா சொன்ன வார்த்தையால் பதறிய ரோகினி – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். செல்வமணி பேசுகையில், நான் நிறைய போலீஸ் கதைகள் எடுத்திருக்கேன். ஆனா, என்னுடைய படங்கள் கமர்ஷியலாக நகரும். இந்த 'சிறை' படத்தைப் பார்த்தப் பிறகு நான் இன்னும் என்னுடைய படங்கள்ல செய்திருக்கலாம்னு அவமானமாக இருக்கு. நான் இப்போ படம் பண்ணினால்கூட இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் அளவுக்கு பண்ண முடியுமானு தெரில. என்றவர், நான் படம் பண்ணும்போது மன்சூர் அலிகான் என்கிட்ட 'என்னுடைய பெயர் முஸ்லிம் பெயராக இருக்கு. மாத்தி வச்சிடலாமா அண்ணே'னு கேட்டாரு. இந்த 'சிறை' திரைப்படம் இஸ்லாமியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் படமாக இருக்கும். RK Selvamani - Sirai நிறைய சமயங்கள்ல அந்த மக்களோட உணர்வை புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கோம். நான்கூட முஸ்லிம்களை வில்லனாக காமிச்சிருக்கேன். நாம் அப்படியே பார்த்து பழகியதுனால அப்படி வச்சிட்டேன். ஆனா, இந்த 'சிறை' படத்துல வர்ற ஒரு காட்சி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மதத்தின் பெயரால அரசியல் செய்றவங்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. இந்தப் படத்தை எப்படி சென்சார் செய்தாங்கனு யோசிக்க வைக்கிற அளவுக்கு படத்துல நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு. என்றார்.
Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். செல்வமணி பேசுகையில், நான் நிறைய போலீஸ் கதைகள் எடுத்திருக்கேன். ஆனா, என்னுடைய படங்கள் கமர்ஷியலாக நகரும். இந்த 'சிறை' படத்தைப் பார்த்தப் பிறகு நான் இன்னும் என்னுடைய படங்கள்ல செய்திருக்கலாம்னு அவமானமாக இருக்கு. நான் இப்போ படம் பண்ணினால்கூட இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் அளவுக்கு பண்ண முடியுமானு தெரில. என்றவர், நான் படம் பண்ணும்போது மன்சூர் அலிகான் என்கிட்ட 'என்னுடைய பெயர் முஸ்லிம் பெயராக இருக்கு. மாத்தி வச்சிடலாமா அண்ணே'னு கேட்டாரு. இந்த 'சிறை' திரைப்படம் இஸ்லாமியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் படமாக இருக்கும். RK Selvamani - Sirai நிறைய சமயங்கள்ல அந்த மக்களோட உணர்வை புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கோம். நான்கூட முஸ்லிம்களை வில்லனாக காமிச்சிருக்கேன். நாம் அப்படியே பார்த்து பழகியதுனால அப்படி வச்சிட்டேன். ஆனா, இந்த 'சிறை' படத்துல வர்ற ஒரு காட்சி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மதத்தின் பெயரால அரசியல் செய்றவங்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. இந்தப் படத்தை எப்படி சென்சார் செய்தாங்கனு யோசிக்க வைக்கிற அளவுக்கு படத்துல நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு. என்றார்.
Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். செல்வமணி பேசுகையில், நான் நிறைய போலீஸ் கதைகள் எடுத்திருக்கேன். ஆனா, என்னுடைய படங்கள் கமர்ஷியலாக நகரும். இந்த 'சிறை' படத்தைப் பார்த்தப் பிறகு நான் இன்னும் என்னுடைய படங்கள்ல செய்திருக்கலாம்னு அவமானமாக இருக்கு. நான் இப்போ படம் பண்ணினால்கூட இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் அளவுக்கு பண்ண முடியுமானு தெரில. என்றவர், நான் படம் பண்ணும்போது மன்சூர் அலிகான் என்கிட்ட 'என்னுடைய பெயர் முஸ்லிம் பெயராக இருக்கு. மாத்தி வச்சிடலாமா அண்ணே'னு கேட்டாரு. இந்த 'சிறை' திரைப்படம் இஸ்லாமியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் படமாக இருக்கும். RK Selvamani - Sirai நிறைய சமயங்கள்ல அந்த மக்களோட உணர்வை புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கோம். நான்கூட முஸ்லிம்களை வில்லனாக காமிச்சிருக்கேன். நாம் அப்படியே பார்த்து பழகியதுனால அப்படி வச்சிட்டேன். ஆனா, இந்த 'சிறை' படத்துல வர்ற ஒரு காட்சி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மதத்தின் பெயரால அரசியல் செய்றவங்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. இந்தப் படத்தை எப்படி சென்சார் செய்தாங்கனு யோசிக்க வைக்கிற அளவுக்கு படத்துல நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு. என்றார்.
Sirai: கதையை எப்படி பிடிக்கணும்னு வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன்! - இயக்குநர் தமிழ்
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிறை படத்தில்... இயக்குநர் மற்றும் நடிகர் தமிழ் பேசுகையில், முதலில், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்தான் என்னை தயாரிப்பாளர் லலித் சார் சந்திக்க விரும்புறார்னு சொன்னாரு. பிறகு, நானும் அவரை மீட் பண்ணப் போனேன். அப்போ நான் கதை சொல்லணும்னு எந்த நோக்கத்திலும் போகல. லலித் சார் என்கிட்ட 'விசாரணை மாதிரி ஒரு படம் பண்ணனும்'னு சொன்னாரு. அவர் நினைச்சிருந்தால் அவருடைய மகனை வேறு மாதிரியான வகையில சினிமாவுல அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனா, அவர் கன்டென்ட் உள்ள படத்தை செய்ய விரும்பினார். பிறகு என்கிட்ட இருந்த ஒரு கதையைச் சொன்னேன். உடனடியாக இந்தப் படத்தை பண்ணலாம்னு சொல்லிட்டாரு. அப்போதுதான் இயக்குநராக சுரேஷ் சார் வந்தாரு. அவர் வெற்றிமாறன் சார்கிட்ட இருந்து வந்தவர்னு உடனே அவரை இயக்குநராக ஓகே செய்திட்டாங்க. நான் எழுதிய கதையை படமாக எடுத்து என்னை கண்கலங்க வச்சிட்டார் இயக்குநர் சுரேஷ். ஒரு கதையை எப்படி பிடிக்கணும்னு நான் வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன். 'விசாரணை' படத்தோட டப்பிங் நடந்துட்டு இருக்கும்போது வெற்றி அண்ணன் என்கிட்ட 'என்னடா என்னப் பண்ணப் போற? எதுவும் கதை வச்சிருக்கியா'னு கேட்டாரு. Tamizh - Sirai - Vetrimaaran நானும் அப்போ மாஸாக ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் சொன்னேன். அதைக் கேட்டவர் சிரிச்சிட்டு 'உன்னுடைய பலமே போலீஸ்தான். போலீஸ் சார்ந்து இதுவரை யாரும் பேசாத ஒரு கன்டென்ட் பண்ணு'னு சொன்னாரு. அன்னைக்கு எழுதத் தொடங்கின கதைதான் 'டாணாக்காரன்'. இந்தப் படத்தைப் பார்த்துட்டு நான் என் மனைவிகிட்ட 'நான் இந்தப் படத்தைப் பண்ணியிருந்தால்கூட இந்தளவுக்கு நான் செய்திருப்பேனான்னு தெரில. நான் நிறைய லாஜிக் பார்ப்பேன். ஆனா, சுரேஷ் ரொம்ப அற்புதமாக பண்ணியிருக்காரு.'னு சொன்னேன். எனப் பேசினார்.
பெரிய ஹீரோ உண்மை முகம் அப்போது தான் தெரிந்தது, அவங்க பெயர்கள் –ஆதங்கத்தில் ராதிகா ஆப்தே சொன்ன விஷயம்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. […] The post பெரிய ஹீரோ உண்மை முகம் அப்போது தான் தெரிந்தது, அவங்க பெயர்கள் – ஆதங்கத்தில் ராதிகா ஆப்தே சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
12 வது வாரத்தில் நடந்த நாமினேஷனில் யார்? யார் பெயரை சொல்லி இருக்காங்க பாருங்க
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 76 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post 12 வது வாரத்தில் நடந்த நாமினேஷனில் யார்? யார் பெயரை சொல்லி இருக்காங்க பாருங்க appeared first on Tamil Behind Talkies .
குடும்பத்திற்காக நடேசன் செய்த விஷயம், சந்தேகப்படும் நிலா –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் காலையில் பல்லவன் அம்மா மீண்டும் போன் பேசுவதை நிலா கவனித்தார். உடனே பல்லவன் அம்மா சமாளிக்கிறார். பின் பல்லவனின் அம்மாவை பற்றி சோழன் சொன்னதை வைத்து நிலா நினைத்து பார்த்தார். பின் நிலா, நீங்கள் யாருடன் இருந்தீர்கள்? இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள்? என்றெல்லாம் விசாரித்தார். ஆனால் பல்லவனின் அம்மா பொய் சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் நிலாவிற்கு சந்தேகம் வந்தது. நடேசன் வீட்டிற்கு திரும்பி வருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே […] The post குடும்பத்திற்காக நடேசன் செய்த விஷயம், சந்தேகப்படும் நிலா – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
M P paramesh ‘புத்தக வெளியீட்டு விழா & 60 ஆண்டு இசை
Puneeth Rajkumar ! Shivanna Cries On Stage ! 45 The Movie
அன்றே சொன்ன `மாஸ்கோ'கதை; டைட்டில் வென்ற கூமாப்பட்டி தங்கப்பாண்டியின் சக்சஸ் பின்னணி
தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் டைட்டில் வென்றிருக்கிறார். 'அந்தப் பையன் கிட்ட என்ன திறமைங்க இருக்கு, சும்மா ஊர்ல இருக்கிற அணைக்கட்டுல குளிச்சதை வீடியோ எடுத்து, 'ஏங்க எங்க ஊருக்கு வாங்க'னு ராகம் பாடினார். வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் அதையும் வைரலாக்க, அந்தாளு டிவி நிகழ்ச்சிக்கு வந்துட்டார். இதுல என்ன சிறப்பு இருக்கு' என எதிர்மறையான விமர்சனங்களை வைப்பவர்கள், 'இனி என்னங்க அவருக்கு சினிமா வாய்ப்பு வரும், நடிகராகிடுவார்' எனக் கொஞ்சம் புகைச்சலுடனேயே பேசுகிறார்கள் எனில், கூமாப்பட்டி தங்கப்பாண்டியை பாராட்டுவதில் அர்த்தமில்லையா? டைட்டில் வென்றதைத் தாண்டி அவரைப் பாராட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. என்னென்ன பார்க்கலாமா? குக்கிராமம் ஒன்றில் சாதாரண குடும்பத்தில் பிறந்த தங்கப்பாண்டிக்கு படிப்பின்மீது அதிக அக்கறை இருக்கிறது. தன் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டிலும், படித்த புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான நூல்கள், உள்ளூர் அரசியல் முதல் உலகத் தலைவர்கள் குறித்த புத்தகங்கள் என அலமாரிகளை நிறைத்து வைத்திருக்கிறார். இதற்காகவே முதலில் பாராட்ட வேண்டும். பாடம் சொல்லிக் கொடுக்கும் படிப்பான பி.எட். வரை படித்தும் உரிய வேலை அமையாததால் வீட்டில் இருக்கும் வாய்ப்பான ஆடு மாடு மேய்த்தலை இன்முகத்துடன் செய்து வந்தார். இன்னொருபுறம் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து அதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் விரக்தி அடையாமல் தன் தங்கச்சிக்கு திருமணம் செய்து வைக்கணும் என்கிற பொறுப்பு தங்கப்பாண்டி மனதில் இப்போதும் இருக்கிறது. கூமாப்பட்டி படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை, ஒருகட்டத்தில் 'என்னதான் செய்யப் போற' எனக் கேட்டு விட்ட அப்பா. விரக்தியில் வேறெந்த முடிவுக்கும் செல்லாமல் சமூக ஊடகம் வருகிறார். வீண் அரட்டை, ஆபாசம், எனத் தவறாகப் பயன்படுத்தி வரும் ஒரு பெருங்கூட்டத்தின் நடுவே 'என்ன செஞ்சா நம்மைப் பார்க்க வைக்கலாம்' என நினைத்த தங்கப்பாண்டியின் யோசனை குறித்து பிசினஸ் புள்ளிகளிடம் கேட்டுப் பாருங்கள், 'அதில் ஒரு வியாபார உத்தி அடங்கியிருக்கிறது' என்பார்கள். நம்ப முடியவில்லையா, ஜீ தமிழ் சேனல் 'எங்கே பிக்பாஸுக்கு அழைத்துப் போய் விடுவார்களோ' என முந்திக் கொண்டு தன்னுடைய நிகழ்ச்சியில் கமிட் செயதது, அந்த உத்திதான். நிஜம்தான், ஜீ தமிழ் சேனலுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், சந்தேகமே வேண்டாம் பிக் பாஸ் தமிழ் 9 ல் தங்கப் பாண்டியும் ஒரு போட்டியாளர். மீடியா வெளிச்சம் வந்தவுடன் மனிதர் அதைப் பயன்படுத்திய விதத்தையும் பாராட்ட வேண்டும். 'சிஙகிள் பசங்க' நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் 'நிகழ்ச்சிக்கு எப்படி செட் ஆகுறார்' என் நாம் முன்பு கேட்டிருந்தபோது, 'ஆர்வம், கொடுத்த வேலையைச் சரியா முடிக்கணும்ங்கிற அந்த சின்சியாரிட்டி ரெண்டுமே இருக்கு, அதனால எங்களுக்கு சிரமமே இல்லை' என்றார்கள். தங்கபாண்டி - சாந்தினி அந்த நம்பிக்கையில்தான் சீனியர் நடிகை சாந்தினியுடன் சேர்த்துவிட்டார்கள். அவருடன் இவர் ஆட்டம் போட்ட எபிசோடுகள் ரேட்டிங்கை அள்ளியிருக்கின்றன. விளைவு, ஆறு மாதங்களுக்கு முன் கூமாப்பட்டியில் இருந்த தங்கப் பாண்டி என்கிற கிராமத்து இளைஞன் இப்போது லட்சக் கணக்கான மக்கள் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர். ஒரு பேட்டியில் தங்கப் பாண்டி, தான் வீட்டில் வளர்க்கும் நாய் குறித்துப் பேசிய போது, 'மாஸ்கோ''னு பேரு வச்சிருக்கேன். 'மாஸ்'னா வெற்றி, 'கோ'ன்னா போ. 'போய் ஜெயிச்சுட்டு வா'னு அர்த்தம். வேட்டையை மனசுல வச்சு நானேதான் இந்தப் பேரை வச்சேன்' எனச் சொல்லியிருப்பார். தனக்கும் சேர்த்தே அதைச் சொல்லியிருக்கிறார் போல.
