சினிமா துறையில் பிரச்சனை செய்பவர்கள் யார்? நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நச் பதில்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், […] The post சினிமா துறையில் பிரச்சனை செய்பவர்கள் யார்? நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நச் பதில் appeared first on Tamil Behind Talkies .
சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஆழி’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சரத்குமார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆழி. இந்த படத்தை இயக்குனர் மாதேஷ் ராமதாசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் இந்திரஜித்ஜெகதீஷ், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்தியராஜ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: […] The post சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஆழி’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
விஜயாவின் பயத்தால் வீட்டில் வெடிக்கும் கலவரம், ரோகினி ட்ராப்பில் சிக்கிய மனோஜ் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், இந்த சாமியாடி என்னுடைய கடைக்கும் வந்து குறி சொன்னார் ரோகிணி தான் மீண்டும் இந்த வீட்டிற்கு வருவார் என்றார். இதைக் கேட்டு விஜயாவிற்கு கோபம் வந்தது. அது நடக்கக்கூடாது. நான் உனக்கு சீக்கிரமாகவே நல்ல பெண்ணை பார்க்கிறேன் என்றார். அதற்குப்பின் மனோஜ்க்கு போன் செய்த ரோகினி, ரொம்ப அன்பாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்டு மனோஜ் சண்டை போட்டார். அப்போ ரோகிணி, நான் உன்னை விட்டு மொத்தமாக […] The post விஜயாவின் பயத்தால் வீட்டில் வெடிக்கும் கலவரம், ரோகினி ட்ராப்பில் சிக்கிய மனோஜ் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
வித்தியாசமான கெட்டப்பில் ராதிகா நடித்த ‘தாய் கிழவி’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தில் முனிஸ்காந்த், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இன்று பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் தாய் கிழவி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ராதிகா அவர்கள் கருமாத்தூர் கிராமத்தில் பவுனுதாயாக வசித்து வருகிறார். […] The post வித்தியாசமான கெட்டப்பில் ராதிகா நடித்த ‘தாய் கிழவி’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது. தாய் கிழவி திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு ‘தாய் கிழவி’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயனிடம், 'திரைத்துறையில் சிலர் இடையூறு செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள், அவர்கள் யார்?' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், அது யாருன்னு எல்லோரும் கேட்குறீங்க. ஆனால் நான் அது யாருன்னு சொன்னா யூடியூப் சேனலுக்கு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வியூஸ் வரும். இன்னொருத்தரை குறை சொல்லனும்'னு நான் அதை சொல்றது இல்ல. சிவகார்த்திகேயன் இந்த மாதிரியான விஷயங்களைத் தாண்டி தான் வரோம் என்கிறதை தான் சொல்றோம். ராதிகா மேம் கிட்டத்தட்ட 48 வருஷமாகத் திரைத்துறையில இருக்காங்க. அவுங்களும் இதை அனுபவிச்சு இருப்பாங்க. கம்பிளைன் பண்றதுக்காக அதையெல்லாம் நான் சொல்ல-ல. இந்த மாதிரியான சூழல்களைக் கடந்துதான் படங்களைப் பண்றோம்'னு சொல்றேன் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.
ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?
கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார். படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளையும் செய்கிறார். மூர்க்கக் குணம் கொண்டவராக இருக்கும் மூர்த்தி, மனைவி, மகளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துப் பாதுகாக்கவும் நினைக்கிறார். Aazhi Review | ஆழி விமர்சனம் இப்படியான சமயத்தில், கல்லூரியில் படிக்கும் இவருடைய மகள் முகிலா, அருள் என்பவரைக் காதலிக்கும் தகவல் மூர்த்திக்குத் தெரிய வருகிறது. அதற்கு உடன்படாதவர், அருளை விசைப் படகில் ஏற்றிக்கொண்டு சென்று கொலை செய்துவிடலாம் எனத் திட்டமிடுகிறார். இறுதியில் அருளுக்கு என்ன ஆனது, கொலை செய்யும் திட்டத்துடன் படகேறிய மூர்த்தி என்னென்ன விஷயங்களை உணர்கிறார் என்பதுதான் இயக்குநர் மாதவ் ராமதாஸன் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை. தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி! கடுஞ்சினம் கொண்டவராக அருளைத் துரத்துமிடம், அங்கு ஏற்படும் விபத்துகளால் மெய்யுணரும் இடம் எனக் 'க்ரே டு வைட்' கதாபாத்திரத்தைத் தனது வழக்கமான நடிப்பு மற்றும் உடல்மொழியால் துடுப்பு போட்டுக் கரை சேர்கிறார் சரத்குமார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அதனால் உண்டாகும் ஒருவிதமான பயம், அப்படியான சமயத்தில் மலரும் காதல், அந்தக் காதல் கொண்டு வரும் இடர்கள் என அருள் கதாபாத்திரத்தைத் தத்தளித்து கரை சேர்க்கிறார் இந்திரஜித் ஜெகஜித். இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக வருவதால், மற்ற கதாபாத்திரங்களுக்கு வெறுமென அட்டெண்டென்ஸ் போடும் வேலை மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. Aazhi Review | ஆழி விமர்சனம் நடு 'ஆழி'க்குள் மிதக்கும் ஒரு விசை படகு, அதற்குள் நிகழும் சண்டைக் காட்சிகள், அதற்கேற்ப அமைத்திருக்கும் தேர்ந்த ஒளியமைப்பு எனக் கவனத்தைப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என். நாயர். ஒரு விசை கப்பலுக்குள்ளாகவே சுற்றிச் சூழலும் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் கே. ஸ்ரீனிவாஸ், பரபரப்பின்றி கத்தரித்த விதம், குறுகிய 'ரன் டைம்' படமாக இருந்தாலும் நம்மை 'டயர்டு' சுழலுக்குள் சிக்க வைக்கிறது. இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!- சரத்குமார் ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் நங்கூரமாக மனதில் தங்காமல் எவ்வித தாக்கமும் தராமல் அலையாக ஓடியிருக்கின்றன. பரபரப்பூட்டும் பின்னணி இசையை ஓரிரு இடங்களில் மட்டுமே தந்து 'பார்ட் டைம்' மாலுமி வேலையைக் கவனித்துப் போகிறார் பின்னணி இசையமைத்திருக்கும் வில்லியம் ஃப்ரான்சிஸ். கோபக்காரரின் மகளைக் காதலிக்கும் அருள், அதனால் அருளுக்கு வரும் நெருக்கடி என அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கதையை ஒரு விசைப் படகை வைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாஸன். Aazhi Review | ஆழி விமர்சனம் காதலை மறுக்கும் தந்தை, அதனால் காதலனுக்கு ஏற்படும் பிரச்னைகள் என வழக்கமான கோட்டிலேயே தோணியை நகர்த்திக் கதைக்குள் கொண்டு செல்கிறார் இயக்குநர். தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா அருளுக்கு என்னவாகிடும், அவனை மூர்த்தி என்ன செய்யப் போகிறார் போன்ற எதிர்பார்ப்புகளை திரைக்கதை கொண்டு வந்தாலும், அடுத்தடுத்து நிகழும் சுமாரான திருப்பங்களும் நிகழ்வுகளும் இந்தப் படகின் மோட்டாரைப் பழுதாக்கி விடுகின்றன. அதுவும் நாம் ஏற்கெனவே கணித்துவிட்ட விஷயங்களையே அடுத்தடுத்து 'சர்ப்ரைஸ்' என நீட்டுவதெல்லாம் 'கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்' லாஜிக் சாரே! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சிறிய இடத்திற்குள் நிகழும் போராட்டம் என்கிற ஐடியா சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும், அதற்குப் பிறகான எமோஷனல் நிகழ்வுகள், காட்சிகளின் அழுத்தத்தை மூழ்கவிடுவதோடு நம் கண்களுக்குக் 'கிறுகிறு'ப்பையும் தருகின்றன. Aazhi Review | ஆழி விமர்சனம் மூர்த்தி ஏன் இத்தனை கோபம் கொண்டவராக இருக்கிறார், எதனால் அவர் போதைப்பொருள் கடத்தும் கிரிமினல் எனப் பெயருக்கு மட்டும் சொல்கிறார்கள் போன்ற லாஜிக் வலைக்குள்ளும் சிக்கிக் கொள்கிறது இப்படம்! வானிலை பார்த்து, கச்சிதமான ஆயத்தங்களோடு, படகேறி கடலின் ஆழத்தைத் தொட்டிருந்தால், பெரும் லாபங்களை இந்த 'ஆழி' அள்ளித் தந்திருக்குமே! தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?
கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார். படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளையும் செய்கிறார். மூர்க்கக் குணம் கொண்டவராக இருக்கும் மூர்த்தி, மனைவி, மகளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துப் பாதுகாக்கவும் நினைக்கிறார். Aazhi Review | ஆழி விமர்சனம் இப்படியான சமயத்தில், கல்லூரியில் படிக்கும் இவருடைய மகள் முகிலா, அருள் என்பவரைக் காதலிக்கும் தகவல் மூர்த்திக்குத் தெரிய வருகிறது. அதற்கு உடன்படாதவர், அருளை விசைப் படகில் ஏற்றிக்கொண்டு சென்று கொலை செய்துவிடலாம் எனத் திட்டமிடுகிறார். இறுதியில் அருளுக்கு என்ன ஆனது, கொலை செய்யும் திட்டத்துடன் படகேறிய மூர்த்தி என்னென்ன விஷயங்களை உணர்கிறார் என்பதுதான் இயக்குநர் மாதவ் ராமதாஸன் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை. தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி! கடுஞ்சினம் கொண்டவராக அருளைத் துரத்துமிடம், அங்கு ஏற்படும் விபத்துகளால் மெய்யுணரும் இடம் எனக் 'க்ரே டு வைட்' கதாபாத்திரத்தைத் தனது வழக்கமான நடிப்பு மற்றும் உடல்மொழியால் துடுப்பு போட்டுக் கரை சேர்கிறார் சரத்குமார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அதனால் உண்டாகும் ஒருவிதமான பயம், அப்படியான சமயத்தில் மலரும் காதல், அந்தக் காதல் கொண்டு வரும் இடர்கள் என அருள் கதாபாத்திரத்தைத் தத்தளித்து கரை சேர்க்கிறார் இந்திரஜித் ஜெகஜித். இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக வருவதால், மற்ற கதாபாத்திரங்களுக்கு வெறுமென அட்டெண்டென்ஸ் போடும் வேலை மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. Aazhi Review | ஆழி விமர்சனம் நடு 'ஆழி'க்குள் மிதக்கும் ஒரு விசை படகு, அதற்குள் நிகழும் சண்டைக் காட்சிகள், அதற்கேற்ப அமைத்திருக்கும் தேர்ந்த ஒளியமைப்பு எனக் கவனத்தைப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என். நாயர். ஒரு விசை கப்பலுக்குள்ளாகவே சுற்றிச் சூழலும் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் கே. ஸ்ரீனிவாஸ், பரபரப்பின்றி கத்தரித்த விதம், குறுகிய 'ரன் டைம்' படமாக இருந்தாலும் நம்மை 'டயர்டு' சுழலுக்குள் சிக்க வைக்கிறது. இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!- சரத்குமார் ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் நங்கூரமாக மனதில் தங்காமல் எவ்வித தாக்கமும் தராமல் அலையாக ஓடியிருக்கின்றன. பரபரப்பூட்டும் பின்னணி இசையை ஓரிரு இடங்களில் மட்டுமே தந்து 'பார்ட் டைம்' மாலுமி வேலையைக் கவனித்துப் போகிறார் பின்னணி இசையமைத்திருக்கும் வில்லியம் ஃப்ரான்சிஸ். கோபக்காரரின் மகளைக் காதலிக்கும் அருள், அதனால் அருளுக்கு வரும் நெருக்கடி என அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கதையை ஒரு விசைப் படகை வைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாஸன். Aazhi Review | ஆழி விமர்சனம் காதலை மறுக்கும் தந்தை, அதனால் காதலனுக்கு ஏற்படும் பிரச்னைகள் என வழக்கமான கோட்டிலேயே தோணியை நகர்த்திக் கதைக்குள் கொண்டு செல்கிறார் இயக்குநர். தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா அருளுக்கு என்னவாகிடும், அவனை மூர்த்தி என்ன செய்யப் போகிறார் போன்ற எதிர்பார்ப்புகளை திரைக்கதை கொண்டு வந்தாலும், அடுத்தடுத்து நிகழும் சுமாரான திருப்பங்களும் நிகழ்வுகளும் இந்தப் படகின் மோட்டாரைப் பழுதாக்கி விடுகின்றன. அதுவும் நாம் ஏற்கெனவே கணித்துவிட்ட விஷயங்களையே அடுத்தடுத்து 'சர்ப்ரைஸ்' என நீட்டுவதெல்லாம் 'கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்' லாஜிக் சாரே! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சிறிய இடத்திற்குள் நிகழும் போராட்டம் என்கிற ஐடியா சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும், அதற்குப் பிறகான எமோஷனல் நிகழ்வுகள், காட்சிகளின் அழுத்தத்தை மூழ்கவிடுவதோடு நம் கண்களுக்குக் 'கிறுகிறு'ப்பையும் தருகின்றன. Aazhi Review | ஆழி விமர்சனம் மூர்த்தி ஏன் இத்தனை கோபம் கொண்டவராக இருக்கிறார், எதனால் அவர் போதைப்பொருள் கடத்தும் கிரிமினல் எனப் பெயருக்கு மட்டும் சொல்கிறார்கள் போன்ற லாஜிக் வலைக்குள்ளும் சிக்கிக் கொள்கிறது இப்படம்! வானிலை பார்த்து, கச்சிதமான ஆயத்தங்களோடு, படகேறி கடலின் ஆழத்தைத் தொட்டிருந்தால், பெரும் லாபங்களை இந்த 'ஆழி' அள்ளித் தந்திருக்குமே! தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டார் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் !! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே...
கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை
கேரளா ஸ்டோரி 2′ வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், படத்தின் வெளியீட்டுக்கு தடை விதித்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், இப்படத்தை பிப்ரவரி 27-ந்தேதி வெளியிட முடியாது என்று உத்தரவிட்டார். மேலும், தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அது ‘விதிகளுக்குக் கீழ்ப்படியவில்லை’ என்றும் கூறியது....
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் இன்று காலை 10 மணி அளவில் உதய்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது. இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களாக இவர்கள் வலம் வந்தாலும், சில நெருங்கிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே தங்களது திருமணத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். அவ்வகையில், மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவர்களது...
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளது. விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் இப்படம், அவருடைய கடைசி படமாக இருக்குமென கூறப்படுகிறது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகனில் மமிதா பைஜு, பாபி தியோல், பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படம் இன்னமும்...
‘அரசன்’அப்டேட் கொடுத்த சமுத்திரகனி!
‘அரசன்’ அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தாணு தயாரித்து வரும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்க, சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் ‘வடசென்னை’ படம் நடந்த காலகட்டத்தில் மற்றொரு இடத்தில் நடக்கும் கதை என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதனை தற்போது சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘அரசன்’ படம்...
மாணவர்களும்கூட Ethirneechal சீரியல் பார்த்தது ஆச்சரியமா இருந்தது! - Director Thiruselvam | Sun TV
மாணவர்களும்கூட Ethirneechal சீரியல் பார்த்தது ஆச்சரியமா இருந்தது! - Director Thiruselvam | Sun TV
`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25
சு ஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்... 1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3. 2. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'! சுஜாதா 3. முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு! 4. பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்! 5. இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்! 6. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது! 7. 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்! 8. சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்! கமல் - சுஜாதா 9. ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்! 10. தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை! 11. சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை! 12.சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன! சுஜாதா 13. கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை! 14. ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது! 15. உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்! 16. புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது! சுஜாதா 17. ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா! 18. 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது! 19. சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது! 20. இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது! 21. அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை! 22. பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்! சுஜாதா 23. பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது! 24. கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை! 25. சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது!
`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25
சு ஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்... 1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3. 2. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'! சுஜாதா 3. முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு! 4. பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்! 5. இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்! 6. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது! 7. 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்! 8. சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்! கமல் - சுஜாதா 9. ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்! 10. தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை! 11. சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை! 12.சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன! சுஜாதா 13. கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை! 14. ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது! 15. உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்! 16. புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது! சுஜாதா 17. ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா! 18. 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது! 19. சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது! 20. இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது! 21. அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை! 22. பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்! சுஜாதா 23. பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது! 24. கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை! 25. சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது!
`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25
சு ஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்... 1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3. 2. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'! சுஜாதா 3. முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு! 4. பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்! 5. இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்! 6. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது! 7. 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்! 8. சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்! கமல் - சுஜாதா 9. ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்! 10. தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை! 11. சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை! 12.சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன! சுஜாதா 13. கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை! 14. ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது! 15. உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்! 16. புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது! சுஜாதா 17. ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா! 18. 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது! 19. சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது! 20. இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது! 21. அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை! 22. பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்! சுஜாதா 23. பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது! 24. கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை! 25. சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது!
காந்திமதியை வெளுத்து வாங்கும் சக்திவேல், தங்கமயில் கர்ப்பமா? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். பின் அஞ்சலி, சரவணனுக்கு ஃபோன் செய்து கோயிலுக்கு வர சொன்னார். பின் அஞ்சலி-சரவணன் இருவரும் மீனா- தங்கமயில் இருக்கும் கோவிலுக்கு வந்து விட்டார்கள். அஞ்சலி-சரவணன் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து மீனா ஷாக் ஆனார். தங்கமயில், அவர்களை பார்க்கக்கூடாது என்பதற்காக ஏதேதோ காரணம் சொல்லி கோவிலை விட்டு மீனா அழைத்து சென்றார். பாண்டியன் வீட்டிற்கு வந்த பழனி, குமாருக்கு பெண் […] The post காந்திமதியை வெளுத்து வாங்கும் சக்திவேல், தங்கமயில் கர்ப்பமா? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
AK - SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது. தாய் கிழவி திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், நடிகர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் அந்த வேலைகளை செய்யும்போது தான். இன்று நான் ஒரு ரசிகனாகத் தான் வந்து இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன் என்றிருக்கிறார். தொடர்ந்து அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா சார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், நான் குட்டியாக ஒரு கம்பெனியை வைத்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய கம்பபெனியாக இன்னும் வளரவில்லை. அப்படி பெரிய கம்பெனியாக மாறிய பிறகு சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம். சிவகார்த்திகேயன் அந்தப் படம் நிச்சயமாக அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். தற்போதைக்கு என்னுடைய சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை எடுத்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்று கூறியிருக்கிறார்.
AK - SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது. தாய் கிழவி திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், நடிகர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் அந்த வேலைகளை செய்யும்போது தான். இன்று நான் ஒரு ரசிகனாகத் தான் வந்து இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன் என்றிருக்கிறார். தொடர்ந்து அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா சார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், நான் குட்டியாக ஒரு கம்பெனியை வைத்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய கம்பபெனியாக இன்னும் வளரவில்லை. அப்படி பெரிய கம்பெனியாக மாறிய பிறகு சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம். சிவகார்த்திகேயன் அந்தப் படம் நிச்சயமாக அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். தற்போதைக்கு என்னுடைய சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை எடுத்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்று கூறியிருக்கிறார்.
பாண்டியனுக்காக காத்து கொண்டு இருக்கும் வானதி, தேடி அலையும் சோழன் –பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன், இந்த கல்யாணம் வேண்டாம். பாண்டியன் வாழ்க்கை வீணாகி விடும். அந்த பொண்ணு இந்த வீட்டிற்கு சரியாக இருக்காது என்றார். பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை, அமைதியாகவே இருந்தார். சேரன், நாளை வானதி வீட்டுக்கு போகலாம் என்றார். அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், வாழ்த்து சொன்னால் இப்படியா மோசமாக மெசேஜ் அனுப்புவது என்று கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார். நிலாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் தன்னுடைய தோழியிடம் நிலா வேலைக்கு […] The post பாண்டியனுக்காக காத்து கொண்டு இருக்கும் வானதி, தேடி அலையும் சோழன் – பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
கிரைம் திரில்லர் பாணியில் வெளிவந்த ‘ஃபோர்த் ஃப்ளோர்’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆரி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஃபோர்த் ஃப்ளோர்(fourth floor). இந்த படத்தை இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ராஜா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் தலைவாசல் விஜய், சுப்பிரமணிய சிவா, பவித்ரா, தீப்ஷிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தரன் குமார் இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை […] The post கிரைம் திரில்லர் பாணியில் வெளிவந்த ‘ஃபோர்த் ஃப்ளோர்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பவுனுத்தாயி (ராதிகா). கணவனைப் பிரிந்துவந்த தன் மகளோடு (ரேச்சல் ரெபேக்கா) வாழ்ந்து வரும் அவர், ஊர்க்காரர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பதும், அதை அடாவடியாக வசூல் செய்வதுமாக தன் அலப்பறையால் அனைவரையும் கதிகலங்க வைக்கிறார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக, சுயநினைவை இழந்து பவுனுத்தாயி படுத்தப்படுக்கையாக, மொத்த ஊரே மகிழ்ச்சியாகிறது. அவரிடம் சண்டை போட்டுப் பிரிந்த மூன்று மகன்களும் (சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன்) தாயின் நிலையை அறிந்து வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வருகிறார்கள். தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review சுயநினைவில்லாமல் சைகை மொழியில் ஏதோ சொல்லப் போராடுகிறார் பவுனுத்தாயி. அது என்ன என்பதை அறிய முயலும் மகன்களுக்கு, அவர்களின் சொந்தக்காரரான பென்னி குவிக் (முனீஸ்காந்த்) உதவுகிறார். இறுதியில், பவுனுத்தாயி பிழைத்தாரா, அவர் சொல்ல முயன்ற விஷயம் என்ன, அதனால் மகன்களின் வாழ்க்கையில் என்னென்ன நடந்தன போன்ற கேள்விகளுக்குக் கலகலப்பாகப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருக்கும் 'தாய் கிழவி' திரைப்படம். தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் 'பவுனுத்தாயி' கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிரூட்டியிருக்கிறார் ராதிகா. அவரின் இருத்தலே, அக்கதாபாத்திரத்தின் பாதி வேலையை முடித்துக்கொடுக்க, எமோஷன் காட்சிகளிலும் தன் அனுபவத்தால் திரையை ஆக்கிரமிக்கிறார். சுயநலமும், பேராசையும், ஆற்றாமையும் கலந்த மகன்களாக, காமெடி, எமோஷன் என இரண்டு ரோட்டிலும் கச்சிதமாக நடித்து, சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோர் படத்தைத் தாங்குகிறார்கள். ஓடியோடி உதவும் சொந்தக்காரராக மூனீஸ்காந்த், ஆங்காங்கே காமெடிக்கு உதவியதோடு, திரைக்கதையின் நகர்விற்கும் உதவியிருக்கிறார். நிதானமான நடிப்பால் ரேச்சல் ரெபேக்கா, அடாவடி நடிப்பால் 'வேட்டை' முத்துக்குமார் தேவையான பங்களிப்பைச் செய்ய, ஜார்ஜ் மரியனும், இளவரசும் வந்து போகிறார்கள். மருமகள்கள் முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா ஆகியோர் நடிப்பில் குறையில்லை. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review பசுமையும், வெக்கையும் கலந்த விக்கிரமங்கலத்து நிலப்பரப்பை எதார்த்தமாகப் பதிவுசெய்ததோடு, சிறு குன்றுகள், ஊரணிகள், நாட்டார் கோயில்களையும் காட்சிகளின் சுவாரஸ்யத்திற்குப் பயன்படுத்திய விதத்தில் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்ய, அதற்குப் படத்தொகுப்பாளர் சான் லோகேஷும் கைகொடுத்திருக்கிறார். தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன் நிவாஸ் கே. பிரசன்னா இசையில், கிராமிய மனத்தில் எல்லாப் பாடல்களும் படத்தோடு வந்து ரசிக்க வைக்கின்றன. தன் ரகளையான பின்னணி இசையால் காமெடி காட்சிகளிலும் கலகலப்பைக் கூட்டியிருக்கிறார் நிவாஸ் கே. பிரசன்னா. வீடுகள், அவற்றிலுள்ள பொருள்கள், சந்துகள், போஸ்டர், ரசிகர் மன்ற போர்டுகள், வண்டிகள் எனக் கிராமத்தின் நிலவியலுக்கு நெருக்கம் சேர்த்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் ராமு தங்கராஜ். ராதிகாவிற்கான ப்ராஸ்தெட்டிக் மேக்கப் சில இடங்களில் உறுத்தலாக நிற்கிறது. காடுபட்டி கிராமம், பவுனுத்தாயின் 'காப்ரா'த்தனங்கள், ஊருக்கும் அவருக்குமான உறவு என ஆரம்பிக்கும் திரைக்கதை நேரடியாகக் கதைக்குள் நுழைகிறது. மகன்களின் வருகைக்குப் பின் முழுக்க காமெடி ரூட்டெடுக்கிறது திரைக்கதை. மகன்கள், மருமகள்கள், மருமகன், ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள் என எக்கச்சக்க கதாபாத்திரங்கள் தனித்துவமாகவும், சிறு பின்கதையோடும் எழுதப்பட்டிருக்கின்றன. அதோடு அவை துருத்தலின்றி அறிமுகமாகி, திரைக்கதையோடு இணைந்த விதம் சுவாரஸ்யத்தைத் தந்து ரசிக்க வைக்கிறது. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review அதேநேரம், சில காட்சிகள் திரைக்கதையின் மையப்போக்கிலிருந்து விலகி, சோழவந்தான், உசிலம்பட்டி என ஜெயவிலாஸ் பஸ் போல் ரவுண்டு அடித்து வந்து திரைக்கதையில் சேர்கின்றன. இடைவேளைக் காட்சி வரை கதை பெரியளவில் நகரவில்லை என்றாலும், அந்தந்தக் காட்சிகளில் வரும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கும் பிறருக்குமான உறவு, ஊருக்கும் அவர்களுக்குமான உறவு போன்றவற்றை நுணுக்கமாகவும் காமெடியாகவும் விவரித்தபடியே செல்வதால், முதல் பாதி பயணம் அலுப்புத்தட்டாமல் ஓடுகிறது. நிறையக் காட்சிகளில் நடிகர் கமல்ஹாசனையும் அவரது பாடல்களையும் ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்தியது சூப்பர் எழுத்திற்கான சாம்பிள்! தாய் கிழவி-க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல் மதுரை மாவட்டத்தில், செக்கானூரணி, உசிலம்பட்டி, கருமாத்தூர் பகுதிகளில் பேசப்படும் வட்டார வழக்கையும், அப்பகுதிகளிலுள்ள பிரத்யேக சொற்களையும் அழுத்தமாகப் பயன்படுத்தியவிதம் பெரிய ப்ளஸ் என்றாலும், சில இடங்களில் அவை ஓவர்டோஸ் ஆகவும் மாறுகின்றன. இரண்டாம் பாதி முக்கால்வாசி காமெடி, கால்வாசி எமோஷன் எனக் கலவையாக ஓடுகிறது. பிரதான கதாபாத்திரங்களை மையப்படுத்திய காமெடிகள் கலகலப்பூட்டினாலும், சிறிது நேரத்திலேயே அவர்களை மகா முட்டாள்களாகவும், அடிப்படை அறிவற்ற மனிதர்களாகவும் முன்னிறுத்திக்கொண்டே செல்கிறது திரைக்கதை. அதனால், சில காட்சிகள் எதார்த்தத்திலிருந்து விலகியோடுகின்றன. கதை நகர்வுக்குத் தேவையான எமோஷன்கள் அழுத்தமாக எழுதப்பட்டிருந்தாலும், அவற்றோடு காமெடிகளும் சேர்ந்தே தொற்றிக்கொண்டு வருவதால், அவை முழுமையான தாக்கத்தைத் தராமல் போகின்றன. மேலும், அதிகமான சினிமா மற்றும் சினிமா பாடல்கள் ரெஃப்ரன்ஸுகளும் எதார்த்தத்திலிருந்து நம்மை விலக வைக்கின்றன. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review இவற்றைத் தாண்டி, கதாபாத்திரங்களின் நடிப்பு இக்குறைகளைப் பெருமளவு கலைக்கிறது. கிராமப் பெண்களின் அதீத உழைப்பை ரொமாண்டிசைஸ் செய்யாமல், அவற்றால் அவர்களின் உடல்கள் பாதிக்கப்படுவதை மையக்கதைக்குள் ஒரு சரடாகப் பேசுகிறது திரைக்கதை. மேலும், கிராமப் பெண்களின் பொருளாதாரத் தற்சார்பு, சுயமரியாதை, சேமிப்பின் அவசியம் போன்றவற்றையும் எமோஷனோடு பேசுகிறது படம். ஆங்காங்கே தலைகாட்டும் குறைகளைச் சுருக்குப் பையில் போட்டுவிட்டு, சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், கச்சிதமான நடிகர்கள் தேர்வு, ரகளையான காமெடிகள் போன்றவற்றால் கலகல கல்லாவைக் கட்டியிருக்கிறார் இந்தத் 'தாய் கிழவி'! My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?
தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பவுனுத்தாயி (ராதிகா). கணவனைப் பிரிந்துவந்த தன் மகளோடு (ரேச்சல் ரெபேக்கா) வாழ்ந்து வரும் அவர், ஊர்க்காரர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பதும், அதை அடாவடியாக வசூல் செய்வதுமாக தன் அலப்பறையால் அனைவரையும் கதிகலங்க வைக்கிறார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக, சுயநினைவை இழந்து பவுனுத்தாயி படுத்தப்படுக்கையாக, மொத்த ஊரே மகிழ்ச்சியாகிறது. அவரிடம் சண்டை போட்டுப் பிரிந்த மூன்று மகன்களும் (சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன்) தாயின் நிலையை அறிந்து வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வருகிறார்கள். தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review சுயநினைவில்லாமல் சைகை மொழியில் ஏதோ சொல்லப் போராடுகிறார் பவுனுத்தாயி. அது என்ன என்பதை அறிய முயலும் மகன்களுக்கு, அவர்களின் சொந்தக்காரரான பென்னி குவிக் (முனீஸ்காந்த்) உதவுகிறார். இறுதியில், பவுனுத்தாயி பிழைத்தாரா, அவர் சொல்ல முயன்ற விஷயம் என்ன, அதனால் மகன்களின் வாழ்க்கையில் என்னென்ன நடந்தன போன்ற கேள்விகளுக்குக் கலகலப்பாகப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருக்கும் 'தாய் கிழவி' திரைப்படம். தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் 'பவுனுத்தாயி' கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிரூட்டியிருக்கிறார் ராதிகா. அவரின் இருத்தலே, அக்கதாபாத்திரத்தின் பாதி வேலையை முடித்துக்கொடுக்க, எமோஷன் காட்சிகளிலும் தன் அனுபவத்தால் திரையை ஆக்கிரமிக்கிறார். சுயநலமும், பேராசையும், ஆற்றாமையும் கலந்த மகன்களாக, காமெடி, எமோஷன் என இரண்டு ரோட்டிலும் கச்சிதமாக நடித்து, சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோர் படத்தைத் தாங்குகிறார்கள். ஓடியோடி உதவும் சொந்தக்காரராக மூனீஸ்காந்த், ஆங்காங்கே காமெடிக்கு உதவியதோடு, திரைக்கதையின் நகர்விற்கும் உதவியிருக்கிறார். நிதானமான நடிப்பால் ரேச்சல் ரெபேக்கா, அடாவடி நடிப்பால் 'வேட்டை' முத்துக்குமார் தேவையான பங்களிப்பைச் செய்ய, ஜார்ஜ் மரியனும், இளவரசும் வந்து போகிறார்கள். மருமகள்கள் முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா ஆகியோர் நடிப்பில் குறையில்லை. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review பசுமையும், வெக்கையும் கலந்த விக்கிரமங்கலத்து நிலப்பரப்பை எதார்த்தமாகப் பதிவுசெய்ததோடு, சிறு குன்றுகள், ஊரணிகள், நாட்டார் கோயில்களையும் காட்சிகளின் சுவாரஸ்யத்திற்குப் பயன்படுத்திய விதத்தில் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்ய, அதற்குப் படத்தொகுப்பாளர் சான் லோகேஷும் கைகொடுத்திருக்கிறார். தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன் நிவாஸ் கே. பிரசன்னா இசையில், கிராமிய மனத்தில் எல்லாப் பாடல்களும் படத்தோடு வந்து ரசிக்க வைக்கின்றன. தன் ரகளையான பின்னணி இசையால் காமெடி காட்சிகளிலும் கலகலப்பைக் கூட்டியிருக்கிறார் நிவாஸ் கே. பிரசன்னா. வீடுகள், அவற்றிலுள்ள பொருள்கள், சந்துகள், போஸ்டர், ரசிகர் மன்ற போர்டுகள், வண்டிகள் எனக் கிராமத்தின் நிலவியலுக்கு நெருக்கம் சேர்த்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் ராமு தங்கராஜ். ராதிகாவிற்கான ப்ராஸ்தெட்டிக் மேக்கப் சில இடங்களில் உறுத்தலாக நிற்கிறது. காடுபட்டி கிராமம், பவுனுத்தாயின் 'காப்ரா'த்தனங்கள், ஊருக்கும் அவருக்குமான உறவு என ஆரம்பிக்கும் திரைக்கதை நேரடியாகக் கதைக்குள் நுழைகிறது. மகன்களின் வருகைக்குப் பின் முழுக்க காமெடி ரூட்டெடுக்கிறது திரைக்கதை. மகன்கள், மருமகள்கள், மருமகன், ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள் என எக்கச்சக்க கதாபாத்திரங்கள் தனித்துவமாகவும், சிறு பின்கதையோடும் எழுதப்பட்டிருக்கின்றன. அதோடு அவை துருத்தலின்றி அறிமுகமாகி, திரைக்கதையோடு இணைந்த விதம் சுவாரஸ்யத்தைத் தந்து ரசிக்க வைக்கிறது. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review அதேநேரம், சில காட்சிகள் திரைக்கதையின் மையப்போக்கிலிருந்து விலகி, சோழவந்தான், உசிலம்பட்டி என ஜெயவிலாஸ் பஸ் போல் ரவுண்டு அடித்து வந்து திரைக்கதையில் சேர்கின்றன. இடைவேளைக் காட்சி வரை கதை பெரியளவில் நகரவில்லை என்றாலும், அந்தந்தக் காட்சிகளில் வரும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கும் பிறருக்குமான உறவு, ஊருக்கும் அவர்களுக்குமான உறவு போன்றவற்றை நுணுக்கமாகவும் காமெடியாகவும் விவரித்தபடியே செல்வதால், முதல் பாதி பயணம் அலுப்புத்தட்டாமல் ஓடுகிறது. நிறையக் காட்சிகளில் நடிகர் கமல்ஹாசனையும் அவரது பாடல்களையும் ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்தியது சூப்பர் எழுத்திற்கான சாம்பிள்! தாய் கிழவி-க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல் மதுரை மாவட்டத்தில், செக்கானூரணி, உசிலம்பட்டி, கருமாத்தூர் பகுதிகளில் பேசப்படும் வட்டார வழக்கையும், அப்பகுதிகளிலுள்ள பிரத்யேக சொற்களையும் அழுத்தமாகப் பயன்படுத்தியவிதம் பெரிய ப்ளஸ் என்றாலும், சில இடங்களில் அவை ஓவர்டோஸ் ஆகவும் மாறுகின்றன. இரண்டாம் பாதி முக்கால்வாசி காமெடி, கால்வாசி எமோஷன் எனக் கலவையாக ஓடுகிறது. பிரதான கதாபாத்திரங்களை மையப்படுத்திய காமெடிகள் கலகலப்பூட்டினாலும், சிறிது நேரத்திலேயே அவர்களை மகா முட்டாள்களாகவும், அடிப்படை அறிவற்ற மனிதர்களாகவும் முன்னிறுத்திக்கொண்டே செல்கிறது திரைக்கதை. அதனால், சில காட்சிகள் எதார்த்தத்திலிருந்து விலகியோடுகின்றன. கதை நகர்வுக்குத் தேவையான எமோஷன்கள் அழுத்தமாக எழுதப்பட்டிருந்தாலும், அவற்றோடு காமெடிகளும் சேர்ந்தே தொற்றிக்கொண்டு வருவதால், அவை முழுமையான தாக்கத்தைத் தராமல் போகின்றன. மேலும், அதிகமான சினிமா மற்றும் சினிமா பாடல்கள் ரெஃப்ரன்ஸுகளும் எதார்த்தத்திலிருந்து நம்மை விலக வைக்கின்றன. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review இவற்றைத் தாண்டி, கதாபாத்திரங்களின் நடிப்பு இக்குறைகளைப் பெருமளவு கலைக்கிறது. கிராமப் பெண்களின் அதீத உழைப்பை ரொமாண்டிசைஸ் செய்யாமல், அவற்றால் அவர்களின் உடல்கள் பாதிக்கப்படுவதை மையக்கதைக்குள் ஒரு சரடாகப் பேசுகிறது திரைக்கதை. மேலும், கிராமப் பெண்களின் பொருளாதாரத் தற்சார்பு, சுயமரியாதை, சேமிப்பின் அவசியம் போன்றவற்றையும் எமோஷனோடு பேசுகிறது படம். ஆங்காங்கே தலைகாட்டும் குறைகளைச் சுருக்குப் பையில் போட்டுவிட்டு, சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், கச்சிதமான நடிகர்கள் தேர்வு, ரகளையான காமெடிகள் போன்றவற்றால் கலகல கல்லாவைக் கட்டியிருக்கிறார் இந்தத் 'தாய் கிழவி'! My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?
