என் அப்பாவை பார்க்க இந்த வீட்டுக்கு நடிகர்கள் யாருமே வரலைனு - Actor வினுசக்ரவர்த்தி மகள் Breaking
ஒன்றரை வருஷம் ஓடுன படத்தை Re-release பண்ண விடலை - Keyaar | My Dear Kuttichathan| Vikatan Interview
பாக்கெட் நாவல்: மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி!
'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்' (Tyler Durden and Kino Fist) பேனரின் கீழ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிட்டிருக்கிறார். பாக்கெட் நாவல் இந்தப் படத்தில், 'சூப்பர் டீலக்ஸ்' குழுவில் பணியாற்றிய தயாரிப்பாளர் எஸ்.டி. எழில்மதி, எடிட்டர் சத்யராஜ் நடராஜன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, பாக்கெட் நாவல் படத்திலும் இணைந்திருக்கிறார். இவருடன் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். Gandhi Talks: ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!- விஜய் சேதுபதி
பாக்கெட் நாவல்: மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி!
'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்' (Tyler Durden and Kino Fist) பேனரின் கீழ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிட்டிருக்கிறார். பாக்கெட் நாவல் இந்தப் படத்தில், 'சூப்பர் டீலக்ஸ்' குழுவில் பணியாற்றிய தயாரிப்பாளர் எஸ்.டி. எழில்மதி, எடிட்டர் சத்யராஜ் நடராஜன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, பாக்கெட் நாவல் படத்திலும் இணைந்திருக்கிறார். இவருடன் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். Gandhi Talks: ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!- விஜய் சேதுபதி
திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: புது நிர்வாகிகளை ஏகமனதாக தேர்வு செய்தது ஏன்? - சரண் விளக்கம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2016-29க்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் என பல்வேறு முதன்மை பொறுப்புகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில பதவிகளுக்கு மட்டும் தேர்தல் மூலம் தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் சினிமாவின் அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்று, புதிய உறுப்பினர்களை வாழ்த்தினார்கள். புது நிர்வாகிகள் புதிய தலைவராக ஆர்.கே.செல்வமணி, துணைத்தலைவராக பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பொதுச்செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளராக இயக்குநர்கள் எழில், சரண், சுந்தர்.சி, என்.ஏகம்பவாணன், ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு, ஏ.வெங்கடேஷ், எஸ்.ரவிமரியா உட்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது குறித்து இணை செயலாளரான இயக்குநர் சரணிடம் பேசினோம். சரண் ''அனைத்து திரைப்பட சங்கங்கள் ஒரே சமயத்தில் தேர்ந்தலை நடத்திடணும்னு பேசியிருக்கோம். இந்த முறையும் ஜனநாயக முறைப்படி சங்க தேர்தலை நடத்த விரும்பினோம். வழக்கமாக இருந்ததை மாற்றி இப்போது மூணு வருஷமாக கொண்டு வந்துருக்கோம். இனிமே மூணு வருஷத்துக்கு ஒருமுறைதான் தேர்தல் நடைபெறும். போனமுறை பொருளாளராக நான் இருந்தேன். தலைவராக ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளராக பேரரசுவும், கௌரவ தலைவராக செல்வமணியும் இருந்தாங்க. சென்ற முறை உள்ள அத்தனை பேரும் சிறப்பாக பொறுப்பு வகிச்சதால இந்த முறையும் தேர்வாகியுள்ளனர். பலரும் ஏக மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒருசிலர் மட்டும் எதிர்த்து போட்டியிட்டாங்க. ஓட்டு எண்ணிக்கை நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இன்னிக்கு காலையில 10 மணிக்கு கமலா திரையரங்கில் பதவியேற்பு விழா நடந்தது. சென்ற முறை எங்களோட சாதனைகளாக பல விஷயங்களை சொல்லலாம். எல்லாமே கூட்டு முயற்சிதான். இரவு பகல் பாராமல் உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தார் ஆர்.வி.உதயகுமார் சார். நிறைய உயிர்களை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அமைஞ்சது. ஐசரி கணேஷ் சார் உட்பட பலரின் முக்கியமான கல்லூரிகள்ல இலவசமாக சீட் வாங்கி கொடுத்தோம். பண்டிகை காலங்கள்ல வேட்டி- சட்டை, பட்டுப்புடவை வரை கொடுத்தோம். பதவியேற்பு இந்த முறை தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆர்.கே.செல்வமணி முக்கியமான ஓர் அஜென்டாவோடு வந்திருக்கார். உதவி இயக்குநர்களின் ஊதியங்களை சங்கத்தின் வழியாக கொடுப்பதற்கான விஷயங்களை முன்னேடுத்துள்ளார். ஏன்னா, டான்ஸ் யூனியன், ஸ்டண்ட் யூனியன்கள்ல அவங்களோட சம்பளத்தை அவங்கவங்க சங்கங்களுக்கு அனுப்பி வச்சிடுவாங்க. அந்த சங்கங்களும் சின்னதாக ஒரு சர்வீஸ் கட்டணம் வசூல் செய்து, அந்த தொகையை வைத்து பெரியளவுல அந்த உறுப்பினர்களுக்கு நன்மைகளை செய்வாங்க. இந்த முறை உதவி இயக்குநர்களின் சம்பளத்தை சங்கம் வழியாக கொடுக்கும் போது, பெரியளவுல உதவி செய்ய முடியும் என்பதுல புது தலைவர் உறுதியாக இருக்கார். சீக்கிரமே இது நடைமுறைக்கு வந்துடும். ஏன்னா, இப்படி வசதி இல்லாத ஒரே யூனியன் எங்க யூனியன் தான். படப்பிடிப்பில் போதியளவு ஊதியம் பெறாத ஆட்கள், உதவி இயக்குநர்களாகத்தான் இருக்க முடியும். இந்த பக்கம் ஒரு உதவி இயக்குநர் அவனோட கன்வேயன்ஸுக்காக சில நூறு ரூபாய்காக போராட்டிக்கிட்டு இருப்பார். அந்தப் பக்கம் ஒரு நடிகர் நடிகையோட டச்சப் பாய் 10 ஆயிரம், 15 ஆயிரம்னு வாங்கிட்டு இருப்பாங்க. இந்த ஏற்றத்தாழ்வு இனி இருக்கக் கூடாதுனு உதவி இயக்குநர்களின் சம்பளத்தை உயர்த்தியிருக்கோம். சங்கம் வழியாக சம்பளம் போடும் முறையை கொண்டு வரும் போது உதவி இயக்குநர்களுக்கு தங்கு தடையில்லாமல் அவங்களோட வங்கி கணக்குகள்ல ஆர்.வி.உதயகுமார் போய்ச்சேர்ந்துடும். தவிர படப்பிடிப்பில் பயோமெட்ரிக் சிஸ்டமும் கொண்டு வரப்போறோம். பெப்சியில் ஏற்கெனவே இருக்கற நடைமுறைதான். படப்பிடிப்புல வேலை செய்யுறவங்க யூனியன்ல உள்ள ஆட்களாக இருக்கணும் என்பதற்காக இந்த முறையை கொண்டு வர்றோம். சில யூனியன்ல இதை இம்ளீமென்ட்டும் செய்துட்டாங்க. ஆர்.கே.செல்வமணி சார் பெப்சியிலும் பொறுப்பில் இருக்கறதால இதை ஒரு பாதுகாப்பானதாகவும் கருதுறோம்.'' என்கிறார் இயக்குநர் சரண். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்!
திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: புது நிர்வாகிகளை ஏகமனதாக தேர்வு செய்தது ஏன்? - சரண் விளக்கம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2016-29க்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் என பல்வேறு முதன்மை பொறுப்புகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில பதவிகளுக்கு மட்டும் தேர்தல் மூலம் தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் சினிமாவின் அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்று, புதிய உறுப்பினர்களை வாழ்த்தினார்கள். புது நிர்வாகிகள் புதிய தலைவராக ஆர்.கே.செல்வமணி, துணைத்தலைவராக பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பொதுச்செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளராக இயக்குநர்கள் எழில், சரண், சுந்தர்.சி, என்.ஏகம்பவாணன், ஏ.கே.நம்பிராஜன் (எ) நம்பி மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு, ஏ.வெங்கடேஷ், எஸ்.ரவிமரியா உட்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது குறித்து இணை செயலாளரான இயக்குநர் சரணிடம் பேசினோம். சரண் ''அனைத்து திரைப்பட சங்கங்கள் ஒரே சமயத்தில் தேர்ந்தலை நடத்திடணும்னு பேசியிருக்கோம். இந்த முறையும் ஜனநாயக முறைப்படி சங்க தேர்தலை நடத்த விரும்பினோம். வழக்கமாக இருந்ததை மாற்றி இப்போது மூணு வருஷமாக கொண்டு வந்துருக்கோம். இனிமே மூணு வருஷத்துக்கு ஒருமுறைதான் தேர்தல் நடைபெறும். போனமுறை பொருளாளராக நான் இருந்தேன். தலைவராக ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளராக பேரரசுவும், கௌரவ தலைவராக செல்வமணியும் இருந்தாங்க. சென்ற முறை உள்ள அத்தனை பேரும் சிறப்பாக பொறுப்பு வகிச்சதால இந்த முறையும் தேர்வாகியுள்ளனர். பலரும் ஏக மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒருசிலர் மட்டும் எதிர்த்து போட்டியிட்டாங்க. ஓட்டு எண்ணிக்கை நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இன்னிக்கு காலையில 10 மணிக்கு கமலா திரையரங்கில் பதவியேற்பு விழா நடந்தது. சென்ற முறை எங்களோட சாதனைகளாக பல விஷயங்களை சொல்லலாம். எல்லாமே கூட்டு முயற்சிதான். இரவு பகல் பாராமல் உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தார் ஆர்.வி.உதயகுமார் சார். நிறைய உயிர்களை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அமைஞ்சது. ஐசரி கணேஷ் சார் உட்பட பலரின் முக்கியமான கல்லூரிகள்ல இலவசமாக சீட் வாங்கி கொடுத்தோம். பண்டிகை காலங்கள்ல வேட்டி- சட்டை, பட்டுப்புடவை வரை கொடுத்தோம். பதவியேற்பு இந்த முறை தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆர்.கே.செல்வமணி முக்கியமான ஓர் அஜென்டாவோடு வந்திருக்கார். உதவி இயக்குநர்களின் ஊதியங்களை சங்கத்தின் வழியாக கொடுப்பதற்கான விஷயங்களை முன்னேடுத்துள்ளார். ஏன்னா, டான்ஸ் யூனியன், ஸ்டண்ட் யூனியன்கள்ல அவங்களோட சம்பளத்தை அவங்கவங்க சங்கங்களுக்கு அனுப்பி வச்சிடுவாங்க. அந்த சங்கங்களும் சின்னதாக ஒரு சர்வீஸ் கட்டணம் வசூல் செய்து, அந்த தொகையை வைத்து பெரியளவுல அந்த உறுப்பினர்களுக்கு நன்மைகளை செய்வாங்க. இந்த முறை உதவி இயக்குநர்களின் சம்பளத்தை சங்கம் வழியாக கொடுக்கும் போது, பெரியளவுல உதவி செய்ய முடியும் என்பதுல புது தலைவர் உறுதியாக இருக்கார். சீக்கிரமே இது நடைமுறைக்கு வந்துடும். ஏன்னா, இப்படி வசதி இல்லாத ஒரே யூனியன் எங்க யூனியன் தான். படப்பிடிப்பில் போதியளவு ஊதியம் பெறாத ஆட்கள், உதவி இயக்குநர்களாகத்தான் இருக்க முடியும். இந்த பக்கம் ஒரு உதவி இயக்குநர் அவனோட கன்வேயன்ஸுக்காக சில நூறு ரூபாய்காக போராட்டிக்கிட்டு இருப்பார். அந்தப் பக்கம் ஒரு நடிகர் நடிகையோட டச்சப் பாய் 10 ஆயிரம், 15 ஆயிரம்னு வாங்கிட்டு இருப்பாங்க. இந்த ஏற்றத்தாழ்வு இனி இருக்கக் கூடாதுனு உதவி இயக்குநர்களின் சம்பளத்தை உயர்த்தியிருக்கோம். சங்கம் வழியாக சம்பளம் போடும் முறையை கொண்டு வரும் போது உதவி இயக்குநர்களுக்கு தங்கு தடையில்லாமல் அவங்களோட வங்கி கணக்குகள்ல ஆர்.வி.உதயகுமார் போய்ச்சேர்ந்துடும். தவிர படப்பிடிப்பில் பயோமெட்ரிக் சிஸ்டமும் கொண்டு வரப்போறோம். பெப்சியில் ஏற்கெனவே இருக்கற நடைமுறைதான். படப்பிடிப்புல வேலை செய்யுறவங்க யூனியன்ல உள்ள ஆட்களாக இருக்கணும் என்பதற்காக இந்த முறையை கொண்டு வர்றோம். சில யூனியன்ல இதை இம்ளீமென்ட்டும் செய்துட்டாங்க. ஆர்.கே.செல்வமணி சார் பெப்சியிலும் பொறுப்பில் இருக்கறதால இதை ஒரு பாதுகாப்பானதாகவும் கருதுறோம்.'' என்கிறார் இயக்குநர் சரண். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்!
Taapsee Pannu: `மோடி தான் பிடித்த அரசியல் தலைவர்; ஏனென்றால்...' - வைரலாகும் டாப்ஸி பண்ணுவின் வீடியோ
பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அஸி' (Assi). பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் போது, அவரிடம் கேட்கப்பட்ட அரசியல் கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த நேர்காணலில், ``உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? பிரதமர் நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா? என்ற கேள்விக்கு, டாப்ஸி சிறிதும் தயக்கமின்றி பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்து, `எனக்கு இன்னும் இந்த நாட்டில் வாழ வேண்டும்' என்றார். அந்த பதில், கிண்டலாகவும் அதேசமயம் அரசியல் பதிலாகவும் இருந்தது. Taapsee Pannu மற்றொரு வீடியோ க்ளிப்பில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், சாவர்க்கர் ஆகியோரின் படங்களைக் காண்பித்து, 'இவர்களில் யார் மகாத்மா என நினைக்கிறீர்கள்' எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், மகாத்மா காந்தியைத் தேர்வுசெய்து, 'நான் படித்தவரையில் மகாத்மா என்றால், காந்திதான்' எனக் குறிப்பிட்டார். இந்த வீடியோ க்ளிப்கள் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், இது வெறும் கருத்து மட்டுமல்ல, இன்றைய காலத்தின் கசப்பான யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். அதே நேர்காணலில் மம்தா பானர்ஜி, ஸ்மிருதி இரானி, மாயாவதி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, முதலில் சுஷ்மா ஸ்வராஜின் பெயரை டாப்ஸி குறிப்பிட்டார். பின்னர் கொடுக்கப்பட்ட விருப்பங்களில் ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்தார். Taapsee Pannu: ``அவரை முதன் முதலில்..! - காதலனை சந்தித்தது குறித்து மனம் திறந்த நடிகை டாப்ஸி
‘பாரதி கண்ணம்மா’ரோஷினியின் திடீர் கல்யாணம், மாப்பிளை சினிமா பிரபலமா? யாருன்னு நீங்களே பாருங்க
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகித்த தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த தொடர் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடன் சென்றது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் நடித்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதற்கு முக்கிய காரணம் ரோஷினி தான். அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. மேலும், இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்று சொல்லலாம். […] The post ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியின் திடீர் கல்யாணம், மாப்பிளை சினிமா பிரபலமா? யாருன்னு நீங்களே பாருங்க appeared first on Tamil Behind Talkies .
வீட்டை விட்டு ஓடிப்போக நினைக்கும் தாமரை, காமேஷ் கொடுத்த ஐடியா –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, சாவித்திரி இருவரும் கல்யாணத்தை எப்படி நிறுத்த வேண்டி நிறுத்துவது என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த சித்ரா, காமேஸ் உடன் தாமரை பேசியிருந்த புகைப்படத்தை காண்பித்து மிரட்டினார். தாமரை ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் ஈஸ்வரி, கல்யாணம் நடக்கப்போகிறது, ஒழுங்காக நடந்து கொள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, ஜெனிக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது ஜெனியின் அம்மா, போனை பிடுங்கிக் […] The post வீட்டை விட்டு ஓடிப்போக நினைக்கும் தாமரை, காமேஷ் கொடுத்த ஐடியா – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
நான் வந்ததுக்கு அப்புறம் தான் அந்த வீடு வீடாக மாறுச்சு..! - Salmanul & Megha Salman | Mizhirandilum
இசை ராணி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பயோபிக்கில் சாய் பல்லவி நடிக்கிறாரா? வெளியான சூப்பர் அப்டேட்
இந்திய சினிமாவின் இசை உலகில் அடையாளமாக இருந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இவர் புகழ்பெற்ற கர்நாடக பாடகி ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி கொண்ட பல மொழிகளில் பாடி அசத்தியிருக்கிறார். உலகின் பல நாடுகளுக்கு பண்பாட்டு தூதுவராக சென்று பல நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தியும் இருக்கிறார். அதோடு ஐக்கிய நாடுகள் அவையில் அரங்கேற்றத்தை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கே சேரும். இவரை இசையரசி, இசைப் பேரரசி, […] The post இசை ராணி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பயோபிக்கில் சாய் பல்லவி நடிக்கிறாரா? வெளியான சூப்பர் அப்டேட் appeared first on Tamil Behind Talkies .