அன்றே சொன்ன `மாஸ்கோ'கதை; டைட்டில் வென்ற கூமாப்பட்டி தங்கப்பாண்டியின் சக்சஸ் பின்னணி
தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் டைட்டில் வென்றிருக்கிறார். 'அந்தப் பையன் கிட்ட என்ன திறமைங்க இருக்கு, சும்மா ஊர்ல இருக்கிற அணைக்கட்டுல குளிச்சதை வீடியோ எடுத்து, 'ஏங்க எங்க ஊருக்கு வாங்க'னு ராகம் பாடினார். வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் அதையும் வைரலாக்க, அந்தாளு டிவி நிகழ்ச்சிக்கு வந்துட்டார். இதுல என்ன சிறப்பு இருக்கு' என எதிர்மறையான விமர்சனங்களை வைப்பவர்கள், 'இனி என்னங்க அவருக்கு சினிமா வாய்ப்பு வரும், நடிகராகிடுவார்' எனக் கொஞ்சம் புகைச்சலுடனேயே பேசுகிறார்கள் எனில், கூமாப்பட்டி தங்கப்பாண்டியை பாராட்டுவதில் அர்த்தமில்லையா? டைட்டில் வென்றதைத் தாண்டி அவரைப் பாராட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. என்னென்ன பார்க்கலாமா? குக்கிராமம் ஒன்றில் சாதாரண குடும்பத்தில் பிறந்த தங்கப்பாண்டிக்கு படிப்பின்மீது அதிக அக்கறை இருக்கிறது. தன் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டிலும், படித்த புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான நூல்கள், உள்ளூர் அரசியல் முதல் உலகத் தலைவர்கள் குறித்த புத்தகங்கள் என அலமாரிகளை நிறைத்து வைத்திருக்கிறார். இதற்காகவே முதலில் பாராட்ட வேண்டும். பாடம் சொல்லிக் கொடுக்கும் படிப்பான பி.எட். வரை படித்தும் உரிய வேலை அமையாததால் வீட்டில் இருக்கும் வாய்ப்பான ஆடு மாடு மேய்த்தலை இன்முகத்துடன் செய்து வந்தார். இன்னொருபுறம் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து அதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் விரக்தி அடையாமல் தன் தங்கச்சிக்கு திருமணம் செய்து வைக்கணும் என்கிற பொறுப்பு தங்கப்பாண்டி மனதில் இப்போதும் இருக்கிறது. கூமாப்பட்டி படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை, ஒருகட்டத்தில் 'என்னதான் செய்யப் போற' எனக் கேட்டு விட்ட அப்பா. விரக்தியில் வேறெந்த முடிவுக்கும் செல்லாமல் சமூக ஊடகம் வருகிறார். வீண் அரட்டை, ஆபாசம், எனத் தவறாகப் பயன்படுத்தி வரும் ஒரு பெருங்கூட்டத்தின் நடுவே 'என்ன செஞ்சா நம்மைப் பார்க்க வைக்கலாம்' என நினைத்த தங்கப்பாண்டியின் யோசனை குறித்து பிசினஸ் புள்ளிகளிடம் கேட்டுப் பாருங்கள், 'அதில் ஒரு வியாபார உத்தி அடங்கியிருக்கிறது' என்பார்கள். நம்ப முடியவில்லையா, ஜீ தமிழ் சேனல் 'எங்கே பிக்பாஸுக்கு அழைத்துப் போய் விடுவார்களோ' என முந்திக் கொண்டு தன்னுடைய நிகழ்ச்சியில் கமிட் செயதது, அந்த உத்திதான். நிஜம்தான், ஜீ தமிழ் சேனலுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், சந்தேகமே வேண்டாம் பிக் பாஸ் தமிழ் 9 ல் தங்கப் பாண்டியும் ஒரு போட்டியாளர். மீடியா வெளிச்சம் வந்தவுடன் மனிதர் அதைப் பயன்படுத்திய விதத்தையும் பாராட்ட வேண்டும். 'சிஙகிள் பசங்க' நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் 'நிகழ்ச்சிக்கு எப்படி செட் ஆகுறார்' என் நாம் முன்பு கேட்டிருந்தபோது, 'ஆர்வம், கொடுத்த வேலையைச் சரியா முடிக்கணும்ங்கிற அந்த சின்சியாரிட்டி ரெண்டுமே இருக்கு, அதனால எங்களுக்கு சிரமமே இல்லை' என்றார்கள். தங்கபாண்டி - சாந்தினி அந்த நம்பிக்கையில்தான் சீனியர் நடிகை சாந்தினியுடன் சேர்த்துவிட்டார்கள். அவருடன் இவர் ஆட்டம் போட்ட எபிசோடுகள் ரேட்டிங்கை அள்ளியிருக்கின்றன. விளைவு, ஆறு மாதங்களுக்கு முன் கூமாப்பட்டியில் இருந்த தங்கப் பாண்டி என்கிற கிராமத்து இளைஞன் இப்போது லட்சக் கணக்கான மக்கள் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர். ஒரு பேட்டியில் தங்கப் பாண்டி, தான் வீட்டில் வளர்க்கும் நாய் குறித்துப் பேசிய போது, 'மாஸ்கோ''னு பேரு வச்சிருக்கேன். 'மாஸ்'னா வெற்றி, 'கோ'ன்னா போ. 'போய் ஜெயிச்சுட்டு வா'னு அர்த்தம். வேட்டையை மனசுல வச்சு நானேதான் இந்தப் பேரை வச்சேன்' எனச் சொல்லியிருப்பார். தனக்கும் சேர்த்தே அதைச் சொல்லியிருக்கிறார் போல.
சரவணன் நிலையை நினைத்து பாண்டியனை அசிங்கப்படுத்திய செந்தில் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், இங்கே தான் இருப்பேன் என்றார். பின் கதவை மூடிவிட்டு கோமதி உள்ளே வந்து விட்டார். இதையெல்லாம் கவனித்த சரவணன், தங்கமயில் இடம் சண்டை போட வெளியே வந்தார். பின் கோமதி, சரவணனை ரூமிற்குள் செல்ல சொன்னார். இன்னொரு பக்கம் இதுதான் சந்தர்ப்பம் என்று சக்திவேல் தேவையில்லாமல் பாண்டியன் குடும்பத்தை அவமானமாக பேசிக் கொண்டிருந்தார். பின் கோமதி, தங்கமயில் அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லி […] The post சரவணன் நிலையை நினைத்து பாண்டியனை அசிங்கப்படுத்திய செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: பேட் டச்சுன்னு சொல்லி பாரு கம்ருதீனை வெளியே அனுப்ப நினைக்கிறாங்க- திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது. இதனிடையே இன்று வெளியான முதல் இரண்டு புரொமோவிலும் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் நடந்தது. BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், பார்வதி பத்தி எனக்குத் தெரியும். அவங்கனால கம்ருதீன் கேம் பாதிக்கப்பட்ருச்சுன்னு எல்லாரும் சொன்னதுனால பேட் டச்சுன்னு ஒரு விஷயத்தை முன்னாடி வச்சு எப்படியாச்சும் கம்ருதீனை வெளியே அனுப்பணும்'னு நினைக்கிறாங்க. 100 நாள் இந்த வீட்டுல இருக்கணும்'னு பார்வதி ஒரு கேம் விளையாடுறாங்க. இதெல்லாம் என்ன நியாயம் என்று திவ்யா சாண்ட்ராவிடம் சொல்கிறார். BB Tamil 9: ``என்னை ஏமாத்திடுவான்னு பயமா இருக்கு- பாரு குறித்து கம்ருதீன்
தலைவர் 173 : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் தகவல்.!!
தலைவர் 173 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை சுந்தர் சி இயக்க இருந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார். ராஜ்கமல் பிலிம்ஸ்...
குடித்துவிட்டு போஸ் செய்த ரகளை, காவியா எடுக்க போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரியால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் தமிழ் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்து விடுகிறது. சேதுவின் மீது பாம்பு ஏறி விடுகிறது. ஆனால், சேது எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். பின் சேது கண்விழித்து பாம்பை பார்த்து கத்தினார். தமிழ் சாமர்த்தியமாக பாம்பை பிடித்து வெளியே போட்டு விட்டார். பின் எல்லோரும் தமிழ் […] The post குடித்துவிட்டு போஸ் செய்த ரகளை, காவியா எடுக்க போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
45: நான் திரும்ப உயிரோட வருவேனான்னு.. - புற்றுநோய் சிகிச்சை குறித்து சிவராஜ்குமார் எமோஷனல்
சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45'. அர்ஜுன் ஜன்யா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிச. 22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சிவராஜ்குமார் தன்னுடைய புற்றுநோய் பாதிப்பு குறித்து பகிர்ந்திருக்கிறார். தனது மனைவியுடன் சிவராஜ்குமார் எனக்கு ஏதோ ஒரு மருந்து கொடுத்தார்கள். மயக்க நிலைக்குச் சென்றேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. 5, 6 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு என் மனைவியைப் பார்த்தேன். என் மனைவியின் முகத்தைப் பார்த்து, அவரது கையைப் பிடித்தேன். திரும்ப உன் கையைப் பிடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை எனச் சொன்னேன். நான் புற்றுநோய் சிகிச்சைக்குப் போகும்போது ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டேன். என் ரசிகர்கள், குடும்பத்தினரின் கண்ணீரைப் பார்த்து எனக்கும் கண்ணீர் வந்தது. நான் திரும்ப உயிரோட வருவேனா? இல்லையா? என்றே தெரியாமல் பயந்துவிட்டேன். ஆனால் டாக்டர்கள் கடவுள் போன்றவர்கள். என்னை குணப்படுத்திவிட்டார்கள். ஆனாலும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் 2, 3 நாட்கள் கழித்துதான் என்னால் நார்மலாக முடிந்தது. சிவராஜ்குமார் அந்த நேரத்தில் யார் போன் செய்தாலும் உடனே என் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிடும். எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம், பணம் வரும் போகும், ஆனால் இந்த அன்பை எப்போது சம்பாதிப்பேன்? எனக்குக் கிடைத்ததுபோல வேறு யாருக்கு இப்படியான அன்பு கிடைக்கும். அனைவருக்குமே நன்றி சொல்கிறேன் என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து அவரின் தம்பி புனித் ராஜ்குமார் குறித்து பேசிய சிவராஜ்குமார், என் தம்பி புனித் ராஜ்குமாருக்கு 46 வயசுதான். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இப்போதெல்லாம் 20, 18 வயசிலேயே இளம் மரணங்கள் நடக்கின்றன. புனித் குழந்தையில் இருந்தே, எப்போதுமே என் அப்பா, அம்மாவுடனேயேதான் இருப்பார். புனித் ராஜ்குமார் எங்களைவிட அதிகமாக பெற்றோரிடம் இருந்தது புனித்தான். ஒரு ஷூட்டிங் விடாமல் அப்பாவுடன் சென்றுவிடுவார். சிறு வயதிலேயே ஸ்டார் ஆகி, நேஷனல் அவார்டும் கிடைத்துவிட்டது. ஒருவேளை அம்மா, அப்பாவுக்கு புனித் தேவைப்பட்டிருக்கார்போல, அதனால்தான் இளம் வயதிலேயே அவரை அழைத்துக்கொண்டார்கள் என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார். நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாமே, இதற்கு ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?- நடிகர் சிவராஜ்குமார்
Sreenivasan: அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது! - பார்த்திபன் உருக்கம்
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாளத் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய உடல் நேற்றைய தினம் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் மலையாளத் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். Sreenivasan அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். அந்தச் சந்திப்புக் குறித்து நடிகர் பார்த்திபன் அவருடைய சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை, ஒரு சிறிய தூக்கம் லேசாய்க் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ? துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசஃப் மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது. View this post on Instagram A post shared by Radhakrishnan Parthiban (@radhakrishnan_parthiban) அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்மூட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார். ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!! நட்பிற்கில்லை மொழி பேதங்கள். சில தவறுகள் அச்சேறியப் பிறகு சரி செய்தல் இயலவில்லை. எனக் குறிப்பிட்டிருக்கிறார். நேற்றைய தினம் துபாய் செல்ல திட்டமிட்டிருந்த பார்த்திபன் அதனை ரத்து செய்துவிட்டு ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கேரளா விரைந்திருக்கிறார். அது குறித்து அவர், இரவு 11 மணிக்கு கோச்சி வந்து சேர்ந்தேன். எங்கு தங்குவது என்றே தெரியவில்லை. ஸ்ரீனிவாசன் சாரின் வீட்டருகில் ஒரு சாதாரண மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கினேன். இன்று துபாய்க்குப் போகவிருந்தேன். விமானத்தையும் ஹோட்டலையும் ரத்து செய்துவிட்டு கேரளாவுக்கு கிளம்பினேன். மனதளவில் எங்கிருந்தும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கலாம். பார்த்திபன் இருந்தாலும் ஏதோ ஒன்று என்னை இங்கு இழுத்து வந்தது. ஏன் இவ்வளவு தூரம் ஓடி வந்தேன் என்று நானே என்னிடம் கேட்டுக்கொண்டேன். உள்ளுக்குள் ஏதோ ஒன்று வலுவாகத் தாக்கியது. ஒரு பக்கம் மோகன்லால், மம்மூட்டி, திலீப் போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். நான் வாழ்க்கையில் பணத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் முன் நின்றது பணமல்ல, பெரிய படைப்பாளியும், மிகுந்த மரியாதைக்குரியவரும் என் முன்னிருந்தார்கள். எனப் பதிவிட்டிருக்கிறார்.
Sreenivasan: அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது! - பார்த்திபன் உருக்கம்
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாளத் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய உடல் நேற்றைய தினம் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் மலையாளத் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். Sreenivasan அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். அந்தச் சந்திப்புக் குறித்து நடிகர் பார்த்திபன் அவருடைய சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை, ஒரு சிறிய தூக்கம் லேசாய்க் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ? துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசஃப் மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது. View this post on Instagram A post shared by Radhakrishnan Parthiban (@radhakrishnan_parthiban) அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்மூட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார். ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!! நட்பிற்கில்லை மொழி பேதங்கள். சில தவறுகள் அச்சேறியப் பிறகு சரி செய்தல் இயலவில்லை. எனக் குறிப்பிட்டிருக்கிறார். நேற்றைய தினம் துபாய் செல்ல திட்டமிட்டிருந்த பார்த்திபன் அதனை ரத்து செய்துவிட்டு ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கேரளா விரைந்திருக்கிறார். அது குறித்து அவர், இரவு 11 மணிக்கு கோச்சி வந்து சேர்ந்தேன். எங்கு தங்குவது என்றே தெரியவில்லை. ஸ்ரீனிவாசன் சாரின் வீட்டருகில் ஒரு சாதாரண மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கினேன். இன்று துபாய்க்குப் போகவிருந்தேன். விமானத்தையும் ஹோட்டலையும் ரத்து செய்துவிட்டு கேரளாவுக்கு கிளம்பினேன். மனதளவில் எங்கிருந்தும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கலாம். பார்த்திபன் இருந்தாலும் ஏதோ ஒன்று என்னை இங்கு இழுத்து வந்தது. ஏன் இவ்வளவு தூரம் ஓடி வந்தேன் என்று நானே என்னிடம் கேட்டுக்கொண்டேன். உள்ளுக்குள் ஏதோ ஒன்று வலுவாகத் தாக்கியது. ஒரு பக்கம் மோகன்லால், மம்மூட்டி, திலீப் போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். நான் வாழ்க்கையில் பணத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் முன் நின்றது பணமல்ல, பெரிய படைப்பாளியும், மிகுந்த மரியாதைக்குரியவரும் என் முன்னிருந்தார்கள். எனப் பதிவிட்டிருக்கிறார்.
சிவகார்திகேயனை ஏமாற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நீதிமன்றத்தில் கொடுத்த அதிரடி புகார்
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் மோசடி வழக்கு போட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோஸ் […] The post சிவகார்திகேயனை ஏமாற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நீதிமன்றத்தில் கொடுத்த அதிரடி புகார் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: ``என்னை ஏமாத்திடுவான்னு பயமா இருக்கு- பாரு குறித்து கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் நடக்கிறது. BB Tamil 9 மறுபடியும் என்னை ஏமாத்திடுவான்னு எனக்கு பயமா இருக்கு. ஏற்கனவே திவாகர் பேச்சைக்கேட்டு என் பேரை கெடுத்திட்டா. பேட் டச்சுன்னு சொன்னா. ஆனா அம்மா சத்தியமா நான் எதுவும் பண்ணல என்று பார்வதி குறித்து வினோத் மற்றும் அமித்திடம் கம்ருதீன் சொல்ல, என்னென்னமோ பேசுறான். பேமிலி வர்றதுக்காக இதெல்லாம் மறுபடியும் பேசுறான் என்று பார்வதி கூறினார். என் வாழ்க்கையைப் பத்தி நீ யோசிச்சியா என கம்ருதீன் பார்வதியை கேள்வி கேட்டார். தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், அன்னைக்கு எனக்கு என்ன தோணுச்சோ அதை நான் உன்கிட்ட வெளிப்படுத்திட்டேன் என்று பார்வதி சொல்ல கம்ருதீன் கோவப்படுகிறார். BB Tamil 9 ஏன் இப்படி கோவப்படுற என்று பார்வதி கேட்கிறார். இனி வாழ்நாள் முழுசும் உன்கிட்ட பேசமாட்டேன் பாரு என்று கம்ருதீன் காட்டமாகிறார்.