காவிரி பற்றிய உண்மையை சொன்ன சோமு, ஷாக்கில் உறைந்த விஜய், இனி நடக்கப்போவது என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், ஸ்கூலுக்கு ஓடி போனார். ஆனால், டீச்சர் யாரும் அங்கு இல்லை. இன்னொரு பக்கம் யமுனாவிற்கு அடிபட்டு இருப்பதால் சாரதா- காவிரி இருவரும் விசாரித்தார்கள். பின் யமுனாவை பார்க்க இருவருமே கிளம்பி போனார்கள். இன்னொரு பக்கம் விஜய், அம்முவிடம் அவருடைய கிளாஸ் டீச்சர் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். பின் விஜய், காவிரியின் புகைப்படத்தை காண்பித்தார். அம்மு, இவர்தான் என்னுடைய டீச்சர் என்றார். ஷாக் ஆன விஜய் குழப்பத்திலேயே இருந்தார். விஜய், […] The post காவிரி பற்றிய உண்மையை சொன்ன சோமு, ஷாக்கில் உறைந்த விஜய், இனி நடக்கப்போவது என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
டிஆர்பி ரேட்டிங்கில் 2026 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post சன் டிவியை முந்தி கொண்டு டாப்பில் செல்லும் விஜய் டிவி சீரியல்கள் – டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
சினிமாவை ஒரு படி முன்னேற வைக்கும் படைப்பு தான் தாய் கிழவி –நெகிழ்ச்சியில் நடிகை ஜோதிகா பதிவு
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், […] The post சினிமாவை ஒரு படி முன்னேற வைக்கும் படைப்பு தான் தாய் கிழவி – நெகிழ்ச்சியில் நடிகை ஜோதிகா பதிவு appeared first on Tamil Behind Talkies .
ரோகினி வைத்த செக், மனோஜ் எடுக்க போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சொல்லி விஜயா பிரச்சனை செய்து கொண்டிருந்தார். அண்ணாமலை, முத்து எவ்வளவு சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. மீனாவை வெளியே போக சொன்னார். இதனால் உடைந்து போன மீனா ரொம்பவே கதறி அழுதார். அண்ணாமலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்றும் பயப்பட்டார். ஒருவழியாக அண்ணாமலை, விஜயாவை திட்டி உள்ளே அனுப்பி விட்டார். முத்து-மீனாவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் விஜயா, சிந்தாமணிக்கு போன் செய்து நடந்ததை […] The post ரோகினி வைத்த செக், மனோஜ் எடுக்க போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே.!; விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!
ஈஷாவின் எரிவாயு மயானம் ‘ஓர் புனிதமான நற்பணி’- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு
ஈஷா சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு மயானத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் தனிநபர் ஒருவரால் இவ்விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (26/02/2026) இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஈஷாவின் இச்சேவையை ஓர் புனிதமான நற்பணி என்று பாராட்டினார். மேலும், மனுதாரருக்கு மாற்று நிலம் வழங்குவது தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஏற்பாட்டை மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஈஷா சார்பில் கட்டப்பட்ட நவீன […] The post ஈஷாவின் எரிவாயு மயானம் ‘ஓர் புனிதமான நற்பணி’- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு appeared first on Tamil Behind Talkies .
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவர் கொண்டா -ராஷ்மிகாவின் திருமணம் –குவியும் வாழ்த்துக்கள்
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகாவின் காதல் கிசுகிசுகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா அவர்கள் ஐந்து வருடத்திற்கும் மேலாக தன்னுடன் நடித்த நடிகர் விஜய் தேவர் கொண்டாவை தான் […] The post கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவர் கொண்டா -ராஷ்மிகாவின் திருமணம் – குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச கருத்தரங்கம்
சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16th Feb 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடத்தியது. இந்த கருத்தரங்கில் இந்திய அளவிலும் உலக அளவிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மருத்துவ அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான எமோரி யூனிவர்ஸிடியின் அடிப்படை மற்றும் […] The post மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச கருத்தரங்கம் appeared first on Tamil Behind Talkies .
Serial Update: நேரம் மாறிய சீரியல், அதிருப்தியில் ஆர்ட்டிஸ்டுகள்? டு `கூமாப்பட்டி'காட்டில் மழை!
அதகளமான `ஆடுகளம்'? பிரைம் டைடமில் ஒளிபரப்பாகி வந்த 'ஆடுகளம்' சீரியல், மாலை நேர ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டதில் அதில் நடித்த ஆர்ட்டிஸ்டுகள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. காயத்ரி ஜெயராமன், டெல்னா டேவிஸ், சீனியர் ஆர்ட்டிஸ்டுகளான நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, நடிகை சச்சு ஆகியோர் நடிக்க சன் டிவியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது 'ஆடுகளம்' தொடர். முன்னதாக நடிகர் டெல்லி கணேஷ் இந்த தொடரில் கமிட் ஆகி சில எபிசோடுகள் நடித்திருந்த நிலையில் மரணமடைந்து விட, அவருக்குப் பதில் கமிட் ஆனார் காத்தாடி ராமமூர்த்தி. பிரைம் டைம் ஒதுக்கப்பட்டு நல்லபடியாகவே போயி கொண்டிருந்தது. ஆனால், சமீபமாக தொடரின் ரேட்டிங் தொடர்ந்து சரிந்து வந்ததாகத் தெரிய வருகிறது. எனவே தொடரின் ஒளிபரப்பு நேரத்தை பகல் ஸ்லாட்டுக்கு மாற்றியிருக்கிறது சேனல். இது குறித்து சீரியல் தொடர்புடைய சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். டெல்னா டேவிஸ் ''சீரியலின் ரைட்டர்கள் ரெண்டு மூணு பேர் மாறிட்டாங்க. அதனால கதையின் போக்குல குழப்பம். சில சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் கதை யதார்த்தமா இல்லைனு வெளிப்படையாகவே பேசி, இப்படியே போனா, தொடர்ந்து நடிக்கறதா இல்லையானு யோசிக்க வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. அவங்க சொன்னதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது. உதாரணமாச் சொல்லணும்னா, 6 மாச கர்ப்பிணியா இருக்கிற பொண்ணுக்கு வயிறு தெரியற மாதிரி காட்சியே இல்லை. இந்த மாதிரி மிஸ்டேக்லாம் இருந்தா எப்படி ரேட்டிங் கிடைக்கும்? ரேட்டிங் சரியில்லைனு ஈஸியா நேரத்தை மாத்துறது சரி, ஆனா அதுக்கு என்ன காரணம்னு யாரும் யோசிக்கற மாதிரி தெரியலை. இப்படியே போனா சீக்கிரத்துல சீரியலுக்கு என்ட் கார்டு போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை'' என்றவர்களிடம், தொடரின் ஹீரோயின் உள்ளிட்ட சிலர் இந்த நேரமாற்றத்தால் தொடரிலிருந்து வெளியேறப் போவதாக வரும் தகவல்கள் குறித்தும் கேட்டோம். நடிகை சச்சு ''காயத்ரி ஜெயராமன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்தாங்க. வரும் போது பிரைம் டைம்னு சொன்னதாலேயே கமிட் ஆனதாகவும் சொல்றாங்க.. அதனால அவங்களுக்கு அதிருப்தி இருக்கறது நிஜம்தான். தவிர டெல்னா உள்ளிட்ட மேலும் சிலருக்குமே இதுல மன வருத்தம்தான். ஆனா சேனல் இப்ப பேசி கொஞ்சம் கன்வின்ஸ் செய்து வச்சிருக்கு. ஆனா எத்தனை நாள் தாக்குப் பிடிப்பாங்கனு தெரியலை'' என்கிறார்கள். கூமாப்பட்டியில் மழை! அந்தப் 'பெரிய' நிகழ்ச்சிக்குப் போயிருந்தாக் கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்க மாட்டேன். ஜீ தமிழ் என்னை ரொம்பவே பாப்புலர் ஆக்கிடுச்சு. சேனலை நான் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்' என சந்திப்பவர்களிடமெல்லாம் ரொம்பவே நெகிழ்கிறாராம் கூமாப்பட்டி தங்கப்பாண்டி. தங்கபாண்டி - சாந்தினி 'தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தா ஏன் பேச மாட்டார்' என்கிறீர்களா, சேனல் தரும் வாய்ப்புகளைத் தாண்டி, வெளியிலும் நிறைய சந்தர்ப்பங்கள் அமையத் தொடங்கியிருக்கிறதாம். விளம்பர நிறுவனங்கள் சில, ரெண்டு பேரையும் ஜோடியாக கமிட் செய்யப் பேச்சுவார்த்தை நடத்திக் கொன்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அக்ரிமென்ட் இறுதியானால் பெரிய பிராண்டுகளின் விளம்பரங்களிலிலும் சீக்கிரமே இவர்களைப் பார்க்கலாம். எப்படியொ கூமாப்பட்டி காட்டில் மழைதான் என்கிறார்கள்.!
Serial Update: நேரம் மாறிய சீரியல், அதிருப்தியில் ஆர்ட்டிஸ்டுகள்? டு `கூமாப்பட்டி'காட்டில் மழை!
அதகளமான `ஆடுகளம்'? பிரைம் டைடமில் ஒளிபரப்பாகி வந்த 'ஆடுகளம்' சீரியல், மாலை நேர ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டதில் அதில் நடித்த ஆர்ட்டிஸ்டுகள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. காயத்ரி ஜெயராமன், டெல்னா டேவிஸ், சீனியர் ஆர்ட்டிஸ்டுகளான நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, நடிகை சச்சு ஆகியோர் நடிக்க சன் டிவியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது 'ஆடுகளம்' தொடர். முன்னதாக நடிகர் டெல்லி கணேஷ் இந்த தொடரில் கமிட் ஆகி சில எபிசோடுகள் நடித்திருந்த நிலையில் மரணமடைந்து விட, அவருக்குப் பதில் கமிட் ஆனார் காத்தாடி ராமமூர்த்தி. பிரைம் டைம் ஒதுக்கப்பட்டு நல்லபடியாகவே போயி கொண்டிருந்தது. ஆனால், சமீபமாக தொடரின் ரேட்டிங் தொடர்ந்து சரிந்து வந்ததாகத் தெரிய வருகிறது. எனவே தொடரின் ஒளிபரப்பு நேரத்தை பகல் ஸ்லாட்டுக்கு மாற்றியிருக்கிறது சேனல். இது குறித்து சீரியல் தொடர்புடைய சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். டெல்னா டேவிஸ் ''சீரியலின் ரைட்டர்கள் ரெண்டு மூணு பேர் மாறிட்டாங்க. அதனால கதையின் போக்குல குழப்பம். சில சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் கதை யதார்த்தமா இல்லைனு வெளிப்படையாகவே பேசி, இப்படியே போனா, தொடர்ந்து நடிக்கறதா இல்லையானு யோசிக்க வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. அவங்க சொன்னதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது. உதாரணமாச் சொல்லணும்னா, 6 மாச கர்ப்பிணியா இருக்கிற பொண்ணுக்கு வயிறு தெரியற மாதிரி காட்சியே இல்லை. இந்த மாதிரி மிஸ்டேக்லாம் இருந்தா எப்படி ரேட்டிங் கிடைக்கும்? ரேட்டிங் சரியில்லைனு ஈஸியா நேரத்தை மாத்துறது சரி, ஆனா அதுக்கு என்ன காரணம்னு யாரும் யோசிக்கற மாதிரி தெரியலை. இப்படியே போனா சீக்கிரத்துல சீரியலுக்கு என்ட் கார்டு போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை'' என்றவர்களிடம், தொடரின் ஹீரோயின் உள்ளிட்ட சிலர் இந்த நேரமாற்றத்தால் தொடரிலிருந்து வெளியேறப் போவதாக வரும் தகவல்கள் குறித்தும் கேட்டோம். நடிகை சச்சு ''காயத்ரி ஜெயராமன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்தாங்க. வரும் போது பிரைம் டைம்னு சொன்னதாலேயே கமிட் ஆனதாகவும் சொல்றாங்க.. அதனால அவங்களுக்கு அதிருப்தி இருக்கறது நிஜம்தான். தவிர டெல்னா உள்ளிட்ட மேலும் சிலருக்குமே இதுல மன வருத்தம்தான். ஆனா சேனல் இப்ப பேசி கொஞ்சம் கன்வின்ஸ் செய்து வச்சிருக்கு. ஆனா எத்தனை நாள் தாக்குப் பிடிப்பாங்கனு தெரியலை'' என்கிறார்கள். கூமாப்பட்டியில் மழை! அந்தப் 'பெரிய' நிகழ்ச்சிக்குப் போயிருந்தாக் கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்க மாட்டேன். ஜீ தமிழ் என்னை ரொம்பவே பாப்புலர் ஆக்கிடுச்சு. சேனலை நான் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்' என சந்திப்பவர்களிடமெல்லாம் ரொம்பவே நெகிழ்கிறாராம் கூமாப்பட்டி தங்கப்பாண்டி. தங்கபாண்டி - சாந்தினி 'தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தா ஏன் பேச மாட்டார்' என்கிறீர்களா, சேனல் தரும் வாய்ப்புகளைத் தாண்டி, வெளியிலும் நிறைய சந்தர்ப்பங்கள் அமையத் தொடங்கியிருக்கிறதாம். விளம்பர நிறுவனங்கள் சில, ரெண்டு பேரையும் ஜோடியாக கமிட் செய்யப் பேச்சுவார்த்தை நடத்திக் கொன்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அக்ரிமென்ட் இறுதியானால் பெரிய பிராண்டுகளின் விளம்பரங்களிலிலும் சீக்கிரமே இவர்களைப் பார்க்கலாம். எப்படியொ கூமாப்பட்டி காட்டில் மழைதான் என்கிறார்கள்.!
