Rajinikanth: ஆசிரியர்கள் தண்ணீர் போன்றவர்கள் - வைஜெயந்திமாலாவுக்கு ரஜினி கௌரவம்!
மறைந்த கல்வியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், அவரது மகனும் பிரபல நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ், லதா ரஜினிகாந்த் உடன் ரஜினிகாந்தும் கலந்துகொண்டுள்ளார். Vyjayanthimala Rajinikanth என்ன பேசினார்? இந்த விழாவில் இந்தியாவின் நடிப்புக்கலை வரலாற்றில் முக்கிய ஐகானாக விளங்கும் வைஜெயந்தி மாலாவுக்கு 'கலாசார விருது (Cultural Award)' வழங்கப்பட்டது. விருதை வழங்கிய ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஆழமான அதேசமயம் எளிமையான பாணியில் மேடையில் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார். ஒய்.ஜி. பார்த்தசாரதி, தனது பள்ளியில் பணியாற்றுவதற்கான ஆசிரியர்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தண்ணீர் தொட்டிகள் போன்றவர்கள்; அவர்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், மாணவர்களுக்கு அறிவின் தூய நீரை வழங்க முடியும் என்று பேசியிருக்கிறார். ரஜினிகாந்த் அத்துடன், கல்விச் சமூகத்தை உயர்த்தும் அடிப்படைக் காரணியாக ஆசிரியர்கள் விளங்குகிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். இந்த விழாவில் விருதைப் பெற்ற வைஜெயந்திமாலா, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கல்வி, கலை மற்றும் மனிதநேய விழுமியங்கள் அனைத்தையும் ஒருசேர இணைத்த இந்த விழா, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் இதயங்களை நெகிழச் செய்த ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் தெரிவிக்கிறது. ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் - யார் அவர்?
Rajinikanth: ஆசிரியர்கள் தண்ணீர் போன்றவர்கள் - வைஜெயந்திமாலாவுக்கு ரஜினி கௌரவம்!
மறைந்த கல்வியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், அவரது மகனும் பிரபல நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ், லதா ரஜினிகாந்த் உடன் ரஜினிகாந்தும் கலந்துகொண்டுள்ளார். Vyjayanthimala Rajinikanth என்ன பேசினார்? இந்த விழாவில் இந்தியாவின் நடிப்புக்கலை வரலாற்றில் முக்கிய ஐகானாக விளங்கும் வைஜெயந்தி மாலாவுக்கு 'கலாசார விருது (Cultural Award)' வழங்கப்பட்டது. விருதை வழங்கிய ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஆழமான அதேசமயம் எளிமையான பாணியில் மேடையில் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார். ஒய்.ஜி. பார்த்தசாரதி, தனது பள்ளியில் பணியாற்றுவதற்கான ஆசிரியர்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தண்ணீர் தொட்டிகள் போன்றவர்கள்; அவர்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், மாணவர்களுக்கு அறிவின் தூய நீரை வழங்க முடியும் என்று பேசியிருக்கிறார். ரஜினிகாந்த் அத்துடன், கல்விச் சமூகத்தை உயர்த்தும் அடிப்படைக் காரணியாக ஆசிரியர்கள் விளங்குகிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். இந்த விழாவில் விருதைப் பெற்ற வைஜெயந்திமாலா, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கல்வி, கலை மற்றும் மனிதநேய விழுமியங்கள் அனைத்தையும் ஒருசேர இணைத்த இந்த விழா, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் இதயங்களை நெகிழச் செய்த ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் தெரிவிக்கிறது. ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் - யார் அவர்?
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்கிறேன்- காசியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த தனுஷ்
பாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படம் நாளை (நவ.28) வெளியாக இருக்கிறது. கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை 'ராஞ்சனா', 'அத்ராங்கி ரே' படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருக்கின்றனர். ஆனந்த் எல் ராய், கிருத்தி சனோன் தனுஷ் இதனிடையே வாரணாசியில் உள்ள கங்கை கறைக்கு தனுஷ், கிருத்தி சனோன், ஆனந்த் எல்.ராய் ஆகியோர் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் 'ராஞ்சனா' படப்பிடிப்பு நடந்த பகுதிகளுக்கு சென்ற தனுஷ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘குந்தன்’ ( ராஞ்சனா படத்தில் தனுஷின் கதாபாத்திரம்) பத்தாண்டுகளைத் தாண்டியும் என்னை விட்டுப் பிரியாமல் தொடரும் ஒரு கதாபாத்திரம். இன்றும் காசியின் குறுகிய தெருக்களில் நடக்கும்போது, யாராவது ‘குந்தன்!’ என்று அழைத்தால், நான் திரும்பி பார்த்து சிரித்துவிடுகிறேன். View this post on Instagram இப்போது மீண்டும் அதே தெருக்களில் நடக்கும் போது, அதே வீட்டின் முன் உட்காரும் போது, அதே டீக்கடையில் டீ குடிக்கும் போது, எனக்கு குந்தனை அளித்த அந்த மனிதருடன் புனித கங்கை கரையில் சுற்றும் போது வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.
சத்தம் இல்லாமல் நடந்து முடிந்த பிக் பாஸ் சம்யுக்தாவின் இரண்டாவது திருமணம் –குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா. இவர் படிக்கும்போதே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவர் ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்குப்பின் இவருக்கு பட […] The post சத்தம் இல்லாமல் நடந்து முடிந்த பிக் பாஸ் சம்யுக்தாவின் இரண்டாவது திருமணம் – குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
ரோகினி சொன்ன வார்த்தையை கேட்டு கோபமான மீனா, முத்து எடுத்த அவதாரம் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்துவிற்கு சந்தேகம் வந்து மீனா வரக்கூடாது என்று வேலை செய்வது போல இருக்கிறது என்று உண்மையை சொல்லி விட்டார். வழக்கம் போல விஜயா, மனோஜ் இருவருமே ரோகினிக்கு சப்போர்ட் செய்து முத்துவை திட்டி இருந்தார்கள். இன்னொரு பக்கம் சத்யாவிடம் ரேகா அவரைப்பற்றி விசாரித்தார். அந்த சமயம் பார்த்து முத்து போன் செய்து சத்யாவை கூப்பிட்டார். முத்து நடந்தது எல்லாம் சொன்னார். உடனே சத்யா, எல்லாம் மாறிவிடும் நீங்கள் கவலைப்படாதீர்கள். […] The post ரோகினி சொன்ன வார்த்தையை கேட்டு கோபமான மீனா, முத்து எடுத்த அவதாரம் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
Vedan: ICU-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராப் பாடகர் வேடன்; துபாயில் தீவிர சிகிச்சை!
மலையாள ஹிப்-ஹாப் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றவர் ராப் பாடகர் வேடன். இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயின் குசைஸில் நிகழ்ச்சி நடத்தச் சென்றிருந்தார். மேடையில் ஏறுவதற்கு முன்பே அவர் அசௌகரியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் நிகழ்ச்சி நடத்தினார். அவருக்கு நெருக்கமானவர்களின் கூற்றுப்படி, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் உடனடியாக துபாயில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். ராப் பாடகர் வேடன் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது ராப்பர் வேடனுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, நாளை கத்தாரில் நடைபெறவிருந்த அவரது இசை நிகழ்ச்சி டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஊடகப் பக்கத்தில் வேடன் வெளியிட்ட அறிவிப்பில், “எதிர்பாராத உடல் நலப் பிரச்சினையால் எங்கள் கத்தார் நிகழ்ச்சி டிசம்பர் 12-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உங்கள் புரிதல், பிரார்த்தனைகள் மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. எனது ரசிகர்களை ஏமாற்றியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் முழுமையாக குணமடைவதே தற்போது எனது முன்னுரிமை” எனக் குறிப்பிட்டுள்ளார். Vedan: ``பணத்திற்காக சாதியை விற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை'' - விமர்சனத்துக்கு பதில் அளித்த வேடன்
BB Tamil 9: என்னை மட்டும் வம்பிழுத்துக்கிட்டே இருக்காங்க - கம்ருதீனிடம் கண்ணீர்விடும் பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாரல் சயின்ஸ் டீச்சர், கனி தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடன்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள். வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம் என இந்த டாஸ்க்கிலும் கலவரம் வெடிக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் ஹவுஸ்மேட்ஸ் ஒருவர் வார்டனாக இருக்கும் பார்வதிக்கு ஒரு லெட்டரை அனுப்பியிருந்தார். அதில் பார்வதியை பர்சனலாக அட்டாக் செய்திருப்பதால் அவர் கோபப்பட்டார். BB Tamil 9 இது ஒரு கேவலமான ஆட்டிட்யூட். ஒருத்தவங்க கேரக்டரை எப்படி ஜட்ஜ் பண்ண முடியும். இந்த லெட்டர் மூலமா என்னைய பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க என பார்வதி சொல்ல அமித் இதை ஏன் சொல்லிட்டே இருக்கீங்க? என கத்தினார். நான் உங்களை சொல்ல-ல சார். என்னோட பாயின்ட்டை புரிஞ்சுக்க மாட்டீங்களா? என பார்வதி கோபப்பட்டார். BB Tamil 9: சாப்பிடுற விஷயத்துல விளையாடாதீங்க- கோபப்பட்ட சபரி; அழுத அரோரா இதனைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது புரொமோவில் புரியவே இல்ல. எதுக்கு எனக்கு இந்த மாதிரி டாஸ்க்கெல்லாம் கொடுக்கணும். BB Tamil 9 நானும் ரொம்ப சென்ஸிடிவ் தான். பேசாம இந்தவாரம் வெளியே போய்ரலாம்'னு தோணுது என பார்வதி வினோத்திடம் சொல்லி அழுதார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், இது என்ன மாதிரியான திருட்டுன்னு எனக்குத் தெரியல. என்னோட சேலைய எடுத்து வச்சுருக்காங்க. BB Tamil 9 எந்த விஷயத்துல பர்சனலா ஹர்ட் ஆவோமோ, அதைப் பண்றாங்க. என்னை மட்டும் வம்பிழுத்துக்கிட்டே இருக்காங்க என பார்வதி கம்ருதீனிடம் சொல்லி அழுகிறார்.
BB Tamil 9: என்னை மட்டும் வம்பிழுத்துக்கிட்டே இருக்காங்க - கம்ருதீனிடம் கண்ணீர்விடும் பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாரல் சயின்ஸ் டீச்சர், கனி தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடன்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள். வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம் என இந்த டாஸ்க்கிலும் கலவரம் வெடிக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் ஹவுஸ்மேட்ஸ் ஒருவர் வார்டனாக இருக்கும் பார்வதிக்கு ஒரு லெட்டரை அனுப்பியிருந்தார். அதில் பார்வதியை பர்சனலாக அட்டாக் செய்திருப்பதால் அவர் கோபப்பட்டார். BB Tamil 9 இது ஒரு கேவலமான ஆட்டிட்யூட். ஒருத்தவங்க கேரக்டரை எப்படி ஜட்ஜ் பண்ண முடியும். இந்த லெட்டர் மூலமா என்னைய பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க என பார்வதி சொல்ல அமித் இதை ஏன் சொல்லிட்டே இருக்கீங்க? என கத்தினார். நான் உங்களை சொல்ல-ல சார். என்னோட பாயின்ட்டை புரிஞ்சுக்க மாட்டீங்களா? என பார்வதி கோபப்பட்டார். BB Tamil 9: சாப்பிடுற விஷயத்துல விளையாடாதீங்க- கோபப்பட்ட சபரி; அழுத அரோரா இதனைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது புரொமோவில் புரியவே இல்ல. எதுக்கு எனக்கு இந்த மாதிரி டாஸ்க்கெல்லாம் கொடுக்கணும். BB Tamil 9 நானும் ரொம்ப சென்ஸிடிவ் தான். பேசாம இந்தவாரம் வெளியே போய்ரலாம்'னு தோணுது என பார்வதி வினோத்திடம் சொல்லி அழுதார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், இது என்ன மாதிரியான திருட்டுன்னு எனக்குத் தெரியல. என்னோட சேலைய எடுத்து வச்சுருக்காங்க. BB Tamil 9 எந்த விஷயத்துல பர்சனலா ஹர்ட் ஆவோமோ, அதைப் பண்றாங்க. என்னை மட்டும் வம்பிழுத்துக்கிட்டே இருக்காங்க என பார்வதி கம்ருதீனிடம் சொல்லி அழுகிறார்.
Keerthy Suresh: `சிரஞ்சீவியைவிட விஜய் நல்ல டான்சரா?' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி
நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள `ரிவால்வர் ரீட்டா' படத்தின் புரொமோஷன் பணிகளில் பரபரப்பாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த நடனக் கலைஞர் எனக் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். கீர்த்தியின் கருத்து சிரஞ்சீவியின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷிடம் விஜய்யை ஏன் சிறந்த டான்ஸராகக் கருதுகிறீர்கள் என்றும், இது நடிகர்களின் தோற்றத்தைப் பற்றிய உங்கள் கருத்தா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. Keerthy Suresh நேரடி பதில் அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், யார் பார்க்க நன்றாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது அல்ல. நான் விஜய்க்கு எந்த அளவு பெரிய ரசிகை என்று சிரஞ்சீவி அவர்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். நான் சிரஞ்சீவி சாரை நேசிக்கிறேன், அவருடன் பணிபுரிவதையும் நேசிக்கிறேன், அவரை நான் மதிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் மேலும், நாங்கள் பேசியபோது நான் அவரிடமும் இதைச் சொல்லியிருக்கிறேன். இது தவறான விதத்தில் வெளிப்படும் என்று நினைக்கவில்லை. சிரஞ்சீவி காருவின் ரசிகர்களை நான் காயப்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் படப்பிடிப்பின்போது வேடிக்கையாக உரையாடிக் கொள்வோம். நாங்கள் சேர்ந்து பணியாற்றியபோது, நான் அவரிடம், 'சார், எனக்கு விஜய் சாரோட டான்ஸ்லாம் ரொம்பப் பிடிக்கும்' என்று சொன்னேன். அவர் அதை மிகவும் ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக்கொண்டார் என்று தெரிவித்தார். தனது கருத்து இரு நடிகர்களையும் எதிர்மறையான விதத்தில் ஒப்பிடுவதற்காகச் சொல்லப்படவில்லை என்று கீர்த்தி சுரேஷ் விளக்கியுள்ளார். அவர்கள் (நேர்காணலில்) என்னிடம் கேட்டபோது, நான் என் மனதில் பட்டதை அப்படியே சொன்னேன். அவர்கள் இருவருமே பெரிய நட்சத்திரங்கள். என் அம்மாவே சிரஞ்சீவி சாருடன் நடித்திருக்கிறார். யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. சந்தேகமே இல்லாமல், அவர் நாட்டின் மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவர். நான் துளியும் மரியாதை குறைவாகப் பேசவில்லை என்று திட்டவட்டமாகச் பேசியிருக்கிறார். என் கருத்தைக் கேட்டபோது, என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் மனதில் இருப்பதைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. இதற்கு ஒரு காரணம், நான் விஜய் சாரின் படங்களைப் பெரும்பாலும் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் துளியும் தவறான உள்நோக்கத்துடன் சொல்லவில்லை. நான் சிரஞ்சீவி சாரிடம் என் கருத்தைச் சொன்னபோதுகூட, அவர் எனது நேர்மையைப் பாராட்டினார் என்று தான் நடிகர்களை ஒப்பிடவோ அல்லது தரவரிசைப்படுத்தவோ நினைக்கவில்லை என்பதை கீர்த்தி சுரேஷ் தெளிவுபடுத்தினார். டார்க் காமடி படமான ரிவால்வர் ரீட்டா குடும்பங்கள் பார்க்கும் வெற்றிப்படமாக அமையும் என கீர்த்தி சுரேஷ் நம்பிக்கையுடன் இருக்கிறார். அடுத்ததாக 'கண்ணிவெடி' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்!