Vijay Speech, எந்த compromise-ம் கிடையாது! | தவெக சமத்துவ கிறிஸ்துமஸ் | TVK Christmas Celebration
``மனுசனோட எல்லா அழுக்கையும் பேசுறது தான் இந்தக் கதை - பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி
இளம் இயக்குநர் அபிலாஷ் இயக்கத்தில், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் வெளியீட்டில் 'பேச்சி' என்ற குறும்படம் யூடியூப்பில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் இக்குறும்படத்தை பார்த்த நடிகர் சூர்யா மனதை நெகிழ வைக்கும் ஓர் அற்புதமான நடிப்பு என இப்படத்தின் நாயகன் ராஜமுத்துவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பாராட்டியிருக்கிறார். சூர்யாவின் பதிவு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான ராஜமுத்து பண்ணையடிமையாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு தன் தாயின் இறப்பு செய்தி வர, தன் சொந்த ஊர் நோக்கி நாயகன் பயணிக்கும் கதை தான் இந்தப் பேச்சி. சாதிய, வர்க்க பேதங்களை எளிய மனிதர்களின் பூச்சுகளற்ற வாழ்வியலோடு காட்டியிருக்கிறார் இயக்குநர். இக்குறும்படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் இவரின் நடிப்பை மனதை நெகிழ வைக்கும் ஓர் அற்புதமான நடிப்பு என மனதாரப் பாராட்டியிருக்கிறார். பல தரப்பினரிடம் பாராட்டை பெற்று வரும் நிலையில் அக்குறும்படத்தின் இயக்குநர் அபிலாஷ் செல்வமணிக்கு வாழ்த்துகளைச் சொல்லி படம் குறித்து உரையாடினோம். தேரிக் காட்டின் வெக்கையோடு கதையையும் சுமந்த கதையை பேசத் தொடங்கினார். இயக்குநர் அபிலாஷ் செல்வமணி எனக்கு சொந்த ஊரு திருவாரூர். ஒரு மனுசனோட எல்லா பரிமாணங்களிலும் இருக்கக்கூடிய அழுக்கைப் பேசுறது தான் இந்தக்கதை. அதை நோக்கி தான் இந்தப்படம் நகருது. நிலத்தோட தன்மைக்கு ஏற்றப்படி கதைத்தன்மையை மாத்திக்கிட்டோம். சினிமாவுக்குள்ள நேரடியா வரமுடியாத பொருளாதாரச் சூழல்களால டிப்ளோமோ மெக்கனிக்கல் படிச்சிட்டு ஒரு தனியார் நிறுவனத்துல 5 வருசம் வேலை பார்த்தேன். அதுக்கு இடைப்பட்ட காலத்துல எழுதுனது தான் இந்தக்கதை. இதை அந்த நேரத்துலயே எடுத்துருந்தா இவ்வளவு காத்திரமா வந்திருக்குமான்னு தெரியல. `அலங்கு' படத்துல உதவி இயக்குநராக இருந்தேன். மறுபடியும் 2020ல இருந்து 5 வருசமா இந்தக்கதை பல்வேறு தன்மையில மாற்றமடைந்து இந்தக்கதைக்களத்தோட உருவாகியிருக்கு. Vijay Sethupathi தேரிக்காடுன்ற நிலம் தான் இந்தக் கதைக்களத்தை உருவாக்குச்சுன்னு சொல்லலாம். நிறைய பிலிம் பெஸ்டிவலுக்கு அனுப்புனோம். நிறைய அவார்டு இந்தப்படம் வாங்குச்சு. விஜய் சேதுபதி சார் படம் பார்த்துட்டு தான் நானே ரிலீஸ் பண்றேன்னு சொல்லி ரிலீஸ் பண்ணாரு. நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்ததுக்கு விஜய் சேதுபதி சார்தான் காரணம். ஒரிஜினலான தன்மையைக் கொண்டு வர்றதுக்காக சித்திரை உச்சிவெயில்ல தான் ஷுட் பண்ணினோம். எங்களைவிட `மாரி' கேரக்டர்ல நடிச்ச ராஜமுத்துக்குத் தான் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். அதைப் பொருட்படுத்தாம அவர் பண்ணிக்கொடுத்தாரு. அவர் என்னைய நம்பிப் பண்ணாரு. அவருக்கும் நடிக்கிறதுல ஆர்வம் இருந்ததுனால வேலை வாங்கிட முடியும்ன்னு நம்பிப் பண்ணோம். என தன் மாரி-யின் மீதான நம்பிக்கையைச் சொல்லி அபிலாஷ் நெகிழ, அவரின் கைகளைப் பற்றியபடியே ராஜமுத்து பேசத் தொடங்கினார். ராஜமுத்து நான் சின்ன வயசுலயே போலியோவால பாதிக்கப்பட்டிருந்தேன். இப்போ ஜிம்னாஸ்டிக் பண்ற ஒரு நடனக்கலைஞர். இயக்குநர் எங்களைத்தேடி வந்து எனக்காக வெயிட் பண்ணி நீங்க நடிங்க பாத்துக்கலாம்ன்னு சொல்லி தான் நடிக்க வச்சாரு. வலியை மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு அவங்க என்ன கேட்டாலும் செஞ்சுகொடுத்துறணும் என்கிற உறுதியோடதான் செஞ்சேன். அவங்கதான் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தாங்க. நம்மள நம்பி இப்படியான வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. அதைச் சரியா பயன்படுத்தினேன் நல்லா வந்திருக்கு என்கிற ராஜமுத்துவின் கண்களில் அத்தனை நிறைவு. படப்பிடிப்பின் போது ராஜமுத்து சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அபிலாஷிடம் நத்தையைக் குறியீடாகப் பயன்படுத்திய நோக்கம் குறித்துக் கேட்டோம். நத்தையை ரெண்டு விதமா பார்க்கலாம். நத்தை சருமம் ரொம்ப மென்மையா இருக்கும். அது பெரும்பாலும் நீர்நிலைகளில் வாழக்கூடியது. அப்படி நீர்நிலையில வாழக்கூடிய உயிர், பாலைவனத்துல விழுந்தா என்னவாகும் என்பதை `மாரி' கதாபாத்திரத்தோட நிலையைக் காட்டுறதுக்காக வச்சுருந்தோம். அதுமட்டுமில்லாம சுடும் பாலைநிலத்தைத் தாண்டி நிச்சயம் நீரோடை வரும்ன்னு சொல்றதுக்காகவும் அதை வச்சுருந்தோம். அடக்குமுறை பண்ணிக்கிட்டு இருக்கிற மனிதர்கள், அவங்க செய்றது தப்புன்னு உணர்றது தான் இந்தப் படத்துக்கான வெற்றி. இந்தக் குறும்படத்தை வச்சு படவாய்ப்புகள் கிடைக்கும்ன்னு நம்புறேன். இதில் பேசப்படுற விஷயங்களை எப்படி எடுத்துப்பாங்கன்னு நினைச்சுதான் எடுத்தேன் ஆனா நம்ம செய்றதைச் சரியா செஞ்சா சரியான இடத்தைப் போய் சேரும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. என்னோட வேலைசெஞ்சவங்களோட ஒத்துழைப்பினால் தான் இப்படியான உழைப்பைக் கொடுக்க முடிஞ்சிருக்கு என மனம் நிறைகிறார் இயக்குநர் அபிலாஷ்.
BB Tamil 9 Day 77: `அரைமனதாக மன்னிப்புக் கேட்ட சாண்ட்ரா; பாருவுக்கு பயமாம்! - 77வது நாளின் ஹைலைட்ஸ்
‘காலைல தூங்குச்சு.. மதியம் தூங்குச்சு.. நைட்டு தூங்க டிரை பண்ணுச்சு.. டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு’ - இப்படியாக பொழுதைக் கழிக்கிற சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார். ஆனால் எஃப்ஜே, ஆதிரை வெளியேறி விட்டார்கள். மக்கள் வாக்குகள்படிதான் எவிக்ஷன் நடக்கிறதா? பிக் பாஸுக்கே வெளிச்சம். BB TAMIL 9 Day 7 நாள் 77 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? வீட்டுக்குள் வந்த விசே, பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி விட்டு, டான்ஸ் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்களை பாராட்டி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார். பொதுவாக எந்தவொரு பஞ்சாயத்தாக இருந்தாலும் நீண்ட நேரம் விசாரணை செய்து இழுப்பது விசேவின் பாணி. ஆனால் ‘பாப்பா பாட்டு’ விஷயத்தில் கனியை விட்டு விட்டு, சான்ட்ராவை மட்டும் எழுப்பி ‘அவங்க பாடினதுக்கும் உங்க குழந்தைகளுக்கும் சம்பந்தம் இல்ல. இங்க இருக்க ஒவ்வொருத்தரும் மத்தவங்க சொந்த வாழ்க்கையை வேல்யூ பண்றாங்க. கனி அப்படி கேக்கலை. இனிமே நீங்கதான் மன்னிப்பு கேக்கணும்” என்று வலிக்காமல் வேண்டினார் விசே. அப்போதும் சாண்ட்ராவிற்கு தன் தவறு புரியவில்லை அல்லது அப்படியாக நடித்தார் “இல்ல.. சார்.. பாரு கூட அம்மா அம்மான்னு பாடினாங்க” என்று தன் தவறை மீண்டும் நியாயப்படுத்த, விசே மீண்டும் கன்வின்ஸ் செய்ய “ஓகே.. அப்ப எனக்கு அப்படித்தான் தோணுச்சு.. இப்ப நீங்க சொல்லும் போது புரியுது. ஸாரி” என்று அரை மனதாக சொன்னார் சான்ட்ரா. அதாவது “எனக்கு இன்னமும் தப்புதான்னு தோணுது. விஜய்சேதுபதி சொல்றதால, மன்னிப்பு கேட்கறேன்” என்பது மாதிரியே சாண்ட்ராவின் அலட்டலான மன்னிப்பு இருந்தது. மயிலிறகால் தடவிய விசே அரைமனதாக மன்னிப்பு கேட்ட சாண்ட்ரா சாண்ட்ராவிற்கு மனக்குழப்பங்கள், தடுமாற்றங்கள் இருக்கட்டும். அப்போதைய சூழலில் கூட பாட்டு அவருக்கு தவறாக தெரிந்திருக்கலாம். ஆனால் சற்று நிதானமாக யோசித்தால், கடுமையான எதிரி கூட குழந்தைகளை இழுத்து வைத்து பேச மாட்டார், அதுவும் இன்னொரு தாய் அப்படி செய்யவே மாட்டார் என்கிற எளிமையான லாஜிக் புரிந்து, இவராகவே கனியைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் விஷயம் சபைக்கு வந்த பிறகும் அழுத்தமாக நிற்பதை என்னவென்று சொல்வது? ஒரு சாதாரண பிரச்னைக்கு கூட மற்ற போட்டியாளர்களை அடித்து துவைக்கும் விசே, சான்ட்ராவை மயிலிறகால் வருடி விட்டு, ‘ஆர் யூ ஓகே பேபி’ என்கிற மாதிரி இறுதியில் விசாரித்து அமர வைத்தார். ஏன் இந்த பாரபட்சம் விசே அவர்களே?! BB TAMIL 9 Day 7 உண்மையிலேயே சாண்ட்ராவிற்கு ஏதாவது உளப்பிரச்சினை இருந்தால் அவரை காட்சிப் பொருளாக வைத்திருக்காமல், வெளியே அனுப்பி வைப்பதுதானே அவருக்கும் செய்யும் நல்ல விஷயம்?! பிரேக்கில் கூட ‘அவர் சொன்ன பிறகுதான் புரியுது. ஸாரி’ என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு கனியிடம் மிதப்பாக சொன்னார் சாண்ட்ரா. ஃபேமிலி டாஸ்க்கில் இவர் செய்யப் போகும் அலப்பறையை நினைத்தால் இப்போதே ‘கெதக்’ என்றிருக்கிறது. நல்ல காமெடி ‘அம்மா வரப்போவதை நினைத்து பாருவிற்கு பயமாம்’ பிரேக் முடிந்து விசே திரையில் தோன்ற, வழக்கம் போல் கம்மு லேட். அவர் பரபரப்புடன் பாய்ந்து ஓடி வர, ‘மைக் போட்டுட்டு வாடா’ என்று பாரு கத்தினார். ‘இத யார் சொல்றாங்கன்னு பாரேன்’ என்று கிண்டலடித்தார் விசே. “உங்க குடும்பத்தினர் வரப் போறாங்க.. இதில் எந்தப் போட்டியாளருக்கு பயம் அல்லது மகிழ்ச்சி?’ என்று நேரத்தைக் கடத்தும் டாஸ்க்கில் இறங்கினார் விசே. எதிர்பார்த்தபடியே ‘பாருவிற்குத்தான் அம்மாவின் வரவைக் கண்டு பயம்’ என்று பலரும் சொன்னார்கள். இத்தனை நாள் அம்மாவைப் பற்றி பேசாத பாரு, சமீபத்தில் நிறைய பேசுகிறாராம். BB TAMIL 9 Day 7 அவர் செய்த ரொமான்ஸ் சேட்டைகள் அப்படி. பாருவும் தன் அம்மாவின் வரவைக் கண்டு நடுங்குவது போல் பாவனை செய்கிறார். ஆனால் அப்படியெதும் சீன் நடக்காது என்று தோன்றுகிறது. ஏனெனில் அவர் தன் அம்மாவுடன் பேசிய உரையாடல்கள் சிலதைக் கண்டிருக்கிறேன். ‘சாண்ட்ராவை நெனச்சா பயமா இருக்கு’ என்று அமித் சொன்னது உண்மை. நமக்குமே அப்படித்தான் இருக்கிறது. என்னென்ன டிராமா நடக்கப் போகிறதோ?! ஆதிரையின் அம்மா வரப்போவதை நினைத்து எஃப்ஜேவிற்கு உள்ளுக்குள் பயமாம். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாராம். (ஆனால் இதற்கு பயனில்லாமல் போய் விட்டது). “பாரு அம்மா வர்ரதை நெனச்சு கம்முவிற்கு பயம்’ என்று போட்டுக் கொடுத்தார் அரோ. “மத்தவங்களுக்கு ஃபரீஸ் டாஸ்க். பாருவிற்கு மட்டும் ஃப்ரீசர் பாக்ஸ் டாஸ்க்” என்று ஜாலியாகச் சொன்னார் சபரி. “ஓகே.. நாமினேஷன்ல இருக்கறவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க” என்று சற்று சீக்கிரமே விசே சொன்ன போதே மெலிதாக சந்தேகம் வந்தது. டபுள் எவிக்ஷன் இருக்கலாமோ என்று. பண்டிகை கால சலுகையாக எலிமினேஷன் இருக்காது என்று சிலர் நம்ப விரும்பினார்கள். BB TAMIL 9 Day 7 எஃப்ஜே மற்றும் ஆதிரை ‘இந்த வாரம் டபுள் எவிக்ஷன்’ காப்பாற்றப்பட்டவர்களின் பெயர்களைச் சொல்லி விட்டு ‘எஃப்ஜே’வின் பெயரைக் காட்டினார் விசே. முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு “என் கேமைத்தான் ஆடினேன். எல்லாமே கேமிற்காகத்தான். ஆதிரை.. உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும். உன்னை ஹக் பண்ண விரும்பறேன்” என்று எஃப்ஜே உருக்கமாகச் சொல்ல, ஆதிரையும் நெகிழ்ந்து விட்டார். வினோத்தும் கண்ணீர் விட்டார். எஃப்ஜேவிற்காக பாரு அழுததுதான் ஆச்சரியம். “என்னோட பீட் பாக்சிங் குரு” என்று நெகிழ்ந்தார் சுபிக்ஷா. “டைட்டிலை விட இது சந்தோஷமா இருக்கு” என்றார் எஃப்ஜே. மேடைக்கு வந்த எஃப்ஜே, பயண வீடியோவைப் பார்த்து விட்டு ‘செமயா இருக்கு. கோபம்ன்ற விஷயத்தை ஜெயிக்கறதுக்காக உள்ளே வந்தேன். ஆனா தோத்துட்டேன். வெளில பிடிச்சிடுவேன். என் கேமை நான் நோ்மையா ஆடினேன். வாய்ஸை கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கலாம்” என்று சொல்லி விட்டு மறக்காமல் விசேவின் கண்ணாடியை கேட்டு வாங்கி வாயால் சப்தம் எழுப்பிக் கொண்டே விடைபெற்றார். கெமி, எஃப்ஜே என்று இருவர் தொடர்ந்து தன்னுடைய கூலர்ஸை ஆட்டையைப் போட்டு விடுவதால், அடுத்த முறை விசே உஷாராகி கண்ணாடி போடாமல் வந்தது சுவாரசியம். பிரேக் முடிந்து வந்த விசே “இவங்க ஆட்டம் முடிஞ்சு போச்சு. அவ்வளவுதான்’ன்னு யாரைச் சொல்வீங்க?” என்கிற கேள்வியை வைத்தார். BB TAMIL 9 Day 7 சான்ட்ராவை காப்பாற்ற விரும்புகிறார்களா? பலரும் சான்ட்ராவின் பெயரைச் சொன்னது உண்மை. ஃபேமிலி டாஸ்க்கில் உணர்ச்சிவசப்பட்டு விட்டு பிறகு மீண்டும் அசோகவனத்து சீதையாக சாண்ட்ரா அமரப் போவதால் நிகழ்ச்சிக்கு ஒரு உபயோகமும் இல்லை. “பாரு செய்ய வேண்டிய குழப்பம் அனைத்தையும் செஞ்சுட்டாங்க. இனிமே டாஸ்க்தான். அங்கயும் குழப்பம்தான் செய்வாங்க. அவங்க விட்ட எந்த சர்ப்ரைஸூம் இல்ல” என்று அரோ சொன்னதும் சரியானது. “பாரு என் பெயரைத்தான் சொல்வாங்கன்னு முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்” என்றார் திவ்யா. (அவ்வளவு சத்தமாவா கேக்குது?!) திவ்யா கம்முவின் பெயரைச் சொன்ன போது, அவர் நக்கலாக தலையாட்ட ‘இப்படிப் பண்ணாதீங்க” என்று எச்சரித்தார் விசே. (பாருவின் சகவாசம்!) கனியும் கம்முவின் ஆதிரையின் பெயரைச் சொன்னார்கள். எஃப்ஜேவை எக்ஸ்போஸ் செய்ய வந்த வேலை முடிந்து விட்டது என்பது அவர்கள் சொன்ன காரணம். அது உண்மையாகி விட்டது. ‘அடுத்த எவிக்ஷன்’ என்று விசே கார்டை தூக்கியவுடன் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ‘ஆதிரை’ என்கிற கார்டை விசே காட்டியவுடன் ஆதிரை பயங்கர ஏமாற்றத்தை முகத்தில் காட்டினார். ‘தனது அம்மாவுடன் 24 மணி நேரம் இருக்கலாம்’ என்கிற ஆசையுடன் இருந்த எண்ணம் இப்படி போய் விட்டதே என்கிற ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தென்பட்டது. பாருவின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. (ஒருவேளை அந்த சான்ஸ் நம்மளுக்கு அடிச்சா?!) BB TAMIL 9 Day 7 ஆனந்தக் கண்ணீர் விட்ட பாரு பரிசு தந்த ஆதிரை “நீங்கள் விடைபெறுவதற்கு முன்னால் 24 மணி நேரம் வாய்ப்பை மற்றவருக்கு வழங்கலாம்” என்று பிக் பாஸ் அறிவிக்க, சற்றும் யோசிக்காமல் பாருவின் பெயரைச் சொன்னார் ஆதிரை. இதைக் கேட்டு பாருவிற்கு இன்ப அதிர்ச்சி. இரவு பத்து மணிக்கு அரக்கப் பரக்க ஓடியவனுக்கு கூலிங் பியர் கிடைத்ததைப் போல நம்பவே முடியாமல் ஆனந்தக் கண்ணீர் விட்டார். ஒருவேளை தனக்கு கிடைக்கலாம் என்று நினைத்திருந்த கனியின் முகத்தில் மீண்டும் ஏமாற்றம். ஆனால் பிறகு கனி சொன்ன காரணம் சிறப்பானது. “பாருவிற்கும் சரி, ஆதிரைக்கும் சரி.. ஒரே பிரச்சனைதான். அம்மாவை கன்வின்ஸ் பண்ணணும். அதுக்காக பாருவிற்கு போனது சரிதான்” என்று கனி சொன்னது அவருடைய நுண்ணுணர்வையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. ஆதிரை வெளியே சென்ற பிறகு “அவ செஞ்ச இந்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்ட பாரு “இந்த அரோ இருக்காளே.. மத்தவங்க எமோஷன்களை வெச்சு விளையாடறதே அவளுக்கு பிழைப்பு. இது தப்பான விஷயம். நானா இருந்தா அதைப் பண்ணவே மாட்டேன்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (பாரு அதைச் செய்ததே இல்லையா?.. என்னடா இது கொடுமை!) டைட்டில் வின்னர் யாரு?’ ‘ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. மேடைக்கு வந்த ஆதிரை “மக்களே.. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை. ரீஎன்ட்ரில சிறப்பா விளையாடினேன். டாஸ்க்லாம் நல்லா பண்ணேன். அப்படி இருந்தும் அனுப்பிச்சிட்டீங்களே..” என்று உண்மையான ஏமாற்றத்துடன் புகார் சொல்ல, ஆதிரையின் அம்மாவை திடீர் சர்ப்ரைஸ் ஆக மேடையில் ஏற்றி தற்காலிக சந்தோஷத்தை ஆதிரைக்கு அளித்தது, பிக் பாஸ் டீம். “என் பொண்ணு நல்லா ஆடினா.. எனக்கு பெருமையாத்தான் இருக்கு” என்று சந்தோஷப்பட்டார் ஆதிரையின் அம்மா. அதே மேடையில் நிற்க வைத்திருந்தால் கன்டென்ட் கிடைத்திருக்கும். BB TAMIL 9 Day 7 பலூன் டாஸ்க்கில் ஆதிரையை கீழே தள்ளி விட்டிருந்தாலும் அதைப் பற்றி ஒன்றுமே பேசாமல் மன்னித்து விட்ட பெருந்தன்மையை நினைத்து விக்ரம் அழுது கொண்டிருந்தார். (இப்போதெல்லாம் ‘இவன் ரொம்ப நல்லவன்ப்பா’ என்று நினைக்கும்படியாக விக்ரம் அடிக்கடி அழுகிறாரோ?!) போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தாலும் கூட ‘இவர்தான் டைட்டில் வின்னர்’ என்று யாரையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஒருவேளை பிக் பாஸ் டீம், பாரு அல்லது சாண்ட்ராவிற்கு கொடுத்தால் கூட நாம் ஆச்சரியமோ அதிர்ச்சியோ அடையக்கூடாது. இப்போதே மனதை இரும்பாக்கிக் கொள்ள வேண்டும்.!
