சினிமாவில் என்னுடைய 2வது அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன் –கல்லூரி விழாவில் நடிகர் தனுஷ் சொன்னது
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடிகர் தனுஷ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘வேல்ஸ் நட்சத்திரா 2026’ என்ற கலாச்சார விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். 140 கல்லூரிகளை சேர்ந்த 1150 மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். மொத்தம் ஐந்து லட்சம் பரிசு தொகை, கோப்பைகள், பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. முதல் […] The post சினிமாவில் என்னுடைய 2வது அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன் – கல்லூரி விழாவில் நடிகர் தனுஷ் சொன்னது appeared first on Tamil Behind Talkies .
ரோபோ ஷங்கர் மாமாவுக்கு அஞ்சலி செலுத்த போகாத காரணம் இது தான் –நடிகர் விமல் கொடுத்த விளக்கம்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் விமல். தற்போது விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வடம். மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் ராஜசேகர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் விமல், நட்டி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய விமல், இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். […] The post ரோபோ ஷங்கர் மாமாவுக்கு அஞ்சலி செலுத்த போகாத காரணம் இது தான் – நடிகர் விமல் கொடுத்த விளக்கம் appeared first on Tamil Behind Talkies .
நான் சினிமாவுக்கு வர காரணமே விஜய் சார் தான் –பிரஸ் மீட்டில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன், […] The post நான் சினிமாவுக்கு வர காரணமே விஜய் சார் தான் – பிரஸ் மீட்டில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
இந்த படம் என் மனதிற்கு ரொம்பவே நெருக்கம், பிளாக் பஸ்டர் –இயக்குனர் சங்கரின் புகழாரம்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், […] The post இந்த படம் என் மனதிற்கு ரொம்பவே நெருக்கம், பிளாக் பஸ்டர் – இயக்குனர் சங்கரின் புகழாரம் appeared first on Tamil Behind Talkies .
என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன்- தனுஷ்
தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் பேசுகையில்.... தனுஷ் திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்டத் துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள் என்றிருக்கிறார். தொடர்ந்து, மீடியா என்பதை தள்ளிவைத்துவிட்டு, உங்களது `பிரீ டைம்'ல் என்ன செய்வீர்கள் என்று தனுஷிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு தனுஷ், நிறைய புத்தகங்கள் படிப்பேன். படங்கள் பார்ப்பேன், இல்லை என்றால் என் மகன்களோடு விளையாடுவேன். இடைவேளையே அபூர்வமாக தான் கிடைக்கும், கிடைத்தால் இது மூன்று தான் என்று பதிலளித்திருக்கிறார். தனுஷ் என்னை நான் 'workaholic' என்று சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு வீடியோ கேம் விளையாடுவது எப்படி பிடிக்குமோ, எனக்கு வேலை செய்வது அந்த மாதிரி. எனவே எனக்கு வேலைக்கு செல்லும் உணர்வே இருக்காது. காலையில் போகும் போதே ஜாலியாக தான் போவேன். என்று கூறியிருக்கிறார்.
என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன்- தனுஷ்
தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் பேசுகையில்.... தனுஷ் திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்டத் துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள் என்றிருக்கிறார். தொடர்ந்து, மீடியா என்பதை தள்ளிவைத்துவிட்டு, உங்களது `பிரீ டைம்'ல் என்ன செய்வீர்கள் என்று தனுஷிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு தனுஷ், நிறைய புத்தகங்கள் படிப்பேன். படங்கள் பார்ப்பேன், இல்லை என்றால் என் மகன்களோடு விளையாடுவேன். இடைவேளையே அபூர்வமாக தான் கிடைக்கும், கிடைத்தால் இது மூன்று தான் என்று பதிலளித்திருக்கிறார். தனுஷ் என்னை நான் 'workaholic' என்று சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு வீடியோ கேம் விளையாடுவது எப்படி பிடிக்குமோ, எனக்கு வேலை செய்வது அந்த மாதிரி. எனவே எனக்கு வேலைக்கு செல்லும் உணர்வே இருக்காது. காலையில் போகும் போதே ஜாலியாக தான் போவேன். என்று கூறியிருக்கிறார்.
பரிகாரம் செய்ய கிளம்பிய சேதுபதி குடும்பம், ராஜாங்கத்திற்கு நேர்ந்த விபரீதம் –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஷ் பிச்சை கொடுத்த பணத்தில் துணியை வாங்கி போட்டுக் கொண்டார்கள்.அந்த சமயம் பார்த்து அந்த வீட்டின் ஓனர் வாடகை கட்டவில்லை என்ற பிரச்சனை செய்ததால் தாமரை- சாவித்திரி இருவருமே காமேஸ் இருக்கும் கோயிலுக்கு வந்து விட்டார்கள். பின் தாமரை நடந்ததை சொல்லி பிச்சையிடம் சண்டை போட்டார். காமேஸ், நான் டைம் வாங்கிக் கொண்டு வருகிறேன். இங்கே உட்காரு என்று பிச்சை எடுக்கும் இடத்தில் உட்கார வைத்து விட்டார். தாமரை- […] The post பரிகாரம் செய்ய கிளம்பிய சேதுபதி குடும்பம், ராஜாங்கத்திற்கு நேர்ந்த விபரீதம் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
வீசும் வெளிச்சத்திலே: 40 செகண்ட்ஸ் மட்டுமே கதை சொன்னார் ராஜமௌலி ! - மதன் கார்க்கி | வரித்துணையே 5
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. Veesum Velichathile Song இன்றையப் பகுதிக்கு, 'நான் ஈ' படத்தில் வரும் 'வீசும் வெளிச்சத்திலே' பாடல் பற்றி பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் பேசினோம். பிறமொழி படங்களுக்கு பாடல் எழுதுவது எப்போதுமே சவால் என்பார்கள் பாடலாசிரியர்கள். பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதைப் பொறுத்து அது இங்கு அதிகளவில் டிரோல்களும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறமொழி படங்களின் பாடல்களுக்கு தமிழில் அசல் மொழிபெயர்ப்பை தவிர்த்து, அப்பாடல்களுக்கு புத்துயிர் தந்து வருகிறார். 'வீசும் வெளிச்சத்திலே' பாடல் பற்றி அவரிடம் பேச அவருடைய அலுவலகத்திற்கு சென்றோம். (நான் ஈ) வீசும் வெளிச்சத்திலே நம்மிடையே பேசிய மதன் கார்க்கி, 'வீசும் வெளிச்சத்திலே' பாடலை நான் எழுதுவதற்கு முன்பே ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்தது. அப்பாவின் அலுவலகத்திலிருந்து பாஸ்கர் (வைரமுத்துவின் பி.ஏ) என்னை அழைத்தார். அவர் 'ஒரு டப்பிங் படத்தின் பாடலுக்காக உங்களை எழுதுவதற்கு அழைக்கிறார்கள்' என்றார். 'நான் டப்பிங் படங்களுக்கு பாடல் எழுதியது கிடையாது. அதனால் வேண்டாமே...' எனவும் சொல்லிவிட்டேன். அப்போது நான் ராஜமௌலி சாரின் முந்தைய படங்களையும் பார்த்தது இல்லை. பிறகு அவர் தெலுங்கில் முக்கியமான இயக்குநர் எனவும் என்னிடம் சொன்னார்கள். பிறகு கீரவாணி சாரின் குழுவினரிடம் பேசினேன். 'இயக்குநர் உங்களிடம் கதையைச் சொல்ல வேண்டுமென்கிறார். அதனால் ஹைதராபாத் வர முடியுமா?' எனக் கேட்டார்கள். Madhan Karky இயக்குநர் ஒரு பாடலுக்காக எனக்கு கதை சொல்கிறாரே என நானும் ஹைதராபாத் கிளம்பிச் சென்று விட்டேன். ஒரு பாடல் எழுதுவதற்காக நான் பயணித்தது அதுவே முதல் முறை. நான் அப்போது பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கும் விடுப்பு எடுத்துவிட்டு செல்ல வேண்டும் என முதலில் தயங்கினேன். பிறகு அங்கு சென்று விட்டேன்.அங்கு சென்றதும் கீரவாணி சாரை சந்தித்தேன். அவர் எனக்கு சிறு வயதிலிருந்தே பரிச்சயம். 