Keerthy Suresh: `சிரஞ்சீவியைவிட விஜய் நல்ல டான்சரா?' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி
நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள `ரிவால்வர் ரீட்டா' படத்தின் புரொமோஷன் பணிகளில் பரபரப்பாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த நடனக் கலைஞர் எனக் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். கீர்த்தியின் கருத்து சிரஞ்சீவியின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷிடம் விஜய்யை ஏன் சிறந்த டான்ஸராகக் கருதுகிறீர்கள் என்றும், இது நடிகர்களின் தோற்றத்தைப் பற்றிய உங்கள் கருத்தா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. Keerthy Suresh நேரடி பதில் அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், யார் பார்க்க நன்றாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது அல்ல. நான் விஜய்க்கு எந்த அளவு பெரிய ரசிகை என்று சிரஞ்சீவி அவர்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். நான் சிரஞ்சீவி சாரை நேசிக்கிறேன், அவருடன் பணிபுரிவதையும் நேசிக்கிறேன், அவரை நான் மதிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் மேலும், நாங்கள் பேசியபோது நான் அவரிடமும் இதைச் சொல்லியிருக்கிறேன். இது தவறான விதத்தில் வெளிப்படும் என்று நினைக்கவில்லை. சிரஞ்சீவி காருவின் ரசிகர்களை நான் காயப்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் படப்பிடிப்பின்போது வேடிக்கையாக உரையாடிக் கொள்வோம். நாங்கள் சேர்ந்து பணியாற்றியபோது, நான் அவரிடம், 'சார், எனக்கு விஜய் சாரோட டான்ஸ்லாம் ரொம்பப் பிடிக்கும்' என்று சொன்னேன். அவர் அதை மிகவும் ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக்கொண்டார் என்று தெரிவித்தார். தனது கருத்து இரு நடிகர்களையும் எதிர்மறையான விதத்தில் ஒப்பிடுவதற்காகச் சொல்லப்படவில்லை என்று கீர்த்தி சுரேஷ் விளக்கியுள்ளார். அவர்கள் (நேர்காணலில்) என்னிடம் கேட்டபோது, நான் என் மனதில் பட்டதை அப்படியே சொன்னேன். அவர்கள் இருவருமே பெரிய நட்சத்திரங்கள். என் அம்மாவே சிரஞ்சீவி சாருடன் நடித்திருக்கிறார். யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. சந்தேகமே இல்லாமல், அவர் நாட்டின் மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவர். நான் துளியும் மரியாதை குறைவாகப் பேசவில்லை என்று திட்டவட்டமாகச் பேசியிருக்கிறார். என் கருத்தைக் கேட்டபோது, என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் மனதில் இருப்பதைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. இதற்கு ஒரு காரணம், நான் விஜய் சாரின் படங்களைப் பெரும்பாலும் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் துளியும் தவறான உள்நோக்கத்துடன் சொல்லவில்லை. நான் சிரஞ்சீவி சாரிடம் என் கருத்தைச் சொன்னபோதுகூட, அவர் எனது நேர்மையைப் பாராட்டினார் என்று தான் நடிகர்களை ஒப்பிடவோ அல்லது தரவரிசைப்படுத்தவோ நினைக்கவில்லை என்பதை கீர்த்தி சுரேஷ் தெளிவுபடுத்தினார். டார்க் காமடி படமான ரிவால்வர் ரீட்டா குடும்பங்கள் பார்க்கும் வெற்றிப்படமாக அமையும் என கீர்த்தி சுரேஷ் நம்பிக்கையுடன் இருக்கிறார். அடுத்ததாக 'கண்ணிவெடி' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்!
Keerthy Suresh: `சிரஞ்சீவியைவிட விஜய் நல்ல டான்சரா?' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி
நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள `ரிவால்வர் ரீட்டா' படத்தின் புரொமோஷன் பணிகளில் பரபரப்பாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த நடனக் கலைஞர் எனக் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். கீர்த்தியின் கருத்து சிரஞ்சீவியின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷிடம் விஜய்யை ஏன் சிறந்த டான்ஸராகக் கருதுகிறீர்கள் என்றும், இது நடிகர்களின் தோற்றத்தைப் பற்றிய உங்கள் கருத்தா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. Keerthy Suresh நேரடி பதில் அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், யார் பார்க்க நன்றாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது அல்ல. நான் விஜய்க்கு எந்த அளவு பெரிய ரசிகை என்று சிரஞ்சீவி அவர்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். நான் சிரஞ்சீவி சாரை நேசிக்கிறேன், அவருடன் பணிபுரிவதையும் நேசிக்கிறேன், அவரை நான் மதிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் மேலும், நாங்கள் பேசியபோது நான் அவரிடமும் இதைச் சொல்லியிருக்கிறேன். இது தவறான விதத்தில் வெளிப்படும் என்று நினைக்கவில்லை. சிரஞ்சீவி காருவின் ரசிகர்களை நான் காயப்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் படப்பிடிப்பின்போது வேடிக்கையாக உரையாடிக் கொள்வோம். நாங்கள் சேர்ந்து பணியாற்றியபோது, நான் அவரிடம், 'சார், எனக்கு விஜய் சாரோட டான்ஸ்லாம் ரொம்பப் பிடிக்கும்' என்று சொன்னேன். அவர் அதை மிகவும் ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக்கொண்டார் என்று தெரிவித்தார். தனது கருத்து இரு நடிகர்களையும் எதிர்மறையான விதத்தில் ஒப்பிடுவதற்காகச் சொல்லப்படவில்லை என்று கீர்த்தி சுரேஷ் விளக்கியுள்ளார். அவர்கள் (நேர்காணலில்) என்னிடம் கேட்டபோது, நான் என் மனதில் பட்டதை அப்படியே சொன்னேன். அவர்கள் இருவருமே பெரிய நட்சத்திரங்கள். என் அம்மாவே சிரஞ்சீவி சாருடன் நடித்திருக்கிறார். யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. சந்தேகமே இல்லாமல், அவர் நாட்டின் மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவர். நான் துளியும் மரியாதை குறைவாகப் பேசவில்லை என்று திட்டவட்டமாகச் பேசியிருக்கிறார். என் கருத்தைக் கேட்டபோது, என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் மனதில் இருப்பதைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. இதற்கு ஒரு காரணம், நான் விஜய் சாரின் படங்களைப் பெரும்பாலும் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் துளியும் தவறான உள்நோக்கத்துடன் சொல்லவில்லை. நான் சிரஞ்சீவி சாரிடம் என் கருத்தைச் சொன்னபோதுகூட, அவர் எனது நேர்மையைப் பாராட்டினார் என்று தான் நடிகர்களை ஒப்பிடவோ அல்லது தரவரிசைப்படுத்தவோ நினைக்கவில்லை என்பதை கீர்த்தி சுரேஷ் தெளிவுபடுத்தினார். டார்க் காமடி படமான ரிவால்வர் ரீட்டா குடும்பங்கள் பார்க்கும் வெற்றிப்படமாக அமையும் என கீர்த்தி சுரேஷ் நம்பிக்கையுடன் இருக்கிறார். அடுத்ததாக 'கண்ணிவெடி' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்!
சம்பா ரவையில் இருக்கும் நன்மைகள்.!!
சம்பா ரவையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..! உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக சம்பா ரவையில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. சம்பா ரவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும்,உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் இதய ஆரோக்கியத்தை...
மாஸ்க் : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!
மாஸ்க் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ்...
BB Tamil 9: இந்த வாரம் வெளியே போய்ரலாம்னு தோணுது - உடைந்து அழும் பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாரல் சயின்ஸ் டீச்சர், கனி தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடன்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள். வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம் என இந்த டாஸ்க்கிலும் கலவரம் வெடிக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் ஹவுஸ்மேட்ஸ் ஒருவர் வார்டனாக இருக்கும் பார்வதிக்கு ஒரு லெட்டரை அனுப்பியிருந்தார். அதில் பார்வதியை பர்சனலாக அட்டாக் செய்திருப்பதால் அவர் கோபப்பட்டார். BB Tamil 9 இது ஒரு கேவலமான ஆட்டிட்யூட். ஒருத்தவுங்க கேரக்டரை எப்படி ஜட்ஜ் பண்ண முடியும். இந்த லெட்டர் மூலமா என்னைய பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க என பார்வதி சொல்ல அமித் இதை ஏன் சொல்லிட்டே இருக்கீங்க? என கத்தினார். நான் உங்களை சொல்ல-ல சார். என்னோட பாயின்ட்டை புரிஞ்சுக்க மாட்டீங்களா? என பார்வதி கோபப்பட்டார். BB Tamil 9: சாப்பிடுற விஷயத்துல விளையாடாதீங்க- கோபப்பட்ட சபரி; அழுத அரோரா இதனைத்தொடர்ந்து வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில் புரியவே இல்ல. எதுக்கு எனக்கு இந்த மாதிரி டாஸ்க்கெல்லாம் கொடுக்கணும். BB Tamil 9 நானும் ரொம்ப சென்ஸிடிவ் தான். பேசாம இந்தவாரம் வெளியே போய்ரலாம்'னு தோணுது என பார்வதி வினோத்திடம் சொல்லி அழுகிறார்.
நடேசனின் நிலைமையை கண்டு பதறி போகும் நிலா, பயத்தில் சோழன் –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா ப்ராஜெக்ட்டை நல்லபடியாக செய்து முடித்ததால் ராகவ் ட்ரீட் கொடுப்பதற்காக லாங் டிரைவ் அழைத்தார். ஆனால், நிலா முடியாது என்றார். இன்னொரு பக்கம் வானதி வழக்கம் போல பாண்டியன் கடைக்கு வந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார். சோழன், உங்கள் இருவருக்கும் இடையே என்ன ஞ்சாயத்து என்றார். அப்போது வானதி, சேரன் திருமணம் தொடர்பாக நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். கோபத்தில் பாண்டியனும் கத்துகிறார். பின் சோழன், எதுவாக இருந்தாலும் […] The post நடேசனின் நிலைமையை கண்டு பதறி போகும் நிலா, பயத்தில் சோழன் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9 Day 52: பாருவின் கிச்சன் ஏரியா அலப்பறைகள்; எஃப்ஜே - வியானா லவ் டிராக்; என்ன நடந்தது?