BB Tamil 9 Day 77: `அரைமனதாக மன்னிப்புக் கேட்ட சாண்ட்ரா; பாருவுக்கு பயமாம்! - 77வது நாளின் ஹைலைட்ஸ்
‘காலைல தூங்குச்சு.. மதியம் தூங்குச்சு.. நைட்டு தூங்க டிரை பண்ணுச்சு.. டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு’ - இப்படியாக பொழுதைக் கழிக்கிற சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார். ஆனால் எஃப்ஜே, ஆதிரை வெளியேறி விட்டார்கள். மக்கள் வாக்குகள்படிதான் எவிக்ஷன் நடக்கிறதா? பிக் பாஸுக்கே வெளிச்சம். BB TAMIL 9 Day 7 நாள் 77 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? வீட்டுக்குள் வந்த விசே, பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி விட்டு, டான்ஸ் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்களை பாராட்டி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார். பொதுவாக எந்தவொரு பஞ்சாயத்தாக இருந்தாலும் நீண்ட நேரம் விசாரணை செய்து இழுப்பது விசேவின் பாணி. ஆனால் ‘பாப்பா பாட்டு’ விஷயத்தில் கனியை விட்டு விட்டு, சான்ட்ராவை மட்டும் எழுப்பி ‘அவங்க பாடினதுக்கும் உங்க குழந்தைகளுக்கும் சம்பந்தம் இல்ல. இங்க இருக்க ஒவ்வொருத்தரும் மத்தவங்க சொந்த வாழ்க்கையை வேல்யூ பண்றாங்க. கனி அப்படி கேக்கலை. இனிமே நீங்கதான் மன்னிப்பு கேக்கணும்” என்று வலிக்காமல் வேண்டினார் விசே. அப்போதும் சாண்ட்ராவிற்கு தன் தவறு புரியவில்லை அல்லது அப்படியாக நடித்தார் “இல்ல.. சார்.. பாரு கூட அம்மா அம்மான்னு பாடினாங்க” என்று தன் தவறை மீண்டும் நியாயப்படுத்த, விசே மீண்டும் கன்வின்ஸ் செய்ய “ஓகே.. அப்ப எனக்கு அப்படித்தான் தோணுச்சு.. இப்ப நீங்க சொல்லும் போது புரியுது. ஸாரி” என்று அரை மனதாக சொன்னார் சான்ட்ரா. அதாவது “எனக்கு இன்னமும் தப்புதான்னு தோணுது. விஜய்சேதுபதி சொல்றதால, மன்னிப்பு கேட்கறேன்” என்பது மாதிரியே சாண்ட்ராவின் அலட்டலான மன்னிப்பு இருந்தது. மயிலிறகால் தடவிய விசே அரைமனதாக மன்னிப்பு கேட்ட சாண்ட்ரா சாண்ட்ராவிற்கு மனக்குழப்பங்கள், தடுமாற்றங்கள் இருக்கட்டும். அப்போதைய சூழலில் கூட பாட்டு அவருக்கு தவறாக தெரிந்திருக்கலாம். ஆனால் சற்று நிதானமாக யோசித்தால், கடுமையான எதிரி கூட குழந்தைகளை இழுத்து வைத்து பேச மாட்டார், அதுவும் இன்னொரு தாய் அப்படி செய்யவே மாட்டார் என்கிற எளிமையான லாஜிக் புரிந்து, இவராகவே கனியைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் விஷயம் சபைக்கு வந்த பிறகும் அழுத்தமாக நிற்பதை என்னவென்று சொல்வது? ஒரு சாதாரண பிரச்னைக்கு கூட மற்ற போட்டியாளர்களை அடித்து துவைக்கும் விசே, சான்ட்ராவை மயிலிறகால் வருடி விட்டு, ‘ஆர் யூ ஓகே பேபி’ என்கிற மாதிரி இறுதியில் விசாரித்து அமர வைத்தார். ஏன் இந்த பாரபட்சம் விசே அவர்களே?! BB TAMIL 9 Day 7 உண்மையிலேயே சாண்ட்ராவிற்கு ஏதாவது உளப்பிரச்சினை இருந்தால் அவரை காட்சிப் பொருளாக வைத்திருக்காமல், வெளியே அனுப்பி வைப்பதுதானே அவருக்கும் செய்யும் நல்ல விஷயம்?! பிரேக்கில் கூட ‘அவர் சொன்ன பிறகுதான் புரியுது. ஸாரி’ என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு கனியிடம் மிதப்பாக சொன்னார் சாண்ட்ரா. ஃபேமிலி டாஸ்க்கில் இவர் செய்யப் போகும் அலப்பறையை நினைத்தால் இப்போதே ‘கெதக்’ என்றிருக்கிறது. நல்ல காமெடி ‘அம்மா வரப்போவதை நினைத்து பாருவிற்கு பயமாம்’ பிரேக் முடிந்து விசே திரையில் தோன்ற, வழக்கம் போல் கம்மு லேட். அவர் பரபரப்புடன் பாய்ந்து ஓடி வர, ‘மைக் போட்டுட்டு வாடா’ என்று பாரு கத்தினார். ‘இத யார் சொல்றாங்கன்னு பாரேன்’ என்று கிண்டலடித்தார் விசே. “உங்க குடும்பத்தினர் வரப் போறாங்க.. இதில் எந்தப் போட்டியாளருக்கு பயம் அல்லது மகிழ்ச்சி?’ என்று நேரத்தைக் கடத்தும் டாஸ்க்கில் இறங்கினார் விசே. எதிர்பார்த்தபடியே ‘பாருவிற்குத்தான் அம்மாவின் வரவைக் கண்டு பயம்’ என்று பலரும் சொன்னார்கள். இத்தனை நாள் அம்மாவைப் பற்றி பேசாத பாரு, சமீபத்தில் நிறைய பேசுகிறாராம். BB TAMIL 9 Day 7 அவர் செய்த ரொமான்ஸ் சேட்டைகள் அப்படி. பாருவும் தன் அம்மாவின் வரவைக் கண்டு நடுங்குவது போல் பாவனை செய்கிறார். ஆனால் அப்படியெதும் சீன் நடக்காது என்று தோன்றுகிறது. ஏனெனில் அவர் தன் அம்மாவுடன் பேசிய உரையாடல்கள் சிலதைக் கண்டிருக்கிறேன். ‘சாண்ட்ராவை நெனச்சா பயமா இருக்கு’ என்று அமித் சொன்னது உண்மை. நமக்குமே அப்படித்தான் இருக்கிறது. என்னென்ன டிராமா நடக்கப் போகிறதோ?! ஆதிரையின் அம்மா வரப்போவதை நினைத்து எஃப்ஜேவிற்கு உள்ளுக்குள் பயமாம். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாராம். (ஆனால் இதற்கு பயனில்லாமல் போய் விட்டது). “பாரு அம்மா வர்ரதை நெனச்சு கம்முவிற்கு பயம்’ என்று போட்டுக் கொடுத்தார் அரோ. “மத்தவங்களுக்கு ஃபரீஸ் டாஸ்க். பாருவிற்கு மட்டும் ஃப்ரீசர் பாக்ஸ் டாஸ்க்” என்று ஜாலியாகச் சொன்னார் சபரி. “ஓகே.. நாமினேஷன்ல இருக்கறவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க” என்று சற்று சீக்கிரமே விசே சொன்ன போதே மெலிதாக சந்தேகம் வந்தது. டபுள் எவிக்ஷன் இருக்கலாமோ என்று. பண்டிகை கால சலுகையாக எலிமினேஷன் இருக்காது என்று சிலர் நம்ப விரும்பினார்கள். BB TAMIL 9 Day 7 எஃப்ஜே மற்றும் ஆதிரை ‘இந்த வாரம் டபுள் எவிக்ஷன்’ காப்பாற்றப்பட்டவர்களின் பெயர்களைச் சொல்லி விட்டு ‘எஃப்ஜே’வின் பெயரைக் காட்டினார் விசே. முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு “என் கேமைத்தான் ஆடினேன். எல்லாமே கேமிற்காகத்தான். ஆதிரை.. உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும். உன்னை ஹக் பண்ண விரும்பறேன்” என்று எஃப்ஜே உருக்கமாகச் சொல்ல, ஆதிரையும் நெகிழ்ந்து விட்டார். வினோத்தும் கண்ணீர் விட்டார். எஃப்ஜேவிற்காக பாரு அழுததுதான் ஆச்சரியம். “என்னோட பீட் பாக்சிங் குரு” என்று நெகிழ்ந்தார் சுபிக்ஷா. “டைட்டிலை விட இது சந்தோஷமா இருக்கு” என்றார் எஃப்ஜே. மேடைக்கு வந்த எஃப்ஜே, பயண வீடியோவைப் பார்த்து விட்டு ‘செமயா இருக்கு. கோபம்ன்ற விஷயத்தை ஜெயிக்கறதுக்காக உள்ளே வந்தேன். ஆனா தோத்துட்டேன். வெளில பிடிச்சிடுவேன். என் கேமை நான் நோ்மையா ஆடினேன். வாய்ஸை கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கலாம்” என்று சொல்லி விட்டு மறக்காமல் விசேவின் கண்ணாடியை கேட்டு வாங்கி வாயால் சப்தம் எழுப்பிக் கொண்டே விடைபெற்றார். கெமி, எஃப்ஜே என்று இருவர் தொடர்ந்து தன்னுடைய கூலர்ஸை ஆட்டையைப் போட்டு விடுவதால், அடுத்த முறை விசே உஷாராகி கண்ணாடி போடாமல் வந்தது சுவாரசியம். பிரேக் முடிந்து வந்த விசே “இவங்க ஆட்டம் முடிஞ்சு போச்சு. அவ்வளவுதான்’ன்னு யாரைச் சொல்வீங்க?” என்கிற கேள்வியை வைத்தார். BB TAMIL 9 Day 7 சான்ட்ராவை காப்பாற்ற விரும்புகிறார்களா? பலரும் சான்ட்ராவின் பெயரைச் சொன்னது உண்மை. ஃபேமிலி டாஸ்க்கில் உணர்ச்சிவசப்பட்டு விட்டு பிறகு மீண்டும் அசோகவனத்து சீதையாக சாண்ட்ரா அமரப் போவதால் நிகழ்ச்சிக்கு ஒரு உபயோகமும் இல்லை. “பாரு செய்ய வேண்டிய குழப்பம் அனைத்தையும் செஞ்சுட்டாங்க. இனிமே டாஸ்க்தான். அங்கயும் குழப்பம்தான் செய்வாங்க. அவங்க விட்ட எந்த சர்ப்ரைஸூம் இல்ல” என்று அரோ சொன்னதும் சரியானது. “பாரு என் பெயரைத்தான் சொல்வாங்கன்னு முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்” என்றார் திவ்யா. (அவ்வளவு சத்தமாவா கேக்குது?!) திவ்யா கம்முவின் பெயரைச் சொன்ன போது, அவர் நக்கலாக தலையாட்ட ‘இப்படிப் பண்ணாதீங்க” என்று எச்சரித்தார் விசே. (பாருவின் சகவாசம்!) கனியும் கம்முவின் ஆதிரையின் பெயரைச் சொன்னார்கள். எஃப்ஜேவை எக்ஸ்போஸ் செய்ய வந்த வேலை முடிந்து விட்டது என்பது அவர்கள் சொன்ன காரணம். அது உண்மையாகி விட்டது. ‘அடுத்த எவிக்ஷன்’ என்று விசே கார்டை தூக்கியவுடன் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ‘ஆதிரை’ என்கிற கார்டை விசே காட்டியவுடன் ஆதிரை பயங்கர ஏமாற்றத்தை முகத்தில் காட்டினார். ‘தனது அம்மாவுடன் 24 மணி நேரம் இருக்கலாம்’ என்கிற ஆசையுடன் இருந்த எண்ணம் இப்படி போய் விட்டதே என்கிற ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தென்பட்டது. பாருவின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. (ஒருவேளை அந்த சான்ஸ் நம்மளுக்கு அடிச்சா?!) BB TAMIL 9 Day 7 ஆனந்தக் கண்ணீர் விட்ட பாரு பரிசு தந்த ஆதிரை “நீங்கள் விடைபெறுவதற்கு முன்னால் 24 மணி நேரம் வாய்ப்பை மற்றவருக்கு வழங்கலாம்” என்று பிக் பாஸ் அறிவிக்க, சற்றும் யோசிக்காமல் பாருவின் பெயரைச் சொன்னார் ஆதிரை. இதைக் கேட்டு பாருவிற்கு இன்ப அதிர்ச்சி. இரவு பத்து மணிக்கு அரக்கப் பரக்க ஓடியவனுக்கு கூலிங் பியர் கிடைத்ததைப் போல நம்பவே முடியாமல் ஆனந்தக் கண்ணீர் விட்டார். ஒருவேளை தனக்கு கிடைக்கலாம் என்று நினைத்திருந்த கனியின் முகத்தில் மீண்டும் ஏமாற்றம். ஆனால் பிறகு கனி சொன்ன காரணம் சிறப்பானது. “பாருவிற்கும் சரி, ஆதிரைக்கும் சரி.. ஒரே பிரச்சனைதான். அம்மாவை கன்வின்ஸ் பண்ணணும். அதுக்காக பாருவிற்கு போனது சரிதான்” என்று கனி சொன்னது அவருடைய நுண்ணுணர்வையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. ஆதிரை வெளியே சென்ற பிறகு “அவ செஞ்ச இந்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்ட பாரு “இந்த அரோ இருக்காளே.. மத்தவங்க எமோஷன்களை வெச்சு விளையாடறதே அவளுக்கு பிழைப்பு. இது தப்பான விஷயம். நானா இருந்தா அதைப் பண்ணவே மாட்டேன்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (பாரு அதைச் செய்ததே இல்லையா?.. என்னடா இது கொடுமை!) டைட்டில் வின்னர் யாரு?’ ‘ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. மேடைக்கு வந்த ஆதிரை “மக்களே.. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை. ரீஎன்ட்ரில சிறப்பா விளையாடினேன். டாஸ்க்லாம் நல்லா பண்ணேன். அப்படி இருந்தும் அனுப்பிச்சிட்டீங்களே..” என்று உண்மையான ஏமாற்றத்துடன் புகார் சொல்ல, ஆதிரையின் அம்மாவை திடீர் சர்ப்ரைஸ் ஆக மேடையில் ஏற்றி தற்காலிக சந்தோஷத்தை ஆதிரைக்கு அளித்தது, பிக் பாஸ் டீம். “என் பொண்ணு நல்லா ஆடினா.. எனக்கு பெருமையாத்தான் இருக்கு” என்று சந்தோஷப்பட்டார் ஆதிரையின் அம்மா. அதே மேடையில் நிற்க வைத்திருந்தால் கன்டென்ட் கிடைத்திருக்கும். BB TAMIL 9 Day 7 பலூன் டாஸ்க்கில் ஆதிரையை கீழே தள்ளி விட்டிருந்தாலும் அதைப் பற்றி ஒன்றுமே பேசாமல் மன்னித்து விட்ட பெருந்தன்மையை நினைத்து விக்ரம் அழுது கொண்டிருந்தார். (இப்போதெல்லாம் ‘இவன் ரொம்ப நல்லவன்ப்பா’ என்று நினைக்கும்படியாக விக்ரம் அடிக்கடி அழுகிறாரோ?!) போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தாலும் கூட ‘இவர்தான் டைட்டில் வின்னர்’ என்று யாரையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஒருவேளை பிக் பாஸ் டீம், பாரு அல்லது சாண்ட்ராவிற்கு கொடுத்தால் கூட நாம் ஆச்சரியமோ அதிர்ச்சியோ அடையக்கூடாது. இப்போதே மனதை இரும்பாக்கிக் கொள்ள வேண்டும்.!