Maragadha Naanayam: 'மரகதநாணயம் - 2'படத்தின் பூஜை க்ளிக்ஸ்! |Photo Album
கோவை: ஃபேஸ் பெயின்ட், புகைப்படக் காட்சி டு தெருக்கூத்து- பி.எஸ்.ஜி கல்லூரியில் `கலகல'கலைத் திருவிழா
கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான `சிந்தனை மன்றம்', தனது 11-வது கலைத் திருவிழாவை சிறப்பாக நடத்தியது. கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரம்மம் ஹாலில் நடைபெற்ற இந்த விழா கலை, புகைப்படம், நாடகம், இலக்கியம், விவாதம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தியது. 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிந்தனை மன்றம், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சமூகப் பிரச்னைகள், முக்கிய நிகழ்வுகள் குறித்து மாணவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் மேடையாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த ஆண்டின் கலைத் திருவிழா, மாணவர்களின் பன்முகத் திறன்களைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. மாணவி ஐஸ்வர்யா விழாவின் நுழைவிடத்தில் வருகை தந்த அனைவருக்கும் அவர்கள் விருப்பத்தின்பேரில், ஃபேஸ் பெயின்ட்டிங் செய்யப்பட்டது. ஹால் முழுவதும் மாணவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, முனைவர் பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி ஐஸ்வர்யாவின் அழகிய வரைபடங்கள் தனியாக ஒரு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டு, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. முதல் நாள் (பிப்ரவரி 12) காலை அமர்வில், புகைப்படக் கலைஞர் பாலாஜி மகேஸ்வர் சிறப்புரை ஆற்றினார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றிய பின்னர், புகைப்படக் கலையில் ஏற்பட்ட ஆர்வத்தால் போட்டோகிராபராக மாறிய அவர், உலகின் முதல் புகைப்படம், முதல் மனித உருவப் புகைப்படம், ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை விளக்கினார். ரெசிசீவ் மூவ்மென்ட் போன்ற நுட்பங்களைப் பற்றி பகிர்ந்த அவர், “புகைப்படங்கள் எடுப்பதற்கு பல்வேறு ஸ்டைல்கள் இருந்தாலும், அவை நினைவுகளாக என்றும் நம்முடன் தொடர்ந்து வரும்” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார். மதிய வேளையில், ஆதி அத்தி என்ற தலைப்பில் சோழப் பெருவளத்தான் மகள் ஆதியும் சேர மன்னன் அத்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம், கரிகாலன் குழுவால் தெருக்கூத்து வடிவில் அரங்கேற்றப்பட்டது. அவர்களின் தெருக்கூத்து மாணவர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. தெருக்கூத்து கலைஞர்கள், “இது எங்களுக்கு இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி. கல்லூரி மாணவர்களிடம் தெருக்கூத்தைக் கொண்டு செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தனர். மாணவி ஐஸ்வர்யாவின் படைப்புகள் இரண்டாம் நாள் (பிப்ரவரி 13) காலையில், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து “கலை மற்றும் காதல்” என்ற தலைப்பில் மூன்று மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான விவாத அமர்வு நடைபெற்றது. விழாவின் இறுதியில், எழுத்தாளர் முருகவேல் சிறப்புரை ஆற்றினார். கொங்கு இலக்கியங்களின் வரலாற்றை எவ்வாறு எழுத வேண்டும், எழுதக் கூடாது என்பதை விளக்கிய அவர், இலக்கியம் உணர்வு சார்ந்ததாக மட்டுமன்றி அறிவுப்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தனது குப்பைக்காரன் கதை மூலம் நகைச்சுவையாக விளக்கி, மாணவர்களை ஈர்த்தார். விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில்,குட்டி ஆகாயம், ஆம்னி புக் ஹவுஸ், பரிசல் பதிப்பகம்' உள்ளிட்ட பதிப்பகங்கள் இரு நாள்களும் புத்தகக் கண்காட்சி நடத்தின. மேலும், Buy a Book - Gift a Book மற்றும் Buy a Photo - Gift a Photo மூலம் புத்தகங்களையும் புகைப்படங்களையும் பகிரும் அன்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்தக் கலைத் திருவிழா, மாணவர்களின் படைப்புத் திறனை ஊக்குவிப்பதோடு, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. வருடம் தவறாமல் கலைத் திருவிழா நடத்தும் சிந்தனை மன்றத்தின் இத்தகைய முயற்சிகள் கல்லூரி வட்டாரத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன.
தன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்த மாரி செல்வராஜ்..!
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. படம்...
“உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!”–மாளவிகா மோகனன்
“உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!” – மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தியில் ஜனவரி 9-ந்தேதி வெளியானது. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்திகுமார் என பலர் நடித்துள்ளனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படம் ஓடிடி-யில் வெளியான பிறகு ஊடகங்களில் ட்ரோலிங்கை எதிர்கொண்டு வருகிறது. அதில் சண்டைக் காட்சிகளில் டூப்களைப் பயன்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது. படத்தில்...
ஜனநாயகன்படத்தால் மற்ற படங்களுக்கும் பிரச்சனை.. விநியோகிஸ்தர் ஸ்ரீதர் ஓபன் டாக்.!!
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இந்தப் பட ரிலீஸ் ஆகாதது குறித்து பலரும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் பிரபல திரைப்பட...
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு!
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து கைதி-2 படப்பிடிப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் படம், ‘டிசி’. இதை ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்....
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’மூவி ஸாங் வைரல்
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நிர்மலாதரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தில் இருந்து வெளியான ‘ஏத்து’ வீடியோ பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் பிரபுதேவா கடினமான...
எப்போதும் ‘பவுன்சர்கள்’சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..!
எப்போதும் ‘பவுன்சர்கள்’ சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..! ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். பிருத்விராஜ் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது அதிக பவுன்சர்களுடன் வெளியில் வருகிறார். சமீபத்தில் கோல்டன் குளோப் விருதுக்குச் சென்ற போதும்...
சேயோன்: மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்; 'தாய் கிழவி'இயக்குநருடன் இணைந்த எஸ்.கே !
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 'பராசக்தி' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளிவந்தன. மேலும், சிவகார்த்திகேயனின் மற்றொரு படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் ரஜினி படத்தை டைரக்டர் செய்வதற்கு ஆயத்தமாகிவிட்டார். SK 26 - Seyon இந்நிலையில், அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என இணையத்தில் பேசப்பட்டது. எஸ்.கே தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'தாய் கிழவி' படத்தை இயக்கி இருப்பவர் இந்த சிவக்குமார் முருகேசன். அப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. அதுமட்டுமல்ல, கடந்தாண்டு வெளிவந்த 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் கதாசிரியரும் இவர்தான். தற்போது அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. படத்திற்கு 'சேயோன்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. 'அமரன்' பட வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இந்தப் படத்தை தயாரிப்பதாக முடிவெடுத்திருக்கிறது ராஜ்கமல் நிறுவனம். Amaran இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முதல் முறையாக எஸ்.கே நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். இயக்குநரின் முதல் பட ரிலீஸுக்கு முன்பே அவருடன் சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நாளை காலை வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.