இரண்டாம் நாள் ஸ்கூல் டாஸ்க்கிலும் சுவாரசியம் இல்லை. நன்றாகப் படித்து ‘குட்’ வாங்க வேண்டிய மாணவர்கள், கொட்டு வாங்கி திருட்டுக் கொட்டுக்களாக சேட்டை செய்தார்கள். அரோரா, சுபிக்ஷா, வியானா என்று எங்கு பார்த்தாலும் அழுகை மயம். படிப்பதற்கான சவால்கள் இருந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் மாணவப்பருவம் என்பது மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்தது. அந்த நாஸ்டால்ஜியா அனுபவத்தை மீட்டுக்கொண்டு வர இவர்களால் முடியவில்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 52 “சுபிக்ஷா.. உன் முடியை கொஞ்சம் கட் பண்ணித் தாயேன்” என்று அதை வைத்து பிராங்க் செய்ய முடிவு செய்தார் விக்ரம். பாருவிடம் ஒரண்டை இழுத்தால்தான் வீடே அதிரும் என்பதால் அவரின் பின்னால் சென்று முடியைக் கத்தரித்ததுபோல் நடிக்க ‘குய்யோ.. முய்யோ’ வென்று கதறி ஊரையே கூட்டினார் பாரு. கொஞ்ச நேரம் இந்த ‘ரோம பஞ்சாயத்து’ ஓடியது. “டிஎன்ஏ டெஸ்ட் பண்ணி பார்த்தா இது யாரு முடின்னு தெரிஞ்சிடும்” என்று அசந்தர்ப்பமாக ஜோக் அடித்தார் வினோத். இறுதியில் இது பிராங்க் என்பது தெரிவிக்கப்பட்டதும் “எனக்கு தெரியும். இருந்தாலும் முடியை கட் பண்றதெல்லாம் ரொம்ப தப்பு” என்று கோபம் அடங்காமல் பேசிக் கொண்டிருந்தார் பாரு. BB TAMIL 9: DAY 52 பள்ளிப்பிள்ளைகளாக சுவாரசியமாக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் ஆளாளுக்கு திருட்டுக் கொட்டுகளாக இருந்தார்கள். வியானா சில பொருட்களை ஒளித்து வைக்க, ஸ்கூல் பெல்லை எடுத்து ஒளித்துவைத்தார் சுபிக்ஷா. நாள் 52 ‘தாத்தா.. தாத்தா தண்ணிக்குள்ள.. ’ என்கிற குழந்தைப் பாடலுடன் பொழுது விடிந்தது. காலையிலேயே ஒரு வில்லங்கமான புகார். வார்டன் பாருவிற்கு மாணவர் கம்ருதீன் இரவில் கால் அமுக்கி விட்டாராம். (கம்மு.. இது தேவையா?!) இதைப் பற்றி ஆசிரியர்கள் விசாரிக்க “அஸிஸ்டென்ட் வார்டன் எஃப்ஜே கூட வியானா கூட நைட்டல ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாரு” என்று போட்டுக் கொடுத்தார் கம்ருதீன். (அடேய்களா.. ரெசிடென்ஸியல் ஸ்கூல்ன்னு நான் போர்டு மாட்டி வெச்சா.. என் தொழிலையே மாத்திடுவீங்க போல - பிக் பாஸ் மைண்ட் வாய்ஸ்!) பாருவின் கிச்சன் ஏரியா அலப்பறைகள் கம்ருதீன் சொன்ன பொய்யை உண்மையாக்குவதற்காகவோ, என்னவோ கிச்சன் டீமில் இருந்த பாரு “என்னால முடியல. காலெல்லாம் வலிக்குது. நீ தூங்கிட்டு இருந்தபோது அந்த வேலையெல்லாம் நான்தான் செஞ்சேன்” என்று புலம்பிய படி வேலை செய்யாமல் அமர்ந்திருக்க, அதை ஏற்க மறுக்காமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் எஃப்ஜே. ராஜமாதாவின் பதவியை எப்படியாவது பறிக்க வேண்டும் என்று சபதம் போட்டு கிச்சனிற்குள் புகுந்த பாரு சமைக்கவும் தெரியாமல், அதற்கான உழைப்பும் தராமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய மோசமான சமையல் காரணமாக மற்றவர்களுக்கும் அவஸ்தை. BB TAMIL 9: DAY 52 இந்த எபிசோட் முழுக்க திருடிய பொருட்களினால் ஏற்படும் கோபமாகவே அமைந்து விட்டது. சபரி எடுத்து வைத்திருந்த மாதுளம் பழங்களை அரோரா ஒளித்து வைத்திருந்தார். “நான் மாத்திரை போடணும்... பசிக்குது.. சீரியஸா கேட்கறேன். யாராவது ஒளிச்சு வெச்சிருந்தா கொடுத்துடுங்க” என்று சபரி உருக்கமாக கேட்க “நான் கண்டுபிடிச்சு தரேன். நீ போ” என்று துரத்தி விட்டார் அரோரா. ஆனால் பசி தாங்காமல் “சாப்பாடு விஷயத்துல கூட விளையாடுவீங்களா..?” என்று சபரி கத்த, ஒளித்து வைத்திருந்த பழங்களை எடுத்துத் தந்த அரோரா பிறகு கண்ணீர் விட்டார். கேட்கும் போதே தந்திருக்கலாம். கண்கலங்கிய அரோராவை பிறகு சமாதானம் செய்தார் சபரி. (சபரிக்கு மட்டும் ஏன் லவ் டிராக் இல்லை. ஏண்டா சாமியார் மாதிரி இருக்கே..? என்று வீடியோ காலில் வந்த தோழிகூட கிண்டலடித்தார்). சபரி கத்திய காட்சியை புரொமோவில் போடுமளவிற்கு இந்த எபிசோடில் ஒன்றுமே சுவாரசியமாக நடக்கவில்லை. கிச்சன் ஏரியாவில் பாரு செய்யும் குளறுபடியால் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கிடைக்கவில்லைபோல. இதனால் தமிழ் டீச்சர் கனி, கிச்சன் டீமிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அமித்தின் ஷூக்களை ஒளித்துவைத்த வியானாவின் அநியாயக் குறும்பு அமித் ஆங்கிலப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மனிதருக்கு பாட வரும் என்பதால் வாக்கியங்களைக்கூட பாடலாகவே மாற்றியது அழகு. “சார்.. யூ.. ஸ்டாண்டிங் ஃபிபோர்.. போர்டை மறைச்சிட்டு இருக்கீங்கன்றதை எப்படி சொல்றது?” என்று தத்தக்கா பித்தக்கா ஆங்கிலத்தில் வினோத் பேசியது காமெடி. அமித்தின் ஷூக்களை வியானா எடுத்து ஒளித்து வைத்திருந்தார். எனவே அதை மறைமுகமாக சுட்டிக் காட்ட “சார்.. நீங்க வேற. வேற ஷூவை மாத்தி போட்டிருக்கீங்க” என்று நைசாக சொல்லிப் பார்த்தார். “வியானா நீ பண்றது நல்லா இல்ல, அமித் சார் பாவம்” என்று எச்சரித்தார் விக்ரம். BB TAMIL 9: DAY 52 வியானாதான் ஷூக்களை ஒளித்து வைத்திருக்கிறார் என்பது அமித்திற்கு புரிந்தது. “எனக்கு கால் வலிக்குது வியானா. கொடுத்துடு” என்றாலும் வியானா கல்லுளி மங்கினியாக இருந்து விட்டு, அமித்தின் அனத்தல் தாங்காமல் “நான் ஸ்கூல்ல இதை விட சேஷ்டையெல்லாம் செஞ்சிருக்கேன். டீச்சர் தலைல சிக்கன் துண்டு போட்டிருக்கேன்” என்று பழைய சம்பவங்களை பெருமிதத்துடன் கூறி, அந்தச் சம்பவங்களுக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்த்த முயன்றார். பாவம் அமித். பிறந்த நாள் அதுவுமாக கால் வலியின் கோபத்தில் கத்த பிறகு வியானா கட்டிலின் அடியில் இருந்து எடுத்து தந்ததைப் பார்த்தால் ஒரு ஷூ கடையே வைக்கலாம் போல. ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் ஒன்றை ஒளித்து வைத்திருந்ததால் அமித்திற்கு எதையுமே உபயோகிக்க முடியாத நிலைமை. Mismatched shoe-க்களை போட்டுக் கொண்டு உயரமான அவரால் சரியாக நடக்க முடியாமல் முதுகு வலியில் அவஸ்தைப் பட்டார் போலிருக்கிறது. பெரும்பாலும் ஜென் மனநிலையில் இருக்கும் அமித்தே கோபப்பட்டு கத்தியதைப் பார்த்து கட்டிலின் அடியிலேயே படுத்து கண்ணீர்விட்டார் வியானா. அடுத்த அழுகை சுபிக்ஷாவுடையது. மற்ற மாணவர்களின் ஐடிக்கள் எல்லாம் தரப்பட்ட நிலையில் குறும்பு செய்த சுபிக்ஷா மற்றும் வியானாவின் ஐடி கார்டுகள் மட்டும் தரப்படவில்லை. அடுத்தக் கட்டத்திற்கு நகரும் எஃப்ஜே - வியானா லவ் டிராக் “பிக் பாஸ் உள்ளே வந்து மத்தவங்க போட்டோ எல்லாம் வந்திருக்கு. என் போட்டோ மட்டும் வரவேயில்ல. அட்லீஸ்ட் ஐடி கார்டுலயாவது பார்க்கலாம்ன்னு இருந்தேன்” என்று கண்கலங்கிய சுபிக்ஷாவை சபரி சமாதானப்படுத்தினார். யாரோ ஒளித்து வைத்திருந்த கார்டை, எஃப்ஜே காட்டிக் கொடுக்க, சபரி எடுத்து வந்து தந்து சுபிக்ஷாவின் கண்ணீர் காணாமல் போக உதவி செய்தார். பசியாக இருந்த ரம்யாவிற்கு உடனே தராமல் ‘வரிசையில் வா.. எல்லோரும் வந்தபிறகுதான் உணவு தர முடியும்’ என்று எஃப்ஜே சொன்னதால் இருவருக்கும் சண்டை. ‘ரம்யாவிடம் மன்னிப்பு கேட்டால்தான் பள்ளிக்கு வருவோம்’ என்று விக்ரம் தலைமையில் ஒரு போராட்டம். பிறகு எஃப்ஜே சர்காஸ்டிக்காக மன்னிப்பு கேட்க உப்புக்கு உதவாத இந்தப் போராட்டம் முடிவிற்கு வந்தது. BB TAMIL 9: DAY 52 எஃப்ஜே - வியானா ரொமான்ஸ் டிராக் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஆதிரையுடன் எஃப்ஜே நடத்திய சேஷ்டைகளை அதே வீட்டில் இருந்த வியானா நிச்சயம் பார்த்திருப்பார். என்றாலும் அதே வலையில இவரும் விழுவதற்குக் காரணம், ஒன்று ‘லவ் டிராக்’ இருந்தால்தான் பிக் பாஸ் வீட்டில் சர்வைவ் ஆக முடியும் என்கிற தவறான நம்பிக்கை அல்லது ‘இது வாலிப வயசு’ என்கிற காரணத்தால் உண்மையாக ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். “உன்னைப் பார்த்தா ‘பாணா காத்தாடி சமந்தா’ மாதிரி இருக்கிற” என்று வியானாவிடம் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் எஃப்ஜே. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சமந்தா என்பதற்குப் பதில் தப்பாக சொல்லி விட்டார் போலிருக்கிறது. “நான் கேரக்டர் ரோல் மட்டும்தான் பண்றேன். உன்னை எனக்குப் பிடிக்காது” என்று வியானா ஜாடையாக தன்னை சேஃப் செய்து கொள்ள “அப்படின்னா.. நைட்டு பேசினது கேரக்டர் கிட்டயா.. எஃப்ஜே கிட்டயா?” என்று லாஜிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் எஃப்ஜே. சாம்பார் + கோதுமை மாவு - செஃப் பாருவின் புதுமையான மெனு தமிழ் டீச்சர் கனியம்மாவிற்கு திருக்குறளை விட்டால் வேறு தெரியாது போலிருக்கிறது. அதை வைத்து இன்றும் வகுப்பை ஓட்ட, ரஜினி மற்றும் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் திருக்குறள்களை கம்ருதீன் சொன்னது ரசிக்க்கத்தக்கதாக இருந்தது. அவர் வீட்டுக்குள் இருந்த இத்தனை நாட்களில், ரசிக்கத்தக்க அளவில் செய்த ஒரே விஷயம் இதுதான். வியானாவின் உடையை நீச்சல் குளத்தில் போடுவது போல விளையாடிக் கொண்டிருந்தார் விக்ரம். பதிலுக்கு விக்ரமின் பேன்ட்டை நீரில் போட்டு ஆட்டினார் வியானா. மைக் நனைந்து விடக்கூடாது என்று பிக் பாஸிற்கு கூட அத்தனை அக்கறை இருக்காது போல. வியானாவின் மைக் நனையாமல் இருக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார் வினோத். BB TAMIL 9: DAY 52 ஒரு கட்டத்தில் வியானாவை நீச்சல் குளத்தில் விக்ரம் தள்ளி விட, உள்ளே இருந்த எஃப்ஜேவிற்கு ஆட்டோமேட்டிக் ரொமான்ஸ் அலாரம் அடித்தது. “ஏம்ப்பா.. போட்டுக்க வேற நைட் டிரஸ் கூட இருக்காது. ஏன் தண்ணில தள்ளினே?” என்று விக்ரமிடம் ஹீரோ போல பாய்ந்து வந்து எஃப்ஜே கேட்க “எல்லாம் ஒரு கன்டென்ட்தான். போய்யா” என்பது மாதிரி சென்றார் விக்ரம். “நீ எனக்காக பேசியது கேரக்டருக்காகவா, இல்ல உண்மையாவா? என்று பிறகு எஃப்ஜேவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் வியானா. (பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுவதில் பெண்கள் கில்லாடிகள்!) கிச்சன் ஏரியாவில் பாருவின் அலப்பறை கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டதால் அமித்தின் யோசனைப்படி கோதுமை மாவை எடுத்து கொட்டிக்கொண்டிருந்தார். அவர் கொட்டிய மாவில் இருந்து ஒரு ஊருக்கே சப்பாத்தி செய்திருக்கலாம். சாம்பாரும் கோதுமை மாவும் கலந்த வஸ்துவைப் பார்க்க நமக்கே குமட்டிக்கொண்டு வந்தது. இந்த லட்சணத்தில் “கிண்டறதுல நாம எக்ஸ்பர்ட் ஆச்சே?” என்று தனக்குத் தானே சான்றிதழ் தந்து கொண்டார் பாரு. ‘சாம்பார்ல கோதுமை மாவா, இல்ல கோதுமை மாவுல சாம்பார் இருக்கா?” என்று திவ்யாவும் சாண்ட்ராவும் பிறகு கிண்டலடித்துக் கொண்டே சாப்பிட்டார்கள். பாருவை கிச்சன் ஏரியாவில் தவிக்கவிட்டதில் நடந்த ஒரே நல்ல விஷயம், வீடு அதிகம் சண்டை இல்லாமல் அமைதியாக இருந்தது மட்டும்தான்.
BB Tamil 9 Day 52: பாருவின் கிச்சன் ஏரியா அலப்பறைகள்; எஃப்ஜே - வியானா லவ் டிராக்; என்ன நடந்தது?