'வானமே எல்லை' படத்தின் பாடல்களுக்காக எங்களின் வீட்டிற்கு அவர் வந்திருக்கிறார். பிறகு இயக்குநர் ராஜமௌலி வந்தார். வெறும் 40 செகண்ட்ஸ் மட்டுமே எனக்கு அவர் கதை சொன்னார். இந்த 40 விநாடிகளுக்காகவா என்னை வர வைத்தார்கள் எனத் தோன்றியது. ஆனால், அந்த 40 விநாடிகளில் கதையை அவ்வளவு சுவாரஸ்யமாக என்னிடம் சொன்னார். எனக்கு இது புதிய அனுபவமாகவும் இருந்தது. பிறகு, 'பாடலை தமிழில் எழுதுவதற்கு உங்களுக்குத் தெலுங்குப் பாடல் வரிகளை விளக்க வேண்டுமா?' எனக் கேட்டார். நான் ப்ரஷாகவே தமிழில் எழுதுகிறேன் எனச் சொல்லிவிட்டேன். எப்போதுமே பிறமொழிப் படங்களுக்கு பாடல் எழுதும்போது, அம்மொழிகளின் விளக்கத்தை நான் கேட்கமாட்டேன். சூழலைக் கேட்டுவிட்டு தமிழில் ப்ரஷாகவே எழுதத் தொடங்குவேன். சில சமயங்களில், சூழலுக்கு தேவையிருந்தால் மட்டுமே வரிகளின் அர்த்தத்தைக் கேட்டு தெரிந்துகொள்வேன். சமீபத்தில் வந்த 'காந்தாரா' திரைப்படத்திற்கும் அதனுடைய சூழலை மட்டும் கேட்டுவிட்டுதான் எழுதினேன். என்றார். Madhan Karky ஒரே ஃப்ளோவில் (flow) எழுதப்பட்ட பாடல் 'வீசும் வெளிச்சத்திலே'. எந்த மாற்றமும் செய்யவில்லை. 'வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்' என்கிற வரிகள் துகள் இயற்பியல். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு நாயகன் நாயகிக்கு வெளிச்சம் தருகிறார். அந்த வெளிச்சத்திலிருந்து துகளாய் நான் வருகிறேன் என்பதை அவர் உணர்த்துகிறார். ராஜமெளலி சார் தமிழை எழுத்துக்கூட்டிப் படிப்பார். அவர் வரிகளைப் படித்த பிறகு மிகவும் சிலாகித்துப் பேசினார். 'பென்சிலை சீவிடும் பெண்சிலையே' என்கிற வரியைப் பற்றி அவர் பேசிக் கொண்டாடினார். 'இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான் பாடலாசிரியரிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கிறேன்' எனவும் சொன்னார். பிறகு 'வசனங்கள் எழுதுவீர்களா?' எனவும் ராஜமெளலி சார் கேட்டார். 'நிச்சயமாக நான் 'எந்திரன்' திரைப்படத்தில் வசனப் பணிகள் மூலமாகத்தான் அறிமுகமானேன்.' என்றேன். 'அது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! தெரிந்திருந்தால் உங்களை அழைத்திருப்பேனே..' எனவும் சொன்னார். இந்தப் பாடல்தான் என் மீது ராஜமெளலி சாருக்கு நம்பிக்கை கொடுத்தது எனலாம். SS Rajamouli அதன் பிறகுதான் 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' படங்களில் எங்களுடைய பணி தொடர்ந்தது. இந்தப் படத்தின் பாடல்களை மட்டும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் பிடித்தார்கள். 'கொஞ்சம் உளறிக் கொட்டவா' பாடலுக்கு தமிழ் வரிகளின் லிப் சிங்கும் இருக்கும். என்றவர், 'நான் ஈ' படத்திற்கு கிரேசி மோகன் சார்தான் வசனம் எழுதினார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எனக்காக அவரொரு வெண்பாவை எழுதிக் கொடுத்தார். 'தாயாரா தந்தையாய் யார் உன்னை வாயார வாழ்த்தியது, வாரிசு செய்யாரே, யாக்கி கொடுத்தார் எதுகைக்கும் மோனைக்கும் காக்கி சினிமாவைக் கலக்கு' என எழுதிக் கொடுத்தார். இது மறக்க முடியாத பாராட்டு! என்றார் புன்னகையுடன். தொடரும்...
வீசும் வெளிச்சத்திலே: 40 செகண்ட்ஸ் மட்டுமே கதை சொன்னார் ராஜமௌலி ! - மதன் கார்க்கி | வரித்துணையே 5
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. Veesum Velichathile Song இன்றையப் பகுதிக்கு, 'நான் ஈ' படத்தில் வரும் 'வீசும் வெளிச்சத்திலே' பாடல் பற்றி பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் பேசினோம். பிறமொழி படங்களுக்கு பாடல் எழுதுவது எப்போதுமே சவால் என்பார்கள் பாடலாசிரியர்கள். பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதைப் பொறுத்து அது இங்கு அதிகளவில் டிரோல்களும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறமொழி படங்களின் பாடல்களுக்கு தமிழில் அசல் மொழிபெயர்ப்பை தவிர்த்து, அப்பாடல்களுக்கு புத்துயிர் தந்து வருகிறார். 'வீசும் வெளிச்சத்திலே' பாடல் பற்றி அவரிடம் பேச அவருடைய அலுவலகத்திற்கு சென்றோம். (நான் ஈ) வீசும் வெளிச்சத்திலே நம்மிடையே பேசிய மதன் கார்க்கி, 'வீசும் வெளிச்சத்திலே' பாடலை நான் எழுதுவதற்கு முன்பே ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்தது. அப்பாவின் அலுவலகத்திலிருந்து பாஸ்கர் (வைரமுத்துவின் பி.ஏ) என்னை அழைத்தார். அவர் 'ஒரு டப்பிங் படத்தின் பாடலுக்காக உங்களை எழுதுவதற்கு அழைக்கிறார்கள்' என்றார். 'நான் டப்பிங் படங்களுக்கு பாடல் எழுதியது கிடையாது. அதனால் வேண்டாமே...' எனவும் சொல்லிவிட்டேன். அப்போது நான் ராஜமௌலி சாரின் முந்தைய படங்களையும் பார்த்தது இல்லை. பிறகு அவர் தெலுங்கில் முக்கியமான இயக்குநர் எனவும் என்னிடம் சொன்னார்கள். பிறகு கீரவாணி சாரின் குழுவினரிடம் பேசினேன். 'இயக்குநர் உங்களிடம் கதையைச் சொல்ல வேண்டுமென்கிறார். அதனால் ஹைதராபாத் வர முடியுமா?' எனக் கேட்டார்கள். Madhan Karky இயக்குநர் ஒரு பாடலுக்காக எனக்கு கதை சொல்கிறாரே என நானும் ஹைதராபாத் கிளம்பிச் சென்று விட்டேன். ஒரு பாடல் எழுதுவதற்காக நான் பயணித்தது அதுவே முதல் முறை. நான் அப்போது பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கும் விடுப்பு எடுத்துவிட்டு செல்ல வேண்டும் என முதலில் தயங்கினேன். பிறகு அங்கு சென்று விட்டேன்.அங்கு சென்றதும் கீரவாணி சாரை சந்தித்தேன். அவர் எனக்கு சிறு வயதிலிருந்தே பரிச்சயம். 'வானமே எல்லை' படத்தின் பாடல்களுக்காக எங்களின் வீட்டிற்கு அவர் வந்திருக்கிறார். பிறகு இயக்குநர் ராஜமௌலி வந்தார். வெறும் 40 செகண்ட்ஸ் மட்டுமே எனக்கு அவர் கதை சொன்னார். இந்த 40 விநாடிகளுக்காகவா என்னை வர வைத்தார்கள் எனத் தோன்றியது. ஆனால், அந்த 40 விநாடிகளில் கதையை அவ்வளவு சுவாரஸ்யமாக என்னிடம் சொன்னார். எனக்கு இது புதிய அனுபவமாகவும் இருந்தது. பிறகு, 'பாடலை தமிழில் எழுதுவதற்கு உங்களுக்குத் தெலுங்குப் பாடல் வரிகளை விளக்க வேண்டுமா?' எனக் கேட்டார். நான் ப்ரஷாகவே தமிழில் எழுதுகிறேன் எனச் சொல்லிவிட்டேன். எப்போதுமே பிறமொழிப் படங்களுக்கு பாடல் எழுதும்போது, அம்மொழிகளின் விளக்கத்தை நான் கேட்கமாட்டேன். சூழலைக் கேட்டுவிட்டு தமிழில் ப்ரஷாகவே எழுதத் தொடங்குவேன். சில சமயங்களில், சூழலுக்கு தேவையிருந்தால் மட்டுமே வரிகளின் அர்த்தத்தைக் கேட்டு தெரிந்துகொள்வேன். சமீபத்தில் வந்த 'காந்தாரா' திரைப்படத்திற்கும் அதனுடைய சூழலை மட்டும் கேட்டுவிட்டுதான் எழுதினேன். என்றார். Madhan Karky ஒரே ஃப்ளோவில் (flow) எழுதப்பட்ட பாடல் 'வீசும் வெளிச்சத்திலே'. எந்த மாற்றமும் செய்யவில்லை. 'வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்' என்கிற வரிகள் துகள் இயற்பியல். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு நாயகன் நாயகிக்கு வெளிச்சம் தருகிறார். அந்த வெளிச்சத்திலிருந்து துகளாய் நான் வருகிறேன் என்பதை அவர் உணர்த்துகிறார். ராஜமெளலி சார் தமிழை எழுத்துக்கூட்டிப் படிப்பார். அவர் வரிகளைப் படித்த பிறகு மிகவும் சிலாகித்துப் பேசினார். 'பென்சிலை சீவிடும் பெண்சிலையே' என்கிற வரியைப் பற்றி அவர் பேசிக் கொண்டாடினார். 'இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான் பாடலாசிரியரிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கிறேன்' எனவும் சொன்னார். பிறகு 'வசனங்கள் எழுதுவீர்களா?' எனவும் ராஜமெளலி சார் கேட்டார். 'நிச்சயமாக நான் 'எந்திரன்' திரைப்படத்தில் வசனப் பணிகள் மூலமாகத்தான் அறிமுகமானேன்.' என்றேன். 'அது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! தெரிந்திருந்தால் உங்களை அழைத்திருப்பேனே..' எனவும் சொன்னார். இந்தப் பாடல்தான் என் மீது ராஜமெளலி சாருக்கு நம்பிக்கை கொடுத்தது எனலாம். SS Rajamouli அதன் பிறகுதான் 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' படங்களில் எங்களுடைய பணி தொடர்ந்தது. இந்தப் படத்தின் பாடல்களை மட்டும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் பிடித்தார்கள். 'கொஞ்சம் உளறிக் கொட்டவா' பாடலுக்கு தமிழ் வரிகளின் லிப் சிங்கும் இருக்கும். என்றவர், 'நான் ஈ' படத்திற்கு கிரேசி மோகன் சார்தான் வசனம் எழுதினார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எனக்காக அவரொரு வெண்பாவை எழுதிக் கொடுத்தார். 'தாயாரா தந்தையாய் யார் உன்னை வாயார வாழ்த்தியது, வாரிசு செய்யாரே, யாக்கி கொடுத்தார் எதுகைக்கும் மோனைக்கும் காக்கி சினிமாவைக் கலக்கு' என எழுதிக் கொடுத்தார். இது மறக்க முடியாத பாராட்டு! என்றார் புன்னகையுடன். தொடரும்...