விஜய் சாருக்காக நான் வெரி ஃபர்ஸ்ட் எழுதின ஸ்கிரிப்ட் இன்னும் இருக்கு! - ATM இயக்குநர் பரதன் பேட்டி
இயக்குநர் பரதன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அழகிய தமிழ் மகன்'. நம் சினிமா விகடன் ரீவைண்ட் தொடருக்காக இந்த வாரம் 'அழகிய தமிழ் மகன்' படத்தின் சுவாரஸ்யக் கதைகளைக் கேட்டறிவதற்கு இயக்குநர் பரதனை சந்தித்தோம். அழகிய தமிழ் மகன் நம்மிடையே பேசியவர், படத்தின் டைட்டில் கார்டில் 'இனிய தளபதி', 'இதய தளபதி', 'இளைய தளபதி' எனப் போட்டிருப்பேன். தொடக்கத்திலேயே ஆடியன்ஸை இம்ப்ரெஸ் பண்ணனும்ங்கிறதுதான் இதனுடைய ஐடியா ! விஜய் சாருடைய குணாதிசயங்களுக்கேத்த மாதிரி அந்த டைட்டிலை போட்டோம். அதைப் பார்த்து அவரும் ஹாப்பி ஆனார். அவருக்கு 2007-ம் ஆண்டில்தான் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுச்சு. சரியாகச் சொல்லப்போனால், எங்களுடைய படப்பிடிப்பு நடந்திட்டு இருக்கும்போதுதான் டாக்டர் பட்டம் கொடுத்தாங்க. டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு வெளிவருகிற முதல் படம் இது என்பதால, டைட்டில்ல டாக்டர்னு போடலாம்னு ப்ளான் பண்ணினோம். இதை நானே அவர்கிட்ட 'யூஸ் பண்ணிக்கலாம். நல்லா இருக்கும்'னு சொன்னேன். அவரும் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு. என்றவர், 'கில்லி' படம் முடிவு பெறவிருந்த சமயத்துல நான் விஜய் சாருக்கு ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை அவருக்குப் பிடிச்சதும், அதை அப்படியே எஸ்.ஏ.சி சார்கிட்ட சொல்ல சொன்னாங்க. அவருக்குமே என்னுடைய கதை ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, சூழ்நிலைகள் காரணமாக அந்தக் கதை படமாக உருவாகல. பிறகு விஜய் சார் 'மதுர' படத்துல நடிக்கும்போது என்னை வசனம் எழுதுவதற்கும் கூப்பிட்டார். இயக்குநர் எஸ்.கே. ஜீவா, விஜய் சாருக்கு ஒரு கதை சொல்லியிருக்கார். அவர் சொன்ன இந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதை விஜய் சாருக்கு பிடிச்சிடுச்சு. பிறகு என்னை அந்தப் படத்தை இயக்க சொன்னாங்க. படத்தினுடைய இடைவேளை காட்சியில நான் சில மாற்றங்கள் சொன்னேன். Director Bharathan ரைட்டர்களை பொறுத்தவரையில், அவ்வளவு சீக்கிரம் கதையில மாற்றத்தைச் செய்திட மாட்டாங்க. ஆனா, ஜீவா சார் நல்ல விஷயங்களை எடுத்துகிட்டு கதையில மாற்றங்கள் செய்தார். ஆனா, விஜய் சாருக்காக நான் பண்ணின ஃபர்ஸ்ட் கதையை இப்போ வரைக்கும் வச்சிருக்கேன். என்றார். 'அழகிய தமிழ் மகன்' படத்துல வர்ற கவிதை காட்சியை பார்த்திபன் சார்தான் எங்களுக்கு எழுதிக் கொடுத்தாரு. அப்போ, கலைஞர், பார்த்திபன் சார் எல்லாம் ஒரு நிகழ்வுக்குப் போயிருக்காங்க. அங்க திடீரென மின்சாரம் கட் ஆகிடுச்சு. எல்லோரும் 'டார்ச் லைட் எடுங்க'னு சொல்லிட்டு இருக்கும்போது பார்த்திபன் சார் 'சூரியனுக்கே டார்ச்சா'னு ஒரு கமென்ட் போட்டிருக்கார். அப்போ இந்த விஷயம் பெரும் பேசுபொருளானது. இதை விஜய் சாருமே கேள்விப்பட்டிருந்தார். பிறகு, கவிதை சொல்லப்படுகிற அந்தக் காட்சியை அவர் எழுதித் தர்றதுக்கு கேட்டோம். அப்படி அவர்தான் அந்தக் காட்சியை எழுதினார்! என்றவர், இந்தப் படத்துல வர்ற 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' பாடலை வாலி சார் எழுதினார். அந்தப் பாடலை ரஹ்மான் சார் கம்போஸ் செய்ய வாலி சார் எழுதினாரு. இந்தப் பாடலை எழுதும்போது வாலி சார், 'நான் எழுதும் வரிகள் ம, மு வரிசையில் தொடங்கி, அதை ரஹ்மான் பாடினால், நிச்சயமாக வெற்றி பெறும்' என்றார். இவங்க காம்போவுல வந்த 'முக்காலா முக்கபுலா', 'முஸ்தபா முஸ்தபா' போன்ற ம வரிசை பாடல்களெல்லாம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கு. பிறகு 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' பாடல் வரிகளைப் வாலி சார் எழுதினார். அழகிய தமிழ் மகன் அதை எழுதி முடிச்சதும் ரஹ்மான் சார் லண்டன் கிளம்பி போயிட்டாரு. அங்கதான் இந்தப் பாடலின் ரெக்கார்டிங் நடந்தது. ரெக்கார்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி ரஹ்மான் சார் எனக்கு கால் பண்ணி 'வாலி சார் ம வரிசையில பாடல் தொடங்கினால், வெற்றினு சொன்னாரே...அதுனால தொகையறாவாக 'முன்னால் முன்னால் முன்னால் வாடா, உன்னால் முடியும் தோழா'ங்கிற வரியை சேர்த்துக்கலாமா'னு கேட்டு சேர்த்துகிட்டாரு. பாடலுக்காக நடனங்களை கோரியோகிராஃபர்கள் அழகாக அமைத்துக் கொடுத்தாங்க. 'வளையப்பட்டி' பாடலை தினேஷ் மாஸ்டர் கோரியோ பண்ணினாரு. அந்தவொரு பாடலுக்காக, ஒட்டுமொத்த டான்சர்ஸுக்கும் மொட்டை போட்டோம். எனப் பேசினார்.
விஜய் சாருக்காக நான் வெரி ஃபர்ஸ்ட் எழுதின ஸ்கிரிப்ட் இன்னும் இருக்கு! - ATM இயக்குநர் பரதன் பேட்டி
இயக்குநர் பரதன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அழகிய தமிழ் மகன்'. நம் சினிமா விகடன் ரீவைண்ட் தொடருக்காக இந்த வாரம் 'அழகிய தமிழ் மகன்' படத்தின் சுவாரஸ்யக் கதைகளைக் கேட்டறிவதற்கு இயக்குநர் பரதனை சந்தித்தோம். அழகிய தமிழ் மகன் நம்மிடையே பேசியவர், படத்தின் டைட்டில் கார்டில் 'இனிய தளபதி', 'இதய தளபதி', 'இளைய தளபதி' எனப் போட்டிருப்பேன். தொடக்கத்திலேயே ஆடியன்ஸை இம்ப்ரெஸ் பண்ணனும்ங்கிறதுதான் இதனுடைய ஐடியா ! விஜய் சாருடைய குணாதிசயங்களுக்கேத்த மாதிரி அந்த டைட்டிலை போட்டோம். அதைப் பார்த்து அவரும் ஹாப்பி ஆனார். அவருக்கு 2007-ம் ஆண்டில்தான் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுச்சு. சரியாகச் சொல்லப்போனால், எங்களுடைய படப்பிடிப்பு நடந்திட்டு இருக்கும்போதுதான் டாக்டர் பட்டம் கொடுத்தாங்க. டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு வெளிவருகிற முதல் படம் இது என்பதால, டைட்டில்ல டாக்டர்னு போடலாம்னு ப்ளான் பண்ணினோம். இதை நானே அவர்கிட்ட 'யூஸ் பண்ணிக்கலாம். நல்லா இருக்கும்'னு சொன்னேன். அவரும் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு. என்றவர், 'கில்லி' படம் முடிவு பெறவிருந்த சமயத்துல நான் விஜய் சாருக்கு ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை அவருக்குப் பிடிச்சதும், அதை அப்படியே எஸ்.ஏ.சி சார்கிட்ட சொல்ல சொன்னாங்க. அவருக்குமே என்னுடைய கதை ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, சூழ்நிலைகள் காரணமாக அந்தக் கதை படமாக உருவாகல. பிறகு விஜய் சார் 'மதுர' படத்துல நடிக்கும்போது என்னை வசனம் எழுதுவதற்கும் கூப்பிட்டார். இயக்குநர் எஸ்.கே. ஜீவா, விஜய் சாருக்கு ஒரு கதை சொல்லியிருக்கார். அவர் சொன்ன இந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதை விஜய் சாருக்கு பிடிச்சிடுச்சு. பிறகு என்னை அந்தப் படத்தை இயக்க சொன்னாங்க. படத்தினுடைய இடைவேளை காட்சியில நான் சில மாற்றங்கள் சொன்னேன். Director Bharathan ரைட்டர்களை பொறுத்தவரையில், அவ்வளவு சீக்கிரம் கதையில மாற்றத்தைச் செய்திட மாட்டாங்க. ஆனா, ஜீவா சார் நல்ல விஷயங்களை எடுத்துகிட்டு கதையில மாற்றங்கள் செய்தார். ஆனா, விஜய் சாருக்காக நான் பண்ணின ஃபர்ஸ்ட் கதையை இப்போ வரைக்கும் வச்சிருக்கேன். என்றார். 'அழகிய தமிழ் மகன்' படத்துல வர்ற கவிதை காட்சியை பார்த்திபன் சார்தான் எங்களுக்கு எழுதிக் கொடுத்தாரு. அப்போ, கலைஞர், பார்த்திபன் சார் எல்லாம் ஒரு நிகழ்வுக்குப் போயிருக்காங்க. அங்க திடீரென மின்சாரம் கட் ஆகிடுச்சு. எல்லோரும் 'டார்ச் லைட் எடுங்க'னு சொல்லிட்டு இருக்கும்போது பார்த்திபன் சார் 'சூரியனுக்கே டார்ச்சா'னு ஒரு கமென்ட் போட்டிருக்கார். அப்போ இந்த விஷயம் பெரும் பேசுபொருளானது. இதை விஜய் சாருமே கேள்விப்பட்டிருந்தார். பிறகு, கவிதை சொல்லப்படுகிற அந்தக் காட்சியை அவர் எழுதித் தர்றதுக்கு கேட்டோம். அப்படி அவர்தான் அந்தக் காட்சியை எழுதினார்! என்றவர், இந்தப் படத்துல வர்ற 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' பாடலை வாலி சார் எழுதினார். அந்தப் பாடலை ரஹ்மான் சார் கம்போஸ் செய்ய வாலி சார் எழுதினாரு. இந்தப் பாடலை எழுதும்போது வாலி சார், 'நான் எழுதும் வரிகள் ம, மு வரிசையில் தொடங்கி, அதை ரஹ்மான் பாடினால், நிச்சயமாக வெற்றி பெறும்' என்றார். இவங்க காம்போவுல வந்த 'முக்காலா முக்கபுலா', 'முஸ்தபா முஸ்தபா' போன்ற ம வரிசை பாடல்களெல்லாம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கு. பிறகு 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' பாடல் வரிகளைப் வாலி சார் எழுதினார். அழகிய தமிழ் மகன் அதை எழுதி முடிச்சதும் ரஹ்மான் சார் லண்டன் கிளம்பி போயிட்டாரு. அங்கதான் இந்தப் பாடலின் ரெக்கார்டிங் நடந்தது. ரெக்கார்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி ரஹ்மான் சார் எனக்கு கால் பண்ணி 'வாலி சார் ம வரிசையில பாடல் தொடங்கினால், வெற்றினு சொன்னாரே...அதுனால தொகையறாவாக 'முன்னால் முன்னால் முன்னால் வாடா, உன்னால் முடியும் தோழா'ங்கிற வரியை சேர்த்துக்கலாமா'னு கேட்டு சேர்த்துகிட்டாரு. பாடலுக்காக நடனங்களை கோரியோகிராஃபர்கள் அழகாக அமைத்துக் கொடுத்தாங்க. 'வளையப்பட்டி' பாடலை தினேஷ் மாஸ்டர் கோரியோ பண்ணினாரு. அந்தவொரு பாடலுக்காக, ஒட்டுமொத்த டான்சர்ஸுக்கும் மொட்டை போட்டோம். எனப் பேசினார்.