இரண்டாம் நாள் ஸ்கூல் டாஸ்க்கிலும் சுவாரசியம் இல்லை. நன்றாகப் படித்து ‘குட்’ வாங்க வேண்டிய மாணவர்கள், கொட்டு வாங்கி திருட்டுக் கொட்டுக்களாக சேட்டை செய்தார்கள். அரோரா, சுபிக்ஷா, வியானா என்று எங்கு பார்த்தாலும் அழுகை மயம். படிப்பதற்கான சவால்கள் இருந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் மாணவப்பருவம் என்பது மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்தது. அந்த நாஸ்டால்ஜியா அனுபவத்தை மீட்டுக்கொண்டு வர இவர்களால் முடியவில்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 52 “சுபிக்ஷா.. உன் முடியை கொஞ்சம் கட் பண்ணித் தாயேன்” என்று அதை வைத்து பிராங்க் செய்ய முடிவு செய்தார் விக்ரம். பாருவிடம் ஒரண்டை இழுத்தால்தான் வீடே அதிரும் என்பதால் அவரின் பின்னால் சென்று முடியைக் கத்தரித்ததுபோல் நடிக்க ‘குய்யோ.. முய்யோ’ வென்று கதறி ஊரையே கூட்டினார் பாரு. கொஞ்ச நேரம் இந்த ‘ரோம பஞ்சாயத்து’ ஓடியது. “டிஎன்ஏ டெஸ்ட் பண்ணி பார்த்தா இது யாரு முடின்னு தெரிஞ்சிடும்” என்று அசந்தர்ப்பமாக ஜோக் அடித்தார் வினோத். இறுதியில் இது பிராங்க் என்பது தெரிவிக்கப்பட்டதும் “எனக்கு தெரியும். இருந்தாலும் முடியை கட் பண்றதெல்லாம் ரொம்ப தப்பு” என்று கோபம் அடங்காமல் பேசிக் கொண்டிருந்தார் பாரு. BB TAMIL 9: DAY 52 பள்ளிப்பிள்ளைகளாக சுவாரசியமாக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் ஆளாளுக்கு திருட்டுக் கொட்டுகளாக இருந்தார்கள். வியானா சில பொருட்களை ஒளித்து வைக்க, ஸ்கூல் பெல்லை எடுத்து ஒளித்துவைத்தார் சுபிக்ஷா. நாள் 52 ‘தாத்தா.. தாத்தா தண்ணிக்குள்ள.. ’ என்கிற குழந்தைப் பாடலுடன் பொழுது விடிந்தது. காலையிலேயே ஒரு வில்லங்கமான புகார். வார்டன் பாருவிற்கு மாணவர் கம்ருதீன் இரவில் கால் அமுக்கி விட்டாராம். (கம்மு.. இது தேவையா?!) இதைப் பற்றி ஆசிரியர்கள் விசாரிக்க “அஸிஸ்டென்ட் வார்டன் எஃப்ஜே கூட வியானா கூட நைட்டல ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாரு” என்று போட்டுக் கொடுத்தார் கம்ருதீன். (அடேய்களா.. ரெசிடென்ஸியல் ஸ்கூல்ன்னு நான் போர்டு மாட்டி வெச்சா.. என் தொழிலையே மாத்திடுவீங்க போல - பிக் பாஸ் மைண்ட் வாய்ஸ்!) பாருவின் கிச்சன் ஏரியா அலப்பறைகள் கம்ருதீன் சொன்ன பொய்யை உண்மையாக்குவதற்காகவோ, என்னவோ கிச்சன் டீமில் இருந்த பாரு “என்னால முடியல. காலெல்லாம் வலிக்குது. நீ தூங்கிட்டு இருந்தபோது அந்த வேலையெல்லாம் நான்தான் செஞ்சேன்” என்று புலம்பிய படி வேலை செய்யாமல் அமர்ந்திருக்க, அதை ஏற்க மறுக்காமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் எஃப்ஜே. ராஜமாதாவின் பதவியை எப்படியாவது பறிக்க வேண்டும் என்று சபதம் போட்டு கிச்சனிற்குள் புகுந்த பாரு சமைக்கவும் தெரியாமல், அதற்கான உழைப்பும் தராமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய மோசமான சமையல் காரணமாக மற்றவர்களுக்கும் அவஸ்தை. BB TAMIL 9: DAY 52 இந்த எபிசோட் முழுக்க திருடிய பொருட்களினால் ஏற்படும் கோபமாகவே அமைந்து விட்டது. சபரி எடுத்து வைத்திருந்த மாதுளம் பழங்களை அரோரா ஒளித்து வைத்திருந்தார். “நான் மாத்திரை போடணும்... பசிக்குது.. சீரியஸா கேட்கறேன். யாராவது ஒளிச்சு வெச்சிருந்தா கொடுத்துடுங்க” என்று சபரி உருக்கமாக கேட்க “நான் கண்டுபிடிச்சு தரேன். நீ போ” என்று துரத்தி விட்டார் அரோரா. ஆனால் பசி தாங்காமல் “சாப்பாடு விஷயத்துல கூட விளையாடுவீங்களா..?” என்று சபரி கத்த, ஒளித்து வைத்திருந்த பழங்களை எடுத்துத் தந்த அரோரா பிறகு கண்ணீர் விட்டார். கேட்கும் போதே தந்திருக்கலாம். கண்கலங்கிய அரோராவை பிறகு சமாதானம் செய்தார் சபரி. (சபரிக்கு மட்டும் ஏன் லவ் டிராக் இல்லை. ஏண்டா சாமியார் மாதிரி இருக்கே..? என்று வீடியோ காலில் வந்த தோழிகூட கிண்டலடித்தார்). சபரி கத்திய காட்சியை புரொமோவில் போடுமளவிற்கு இந்த எபிசோடில் ஒன்றுமே சுவாரசியமாக நடக்கவில்லை. கிச்சன் ஏரியாவில் பாரு செய்யும் குளறுபடியால் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கிடைக்கவில்லைபோல. இதனால் தமிழ் டீச்சர் கனி, கிச்சன் டீமிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அமித்தின் ஷூக்களை ஒளித்துவைத்த வியானாவின் அநியாயக் குறும்பு அமித் ஆங்கிலப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மனிதருக்கு பாட வரும் என்பதால் வாக்கியங்களைக்கூட பாடலாகவே மாற்றியது அழகு. “சார்.. யூ.. ஸ்டாண்டிங் ஃபிபோர்.. போர்டை மறைச்சிட்டு இருக்கீங்கன்றதை எப்படி சொல்றது?” என்று தத்தக்கா பித்தக்கா ஆங்கிலத்தில் வினோத் பேசியது காமெடி. அமித்தின் ஷூக்களை வியானா எடுத்து ஒளித்து வைத்திருந்தார். எனவே அதை மறைமுகமாக சுட்டிக் காட்ட “சார்.. நீங்க வேற. வேற ஷூவை மாத்தி போட்டிருக்கீங்க” என்று நைசாக சொல்லிப் பார்த்தார். “வியானா நீ பண்றது நல்லா இல்ல, அமித் சார் பாவம்” என்று எச்சரித்தார் விக்ரம். BB TAMIL 9: DAY 52 வியானாதான் ஷூக்களை ஒளித்து வைத்திருக்கிறார் என்பது அமித்திற்கு புரிந்தது. “எனக்கு கால் வலிக்குது வியானா. கொடுத்துடு” என்றாலும் வியானா கல்லுளி மங்கினியாக இருந்து விட்டு, அமித்தின் அனத்தல் தாங்காமல் “நான் ஸ்கூல்ல இதை விட சேஷ்டையெல்லாம் செஞ்சிருக்கேன். டீச்சர் தலைல சிக்கன் துண்டு போட்டிருக்கேன்” என்று பழைய சம்பவங்களை பெருமிதத்துடன் கூறி, அந்தச் சம்பவங்களுக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்த்த முயன்றார். பாவம் அமித். பிறந்த நாள் அதுவுமாக கால் வலியின் கோபத்தில் கத்த பிறகு வியானா கட்டிலின் அடியில் இருந்து எடுத்து தந்ததைப் பார்த்தால் ஒரு ஷூ கடையே வைக்கலாம் போல. ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் ஒன்றை ஒளித்து வைத்திருந்ததால் அமித்திற்கு எதையுமே உபயோகிக்க முடியாத நிலைமை. Mismatched shoe-க்களை போட்டுக் கொண்டு உயரமான அவரால் சரியாக நடக்க முடியாமல் முதுகு வலியில் அவஸ்தைப் பட்டார் போலிருக்கிறது. பெரும்பாலும் ஜென் மனநிலையில் இருக்கும் அமித்தே கோபப்பட்டு கத்தியதைப் பார்த்து கட்டிலின் அடியிலேயே படுத்து கண்ணீர்விட்டார் வியானா. அடுத்த அழுகை சுபிக்ஷாவுடையது. மற்ற மாணவர்களின் ஐடிக்கள் எல்லாம் தரப்பட்ட நிலையில் குறும்பு செய்த சுபிக்ஷா மற்றும் வியானாவின் ஐடி கார்டுகள் மட்டும் தரப்படவில்லை. அடுத்தக் கட்டத்திற்கு நகரும் எஃப்ஜே - வியானா லவ் டிராக் “பிக் பாஸ் உள்ளே வந்து மத்தவங்க போட்டோ எல்லாம் வந்திருக்கு. என் போட்டோ மட்டும் வரவேயில்ல. அட்லீஸ்ட் ஐடி கார்டுலயாவது பார்க்கலாம்ன்னு இருந்தேன்” என்று கண்கலங்கிய சுபிக்ஷாவை சபரி சமாதானப்படுத்தினார். யாரோ ஒளித்து வைத்திருந்த கார்டை, எஃப்ஜே காட்டிக் கொடுக்க, சபரி எடுத்து வந்து தந்து சுபிக்ஷாவின் கண்ணீர் காணாமல் போக உதவி செய்தார். பசியாக இருந்த ரம்யாவிற்கு உடனே தராமல் ‘வரிசையில் வா.. எல்லோரும் வந்தபிறகுதான் உணவு தர முடியும்’ என்று எஃப்ஜே சொன்னதால் இருவருக்கும் சண்டை. ‘ரம்யாவிடம் மன்னிப்பு கேட்டால்தான் பள்ளிக்கு வருவோம்’ என்று விக்ரம் தலைமையில் ஒரு போராட்டம். பிறகு எஃப்ஜே சர்காஸ்டிக்காக மன்னிப்பு கேட்க உப்புக்கு உதவாத இந்தப் போராட்டம் முடிவிற்கு வந்தது. BB TAMIL 9: DAY 52 எஃப்ஜே - வியானா ரொமான்ஸ் டிராக் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஆதிரையுடன் எஃப்ஜே நடத்திய சேஷ்டைகளை அதே வீட்டில் இருந்த வியானா நிச்சயம் பார்த்திருப்பார். என்றாலும் அதே வலையில இவரும் விழுவதற்குக் காரணம், ஒன்று ‘லவ் டிராக்’ இருந்தால்தான் பிக் பாஸ் வீட்டில் சர்வைவ் ஆக முடியும் என்கிற தவறான நம்பிக்கை அல்லது ‘இது வாலிப வயசு’ என்கிற காரணத்தால் உண்மையாக ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். “உன்னைப் பார்த்தா ‘பாணா காத்தாடி சமந்தா’ மாதிரி இருக்கிற” என்று வியானாவிடம் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் எஃப்ஜே. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சமந்தா என்பதற்குப் பதில் தப்பாக சொல்லி விட்டார் போலிருக்கிறது. “நான் கேரக்டர் ரோல் மட்டும்தான் பண்றேன். உன்னை எனக்குப் பிடிக்காது” என்று வியானா ஜாடையாக தன்னை சேஃப் செய்து கொள்ள “அப்படின்னா.. நைட்டு பேசினது கேரக்டர் கிட்டயா.. எஃப்ஜே கிட்டயா?” என்று லாஜிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் எஃப்ஜே. சாம்பார் + கோதுமை மாவு - செஃப் பாருவின் புதுமையான மெனு தமிழ் டீச்சர் கனியம்மாவிற்கு திருக்குறளை விட்டால் வேறு தெரியாது போலிருக்கிறது. அதை வைத்து இன்றும் வகுப்பை ஓட்ட, ரஜினி மற்றும் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் திருக்குறள்களை கம்ருதீன் சொன்னது ரசிக்க்கத்தக்கதாக இருந்தது. அவர் வீட்டுக்குள் இருந்த இத்தனை நாட்களில், ரசிக்கத்தக்க அளவில் செய்த ஒரே விஷயம் இதுதான். வியானாவின் உடையை நீச்சல் குளத்தில் போடுவது போல விளையாடிக் கொண்டிருந்தார் விக்ரம். பதிலுக்கு விக்ரமின் பேன்ட்டை நீரில் போட்டு ஆட்டினார் வியானா. மைக் நனைந்து விடக்கூடாது என்று பிக் பாஸிற்கு கூட அத்தனை அக்கறை இருக்காது போல. வியானாவின் மைக் நனையாமல் இருக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார் வினோத். BB TAMIL 9: DAY 52 ஒரு கட்டத்தில் வியானாவை நீச்சல் குளத்தில் விக்ரம் தள்ளி விட, உள்ளே இருந்த எஃப்ஜேவிற்கு ஆட்டோமேட்டிக் ரொமான்ஸ் அலாரம் அடித்தது. “ஏம்ப்பா.. போட்டுக்க வேற நைட் டிரஸ் கூட இருக்காது. ஏன் தண்ணில தள்ளினே?” என்று விக்ரமிடம் ஹீரோ போல பாய்ந்து வந்து எஃப்ஜே கேட்க “எல்லாம் ஒரு கன்டென்ட்தான். போய்யா” என்பது மாதிரி சென்றார் விக்ரம். “நீ எனக்காக பேசியது கேரக்டருக்காகவா, இல்ல உண்மையாவா? என்று பிறகு எஃப்ஜேவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் வியானா. (பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுவதில் பெண்கள் கில்லாடிகள்!) கிச்சன் ஏரியாவில் பாருவின் அலப்பறை கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டதால் அமித்தின் யோசனைப்படி கோதுமை மாவை எடுத்து கொட்டிக்கொண்டிருந்தார். அவர் கொட்டிய மாவில் இருந்து ஒரு ஊருக்கே சப்பாத்தி செய்திருக்கலாம். சாம்பாரும் கோதுமை மாவும் கலந்த வஸ்துவைப் பார்க்க நமக்கே குமட்டிக்கொண்டு வந்தது. இந்த லட்சணத்தில் “கிண்டறதுல நாம எக்ஸ்பர்ட் ஆச்சே?” என்று தனக்குத் தானே சான்றிதழ் தந்து கொண்டார் பாரு. ‘சாம்பார்ல கோதுமை மாவா, இல்ல கோதுமை மாவுல சாம்பார் இருக்கா?” என்று திவ்யாவும் சாண்ட்ராவும் பிறகு கிண்டலடித்துக் கொண்டே சாப்பிட்டார்கள். பாருவை கிச்சன் ஏரியாவில் தவிக்கவிட்டதில் நடந்த ஒரே நல்ல விஷயம், வீடு அதிகம் சண்டை இல்லாமல் அமைதியாக இருந்தது மட்டும்தான்.
சபரிமலைக்கு முத்துமாலை போட,மீனா அண்ணாமலை இடம் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சத்யாவிடம் ஆபீஸ்க்கு மட்டும் பாஸா இருந்தா போதும் உனக்கு ஆயிடு போறாங்க என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லாம நீ இப்படி பேசிக்கிட்டு இருக்காத என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரேகா வந்து விடுகிறார் என்ன...
சபரிமலைக்கு முத்துமாலை போட,மீனா அண்ணாமலை இடம் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சத்யாவிடம் ஆபீஸ்க்கு மட்டும் பாஸா இருந்தா போதும் உனக்கு ஆயிடு போறாங்க என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லாம நீ இப்படி பேசிக்கிட்டு இருக்காத என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரேகா வந்து விடுகிறார் என்ன...
எனக்கும் சென்சிடிவ் இருக்கு.. பார்வதி சொன்ன விஷயம், வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் எனக்கு எதுக்கு இது மாதிரி டாஸ்க் கொடுத்துட்டு நானும் சென்சிடிவ் தானே என்று சொல்லி அழுகிறார். ஸ்டுடென்ட்ஸ்...