பாண்டியன் சொன்ன வார்த்தையால் வானதி எடுத்த விபரீத முடிவு, வேதனையில் சேரன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, உங்களால் நான் அவமானப்பட்டு நின்றேன் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். சோழன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இருவரும் சண்டை போடுவதைப் பார்த்து சேரன் விசாரித்தார். நிலா, ஆபீசில் நடந்தது எல்லாம் சொல்லி பாண்டியனுக்கும் உங்களுக்கும் திருமணம் முடிந்த உடனே நான் விவாகரத்து வாங்கிக்கொண்டு இந்த வீட்டை விட்டும் இந்த ஆளை விட்டும் சென்று விடுவேன் என்று சோழனை பார்த்து சொன்னார். இதனால் சோழன் உடைந்து போனார். […] The post பாண்டியன் சொன்ன வார்த்தையால் வானதி எடுத்த விபரீத முடிவு, வேதனையில் சேரன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
நான் சினிமாவுக்கு வர்றதுக்கு விஜய் சாரும் ஒரு காரணம்.!- மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மாரி செல்வராஜிடம் விஜய்யின் தீவிர ரசிகரா நீங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. விஜய் அதற்கு பதிலளித்த அவர், சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு. நான் சினிமாவுக்கு வருவதற்கு அவரும் ஒரு காரணம். ஒரு ரசிகனாக விஜயை எனக்கு பிடிக்கும். தியேட்டருக்கு செல்ல விஜய் சாரும் ஒரு முக்கியமான காரணம் என்றிருக்கிறார். தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம். யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும். அவருக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார். தனுஷ் - மாரி செல்வராஜ் தொடர்ந்து அடுத்தப்படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ், அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். இது ஒரு Fantasy, வரலாற்று மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படம். என் கேரியரில் மிகப்பெரிய படமாக இது இருக்கும்.” என்று தெரிவித்திருக்கிறார்.
நான் சினிமாவுக்கு வர்றதுக்கு விஜய் சாரும் ஒரு காரணம்.!- மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மாரி செல்வராஜிடம் விஜய்யின் தீவிர ரசிகரா நீங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. விஜய் அதற்கு பதிலளித்த அவர், சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு. நான் சினிமாவுக்கு வருவதற்கு அவரும் ஒரு காரணம். ஒரு ரசிகனாக விஜயை எனக்கு பிடிக்கும். தியேட்டருக்கு செல்ல விஜய் சாரும் ஒரு முக்கியமான காரணம் என்றிருக்கிறார். தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம். யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும். அவருக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார். தனுஷ் - மாரி செல்வராஜ் தொடர்ந்து அடுத்தப்படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ், அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். இது ஒரு Fantasy, வரலாற்று மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படம். என் கேரியரில் மிகப்பெரிய படமாக இது இருக்கும்.” என்று தெரிவித்திருக்கிறார்.
ரோகினியிடம் இருந்து மனோஜை காப்பாற்றினாரா முத்து? விஜயா சொன்ன வார்த்தை –பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் அம்மா ஒரு ஜோசியரை வீட்டிற்கு வரவைத்து மீனாவின் ஜாதகத்தை பார்க்க சொன்னார். அவர், ராசி எல்லாம் எந்த உயிருக்கும் ஆபத்து வராது. உங்கள் வீட்டில் ஒரு பெரிய கெட்டது நடக்கப்போகிறது. அதற்கு உன் மாமியார் சுமங்கலிகளை அழைத்து ஒரு பூஜை செய்தால் போதும் மற்றபடி வேற எந்த பிரச்சினையும் நடக்காது என்றார். மீனா, இதை நான் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பார்வதி ஆன்ட்டி மூலமாக சொல்ல வைக்கிறேன் […] The post ரோகினியிடம் இருந்து மனோஜை காப்பாற்றினாரா முத்து? விஜயா சொன்ன வார்த்தை – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
தாய் கிழவி: மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் (பிப்.27) வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டி இருக்கிறார். தாய் கிழவி அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 'தாய் கிழவி' படம் மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருக்கிறது. படத்தின் முதல் பாதி மிகவும் ஜாலியாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது. அந்த ஆம்புலன்ஸ் காட்சியில் இருந்து படம் அப்படியே மாறி, இரண்டாம் பாதியின் இறுதியில் ஒரு மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டராக உருவெடுக்கிறது. பேராசை, கல்லாமை, வாழ்க்கையின் நோக்கம் மற்றும் பெண் முன்னேற்றம் போன்ற பல கருப்பொருள்கள் மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளன. சிறப்பான இயக்கம் மற்றும் எழுத்திற்காக இயக்குநர் சிவகுமார் முருகேஷனுக்கு எனது பாராட்டுகள். அனைத்து கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சரியான நடிகர்களின் தேர்வு மற்றும் அனைவரது கூர்மையான நடிப்பு இந்தப் படத்தை ஒரு சிறந்த திரைப்படமாக மாற்றியிருக்கிறது. ராதிகா அவர்களின் நடிப்புத் திறமையை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் இந்தப் படம் அதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறது. இயக்குநர் ஷங்கர் நிவாஸ் கே. பிரசன்னா அவர்களின் இசை படத்திற்கு வலு சேர்த்ததோடு, அவரது மாறுபட்ட இசை அணுகுமுறை படத்துடன் மிகச்சரியாக பொருந்தி இருக்கிறது. இந்த சிறப்பான படத்தை வழங்கியதற்காக சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகள். படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பாராட்டியிருக்கிறார்.
சினிமா துறையில் பிரச்சனை செய்பவர்கள் யார்? நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நச் பதில்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், […] The post சினிமா துறையில் பிரச்சனை செய்பவர்கள் யார்? நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நச் பதில் appeared first on Tamil Behind Talkies .
சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஆழி’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சரத்குமார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆழி. இந்த படத்தை இயக்குனர் மாதேஷ் ராமதாசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் இந்திரஜித்ஜெகதீஷ், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்தியராஜ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: […] The post சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஆழி’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
விஜயாவின் பயத்தால் வீட்டில் வெடிக்கும் கலவரம், ரோகினி ட்ராப்பில் சிக்கிய மனோஜ் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், இந்த சாமியாடி என்னுடைய கடைக்கும் வந்து குறி சொன்னார் ரோகிணி தான் மீண்டும் இந்த வீட்டிற்கு வருவார் என்றார். இதைக் கேட்டு விஜயாவிற்கு கோபம் வந்தது. அது நடக்கக்கூடாது. நான் உனக்கு சீக்கிரமாகவே நல்ல பெண்ணை பார்க்கிறேன் என்றார். அதற்குப்பின் மனோஜ்க்கு போன் செய்த ரோகினி, ரொம்ப அன்பாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்டு மனோஜ் சண்டை போட்டார். அப்போ ரோகிணி, நான் உன்னை விட்டு மொத்தமாக […] The post விஜயாவின் பயத்தால் வீட்டில் வெடிக்கும் கலவரம், ரோகினி ட்ராப்பில் சிக்கிய மனோஜ் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
வித்தியாசமான கெட்டப்பில் ராதிகா நடித்த ‘தாய் கிழவி’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தில் முனிஸ்காந்த், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இன்று பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் தாய் கிழவி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ராதிகா அவர்கள் கருமாத்தூர் கிராமத்தில் பவுனுதாயாக வசித்து வருகிறார். […] The post வித்தியாசமான கெட்டப்பில் ராதிகா நடித்த ‘தாய் கிழவி’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது. தாய் கிழவி திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு ‘தாய் கிழவி’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயனிடம், 'திரைத்துறையில் சிலர் இடையூறு செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள், அவர்கள் யார்?' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், அது யாருன்னு எல்லோரும் கேட்குறீங்க. ஆனால் நான் அது யாருன்னு சொன்னா யூடியூப் சேனலுக்கு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வியூஸ் வரும். இன்னொருத்தரை குறை சொல்லனும்'னு நான் அதை சொல்றது இல்ல. சிவகார்த்திகேயன் இந்த மாதிரியான விஷயங்களைத் தாண்டி தான் வரோம் என்கிறதை தான் சொல்றோம். ராதிகா மேம் கிட்டத்தட்ட 48 வருஷமாகத் திரைத்துறையில இருக்காங்க. அவுங்களும் இதை அனுபவிச்சு இருப்பாங்க. கம்பிளைன் பண்றதுக்காக அதையெல்லாம் நான் சொல்ல-ல. இந்த மாதிரியான சூழல்களைக் கடந்துதான் படங்களைப் பண்றோம்'னு சொல்றேன் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.
ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?
கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார். படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளையும் செய்கிறார். மூர்க்கக் குணம் கொண்டவராக இருக்கும் மூர்த்தி, மனைவி, மகளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துப் பாதுகாக்கவும் நினைக்கிறார். Aazhi Review | ஆழி விமர்சனம் இப்படியான சமயத்தில், கல்லூரியில் படிக்கும் இவருடைய மகள் முகிலா, அருள் என்பவரைக் காதலிக்கும் தகவல் மூர்த்திக்குத் தெரிய வருகிறது. அதற்கு உடன்படாதவர், அருளை விசைப் படகில் ஏற்றிக்கொண்டு சென்று கொலை செய்துவிடலாம் எனத் திட்டமிடுகிறார். இறுதியில் அருளுக்கு என்ன ஆனது, கொலை செய்யும் திட்டத்துடன் படகேறிய மூர்த்தி என்னென்ன விஷயங்களை உணர்கிறார் என்பதுதான் இயக்குநர் மாதவ் ராமதாஸன் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை. தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி! கடுஞ்சினம் கொண்டவராக அருளைத் துரத்துமிடம், அங்கு ஏற்படும் விபத்துகளால் மெய்யுணரும் இடம் எனக் 'க்ரே டு வைட்' கதாபாத்திரத்தைத் தனது வழக்கமான நடிப்பு மற்றும் உடல்மொழியால் துடுப்பு போட்டுக் கரை சேர்கிறார் சரத்குமார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அதனால் உண்டாகும் ஒருவிதமான பயம், அப்படியான சமயத்தில் மலரும் காதல், அந்தக் காதல் கொண்டு வரும் இடர்கள் என அருள் கதாபாத்திரத்தைத் தத்தளித்து கரை சேர்க்கிறார் இந்திரஜித் ஜெகஜித். இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக வருவதால், மற்ற கதாபாத்திரங்களுக்கு வெறுமென அட்டெண்டென்ஸ் போடும் வேலை மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. Aazhi Review | ஆழி விமர்சனம் நடு 'ஆழி'க்குள் மிதக்கும் ஒரு விசை படகு, அதற்குள் நிகழும் சண்டைக் காட்சிகள், அதற்கேற்ப அமைத்திருக்கும் தேர்ந்த ஒளியமைப்பு எனக் கவனத்தைப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என். நாயர். ஒரு விசை கப்பலுக்குள்ளாகவே சுற்றிச் சூழலும் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் கே. ஸ்ரீனிவாஸ், பரபரப்பின்றி கத்தரித்த விதம், குறுகிய 'ரன் டைம்' படமாக இருந்தாலும் நம்மை 'டயர்டு' சுழலுக்குள் சிக்க வைக்கிறது. இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!- சரத்குமார் ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் நங்கூரமாக மனதில் தங்காமல் எவ்வித தாக்கமும் தராமல் அலையாக ஓடியிருக்கின்றன. பரபரப்பூட்டும் பின்னணி இசையை ஓரிரு இடங்களில் மட்டுமே தந்து 'பார்ட் டைம்' மாலுமி வேலையைக் கவனித்துப் போகிறார் பின்னணி இசையமைத்திருக்கும் வில்லியம் ஃப்ரான்சிஸ். கோபக்காரரின் மகளைக் காதலிக்கும் அருள், அதனால் அருளுக்கு வரும் நெருக்கடி என அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கதையை ஒரு விசைப் படகை வைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாஸன். Aazhi Review | ஆழி விமர்சனம் காதலை மறுக்கும் தந்தை, அதனால் காதலனுக்கு ஏற்படும் பிரச்னைகள் என வழக்கமான கோட்டிலேயே தோணியை நகர்த்திக் கதைக்குள் கொண்டு செல்கிறார் இயக்குநர். தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா அருளுக்கு என்னவாகிடும், அவனை மூர்த்தி என்ன செய்யப் போகிறார் போன்ற எதிர்பார்ப்புகளை திரைக்கதை கொண்டு வந்தாலும், அடுத்தடுத்து நிகழும் சுமாரான திருப்பங்களும் நிகழ்வுகளும் இந்தப் படகின் மோட்டாரைப் பழுதாக்கி விடுகின்றன. அதுவும் நாம் ஏற்கெனவே கணித்துவிட்ட விஷயங்களையே அடுத்தடுத்து 'சர்ப்ரைஸ்' என நீட்டுவதெல்லாம் 'கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்' லாஜிக் சாரே! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சிறிய இடத்திற்குள் நிகழும் போராட்டம் என்கிற ஐடியா சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும், அதற்குப் பிறகான எமோஷனல் நிகழ்வுகள், காட்சிகளின் அழுத்தத்தை மூழ்கவிடுவதோடு நம் கண்களுக்குக் 'கிறுகிறு'ப்பையும் தருகின்றன. Aazhi Review | ஆழி விமர்சனம் மூர்த்தி ஏன் இத்தனை கோபம் கொண்டவராக இருக்கிறார், எதனால் அவர் போதைப்பொருள் கடத்தும் கிரிமினல் எனப் பெயருக்கு மட்டும் சொல்கிறார்கள் போன்ற லாஜிக் வலைக்குள்ளும் சிக்கிக் கொள்கிறது இப்படம்! வானிலை பார்த்து, கச்சிதமான ஆயத்தங்களோடு, படகேறி கடலின் ஆழத்தைத் தொட்டிருந்தால், பெரும் லாபங்களை இந்த 'ஆழி' அள்ளித் தந்திருக்குமே! தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?
கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார். படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளையும் செய்கிறார். மூர்க்கக் குணம் கொண்டவராக இருக்கும் மூர்த்தி, மனைவி, மகளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துப் பாதுகாக்கவும் நினைக்கிறார். Aazhi Review | ஆழி விமர்சனம் இப்படியான சமயத்தில், கல்லூரியில் படிக்கும் இவருடைய மகள் முகிலா, அருள் என்பவரைக் காதலிக்கும் தகவல் மூர்த்திக்குத் தெரிய வருகிறது. அதற்கு உடன்படாதவர், அருளை விசைப் படகில் ஏற்றிக்கொண்டு சென்று கொலை செய்துவிடலாம் எனத் திட்டமிடுகிறார். இறுதியில் அருளுக்கு என்ன ஆனது, கொலை செய்யும் திட்டத்துடன் படகேறிய மூர்த்தி என்னென்ன விஷயங்களை உணர்கிறார் என்பதுதான் இயக்குநர் மாதவ் ராமதாஸன் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை. தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி! கடுஞ்சினம் கொண்டவராக அருளைத் துரத்துமிடம், அங்கு ஏற்படும் விபத்துகளால் மெய்யுணரும் இடம் எனக் 'க்ரே டு வைட்' கதாபாத்திரத்தைத் தனது வழக்கமான நடிப்பு மற்றும் உடல்மொழியால் துடுப்பு போட்டுக் கரை சேர்கிறார் சரத்குமார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அதனால் உண்டாகும் ஒருவிதமான பயம், அப்படியான சமயத்தில் மலரும் காதல், அந்தக் காதல் கொண்டு வரும் இடர்கள் என அருள் கதாபாத்திரத்தைத் தத்தளித்து கரை சேர்க்கிறார் இந்திரஜித் ஜெகஜித். இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக வருவதால், மற்ற கதாபாத்திரங்களுக்கு வெறுமென அட்டெண்டென்ஸ் போடும் வேலை மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. Aazhi Review | ஆழி விமர்சனம் நடு 'ஆழி'க்குள் மிதக்கும் ஒரு விசை படகு, அதற்குள் நிகழும் சண்டைக் காட்சிகள், அதற்கேற்ப அமைத்திருக்கும் தேர்ந்த ஒளியமைப்பு எனக் கவனத்தைப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என். நாயர். ஒரு விசை கப்பலுக்குள்ளாகவே சுற்றிச் சூழலும் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் கே. ஸ்ரீனிவாஸ், பரபரப்பின்றி கத்தரித்த விதம், குறுகிய 'ரன் டைம்' படமாக இருந்தாலும் நம்மை 'டயர்டு' சுழலுக்குள் சிக்க வைக்கிறது. இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!- சரத்குமார் ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் நங்கூரமாக மனதில் தங்காமல் எவ்வித தாக்கமும் தராமல் அலையாக ஓடியிருக்கின்றன. பரபரப்பூட்டும் பின்னணி இசையை ஓரிரு இடங்களில் மட்டுமே தந்து 'பார்ட் டைம்' மாலுமி வேலையைக் கவனித்துப் போகிறார் பின்னணி இசையமைத்திருக்கும் வில்லியம் ஃப்ரான்சிஸ். கோபக்காரரின் மகளைக் காதலிக்கும் அருள், அதனால் அருளுக்கு வரும் நெருக்கடி என அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கதையை ஒரு விசைப் படகை வைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாஸன். Aazhi Review | ஆழி விமர்சனம் காதலை மறுக்கும் தந்தை, அதனால் காதலனுக்கு ஏற்படும் பிரச்னைகள் என வழக்கமான கோட்டிலேயே தோணியை நகர்த்திக் கதைக்குள் கொண்டு செல்கிறார் இயக்குநர். தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா அருளுக்கு என்னவாகிடும், அவனை மூர்த்தி என்ன செய்யப் போகிறார் போன்ற எதிர்பார்ப்புகளை திரைக்கதை கொண்டு வந்தாலும், அடுத்தடுத்து நிகழும் சுமாரான திருப்பங்களும் நிகழ்வுகளும் இந்தப் படகின் மோட்டாரைப் பழுதாக்கி விடுகின்றன. அதுவும் நாம் ஏற்கெனவே கணித்துவிட்ட விஷயங்களையே அடுத்தடுத்து 'சர்ப்ரைஸ்' என நீட்டுவதெல்லாம் 'கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்' லாஜிக் சாரே! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சிறிய இடத்திற்குள் நிகழும் போராட்டம் என்கிற ஐடியா சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும், அதற்குப் பிறகான எமோஷனல் நிகழ்வுகள், காட்சிகளின் அழுத்தத்தை மூழ்கவிடுவதோடு நம் கண்களுக்குக் 'கிறுகிறு'ப்பையும் தருகின்றன. Aazhi Review | ஆழி விமர்சனம் மூர்த்தி ஏன் இத்தனை கோபம் கொண்டவராக இருக்கிறார், எதனால் அவர் போதைப்பொருள் கடத்தும் கிரிமினல் எனப் பெயருக்கு மட்டும் சொல்கிறார்கள் போன்ற லாஜிக் வலைக்குள்ளும் சிக்கிக் கொள்கிறது இப்படம்! வானிலை பார்த்து, கச்சிதமான ஆயத்தங்களோடு, படகேறி கடலின் ஆழத்தைத் தொட்டிருந்தால், பெரும் லாபங்களை இந்த 'ஆழி' அள்ளித் தந்திருக்குமே! தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?
கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார். படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளையும் செய்கிறார். மூர்க்கக் குணம் கொண்டவராக இருக்கும் மூர்த்தி, மனைவி, மகளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துப் பாதுகாக்கவும் நினைக்கிறார். Aazhi Review | ஆழி விமர்சனம் இப்படியான சமயத்தில், கல்லூரியில் படிக்கும் இவருடைய மகள் முகிலா, அருள் என்பவரைக் காதலிக்கும் தகவல் மூர்த்திக்குத் தெரிய வருகிறது. அதற்கு உடன்படாதவர், அருளை விசைப் படகில் ஏற்றிக்கொண்டு சென்று கொலை செய்துவிடலாம் எனத் திட்டமிடுகிறார். இறுதியில் அருளுக்கு என்ன ஆனது, கொலை செய்யும் திட்டத்துடன் படகேறிய மூர்த்தி என்னென்ன விஷயங்களை உணர்கிறார் என்பதுதான் இயக்குநர் மாதவ் ராமதாஸன் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை. தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி! கடுஞ்சினம் கொண்டவராக அருளைத் துரத்துமிடம், அங்கு ஏற்படும் விபத்துகளால் மெய்யுணரும் இடம் எனக் 'க்ரே டு வைட்' கதாபாத்திரத்தைத் தனது வழக்கமான நடிப்பு மற்றும் உடல்மொழியால் துடுப்பு போட்டுக் கரை சேர்கிறார் சரத்குமார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அதனால் உண்டாகும் ஒருவிதமான பயம், அப்படியான சமயத்தில் மலரும் காதல், அந்தக் காதல் கொண்டு வரும் இடர்கள் என அருள் கதாபாத்திரத்தைத் தத்தளித்து கரை சேர்க்கிறார் இந்திரஜித் ஜெகஜித். இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக வருவதால், மற்ற கதாபாத்திரங்களுக்கு வெறுமென அட்டெண்டென்ஸ் போடும் வேலை மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. Aazhi Review | ஆழி விமர்சனம் நடு 'ஆழி'க்குள் மிதக்கும் ஒரு விசை படகு, அதற்குள் நிகழும் சண்டைக் காட்சிகள், அதற்கேற்ப அமைத்திருக்கும் தேர்ந்த ஒளியமைப்பு எனக் கவனத்தைப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என். நாயர். ஒரு விசை கப்பலுக்குள்ளாகவே சுற்றிச் சூழலும் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் கே. ஸ்ரீனிவாஸ், பரபரப்பின்றி கத்தரித்த விதம், குறுகிய 'ரன் டைம்' படமாக இருந்தாலும் நம்மை 'டயர்டு' சுழலுக்குள் சிக்க வைக்கிறது. இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!- சரத்குமார் ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் நங்கூரமாக மனதில் தங்காமல் எவ்வித தாக்கமும் தராமல் அலையாக ஓடியிருக்கின்றன. பரபரப்பூட்டும் பின்னணி இசையை ஓரிரு இடங்களில் மட்டுமே தந்து 'பார்ட் டைம்' மாலுமி வேலையைக் கவனித்துப் போகிறார் பின்னணி இசையமைத்திருக்கும் வில்லியம் ஃப்ரான்சிஸ். கோபக்காரரின் மகளைக் காதலிக்கும் அருள், அதனால் அருளுக்கு வரும் நெருக்கடி என அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கதையை ஒரு விசைப் படகை வைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாஸன். Aazhi Review | ஆழி விமர்சனம் காதலை மறுக்கும் தந்தை, அதனால் காதலனுக்கு ஏற்படும் பிரச்னைகள் என வழக்கமான கோட்டிலேயே தோணியை நகர்த்திக் கதைக்குள் கொண்டு செல்கிறார் இயக்குநர். தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா அருளுக்கு என்னவாகிடும், அவனை மூர்த்தி என்ன செய்யப் போகிறார் போன்ற எதிர்பார்ப்புகளை திரைக்கதை கொண்டு வந்தாலும், அடுத்தடுத்து நிகழும் சுமாரான திருப்பங்களும் நிகழ்வுகளும் இந்தப் படகின் மோட்டாரைப் பழுதாக்கி விடுகின்றன. அதுவும் நாம் ஏற்கெனவே கணித்துவிட்ட விஷயங்களையே அடுத்தடுத்து 'சர்ப்ரைஸ்' என நீட்டுவதெல்லாம் 'கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்' லாஜிக் சாரே! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சிறிய இடத்திற்குள் நிகழும் போராட்டம் என்கிற ஐடியா சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும், அதற்குப் பிறகான எமோஷனல் நிகழ்வுகள், காட்சிகளின் அழுத்தத்தை மூழ்கவிடுவதோடு நம் கண்களுக்குக் 'கிறுகிறு'ப்பையும் தருகின்றன. Aazhi Review | ஆழி விமர்சனம் மூர்த்தி ஏன் இத்தனை கோபம் கொண்டவராக இருக்கிறார், எதனால் அவர் போதைப்பொருள் கடத்தும் கிரிமினல் எனப் பெயருக்கு மட்டும் சொல்கிறார்கள் போன்ற லாஜிக் வலைக்குள்ளும் சிக்கிக் கொள்கிறது இப்படம்! வானிலை பார்த்து, கச்சிதமான ஆயத்தங்களோடு, படகேறி கடலின் ஆழத்தைத் தொட்டிருந்தால், பெரும் லாபங்களை இந்த 'ஆழி' அள்ளித் தந்திருக்குமே! தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை
கேரளா ஸ்டோரி 2′ வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், படத்தின் வெளியீட்டுக்கு தடை விதித்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், இப்படத்தை பிப்ரவரி 27-ந்தேதி வெளியிட முடியாது என்று உத்தரவிட்டார். மேலும், தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அது ‘விதிகளுக்குக் கீழ்ப்படியவில்லை’ என்றும் கூறியது....