BB Tamil 9 Day 77: `அரைமனதாக மன்னிப்புக் கேட்ட சாண்ட்ரா; பாருவுக்கு பயமாம்! - 77வது நாளின் ஹைலைட்ஸ்
‘காலைல தூங்குச்சு.. மதியம் தூங்குச்சு.. நைட்டு தூங்க டிரை பண்ணுச்சு.. டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு’ - இப்படியாக பொழுதைக் கழிக்கிற சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார். ஆனால் எஃப்ஜே, ஆதிரை வெளியேறி விட்டார்கள். மக்கள் வாக்குகள்படிதான் எவிக்ஷன் நடக்கிறதா? பிக் பாஸுக்கே வெளிச்சம். BB TAMIL 9 Day 7 நாள் 77 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? வீட்டுக்குள் வந்த விசே, பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லி விட்டு, டான்ஸ் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர்களை பாராட்டி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார். பொதுவாக எந்தவொரு பஞ்சாயத்தாக இருந்தாலும் நீண்ட நேரம் விசாரணை செய்து இழுப்பது விசேவின் பாணி. ஆனால் ‘பாப்பா பாட்டு’ விஷயத்தில் கனியை விட்டு விட்டு, சான்ட்ராவை மட்டும் எழுப்பி ‘அவங்க பாடினதுக்கும் உங்க குழந்தைகளுக்கும் சம்பந்தம் இல்ல. இங்க இருக்க ஒவ்வொருத்தரும் மத்தவங்க சொந்த வாழ்க்கையை வேல்யூ பண்றாங்க. கனி அப்படி கேக்கலை. இனிமே நீங்கதான் மன்னிப்பு கேக்கணும்” என்று வலிக்காமல் வேண்டினார் விசே. அப்போதும் சாண்ட்ராவிற்கு தன் தவறு புரியவில்லை அல்லது அப்படியாக நடித்தார் “இல்ல.. சார்.. பாரு கூட அம்மா அம்மான்னு பாடினாங்க” என்று தன் தவறை மீண்டும் நியாயப்படுத்த, விசே மீண்டும் கன்வின்ஸ் செய்ய “ஓகே.. அப்ப எனக்கு அப்படித்தான் தோணுச்சு.. இப்ப நீங்க சொல்லும் போது புரியுது. ஸாரி” என்று அரை மனதாக சொன்னார் சான்ட்ரா. அதாவது “எனக்கு இன்னமும் தப்புதான்னு தோணுது. விஜய்சேதுபதி சொல்றதால, மன்னிப்பு கேட்கறேன்” என்பது மாதிரியே சாண்ட்ராவின் அலட்டலான மன்னிப்பு இருந்தது. மயிலிறகால் தடவிய விசே அரைமனதாக மன்னிப்பு கேட்ட சாண்ட்ரா சாண்ட்ராவிற்கு மனக்குழப்பங்கள், தடுமாற்றங்கள் இருக்கட்டும். அப்போதைய சூழலில் கூட பாட்டு அவருக்கு தவறாக தெரிந்திருக்கலாம். ஆனால் சற்று நிதானமாக யோசித்தால், கடுமையான எதிரி கூட குழந்தைகளை இழுத்து வைத்து பேச மாட்டார், அதுவும் இன்னொரு தாய் அப்படி செய்யவே மாட்டார் என்கிற எளிமையான லாஜிக் புரிந்து, இவராகவே கனியைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் விஷயம் சபைக்கு வந்த பிறகும் அழுத்தமாக நிற்பதை என்னவென்று சொல்வது? ஒரு சாதாரண பிரச்னைக்கு கூட மற்ற போட்டியாளர்களை அடித்து துவைக்கும் விசே, சான்ட்ராவை மயிலிறகால் வருடி விட்டு, ‘ஆர் யூ ஓகே பேபி’ என்கிற மாதிரி இறுதியில் விசாரித்து அமர வைத்தார். ஏன் இந்த பாரபட்சம் விசே அவர்களே?! BB TAMIL 9 Day 7 உண்மையிலேயே சாண்ட்ராவிற்கு ஏதாவது உளப்பிரச்சினை இருந்தால் அவரை காட்சிப் பொருளாக வைத்திருக்காமல், வெளியே அனுப்பி வைப்பதுதானே அவருக்கும் செய்யும் நல்ல விஷயம்?! பிரேக்கில் கூட ‘அவர் சொன்ன பிறகுதான் புரியுது. ஸாரி’ என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு கனியிடம் மிதப்பாக சொன்னார் சாண்ட்ரா. ஃபேமிலி டாஸ்க்கில் இவர் செய்யப் போகும் அலப்பறையை நினைத்தால் இப்போதே ‘கெதக்’ என்றிருக்கிறது. நல்ல காமெடி ‘அம்மா வரப்போவதை நினைத்து பாருவிற்கு பயமாம்’ பிரேக் முடிந்து விசே திரையில் தோன்ற, வழக்கம் போல் கம்மு லேட். அவர் பரபரப்புடன் பாய்ந்து ஓடி வர, ‘மைக் போட்டுட்டு வாடா’ என்று பாரு கத்தினார். ‘இத யார் சொல்றாங்கன்னு பாரேன்’ என்று கிண்டலடித்தார் விசே. “உங்க குடும்பத்தினர் வரப் போறாங்க.. இதில் எந்தப் போட்டியாளருக்கு பயம் அல்லது மகிழ்ச்சி?’ என்று நேரத்தைக் கடத்தும் டாஸ்க்கில் இறங்கினார் விசே. எதிர்பார்த்தபடியே ‘பாருவிற்குத்தான் அம்மாவின் வரவைக் கண்டு பயம்’ என்று பலரும் சொன்னார்கள். இத்தனை நாள் அம்மாவைப் பற்றி பேசாத பாரு, சமீபத்தில் நிறைய பேசுகிறாராம். BB TAMIL 9 Day 7 அவர் செய்த ரொமான்ஸ் சேட்டைகள் அப்படி. பாருவும் தன் அம்மாவின் வரவைக் கண்டு நடுங்குவது போல் பாவனை செய்கிறார். ஆனால் அப்படியெதும் சீன் நடக்காது என்று தோன்றுகிறது. ஏனெனில் அவர் தன் அம்மாவுடன் பேசிய உரையாடல்கள் சிலதைக் கண்டிருக்கிறேன். ‘சாண்ட்ராவை நெனச்சா பயமா இருக்கு’ என்று அமித் சொன்னது உண்மை. நமக்குமே அப்படித்தான் இருக்கிறது. என்னென்ன டிராமா நடக்கப் போகிறதோ?! ஆதிரையின் அம்மா வரப்போவதை நினைத்து எஃப்ஜேவிற்கு உள்ளுக்குள் பயமாம். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாராம். (ஆனால் இதற்கு பயனில்லாமல் போய் விட்டது). “பாரு அம்மா வர்ரதை நெனச்சு கம்முவிற்கு பயம்’ என்று போட்டுக் கொடுத்தார் அரோ. “மத்தவங்களுக்கு ஃபரீஸ் டாஸ்க். பாருவிற்கு மட்டும் ஃப்ரீசர் பாக்ஸ் டாஸ்க்” என்று ஜாலியாகச் சொன்னார் சபரி. “ஓகே.. நாமினேஷன்ல இருக்கறவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க” என்று சற்று சீக்கிரமே விசே சொன்ன போதே மெலிதாக சந்தேகம் வந்தது. டபுள் எவிக்ஷன் இருக்கலாமோ என்று. பண்டிகை கால சலுகையாக எலிமினேஷன் இருக்காது என்று சிலர் நம்ப விரும்பினார்கள். BB TAMIL 9 Day 7 எஃப்ஜே மற்றும் ஆதிரை ‘இந்த வாரம் டபுள் எவிக்ஷன்’ காப்பாற்றப்பட்டவர்களின் பெயர்களைச் சொல்லி விட்டு ‘எஃப்ஜே’வின் பெயரைக் காட்டினார் விசே. முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு “என் கேமைத்தான் ஆடினேன். எல்லாமே கேமிற்காகத்தான். ஆதிரை.. உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும். உன்னை ஹக் பண்ண விரும்பறேன்” என்று எஃப்ஜே உருக்கமாகச் சொல்ல, ஆதிரையும் நெகிழ்ந்து விட்டார். வினோத்தும் கண்ணீர் விட்டார். எஃப்ஜேவிற்காக பாரு அழுததுதான் ஆச்சரியம். “என்னோட பீட் பாக்சிங் குரு” என்று நெகிழ்ந்தார் சுபிக்ஷா. “டைட்டிலை விட இது சந்தோஷமா இருக்கு” என்றார் எஃப்ஜே. மேடைக்கு வந்த எஃப்ஜே, பயண வீடியோவைப் பார்த்து விட்டு ‘செமயா இருக்கு. கோபம்ன்ற விஷயத்தை ஜெயிக்கறதுக்காக உள்ளே வந்தேன். ஆனா தோத்துட்டேன். வெளில பிடிச்சிடுவேன். என் கேமை நான் நோ்மையா ஆடினேன். வாய்ஸை கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கலாம்” என்று சொல்லி விட்டு மறக்காமல் விசேவின் கண்ணாடியை கேட்டு வாங்கி வாயால் சப்தம் எழுப்பிக் கொண்டே விடைபெற்றார். கெமி, எஃப்ஜே என்று இருவர் தொடர்ந்து தன்னுடைய கூலர்ஸை ஆட்டையைப் போட்டு விடுவதால், அடுத்த முறை விசே உஷாராகி கண்ணாடி போடாமல் வந்தது சுவாரசியம். பிரேக் முடிந்து வந்த விசே “இவங்க ஆட்டம் முடிஞ்சு போச்சு. அவ்வளவுதான்’ன்னு யாரைச் சொல்வீங்க?” என்கிற கேள்வியை வைத்தார். BB TAMIL 9 Day 7 சான்ட்ராவை காப்பாற்ற விரும்புகிறார்களா? பலரும் சான்ட்ராவின் பெயரைச் சொன்னது உண்மை. ஃபேமிலி டாஸ்க்கில் உணர்ச்சிவசப்பட்டு விட்டு பிறகு மீண்டும் அசோகவனத்து சீதையாக சாண்ட்ரா அமரப் போவதால் நிகழ்ச்சிக்கு ஒரு உபயோகமும் இல்லை. “பாரு செய்ய வேண்டிய குழப்பம் அனைத்தையும் செஞ்சுட்டாங்க. இனிமே டாஸ்க்தான். அங்கயும் குழப்பம்தான் செய்வாங்க. அவங்க விட்ட எந்த சர்ப்ரைஸூம் இல்ல” என்று அரோ சொன்னதும் சரியானது. “பாரு என் பெயரைத்தான் சொல்வாங்கன்னு முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்” என்றார் திவ்யா. (அவ்வளவு சத்தமாவா கேக்குது?!) திவ்யா கம்முவின் பெயரைச் சொன்ன போது, அவர் நக்கலாக தலையாட்ட ‘இப்படிப் பண்ணாதீங்க” என்று எச்சரித்தார் விசே. (பாருவின் சகவாசம்!) கனியும் கம்முவின் ஆதிரையின் பெயரைச் சொன்னார்கள். எஃப்ஜேவை எக்ஸ்போஸ் செய்ய வந்த வேலை முடிந்து விட்டது என்பது அவர்கள் சொன்ன காரணம். அது உண்மையாகி விட்டது. ‘அடுத்த எவிக்ஷன்’ என்று விசே கார்டை தூக்கியவுடன் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ‘ஆதிரை’ என்கிற கார்டை விசே காட்டியவுடன் ஆதிரை பயங்கர ஏமாற்றத்தை முகத்தில் காட்டினார். ‘தனது அம்மாவுடன் 24 மணி நேரம் இருக்கலாம்’ என்கிற ஆசையுடன் இருந்த எண்ணம் இப்படி போய் விட்டதே என்கிற ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தென்பட்டது. பாருவின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. (ஒருவேளை அந்த சான்ஸ் நம்மளுக்கு அடிச்சா?!) BB TAMIL 9 Day 7 ஆனந்தக் கண்ணீர் விட்ட பாரு பரிசு தந்த ஆதிரை “நீங்கள் விடைபெறுவதற்கு முன்னால் 24 மணி நேரம் வாய்ப்பை மற்றவருக்கு வழங்கலாம்” என்று பிக் பாஸ் அறிவிக்க, சற்றும் யோசிக்காமல் பாருவின் பெயரைச் சொன்னார் ஆதிரை. இதைக் கேட்டு பாருவிற்கு இன்ப அதிர்ச்சி. இரவு பத்து மணிக்கு அரக்கப் பரக்க ஓடியவனுக்கு கூலிங் பியர் கிடைத்ததைப் போல நம்பவே முடியாமல் ஆனந்தக் கண்ணீர் விட்டார். ஒருவேளை தனக்கு கிடைக்கலாம் என்று நினைத்திருந்த கனியின் முகத்தில் மீண்டும் ஏமாற்றம். ஆனால் பிறகு கனி சொன்ன காரணம் சிறப்பானது. “பாருவிற்கும் சரி, ஆதிரைக்கும் சரி.. ஒரே பிரச்சனைதான். அம்மாவை கன்வின்ஸ் பண்ணணும். அதுக்காக பாருவிற்கு போனது சரிதான்” என்று கனி சொன்னது அவருடைய நுண்ணுணர்வையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. ஆதிரை வெளியே சென்ற பிறகு “அவ செஞ்ச இந்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்ட பாரு “இந்த அரோ இருக்காளே.. மத்தவங்க எமோஷன்களை வெச்சு விளையாடறதே அவளுக்கு பிழைப்பு. இது தப்பான விஷயம். நானா இருந்தா அதைப் பண்ணவே மாட்டேன்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (பாரு அதைச் செய்ததே இல்லையா?.. என்னடா இது கொடுமை!) டைட்டில் வின்னர் யாரு?’ ‘ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. மேடைக்கு வந்த ஆதிரை “மக்களே.. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை. ரீஎன்ட்ரில சிறப்பா விளையாடினேன். டாஸ்க்லாம் நல்லா பண்ணேன். அப்படி இருந்தும் அனுப்பிச்சிட்டீங்களே..” என்று உண்மையான ஏமாற்றத்துடன் புகார் சொல்ல, ஆதிரையின் அம்மாவை திடீர் சர்ப்ரைஸ் ஆக மேடையில் ஏற்றி தற்காலிக சந்தோஷத்தை ஆதிரைக்கு அளித்தது, பிக் பாஸ் டீம். “என் பொண்ணு நல்லா ஆடினா.. எனக்கு பெருமையாத்தான் இருக்கு” என்று சந்தோஷப்பட்டார் ஆதிரையின் அம்மா. அதே மேடையில் நிற்க வைத்திருந்தால் கன்டென்ட் கிடைத்திருக்கும். BB TAMIL 9 Day 7 பலூன் டாஸ்க்கில் ஆதிரையை கீழே தள்ளி விட்டிருந்தாலும் அதைப் பற்றி ஒன்றுமே பேசாமல் மன்னித்து விட்ட பெருந்தன்மையை நினைத்து விக்ரம் அழுது கொண்டிருந்தார். (இப்போதெல்லாம் ‘இவன் ரொம்ப நல்லவன்ப்பா’ என்று நினைக்கும்படியாக விக்ரம் அடிக்கடி அழுகிறாரோ?!) போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தாலும் கூட ‘இவர்தான் டைட்டில் வின்னர்’ என்று யாரையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஒருவேளை பிக் பாஸ் டீம், பாரு அல்லது சாண்ட்ராவிற்கு கொடுத்தால் கூட நாம் ஆச்சரியமோ அதிர்ச்சியோ அடையக்கூடாது. இப்போதே மனதை இரும்பாக்கிக் கொள்ள வேண்டும்.!