Serial Update: டபுள் ஹீரோவா? நோ சொன்ன நடிகர் டு சமையல் நிகழ்ச்சி; கறார் காட்டும் சி.இ.ஓ!
டபுள் ஹீரோவா, நோ! தங்கை, தோழி முதலான சின்னச் சின்னக் கேரக்டர்களில் வந்து டிவி ஏரியாவில் பிரபலம் ஆகி ஹீரோயின் வரை உயர்ந்தவர்கள் நிறைய. 'மைனா' நந்தினி, தற்போது 'வீரா' சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி அருள்மொழி எனப் பலரை இதற்கு உதாரணம் சொல்லலாம். இந்த வரிசையில் சித்தி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்த தர்ஷனா ஸ்ரீபாலும் ஹீரோயினாக களம் இறங்குகிறார். விஜய் டிவியில் விரைவில் தொடங்கவிருக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் இவர். 'நீயின்றி நானில்லை' என டைட்டில் வைக்கப் பட்டிருக்கும் இந்த சீரியலில் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். 'தெய்வ மகள்', 'மாரி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் ஷப்னம் உள்ளிட்ட மேலும் சில ஆர்ட்டிஸ்டுகளும் கமிட் ஆகியிருக்கிறார்கள். அடுத்த சில தினங்களில் சீரியலின் புரொமோ ஷுட் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சன் டிவி பக்கம் வந்தால் 'ஆனந்த ராகம்' தொடர் முடிவடைந்து விட்டதால் அதில் நடித்து வந்த அனுஷா ஹெக்டேவுக்கு மீண்டும் ஒரு புதிய தொடரில் நடிக்க வாய்ப்பு அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த தொடரில் ஹீரோவாக நடித்த அழகப்பனுமே மீண்டும் சன் டிவி சீரியலில் தான் கமிட் ஆகாலமெனத் தெரிகிறது. வேறொரு சேனலில் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றுக்கு கேட்டிருக்கிறார்கள். மறுப்பு சொல்லி விட்டாராம் அவர். சன் டிவி தரப்பிலிருந்து காத்திருக்கச் சொலியிருப்பதாகத் தெரிகிறது. கறார் காட்டும் சி.இ.ஓ.! டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களுக்கு பரிசுகள், கிஃபட் கூப்பன்கள் வழங்கப்படுவது வழக்கமாக நடப்பதுதான். அந்த மாதிரிதான் சமீபத்தில் முடிவடைந்த பிரபலமான சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டனவாம். கூப்பன் என்றால் ஆயிரம் இரண்டயிரம் மதிப்பு மிக்கதல்ல. அந்தக் கூப்பன் இருந்தால் சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரபலமான அந்த நட்சத்திர ஓட்டலில் இரண்டு நாள் இலவசமாகத் தங்கலாம் உணவுக்கு கட்டணம் கிடையாது. ஓட்டலில் உள்ள இதர வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மதிப்பு மிக்க கூப்பன் என்கிறார்கள். கூடுதலாக ஒருவரையும் கூட்டிச் செல்லலாம். இப்படிப் பட்ட கூப்பனை ஏனோ தெரியவில்லை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் ஹீரோயின் ஒருவரும் பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் பயன்படுத்த விரும்பவில்லையாம். இன்னொரு சக போட்டியாளர் ஒருவரிடம் கூப்பனை தந்து பயன்படுத்தச் சொல்லி விட்டார்களாம். அந்த சக போட்டியாளார் ஹோட்டலுக்குப் பேசி வரலாமா எனக் கேட்டிருக்கிறார். 'எதுக்கும் நீங்க சி.இ.ஒ வை ஒரு வார்த்தை கேட்டுடுங்க' எனச் சொல்லியிருக்கிறார்கள். 'இல்ல, இதை அனுமதிக்க முடியாது, யாருக்கு கொடுத்தாங்களோ அவங்கதான் வரணும்' எனக் கறாராகச் சொல்லி விட்டாராம் சி.இ.ஒ. 'கூப்பன் கையில இருக்கு, வேலிடிட்டி தேதியும் இருக்கு. ஆனாலும் பயன்படுத்த முடியாதுனு சொல்றாங்க. சி.இ.ஒ. நினைச்சா அனுமதிக்கலாம், ஆனா ஏன் மறுக்கிறார் தெரியலை' என நொந்து கொண்டாராம் அந்த போட்டியாளர். இதில் ஹைலைட் என்ன தெரியுமா, 'கூப்பனை அவங்கவங்கதான் கொண்டு வரணும்' என கறார் உத்தரவு போட்ட ஹோட்டலின் அந்த சி.இ ஒ மேற்படி நிகழ்ச்சியில் நடுவராக வந்தவரேதான்.
விரகத்தியில் தவறான முடிவு எடுத்த தங்கமயில், மீனா செய்த விஷயம், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோர்ட்டில் நீதிபதி, இரண்டு தரப்பு வாதங்களையும் விசாரித்தார். தங்கமயில் சார்பில், சரவணன் குடும்பத்தின் மீது பொய்யான புகார்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். சரவணன், அவர்கள் சொல்வதெல்லாம் பொய். எனக்கு மயிலுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்றார். தங்கமயில் கோர்ட்டிலேயே விவாகரத்து வேண்டாம் என்று கதறி அழுதார். உடனே நீதிபதி, இன்னொரு ஒரு தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து விட்டார். கோர்ட்டில் தங்கமயில், […] The post விரகத்தியில் தவறான முடிவு எடுத்த தங்கமயில், மீனா செய்த விஷயம், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி விழா : மனமுருகி வேண்டி நடனமாடிய பிரபலங்கள் –வைரலாகும் வீடியோ
இந்தியா முழுவதும் வருடம் வருடம் மஹா சிவாரத்திரி கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. இந்த விழாவை சிவ பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த சிவராத்திரியில் இரவு முழுவதும் கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ தூங்காமல் கண் முழித்து சிவபெருமானை சிவ பக்தர்கள் வழிபடுவார்கள். அதுமட்டுமில்லாமல் கோவில்களில் சிவராத்திரி அன்று நடை சாத்தாமல் பூஜைகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் வெள்ளியங்கிரியில் உள்ள ஈசா யோகா மையம் சிவராத்திரிக்கு பெயர் போனது. கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் […] The post கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி விழா : மனமுருகி வேண்டி நடனமாடிய பிரபலங்கள் – வைரலாகும் வீடியோ appeared first on Tamil Behind Talkies .
அருவருப்பான கருத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கவில்லை.! - த்ரிஷாவின் வழக்கறிஞரின் அறிக்கை
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு அரசியல் வட்டாரத்தினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். Trisha திமுக எம்.பி கனிமொழி, ''ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். என கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என எனது கட்சிக்காரர் எதிர்பார்க்கவில்லை. எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல, அத்தகைய தொடர்பு கொள்ளும் நோக்கமும் இல்லை என்பதை தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறார். மேலும், கடந்த காலங்களில் தொடர்ந்து கூறி வந்தது போல, அரசியல் விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலை போக்கையே பின்பற்றி வருகிறார். Trisha Notice எனது கட்சிக்காரர் தனது கலைத் திறமையால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார். மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கை ஒருபோதும் பொது விவாதத்தின் பொருளாக ஆக்கப்படக் கூடாது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் பொது விவாதத்தில் பொறுப்புணர்வு மற்றும் சமநிலையைப் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனது கட்சிக்காரரின் பெயரை அவருக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அருவருப்பான கருத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கவில்லை.! - த்ரிஷாவின் வழக்கறிஞரின் அறிக்கை
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு அரசியல் வட்டாரத்தினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். Trisha திமுக எம்.பி கனிமொழி, ''ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். என கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என எனது கட்சிக்காரர் எதிர்பார்க்கவில்லை. எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல, அத்தகைய தொடர்பு கொள்ளும் நோக்கமும் இல்லை என்பதை தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறார். மேலும், கடந்த காலங்களில் தொடர்ந்து கூறி வந்தது போல, அரசியல் விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலை போக்கையே பின்பற்றி வருகிறார். Trisha Notice எனது கட்சிக்காரர் தனது கலைத் திறமையால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார். மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கை ஒருபோதும் பொது விவாதத்தின் பொருளாக ஆக்கப்படக் கூடாது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் பொது விவாதத்தில் பொறுப்புணர்வு மற்றும் சமநிலையைப் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனது கட்சிக்காரரின் பெயரை அவருக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அருண் போட்ட கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்ட முத்து, நீத்துவால் கொந்தளித்த ரவி –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, உன் மாமியார் மனோஜ்க்கு வேறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். ஏதாவது செய்து மனோஜை உன் பக்கம் கொண்டுவர பார் என்றெல்லாம் ஏத்தி விட்டார். ரோகிணியும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் முத்து, அருனிடம் பேசுவதற்கு செல்வம் என்னை அழைக்கிறான். நான் போய் பார்த்து பேசுகிறேன் என்றார். மீனா, பிரச்சனை பெரிசாகும் வேண்டாம் என்றார். இருந்தாலும் முத்து கேட்கவில்லை. பின் இதைப்பற்றி மீனா, சீதாவிடம் […] The post அருண் போட்ட கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்ட முத்து, நீத்துவால் கொந்தளித்த ரவி – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
தலைமைத்துவமான பண்பு அஜித்திடம் உள்ளது.. நடிகர் சரத்குமார் ஓபன் டாக்..!