வெள்ளித்திரையின் `மேஜிக்'ரஜினிகாந்த்! - நீண்ட திரைப்பயணத்தில் நீங்கள் கொண்டாடிய தருணங்கள்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய திரைப்படத் தேர்வு முறை அவரின் பக்குவமான திரைப்பயணத்தை வெளிப்படுத்துகிறது. வெறும் கமர்ஷியல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், தனது வயதிற்கேற்பவும், தனது சமூகப் பொறுப்பிற்கு ஏற்பவும் கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கிறார். ரஜினியின் சமீபத்திய படங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், ஏதேனும் ஒரு சமூகச் செய்தியை அழுத்தமாகப் பேசுகின்றன. ரஜினிகாந்த் மேலும், தன்னை மட்டுமே மையமாகக் கொண்ட பிரம்மாண்டத்தை விடுத்து, இளம் தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டும் ரஜினி, கதையின் தேவைக்காக மற்ற இளம் நடிகர்களுக்கும் சமமான அல்லது வலுவான திரை இடத்தைக் (Equal Screen Space) கொடுக்க தயங்குவதும் இல்லை! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்! ரஜினியின் திரைப்படங்கள்: உங்களுக்குப் பிடித்த ரஜினி படம் எது? அந்தப் படம் உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? மறக்க முடியாத அந்தக் காட்சி, வசனம் அல்லது பாடல் எது? ரசிகர் அனுபவங்கள்: ரஜினியைப் பார்க்க நீங்கள் காத்திருந்த தருணங்கள், அவரது பட வெளியீட்டின்போது நீங்கள் செய்த கொண்டாட்டங்கள், அவரது ரசிகர் மன்றத்தில் உங்கள் பங்களிப்பு – இப்படிப்பட்ட உங்கள் தனிப்பட்ட அனுபவங்களை எழுதுங்கள். நம்பிக்கை மற்றும் உத்வேகம்: ரஜினியின் வாழ்க்கைப்பயணம், அவரது கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவை உங்களுக்கு எவ்வாறு உத்வேகமாக அமைந்தன? சமூகப் பார்வை: ரஜினியின் பொது வாழ்க்கை அல்லது அவரது திரைப்படங்கள் மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட சமூகப் பாடங்கள் ஏதேனும் உண்டா? ரஜினிகாந்த் உங்கள் நினைவுகள், கட்டுரைகள் அல்லது சுவாரஸ்யமான அனுபவங்களை எங்களுக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகள் 'மை விகடன்' பக்கத்தில் வெளியாகும். உங்கள் கட்டுரையை, உங்கள் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு Word File ஆக தயார் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com தேர்ந்தெடுக்கப்படும் தரமான, வீரியமான படைப்புகள் விகடன்.காம் இணையதளத்தில் உங்கள் பெயருடன் வெளியிடப்படும். உங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். தேர்தல்
காவியா சொன்ன வார்த்தையால் ஆடிப்போன ஈஸ்வரி, போஸ் நிலைமை என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா, தன்னை ஏமாற்றியதால் போஸின் மீது கடும் கோபத்தில் இருந்தார். அதோடு கல்யாணத்தை இப்போது நிறுத்த வேண்டாம் மனமேடையில் நிறுத்தி மொத்த சபையின் முன்பு போஸை அவமானப்படுத்த வேண்டும் என்றெல்லாம் யோசித்தார். இன்னொரு பக்கம் மலர், படிக்கப் போவதால் மருதாணி அரைத்து எல்லோரும் வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தமிழ், தன் கணவருடன் சேர்ந்து மருதாணி வைத்ததெல்லாம் நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டார். வீட்டில் போஸின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. […] The post காவியா சொன்ன வார்த்தையால் ஆடிப்போன ஈஸ்வரி, போஸ் நிலைமை என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
ஜனநாயகன் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் இதுதான்!- முனீஸ்காந்த்
நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில், இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருச்சி எல்.ஏ சினிமாஸில் மிடில் கிளாஸ் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களைச் சந்தித்து கதாநாயகன் முனீஸ்காந்த், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் உரையாடினர். ரசிகர்கள் அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்தனர். திரைப்படத்தின் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கத்திற்கு படத்தின் கதாநாயகன் முனீஸ்காந்த் ஒரு சவரன் தங்கச் சங்கிலியை பரிசளித்தார். மேலும், திரைப்படத்தின் போஸ்டர்களை பொதுமக்களுக்கு வழங்கி, அனைவரும் திரைப்படம் பார்க்க வர வேண்டும் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று அவர்களிடம் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர், director with muneeskanth திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு ஊராக திரையரங்கிற்குச் சென்று பார்த்து வருகிறோம். திருச்சியில் படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடுவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். பல முக்கிய திரைப்பட விமர்சகர்கள் எங்கள் திரைப்படத்தை விமர்சனம் செய்யாமல் புறக்கணித்துள்ளனர். மலையாளத் திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்யும் விமர்சகர்கள் எங்கள் படத்தை விமர்சனம் செய்தால், அதற்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்ற மனநிலையில் விமர்சனம் செய்யாமல் உள்ளனர். பெரிய படத்தை மோசமாக விமர்சனம் செய்தால் அவர்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கின்றார்கள். நல்ல படத்தை விமர்சனம் செய்தால் அவர்கள் பார்வையாளர்கள் குறைகிறார்கள் என்பதால் அவர்கள் எங்களை புறக்கணிக்கிறார்கள். எனது அடுத்த திரைப்படத்தில் முனீஸ் காந்த்திற்கு கதாநாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரம் கொடுத்து அவரையும் நடிக்க வைப்பேன் என்றார். அடுத்து பேசிய நடிகர் முனீஸ்காந்த், மிடில் கிளாஸ் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநரின் பெயர் திரையில் வரும்போது மக்கள் கைதட்டுகிறார்கள். இதுபோன்ற படங்களை ஓ.டி.டி-யில் பார்த்துக் கொள்ளலாம் என இருந்துவிடாமல் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க மாட்டேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன். இதே இயக்குநரின் அடுத்த படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன். அடுத்து, நிறைய படங்களில் நடித்து வருகிறேன். திரைப்படத்திற்கு மதிப்பெண் வழங்குவது வரவேற்கக்கூடியது தான். அதைப் பார்த்து நிறைய பேர் திரையரங்கிற்கு வருவார்கள். இந்த திரைப்படத்தைப் பார்த்து பல இயக்குநர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் கவின் என்னை வாழ்த்தினார். director with muneeskanth இத்திரைப்படத்தின் நாயகி விஜயலட்சுமி, இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என பேட்டி அளித்துள்ளார். இந்த திரைப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த பிறகு அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு நான் நிறைய முயற்சி செய்தேன். அந்த இயக்குநரைப் பார்த்து, 'எனக்கு வாய்ப்பு கொடுங்கள்' எனக் கேட்டேன். கூட்டத்தில் நிற்பது மாதிரியாவது ஒரு காட்சி வையுங்கள் எனக் கேட்டேன். அவர் சரி என்று சொல்லி எனக்கு ஒரு கதாபாத்திரமும் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். ஆனால், நான் வேறு ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கமுடியாமல் மிஸ் செய்து விட்டேன். அது, எனக்கு வருத்தம் தான். தனுஷ் அவர்களுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். மாஸ்க் திரைப்படம் ஓடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். எங்கள் திரைப்படம் ஓடினாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். அனைத்து படங்களும் ஓட வேண்டும் எங்கள் படமும் ஓட வேண்டும் என்பதுதான் என் ஆசை. நேற்று இயக்குநரின் சொந்த ஊரான மன்னார்குடி சென்றதால், அங்கு குத்தாட்டம் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நான் 15 வருடம் போராடி இந்தத் துறைக்கு வந்தேன். நகைச்சுவையாக நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பொதுமக்கள் என்னைப் பார்த்தவுடன் சிரிக்கிறார்கள். வில்லனாக நாசர் போல், பிரகாஷ்ராஜ் போல் இரண்டு படம் நடித்தால்கூட எனக்குப்போதும். நான் வில்லனாக நடிக்க ஆசைப்பட்டு தான் வந்தேன். எனக்கு அரசியல் ஆசையெல்லாம் இல்லை. நீங்கள் அடுத்து என்ன கேட்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் மாஸ் ஹீரோ இல்லை. அதற்கு நான் தகுதியானவன் இல்லை என்பது எனக்குத் தெரியும். director with muneeskanth இந்தத் திரைப்படத்தில் நான் ஹீரோ கிடையாது. திரைக்கதை தான் ஹீரோ. இன்று தொழில்நுட்பம் நிறைய வந்துள்ளது. வேறு ஒரு வேலையை கையில் வைத்துக்கொண்டு சினிமாவில் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற நிறைய வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு அழைத்தால் செல்வீர்களா என்று கேட்கிறீர்கள். ஆனால், நான் செல்ல மாட்டேன். எனக்கு நிறைய வேலை உள்ளது என்றார்.
Dhanush: வாரணாசியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், நடிகை கிருத்தி சனான் உடன் நடிகர் தனுஷ்|Photo Album
Dhanush: வாரணாசியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், நடிகை கிருத்தி சனான் உடன் நடிகர் தனுஷ்|Photo Album
BB Tamil 9: ``இந்த லெட்டர் மூலமா பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க'' - காட்டமான பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாரல் சயின்ஸ் டீச்சர், கனி தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடன்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள். வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம் என இந்த டாஸ்க்கிலும் கலவரம் வெடிக்கிறது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் ஹவுஸ் மேட்ஸ் ஒருவர் வார்டன் ஆக இருக்கும் பார்வதிக்கு ஒரு லெட்டரை அனுப்பி இருக்கின்றனர். அதில் பார்வதியை பர்சனலாக அட்டாக் செய்திருப்பதால் பார்வதி கோபப்படுகிறார். BB Tamil 9 இது ஒரு கேவலமான ஆட்டிட்யூட். ஒருத்தவுங்க கேரக்டரை எப்படி ஜட்ஜ் பண்ண முடியும். இந்த லெட்டர் மூலமா என்னைய பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க என பார்வதி சொல்ல அமித் இதை ஏன் சொல்லிட்டே இருக்கீங்க? என கத்துகிறார். நான் உங்களை சொல்ல-ல சார். என்னோட பாயின்ட்டை புரிஞ்சுக்க மாட்டீங்களா? என பார்வதி கோபப்படுகிறார். BB Tamil 9: சாப்பிடுற விஷயத்துல விளையாடாதீங்க- கோபப்பட்ட சபரி; அழுத அரோரா
காவிரி குடும்பத்தை அவமானப்படுத்தும் பாட்டி, விஜய் எடுத்த முடிவு என்ன? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர் குடும்பம் வந்த விஷயத்தைப் பற்றி சாரதா சொன்னவுடன் காவேரி பதறி கொண்டு கிளம்ப தயாராகினார். உடனே பாட்டி, தாத்தா எல்லோருமே தினமும் ஒரு பிரச்சனை வருவதா? என் பேரனுக்கு இது எல்லாம் தலையெழுத்தா? என்று காவிரி குடும்பத்தை திட்டிக் கொண்டிருந்தார். விஜய், அமைதியாக இருங்கள். நான் வந்து பேசுகிறேன் என்று காவிரியை அழைத்துக் கொண்டு வந்தார். பின் காவிரி, என்னால்தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்று எமோஷனலாக பேச, […] The post காவிரி குடும்பத்தை அவமானப்படுத்தும் பாட்டி, விஜய் எடுத்த முடிவு என்ன? பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
பார்வதி பேசிய பேச்சு, கடுப்பான அமித்.. வெளியான முதல் ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஸ்கூல் டாஸ்க் தொடங்கி நடந்து வரும் நிலையில் தற்போது பார்வதிக்கு ஒரு மொட்டை கடிதாசி வந்திருப்பதால் அதை படித்து பார்த்துவிட்டு படுப்பாக பேசுகிறார்...
சூர்யா சொன்ன வார்த்தை,கண்கலங்கி நின்ற விஜி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சுந்தரவல்லி இடம் விவேக் அண்ணா இது மாதிரி பண்ணி இருக்க மாட்டாரு என்று சொல்ல...
Mask: வெற்றி மாறன் சார் மென்டார் பண்ணினதுனாலதான் அதை செய்ய முடிஞ்சது! - 'பேட்டரி'வெங்கட் ஷேரிங்ஸ்
கவின் நடித்திருக்கும் 'மாஸ்க்' திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் ஆண்ட்ரியா கேங்கில் வரும் பேட்டரி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கட் செங்குட்டுவன் பலரையும் சர்ப்ரைஸ் செய்திருக்கிறார். பெரிய மீசை, கலர் சட்டை, துப்பாக்கி வைத்திருக்கும் ஸ்டைல் என அந்த பேட்டரி கதாபாத்திரத்தின் ஹைலைட் விஷயங்களை பெரிய லிஸ்ட் போடலாம். Mask சிரிப்பூட்டும் காமிக் முகப்பாவனை, கோபமூட்டும் வில்லத்தனம் என நடிப்பிலும் தன்னுடைய இருப்பை ஆழமாக பதித்திருக்கிறார் வெங்கட். இதற்கு முன் 'அயலான்' திரைப்படத்தில் ஏலியனுக்கு டூப் போட்டிருந்ததும் இவர்தான். மக்களின் பாராட்டுகள் தந்திருக்கும் உற்சாகத்தில் நம் அலுவலகத்திற்கு வந்தார் வெங்கட். வாழ்த்துகள் தெரிவித்து 'மாஸ்க்' திரைப்படம் தொடர்பாக பல விஷயங்களைக் கேட்டோம். நம்மிடையே வெங்கட் பேசுகையில், “எனக்கு தியேட்டர்ல கிடைக்கிற பாராட்டு ரொம்பவே புதுசு. 'அயலான்' திரைப்படத்துல என்னுடைய முகம் தெரியல. 'மதிமாறன்' படத்திற்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு படம் பார்க்கக் கூப்பிட்டோம். இன்னைக்கு நான் இருக்கிற ஒரு படத்துக்கு மக்கள் இத்தனை கூட்டமாக வந்து பார்க்கிறாங்கிறதே பெரிய சந்தோஷம். மக்களும் என்னை அடையாளப்படுத்தி பாராட்டுறாங்க. மற்ற இடங்கள்ல என்னை ஒருத்தர் அடையாளப்படுத்தி பாராட்டுறதுக்கும் தியேட்டர் வாசலில் ஒருவர் என்னை அடையாளப்படுத்தி பாராட்டுறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. தியேட்டர் வாசலில் கிடைக்கிற பாராட்டெல்லாம் பெரும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தந்து நடிப்பின் மீதான நம்பிக்கையையும் அதிகரிக்கும். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி, நான் நடிச்சிருந்த வெப் சீரிஸைப் பார்த்துட்டு இயக்குநர் விகர்ணன் அசோக் என்னை கான்டாக்ட் பண்ணி, இந்த மாதிரி ஒரு படம் இருக்குனு சொன்னாரு. பிறகு ஆபீஸுக்குக் கூப்பிட்டு கதையும் படிக்கக் கொடுத்தாரு. படிக்கும்போதே எனக்கு எழுதப்பட்ட பேட்டரி கதாபாத்திரத்தை ரொம்ப என்ஜாய் பண்ணினேன். சொல்லப்போனால், பேட்டர் என்கிற பெயருக்கு பின்னாடியே பெரிய கதை இருக்கு. படத்துல என்னுடைய காஸ்டியூம், மீசை எதனால அப்படி காமிக் வடிவத்துல அமைந்திருந்துங்கிறதுக்குப் பின்னாடியும் சில கதைகள் இருந்தது. அதெல்லாம் அந்தக் கேரக்டருக்கு நல்ல விஷயமாக இருந்திருக்கும். ஆனா, அது படத்துக்கு தேவையில்லாத விஷயமாக இருந்துச்சு. அதனாலதான் அதெல்லாம் காட்சிகளாகப் படத்துல வரல.” என்றவர், “எனக்கு 'அயலான்' ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. பிறகு 'மதிமாறன்' ஒரு வகையிலான அனுபவத்தை தந்திருக்கு. இந்தப் படத்துல வெற்றிமாறன் சாருடைய மென்டார்ஷிப்புல நான் வேலை பார்த்தது ரொம்ப முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன். எங்க ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தா ஜாலியாக இருக்குனு சொல்லியே வருவாரு. ஒரு தேவைப்படும் விஷயங்களை, கச்சிதமாக சொல்லி வாங்கிடுவாரு. அவர் பேசுற நிறைய விஷயங்களே பயங்கர ஃபன்னா இருக்கும். ஏதாவது ஒரு இடத்துல உருவக்கேலி இருந்தாலும் வெற்றிமாறன் சார் அதை நோட் பண்ணி நீக்கச் சொல்லிடுவாரு. Venkat Senguttuvan - Mask அதே மாதிரிதான் கவின் சாரும் அப்படியான உருவக்கேலி காமெடிகளுக்கு நோ சொல்லிட்டாரு. ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் சாருடைய விஷுவல்களை நான் என்னுடைய சின்ன வயசுல இருந்து ரசிச்சு பார்த்திருக்கேன். அவர் எனக்கு ஃப்ரேம் வச்சதெல்லாம் பெரிய விஷயம்ங்க. அவர் எனக்காக ஃப்ரேம் வைப்பாரு. அப்போ, வெற்றிமாறன் சாரும் என்னை ஜாலியாகக் கலாய்ப்பாரு. தயாரிப்பாளராகவும், நடிகராகவும் ஆண்ட்ரியா மேம் ரொம்ப ஸ்வீட். நமக்கு தேவையான விஷயங்களைச் செய்து கொடுப்பாங்க. ஒரு பாடல்ல நான் டான்ஸ் பண்ற மாதிரி இருந்தது. ஆனா, மற்ற படங்கள்ல இருந்த கமிட்மென்ட்டால அதை என்னால பண்ண முடியல. அப்படியான சூழலிலும், நான் அந்தப் பாட்டுல நடனமாடணும்னு ஆண்ட்ரியா வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாங்க. கவின் சார்கூட நான் இரண்டாவது முறை சேர்ந்து நடிக்கிறேன்னு சொல்லலாம் (சிரித்துக் கொண்டே..). ஆமாம், இதுக்கு முன்னாடி 'சரவணன் மீனாட்சி' தொடர்ல நான் அவர்கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். ஆனா, இந்த விஷயத்தை நான் ஷூட்டிங்ல அவர்கிட்ட சொல்லவே இல்ல. அதெல்லாம் பெரிய கதைங்க! அதுல நான் ரொம்ப சின்ன கேரக்டர்லதான் நடிச்சிருந்தேன். ஷூட்டிற்காக என்னை அப்போ குற்றாலம் வரச் சொன்னாங்க. அந்த சமயத்துல குற்றாலம் எனக்கு எங்க இருக்குனுகூட தெரியாது. எப்படியோ விசாரிச்சு அங்க போய் சேர்ந்துட்டேன். Venkat Senguttuvan - Mask என்னை வரச் சொல்லி ரெண்டு நாட்கள் ஆகியும் எனக்கு காட்சிகளே இல்லை. மூணாவது நாள்லதான் எனக்கான காட்சிகளை எடுத்தாங்க. அதுதான் என்னுடைய முதல் ப்ராஜெக்ட்னு சொல்லலாம். அந்த சீரியலுக்கு நான் டப்பிங் பேசி முடிச்சிட்டு 100 ரூபாய் வாங்கினேன். அதுதான் என்னுடைய முதல் சம்பளம். நடிப்பு மட்டும் கிடையாது. நிறைய விஷயங்களை நான் முயற்சி செய்து பார்த்திருக்கேன். அத்தனைகளிலும் நான் தோற்றுதான் போயிருக்கேன். அங்கிருந்து ரியாலிட்டி ஷோக்கள்னு பல வடிவங்கள்ல முயற்சி பண்ணிட்டே இருந்தேன். அப்போதான் 'அயலான்' வாய்ப்பு எனக்கு கிடைச்சது.” என்றார் மகிழ்ச்சியுடன்.