ஆபிஸ் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் விஜய்-காவிரி, நர்மதா சொன்ன விஷயம் –பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சித்தப்பா, இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். விஜயிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று மீண்டும் சதி செய்ய திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் குமரனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால் விஜய்-நிவின் இருவருமே கவலைப்பட்டார்கள். அதற்கு நிவின், நான் உடனே அங்கு சென்று என்ன நடக்கிறது? என்பதை விசாரித்து சொல்கிறேன். நீங்கள் இங்கிருக்கும் பிரச்சினையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். விஜய்யும் நிவின் சொல்வதை ஏற்றுக் கொண்டார். ஏழாவது மாதம் செக்கப்பிற்காக […] The post ஆபிஸ் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் விஜய்-காவிரி, நர்மதா சொன்ன விஷயம் – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாமே, இதற்கு ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?- நடிகர் சிவராஜ்குமார்
சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45'. இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியிருக்கிறார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25 வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிச. 22) நடைபெற்றிருக்கிறது. ‘45' இதில் கலந்துகொண்ட சிவராஜ்குமாரிடம் செய்தியாளர் ஒருவர், தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து, நட்சத்திர நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருகிறார்கள். அதே போல கர்நாடகாவில் இருக்கும் நீங்கள், உபேந்திரா சார் எல்லாம் அரசியலுக்கு வரவில்லை. ஏன்? என்ன காரணம்? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த சிவராஜ்குமார், அரசியல் பற்றி எனக்கு தெரியாது. மக்களுக்கு என்ன பண்ண வேண்டுமோ அதை பண்ணிக்கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு, அதிகாரம் அவசியமில்லை. நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாமே, இதற்கு ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? சிவராஜ்குமார் இது என்னுடைய பணம். யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன் என்று சிவராஜ்குமார் பேசியிருக்கிறார்.
“கில்லி மாப்பிள்ளை”படத்தின் பாடல்கள் &ட்ரெய்லர் வெளியீட்டு விழா
Lingusamy Brother Subash Chandrabose About Lingusamy Arrest
BB Tamil 9: பார்வதி பேட் டச்சுன்னு சொன்னா, ஆனா அம்மா சத்தியமா எதுவும் பண்ணல - காட்டமான கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் நடக்கிறது. BB Tamil 9 மறுபடியும் என்னை ஏமாத்திடுவான்னு எனக்கு பயமா இருக்கு. ஏற்கனவே திவாகர் பேச்சைக்கேட்டு என் பேரை கெடுத்திட்டா. பேட் டச்சுன்னு சொன்னா. ஆனா அம்மா சத்தியமா நான் எதுவும் பண்ணல என்று கம்ருதீன் பார்வதி பற்றி வினோத் மற்றும் அமித்திடம் சொல்ல, என்னென்னமோ பேசுறான். பேமிலி வரதுக்காக இதெல்லாம் மறுபடியும் பேசுறான் என்று பார்வதி கூறுகிறார். என் வாழ்க்கையை பத்தி நீ யோசிச்சியா என கம்ருதீன் பார்வதியை கேள்வி கேட்கிறார்.
மிரட்டிய பிஏ.. விஜயா மீது சந்தேகப்பட்ட குடும்பத்தினர்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஆபீஸ் ரூமில் தனியாக இந்த கிரிஷ் எப்படி வெளிய அனுப்புறது அதுவும் இல்லாம இந்த கல்யாணியோட ஆவி வந்து ரோகினி உடம்புல வந்துட்டு அம்மாவை ஏதாவது பண்ணிடுவேன் என்று வந்து மிரட்டி கிட்டு இருக்கு இதற்கு ஏதாவது பண்ணனும் என்று பேசிக் கொண்டிருக்க மனோஜ் தனியாக பேசுவதை நின்று...
அந்த காட்சியில் உண்மையிலே ராஷ்மிகா உடைந்து போய் அழுதார் –இயக்குனர் ராகுல் ரவீந்திரன் ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற […] The post அந்த காட்சியில் உண்மையிலே ராஷ்மிகா உடைந்து போய் அழுதார் – இயக்குனர் ராகுல் ரவீந்திரன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
கோலாகலமாக நடக்கும் சேது-தமிழ்செல்வி திருமண நாள் கொண்டாட்டம் –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், உங்கள் மீது ஒன்றும் இல்லை. என் தங்கை நினைத்து தான் எனக்கு கஷ்டம். அவள் உங்களை திருமணம் செய்து கொண்டு கஷ்டப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று வம்பு இழுத்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவை வெறுப்பேற்ற கருப்பன் சுவற்றில் தனம் சொன்ன வார்த்தையை எழுதி வைத்து வம்பு இழுத்தார். இதை பார்த்த ஐஸ்வர்யா, சேதுவிடம் கம்ப்ளைன்ட் பண்ணினார். சேதுவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். […] The post கோலாகலமாக நடக்கும் சேது-தமிழ்செல்வி திருமண நாள் கொண்டாட்டம் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு!
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான ‘போர்த்தொழில்’ திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதேபோல் தற்போது அவரது இயக்கத்தில் உருவான ‘D54’ திரைப்படமும் மாஸாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஷக் மெய்ன்படம் என ஒரே வருடத்தில் 3 மொழிப்படங்களை ரிலீஸ் செய்திருந்தார்...
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல்
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இப்படம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்நிலையில், தனது 47-வது படத்தின் படப்பிடிப்பைத்...
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை… ரசிகர்களுடன் ‘கொம்பு சீவி’ படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த் மற்றும் இளையராஜா பயோபிக் படங்கள் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ வெளியானது. பின்னர் ‘மதுரை வீரன்’என்ற படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து வெளியான ‘படைத்தலைவன்’ படத்தை டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரித்தது இப்படத்தை அன்பு...
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ –இசையமைப்பாளர் சாம் சி.எஸ்
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ – இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் ‘ஓர் இரவு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சாம் சி.எஸ். இதனைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனத்தை ஈர்த்தார். மேலும் இந்தி, தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து அவர் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது....
பொய் புகார் அளித்த பாக்கியா-மாணிக்கம், போலீசின் அதிரடி நடவடிக்கை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், சரவணன் வீட்டில் நடந்ததை நினைத்து தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பின் வீட்டில் சொல்லாமல் பாண்டியன் வீட்டிற்கு வந்து வாசலிலே உட்கார்ந்து விட்டார். பின் மீனா- ராஜி இருவரும் வெளியே வரும்போது தங்கமயில் இருப்பதை பார்த்து ஷாக்கானார்கள். பின் தங்கமயில், என்னால் அங்கு இருக்க முடியவில்லை. இதுதான் என்னுடைய வீடு. நான் இங்கு தான் இருப்பேன் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். இதை அறிந்த கோமதி கோபத்தில் […] The post பொய் புகார் அளித்த பாக்கியா-மாணிக்கம், போலீசின் அதிரடி நடவடிக்கை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Parasakthi: 'பராசக்தி'ரிலீஸ் எப்போது? - அப்டேட் தந்த இயக்குநர்
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் அவர் இசையமைக்கும் 100-வது படம். பராசக்தி படத்தில்... சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பயணிக்கும் களத்தை மையமாக வைத்துக் கண்காட்சி ஒன்றை மக்கள் பார்வைக்காகத் தயார் செய்திருக்கிறார்கள். அது மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்று இங்கு வருகை தந்திருந்த இயக்குநர் சுதா கொங்கரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே பிடிச்சிருக்கு. இன்னைக்கு இருப்பவர்களுக்கு 1960 காலகட்டத்தைத் தெரியாது. படத்துல இருக்கிற விஷயங்களை இங்கக் கொண்டு வந்து வச்சிருக்கோம். நாங்க ரொம்பவே ரசிச்சு செய்த உலகத்தை மக்களுக்குக் காட்டணும்னுதான் இந்தக் கண்காட்சியை அமைச்சிருக்கோம். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது. ரிலீஸ் தேதியைத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அறிவிப்பாங்க.” என்றவர், “ஆண், பெண் என்பதெல்லாம் போயிடுச்சு. இயக்குநர், அவ்வளவுதான் Sudha Kongara நான் பெரிய படங்கள் செய்றேன். எனக்கு முன்பே 200 கோடி படமெல்லாம் எடுத்திருக்காங்க. எங்களை இயக்குநர்கள் என்றே அழைப்பது வந்துடுச்சு. வரலைன்னா, அதை நோக்கி நாம போகணும். 25 வருஷங்களுக்கு முன்னாடி நான் ஒரு பெரிய ஹீரோவுக்கு கதை சொல்லணும்னு முயற்சி செய்யும்போது, இவங்க சிக் ஃப்ளிக்ஸ்தான் செய்வாங்கனு சொன்னாங்க. ஆனா, இன்னைக்கு அனைத்து சினிமாக்களின் பெரிய ஹீரோகளிடமிருந்தும் எனக்கு வாய்ப்பு வருது. அப்போதிருந்த விஷயங்கள் இப்போது உடைஞ்சிருச்சு. அதுதான் சாதனை!” எனக் கூறினார்.
Parasakthi: 'பராசக்தி'ரிலீஸ் எப்போது? - அப்டேட் தந்த இயக்குநர்
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் அவர் இசையமைக்கும் 100-வது படம். பராசக்தி படத்தில்... சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பயணிக்கும் களத்தை மையமாக வைத்துக் கண்காட்சி ஒன்றை மக்கள் பார்வைக்காகத் தயார் செய்திருக்கிறார்கள். அது மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்று இங்கு வருகை தந்திருந்த இயக்குநர் சுதா கொங்கரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே பிடிச்சிருக்கு. இன்னைக்கு இருப்பவர்களுக்கு 1960 காலகட்டத்தைத் தெரியாது. படத்துல இருக்கிற விஷயங்களை இங்கக் கொண்டு வந்து வச்சிருக்கோம். நாங்க ரொம்பவே ரசிச்சு செய்த உலகத்தை மக்களுக்குக் காட்டணும்னுதான் இந்தக் கண்காட்சியை அமைச்சிருக்கோம். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது. ரிலீஸ் தேதியைத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அறிவிப்பாங்க.” என்றவர், “ஆண், பெண் என்பதெல்லாம் போயிடுச்சு. இயக்குநர், அவ்வளவுதான் Sudha Kongara நான் பெரிய படங்கள் செய்றேன். எனக்கு முன்பே 200 கோடி படமெல்லாம் எடுத்திருக்காங்க. எங்களை இயக்குநர்கள் என்றே அழைப்பது வந்துடுச்சு. வரலைன்னா, அதை நோக்கி நாம போகணும். 25 வருஷங்களுக்கு முன்னாடி நான் ஒரு பெரிய ஹீரோவுக்கு கதை சொல்லணும்னு முயற்சி செய்யும்போது, இவங்க சிக் ஃப்ளிக்ஸ்தான் செய்வாங்கனு சொன்னாங்க. ஆனா, இன்னைக்கு அனைத்து சினிமாக்களின் பெரிய ஹீரோகளிடமிருந்தும் எனக்கு வாய்ப்பு வருது. அப்போதிருந்த விஷயங்கள் இப்போது உடைஞ்சிருச்சு. அதுதான் சாதனை!” எனக் கூறினார்.
அதிரடியாக நடந்த டபுள் எவிக்ஷன் –இந்த வாரம் பிக் பாஸை விட்டு போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 75 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post அதிரடியாக நடந்த டபுள் எவிக்ஷன் – இந்த வாரம் பிக் பாஸை விட்டு போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் appeared first on Tamil Behind Talkies .
காஞ்சனா பட நடிகைக்கு ஏற்பட்ட கார் விபத்து..வெளியான தகவல்.!!
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே வெளியான பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடலில் டான்ஸ் ஆடி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த நிலையில் தற்போது மும்பையில் கார் விபத்தில் சிக்கியுள்ளார் நல்வாய்ப்பாக இவருக்கு கடுமையான...
பராசக்தி படம் குறித்து தரமான தகவலை பகிர்ந்த சுதா கொங்கரா..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வா,ரவி மோகன், ஸ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...
கிரிஷை கடத்தி வைத்து ரோகினியை மிரட்டும் மேனேஜர், முத்து என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதி, நீத்து துணி இருந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரவியிடம் சண்டை போடாமல் அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜ் செய்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். பின் தன்னுடைய உடம்பில் கல்யாணி ஆவி வந்தது போல ரோகிணி நடித்துக் கொண்டு கிரிஷ்க்கு நீதான் அப்பா, ரோகிணி தான் அம்மா என்றெல்லாம் சொல்வதால் மனோஜ் ஒத்துக்கொண்டார். பின் ரோகினி சொன்னது போல் கிரிஷ், மனோஜை பார்த்து அப்பா என்று கூப்பிட்டார். […] The post கிரிஷை கடத்தி வைத்து ரோகினியை மிரட்டும் மேனேஜர், முத்து என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
Rashmika: அப்போது அவர் உடைந்து போய் அழுதுகொண்டிருந்தார் - ராஷ்மிகா குறித்து ராகுல் ரவீந்திரன்
இயக்குநர் மற்றும் நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்'. ஆணாதிக்க சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் போராட்டங்களை அப்படம் பேசுகிறது. பார்வையாளர்களிடம் அப்படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. The Girlfriend சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பு இயக்குநர்களின் ரவுண்ட்டேபிள் நேர்காணலை நடத்தியிருந்தது. அதில் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் 'தி கேர்ள்ஃப்ரெண்ட்' படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான காட்சியைப் படம்பிடித்த விதம் குறித்து எடுத்துரைத்திருக்கிறார். The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' - எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'? அந்த நிகழ்ச்சியில் அவர், இந்தப் படத்தில் மிகக் கடினமான காட்சி என்றால் கதவு காட்சிதான். ராஷ்மிகாவுக்கும் எனக்கும் அந்தக் காட்சி மிகவும் உருக்கமானதாக இருந்தது. அக்காட்சிதான் படத்தின் விதை. என் சொந்த வாழ்க்கையிலும் நான் பார்த்த ஒன்று அது. இந்த ஒரு காட்சிக்காக நான் ராஷ்மிகாவிடம், ‘நீங்கள் பூமாவைப் போல யோசிக்க வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. இக்காட்சியில் ராஷ்மிகாவைப் போல யோசிக்கச் சொல்கிறேன்’ என்று சொன்னேன். Rahul Ravindran உங்களைப் பலர் துன்புறுத்திய ஒவ்வொரு முறையையும் நினைத்துப் பார்க்கச் சொன்னேன். அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அதை உள்ளிருந்து நடிக்கச் சொன்னேன். அந்தக் காட்சி முடிந்ததும் மிகவும் உடைந்து போய் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 20 நிமிடங்கள் அழுதுகொண்டிருந்தார். நான் அப்படி நடிக்கச் சொன்னதால் அவருக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று வெளியே வந்தது. அது அவர் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த ஒன்று” எனக் கூறியிருக்கிறார். The Girlfriend Exclusive: “ராஷ்மிகாவுக்கு எந்தப் படம் ஹிட் அடிக்கும்னு கணிக்கத் தெரியும்!”