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் ஜனநாயகன் என்ற கடைசி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருக்கிறது. தற்போது விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய மூணு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கிய நாளிலிருந்து விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் தலைவர்களும்...
ஜனநாயகன் குறித்த கேள்வி சசிகுமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. எச் வினோத் இயக்கத்திலும், கே வி என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து...
விஜய்யின் பெயரை கேட்டு காவிரி சொன்ன வார்த்தை, ஷாக்கில் சாரதா- அடுத்து என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் யமுனா கலெக்டர் தேர்வில் பாஸ் ஆனதால் போஸ்டிங் கிடைத்ததாக சொல்லி சந்தோஷப்பட்டார். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் கோவிலில் குழந்தை காவிரியின் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார் விஜய். அப்போது தாத்தா, இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கல்யாணி இறந்துவிட்டார். விஜய் தன் மனைவி இறந்ததால் பிசினஸை விட்டு காஞ்சிபுரத்துக்கே வந்து குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எமோஷனலாக பேசி இருந்தார். காவேரி, எனக்கு […] The post விஜய்யின் பெயரை கேட்டு காவிரி சொன்ன வார்த்தை, ஷாக்கில் சாரதா- அடுத்து என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
Roshini Haripriyan : 'சந்திரனோட சாயல், உன் முகம் தானே!'- 'பாரதி கண்ணம்மா'ரோஷினி திருமண க்ளிக்ஸ்!
Roshini Haripriyan : 'சந்திரனோட சாயல், உன் முகம் தானே!'- 'பாரதி கண்ணம்மா'ரோஷினி திருமண க்ளிக்ஸ்!
Roshini Haripriyan : 'சந்திரனோட சாயல், உன் முகம் தானே!'- 'பாரதி கண்ணம்மா'ரோஷினி திருமண க்ளிக்ஸ்!
Roshini Haripriyan : 'சந்திரனோட சாயல், உன் முகம் தானே!'- 'பாரதி கண்ணம்மா'ரோஷினி திருமண க்ளிக்ஸ்!
உயிலை கண்டுபிடிக்க சோழன்-நிலா போட்ட திட்டம், நடேசன் அண்ணா சொன்ன வார்த்தை –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவிடம் நடந்ததை எல்லாம் சோழன் சொன்னார். பின் நிலாவும் எவ்வளவோ பேசி பார்த்து இருந்தார். யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் மொத்த குடும்பமே தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். போலீஸ் வீட்டிற்கு சீல் வைத்து விடுகிறது. கோபத்தில் நடேசன், தன்னுடைய அண்ணனுக்கு மண்ணை தூவி சாபம் விட்டு வந்தார். அதற்குப்பின் ஹோட்டலில் ரூம் எடுத்து நடேசன் குடும்பம் தங்கி கொண்டார்கள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மொத்த […] The post உயிலை கண்டுபிடிக்க சோழன்-நிலா போட்ட திட்டம், நடேசன் அண்ணா சொன்ன வார்த்தை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Roshini Haripriyan: இசையமைப்பாளரை கரம் பிடித்த 'பாரதி கண்ணம்மா'ரோஷினி ஹரிப்ரியன்!
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் பரிச்சயமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். அந்த மெகா தொடர் ஏற்படுத்தித் தந்த வரவேற்பைத் தொடர்ந்து சினிமாவில் ரவுண்டு வரத் தொடங்கினார். 'கருடன்' படத்தில் முக்கியமானதொரு கேரக்டரில் நடித்திருந்தார். Roshini Haripriyan கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படத்திலும், காளி வெங்கட் உடன் 'மெட்ராஸ் மேட்னி' படத்திலும் இவர் நடித்திருந்தார். நேற்று இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இசையமைப்பாளர் சுந்தர மூர்த்திக்கும் இவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. சுந்தர மூர்த்தி, 'பொம்மை நாயகி', 'ஐரா', 'தண்டட்டி', 'பிகினிங்', 'டென் ஹவர்ஸ்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர். குடும்பத்தினர், திரை நண்பர்கள் என குறுகிய வட்டமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ரோஷினி ஹரிப்பிரியன் | Roshini Haripriyan திருமணம் குறித்து ரோஷினி ஹரிப்ரியன் எந்தவொரு பதிவையும் இதுவரை பகிரவில்லை. திருமணத்தில் கலந்து கொண்ட அவருடைய திரைத்துறை நண்பர்கள், திருமண புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். இந்த ஜோடிக்கு ரசிகர்களும், திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
Roshini Haripriyan: இசையமைப்பாளரை கரம் பிடித்த 'பாரதி கண்ணம்மா'ரோஷினி ஹரிப்ரியன்!
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் பரிச்சயமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். அந்த மெகா தொடர் ஏற்படுத்தித் தந்த வரவேற்பைத் தொடர்ந்து சினிமாவில் ரவுண்டு வரத் தொடங்கினார். 'கருடன்' படத்தில் முக்கியமானதொரு கேரக்டரில் நடித்திருந்தார். Roshini Haripriyan கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படத்திலும், காளி வெங்கட் உடன் 'மெட்ராஸ் மேட்னி' படத்திலும் இவர் நடித்திருந்தார். நேற்று இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இசையமைப்பாளர் சுந்தர மூர்த்திக்கும் இவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. சுந்தர மூர்த்தி, 'பொம்மை நாயகி', 'ஐரா', 'தண்டட்டி', 'பிகினிங்', 'டென் ஹவர்ஸ்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர். குடும்பத்தினர், திரை நண்பர்கள் என குறுகிய வட்டமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ரோஷினி ஹரிப்பிரியன் | Roshini Haripriyan திருமணம் குறித்து ரோஷினி ஹரிப்ரியன் எந்தவொரு பதிவையும் இதுவரை பகிரவில்லை. திருமணத்தில் கலந்து கொண்ட அவருடைய திரைத்துறை நண்பர்கள், திருமண புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். இந்த ஜோடிக்கு ரசிகர்களும், திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அனைவரும் காத்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி அருணாச்சலத்தை கட்டாயப்படுத்தி கேக் வெட்ட அழைத்து வருகிறார் வந்திருப்பவர்களும் இவ்வளவு நேரம்...
சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது எப்போதும் ரசிகர்கள்...
இதனால தான் நான் சம்பளத்தை உயரத்தல –வெளிப்படையாக நடிகர் சசிகுமார் சொன்ன விஷயம்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் […] The post இதனால தான் நான் சம்பளத்தை உயரத்தல – வெளிப்படையாக நடிகர் சசிகுமார் சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ. 30 கோடியில் ஹெலிகாப்டர்; சுகேஷ் வழங்கிய காதலர் தினப் பரிசு!