`சூர்யா படங்கள டார்கெட் பண்றாங்களான்னு தெரியல'- இயக்குநர் லிங்குசாமி
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து 2014ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நவ.28ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்தின் நேரம் 36 நிமிடம் குறைக்கப்பட்டு, நடிகர் சூரியின் காட்சிகள் நீக்கப்பட்டு, திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டு, தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக இயக்குநர் லிங்குசாமி கூறியிருக்கிறார். 'அஞ்சான்' ரீ-ரிலீஸ் சூர்யா படங்கள டார்கெட் பண்றாங்களா? இன்று சென்னையில் நடைபெற்ற 'அஞ்சான்' ரீ ரீலிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி, சூர்யா படங்கள் எல்லாத்தையும் இப்போ டார்கெட் பண்றாங்களானு தெரியல. அதுவும் இங்க இருக்கு. நிறைய நெகட்டிவிட்டு இருக்கு. இருந்தாலும் நல்ல படம் கொடுத்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன். 2014ம் ஆண்டு 'அஞ்சான்' ரிலீஸ் ஆனபோது எல்லாரும் கடுமையாக விமர்சனம் பண்ணாங்க. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்'. நானும் 100 சதவீதம் சரியான படம் பண்ணல. நிறைய தப்பு பண்ணிருக்கேன் அந்தப் படத்துல. அதனால எனக்கு வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டேன். ஆனால், நான் பண்ண தப்ப பலமடங்காக ஊதி பெருசாக்கி திட்டுனாங்க. அன்னைக்கு எனக்கு ஆதரவாகப் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபுவையும் திட்டுனாங்க. இயக்குநர் லிங்குசாமி பார்வையாளர்கள் கிட்ட இருந்து வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டு ரீ-எடிட் பண்ணிருக்கேன். அன்னைக்கு எனக்கு நடந்தது என்று வருத்தப்பட்டேன். ஆனால், இன்னைக்கும் என்னைப்போல பல இயக்குநர்கள் போலியான விமர்சனங்களால பாதிக்கப்படுகிறார்கள். நெகட்டிவிட்டி அதிகமாகிடுச்சு. தனிப்பட்டு ஒருவரை காலி செய்ய வேண்டும் என்றே சிலர் வேலை பார்க்கிறார்கள். அது சினிமாவுக்கே ஆபத்து. நல்ல விமர்சகர்கள், பார்வையாளர்கள் கிட்ட இருந்து வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டு அதையெல்லாம் சரி பண்ணி இப்போ ரீ-எடிட் செய்து 'அஞ்சான்' படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறேன். நிறையபேர் ரீ-ரிலீஸ் செய்தி கேட்டு 'மறுபடியும் தோற்கப் போறியானு' கேட்குறாங்க. ஏற்கனவே இந்தப் படத்துக்கு வந்த நிறைய கடுமையான விமர்சனங்கள பார்த்துட்டேன். புதுசா என்னை திட்டுறதுக்கு ஏதுமில்லை. அதுனால வெற்றி - தோல்வி விமர்சனங்கள் பற்றி பயமில்லாமல் 'அஞ்சான்' படத்தை நவ.28ம் தேதி வெள்ளிக்கிழமை' ரீ-ரிலீஸ் செய்கிறேன் என்று பேசியிருக்கிறார் லிங்குசாமி.
`சூர்யா படங்கள டார்கெட் பண்றாங்களான்னு தெரியல'- இயக்குநர் லிங்குசாமி
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து 2014ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான 'அஞ்சான்' திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நவ.28ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்தின் நேரம் 36 நிமிடம் குறைக்கப்பட்டு, நடிகர் சூரியின் காட்சிகள் நீக்கப்பட்டு, திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டு, தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக இயக்குநர் லிங்குசாமி கூறியிருக்கிறார். 'அஞ்சான்' ரீ-ரிலீஸ் சூர்யா படங்கள டார்கெட் பண்றாங்களா? இன்று சென்னையில் நடைபெற்ற 'அஞ்சான்' ரீ ரீலிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி, சூர்யா படங்கள் எல்லாத்தையும் இப்போ டார்கெட் பண்றாங்களானு தெரியல. அதுவும் இங்க இருக்கு. நிறைய நெகட்டிவிட்டு இருக்கு. இருந்தாலும் நல்ல படம் கொடுத்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன். 2014ம் ஆண்டு 'அஞ்சான்' ரிலீஸ் ஆனபோது எல்லாரும் கடுமையாக விமர்சனம் பண்ணாங்க. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்'. நானும் 100 சதவீதம் சரியான படம் பண்ணல. நிறைய தப்பு பண்ணிருக்கேன் அந்தப் படத்துல. அதனால எனக்கு வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டேன். ஆனால், நான் பண்ண தப்ப பலமடங்காக ஊதி பெருசாக்கி திட்டுனாங்க. அன்னைக்கு எனக்கு ஆதரவாகப் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபுவையும் திட்டுனாங்க. இயக்குநர் லிங்குசாமி பார்வையாளர்கள் கிட்ட இருந்து வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டு ரீ-எடிட் பண்ணிருக்கேன். அன்னைக்கு எனக்கு நடந்தது என்று வருத்தப்பட்டேன். ஆனால், இன்னைக்கும் என்னைப்போல பல இயக்குநர்கள் போலியான விமர்சனங்களால பாதிக்கப்படுகிறார்கள். நெகட்டிவிட்டி அதிகமாகிடுச்சு. தனிப்பட்டு ஒருவரை காலி செய்ய வேண்டும் என்றே சிலர் வேலை பார்க்கிறார்கள். அது சினிமாவுக்கே ஆபத்து. நல்ல விமர்சகர்கள், பார்வையாளர்கள் கிட்ட இருந்து வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டு அதையெல்லாம் சரி பண்ணி இப்போ ரீ-எடிட் செய்து 'அஞ்சான்' படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறேன். நிறையபேர் ரீ-ரிலீஸ் செய்தி கேட்டு 'மறுபடியும் தோற்கப் போறியானு' கேட்குறாங்க. ஏற்கனவே இந்தப் படத்துக்கு வந்த நிறைய கடுமையான விமர்சனங்கள பார்த்துட்டேன். புதுசா என்னை திட்டுறதுக்கு ஏதுமில்லை. அதுனால வெற்றி - தோல்வி விமர்சனங்கள் பற்றி பயமில்லாமல் 'அஞ்சான்' படத்தை நவ.28ம் தேதி வெள்ளிக்கிழமை' ரீ-ரிலீஸ் செய்கிறேன் என்று பேசியிருக்கிறார் லிங்குசாமி.
என் கவிஞர் கர்வம் எல்லாம் கழுவி முடிந்தது, ஏன்னா –பாடலாசியர் வைரமுத்துவின் எமோஷனல் போஸ்ட்
தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. ‘நிழல்கள்’ என்னும் திரைப்படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார்.இதுவரை வைரமுத்து அவர்கள் 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதிலும், இவரின் […] The post என் கவிஞர் கர்வம் எல்லாம் கழுவி முடிந்தது, ஏன்னா – பாடலாசியர் வைரமுத்துவின் எமோஷனல் போஸ்ட் appeared first on Tamil Behind Talkies .
விஜய்யின் ‘ஜனநாயகன்’பட வாய்ப்பை மறுத்தேனா? நடிகர் முனீஷ்காந்த் சொன்ன பளீச் பதில்
விஜய் பட வாய்ப்பு மறுத்த காரணம் பற்றி நடிகர் முனீஸ்காந்த் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் முனீஸ்காந்த். ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் இவர் கலைஞர் டிவியில் நடந்த நாளைய இயக்குனர் என்ற குறும்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. இப்படி தொடர்ந்து […] The post விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வாய்ப்பை மறுத்தேனா? நடிகர் முனீஷ்காந்த் சொன்ன பளீச் பதில் appeared first on Tamil Behind Talkies .
'Usey Kehna Usey Kehna' - ஏ.ஆர். ரஹ்மான், தனுஷ் ஒரே மேடையில் | Photo Album
'Usey Kehna Usey Kehna' - ஏ.ஆர். ரஹ்மான், தனுஷ் ஒரே மேடையில் | Photo Album
அம்பேத்கர் பெயரை சொல்ல பிக் பாஸ் வீட்டில் தடையா? வில்லங்கத்தில் சிக்கிய விஜய் டிவி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 52 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post அம்பேத்கர் பெயரை சொல்ல பிக் பாஸ் வீட்டில் தடையா? வில்லங்கத்தில் சிக்கிய விஜய் டிவி appeared first on Tamil Behind Talkies .
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கும்பகோணம் தான் - நடிகர் ஜெயராம் நெகிழ்ச்சி!
ஜெயராம் மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் வலம் வருபவர். மலையாளத்தில் 1986-ல் அபரன் என்ற படத்துடன் ஆரம்பித்த அவரது திரைப்பயணம். தமிழ் திரையுலகிற்கு 1992-ஆம் ஆண்டு 'கோகுலம்' படம் மூலம் பிரபலமானார். தமிழில் 'தெனாலி', 'துப்பாக்கி', 'உத்தம வில்லன்', 'பஞ்சதந்திரம்', 'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா' உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம் தூய்மைப் பணியாளர் பிரச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும் - ஆதவ் அர்ஜுனா மலையாளம், தெலுங்குத் திரையுலகில் பிஸியாக இருக்கும் இவர், இன்று கும்பகோணத்திற்கு வந்து, அங்கிருக்கும் கோவில்களில் தரிசனம் செய்து தனது அம்மாவின் சொந்தங்களை நலம் விசாரித்தார். மேலும் மனைவியுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், என்னுடைய அம்மா கும்பகோணம், அப்பா பாலக்காடு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கும்பகோணத்தில்தான். சிதம்பரம் கோவிலுக்கு 30 வருஷத்துக்கு முன்னாடி வந்தது. அதன் பிறகு இங்கு வருவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் இப்போது மீண்டும் அதே கோவிலுக்குச் சென்று நான் சாமி தரிசனம் செய்தேன். மனதிற்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு. கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம் Kalidas Jayaram: 'ஸ்டாலின் முதல் தமிழிசை வரை...' காளிதாஸ் - தாரிணி திருமண வரவேற்பு | Photo Album கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில் வாசலில்தான் என்னுடைய சின்ன வயசு நாள்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். இப்போ மீண்டும் அங்கெல்லாம் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேசியவர், தனுஷ் சார் கூட ஒரு படத்தில் நடிக்கிறேன். நானும் ஊர்வசியும் ரொம்ப வருஷத்துக்குப் பிறகு பாண்டிராஜ் படத்தில் சேர்ந்து நடிக்கிறோம். தெலுங்கில் 2,3 படங்களில் நடிக்கிறேன். கன்னடத்தில் சிவராஜ் குமார் சார் படத்தில் நடிக்கிறேன். மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று கூறுகிறார் ஜெயராம்.
வேதனையில் புலம்பும் பழனி, தங்கமயிலை வெளுத்து வாங்கும் சரவணன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் காந்திமதி, இது எங்களுக்கே தெரியாத நடந்த விஷயம் என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், கோமதி கேட்கவில்லை. ருத்ர தாண்டவம் ஆடுகிறார். வடிவு, மாரி இருவருமே பழனியை திட்டியதற்காக கோமதி குடும்பத்தை திட்டினார்கள். உடனே கொந்தளித்த மீனா, நீங்கள் பண்ணது நியாயமா? நீங்கள் செய்து தான் துரோகம். நீங்கள் மூத்த மருமகளாக இப்படி கேவலமாக செய்வீர்களா? என்றெல்லாம் வெளுத்து வாங்கினார். இதைக் […] The post வேதனையில் புலம்பும் பழனி, தங்கமயிலை வெளுத்து வாங்கும் சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Nayanthara மேம் மாதிரி மச்சம் இருக்குன்னு அவங்ககூட! - `Annamalai kudumbam' Deepika & Yuktha Shares
Nayanthara மேம் மாதிரி மச்சம் இருக்குன்னு அவங்ககூட! - `Annamalai kudumbam' Deepika & Yuktha Shares
அந்த கமிட்மென்ட்டால் தான் கெமி அவசரமாக வெளியேறினாரா? உண்மையை போட்டுடைத்த நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 52 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post அந்த கமிட்மென்ட்டால் தான் கெமி அவசரமாக வெளியேறினாரா? உண்மையை போட்டுடைத்த நிகழ்ச்சி appeared first on Tamil Behind Talkies .