BB Tamil 9 Day 76: அடித்து துவைக்கப்பட்ட வினோத்; சான்ட்ரா அனுதாபத்துக்குரியவரா? - ஹைலைட்ஸ்
விஜய் சேதுபதியிடமிருந்து இன்னொரு ‘சவசவ’ எபிசோட். சான்ட்ராவிடம் மல்லுக்கட்டி சோர்வாகி விட்டார் விசே. இந்த எபிசோடை பார்க்கும் போது நமக்கும் அதை விட இரண்டு மடங்கு சோர்வாகி விட்டது. ‘ஒரு கிலோ எமோஷனைக் கொடுத்துடுவாங்க’ என்று வீட்டிற்குள் செல்வதற்கு முன்னால் சொன்னார் விசே. ஆனால் விசாரணையின் போது விசேவின் தலையைச் சுற்ற வைத்து இரண்டு கிலோ அல்வாவைத் தந்து விட்டார் சான்ட்ரா. விசே அவரை விசாரித்த முறையும் வலிக்காத மாதிரியே இருந்தது. BB Tamil 9 Day 76 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 76 சான்ட்ராவின் பிரச்சினை என்னவாக இருக்கக்கூடும்? பலருக்கு வீடே உலகம். சிலருக்கு உலகமே வீடு. நீங்கள் கவனித்துப் பார்த்தால், அதிகமாக பிரயாணம் செய்கிறவர்கள், சக மனிதர்களுடன் உடனே ஒத்துப் போகும் தன்மையை வளர்த்திருப்பார்கள். பயணங்களில் நிகழும் நல்ல, கெட்ட அனுபவங்கள், சக மனிதர்களுடன் பழகக்கூடிய அனுபவங்களைத் தந்திருக்கும். அதனால்தான் ‘ஆன்மீகம்’ என்கிற போர்வையில் நிறைய பயணங்களைச் செய்ய வேண்டிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். பொதுவாக இன்ட்ரோவொ்ட் குணாதிசயம் உள்ளவர்கள், பயணத்தில் எதிர் இருக்கையில் உள்ளவர்களை சின்னச் சின்ன காரணங்களுக்கு கூட உடனே வெறுப்பார்கள். இவர்கள் எழுந்து போய்த் தொலைக்கக் கூடாதா என்று மனமார எண்ணுவார்கள். ஒருவகையில் சான்ட்ரா அப்படிப்பட்டவரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பிக் பாஸ் வீட்டிற்காக தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று எண்ணாமல், தனக்காக ஒட்டுமொத்த வீடும் அனுசரித்துப் போக வேண்டும் என்று சான்ட்ரா எண்ணுவது அபத்தமானது. அதிலும் ஒரு ரியாலிட்டி ஷோவில், சான்ட்ராவின் தூக்கத்தை கெடுக்காமல் அனைவரும் அமைதியாக உண்டு, உறங்கி எழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கைத்தனமானது. BB Tamil 9 Day 76 ‘ சான்ட்ரா மாதிரியே அனைவரும் இருந்தால் பிக் பாஸ் ஷோ எப்படியிருக்கும்?’ ஒரு வாதத்திற்காக இப்படி யோசித்துப் பார்ப்போம். சான்ட்ராவைப் போலவே மற்ற போட்டியாளர்களும் சரியான நேரத்தில் தூங்கி மற்ற நேரங்களில் மோட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்து, அழுக்கு சட்டையுடன் அடிக்கடி மூக்கைச் சிந்தி அழுது கொண்டேயிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் காட்சிகளையே தினம் பார்க்க நேர்ந்தால், பார்வையாளர்கள் மட்டும் அல்ல, பிக் பாஸ் டீமின் ஆட்களே தெறித்து ஓடி விடுவார்கள். இந்த எளிமையான உண்மை சான்ட்ராவிற்கு ஏன் புரியவில்லை? பிரஜின் கூட இருந்த போதும் வீட்டில் இதே மாதிரியான சத்தங்கள்தான் வந்திருக்கும். அப்போதெல்லாம் சான்ட்ரா இம்மாதிரியான புகார்களை சொன்னதாக தெரியவில்லை. “பிரஜின் போன பிறகு எனக்கு மென்ட்டலி ரொம்ப டிஸ்டர்ப்பிங்கா இருக்கு” என்று சான்ட்ராவே சொல்கிறார். எனில் பிரச்சினை அவரிடம்தானே இருக்கிறது?! தன்னிடம்தான் பிரச்சினை இருக்கிறது என்பதை உண்மையிலேயே மனமார சான்ட்ரா உணர்ந்திருந்தால் என்ன செய்திருக்கலாம்? மற்றவர்களிடம் அணுக்கமாக பேசிப் பழகி “பிரஜின் போனதுல இருந்து நான் டல்லா இருக்கேன். எனக்கே நல்லா தெரியுது. நீங்க பேசுங்க. தப்பில்லை. ஆனா என்னால தூங்க முடியலைப்பா.. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ண முடியுமா?” என்று தன்மையாக வேண்டிக் கொண்டிருந்தால் நிச்சயம் சக போட்டியாளர்கள் ஒத்துழைத்திருப்பார்கள். BB Tamil 9 Day 76 சான்ட்ரா வில்லங்கமானவரா? அனுதாபத்துக்குரியவரா? ஆனால் சான்ட்ரா வீட்டில் உள்ள பலரையும் கற்பனை எதிரியாக கருதிக் கொள்கிறார். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் சட்டென்று முகத்தை சுளித்துக் கொண்டு வெளியேறுகிறார். ‘என்ன ஆச்சு?’ என்று விசாரிக்க வருபவர்களின் மீதே கொலைவெறியுடன் பாய்கிறார். ஒரு கேள்வியில் ஆரம்பித்து சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழம்ப வைக்கிறார். மீறி பேசினால் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். ‘இது என்னடா வம்பு?’ என்று மற்றவர்கள் திகைத்து நிற்கிறார்கள். மற்றவர்கள் உழைத்துக் கொண்டிருக்கும் போது ‘உடல்நலத்தை’ காரணம் காட்டி பகல் பூராவும் நன்றாகத் தூங்குகிறார் சான்ட்ரா. உணவு முதற்கொண்டு மற்றவர்கள் உழைப்பின் மூலம் கிடைக்கிற விஷயங்களை குற்றவுணர்ச்சியின்றி அனுபவிக்கிறார் சான்ட்ரா. ஆனால் இரவிலும் தான் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக “இந்த நேரத்துலயா வேலை செய்வாங்க?” என்று ஆட்சேபிப்பதெல்லாம் வேலையாட்களை முதலாளி அதட்டுவது போலவே இருக்கிறது. “நான் யார் பிரச்சினைக்காவது போறேனா.. நான் பாட்டுக்குத்தானே இருக்கேன” என்பது சான்ட்ரா அடிக்கடி சொல்லும் வசனம். ஆனால் அவர் உண்மையிலேயே மனமார அப்படி நினைக்கவில்லை. மற்றவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தான் நெருப்பில் விழுந்த புழு போல தத்தளிப்பதாகவும் கற்பனை செய்து கொள்கிறார். தன் மீது அனைவரும் அனுதாபம் செலுத்த வேண்டும், மகாராணி போல கையில் ஏந்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பிக் பாஸ் போன்ற ரத்தபூமியில் இதெல்லாம் நடக்குமா? அவரவர்கள் அவர்களின் கேமை ஆடுவார்களா, சான்ட்ராவை செல்லம் கொஞ்சிக் கொண்டு அமர்ந்திருப்பார்களா? BB Tamil 9 Day 76 ‘ யோவ் பிக் பாஸ்.. பாட்டு போடாத.. நான் தூங்கணும்’ - சொல்வாரா சான்ட்ரா? இத்தனைக்கும் சான்ட்ராவின் அழுகைக்கு பயந்து பெரும்பாலோனோர் அடங்கித்தான் போகிறார்கள். அப்படி இருந்தும் சான்ட்ராவிற்கு குறையும் புகார்களும் அழுகையும் தீரவில்லை. இத்தனை சோகத்தில் இருக்கிற சான்ட்ரா, வேக்அப் பாடலுக்கு மட்டும் முழுதான ஒப்பனையுடன் உற்சாகமாக ஆடுகிறார்.. “யோவ் பிக் பாஸ்.. எனக்கு தலை வலிக்குது. தூங்கணும்.. பாட்டை நிறுத்தி தொலை” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவாரா? மாட்டார். அதிகாரத்தின் முன்பாக பம்மி நிற்கும் சான்ட்ராவிற்கு எங்கே தன் கோபம் செல்லுபடியாகும் என்கிற தந்திரம் நன்றாக தெரிந்திருக்கிறது. ‘சத்தமாக இருக்கிறது. இரவில் தூங்க முடியவில்லை’ என்று சொல்லும் சான்ட்ரா, அதே இரவு நேரத்தில் ‘கடந்த வந்த பாதையை’ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மற்றவர்களிடம் சொல்லி படுத்தியிருக்கிறார். டான்ஸ் டாஸ்க் முடிந்து அனைவரும் சோர்வாக இருப்பார்களே.. பகலில் சொல்வோம்’ என்று நினைக்கவில்லை. அதாவது தன் சௌகரியத்திற்கு ஏற்றபடி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று சான்ட்ரா எதிர்பார்ப்பது அநியாயமானது. அது மட்டுமல்லாமல் ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழப்பும் தந்திரமும் தன்னிச்சையாக படிந்திருக்கிறது. “இரண்டு மணி நேரமா நிக்கறேன்.. பதில் சொல்லுங்க. முடிச்சுக்கலாம்” என்று விசே கதறியும் கூட கல்லுளிமங்கன் போல நின்று கொண்டிருந்தார் சான்ட்ரா. BB Tamil 9 Day 76 சான்ட்ரா விக்டிம் கார்ட் கேம் ஆடுகிறாரா? ‘திவ்யாவின் தலைவலி’ டிராமா பற்றிய பிரச்சினையில் ‘எனக்கு தலைவலில்லாம் ஒண்ணும் கிடையாது. கனி ஜெயிலுக்குப் போகலை. அதனால எனக்கும் போக விருப்பமில்லை. அதனால்தான் பண்றேன்’ என்று திவ்யா தன்னிடம் சொன்னதாக சான்ட்ரா தெளிவாகவே வாக்குமூலம் தந்தார். ஆனால் விசாரணையின் போது ‘நான் அப்படிச் சொல்லலை. திவ்யா மாத்திரை போடாததால அப்படி நெனச்சிட்டேன்” என்று பல்டியத்து விட்டார். கனி ஜெயிலுக்குப் போகாத எரிச்சலில் திவ்யா செய்த டிராமா பற்றியோ, விசாரணையின் போது ‘சொல்லாத.. சொல்லாத’ என்று திவ்யா கையைப்பிடித்து சொன்னதைக் கேட்டு சான்ட்ரா அதை மறைத்தது பற்றியோ, இந்த எபிசோடில் விசே விசாரிக்கவேயில்லை. திவ்யாவின் தலைவலி உண்மையா பொய்யா என்பதை மட்டுமே கேட்டு விட்டு விட்டார். அடிப்படையிலேயே மனச்சிக்கல் கொண்டிருக்கும் சான்ட்ரா ஒருவகையில் அனுதாபத்திற்கு உரியவர். பிக் பாஸ் போன்ற வீட்டிற்கு பொருந்தாதவர். ‘இந்த கேம் தனக்கு செட் ஆகாது’ என்பதை முன்பே அவர் உணர்ந்திருக்க வேண்டும். மாறாக ‘பார்த்துக்கலாம்’ என்று கேமிற்கு வீம்பாக வந்து விட்டு ‘நான் வெளியே போறேன்’ என்று மற்றவர்களின் மீது பழி சுமத்தி விக்டிக் கார்டு எடுத்து நாள் பூராவும் அழுது தொலைப்பதெல்லாம் பார்வையாளர்களுக்கு எரிச்சலையே தரும். BB Tamil 9 Day 76 விசேவின் விசாரணையில் பாரபட்சம் இருக்கிறதா? போட்டியாளர்கள் மட்டுமல்ல, இந்த எபிசோடின் விசாரணை நாளிலேயே சான்ட்ராவை எதிர்கொள்வதற்கு விசே நொந்து போனார். ‘ஒண்ணுமே புரியலை. ஒரு சிறிய இடைவேளை’ என்று ஜாலியாக சலித்துக் கொண்டே போகும் அளவிற்கு மண்டையைக் குழப்பி விட்டார் சான்ட்ரா. எஃப்ஜே, வினோத், பாரு போன்றவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் அடித்து நொறுக்கக்கூடியவர் விசே. ஏன், பிள்ளைப் பூச்சியான அமித்தைக் கூட அடிப்பவர். ஆனால் இந்த எபிசோடில் சான்ட்ராவிடம் அவர் சரியான கேள்விகளைக் கேட்டு பதில் வாங்க முயன்றார். அதில் மறுப்பில்லை. ஆனால் அவரது வழக்கமான கறார்த்தனமோ, கடுமையோ சான்ட்ராவின் விசாணையின் போது வெளிப்படவில்லை. எனில் போட்டியாளர்களைப் போலவே ‘எங்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாரோ?’ என்று விசேவும் உள்ளுக்குள் அஞ்சுகிறாரா?! சான்ட்ராவின் இந்த அழுகை டிராமா நீடித்துக் கொண்டே போவது பார்வையாளர்களுக்கு எரிச்சலைத் தருவதில் ஆச்சரியமில்லை. ‘அய்யோ.. இவங்களை வெளியே அனுப்பித் தொலைங்களேன்” என்று சமூகவலைத்தளமே அலறுகிறது. மக்களின் வாக்குகள்படிதான் தீர்ப்பு அமையும் என்று சொல்லிக் கொள்கிற பிக் பாஸ் டீம், சான்ட்ராவை அத்தனை எளிதில் வெளியே அனுப்பாது. அவரின் மூலம் கிடைக்கக்கூடிய அழுகை, பாச சென்ட்டிமென்ட் இந்த நிகழச்சிக்குத் தேவை. சான்ட்ராவால் ஒட்டுமொத்த வீடும் டென்ஷன் ஆவது அவர்களுக்கு ஒரு கன்டென்ட்தான். அதிலும் ஃபேமிலி டாஸ்க் நடக்கும் போது சான்ட்ரா செய்யப் போகிற ‘பாச மலர்’ டிராமாவிற்காக ஒட்டுமொத்த பிக் பாஸ் டீமே ஆவலாக காத்துக் கொண்டிருக்கும். அவர்களுக்கு மக்களின் மனவோட்டம் முக்கியமில்லை. பாரு செய்யும் அலப்பறைகளைப் போல சான்ட்ரா செய்யும் அலப்பறைகளும் இந்த நிகழ்ச்சியின் அவசியமான கச்சாப்பொருள். BB Tamil 9 Day 76 சின்ன விஷயத்திற்கு வினோத்தை அடித்து துவைத்த விசே இந்த எபிசோடில் மூன்றே தலைப்புகள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. ஒன்று சான்ட்ரா பற்றியது. அதில் விசேவே பின்பாங்கி சோர்ந்து ஓடி விட்டார். பல விஷயங்கள் ஆழமாக விசாரிக்கப்படவில்லை. அடுத்தது, ஆதிரையின் ஒப்பனை தொடர்பான விஷயம். இதில் வினோத்தின் பக்கம் தவறு இருந்தது. டிரிம்மருக்கும் எபிலேட்டருக்குமான வித்தியாசம் வினோத்திற்கு தெரியவில்லை. “ஆம்பளங்க செய்யறத மட்டும் குத்தம் சொன்னியே.. இப்ப நீ பண்றதுக்கு பெயர் என்ன?” என்று பாய்ந்து விட்டார் வினோத். ‘பாப்பா பாட்டு’ தொடர்பாக சான்ட்ரா சொன்ன அபாண்டமான புகார், நள்ளிரவில் நாய் குலைத்த சமாச்சாரம் என்று விசாரிப்பதற்கு எத்தனையோ முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது இந்த விஷயத்தை வைத்து வினோத்தை அடித்து துவைத்து மிச்ச நேரத்தை ஓட்டி விட்டார் விசே. ‘யார் யாரை பயன்படுத்தி முந்திச் செல்கிறார்?’ என்கிற டாஸ்க். அவ்வளவுதான் எபிசோட் முடிந்து விட்டது. பாருவும் சான்ட்ராவும் வேலை செய்யாமல் டபாய்த்தார்கள் என்பதற்கு அதிகம் மெனக்கெடவே தேவையில்லை. ஒரு குறும்படமே போதும். முதலில் இதை மறுத்த பாரு, சாட்சியங்கள் அதிகமான பிறகு “இனிமே கவனமா இருக்கேன்” என்று சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார். BB Tamil 9 Day 76 இந்த சீரியஸாக விஷயங்களின் இடையில் “கம்மு.. நைட்டு நீங்க எங்க இருந்தீங்க?” என்று காமெடியாக கேட்பதின் மூலம் அந்த விஷயத்தையும் ஜாலியாக கடந்து விட்டார் விசே. (வில்லங்கம் கருதி அவ்வளவுதான் விசாரிக்க முடியும் போல!) விட்டுப் போன விஷயங்களை அடுத்த எபிசோடிலாவது விசே விசாரிப்பாரா? “என் மீது அபாண்டமா பழி சுமத்திய சான்ட்ராவை, கேக்க வேண்டிய இடத்துல மன்னிப்பு கேக்க வைப்பேன்” என்று சபதம் போட்ட கனி, ஏன் சும்மா இருந்தார்? அந்த விஷயங்களையெல்லாம் பிக் பாஸ் டீம் எடிட்டிங்கில் தூக்கி வி்ட்டதா, இந்த வாரமாவது எவிக்ஷன் நியாயமாக நடக்குமா என்பதற்கான விடைகளுக்கு காத்திருப்போம்.