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான அவரது கணவரை வெளியில் கொண்டு வர உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிடமிருந்து வாங்கித்தருவதாகக் கூறி தினகரனிடம் பணமோசடி செய்தது எனப் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் சுகேஷ் சந்திரசேகர். சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் இருந்தபோது மாடல் அழகிகள், நடிகைகளை சிறைக்கே வரவைத்து அவர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் கொடுத்தார். அப்படி சிறைக்கு வராதவர்களுக்கு கூரியர் மூலம் விலையுயர்ந்த பொருள்களை அவர்களது வீட்டிற்கே அனுப்பி வைத்தார். அப்படி வீட்டிற்கே பரிசுப் பொருள்களை அனுப்பியதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷிடமிருந்து பல கோடி ரூபாய் பரிசுப் பொருள்களைப் பெற்றுள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர் இருவரும் தம்பதி போன்று வாழ்ந்தனர். ஆனால் சுகேஷ் கொடுத்த பரிசுப் பொருள்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துவிட்டது. சுகேஷ் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது அவரைத் தனி விமானத்தில் சென்னைக்குச் சென்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் பார்த்து வந்தார். இதனால் சுகேஷ் மீதான மோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், தான் நிரபராதி என்றும், சுகேஷ் தொடர்பான விசாரணையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். விசாரணையில் உள்ளதாகக் கூறப்படும் நிதிக்குற்றங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரது சட்டப் பிரதிநிதிகள் முன்பு கூறியுள்ளனர். சுகேஷ் சிறையில் இருந்தாலும், கிறிஸ்துமஸ், காதலர் தினம், புத்தாண்டு என முக்கிய பண்டிகைகளுக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது காதலர் தினத்திற்கு சுகேஷ் காதல் பரிசாக ஹெலிகாப்டர் ஒன்றை ஜாக்குலினுக்கு வழங்கி இருக்கிறார். Jacqueline ஜாக்குலின் பிறந்தநாள்; சொகுசு படகு பரிசு `டு' ரசிகர்களுக்கு 100 ஐபோன்கள்- சுகேஷ் தாராளம்! இது தொடர்பாக சுகேஷ் தனது கைப்பட ஜாக்குலினுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ''பேபி, ராணி போன்ற உனக்கு சிறப்புப் பரிசு ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறேன். காதலர் தினத்தின் மென்மையான ஒளியில் உலகம் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில், நீ என் அருகில் இல்லாமல் அது முழுமையடையாததாக உணர்கிறேன். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு என் இதயம் வலிக்கிறது. என்னுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பும், குறிப்பாக காதலர் தினத்தில் நமக்கு இடையேயான தூரத்தை நினைவூட்டுகிறது, ஒவ்வொரு சுவாசமும் உன் பெயரைச் சுமந்து செல்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Jacqueline சுகேஷ் ஏர்பஸ் எச் ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஜாக்குலினுக்கு காதலர் தின பரிசாகக் கொடுப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஹெலிகாப்டர் ரூ. 30 கோடியாகும். இதற்கு முன்பு சொகுசு படகு, ஜெட் விமானம் போன்றவற்றை ஜாக்குலினுக்குப் பரிசாக வழங்குவதாக அறிவித்தார். தற்போது ஹெலிகாப்டர் பரிசாகக் கொடுத்து இருப்பது குறித்து ஜாக்குலின் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் சுகேஷ் கடிதம் எழுதத் தடை விதிக்க வேண்டும் என்று ஜாக்குலின் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இப்போது எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார். Jacqueline: அமிதாப், சல்மான் கானிடம்கூட இல்லை; சொந்தமாக தீவு வாங்கிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ. 30 கோடியில் ஹெலிகாப்டர்; சுகேஷ் வழங்கிய காதலர் தினப் பரிசு!
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான அவரது கணவரை வெளியில் கொண்டு வர உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிடமிருந்து வாங்கித்தருவதாகக் கூறி தினகரனிடம் பணமோசடி செய்தது எனப் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் சுகேஷ் சந்திரசேகர். சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் இருந்தபோது மாடல் அழகிகள், நடிகைகளை சிறைக்கே வரவைத்து அவர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் கொடுத்தார். அப்படி சிறைக்கு வராதவர்களுக்கு கூரியர் மூலம் விலையுயர்ந்த பொருள்களை அவர்களது வீட்டிற்கே அனுப்பி வைத்தார். அப்படி வீட்டிற்கே பரிசுப் பொருள்களை அனுப்பியதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷிடமிருந்து பல கோடி ரூபாய் பரிசுப் பொருள்களைப் பெற்றுள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர் இருவரும் தம்பதி போன்று வாழ்ந்தனர். ஆனால் சுகேஷ் கொடுத்த பரிசுப் பொருள்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துவிட்டது. சுகேஷ் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது அவரைத் தனி விமானத்தில் சென்னைக்குச் சென்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் பார்த்து வந்தார். இதனால் சுகேஷ் மீதான மோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், தான் நிரபராதி என்றும், சுகேஷ் தொடர்பான விசாரணையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். விசாரணையில் உள்ளதாகக் கூறப்படும் நிதிக்குற்றங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரது சட்டப் பிரதிநிதிகள் முன்பு கூறியுள்ளனர். சுகேஷ் சிறையில் இருந்தாலும், கிறிஸ்துமஸ், காதலர் தினம், புத்தாண்டு என முக்கிய பண்டிகைகளுக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது காதலர் தினத்திற்கு சுகேஷ் காதல் பரிசாக ஹெலிகாப்டர் ஒன்றை ஜாக்குலினுக்கு வழங்கி இருக்கிறார். Jacqueline ஜாக்குலின் பிறந்தநாள்; சொகுசு படகு பரிசு `டு' ரசிகர்களுக்கு 100 ஐபோன்கள்- சுகேஷ் தாராளம்! இது தொடர்பாக சுகேஷ் தனது கைப்பட ஜாக்குலினுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ''பேபி, ராணி போன்ற உனக்கு சிறப்புப் பரிசு ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறேன். காதலர் தினத்தின் மென்மையான ஒளியில் உலகம் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில், நீ என் அருகில் இல்லாமல் அது முழுமையடையாததாக உணர்கிறேன். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு என் இதயம் வலிக்கிறது. என்னுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பும், குறிப்பாக காதலர் தினத்தில் நமக்கு இடையேயான தூரத்தை நினைவூட்டுகிறது, ஒவ்வொரு சுவாசமும் உன் பெயரைச் சுமந்து செல்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Jacqueline சுகேஷ் ஏர்பஸ் எச் ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஜாக்குலினுக்கு காதலர் தின பரிசாகக் கொடுப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஹெலிகாப்டர் ரூ. 30 கோடியாகும். இதற்கு முன்பு சொகுசு படகு, ஜெட் விமானம் போன்றவற்றை ஜாக்குலினுக்குப் பரிசாக வழங்குவதாக அறிவித்தார். தற்போது ஹெலிகாப்டர் பரிசாகக் கொடுத்து இருப்பது குறித்து ஜாக்குலின் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் சுகேஷ் கடிதம் எழுதத் தடை விதிக்க வேண்டும் என்று ஜாக்குலின் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இப்போது எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார். Jacqueline: அமிதாப், சல்மான் கானிடம்கூட இல்லை; சொந்தமாக தீவு வாங்கிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம் இருப்பவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது....
உயிலை தேடி போகும் நிலா-சோழன், அய்யனார் வீட்டை மீட்டு எடுப்பார்களா? பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன் அந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்று பிரச்சனை செய்தார். சோழன், எல்லோரும் அவர்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். இனிமேலும் இங்கு இருப்பது சரி இல்லை என்று சொன்னார். பாண்டியன், சேரன், பல்லவன் எல்லோருமே வருத்தப்பட்டு தங்களுடைய பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். ஆனால், நடேசன் மட்டும் முடியாது என்று அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த நிலாவிடம் நடந்ததை எல்லாம் சோழன் சொன்னார். […] The post உயிலை தேடி போகும் நிலா-சோழன், அய்யனார் வீட்டை மீட்டு எடுப்பார்களா? பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Akshay Kumar: நான் அவரை அறைந்த பிறகு என் கரியரே முடிந்துவிட்டது என நினைத்தேன் - அக்ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கடைசியாக 'ஜாலி எல்.எல்.பி 3' படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய அடுத்த திரைப்படமான 'பூத் பங்களா' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. Akshay Kumar தற்போது 'வீல் ஆஃப் பார்டியூன்' நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் அவரிடம் அவர் வாழ்வில் நடந்த சங்கடமான தருணம் எதுவென்று கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. கேள்விக்குப் பதிலளித்த அக்ஷய் குமார், நான் என் நண்பருடன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு நபர் என் நண்பரைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருந்தார். நான் அவரிடம் 'அமைதியாக இருங்கள்' என்று மீண்டும் மீண்டும் கூறினேன். நான் ஐந்து முறை அவரை எச்சரித்த பிறகும் அவர் அதைச் செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் தொந்தரவு செய்வதை நிறுத்தவில்லை. அவர் இப்படிச் செய்து கொண்டே இருப்பதால், என்னுடைய நண்பர் அங்கு அழத் தொடங்கிவிட்டார். Akshay Kumar பிறகு நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றோம். அந்தத் தருணத்தில் என்னுடைய கரியர் முடிந்துவிட்டது என்று பயமும் வந்துவிட்டது. பிறகு, அவர் சிறிது நேரத்தில் தெளிவான நிலைக்கு வந்துவிட்டார். எனக்கு அது உண்மையிலேயே சங்கடமாக உணர வைத்தது. முடிந்தால் அதை மாற்ற விரும்புவேன். இன்று இருந்தால் நான் அமைதியாக அங்கிருந்து நடந்து சென்றிருப்பேன் எனக் கூறியிருக்கிறார். Akshay Kumar: 20 ஆண்டுகளாக மாலை 6.30 மணிக்குப் பிறகு உண்பதில்லை - அக்ஷய் குமாரின் டயட் ப்ளான்
தங்கமயில் எடுத்த விபரீத முடிவு, பேராபதிலிருந்து காப்பாற்றுவாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன் கோர்ட்டுக்கு போகணும் என்று சொன்னார். பாண்டியன், எனக்கு கடையில் வேலை அதிகமாக இருக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை என்றார். உடனே கோமதி, நான் கோர்ட்டுக்கு போகிறேன் என்றார். அதற்குப்பின் கோமதி, சரவணன் இருவரும் கிளம்பி கோர்ட்டுக்கு சென்று விட்டார்கள். அங்கு செந்திலும் வந்து விட்டார். பின் வக்கீல் இடம் கோமதி, விவாகரத்து வாங்கி கொடுங்கள். என் மகன் ரொம்ப கஷ்டப்படுகிறான் என்று பேசிக் கொண்டிருந்தார். […] The post தங்கமயில் எடுத்த விபரீத முடிவு, பேராபதிலிருந்து காப்பாற்றுவாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Jana Nayagan: படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வெளியாகாதா?! என்ன சொல்கிறார் கனடா விநியோகஸ்தர்?