மீனாவை அவமானப்படுத்தி அனுப்பும் விஜயா, உண்மையை அறிவாரா முத்து? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முருகன், வித்யா இடையே அனிமோன் பஞ்சாயத்து நடப்பதால் முத்து. தீர்த்து வைத்தார் பின் முருகன் நிறைய குடித்து இருந்தால் அந்த பாட்டிலை பிடிங்கி சரக்கை முத்து குடித்து விட்டார். பின் வீட்டுக்கு வந்த முத்து நடந்தது எல்லாம் சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்றும் மீனா, முத்துவிடம் சண்டை போட்டார். மீனா, முத்துவை குடிகாரன் என்றெல்லாம் சொல்லி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. ஓரு கட்டத்தில் முத்து, குடிக்க போகிறேன் […] The post மீனாவை அவமானப்படுத்தி அனுப்பும் விஜயா, உண்மையை அறிவாரா முத்து? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: `அவர் அப்படித்தான் பேசுவார்'பிரஜின் விவகாரத்தில் முன்கூட்டியே கணித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே போன திவ்யா, பிரஜின், சாண்ட்ரா ஆகிய மூவருடனும் கார சாரமாக விவாதித்தது நினைவிருக்கலாம். இந்த சீசன் தொடங்கியது முதலே போட்டியாளர்கள் அந்த வீட்டில் நடந்து கொள்ளும் விதம் வெளியில் உள்ளவர்களால் விமர்சிக்கப்பட்டே வந்த நிலையில், சனிக்கிழமை ஷூட்டிங்கில் வெடித்து விட்டார் விசே. விஜய் சேதுபதி `பிக் பாஸ் ஏதாவது சொன்ன கேக்க மாட்டேங்குறீங்க', `டாஸ்க் கொடுத்தா சின்சியரா அதைச் செய்ய மாட்டேங்குறீங்க' என்கிற ரீதியில் அனைவரையும் வறுத்தெடுத்த அவர், பிரஜினிடம் வந்தபோது, இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் போலவே ஆகிவிட்டது உரையாடல். பிரஜினுக்கும் விஜய் சேதுபதிக்கும் நல்ல அறிமுகம் உண்டு. இருவரும் `மச்சான்' என அழைத்துக் கொள்ளுமளவுக்கு பரஸ்பரம் அறிமுகமானவர்கள். சினிமா தொடர்பாக எந்த உதவி கேட்டாலும் இப்போதும் செய்து வருகிறார் விசே. பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்லும்போதே சேர்ந்து நடித்த சீரியல் குறித்து சீசனின் முதல் எபிசோடிலேயே இருவருமே பேசியதைப் பார்த்திருப்பீர்கள். இந்தப் பின்னணியில் தற்போது இருவருக்குமிடையில் நடந்த வாக்குவாதம் குறித்து பிரஜின் சான்ட்ரா இருவருக்கும் நெருக்கமான சிலரிடம் பேசினோம். ''பெண் சீரியல் ஒளிபரப்பானப்ப பிரஜின் அதுல ஹீரோ. விஜய் சேதுபதி சப்போர்ட்டிங் கேரக்டர். ஆனாலும் ரெண்டு பேருமே ஒரே காலக்கட்டத்துல சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த வகையில ரெண்டு பேருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. பிரஜின் - சாண்ட்ரா பிறகு ரெண்டு பேருமே சீரியலை விட்டு விலகி சினிமாவை நோக்கிக் கிளம்பினாங்க. அந்த முயற்சி விஜய் சேதுபதிக்குக் கைகொடுக்க அவர் சப்போர்ட்டிங் கேரக்டர்கள்ல நடிச்சு ஹீரோ ஆகி இப்ப சினிமாவுல தனக்கென ஒரு இடத்தைப் பிடிச்சிட்டார். ஆனா பிரஜினுக்கு சினிமா ரூட் இப்ப வரைக்கும் சரியா அமையலனுதான் சொல்லணும். தமிழ்ல வாய்ப்பு அமையலன்னு சான்ட்ராவுடைய ஊரான கேரளா போய் மலையாள சினிமாவுலயும் கொஞ்ச நாள் முயற்சி பண்ணினார். ஆனா அங்கயும் க்ளிக் ஆகல. பிறகு இங்க வந்தவர் மீண்டும் சினிமா, சீரியல்னு மாத்தி மாத்தி பண்ணிட்டிருக்கார். முழுக்க டிவியில மட்டும் கவனம் செலுத்தினாலே தொடர்ந்து வாய்ப்பு அமையும். அப்படியும் பண்ண மாட்டேங்குறார். பெரிய இடைவெளிக்குப் பிறகு சீரியல் பக்கம் வந்தப்பகூட வாய்ப்பு தந்த விஜய் டிவியிடம் கோவிச்சுக்கிட்டு போனதெல்லாம்கூட நடந்தது. இத்தனையையும் தாண்டி இந்த பிக் பாஸ் சீசனுக்கு அவரை அனுப்பற முடிவெடுத்த சேனலை பாராட்டியே ஆகணும்'' என்கிறவர்களிடம் நிகழ்ச்சியில் அவர் விளையாடும் விதம் குறித்துக் கேட்டோம். ''அடிப்படையில இவர் கொஞ்சம் கோபக்காரர். தான் நினைக்கறது சரின்னு அவருக்குத் தோணுச்சுன்னா யார் சொன்னாலும் அதை மாத்திக்கமாட்டார். கணவன் மனைவியுமா அவர் நிகழ்ச்சிக்குத் தேர்வானபோதே அவர்கிட்ட 'இது சரிப்பட்டு வருமா'னு கேட்டிருக்காங்க. ஷோவுல ரெண்டு பேரும் தனித்தனியா கேம் ஆடலைங்கிறதுதான் பிக் பாஸின் புகார். ஆனா அதை மறுக்கிறார் பிரஜின். BB Tamil 9 தவிர, சக போட்டியாளர்கள்கிட்ட 'சேதுகிட்ட சொல்லி வெளியில அனுப்பவா'ன்னு இவர் கேட்டதை பிக் பாஸே ரசிக்கவில்லை எனத் தெரிகிறது என்கிறார்கள் இவர்கள். பி.பா தொடர்புடைய சிலரிடம் பேசியபோது,, 'சனிக்கிழமை ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே விஜய் சேதுபதியிடம் பிரஜின் பேசியது குறித்து பிக் பாஸ் டீம் பேசியிருக்கிறது. 'அவன் அப்படித்தான் பேசுவான்';; என்ற விசே அதற்கு பெரிதாக ரியாக்ஷன் காட்ட வில்லையாம். ஆனால் நீங்க எச்சரிச்சா நல்லா இருக்கும்' எனக் கேட்கவே, 'அப்பவும் கூட அவன் மாத்திக்க மாட்டான்' எனக் கூறியதாகத் தெரிகிறது. ஆனாலும் போட்டியாளர்கள் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த செல்வாக்கும் சேனலிடமோ பிக் பாஸிடமோ இல்லை என்பதை உணர்த்த வேண்டுமென்றே கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்' என்கிறார்கள்.
BB Tamil 9: `அவர் அப்படித்தான் பேசுவார்'பிரஜின் விவகாரத்தில் முன்கூட்டியே கணித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே போன திவ்யா, பிரஜின், சாண்ட்ரா ஆகிய மூவருடனும் கார சாரமாக விவாதித்தது நினைவிருக்கலாம். இந்த சீசன் தொடங்கியது முதலே போட்டியாளர்கள் அந்த வீட்டில் நடந்து கொள்ளும் விதம் வெளியில் உள்ளவர்களால் விமர்சிக்கப்பட்டே வந்த நிலையில், சனிக்கிழமை ஷூட்டிங்கில் வெடித்து விட்டார் விசே. விஜய் சேதுபதி `பிக் பாஸ் ஏதாவது சொன்ன கேக்க மாட்டேங்குறீங்க', `டாஸ்க் கொடுத்தா சின்சியரா அதைச் செய்ய மாட்டேங்குறீங்க' என்கிற ரீதியில் அனைவரையும் வறுத்தெடுத்த அவர், பிரஜினிடம் வந்தபோது, இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் போலவே ஆகிவிட்டது உரையாடல். பிரஜினுக்கும் விஜய் சேதுபதிக்கும் நல்ல அறிமுகம் உண்டு. இருவரும் `மச்சான்' என அழைத்துக் கொள்ளுமளவுக்கு பரஸ்பரம் அறிமுகமானவர்கள். சினிமா தொடர்பாக எந்த உதவி கேட்டாலும் இப்போதும் செய்து வருகிறார் விசே. பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்லும்போதே சேர்ந்து நடித்த சீரியல் குறித்து சீசனின் முதல் எபிசோடிலேயே இருவருமே பேசியதைப் பார்த்திருப்பீர்கள். இந்தப் பின்னணியில் தற்போது இருவருக்குமிடையில் நடந்த வாக்குவாதம் குறித்து பிரஜின் சான்ட்ரா இருவருக்கும் நெருக்கமான சிலரிடம் பேசினோம். ''பெண் சீரியல் ஒளிபரப்பானப்ப பிரஜின் அதுல ஹீரோ. விஜய் சேதுபதி சப்போர்ட்டிங் கேரக்டர். ஆனாலும் ரெண்டு பேருமே ஒரே காலக்கட்டத்துல சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த வகையில ரெண்டு பேருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. பிரஜின் - சாண்ட்ரா பிறகு ரெண்டு பேருமே சீரியலை விட்டு விலகி சினிமாவை நோக்கிக் கிளம்பினாங்க. அந்த முயற்சி விஜய் சேதுபதிக்குக் கைகொடுக்க அவர் சப்போர்ட்டிங் கேரக்டர்கள்ல நடிச்சு ஹீரோ ஆகி இப்ப சினிமாவுல தனக்கென ஒரு இடத்தைப் பிடிச்சிட்டார். ஆனா பிரஜினுக்கு சினிமா ரூட் இப்ப வரைக்கும் சரியா அமையலனுதான் சொல்லணும். தமிழ்ல வாய்ப்பு அமையலன்னு சான்ட்ராவுடைய ஊரான கேரளா போய் மலையாள சினிமாவுலயும் கொஞ்ச நாள் முயற்சி பண்ணினார். ஆனா அங்கயும் க்ளிக் ஆகல. பிறகு இங்க வந்தவர் மீண்டும் சினிமா, சீரியல்னு மாத்தி மாத்தி பண்ணிட்டிருக்கார். முழுக்க டிவியில மட்டும் கவனம் செலுத்தினாலே தொடர்ந்து வாய்ப்பு அமையும். அப்படியும் பண்ண மாட்டேங்குறார். பெரிய இடைவெளிக்குப் பிறகு சீரியல் பக்கம் வந்தப்பகூட வாய்ப்பு தந்த விஜய் டிவியிடம் கோவிச்சுக்கிட்டு போனதெல்லாம்கூட நடந்தது. இத்தனையையும் தாண்டி இந்த பிக் பாஸ் சீசனுக்கு அவரை அனுப்பற முடிவெடுத்த சேனலை பாராட்டியே ஆகணும்'' என்கிறவர்களிடம் நிகழ்ச்சியில் அவர் விளையாடும் விதம் குறித்துக் கேட்டோம். ''அடிப்படையில இவர் கொஞ்சம் கோபக்காரர். தான் நினைக்கறது சரின்னு அவருக்குத் தோணுச்சுன்னா யார் சொன்னாலும் அதை மாத்திக்கமாட்டார். கணவன் மனைவியுமா அவர் நிகழ்ச்சிக்குத் தேர்வானபோதே அவர்கிட்ட 'இது சரிப்பட்டு வருமா'னு கேட்டிருக்காங்க. ஷோவுல ரெண்டு பேரும் தனித்தனியா கேம் ஆடலைங்கிறதுதான் பிக் பாஸின் புகார். ஆனா அதை மறுக்கிறார் பிரஜின். BB Tamil 9 தவிர, சக போட்டியாளர்கள்கிட்ட 'சேதுகிட்ட சொல்லி வெளியில அனுப்பவா'ன்னு இவர் கேட்டதை பிக் பாஸே ரசிக்கவில்லை எனத் தெரிகிறது என்கிறார்கள் இவர்கள். பி.பா தொடர்புடைய சிலரிடம் பேசியபோது,, 'சனிக்கிழமை ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே விஜய் சேதுபதியிடம் பிரஜின் பேசியது குறித்து பிக் பாஸ் டீம் பேசியிருக்கிறது. 'அவன் அப்படித்தான் பேசுவான்';; என்ற விசே அதற்கு பெரிதாக ரியாக்ஷன் காட்ட வில்லையாம். ஆனால் நீங்க எச்சரிச்சா நல்லா இருக்கும்' எனக் கேட்கவே, 'அப்பவும் கூட அவன் மாத்திக்க மாட்டான்' எனக் கூறியதாகத் தெரிகிறது. ஆனாலும் போட்டியாளர்கள் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த செல்வாக்கும் சேனலிடமோ பிக் பாஸிடமோ இல்லை என்பதை உணர்த்த வேண்டுமென்றே கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்' என்கிறார்கள்.
BB Tamil 9: சாப்பிடுற விஷயத்துல விளையாடாதீங்க- கோபப்பட்ட சபரி; அழுத அரோரா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாரல் சயின்ஸ் டீச்சர், கனி தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடன்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள். முதலில் புரொமோவில் வியானாவுக்கும், அமித்துக்கும் சண்டை நடந்த நிலையில் இரண்டாவது புரொமோவில் சபரிக்கும், அரோராவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. BB Tamil 9 சாப்பிடுற விஷயத்துல விளையாடாதீங்க. நான் மாத்திரை சாப்பிடணும். என்னோட பழத்தை யாரு எடுத்து வச்சுருக்கீங்க. பசிக்குது எனக்கு என சபரி அரோராவிடம் சொல்ல நீ என்னோட பழத்தை எடுத்து சாப்பிடு. யார் உன்னோடதை எடுத்து வச்சுருக்காங்கனு சொல்றேன் என அரோரா சொல்கிறார். உடனே சபரி கோபப்பட்டு கத்துகிறார். BB Tamil 9: நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல - காட்டமான அமித்; கண்ணீர்விடும் வியானா
குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் .!
குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக குடைமிளகாய் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறைத்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும்...
போஸ் மறைத்த ரகசியத்தை கண்டுபிடித்த சேது, பயத்தில் புலம்பும் ஈஸ்வரி –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி பாட்டை ஆப் செய்து விடுகிறார். உடனே குழந்தை வயிற்றில் உதைக்கிறது. பாட்டை மீண்டும் தனம் போடுகிறார். குழந்தை அமைதியாக இருக்கிறது, இன்னொரு பக்கம் சித்ரா, சேது உண்மை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக ஜூஸில் மயக்கம் மருந்து கலந்து அதை ஈஸ்வரியின் அண்ணன் மகன் கையிலேயே கொடுத்து அனுப்பினார். சேது, அந்த ஜூசை குடித்துவிட்டு தலைசுற்றி ரூமில் விழுந்து விட்டார். அப்போது கருப்பசாமி வீட்டிற்குள் வருகிறது. கருப்புசாமி சேதுவின் […] The post போஸ் மறைத்த ரகசியத்தை கண்டுபிடித்த சேது, பயத்தில் புலம்பும் ஈஸ்வரி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
விக்ரம் என்னைப் பார்த்ததும் ஷாக் ஆகிட்டார் - Vikram Ravi's Life Story | Look a Like Artist
BB Tamil 9: `அவருக்கு பதில் இவர்'கமிட்மென்ட்டுக்காக அவசரமாக வெளியேறினாரா கெமி?
விஜய் டிவியில் கிட்டத்தட்ட பாதி நாட்களைக் கடந்து விட்டது பிக் பாஸ் சீசன் 9. சமூக ஊடக பிரலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் கலந்துகொள்ள 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு நான்கு சின்னத்திரை பிரபலங்கள் வைல்டு கார்டு மூலம் இணைந்தனர். தற்போது வரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன், கலையரசன், கெமி உள்ளிட்டோர் எவிக்ஷனில் வெளியேறி இருக்கிறார்கள். மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களுக்குள் தினமும் ஏதாவதொரு பஞ்சாயத்தைக் கிளப்பி ஷோவில் எப்படியாவது தொடர வேண்டுமென முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் கெமி வெளியேறினார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியேறி இருக்க வேண்டியது ரம்யாதான் என்றும் கடைசி நேரத்தில்தான் அது மாற்றப்பட்டு கெமி வெளியேறியதாகவும் ஒரு தகவல் தெரியவர நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் பேசினோம். 'கெமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அக்ரிமென்ட்டில் கையெழுத்து போடும் போதே திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். அடுத்த சில தினங்களில் கெமி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறதாம். bigg boss kemi படத்தின் தயாரிப்பு தரப்பு பிக் பாஸ் செல்வதற்கு முன்பே ஷூட்டிங் குறித்து கெமியிடம் பேசியதாகவும் ஆனால் ஷெட்யூலில் ஏதாவது மாற்றம் வரலாம், அதனால் 'பார்த்துக் கொள்ளலாம்' என்கிற மன நிலையில் அவர் பிக் பாஸில் கலந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள். இப்போது சம்பந்தப்பட்ட படக்குழு ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்ட நிலையில், கெமி நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்திருக்கிறார். எனவே படக்குழுவினர் சேனலில் பேசி அவரை எவிக்ட் செய்யுமாறு கேட்டதாகவும் தெரிய வருகிறது. எனவே கடந்த வார எவிக்ஷன் புராசஸில் வெளியில் வந்திருக்கிறார். நிஜத்தில் ஓட்டுகளின் அடிப்படையில் பார்த்தால் கடந்த வாரம் ரம்யாதான் வெளியில் வந்திருக்க வேண்டியது' என்கிறார்கள் இவர்கள்.
BB Tamil 9: `அவருக்கு பதில் இவர்'கமிட்மென்ட்டுக்காக அவசரமாக வெளியேறினாரா கெமி?