உங்க சொந்த கருத்தை பேசுங்க, இதெல்லாம் தேவையில்லாத வேலை- ஜூலியை கடுமையாக விமர்சித்த சனம் ஷெட்டி
கடந்த சில தினங்களாகவே விஜய் பற்றி ஜூலி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில்சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு விஜய் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். […] The post உங்க சொந்த கருத்தை பேசுங்க, இதெல்லாம் தேவையில்லாத வேலை- ஜூலியை கடுமையாக விமர்சித்த சனம் ஷெட்டி appeared first on Tamil Behind Talkies .
`கலைஞர் டிவி சீரியலில் வந்த 'Blast-u Blast-u'பஞ்ச்' - 'ருத்ரா'தொடரை முடிக்கும் முடிவில் சேனல்?
Blast-u Blast-u... ஜனநாயகன் படத்தில் வெளியான பாடலில் இடம் பிடித்திருந்த, Blast-u Blast-u... வரிகள் வைரல். தவெக கூட்டத்தில் கூட விஜய் இந்த வார்த்தைகளை பேசி இருப்பார். இப்போது, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அதே Blast-u Blast-u வசனம் இடம் பெற்றதால் தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்களாம் என்கிறார்கள். கலைஞர் டிவியில் இரவு 7.30 க்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் 'ருத்ரா'... த்ரில்லர் டைப் கதை. கடந்த மாதம் தான் நூறு நாள்களைத் தாண்டியது. குறைந்த பட்சம் இன்னும் ஒரு வருடத்துக்காவது தொடர் போகும் எனச் சொன்னார்கள் சீரியல் யூனிட்டிலிருந்தவர்கள். இந்தச் சூழலில் திடீரென தற்போது தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்கள் என்கிற பேச்சு சின்னத்திரை வட்டாரத்தில் கேட்க, தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம். ''அப்படிதான் சொல்றாங்க. நீங்க, தொடரில் ஹீரோயின் கணவரா நெகடிவ் கேரக்டரில் நடிக்கிறாரே அருண்கிட்ட கேளுங்க, டீடெய்லா சொல்வார்' எனச் சொல்ல, அருணிடமே பேசினோம்.் விவசாய வேலைகளில் நடிகர் அருண் ''சீரியலின் கதையில நான் வில்லன். இப்ப நிஜமாகவே வில்லனாகிட்டேனு நினைக்கிறேன். கலைஞர் டிவி சீரியல்ல இதுக்கு முன்னாடி கூட நடிச்சிருக்கேன். இந்த முறை சேனல் வேற கண்ணோட்டத்துடன் பார்க்குதுன்னு நினைக்கேன். 'ஜனநாயகன்' படத்துல நான் நடிச்சிருக்கேன். மத்தபடி நான் அதிகாரபூர்வமா தவெகவுல இன்னும் சேரலை. ஜனநாயகன்ல நடிக்கறதுக்கு முன்னாடியே பொதுவான விஷயங்களில் என் கருத்தை ஓபனாப் பேசியிருக்கேன். அது அரசியல் சார்ந்த விஷயம்னாலும், 'ஜனநாயகன்' படத்துல கமிட் ஆனப்ப, கொஞ்ச நாளைக்கு வீடியோ போடறதை நிறுத்திக்கங்கனு சொன்னாங்க. அதனால சரின்னு நானும் வீடியோ போடலை. ஆனா என் கருத்தை தைரியமா சொல்றதுல எனக்கு எந்தப் பயமும் எப்பவும் இருந்தது கிடையாது. ஜனநாயகன்ல நடிச்சதுல இருந்து விஜய் சாருடைய அரசியல் நடவடிக்கை தொடர்பா எனக்குத் தோணுகிற கருத்தை சில இடங்கள்ல பேசியிருக்கேன். விசில் சின்னம் தொடர்பா ஒரு வீடியோ போட்டதும் அந்த வகையிலதான். என்னுடைய இந்த வீடியோக்கள் சேனல் சைடுல சிலரை அப்செட் செய்திருக்குனு நினைக்கிறேன். அதனால அவங்க சீரியல்ல இருந்து என்னை தூக்க நினைச்சிருக்காங்க. TVK VIJAY ஆனா மெயின் வில்லனான என்னைச் சுத்தியே கதை நகரும்கிறதால, என்ன செய்யறதுனு நினைச்சிருக்காங்க. ஆளை மாத்திடலாம்தான். ஆனா அப்படிச் செஞ்சா அவரை மட்டும் மாத்தினா விஜய்க்கு ஆதரவாப் பேசினதால மாத்திட்டாங்கனு பேசுவாங்கனு மொத்தமா சீரியலையே முடிச்சிடச் சொல்லிட்டாங்க. இன்னும் ரெண்டு வாரத்துல சீரியல் முடியப் போகுது. சீரியல்ல நடிச்சிட்டிருக்கிற ஆர்ட்டிஸ்டுகள்கிட்ட இதுபத்திச் சொல்லிட்டதா தெரியுது'' என்றவரிடம், 'தொடரில் அங்கங்கே விஜய் பேசிய டயலாக் இடம் பெற்றதாகச் சொல்கிறார்களே' எனக் கேட்டோம். 'அது திட்டமிட்டெல்லாம் செய்ததில்லை. சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடிக்கிற சீரியல்கள்ல டயலாக் பேசறப்ப சொந்தமா பேசறது வழக்கம்தான். கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டத்தான் அப்படி செய்வாங்க. அந்த மாதிரிதான் ஒரு நாள் பிளாஸ்டு பிளாஸ்டுனு பேசினேன். விஜய் சார் பேசி வைரலானதுங்கிற அளவுல மட்டும்தான் யோசிச்சேனே தவிர, திமுகவுக்கு எதிரான டயலாக்னெல்லாம் எனக்குத் தோணலை... ஆனா சேனல் ஆட்கள் லேட்டா இதைக் கவனிச்சு அரசியலாப் பார்த்துட்டாங்க. எனக்கு என்ன வருத்தம்னா... என் கேரக்டருக்கு வேற ஆர்ட்டிஸ்ட்டை போட்டுருக்கலாம். சீரியலையயே முடிச்சிருக்கத் தேவையில்லை. ஒரு சீரியல் ஒளிபரப்பாகிறப்ப ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்னு பல பேருக்கு வேலை கிடைக்குதுங்க'' எனக் கொஞ்சம் கவலையுடனே முடித்தார் அருண். Loading…
`கலைஞர் டிவி சீரியலில் வந்த 'Blast-u Blast-u'பஞ்ச்' - 'ருத்ரா'தொடரை முடிக்கும் முடிவில் சேனல்?
Blast-u Blast-u... ஜனநாயகன் படத்தில் வெளியான பாடலில் இடம் பிடித்திருந்த, Blast-u Blast-u... வரிகள் வைரல். தவெக கூட்டத்தில் கூட விஜய் இந்த வார்த்தைகளை பேசி இருப்பார். இப்போது, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அதே Blast-u Blast-u வசனம் இடம் பெற்றதால் தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்களாம் என்கிறார்கள். கலைஞர் டிவியில் இரவு 7.30 க்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் 'ருத்ரா'... த்ரில்லர் டைப் கதை. கடந்த மாதம் தான் நூறு நாள்களைத் தாண்டியது. குறைந்த பட்சம் இன்னும் ஒரு வருடத்துக்காவது தொடர் போகும் எனச் சொன்னார்கள் சீரியல் யூனிட்டிலிருந்தவர்கள். இந்தச் சூழலில் திடீரென தற்போது தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்கள் என்கிற பேச்சு சின்னத்திரை வட்டாரத்தில் கேட்க, தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம். ''அப்படிதான் சொல்றாங்க. நீங்க, தொடரில் ஹீரோயின் கணவரா நெகடிவ் கேரக்டரில் நடிக்கிறாரே அருண்கிட்ட கேளுங்க, டீடெய்லா சொல்வார்' எனச் சொல்ல, அருணிடமே பேசினோம்.் விவசாய வேலைகளில் நடிகர் அருண் ''சீரியலின் கதையில நான் வில்லன். இப்ப நிஜமாகவே வில்லனாகிட்டேனு நினைக்கிறேன். கலைஞர் டிவி சீரியல்ல இதுக்கு முன்னாடி கூட நடிச்சிருக்கேன். இந்த முறை சேனல் வேற கண்ணோட்டத்துடன் பார்க்குதுன்னு நினைக்கேன். 'ஜனநாயகன்' படத்துல நான் நடிச்சிருக்கேன். மத்தபடி நான் அதிகாரபூர்வமா தவெகவுல இன்னும் சேரலை. ஜனநாயகன்ல நடிக்கறதுக்கு முன்னாடியே பொதுவான விஷயங்களில் என் கருத்தை ஓபனாப் பேசியிருக்கேன். அது அரசியல் சார்ந்த விஷயம்னாலும், 'ஜனநாயகன்' படத்துல கமிட் ஆனப்ப, கொஞ்ச நாளைக்கு வீடியோ போடறதை நிறுத்திக்கங்கனு சொன்னாங்க. அதனால சரின்னு நானும் வீடியோ போடலை. ஆனா என் கருத்தை தைரியமா சொல்றதுல எனக்கு எந்தப் பயமும் எப்பவும் இருந்தது கிடையாது. ஜனநாயகன்ல நடிச்சதுல இருந்து விஜய் சாருடைய அரசியல் நடவடிக்கை தொடர்பா எனக்குத் தோணுகிற கருத்தை சில இடங்கள்ல பேசியிருக்கேன். விசில் சின்னம் தொடர்பா ஒரு வீடியோ போட்டதும் அந்த வகையிலதான். என்னுடைய இந்த வீடியோக்கள் சேனல் சைடுல சிலரை அப்செட் செய்திருக்குனு நினைக்கிறேன். அதனால அவங்க சீரியல்ல இருந்து என்னை தூக்க நினைச்சிருக்காங்க. TVK VIJAY ஆனா மெயின் வில்லனான என்னைச் சுத்தியே கதை நகரும்கிறதால, என்ன செய்யறதுனு நினைச்சிருக்காங்க. ஆளை மாத்திடலாம்தான். ஆனா அப்படிச் செஞ்சா அவரை மட்டும் மாத்தினா விஜய்க்கு ஆதரவாப் பேசினதால மாத்திட்டாங்கனு பேசுவாங்கனு மொத்தமா சீரியலையே முடிச்சிடச் சொல்லிட்டாங்க. இன்னும் ரெண்டு வாரத்துல சீரியல் முடியப் போகுது. சீரியல்ல நடிச்சிட்டிருக்கிற ஆர்ட்டிஸ்டுகள்கிட்ட இதுபத்திச் சொல்லிட்டதா தெரியுது'' என்றவரிடம், 'தொடரில் அங்கங்கே விஜய் பேசிய டயலாக் இடம் பெற்றதாகச் சொல்கிறார்களே' எனக் கேட்டோம். 'அது திட்டமிட்டெல்லாம் செய்ததில்லை. சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடிக்கிற சீரியல்கள்ல டயலாக் பேசறப்ப சொந்தமா பேசறது வழக்கம்தான். கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டத்தான் அப்படி செய்வாங்க. அந்த மாதிரிதான் ஒரு நாள் பிளாஸ்டு பிளாஸ்டுனு பேசினேன். விஜய் சார் பேசி வைரலானதுங்கிற அளவுல மட்டும்தான் யோசிச்சேனே தவிர, திமுகவுக்கு எதிரான டயலாக்னெல்லாம் எனக்குத் தோணலை... ஆனா சேனல் ஆட்கள் லேட்டா இதைக் கவனிச்சு அரசியலாப் பார்த்துட்டாங்க. எனக்கு என்ன வருத்தம்னா... என் கேரக்டருக்கு வேற ஆர்ட்டிஸ்ட்டை போட்டுருக்கலாம். சீரியலையயே முடிச்சிருக்கத் தேவையில்லை. ஒரு சீரியல் ஒளிபரப்பாகிறப்ப ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்னு பல பேருக்கு வேலை கிடைக்குதுங்க'' எனக் கொஞ்சம் கவலையுடனே முடித்தார் அருண். Loading…
சிந்தாமணியின் சதியில் சிக்கிய விஜயா, கவலையில் தவிக்கும் மீனா –பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, அந்த சாமியாடியிடம் சண்டைக்கு போனார். இருந்தாலும் விடாமல் அந்த சாமியாடி மீனாவைத்தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் முத்து, அந்த சாமியாடியை வீட்டை விட்டு துரத்தி விட்டார். பின் விஜயா, மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். அண்ணாமலை- முத்து இருவரும் விஜயாவிடம் சண்டைக்கு போனார்கள். சிந்தாமணியை பார்த்த சாமியாடி, நீங்கள் சொன்னது போல சொல்லிவிட்டேன் என்றார். இதனால் சிந்தாமணி ரொம்பவே சந்தோஷப்பட்டார். சாமியாடி […] The post சிந்தாமணியின் சதியில் சிக்கிய விஜயா, கவலையில் தவிக்கும் மீனா – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
தாய் கிழவி : சினிமாவை ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு- ஜோதிகா பாராட்டு
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் நாளை (பிப்.27) வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தைப் பாராட்டி நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். ‘தாய் கிழவி' படத்தில் ``பெண்மையின் வலிமையை இவ்வளவு அழகாகத் திரையில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மனதிற்கு இதமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், இது ஒரு மிக முக்கியமான முற்போக்கான திரைப்படம். இது உண்மையிலேயே உங்கள் முதல் படமா? இயக்குநர் சிவகுமார் முருகேசன் அவர்களுக்கு - இது உண்மையிலேயே உங்கள் முதல் படமா? சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்! குறிப்பாக நகைச்சுவையோடு சொல்லியிருப்பது சிறப்பு. ஒரு பெண்ணாக உங்கள் கதையைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உணர்ந்தேன். உங்கள் சிந்தனை ஓட்டம் உங்கள் நற்பண்பைப் பிரதிபலிக்கிறது. சிவகார்த்திகேயன்- சிவகுமார் முருகேசன் சிவகார்த்திகேயனுக்கு எனது பாராட்டுகள் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு - ராதிகா மேடம் போன்ற ஒரு மகா கலைஞருக்கு, அவர் தகுதிக்கேற்ற ஒரு மேடையை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி. வயதுத் தடையைத் தாண்டி, ஒரு பெண்ணின் தூயத் திறமையை மையமாக வைத்துப் படம் எடுத்ததற்காக ஒட்டுமொத்த நடிகையர் சமூகத்தின் சார்பாகவும் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பெண் மையத் திரைப்படத்திற்குத் துணையாக நின்றதற்கு எனது பாராட்டுகள். உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது! ராதிகா சரத்குமார் அவர்களுக்கு - உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது! மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்காக நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு கடினமாக உழைத்திருப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 'தாய் கிழவி' கதாபாத்திரம் வலிமையானது மற்றும் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல, மிகவும் க்யூட்டான ஒன்றும்கூட. திரைக்குப் பின்னால் இருக்கும் உங்கள் நிஜமான குணாதிசயத்தின் பிரதிபலிப்புதான் இந்த கதாபாத்திரம். ராதிகா பெருமைப்பட வேண்டிய தருணம் உங்கள் உடல்மொழி, ஸ்டைல், வெகுளித்தனம், குரல் மாற்றம், சிரிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என அனைத்திலும் இதயத்தை வென்றிருக்கிறீர்கள். நடிப்பில் உங்களைத் தனித்துக் காட்டும் அந்தச் சிறு சிறு அசைவுகள் அற்புதம். என்னைப் பொறுத்தவரை, 'தாய் கிழவி' என்பது ஒரு பெண் மைய பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்ல; இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு. 'தாய் கிழவி' படக்குழுவினர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
‘தலைவர்-173’படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!
‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையமைக்கிறார். ஆனால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் உள்ளது. இதனிடையே, ‘தாய் கிழவி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் சிபி சக்கரவர்த்தி. அப்போது பேசுகையில், ‘ரஜினி 173’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்....
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. இப்படம் வரவேற்பைப் பெற்றது. இதன் கதை இன்னும் முடிவடையாத காரணத்தால், 2-ம் பாகம் எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல் இருவரும்...
இன்று’அங்கம்மாள்’கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ராதிகா
இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் நடித்துள்ள ராதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என திரைப் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகளும், நடிகையுமான கீதா கைலாசம் நடிப்பில், சமீபத்தில் ‘அங்கம்மாள்’ படம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தில் ஜாக்கெட் அணியாத கிராமத்து...
இன்று’அங்கம்மாள்’கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ராதிகா
இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் நடித்துள்ள ராதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என திரைப் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகளும், நடிகையுமான கீதா கைலாசம் நடிப்பில், சமீபத்தில் ‘அங்கம்மாள்’ படம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தில் ஜாக்கெட் அணியாத கிராமத்து...
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்’வெளியிட திட்டம்?
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்’ வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். ஜனவரி 9-ந்தேதி வெளியாக இருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தள்ளிப்போனது. தணிக்கை வாரியத்தின்மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்ற போதிலும், இப்படத்தை ரிவைஷிங் கமிட்டியினர் எப்போது பார்க்கிறார்கள்...
‘புருஷன்’பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும்
‘புருஷன்’ பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது தெரிந்ததே. இச்சூழலில் உருவாகும் ‘புருஷன்’ பட தகவல்கள் பார்ப்போம்.. விஷால், சுந்தர்.சி கூட்டணியில் உருவான ‘மதகஜ ராஜா’ பட வெற்றியை தொடர்ந்து ‘புருஷன்’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது. விஷால் இயக்கி வரும் ‘மகுடம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும்...
குமாரின் நிச்சயதார்த்தில் நடந்த கலவரம், மீனா கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் காந்திமதி, கோயிலுக்கு போனார். அங்கு பெண் வீட்டாரை காந்திமதி வர வைத்தார். அப்போது காந்திமதி, குமார்- அரசி விஷயத்தை பற்றி சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் குமார் இன்னும் அரசியை காதலிப்பதாகவும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கப் போவதாகவும் சொன்னார். இதைக் கேட்டு பெண் வீட்டார் ஷாக் ஆனார்கள். பின் காந்திமதி, இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்டார். அவர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். வீட்டிற்கு வந்த பாண்டியன், […] The post குமாரின் நிச்சயதார்த்தில் நடந்த கலவரம், மீனா கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
ராஜூமுருகன் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் பாராட்டிய குறும்படம் இது! - `லிட்டில் விங்ஸ்'சுவாரஸ்யம்
இயக்குநர்கள் மணிரத்னம், ராஜூமுருகன் ஆகியோரின் உதவியாளரான நவீன் இயக்கியிருக்கும் 'லிட்டில் விங்ஸ்' என்ற குறும்படத்தை ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார். பல்வேறு சர்வதேச விழாக்களில் இந்த விருதுகளை வென்றிருக்கும் இந்த குறும்படம் குறித்து நவீனிடம் பேசினோம். குறும்படத்தில்.. ஃபெஸ்டிவல்களில் `லிட்டில் விங்ஸ்' `` 'லிட்டில் விங்ஸ்'க்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கறது சந்தோஷமா இருக்கு. இந்த குறும்படத்துக்கு 71வது தேசிய விருதில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும், கேரள அரசின் சர்வதேச டாகுமெண்ட்டரி, குறும்பட போட்டியில் சிறந்த படமாக தேர்வானது தான் எனக்குள் பெரிய நம்பிக்கையை விதைச்சது. ஏன்னா, பெரிய பெரிய இயக்குநர்களோட படைப்புகளுக்கு மத்தியில் என் குறும்படத்துக்கும் பெரிய அங்கீகாரம் கிடைச்சதுனால என்னோட பாதை சரியானதாக இருக்குனு சந்தோஷமா இருந்தது. இந்த மாதிரி ஃபெஸ்டிவல்கள்ல நம்ம படங்கள் தேர்வாகும் போது, அந்த வட்டத்துக்குள் நம் மீது ஒரு பெரிய வெளிச்சம் விழுந்துடும். அவங்களே பல விழாக்களுக்கு நம்ம குறும்படத்தை திரையிட கேட்டு வாங்கி உற்சாகப்படுத்துவாங்க. கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா கேட்டகிரியில் தேர்வான ஒரே குறும்படம் இதுதான். அதைத் தாண்டி மும்பை திரைப்பட விழாக்கள்லேயும் தேர்வானது. ஃபிலிம் கிரிட்டிக்ஸ் ஆஃப் இந்திய விழாவிலும் 5 பிரிவுகள்ல தேர்வானது. வெளிநாட்டில் சிகாகோவில் நடந்த விழாவில் ரன்னர் அப் விருதை வென்றோம். இப்ப ட் ரீம் வாரியர் நிறுவனம் வெளியிடுறாங்க. மணிமேகலை எழுத்தாளர் கந்தர்வனுடைய சிறுகதையான 'சனிப்பிணம்' படிச்சதும் அதை திரைக்கதையாக எழுதிப் பார்க்க விரும்பினேன். ஏன்னா, அந்த கதையே ஒரு சினிமாவுக்கான மெட்ரீயலாக இருந்தது. நான் திரைக்கதை எழுதி முடிச்சதும் என் நண்பர்கிட்ட காண்பிச்சேன். அவர் அதை சில திரைக்கதைகளுக்கான போட்டிகளுக்கு அனுப்பி வச்சா, அதன் மூலமாகமாகவும் இந்த கதையை படமாக்குவதற்கு வேண்டிய பணம் கிடைக்கும்னு சொன்னார். நானும் போட்டிகளுக்கு அனுப்பினேன். அதில் தெற்காசிய அளவிலான திரைக்கதைக்கான போட்டிகள்ல முதல் பரிசை வென்றதுடன், அதை குறும்படமாக எடுப்பதற்கு சில ஆயிரம் கென்னடியன்கள் டாலர்கள் தொகையையும் பரிசாக கொடுத்தாங்க. ஆனா, அந்த பொருட்செலவுல எடுக்க முடியுமானு யோசிக்கையில் தான் இயக்குநர் ராஜூமுருகன் கைகொடுத்ததுடன், இணை தயாரிப்பாளராகவும் ஆனார். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற சந்திரா என்ற மணிமேகலை, முக்கிய கதாபாத்திரம் செய்திருக்காங்க. வீதிநாடக கலைஞர் காளிதாஸ், ராம்ஜி ஆகியோரும் நடிச்சிருக்காங்க. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குரங்கணியிக்கு அருகில் உள்ள ஒரு இடம் என்னை ரொம்பவே கவர்ந்தது. என்னோட சொந்த ஊர் போடிநாயக்கனூர் என்பதால் நண்பர்களோடு பைக்கில் சுற்றும்போது பீச்சாக்கரை என்ற இடத்தில் ஒரு லொக்கேஷனை கண்டுபிடிச்சேன். என் குறும்படத்துக்கான லொக்கேஷன் ஆக இருந்தது. ஒரு மலைச்சரிவுல இடிந்த ஒரு வீடு. ரெண்டு பேர் தனிமையாக வாழக்கூடிய ஒரு காட்சிக்கு இந்த வீட்டை விட சிறந்த ஒரு இடம் வேறு எங்கும் இல்லை என்பதால், அங்கேயே படமாக்கினேன். நடிகர்களை தாண்டி ரெண்டு சேவல், கோழிக்குஞ்சு ஆகியவையும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. கொரோனா காலகட்டம், மழை என நிஜ சூழலையே கதையிலும் கொண்டு வந்துட்டேன். `இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா என்னோட பூர்வீகம் தேனி பக்கம் உள்ள போடிநாயக்கனூர். கமர்ஷியலையும் தாண்டி ஒரு படைப்பாக மக்களிடம் நிற்கும் படங்களை கொடுத்த இயக்குநர்கள்கிட்ட உதவியாளரா சேர விரும்பினேன். எனக்கு முதலில் வாய்ப்புக் கொடுத்தவர் ராஜூமுருகன் சார். அவர்கிட்ட என்னை சேர்த்துவிட்டவர் எழுத்தாளர் பவா செல்லத்துரை. நவீன் 'ஜோக்கர்'ல இருந்து 'ஜப்பான்' வரை ராஜூமுருகன் சார்கிட்ட இருந்தேன். ரெண்டு வருஷங்களுக்கு முன்னரே'லிட்டில் விங்ஸ்'சை எடுத்துட்டு விழாக்களுக்கு அனுப்பி வைக்க ஆரம்பிச்சிட்டேன். 'ஜப்பான்' சமயத்துல அதோட தயாரிப்பாளரான பிரகாஷ் சார், பார்த்துட்டு என்னைக் கூப்பிட்டு பேசினார். அவரும் இலக்கியங்களை விரும்பி வாசிக்ககூடியவர். இப்ப நான் மணிரத்னம் சார்கிட்ட உதவியாளர் ஆகியிருக்கேன். சமீபத்தில் இந்த குறும்படத்தை பார்த்த மணி சார் என்னை பாராட்டினது சந்தோஷமா இருக்கு'' என்கிறார் நவீன். `இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா
ராஜூமுருகன் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் பாராட்டிய குறும்படம் இது! - `லிட்டில் விங்ஸ்'சுவாரஸ்யம்
இயக்குநர்கள் மணிரத்னம், ராஜூமுருகன் ஆகியோரின் உதவியாளரான நவீன் இயக்கியிருக்கும் 'லிட்டில் விங்ஸ்' என்ற குறும்படத்தை ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார். பல்வேறு சர்வதேச விழாக்களில் இந்த விருதுகளை வென்றிருக்கும் இந்த குறும்படம் குறித்து நவீனிடம் பேசினோம். குறும்படத்தில்.. ஃபெஸ்டிவல்களில் `லிட்டில் விங்ஸ்' `` 'லிட்டில் விங்ஸ்'க்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கறது சந்தோஷமா இருக்கு. இந்த குறும்படத்துக்கு 71வது தேசிய விருதில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும், கேரள அரசின் சர்வதேச டாகுமெண்ட்டரி, குறும்பட போட்டியில் சிறந்த படமாக தேர்வானது தான் எனக்குள் பெரிய நம்பிக்கையை விதைச்சது. ஏன்னா, பெரிய பெரிய இயக்குநர்களோட படைப்புகளுக்கு மத்தியில் என் குறும்படத்துக்கும் பெரிய அங்கீகாரம் கிடைச்சதுனால என்னோட பாதை சரியானதாக இருக்குனு சந்தோஷமா இருந்தது. இந்த மாதிரி ஃபெஸ்டிவல்கள்ல நம்ம படங்கள் தேர்வாகும் போது, அந்த வட்டத்துக்குள் நம் மீது ஒரு பெரிய வெளிச்சம் விழுந்துடும். அவங்களே பல விழாக்களுக்கு நம்ம குறும்படத்தை திரையிட கேட்டு வாங்கி உற்சாகப்படுத்துவாங்க. கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா கேட்டகிரியில் தேர்வான ஒரே குறும்படம் இதுதான். அதைத் தாண்டி மும்பை திரைப்பட விழாக்கள்லேயும் தேர்வானது. ஃபிலிம் கிரிட்டிக்ஸ் ஆஃப் இந்திய விழாவிலும் 5 பிரிவுகள்ல தேர்வானது. வெளிநாட்டில் சிகாகோவில் நடந்த விழாவில் ரன்னர் அப் விருதை வென்றோம். இப்ப ட் ரீம் வாரியர் நிறுவனம் வெளியிடுறாங்க. மணிமேகலை எழுத்தாளர் கந்தர்வனுடைய சிறுகதையான 'சனிப்பிணம்' படிச்சதும் அதை திரைக்கதையாக எழுதிப் பார்க்க விரும்பினேன். ஏன்னா, அந்த கதையே ஒரு சினிமாவுக்கான மெட்ரீயலாக இருந்தது. நான் திரைக்கதை எழுதி முடிச்சதும் என் நண்பர்கிட்ட காண்பிச்சேன். அவர் அதை சில திரைக்கதைகளுக்கான போட்டிகளுக்கு அனுப்பி வச்சா, அதன் மூலமாகமாகவும் இந்த கதையை படமாக்குவதற்கு வேண்டிய பணம் கிடைக்கும்னு சொன்னார். நானும் போட்டிகளுக்கு அனுப்பினேன். அதில் தெற்காசிய அளவிலான திரைக்கதைக்கான போட்டிகள்ல முதல் பரிசை வென்றதுடன், அதை குறும்படமாக எடுப்பதற்கு சில ஆயிரம் கென்னடியன்கள் டாலர்கள் தொகையையும் பரிசாக கொடுத்தாங்க. ஆனா, அந்த பொருட்செலவுல எடுக்க முடியுமானு யோசிக்கையில் தான் இயக்குநர் ராஜூமுருகன் கைகொடுத்ததுடன், இணை தயாரிப்பாளராகவும் ஆனார். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற சந்திரா என்ற மணிமேகலை, முக்கிய கதாபாத்திரம் செய்திருக்காங்க. வீதிநாடக கலைஞர் காளிதாஸ், ராம்ஜி ஆகியோரும் நடிச்சிருக்காங்க. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குரங்கணியிக்கு அருகில் உள்ள ஒரு இடம் என்னை ரொம்பவே கவர்ந்தது. என்னோட சொந்த ஊர் போடிநாயக்கனூர் என்பதால் நண்பர்களோடு பைக்கில் சுற்றும்போது பீச்சாக்கரை என்ற இடத்தில் ஒரு லொக்கேஷனை கண்டுபிடிச்சேன். என் குறும்படத்துக்கான லொக்கேஷன் ஆக இருந்தது. ஒரு மலைச்சரிவுல இடிந்த ஒரு வீடு. ரெண்டு பேர் தனிமையாக வாழக்கூடிய ஒரு காட்சிக்கு இந்த வீட்டை விட சிறந்த ஒரு இடம் வேறு எங்கும் இல்லை என்பதால், அங்கேயே படமாக்கினேன். நடிகர்களை தாண்டி ரெண்டு சேவல், கோழிக்குஞ்சு ஆகியவையும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. கொரோனா காலகட்டம், மழை என நிஜ சூழலையே கதையிலும் கொண்டு வந்துட்டேன். `இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா என்னோட பூர்வீகம் தேனி பக்கம் உள்ள போடிநாயக்கனூர். கமர்ஷியலையும் தாண்டி ஒரு படைப்பாக மக்களிடம் நிற்கும் படங்களை கொடுத்த இயக்குநர்கள்கிட்ட உதவியாளரா சேர விரும்பினேன். எனக்கு முதலில் வாய்ப்புக் கொடுத்தவர் ராஜூமுருகன் சார். அவர்கிட்ட என்னை சேர்த்துவிட்டவர் எழுத்தாளர் பவா செல்லத்துரை. நவீன் 'ஜோக்கர்'ல இருந்து 'ஜப்பான்' வரை ராஜூமுருகன் சார்கிட்ட இருந்தேன். ரெண்டு வருஷங்களுக்கு முன்னரே'லிட்டில் விங்ஸ்'சை எடுத்துட்டு விழாக்களுக்கு அனுப்பி வைக்க ஆரம்பிச்சிட்டேன். 'ஜப்பான்' சமயத்துல அதோட தயாரிப்பாளரான பிரகாஷ் சார், பார்த்துட்டு என்னைக் கூப்பிட்டு பேசினார். அவரும் இலக்கியங்களை விரும்பி வாசிக்ககூடியவர். இப்ப நான் மணிரத்னம் சார்கிட்ட உதவியாளர் ஆகியிருக்கேன். சமீபத்தில் இந்த குறும்படத்தை பார்த்த மணி சார் என்னை பாராட்டினது சந்தோஷமா இருக்கு'' என்கிறார் நவீன். `இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா
சாமியார் சொன்ன பரிகாரம், ராஜாங்கம் குடும்பம் எடுத்த முடிவு –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கனவை கண்டு சேது பயந்து எழுந்தார். எதற்காக இப்படி எல்லாம் கனவு வருகிறது என்று சேது புலம்பினார். இன்னொரு பக்கம் காமேஷ் பிச்சை தன்னுடைய முதலிரவுக்கு அழகாக ரூமை தயார் செய்து வைத்தார். அப்போது வந்த தாமரை அந்த செட்டப்பை பார்த்து கொந்தளித்து பிச்சையிடம் சண்டை போட்டார். அதோடு காமேஷ் பிச்சையை ரூமை விட்டு வெளியே துரத்தினார். சேது, அப்பத்தாவிடம் தான் கண்ட கனவை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். […] The post சாமியார் சொன்ன பரிகாரம், ராஜாங்கம் குடும்பம் எடுத்த முடிவு – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
காவிரியை தேடி அலையும் விஜய், உண்மையை சொல்வாரா தாத்தா? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, தன்னுடைய பேத்தியை பற்றி விசாரித்தார். கோபத்தில் அன்பரசன், அவர் வெளிநாட்டில் இருந்தார். நீங்கள் எங்கள் குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர்கள் என்று திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் பள்ளிக்கூடத்தில் அம்மு விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து அடிபட்டு விடுகிறது. இதனால் காவேரி அவருக்கு முதலில் உதவி செய்து பார்த்துக்கொண்டார். பின் விஜய்க்கு போன் செய்த காவேரி, அம்முக்கு அடிபட்ட விஷயத்தை சொன்னார். காவிரி வாய்சை கேட்டவுடன் விஜய் […] The post காவிரியை தேடி அலையும் விஜய், உண்மையை சொல்வாரா தாத்தா? பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
ஒவ்வொரு வீட்டிலும் ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் - நடிகர் ஆரி உருக்கம்
தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் 'நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். விஜய் மில்டன் இயக்கத்தில் 'கோலிசோடா 3' படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையில், எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபோர்த் ப்ளோர்' என்ற படத்தில் நடித்துள்ளார். மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், நேற்று திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஃபோர்த் ப்ளோர் அப்போது பேசிய நடிகர் ஆரி, ``திரைப்படம் குறித்துப் பேசுவதற்கு முன்பாக, இன்று மறைந்த ஐயா நல்லகண்ணு அவர்களைப் பற்றிப் பேசுவதே முறை என நினைக்கிறேன். நூறு ஆண்டுகள் நிறைவு செய்த அவரது இந்த நீண்ட வாழ்க்கைப் பயணத்தில், தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. அரசியலில் ஒரு மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அவர். இதுவரை நாம் காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களை மட்டுமே கொண்டாடி வந்தோம். இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் காமராஜர், அண்ணா போன்ற பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று விரும்புவது போல, ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பமாகும். அவர் தனது இளமைக் காலத்தில் 25 ஆண்டுகள் விவசாயச் சங்கத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தன் பணிகளைத் தொடர்ந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது எனக்குப் பெரும் பிரமிப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது. நல்லகண்ணு ஒரு கொடுமையான சாதிக்கலவரத்தில் தனது மாமனாரைப் பலிகொடுத்தவர் அவர். அந்த இழப்பிற்குப் பிறகு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையைக் கூட தனக்கென வைத்துக் கொள்ளாமல், அந்த இரு சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்விக்காக வழங்கிய அந்தப் பெருந்தன்மையை இனி வரும் தலைவர்களிடம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. தன் வாழ்நாள் முழுவதும் எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவராக இந்தச் சமூகத்திற்காக வாழ்ந்து இன்று மறைந்திருக்கிறார். அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, நாம் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு மற்ற விஷயங்களைப் பேசுவது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனக் கூறி, மௌன அஞ்சலி செலுத்தினார். `தோழருக்கு செவ்வணக்கம்' - நல்லகண்ணு உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி! - Photo Album
அஞ்சலியை பற்றி கேட்ட மீனா, உண்மையை சொல்வாரா சரவணன் –விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் சாப்பிட போகும் போது பாக்கியம் திட்டினார். இதனால் தங்கமயில் சாப்பிடாமலே வேலைக்கு சென்று விட்டார். பின் தங்கமயில் வேலை செய்யும் இடத்தில் சமைப்பதற்கு ஆள் வரவில்லை என்று மீனாவின் தோழி புலம்பி கொண்டிருந்தார். அப்போது தங்கமயில், நானே சமைக்கிறேன் என்றார். இதனால் மீனாவின் தோழி, நான் மொத்தமாக உனக்கு 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறேன். எல்லா வேலையும் உன்னால் செய்ய முடியுமா? என்றார். தங்கமயில், […] The post அஞ்சலியை பற்றி கேட்ட மீனா, உண்மையை சொல்வாரா சரவணன் – விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு, நிலா சொன்ன வார்த்தையால் உடைந்து போன சேரன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள். நீங்கள் எல்லோரும் என்னை பெண் கேட்டு வீட்டுக்கு வாருங்கள் என்றார். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், பாண்டியன் முகம் மட்டும் மாறுகிறது. பாண்டியனுக்கு அதில் உடன்பாடு இல்லை. எதுவுமே சொல்லாமல் பாண்டியன் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் சேரன் வீட்டிற்கு சந்தா-அனிஷ் இருவரும் வந்தார்கள். சந்தா வந்தவுடன் சேரனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பின் சந்தா- சேரன் இருவரையும் சேர்ந்து நிலா போட்டோ […] The post பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு, நிலா சொன்ன வார்த்தையால் உடைந்து போன சேரன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
மீனாவை வீட்டை விட்டு அனுப்ப போராடும் விஜயா, ரோகினியின் மாஸ்டர் பிளான் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணியை சந்தித்த குறி சொல்பவர், நீங்கள் சொன்னது போலவே பேசிவிட்டேன். சிந்தாமணி அம்மாவிற்கு நான் விசுவாசமாக இருப்பேன் என்றெல்லாம் சொன்னார். இதனால் ரோகிணி ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் நிலா வேலை செய்யும் இடத்திற்கு சத்யா, ரேகா இருவரும் வருகிறார்கள். அப்போதுறை ஒரு புது ஆர்டரை ரேகா கொடுக்கிறார். மீனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக் கொண்டார். அப்போது அங்கு வந்த சிந்தாமணி, ரேகாவை திட்டினார். விஜயா சொன்னது போல […] The post மீனாவை வீட்டை விட்டு அனுப்ப போராடும் விஜயா, ரோகினியின் மாஸ்டர் பிளான் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
அஞ்சலி- சரவணன் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, தங்கமயிலுக்கு உண்மை தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் வந்து நின்றுமே கோமதி டீ கொடுக்கவில்லை, சாப்பாடு கொடுக்கவில்லை. அதனால் பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். ராஜி, அரசி வேலை செய்ய வந்தாலுமே கோமதி திட்டி அவர்களை தடுத்து விட்டார். பின் சரவணன் தன் அப்பாவிற்காக டீ போட்டு கொடுக்கிறார். ஆனால், அதை குடிக்க முடியவில்லை. பாண்டியன் கிளம்பி விட்டார். இதையெல்லாம் பார்த்து கோமதிக்கு கஷ்டமாக இருந்தாலும் தன் கணவர் தன்னிடம் பேச வேண்டும் என்று செய்து […] The post அஞ்சலி- சரவணன் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, தங்கமயிலுக்கு உண்மை தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Sivakarthikeyan uncleஐ மீட் பண்ணதும் அழுக வந்துடுச்சு..! - Child Artist Samyuktha | Gauri Serial
Sivakarthikeyan uncleஐ மீட் பண்ணதும் அழுக வந்துடுச்சு..! - Child Artist Samyuktha | Gauri Serial
நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபிசில இருப்பேன், பனையூர் வரட்டுமா? பிக் பாஸ் ஜூலி விட்ட சவால்
கடந்த சில தினங்களாகவே விஜய் பற்றி ஜூலி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில்சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு விஜய் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். […] The post நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபிசில இருப்பேன், பனையூர் வரட்டுமா? பிக் பாஸ் ஜூலி விட்ட சவால் appeared first on Tamil Behind Talkies .