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் இன்று காலை 10 மணி அளவில் உதய்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது. இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களாக இவர்கள் வலம் வந்தாலும், சில நெருங்கிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே தங்களது திருமணத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். அவ்வகையில், மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவர்களது...
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளது. விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் இப்படம், அவருடைய கடைசி படமாக இருக்குமென கூறப்படுகிறது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகனில் மமிதா பைஜு, பாபி தியோல், பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படம் இன்னமும்...
‘அரசன்’அப்டேட் கொடுத்த சமுத்திரகனி!
‘அரசன்’ அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தாணு தயாரித்து வரும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்க, சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் ‘வடசென்னை’ படம் நடந்த காலகட்டத்தில் மற்றொரு இடத்தில் நடக்கும் கதை என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதனை தற்போது சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘அரசன்’ படம்...
மாணவர்களும்கூட Ethirneechal சீரியல் பார்த்தது ஆச்சரியமா இருந்தது! - Director Thiruselvam | Sun TV
மாணவர்களும்கூட Ethirneechal சீரியல் பார்த்தது ஆச்சரியமா இருந்தது! - Director Thiruselvam | Sun TV
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஸ் பிச்சை முதலிரவு நடந்தது போல செட்டப் செய்து சாவித்திரியை வெறுப்பேற்றுகிறார். இதனால் கோபப்பட்ட சாவித்திரி, தாமரை இடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தாமரை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். பின் காமேஷ் பிச்சை அவர்கள் சாப்பிட சாப்பாடு, துணிக்கு பணம் கொடுத்துவிட்டு தன்னுடைய தொழிலுக்கு சென்றார். இதனால் சாவித்திரி- தாமரை இருவரும் கொந்தளித்தார்கள். பின் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் ஒரு சாமியாரை சந்தித்து தாங்கள் கண்ட கனவை […] The post தமிழ்செல்விக்கு சேது கொடுத்த வாக்குறுதி, பரிகாரம் செய்ய ரெடியாகும் ராஜாங்கம் குடும்பம் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25
சு ஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்... 1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3. 2. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'! சுஜாதா 3. முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு! 4. பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்! 5. இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்! 6. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது! 7. 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்! 8. சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்! கமல் - சுஜாதா 9. ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்! 10. தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை! 11. சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை! 12.சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன! சுஜாதா 13. கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை! 14. ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது! 15. உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்! 16. புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது! சுஜாதா 17. ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா! 18. 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது! 19. சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது! 20. இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது! 21. அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை! 22. பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்! சுஜாதா 23. பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது! 24. கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை! 25. சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது!
`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | சுஜாதா 25
சு ஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்... 1. ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3. 2. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'! சுஜாதா 3. முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு! 4. பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்! 5. இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்! 6. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது! 7. 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்! 8. சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்! கமல் - சுஜாதா 9. ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்! 10. தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை! 11. சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை! 12.சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன! சுஜாதா 13. கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை! 14. ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது! 15. உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்! 16. புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது! சுஜாதா 17. ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா! 18. 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது! 19. சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது! 20. இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது! 21. அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை! 22. பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்! சுஜாதா 23. பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது! 24. கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை! 25. சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது!
காந்திமதியை வெளுத்து வாங்கும் சக்திவேல், தங்கமயில் கர்ப்பமா? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். பின் அஞ்சலி, சரவணனுக்கு ஃபோன் செய்து கோயிலுக்கு வர சொன்னார். பின் அஞ்சலி-சரவணன் இருவரும் மீனா- தங்கமயில் இருக்கும் கோவிலுக்கு வந்து விட்டார்கள். அஞ்சலி-சரவணன் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து மீனா ஷாக் ஆனார். தங்கமயில், அவர்களை பார்க்கக்கூடாது என்பதற்காக ஏதேதோ காரணம் சொல்லி கோவிலை விட்டு மீனா அழைத்து சென்றார். பாண்டியன் வீட்டிற்கு வந்த பழனி, குமாருக்கு பெண் […] The post காந்திமதியை வெளுத்து வாங்கும் சக்திவேல், தங்கமயில் கர்ப்பமா? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
AK - SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது. தாய் கிழவி திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், நடிகர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் அந்த வேலைகளை செய்யும்போது தான். இன்று நான் ஒரு ரசிகனாகத் தான் வந்து இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன் என்றிருக்கிறார். தொடர்ந்து அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா சார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், நான் குட்டியாக ஒரு கம்பெனியை வைத்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய கம்பபெனியாக இன்னும் வளரவில்லை. அப்படி பெரிய கம்பெனியாக மாறிய பிறகு சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம். சிவகார்த்திகேயன் அந்தப் படம் நிச்சயமாக அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். தற்போதைக்கு என்னுடைய சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை எடுத்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்று கூறியிருக்கிறார்.
AK - SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது. தாய் கிழவி திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், நடிகர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் அந்த வேலைகளை செய்யும்போது தான். இன்று நான் ஒரு ரசிகனாகத் தான் வந்து இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன் என்றிருக்கிறார். தொடர்ந்து அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா சார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், நான் குட்டியாக ஒரு கம்பெனியை வைத்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய கம்பபெனியாக இன்னும் வளரவில்லை. அப்படி பெரிய கம்பெனியாக மாறிய பிறகு சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம். சிவகார்த்திகேயன் அந்தப் படம் நிச்சயமாக அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். தற்போதைக்கு என்னுடைய சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை எடுத்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்று கூறியிருக்கிறார்.