BB Tamil 9 Day 76: அடித்து துவைக்கப்பட்ட வினோத்; சான்ட்ரா அனுதாபத்துக்குரியவரா? - ஹைலைட்ஸ்
விஜய் சேதுபதியிடமிருந்து இன்னொரு ‘சவசவ’ எபிசோட். சான்ட்ராவிடம் மல்லுக்கட்டி சோர்வாகி விட்டார் விசே. இந்த எபிசோடை பார்க்கும் போது நமக்கும் அதை விட இரண்டு மடங்கு சோர்வாகி விட்டது. ‘ஒரு கிலோ எமோஷனைக் கொடுத்துடுவாங்க’ என்று வீட்டிற்குள் செல்வதற்கு முன்னால் சொன்னார் விசே. ஆனால் விசாரணையின் போது விசேவின் தலையைச் சுற்ற வைத்து இரண்டு கிலோ அல்வாவைத் தந்து விட்டார் சான்ட்ரா. விசே அவரை விசாரித்த முறையும் வலிக்காத மாதிரியே இருந்தது. BB Tamil 9 Day 76 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 76 சான்ட்ராவின் பிரச்சினை என்னவாக இருக்கக்கூடும்? பலருக்கு வீடே உலகம். சிலருக்கு உலகமே வீடு. நீங்கள் கவனித்துப் பார்த்தால், அதிகமாக பிரயாணம் செய்கிறவர்கள், சக மனிதர்களுடன் உடனே ஒத்துப் போகும் தன்மையை வளர்த்திருப்பார்கள். பயணங்களில் நிகழும் நல்ல, கெட்ட அனுபவங்கள், சக மனிதர்களுடன் பழகக்கூடிய அனுபவங்களைத் தந்திருக்கும். அதனால்தான் ‘ஆன்மீகம்’ என்கிற போர்வையில் நிறைய பயணங்களைச் செய்ய வேண்டிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். பொதுவாக இன்ட்ரோவொ்ட் குணாதிசயம் உள்ளவர்கள், பயணத்தில் எதிர் இருக்கையில் உள்ளவர்களை சின்னச் சின்ன காரணங்களுக்கு கூட உடனே வெறுப்பார்கள். இவர்கள் எழுந்து போய்த் தொலைக்கக் கூடாதா என்று மனமார எண்ணுவார்கள். ஒருவகையில் சான்ட்ரா அப்படிப்பட்டவரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பிக் பாஸ் வீட்டிற்காக தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று எண்ணாமல், தனக்காக ஒட்டுமொத்த வீடும் அனுசரித்துப் போக வேண்டும் என்று சான்ட்ரா எண்ணுவது அபத்தமானது. அதிலும் ஒரு ரியாலிட்டி ஷோவில், சான்ட்ராவின் தூக்கத்தை கெடுக்காமல் அனைவரும் அமைதியாக உண்டு, உறங்கி எழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கைத்தனமானது. BB Tamil 9 Day 76 ‘ சான்ட்ரா மாதிரியே அனைவரும் இருந்தால் பிக் பாஸ் ஷோ எப்படியிருக்கும்?’ ஒரு வாதத்திற்காக இப்படி யோசித்துப் பார்ப்போம். சான்ட்ராவைப் போலவே மற்ற போட்டியாளர்களும் சரியான நேரத்தில் தூங்கி மற்ற நேரங்களில் மோட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்து, அழுக்கு சட்டையுடன் அடிக்கடி மூக்கைச் சிந்தி அழுது கொண்டேயிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் காட்சிகளையே தினம் பார்க்க நேர்ந்தால், பார்வையாளர்கள் மட்டும் அல்ல, பிக் பாஸ் டீமின் ஆட்களே தெறித்து ஓடி விடுவார்கள். இந்த எளிமையான உண்மை சான்ட்ராவிற்கு ஏன் புரியவில்லை? பிரஜின் கூட இருந்த போதும் வீட்டில் இதே மாதிரியான சத்தங்கள்தான் வந்திருக்கும். அப்போதெல்லாம் சான்ட்ரா இம்மாதிரியான புகார்களை சொன்னதாக தெரியவில்லை. “பிரஜின் போன பிறகு எனக்கு மென்ட்டலி ரொம்ப டிஸ்டர்ப்பிங்கா இருக்கு” என்று சான்ட்ராவே சொல்கிறார். எனில் பிரச்சினை அவரிடம்தானே இருக்கிறது?! தன்னிடம்தான் பிரச்சினை இருக்கிறது என்பதை உண்மையிலேயே மனமார சான்ட்ரா உணர்ந்திருந்தால் என்ன செய்திருக்கலாம்? மற்றவர்களிடம் அணுக்கமாக பேசிப் பழகி “பிரஜின் போனதுல இருந்து நான் டல்லா இருக்கேன். எனக்கே நல்லா தெரியுது. நீங்க பேசுங்க. தப்பில்லை. ஆனா என்னால தூங்க முடியலைப்பா.. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ண முடியுமா?” என்று தன்மையாக வேண்டிக் கொண்டிருந்தால் நிச்சயம் சக போட்டியாளர்கள் ஒத்துழைத்திருப்பார்கள். BB Tamil 9 Day 76 சான்ட்ரா வில்லங்கமானவரா? அனுதாபத்துக்குரியவரா? ஆனால் சான்ட்ரா வீட்டில் உள்ள பலரையும் கற்பனை எதிரியாக கருதிக் கொள்கிறார். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் சட்டென்று முகத்தை சுளித்துக் கொண்டு வெளியேறுகிறார். ‘என்ன ஆச்சு?’ என்று விசாரிக்க வருபவர்களின் மீதே கொலைவெறியுடன் பாய்கிறார். ஒரு கேள்வியில் ஆரம்பித்து சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழம்ப வைக்கிறார். மீறி பேசினால் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். ‘இது என்னடா வம்பு?’ என்று மற்றவர்கள் திகைத்து நிற்கிறார்கள். மற்றவர்கள் உழைத்துக் கொண்டிருக்கும் போது ‘உடல்நலத்தை’ காரணம் காட்டி பகல் பூராவும் நன்றாகத் தூங்குகிறார் சான்ட்ரா. உணவு முதற்கொண்டு மற்றவர்கள் உழைப்பின் மூலம் கிடைக்கிற விஷயங்களை குற்றவுணர்ச்சியின்றி அனுபவிக்கிறார் சான்ட்ரா. ஆனால் இரவிலும் தான் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக “இந்த நேரத்துலயா வேலை செய்வாங்க?” என்று ஆட்சேபிப்பதெல்லாம் வேலையாட்களை முதலாளி அதட்டுவது போலவே இருக்கிறது. “நான் யார் பிரச்சினைக்காவது போறேனா.. நான் பாட்டுக்குத்தானே இருக்கேன” என்பது சான்ட்ரா அடிக்கடி சொல்லும் வசனம். ஆனால் அவர் உண்மையிலேயே மனமார அப்படி நினைக்கவில்லை. மற்றவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தான் நெருப்பில் விழுந்த புழு போல தத்தளிப்பதாகவும் கற்பனை செய்து கொள்கிறார். தன் மீது அனைவரும் அனுதாபம் செலுத்த வேண்டும், மகாராணி போல கையில் ஏந்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பிக் பாஸ் போன்ற ரத்தபூமியில் இதெல்லாம் நடக்குமா? அவரவர்கள் அவர்களின் கேமை ஆடுவார்களா, சான்ட்ராவை செல்லம் கொஞ்சிக் கொண்டு அமர்ந்திருப்பார்களா? BB Tamil 9 Day 76 ‘ யோவ் பிக் பாஸ்.. பாட்டு போடாத.. நான் தூங்கணும்’ - சொல்வாரா சான்ட்ரா? இத்தனைக்கும் சான்ட்ராவின் அழுகைக்கு பயந்து பெரும்பாலோனோர் அடங்கித்தான் போகிறார்கள். அப்படி இருந்தும் சான்ட்ராவிற்கு குறையும் புகார்களும் அழுகையும் தீரவில்லை. இத்தனை சோகத்தில் இருக்கிற சான்ட்ரா, வேக்அப் பாடலுக்கு மட்டும் முழுதான ஒப்பனையுடன் உற்சாகமாக ஆடுகிறார்.. “யோவ் பிக் பாஸ்.. எனக்கு தலை வலிக்குது. தூங்கணும்.. பாட்டை நிறுத்தி தொலை” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவாரா? மாட்டார். அதிகாரத்தின் முன்பாக பம்மி நிற்கும் சான்ட்ராவிற்கு எங்கே தன் கோபம் செல்லுபடியாகும் என்கிற தந்திரம் நன்றாக தெரிந்திருக்கிறது. ‘சத்தமாக இருக்கிறது. இரவில் தூங்க முடியவில்லை’ என்று சொல்லும் சான்ட்ரா, அதே இரவு நேரத்தில் ‘கடந்த வந்த பாதையை’ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மற்றவர்களிடம் சொல்லி படுத்தியிருக்கிறார். டான்ஸ் டாஸ்க் முடிந்து அனைவரும் சோர்வாக இருப்பார்களே.. பகலில் சொல்வோம்’ என்று நினைக்கவில்லை. அதாவது தன் சௌகரியத்திற்கு ஏற்றபடி மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று சான்ட்ரா எதிர்பார்ப்பது அநியாயமானது. அது மட்டுமல்லாமல் ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், சுற்றிச் சுற்றி எதிராளியின் மண்டையைக் குழப்பும் தந்திரமும் தன்னிச்சையாக படிந்திருக்கிறது. “இரண்டு மணி நேரமா நிக்கறேன்.. பதில் சொல்லுங்க. முடிச்சுக்கலாம்” என்று விசே கதறியும் கூட கல்லுளிமங்கன் போல நின்று கொண்டிருந்தார் சான்ட்ரா. BB Tamil 9 Day 76 சான்ட்ரா விக்டிம் கார்ட் கேம் ஆடுகிறாரா? ‘திவ்யாவின் தலைவலி’ டிராமா பற்றிய பிரச்சினையில் ‘எனக்கு தலைவலில்லாம் ஒண்ணும் கிடையாது. கனி ஜெயிலுக்குப் போகலை. அதனால எனக்கும் போக விருப்பமில்லை. அதனால்தான் பண்றேன்’ என்று திவ்யா தன்னிடம் சொன்னதாக சான்ட்ரா தெளிவாகவே வாக்குமூலம் தந்தார். ஆனால் விசாரணையின் போது ‘நான் அப்படிச் சொல்லலை. திவ்யா மாத்திரை போடாததால அப்படி நெனச்சிட்டேன்” என்று பல்டியத்து விட்டார். கனி ஜெயிலுக்குப் போகாத எரிச்சலில் திவ்யா செய்த டிராமா பற்றியோ, விசாரணையின் போது ‘சொல்லாத.. சொல்லாத’ என்று திவ்யா கையைப்பிடித்து சொன்னதைக் கேட்டு சான்ட்ரா அதை மறைத்தது பற்றியோ, இந்த எபிசோடில் விசே விசாரிக்கவேயில்லை. திவ்யாவின் தலைவலி உண்மையா பொய்யா என்பதை மட்டுமே கேட்டு விட்டு விட்டார். அடிப்படையிலேயே மனச்சிக்கல் கொண்டிருக்கும் சான்ட்ரா ஒருவகையில் அனுதாபத்திற்கு உரியவர். பிக் பாஸ் போன்ற வீட்டிற்கு பொருந்தாதவர். ‘இந்த கேம் தனக்கு செட் ஆகாது’ என்பதை முன்பே அவர் உணர்ந்திருக்க வேண்டும். மாறாக ‘பார்த்துக்கலாம்’ என்று கேமிற்கு வீம்பாக வந்து விட்டு ‘நான் வெளியே போறேன்’ என்று மற்றவர்களின் மீது பழி சுமத்தி விக்டிக் கார்டு எடுத்து நாள் பூராவும் அழுது தொலைப்பதெல்லாம் பார்வையாளர்களுக்கு எரிச்சலையே தரும். BB Tamil 9 Day 76 விசேவின் விசாரணையில் பாரபட்சம் இருக்கிறதா? போட்டியாளர்கள் மட்டுமல்ல, இந்த எபிசோடின் விசாரணை நாளிலேயே சான்ட்ராவை எதிர்கொள்வதற்கு விசே நொந்து போனார். ‘ஒண்ணுமே புரியலை. ஒரு சிறிய இடைவேளை’ என்று ஜாலியாக சலித்துக் கொண்டே போகும் அளவிற்கு மண்டையைக் குழப்பி விட்டார் சான்ட்ரா. எஃப்ஜே, வினோத், பாரு போன்றவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் அடித்து நொறுக்கக்கூடியவர் விசே. ஏன், பிள்ளைப் பூச்சியான அமித்தைக் கூட அடிப்பவர். ஆனால் இந்த எபிசோடில் சான்ட்ராவிடம் அவர் சரியான கேள்விகளைக் கேட்டு பதில் வாங்க முயன்றார். அதில் மறுப்பில்லை. ஆனால் அவரது வழக்கமான கறார்த்தனமோ, கடுமையோ சான்ட்ராவின் விசாணையின் போது வெளிப்படவில்லை. எனில் போட்டியாளர்களைப் போலவே ‘எங்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாரோ?’ என்று விசேவும் உள்ளுக்குள் அஞ்சுகிறாரா?! சான்ட்ராவின் இந்த அழுகை டிராமா நீடித்துக் கொண்டே போவது பார்வையாளர்களுக்கு எரிச்சலைத் தருவதில் ஆச்சரியமில்லை. ‘அய்யோ.. இவங்களை வெளியே அனுப்பித் தொலைங்களேன்” என்று சமூகவலைத்தளமே அலறுகிறது. மக்களின் வாக்குகள்படிதான் தீர்ப்பு அமையும் என்று சொல்லிக் கொள்கிற பிக் பாஸ் டீம், சான்ட்ராவை அத்தனை எளிதில் வெளியே அனுப்பாது. அவரின் மூலம் கிடைக்கக்கூடிய அழுகை, பாச சென்ட்டிமென்ட் இந்த நிகழச்சிக்குத் தேவை. சான்ட்ராவால் ஒட்டுமொத்த வீடும் டென்ஷன் ஆவது அவர்களுக்கு ஒரு கன்டென்ட்தான். அதிலும் ஃபேமிலி டாஸ்க் நடக்கும் போது சான்ட்ரா செய்யப் போகிற ‘பாச மலர்’ டிராமாவிற்காக ஒட்டுமொத்த பிக் பாஸ் டீமே ஆவலாக காத்துக் கொண்டிருக்கும். அவர்களுக்கு மக்களின் மனவோட்டம் முக்கியமில்லை. பாரு செய்யும் அலப்பறைகளைப் போல சான்ட்ரா செய்யும் அலப்பறைகளும் இந்த நிகழ்ச்சியின் அவசியமான கச்சாப்பொருள். BB Tamil 9 Day 76 சின்ன விஷயத்திற்கு வினோத்தை அடித்து துவைத்த விசே இந்த எபிசோடில் மூன்றே தலைப்புகள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. ஒன்று சான்ட்ரா பற்றியது. அதில் விசேவே பின்பாங்கி சோர்ந்து ஓடி விட்டார். பல விஷயங்கள் ஆழமாக விசாரிக்கப்படவில்லை. அடுத்தது, ஆதிரையின் ஒப்பனை தொடர்பான விஷயம். இதில் வினோத்தின் பக்கம் தவறு இருந்தது. டிரிம்மருக்கும் எபிலேட்டருக்குமான வித்தியாசம் வினோத்திற்கு தெரியவில்லை. “ஆம்பளங்க செய்யறத மட்டும் குத்தம் சொன்னியே.. இப்ப நீ பண்றதுக்கு பெயர் என்ன?” என்று பாய்ந்து விட்டார் வினோத். ‘பாப்பா பாட்டு’ தொடர்பாக சான்ட்ரா சொன்ன அபாண்டமான புகார், நள்ளிரவில் நாய் குலைத்த சமாச்சாரம் என்று விசாரிப்பதற்கு எத்தனையோ முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது இந்த விஷயத்தை வைத்து வினோத்தை அடித்து துவைத்து மிச்ச நேரத்தை ஓட்டி விட்டார் விசே. ‘யார் யாரை பயன்படுத்தி முந்திச் செல்கிறார்?’ என்கிற டாஸ்க். அவ்வளவுதான் எபிசோட் முடிந்து விட்டது. பாருவும் சான்ட்ராவும் வேலை செய்யாமல் டபாய்த்தார்கள் என்பதற்கு அதிகம் மெனக்கெடவே தேவையில்லை. ஒரு குறும்படமே போதும். முதலில் இதை மறுத்த பாரு, சாட்சியங்கள் அதிகமான பிறகு “இனிமே கவனமா இருக்கேன்” என்று சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார். BB Tamil 9 Day 76 இந்த சீரியஸாக விஷயங்களின் இடையில் “கம்மு.. நைட்டு நீங்க எங்க இருந்தீங்க?” என்று காமெடியாக கேட்பதின் மூலம் அந்த விஷயத்தையும் ஜாலியாக கடந்து விட்டார் விசே. (வில்லங்கம் கருதி அவ்வளவுதான் விசாரிக்க முடியும் போல!) விட்டுப் போன விஷயங்களை அடுத்த எபிசோடிலாவது விசே விசாரிப்பாரா? “என் மீது அபாண்டமா பழி சுமத்திய சான்ட்ராவை, கேக்க வேண்டிய இடத்துல மன்னிப்பு கேக்க வைப்பேன்” என்று சபதம் போட்ட கனி, ஏன் சும்மா இருந்தார்? அந்த விஷயங்களையெல்லாம் பிக் பாஸ் டீம் எடிட்டிங்கில் தூக்கி வி்ட்டதா, இந்த வாரமாவது எவிக்ஷன் நியாயமாக நடக்குமா என்பதற்கான விடைகளுக்கு காத்திருப்போம்.
நிலாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பல்லவன் அம்மா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டதாக நினைத்து பல்லவன் அம்மா, தன்னுடைய கணவரிடம் போன் பேசப் போனார். அவர், பணத்தை எடுத்து விட்டாயா? சீக்கிரமாக வந்த வேலையை செய்து முடி என்றார். அதற்கு பல்லவன் அம்மா பதில் கொடுத்திருந்தார். இதையெல்லாம் ஓரமாக நின்று நிலா கவனித்தார். பின் யாரிடம் போன் பேசினீர்கள் என்று நிலா விசாரித்தார். பல்லவனின் அம்மா ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து சென்றார். மறுநாள் காலையில் பல்லவன் அம்மா […] The post நிலாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பல்லவன் அம்மா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
எந்தவிதமான இசையையும் உருவாக்கும் திறன் எனக்கு உள்ளது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேச்சு.!!
தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர் தமிழில் கைதி, புரியாத புதிர் ,விக்ரம் வேதா ,அடங்க மறு, நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பாடல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி உள்ளார். அதாவது...
Sreenivasan: சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களை... - ஶ்ரீனிவாசன் குறித்து சூர்யா
உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் நேற்று காலை காலமானார். திடீரென நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. Sreenivasan நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர் எனப் பல்வேறு அவதாரங்களில் ஜொலித்தவர் ஸ்ரீனிவாசன். அவருடைய மறைவுக்கு மலையாளத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சூர்யாவும் நேரில் சென்று ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். Sreenivasan: ஸ்ரீனி மூலமாக மக்கள் அதை திரையில் கண்டார்கள்! - மோகன்லால் உருக்கம்! அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர், நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறேன் எனக் கூறியிருக்கிறார். Suriya சூர்யா தற்போது வெங்கி அத்லூரி இயக்கத்தில் 'சூர்யா 46' படத்தில் நடித்து வருகிறார். அதோடு இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தன்னுடைய 47-வது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது எர்ணாகுளத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Sreenivasan: சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களை... - ஶ்ரீனிவாசன் குறித்து சூர்யா
உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் நேற்று காலை காலமானார். திடீரென நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. Sreenivasan நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர் எனப் பல்வேறு அவதாரங்களில் ஜொலித்தவர் ஸ்ரீனிவாசன். அவருடைய மறைவுக்கு மலையாளத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சூர்யாவும் நேரில் சென்று ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். Sreenivasan: ஸ்ரீனி மூலமாக மக்கள் அதை திரையில் கண்டார்கள்! - மோகன்லால் உருக்கம்! அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர், நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறேன் எனக் கூறியிருக்கிறார். Suriya சூர்யா தற்போது வெங்கி அத்லூரி இயக்கத்தில் 'சூர்யா 46' படத்தில் நடித்து வருகிறார். அதோடு இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தன்னுடைய 47-வது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது எர்ணாகுளத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

29 C