சினிமாவில் நாயகனாக களமிறங்கும் பாடகர் ஹர்ஷவர்தன் –என்ன படம்? என்ன கதை தெரியுமா?
ஜென் ஸீ தலைமுறையை கவர்ந்திழுக்கும் ஹர்ஷவர்தனின் ‘ மாயம் நீயடி’ மியூசிக் வீடியோ ஆல்பம். பாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதால் திறமைசாலியான இசை கலைஞர்கள் புது சிந்தனையுடன் உருவாக்கும் மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது. […] The post சினிமாவில் நாயகனாக களமிறங்கும் பாடகர் ஹர்ஷவர்தன் – என்ன படம்? என்ன கதை தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
நாக்க முக்கா: 'மாடு செத்தா மனுஷன் தின்னான்'எப்படி வந்திச்சு தெரியுமா? | வரித்துணையே 4
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. நாக்க முக்கா பாடல் - வரித்துணையே 4 அதில் நாம் இன்றைய பகுதிக்கு 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தின் 'நாக்க முக்கா' பாடல் பற்றி பேச முடிவு செய்து அப்பாடலின் பாடலாசிரியர் பி.வி. பிரசாத்தை சந்தித்தோம். டிஜிட்டல் யுகத்தின் தொடக்கத்திற்கு முன்பே... அதாவது ஸ்பாடிஃபை போன்ற இசைத் தளங்கள் உருவெடுப்பதற்கு முன்பே பட்டிதொட்டி எங்கும் சி.டி-கள் விற்றுத் தீர்ந்து மீண்டும் மீண்டும் பலராலும் கேட்கப்பட்டு, கொண்டாடப்பட்ட பாடல் 'நாக்க முக்கா'. 'காதலில் விழுந்தேன்' படத்தின் இயக்குநர் பி.வி. பிரசாத்தான் இப்பாடலை எழுதியவர். இப்பாடல் பற்றி அவரிடம் பேசத் தொடங்கியதும் மகிழ்ச்சியுடன், நாக்க முக்கா பாடலைப் பற்றி பேசுவதற்கு நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறதே! ஒவ்வொன்றாக சொல்கிறேன்.... என்றபடி தொடங்கினார். சொல்லப்போனால் 'நாக்க முக்கா' பாடலை கம்போஸ் செய்ததே நான்தான். 1992-ல் அந்தப் பாடலுக்கு நானே டியூன் அமைத்து ஒரு டேப்பில் பாடி ரெக்கார்ட் செய்து வைத்துவிட்டேன். 1995-ல் உதவி இயக்குநராக சேர்வதற்கு வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்போது விஜய் மில்டனையும், வின்செண்ட் செல்வாவையும் சந்தித்து இப்பாடலைப் பாடிக் காண்பித்தேன். பிறகு, 'காதலில் விழுந்தேன்' படத்திற்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவும் செய்தார். ஆனால், அவர் 'இப்பாடல் எனக்கு புரியவே இல்லை. இத்தனை வேகமாக இருக்கிறது'என எப்போதும் சொல்வார். என்றவர், 1992-ல் எங்களின் வீட்டிற்கு அருகில் ஒரு முதியவர் இறந்துவிட்டார். அவருடைய இறுதிச் சடங்கிற்கு பறையிசையை எங்களின் ஏரியா முழுக்க ஒலிக்கச் செய்தார்கள். PV Prasad அந்த ஒலி எனக்குள் பல சிந்தனைகளையும் கிளறியது. பிறகு அந்த ஒலிக்கு ஏற்ப சில டம்மி வார்த்தைகளைப் பிடித்து முணுமுணுக்கத் தொடங்கினேன். சிறுவயதில், எங்கள் வீட்டில் மாடு இறந்துபோனால் அதை பாகங்களாக வெட்டி இறைச்சிக்காகக் கொடுப்பார்கள். அதனுடைய தோலில் உப்பு தேய்த்து மேளத்திற்காக தயார்படுத்துவார்கள். இதையே வரிகளாக அமைப்போமென 'மாடு செத்தா மனுஷன் தின்னான். தோலை வச்சு மேளம் கட்டி' என்ற வரிகளை எழுதினேன். என்னுடைய கல்லூரி நாட்களில்தான் இந்தப் பாடலை எழுதினேன். தினமும் கல்லூரிக்கு சைக்கிளை 10 கி.மீ. மிதித்துச் செல்வேன். போகும் வழியில் இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே செல்வேன். அப்படி ஒரு மாதத்தில் இந்த முழுப் பாடலையும் தயார் செய்துவிட்டேன். சினிமா வாய்ப்புகளுக்காக தேடிச் சுற்றும்போது, இயக்குநர் வி.சேகரிடம் இப்பாடலைப் பாடிக் காண்பித்துதான் உதவி இயக்குநராகப் பணிக்குச் சேர்ந்தேன். விஜயகாந்த் சாரிடமும் இப்பாடலை ஒரு முறை பாடிக் காண்பித்திருக்கிறேன். கதை சொல்ல பார்த்திபன் சாரை சந்திக்கையில், அவரிடமும் இப்பாடலைப் பாடிக் காண்பித்திருக்கிறேன். பிறகு நான் 'காதலில் விழுந்தேன்' படத்தை இயக்கும்போது, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் இப்பாடலை அப்படியே கொடுத்துவிட்டேன். நாக்க முக்கா பாடல் - வரித்துணையே 4 அவர் சில விஷயங்களைக் கோர்த்து இந்தப் பாட்டை இன்னும் மெருகேற்றித் தந்தார். இந்தப் பாடலைப் பாடுவதற்கு பாடகியைத் தேடும் படலத்திற்காக என்னுடைய உதவி இயக்குநர்களை சில ஊர்களுக்கு அனுப்பி வைத்தேன். அப்படி தஞ்சையில் எங்களுக்குக் கிடைத்தவர்தான் பாடகி சின்னப் பொன்னு. அவரையே இப்பாடலைப் பாட வைத்தோம். பிறகு, விஜய் ஆண்டனியும் இப்பாடலின் இன்னொரு வெர்ஷனைப் பாடிக் கொடுத்தார். என்றார். மேலும் பேசியவர், இந்தப் பாடல் வெறுமென ஒரு குத்துப் பாடலாகக் கடந்துபோய்விடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். சில இலக்கியத் தன்மைகளும் இந்தப் பாடலில் இருக்க வேண்டுமென 'பொண்ணுங்களா பொறக்க வச்சான் பொண்ணுக்குள்ள கருவ வச்சான். கருவ வச்சான் கற்ப வச்சான் கற்புக்குள்ள தீய வச்சான். தீய வச்சு எரிய வச்சான் எரிய வச்சான் எரிய வச்சான். மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா அணைங்கடா!' என்ற வரியை எழுதினேன். நானும் ஒரு தமிழ் இலக்கிய மாணவன். PV Prasad ஆதலாலே, ஆர்வத்துடன் இப்பாடலில் இந்த வரிகளையும் இணைத்துவிட்டேன். படத்திற்கு மதுரையில் பிரச்னை வந்தபோது, அனைவரிடமும் இது 1992-ல் எழுதப்பட்ட பாடல் என தெளிவாகச் சொல்லி புரிய வைத்தேன். இப்பாடலின் சி.டி வெளிவந்ததும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்தி தொடங்கி பல மொழிகளிலும் இப்பாடலின் ரைட்ஸ் கேட்டு வாங்கினார்கள். ஜப்பான் மொழி பேசுபவர்களுக்கும் இப்பாடல் பிடித்திருந்தது. அமெரிக்காவின் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இப்பாடல் இசைக்கப்பட்டது. நிறைய குழந்தைகளும் இப்பாடலுக்கு அப்போது துள்ளலான ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பலரும் 'இந்தப் பாடலைக் கேட்டால் வயிற்றிலிருக்கும் குழந்தை உதைக்கிறது' என்றெல்லாம் சொல்வார்கள்! என பலத்த சிரிப்போடு முடித்தார். (தொடரும்.!)
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் `ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், அமிர்கான் மகன் ஜூனைத்கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தையும் முடித்துள்ளார். இதில் ‘ராமாயணம்’ இவ்வருட தீபாவளிக்கும் ‘மேரே ரஹோ’ ஜூலை மாதமும் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக்...
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் `ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், அமிர்கான் மகன் ஜூனைத்கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தையும் முடித்துள்ளார். இதில் ‘ராமாயணம்’ இவ்வருட தீபாவளிக்கும் ‘மேரே ரஹோ’ ஜூலை மாதமும் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக்...
“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்”–நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?
“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார் என வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா...
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த கட்டிடத்தை கட்டி முடித்து திறப்பு விழா நடத்தி அதில் நடக்கும் முதல் கல்யாணம் என் கல்யாணம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார் விஷால். ஆனால், கட்டிட வேலை முடிவதற்குள் விஷால் வாழ்க்கையில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்துவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடிகர் சங்க...
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ ‘ஹபீபி’ என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கிய மீரா கதிரவன், அடுத்து புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்....
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப் பார்ப்போம்.. சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம், ‘த கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது. இப்போது ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் அதன் அடுத்த...
கனவால் கதிகலங்கி நிற்கும் ராஜாங்கம் குடும்பம், சாமியார் சொன்ன பரிகாரம் என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் திட்டியுமே யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பயங்கரமாக சிரித்தார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி தான் நினைத்தது நடந்து விட்டது என்று தன் மகளுடன் சேர்ந்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அதோட ஆட்டம் பாட்டம் என்று ஈஸ்வரி- சித்ரா இருந்தார்கள். இன்னொரு பக்கம் சாவித்திரி- தாமரை இருவரும் எங்கு தூங்குவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். காமேஷ், தான் தங்கும் இடத்தை காண்பித்தார். அதை பார்த்து தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது. […] The post கனவால் கதிகலங்கி நிற்கும் ராஜாங்கம் குடும்பம், சாமியார் சொன்ன பரிகாரம் என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பார்த்து ஷாக்கான விஜய், காவிரிக்கு உண்மை தெரிய வருமா? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் தன் கனவில் வந்தவர் போல விஜய் இருப்பதால் காவேரிக்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. இன்னொரு பக்கம் நிவின்- கங்கா- யமுனா எல்லோரும் கான்ஃபரன்ஸ் காலில் காவிரியை பார்க்க மாப்பிள்ளை வீட்டில் வருவதாக சொன்னார்கள். சாரதாவிற்கு என்ன சொல்வதே புரியவில்லை? சரி என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரி தன் கனவில் வந்தவரை நேரில் பார்த்ததாக சொன்னார். சாரதா அமைதியாக இருந்தார். பின் சாரதா, உன்னை பெண்பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள் என்று […] The post அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பார்த்து ஷாக்கான விஜய், காவிரிக்கு உண்மை தெரிய வருமா? விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
அம்மா - பொண்ணு ஒண்ணா State Award வாங்கியிருக்கோம் ? - Dubbing Artist Mekala & Lakshana Exclusive
அம்மா - பொண்ணு ஒண்ணா State Award வாங்கியிருக்கோம் ? - Dubbing Artist Mekala & Lakshana Exclusive
பாடுறதையே நிறுத்திடலாமான்னு நினைச்சேன்! | Aruna Sairam | Advocate SUMATHI | Ananda Vikatan

27 C