பாண்டியனுக்காக காத்து கொண்டு இருக்கும் வானதி, தேடி அலையும் சோழன் –பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன், இந்த கல்யாணம் வேண்டாம். பாண்டியன் வாழ்க்கை வீணாகி விடும். அந்த பொண்ணு இந்த வீட்டிற்கு சரியாக இருக்காது என்றார். பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை, அமைதியாகவே இருந்தார். சேரன், நாளை வானதி வீட்டுக்கு போகலாம் என்றார். அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், வாழ்த்து சொன்னால் இப்படியா மோசமாக மெசேஜ் அனுப்புவது என்று கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார். நிலாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் தன்னுடைய தோழியிடம் நிலா வேலைக்கு […] The post பாண்டியனுக்காக காத்து கொண்டு இருக்கும் வானதி, தேடி அலையும் சோழன் – பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
கிரைம் திரில்லர் பாணியில் வெளிவந்த ‘ஃபோர்த் ஃப்ளோர்’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆரி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஃபோர்த் ஃப்ளோர்(fourth floor). இந்த படத்தை இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ராஜா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் தலைவாசல் விஜய், சுப்பிரமணிய சிவா, பவித்ரா, தீப்ஷிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தரன் குமார் இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை […] The post கிரைம் திரில்லர் பாணியில் வெளிவந்த ‘ஃபோர்த் ஃப்ளோர்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பவுனுத்தாயி (ராதிகா). கணவனைப் பிரிந்துவந்த தன் மகளோடு (ரேச்சல் ரெபேக்கா) வாழ்ந்து வரும் அவர், ஊர்க்காரர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பதும், அதை அடாவடியாக வசூல் செய்வதுமாக தன் அலப்பறையால் அனைவரையும் கதிகலங்க வைக்கிறார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக, சுயநினைவை இழந்து பவுனுத்தாயி படுத்தப்படுக்கையாக, மொத்த ஊரே மகிழ்ச்சியாகிறது. அவரிடம் சண்டை போட்டுப் பிரிந்த மூன்று மகன்களும் (சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன்) தாயின் நிலையை அறிந்து வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வருகிறார்கள். தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review சுயநினைவில்லாமல் சைகை மொழியில் ஏதோ சொல்லப் போராடுகிறார் பவுனுத்தாயி. அது என்ன என்பதை அறிய முயலும் மகன்களுக்கு, அவர்களின் சொந்தக்காரரான பென்னி குவிக் (முனீஸ்காந்த்) உதவுகிறார். இறுதியில், பவுனுத்தாயி பிழைத்தாரா, அவர் சொல்ல முயன்ற விஷயம் என்ன, அதனால் மகன்களின் வாழ்க்கையில் என்னென்ன நடந்தன போன்ற கேள்விகளுக்குக் கலகலப்பாகப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருக்கும் 'தாய் கிழவி' திரைப்படம். தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் 'பவுனுத்தாயி' கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிரூட்டியிருக்கிறார் ராதிகா. அவரின் இருத்தலே, அக்கதாபாத்திரத்தின் பாதி வேலையை முடித்துக்கொடுக்க, எமோஷன் காட்சிகளிலும் தன் அனுபவத்தால் திரையை ஆக்கிரமிக்கிறார். சுயநலமும், பேராசையும், ஆற்றாமையும் கலந்த மகன்களாக, காமெடி, எமோஷன் என இரண்டு ரோட்டிலும் கச்சிதமாக நடித்து, சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோர் படத்தைத் தாங்குகிறார்கள். ஓடியோடி உதவும் சொந்தக்காரராக மூனீஸ்காந்த், ஆங்காங்கே காமெடிக்கு உதவியதோடு, திரைக்கதையின் நகர்விற்கும் உதவியிருக்கிறார். நிதானமான நடிப்பால் ரேச்சல் ரெபேக்கா, அடாவடி நடிப்பால் 'வேட்டை' முத்துக்குமார் தேவையான பங்களிப்பைச் செய்ய, ஜார்ஜ் மரியனும், இளவரசும் வந்து போகிறார்கள். மருமகள்கள் முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா ஆகியோர் நடிப்பில் குறையில்லை. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review பசுமையும், வெக்கையும் கலந்த விக்கிரமங்கலத்து நிலப்பரப்பை எதார்த்தமாகப் பதிவுசெய்ததோடு, சிறு குன்றுகள், ஊரணிகள், நாட்டார் கோயில்களையும் காட்சிகளின் சுவாரஸ்யத்திற்குப் பயன்படுத்திய விதத்தில் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்ய, அதற்குப் படத்தொகுப்பாளர் சான் லோகேஷும் கைகொடுத்திருக்கிறார். தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன் நிவாஸ் கே. பிரசன்னா இசையில், கிராமிய மனத்தில் எல்லாப் பாடல்களும் படத்தோடு வந்து ரசிக்க வைக்கின்றன. தன் ரகளையான பின்னணி இசையால் காமெடி காட்சிகளிலும் கலகலப்பைக் கூட்டியிருக்கிறார் நிவாஸ் கே. பிரசன்னா. வீடுகள், அவற்றிலுள்ள பொருள்கள், சந்துகள், போஸ்டர், ரசிகர் மன்ற போர்டுகள், வண்டிகள் எனக் கிராமத்தின் நிலவியலுக்கு நெருக்கம் சேர்த்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் ராமு தங்கராஜ். ராதிகாவிற்கான ப்ராஸ்தெட்டிக் மேக்கப் சில இடங்களில் உறுத்தலாக நிற்கிறது. காடுபட்டி கிராமம், பவுனுத்தாயின் 'காப்ரா'த்தனங்கள், ஊருக்கும் அவருக்குமான உறவு என ஆரம்பிக்கும் திரைக்கதை நேரடியாகக் கதைக்குள் நுழைகிறது. மகன்களின் வருகைக்குப் பின் முழுக்க காமெடி ரூட்டெடுக்கிறது திரைக்கதை. மகன்கள், மருமகள்கள், மருமகன், ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள் என எக்கச்சக்க கதாபாத்திரங்கள் தனித்துவமாகவும், சிறு பின்கதையோடும் எழுதப்பட்டிருக்கின்றன. அதோடு அவை துருத்தலின்றி அறிமுகமாகி, திரைக்கதையோடு இணைந்த விதம் சுவாரஸ்யத்தைத் தந்து ரசிக்க வைக்கிறது. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review அதேநேரம், சில காட்சிகள் திரைக்கதையின் மையப்போக்கிலிருந்து விலகி, சோழவந்தான், உசிலம்பட்டி என ஜெயவிலாஸ் பஸ் போல் ரவுண்டு அடித்து வந்து திரைக்கதையில் சேர்கின்றன. இடைவேளைக் காட்சி வரை கதை பெரியளவில் நகரவில்லை என்றாலும், அந்தந்தக் காட்சிகளில் வரும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கும் பிறருக்குமான உறவு, ஊருக்கும் அவர்களுக்குமான உறவு போன்றவற்றை நுணுக்கமாகவும் காமெடியாகவும் விவரித்தபடியே செல்வதால், முதல் பாதி பயணம் அலுப்புத்தட்டாமல் ஓடுகிறது. நிறையக் காட்சிகளில் நடிகர் கமல்ஹாசனையும் அவரது பாடல்களையும் ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்தியது சூப்பர் எழுத்திற்கான சாம்பிள்! தாய் கிழவி-க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல் மதுரை மாவட்டத்தில், செக்கானூரணி, உசிலம்பட்டி, கருமாத்தூர் பகுதிகளில் பேசப்படும் வட்டார வழக்கையும், அப்பகுதிகளிலுள்ள பிரத்யேக சொற்களையும் அழுத்தமாகப் பயன்படுத்தியவிதம் பெரிய ப்ளஸ் என்றாலும், சில இடங்களில் அவை ஓவர்டோஸ் ஆகவும் மாறுகின்றன. இரண்டாம் பாதி முக்கால்வாசி காமெடி, கால்வாசி எமோஷன் எனக் கலவையாக ஓடுகிறது. பிரதான கதாபாத்திரங்களை மையப்படுத்திய காமெடிகள் கலகலப்பூட்டினாலும், சிறிது நேரத்திலேயே அவர்களை மகா முட்டாள்களாகவும், அடிப்படை அறிவற்ற மனிதர்களாகவும் முன்னிறுத்திக்கொண்டே செல்கிறது திரைக்கதை. அதனால், சில காட்சிகள் எதார்த்தத்திலிருந்து விலகியோடுகின்றன. கதை நகர்வுக்குத் தேவையான எமோஷன்கள் அழுத்தமாக எழுதப்பட்டிருந்தாலும், அவற்றோடு காமெடிகளும் சேர்ந்தே தொற்றிக்கொண்டு வருவதால், அவை முழுமையான தாக்கத்தைத் தராமல் போகின்றன. மேலும், அதிகமான சினிமா மற்றும் சினிமா பாடல்கள் ரெஃப்ரன்ஸுகளும் எதார்த்தத்திலிருந்து நம்மை விலக வைக்கின்றன. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review இவற்றைத் தாண்டி, கதாபாத்திரங்களின் நடிப்பு இக்குறைகளைப் பெருமளவு கலைக்கிறது. கிராமப் பெண்களின் அதீத உழைப்பை ரொமாண்டிசைஸ் செய்யாமல், அவற்றால் அவர்களின் உடல்கள் பாதிக்கப்படுவதை மையக்கதைக்குள் ஒரு சரடாகப் பேசுகிறது திரைக்கதை. மேலும், கிராமப் பெண்களின் பொருளாதாரத் தற்சார்பு, சுயமரியாதை, சேமிப்பின் அவசியம் போன்றவற்றையும் எமோஷனோடு பேசுகிறது படம். ஆங்காங்கே தலைகாட்டும் குறைகளைச் சுருக்குப் பையில் போட்டுவிட்டு, சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், கச்சிதமான நடிகர்கள் தேர்வு, ரகளையான காமெடிகள் போன்றவற்றால் கலகல கல்லாவைக் கட்டியிருக்கிறார் இந்தத் 'தாய் கிழவி'! My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?
தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பவுனுத்தாயி (ராதிகா). கணவனைப் பிரிந்துவந்த தன் மகளோடு (ரேச்சல் ரெபேக்கா) வாழ்ந்து வரும் அவர், ஊர்க்காரர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பதும், அதை அடாவடியாக வசூல் செய்வதுமாக தன் அலப்பறையால் அனைவரையும் கதிகலங்க வைக்கிறார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக, சுயநினைவை இழந்து பவுனுத்தாயி படுத்தப்படுக்கையாக, மொத்த ஊரே மகிழ்ச்சியாகிறது. அவரிடம் சண்டை போட்டுப் பிரிந்த மூன்று மகன்களும் (சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன்) தாயின் நிலையை அறிந்து வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வருகிறார்கள். தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review சுயநினைவில்லாமல் சைகை மொழியில் ஏதோ சொல்லப் போராடுகிறார் பவுனுத்தாயி. அது என்ன என்பதை அறிய முயலும் மகன்களுக்கு, அவர்களின் சொந்தக்காரரான பென்னி குவிக் (முனீஸ்காந்த்) உதவுகிறார். இறுதியில், பவுனுத்தாயி பிழைத்தாரா, அவர் சொல்ல முயன்ற விஷயம் என்ன, அதனால் மகன்களின் வாழ்க்கையில் என்னென்ன நடந்தன போன்ற கேள்விகளுக்குக் கலகலப்பாகப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருக்கும் 'தாய் கிழவி' திரைப்படம். தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் 'பவுனுத்தாயி' கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிரூட்டியிருக்கிறார் ராதிகா. அவரின் இருத்தலே, அக்கதாபாத்திரத்தின் பாதி வேலையை முடித்துக்கொடுக்க, எமோஷன் காட்சிகளிலும் தன் அனுபவத்தால் திரையை ஆக்கிரமிக்கிறார். சுயநலமும், பேராசையும், ஆற்றாமையும் கலந்த மகன்களாக, காமெடி, எமோஷன் என இரண்டு ரோட்டிலும் கச்சிதமாக நடித்து, சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோர் படத்தைத் தாங்குகிறார்கள். ஓடியோடி உதவும் சொந்தக்காரராக மூனீஸ்காந்த், ஆங்காங்கே காமெடிக்கு உதவியதோடு, திரைக்கதையின் நகர்விற்கும் உதவியிருக்கிறார். நிதானமான நடிப்பால் ரேச்சல் ரெபேக்கா, அடாவடி நடிப்பால் 'வேட்டை' முத்துக்குமார் தேவையான பங்களிப்பைச் செய்ய, ஜார்ஜ் மரியனும், இளவரசும் வந்து போகிறார்கள். மருமகள்கள் முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா ஆகியோர் நடிப்பில் குறையில்லை. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review பசுமையும், வெக்கையும் கலந்த விக்கிரமங்கலத்து நிலப்பரப்பை எதார்த்தமாகப் பதிவுசெய்ததோடு, சிறு குன்றுகள், ஊரணிகள், நாட்டார் கோயில்களையும் காட்சிகளின் சுவாரஸ்யத்திற்குப் பயன்படுத்திய விதத்தில் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்ய, அதற்குப் படத்தொகுப்பாளர் சான் லோகேஷும் கைகொடுத்திருக்கிறார். தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன் நிவாஸ் கே. பிரசன்னா இசையில், கிராமிய மனத்தில் எல்லாப் பாடல்களும் படத்தோடு வந்து ரசிக்க வைக்கின்றன. தன் ரகளையான பின்னணி இசையால் காமெடி காட்சிகளிலும் கலகலப்பைக் கூட்டியிருக்கிறார் நிவாஸ் கே. பிரசன்னா. வீடுகள், அவற்றிலுள்ள பொருள்கள், சந்துகள், போஸ்டர், ரசிகர் மன்ற போர்டுகள், வண்டிகள் எனக் கிராமத்தின் நிலவியலுக்கு நெருக்கம் சேர்த்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் ராமு தங்கராஜ். ராதிகாவிற்கான ப்ராஸ்தெட்டிக் மேக்கப் சில இடங்களில் உறுத்தலாக நிற்கிறது. காடுபட்டி கிராமம், பவுனுத்தாயின் 'காப்ரா'த்தனங்கள், ஊருக்கும் அவருக்குமான உறவு என ஆரம்பிக்கும் திரைக்கதை நேரடியாகக் கதைக்குள் நுழைகிறது. மகன்களின் வருகைக்குப் பின் முழுக்க காமெடி ரூட்டெடுக்கிறது திரைக்கதை. மகன்கள், மருமகள்கள், மருமகன், ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள் என எக்கச்சக்க கதாபாத்திரங்கள் தனித்துவமாகவும், சிறு பின்கதையோடும் எழுதப்பட்டிருக்கின்றன. அதோடு அவை துருத்தலின்றி அறிமுகமாகி, திரைக்கதையோடு இணைந்த விதம் சுவாரஸ்யத்தைத் தந்து ரசிக்க வைக்கிறது. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review அதேநேரம், சில காட்சிகள் திரைக்கதையின் மையப்போக்கிலிருந்து விலகி, சோழவந்தான், உசிலம்பட்டி என ஜெயவிலாஸ் பஸ் போல் ரவுண்டு அடித்து வந்து திரைக்கதையில் சேர்கின்றன. இடைவேளைக் காட்சி வரை கதை பெரியளவில் நகரவில்லை என்றாலும், அந்தந்தக் காட்சிகளில் வரும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கும் பிறருக்குமான உறவு, ஊருக்கும் அவர்களுக்குமான உறவு போன்றவற்றை நுணுக்கமாகவும் காமெடியாகவும் விவரித்தபடியே செல்வதால், முதல் பாதி பயணம் அலுப்புத்தட்டாமல் ஓடுகிறது. நிறையக் காட்சிகளில் நடிகர் கமல்ஹாசனையும் அவரது பாடல்களையும் ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்தியது சூப்பர் எழுத்திற்கான சாம்பிள்! தாய் கிழவி-க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல் மதுரை மாவட்டத்தில், செக்கானூரணி, உசிலம்பட்டி, கருமாத்தூர் பகுதிகளில் பேசப்படும் வட்டார வழக்கையும், அப்பகுதிகளிலுள்ள பிரத்யேக சொற்களையும் அழுத்தமாகப் பயன்படுத்தியவிதம் பெரிய ப்ளஸ் என்றாலும், சில இடங்களில் அவை ஓவர்டோஸ் ஆகவும் மாறுகின்றன. இரண்டாம் பாதி முக்கால்வாசி காமெடி, கால்வாசி எமோஷன் எனக் கலவையாக ஓடுகிறது. பிரதான கதாபாத்திரங்களை மையப்படுத்திய காமெடிகள் கலகலப்பூட்டினாலும், சிறிது நேரத்திலேயே அவர்களை மகா முட்டாள்களாகவும், அடிப்படை அறிவற்ற மனிதர்களாகவும் முன்னிறுத்திக்கொண்டே செல்கிறது திரைக்கதை. அதனால், சில காட்சிகள் எதார்த்தத்திலிருந்து விலகியோடுகின்றன. கதை நகர்வுக்குத் தேவையான எமோஷன்கள் அழுத்தமாக எழுதப்பட்டிருந்தாலும், அவற்றோடு காமெடிகளும் சேர்ந்தே தொற்றிக்கொண்டு வருவதால், அவை முழுமையான தாக்கத்தைத் தராமல் போகின்றன. மேலும், அதிகமான சினிமா மற்றும் சினிமா பாடல்கள் ரெஃப்ரன்ஸுகளும் எதார்த்தத்திலிருந்து நம்மை விலக வைக்கின்றன. தாய் கிழவி விமர்சனம் | ThaaiKizhavi Review இவற்றைத் தாண்டி, கதாபாத்திரங்களின் நடிப்பு இக்குறைகளைப் பெருமளவு கலைக்கிறது. கிராமப் பெண்களின் அதீத உழைப்பை ரொமாண்டிசைஸ் செய்யாமல், அவற்றால் அவர்களின் உடல்கள் பாதிக்கப்படுவதை மையக்கதைக்குள் ஒரு சரடாகப் பேசுகிறது திரைக்கதை. மேலும், கிராமப் பெண்களின் பொருளாதாரத் தற்சார்பு, சுயமரியாதை, சேமிப்பின் அவசியம் போன்றவற்றையும் எமோஷனோடு பேசுகிறது படம். ஆங்காங்கே தலைகாட்டும் குறைகளைச் சுருக்குப் பையில் போட்டுவிட்டு, சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், கச்சிதமான நடிகர்கள் தேர்வு, ரகளையான காமெடிகள் போன்றவற்றால் கலகல கல்லாவைக் கட்டியிருக்கிறார் இந்தத் 'தாய் கிழவி'! My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?
காவிரி பற்றிய உண்மையை சொன்ன சோமு, ஷாக்கில் உறைந்த விஜய், இனி நடக்கப்போவது என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், ஸ்கூலுக்கு ஓடி போனார். ஆனால், டீச்சர் யாரும் அங்கு இல்லை. இன்னொரு பக்கம் யமுனாவிற்கு அடிபட்டு இருப்பதால் சாரதா- காவிரி இருவரும் விசாரித்தார்கள். பின் யமுனாவை பார்க்க இருவருமே கிளம்பி போனார்கள். இன்னொரு பக்கம் விஜய், அம்முவிடம் அவருடைய கிளாஸ் டீச்சர் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். பின் விஜய், காவிரியின் புகைப்படத்தை காண்பித்தார். அம்மு, இவர்தான் என்னுடைய டீச்சர் என்றார். ஷாக் ஆன விஜய் குழப்பத்திலேயே இருந்தார். விஜய், […] The post காவிரி பற்றிய உண்மையை சொன்ன சோமு, ஷாக்கில் உறைந்த விஜய், இனி நடக்கப்போவது என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
டிஆர்பி ரேட்டிங்கில் 2026 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post சன் டிவியை முந்தி கொண்டு டாப்பில் செல்லும் விஜய் டிவி சீரியல்கள் – டிஆர்பி ரேட்டிங்கின் டாப் 5 லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .

25 C