விஜய் நடித்திருக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தார்கள். படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. பிறகு சென்சார் சான்றிதழ் பிரச்னைக்காக நீதிமன்றத்தை நாடியது 'ஜன நாயகன்' படக்குழு. பிறகு, அந்த வழக்கையும் வாபஸ் பெற்றது. ஜனநாயகன் இப்போது படத்தை மீண்டும் மறுதணிக்கைக்கு படக்குழுவினர் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் கனடா நாட்டின் விநியோகஸ்தரான 'யோர்க் சினிமாஸ்', 'ஜனநாயகன்' திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பாக வெளியாகாது எனக் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை பதிவு இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த அறிக்கையில், 'ஜனநாயகன்' ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களிடம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் பணி இன்னும் முடியவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் திரையரங்குகளைத் தொடர்புகொண்டு விரைவில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் முன்னுரிமை பதிவு வசதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். York Cinemas Notice படக்குழுவிலிருந்து விநியோகஸ்தர்களுக்கு இப்படியான தகவல் சொல்லப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்த பிறகு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Jana Nayagan: மறு ஆய்வுக்கு அனுப்ப திட்டம்; வழக்கை வாபஸ் பெற 'ஜனநாயகன்' படக்குழு கடிதம்!
Jana Nayagan: படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வெளியாகாதா?! என்ன சொல்கிறார் கனடா விநியோகஸ்தர்?
விஜய் நடித்திருக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தார்கள். படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. பிறகு சென்சார் சான்றிதழ் பிரச்னைக்காக நீதிமன்றத்தை நாடியது 'ஜன நாயகன்' படக்குழு. பிறகு, அந்த வழக்கையும் வாபஸ் பெற்றது. ஜனநாயகன் இப்போது படத்தை மீண்டும் மறுதணிக்கைக்கு படக்குழுவினர் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் கனடா நாட்டின் விநியோகஸ்தரான 'யோர்க் சினிமாஸ்', 'ஜனநாயகன்' திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பாக வெளியாகாது எனக் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை பதிவு இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த அறிக்கையில், 'ஜனநாயகன்' ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களிடம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் பணி இன்னும் முடியவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் திரையரங்குகளைத் தொடர்புகொண்டு விரைவில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் முன்னுரிமை பதிவு வசதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். York Cinemas Notice படக்குழுவிலிருந்து விநியோகஸ்தர்களுக்கு இப்படியான தகவல் சொல்லப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்த பிறகு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Jana Nayagan: மறு ஆய்வுக்கு அனுப்ப திட்டம்; வழக்கை வாபஸ் பெற 'ஜனநாயகன்' படக்குழு கடிதம்!
கருப்பு : ஆர் ஜே பாலாஜி கொடுத்த அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது மேலும் திரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிகா, சுப்ரித்தா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த...
VEGULI – Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam
Ajith Kumar: அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது? - இயக்குநர் 'சிறுத்தை'சிவா கொடுத்த அப்டேட்
`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவில், 'பறக்கவைக்கும் ராஜாளி' விருதை வென்ற பைக் ரேசர் மாயாவைப் பாராட்டி இயக்குநர் சிவா பேசினார். Ananda Vikatan Nambikkai Awards மாயா ஒருமுறை சொன்னார்கள், 'எனக்கு என்ன நேர்ந்ததோ அது நான் அல்ல; நான் என்னவாக மாற விரும்புகிறேனோ அதுதான் நான்' (I am not what happened to me. I am what I choose to become). அந்த வைராக்கியம்தான் அவரை இன்று இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட அந்தத் தழும்பு இன்று ஒரு வீரத் தழும்பாக மாறியிருக்கிறது. இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்யும் மாயா இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்’’ என்றார் சிவா. அஜித் சார் மற்றும் டிரோன் குழுவினரோடு பணியாற்றுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. டோட்டலாக அது வேறோர் உலகமாக இருக்கிறது. அங்கே நிறைய சவால்கள் இருக்கின்றன, ஆனால் அதைவிட ஒரு மிகப்பெரிய பேஷன் (Passion) அந்த வேலையின் பின்னால் இருக்கிறது. அஜித் சார் அதை மிகச்சிறப்பாகக் கையாண்டு வருகிறார். Ananda Vikatan Nambikkai Awards `அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது?’ என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அனைத்தும் சரியாக அமையும்போது அதற்கான அறிவிப்பு வரும். அந்தப் படம் எத்தகைய ஜானராக (Genre) இருக்கும் என்பதைத் தற்போதைக்கு ரகசியமாகவே வைத்திருக்கிறோம். அஜித் சார் தனது பேஷனை (ரேஸிங் மற்றும் சினிமா) மிகவும் அழகாக பேலன்ஸ் செய்கிறார். அதேபோல் விஜய் சாரும் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இருவருமே மிகவும் இன்ஸ்பிரேஷனலான மனிதர்கள்’’ என்றார். நம்பிக்கை விருதுகள் 2025: நெகட்டிவா ஒரு பயங்கர வில்லனா... - மனம் திறந்த காளி வெங்கட்
Ajith Kumar: அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது? - இயக்குநர் 'சிறுத்தை'சிவா கொடுத்த அப்டேட்
`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவில், 'பறக்கவைக்கும் ராஜாளி' விருதை வென்ற பைக் ரேசர் மாயாவைப் பாராட்டி இயக்குநர் சிவா பேசினார். Ananda Vikatan Nambikkai Awards மாயா ஒருமுறை சொன்னார்கள், 'எனக்கு என்ன நேர்ந்ததோ அது நான் அல்ல; நான் என்னவாக மாற விரும்புகிறேனோ அதுதான் நான்' (I am not what happened to me. I am what I choose to become). அந்த வைராக்கியம்தான் அவரை இன்று இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட அந்தத் தழும்பு இன்று ஒரு வீரத் தழும்பாக மாறியிருக்கிறது. இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்யும் மாயா இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்’’ என்றார் சிவா. அஜித் சார் மற்றும் டிரோன் குழுவினரோடு பணியாற்றுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. டோட்டலாக அது வேறோர் உலகமாக இருக்கிறது. அங்கே நிறைய சவால்கள் இருக்கின்றன, ஆனால் அதைவிட ஒரு மிகப்பெரிய பேஷன் (Passion) அந்த வேலையின் பின்னால் இருக்கிறது. அஜித் சார் அதை மிகச்சிறப்பாகக் கையாண்டு வருகிறார். Ananda Vikatan Nambikkai Awards `அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது?’ என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அனைத்தும் சரியாக அமையும்போது அதற்கான அறிவிப்பு வரும். அந்தப் படம் எத்தகைய ஜானராக (Genre) இருக்கும் என்பதைத் தற்போதைக்கு ரகசியமாகவே வைத்திருக்கிறோம். அஜித் சார் தனது பேஷனை (ரேஸிங் மற்றும் சினிமா) மிகவும் அழகாக பேலன்ஸ் செய்கிறார். அதேபோல் விஜய் சாரும் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இருவருமே மிகவும் இன்ஸ்பிரேஷனலான மனிதர்கள்’’ என்றார். நம்பிக்கை விருதுகள் 2025: நெகட்டிவா ஒரு பயங்கர வில்லனா... - மனம் திறந்த காளி வெங்கட்
விறுவிறுப்பாக நடக்கும் திருமணம், தாமரை கழுத்தில் தாலி கட்டப்போவது யார்? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கல்லூரியில் சேது- தமிழ் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த ப்ரொபசர், கிளாஸ் இருக்கு நேரமாகவில்லையா? அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாயே? என்று தமிழை திட்டினார். தமிழும் கல்லூரிக்கு சென்று விட்டார். அதற்கு பின் வீட்டில் ராஜாங்கத்திற்கு சர்வதேச விருது கிடைத்திருப்பதாக டிவியில் நியூஸ் வருகிறது. இதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. கட்சியின் தலைவர் ராஜாங்கத்திற்கு போன் செய்து வாழ்த்துக்கள் சொன்னார். இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி […] The post விறுவிறுப்பாக நடக்கும் திருமணம், தாமரை கழுத்தில் தாலி கட்டப்போவது யார்? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

23 C