விஜய் டிவியில் கிட்டத்தட்ட பாதி நாட்களைக் கடந்து விட்டது பிக் பாஸ் சீசன் 9. சமூக ஊடக பிரலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் கலந்துகொள்ள 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு நான்கு சின்னத்திரை பிரபலங்கள் வைல்டு கார்டு மூலம் இணைந்தனர். தற்போது வரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன், கலையரசன், கெமி உள்ளிட்டோர் எவிக்ஷனில் வெளியேறி இருக்கிறார்கள். மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களுக்குள் தினமும் ஏதாவதொரு பஞ்சாயத்தைக் கிளப்பி ஷோவில் எப்படியாவது தொடர வேண்டுமென முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் கெமி வெளியேறினார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியேறி இருக்க வேண்டியது ரம்யாதான் என்றும் கடைசி நேரத்தில்தான் அது மாற்றப்பட்டு கெமி வெளியேறியதாகவும் ஒரு தகவல் தெரியவர நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் பேசினோம். 'கெமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அக்ரிமென்ட்டில் கையெழுத்து போடும் போதே திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். அடுத்த சில தினங்களில் கெமி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறதாம். bigg boss kemi படத்தின் தயாரிப்பு தரப்பு பிக் பாஸ் செல்வதற்கு முன்பே ஷூட்டிங் குறித்து கெமியிடம் பேசியதாகவும் ஆனால் ஷெட்யூலில் ஏதாவது மாற்றம் வரலாம், அதனால் 'பார்த்துக் கொள்ளலாம்' என்கிற மன நிலையில் அவர் பிக் பாஸில் கலந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள். இப்போது சம்பந்தப்பட்ட படக்குழு ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்ட நிலையில், கெமி நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்திருக்கிறார். எனவே படக்குழுவினர் சேனலில் பேசி அவரை எவிக்ட் செய்யுமாறு கேட்டதாகவும் தெரிய வருகிறது. எனவே கடந்த வார எவிக்ஷன் புராசஸில் வெளியில் வந்திருக்கிறார். நிஜத்தில் ஓட்டுகளின் அடிப்படையில் பார்த்தால் கடந்த வாரம் ரம்யாதான் வெளியில் வந்திருக்க வேண்டியது' என்கிறார்கள் இவர்கள்.
Revolver Rita: ``கடைசியில ராதிகா மேம் வந்து ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க'' - கீர்த்தி சுரேஷ்
ஜே.கே சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள டார்க் காமெடி படம் 'ரிவால்வர் ரீட்டா'. ராதிகா சரத்குமார் அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. ரிவால்வர் ரீட்டா படத்தில்... கீர்த்தி சுரேஷ் இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (நவ. 26) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேசிய கீர்த்தி சுரேஷ், இயக்குநர் சந்துரு சாரின் விஷன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. அவர் என் கிட்ட முதல் தடவைக் கதை சொல்லும்போதே நான் அவ்வளவு சிரிச்சேன். ரொம்ப நாள் கழிச்சு ஒரு கதைக்கேட்கும்போது சிரிச்சிருக்கேன். அதனால இந்தப் படத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன். படப்பிடிப்புல ஒரு ஆர்டிஸ்ட்டை ரொம்ப கம்ஃபர்டபிளா நடந்துவாரு. நான் அவர் கோபப்பட்டு பார்த்ததே இல்ல. அவ்வளவு அன்பானவர். சந்துரு இன்னும் நிறைய படங்கள் பண்ணணும். ரீட்டாவா என்னை தேர்வு செஞ்சதுக்கு ரொம்ப நன்றி. ராதிகா மேம் கூட முதல் முறையா வொர்க் பண்றேன். ஆனா நான் ராதிகா மேம் ஓட புரொடக்ஷன்ல 'இது என்ன மாயம்' படம் மூலமா தான் அறிமுகமானேன். ரிவால்வர் ரீட்டா படத்தில்... செட்டில மேம் ரொம்ப பயங்கரமா நடிப்பாங்க. அவுங்களை மாதிரி ஒரு சீனியர்ஸ் கூட வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷம். எங்களுடைய கெமிஸ்ட்ரி படத்துல ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு இந்தப் படத்துல ஒரு சீன் இருக்கும். எனக்கு படத்துலயே ரொம்ப புடிச்ச சீன் அதுதான். அது ஒரு காமெடி சீன். அதுல கடைசியில வந்து ராதிகா மேம் தான் ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க என்று கூறியிருக்கிறார். BB Tamil 9: நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல - காட்டமான அமித்; கண்ணீர்விடும் வியானா
Revolver Rita: ``கடைசியில ராதிகா மேம் வந்து ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க'' - கீர்த்தி சுரேஷ்
ஜே.கே சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள டார்க் காமெடி படம் 'ரிவால்வர் ரீட்டா'. ராதிகா சரத்குமார் அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. ரிவால்வர் ரீட்டா படத்தில்... கீர்த்தி சுரேஷ் இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (நவ. 26) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேசிய கீர்த்தி சுரேஷ், இயக்குநர் சந்துரு சாரின் விஷன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. அவர் என் கிட்ட முதல் தடவைக் கதை சொல்லும்போதே நான் அவ்வளவு சிரிச்சேன். ரொம்ப நாள் கழிச்சு ஒரு கதைக்கேட்கும்போது சிரிச்சிருக்கேன். அதனால இந்தப் படத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன். படப்பிடிப்புல ஒரு ஆர்டிஸ்ட்டை ரொம்ப கம்ஃபர்டபிளா நடந்துவாரு. நான் அவர் கோபப்பட்டு பார்த்ததே இல்ல. அவ்வளவு அன்பானவர். சந்துரு இன்னும் நிறைய படங்கள் பண்ணணும். ரீட்டாவா என்னை தேர்வு செஞ்சதுக்கு ரொம்ப நன்றி. ராதிகா மேம் கூட முதல் முறையா வொர்க் பண்றேன். ஆனா நான் ராதிகா மேம் ஓட புரொடக்ஷன்ல 'இது என்ன மாயம்' படம் மூலமா தான் அறிமுகமானேன். ரிவால்வர் ரீட்டா படத்தில்... செட்டில மேம் ரொம்ப பயங்கரமா நடிப்பாங்க. அவுங்களை மாதிரி ஒரு சீனியர்ஸ் கூட வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷம். எங்களுடைய கெமிஸ்ட்ரி படத்துல ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு இந்தப் படத்துல ஒரு சீன் இருக்கும். எனக்கு படத்துலயே ரொம்ப புடிச்ச சீன் அதுதான். அது ஒரு காமெடி சீன். அதுல கடைசியில வந்து ராதிகா மேம் தான் ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க என்று கூறியிருக்கிறார். BB Tamil 9: நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல - காட்டமான அமித்; கண்ணீர்விடும் வியானா
மாஸ்க் : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!
மாஸ்க் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ்...
தனக்கு தானே ஆப்பு வைத்த கொண்ட சோழன், பார்ட்டியில் காயத்ரி சொன்ன விஷயம் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, மீண்டும் பிரச்சனை என்றால் போன் செய்து பேச மாட்டாயா? எதற்காக இப்படி என்னை ரொம்பவே கஷ்டப்படுத்துகிறாய் என்று வழக்கம் போல பாண்டியன் வானதியை மோசமாக திட்டி இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி வானதி அங்கு இருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் நிலா,சோழன், பல்லவன் மூவருமே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது காயத்ரி பார்த்தவுடன் நிலாவை வெறுபேற்ற சோழன் […] The post தனக்கு தானே ஆப்பு வைத்த கொண்ட சோழன், பார்ட்டியில் காயத்ரி சொன்ன விஷயம் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
பழம் காணாமல் போனதால் கோபப்பட்டு கத்திய சபரி.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நான் இங்க வச்சிருந்த வாழைப்பழத்தை காணும் எனக்கு ரொம்ப பசிக்குது நான் டேப்லெட் போடணும் என்று சொல்ல...
BB Tamil 9 Day 51: டிரையாங்கிள் லவ் ஸ்டோரி; ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு கோபம்
இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க். 10, +2 மாணவர்களைப்போல் நடந்துகொள்ளச் சொன்னால் எல்கேஜி மாணவர்களைப்போல் இம்சை செய்தார்கள். அதிலாவது என்டர்டெயின்மென்ட் வருமா என்று பார்த்தால் இல்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 51 வீடெங்கும் எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருக்கும் பாருவிற்கு, திவாகர் என்கிற அடிமை சென்ற பிறகு கம்ருதீன் என்கிற அடிமையை இழப்பதற்கு மனமில்லை. “நான் இங்க யார்கிட்ட பேசினேன். நீயி... திவாகர்... அவ்வளவுதான். அவ என்னை வெறுப்பேத்தணும்னே.. என் முன்னாடி வந்து டான்ஸ் ஆடறா.. என் கண் முன்னாடி இந்தக் கண்றாவியையெல்லாம் பார்த்தா எனக்கு ஹர்ட் ஆகுது. புரிஞ்சுக்கோடா” என்று கம்முவிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாரு. வியானா ‘தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து’ என்கிற காமெடியைப் போல பாருவிடம் தலையாட்டினாலும் அரோராவிடமும் சென்று இளிப்பதற்கு கம்மு வெட்கப்படவேயில்லை. “ரேஷன் கார்டு வாங்கவா இங்க வந்தே?” என்று கம்முவின் நண்பன் இடித்துரைத்து விட்டுச் சென்றிருந்தாலும் கம்முவிற்கு அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ‘கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ மோடிலேயே ரொமான்ஸ் பயணத்தைத் தொடர்கிறார். ‘இந்த அரோரா எப்ப போய் தொலைவாளோ?’ என்று பாரு மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாலும், அவரோடு இணைந்து ‘மாம்பழமாம்.. மாம்பழமாம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடவும் தயங்கவில்லை. ‘திவ்யான்ற காளையை பாராட்டியே அடக்கிட்டேன்’ என்று கம்முவிடம் பாரு பெருமையடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆயுதம். விசே சொன்னதைப்போலவே பாரு பல கதாபாத்திரங்களை அநாயசமாக மாற்றி மாற்றி ஹேண்டில் செய்கிறார். கபடவேஷதாரி. ‘கம்மு - அம்மு - பாரு - இது ஒரு டிரையாங்கிள் லவ் ஸ்டோரி சார்’ “நீ வேணா அவ கிட்ட போ.. என் கிட்ட வராத” என்று அரோரா துரத்தி விட்டாலும் அங்கும் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சி விட்டு, இந்தப் பக்கம் வந்து “பாரு.. உன் கிட்ட பேசாம இருக்க முடியல. நண்பன் சொன்ன மாதிரி ரேஷன் கார்டு வாங்கறதுலதான் முடியும்போல இருக்கு. என்ன செய்யறதுன்னு புரியல” என்று கம்மு புலம்ப “எனக்கு ஃபீலிங் இருக்கு. உனக்கு அரோரா பிரெண்டாவே இருக்கட்டும். ஆனா என் கண் முன்னாடி அவகிட்ட பழகாத” என்று பாருவும் வலையை இறுக்கமாக பின்னிக்கொண்டிருந்தார். ஸ்கூல் டாஸ்க். வீடு ரெசிடென்சியல் பள்ளியாக மாறுமாம். மாணவர் பாத்திரத்திற்கு வியானா, சுபிக்ஷா, அரோரா போன்றவர்களைத் தேர்வு செய்ததுகூட ஓகே. ஆனால் விக்ரம், வினோத், சபரி, கம்மு, திவ்யா, சாண்ட்ராவையெல்லாம் ஸ்கூல் யூனிபார்மில் பார்ப்பது டூ மச். BB Tamil 9 Day 51 பிரஜினுக்கு பிரின்சிபல் வேடம். கூடவே ‘மாரல் சயின்ஸ் டீச்சர்’ என்று அறிவிக்கப்பட்டதும் வீடே ஒன்று கூடிச் சிரித்தது. மாரலே இல்லாதவருக்கு அந்தப் பாத்திரத்தைத் தந்து பிக் பாஸ் நையாண்டி செய்தார். கனி தமிழ் டீச்சர். அமித்திற்கு வெறுமனே டீச்சர் என்று சொல்லி விட்டார்கள். எந்த கேரக்டராக இருந்தாலும் அவர் பாட்டுக்கு வெறுமனே உலவப் போகிறார் என்பதால் போல. எஃப்ஜே உதவி வார்டன். பாரு வார்டன். தங்களை மாணவர் பாத்திரத்தில் அறிவித்த போது ஒவ்வொருவரும் துள்ளிக் குதித்தார்கள். பாருவிற்கும் அந்த ஆசை இருந்திருக்கும் போல. ஸ்கூல் யூனிபார்மில் கம்முவுடன் லூட்டி அடிக்கலாம் என்று கனவு கண்டிருப்பார். ஆனால் குறும்புக்கார பிக் பாஸ், சத்துணவு பணியாளர் போல ஒரு சேலையைக் கட்டி விட்டார். மீசை, தாடியை மழித்து விட்டு வந்த கம்முவைப் பார்த்து ‘அய்யோ. என் கண்ணே பட்டிரும் போல. எனக்கு வெட்கம், வெட்கமாக வருதே’ என்கிற மாதிரி நெளிந்து கொண்டிருந்தார் பாரு. “ஒரே சமயத்துல ரெண்டு வண்டியை ஓட்ட முடியாது. ஆக்சிடெண்ட் ஆயிடும்’ என்று பாருவை கலாய்த்துக் கொண்டிருந்தார் சபரி. விக்ரம் தனக்கென்று ஒரு மேனரிசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் போல. ஹிட்லர் கம் சார்லி சாப்ளின். திடீரென்று முறைத்து திடீரென்று சிரிக்கும் கேரக்டர். ஆனால் சிரிப்புதான் வரவில்லை. எல்கேஜி பிள்ளைகளாக இம்சை செய்த ஹவுஸ்மேட்ஸ் எல்கேஜி மாணவர்கள் போல் இவர்கள் சேட்டை செய்வதைப் பார்த்த பிக் பாஸ் “நீங்க எல்லோரும் 10, +2 மாணவர்கள். அதுக்கேத்த மாதிரி பிஹேவ் பண்ணுங்க” என்று வழிகாட்டியும் ஒருவரும் மாறவில்லை. கம்முவும் அரோவும் வகுப்பறையிலேயே ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். ‘திருவள்ளுவர் யார்?’ என்று தமிழ் பாடத்தை கனி டீச்சர் நடத்த “ஆவடி தாண்டிப் போனா வரும். அதான் திருவள்ளூர்” என்று கோபம் வருவது போல காமெடி செய்தார் கம்மு. BB Tamil 9 Day 51 ‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல், அறங்கூற்றும் ஆக்கத் தரும்.’ என்கிற குறளை பாடமாக நடத்தினார் கனி. பிறர் இல்லாதபோது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலைவிட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும் என்பது பொருள். இது பிக் பாஸ் வீட்டிற்கே கச்சிதமாக பொருந்தும் என்பதால் சிலபஸில் வைத்திருக்கிறார்கள்போல. “அப்படின்னா அரோரா செத்துடுவாளா?” என்று வினோத் கிண்டலடிக்க “ஆமாம்” என்று குறும்பாக கனி சொல்ல “அப்பன்னா நாளைக்கு ஸ்கூல் லீவு. தமிழ் டீச்சரும் செத்துடுவாங்க” என்று அரோரா கவுன்ட்டர் கொடுக்க வகுப்பு மங்கலகரமாக நடந்தது. க்யூட்டாக செய்கிறேன் என்று சோபாவின் கீழ் ஒளிந்து அலப்பறை செய்தார் சாண்ட்ரா. பட்டையைப் போட்டுக் கொண்டு தலைசீவி அமர்ந்திருந்த பிரின்சிபல் பிரஜின் இருந்த இடத்தை விட்டு நகராமல் அதே முறைப்பிலேயே அமர்ந்திருந்தார். ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு கோபம் சமையல் ஏரியாவில் எதையோ கிண்டிக் கொண்டிருந்த பாருவை ‘வசந்தி ஆன்ட்டி’ என்று அழைத்தார் சாண்ட்ரா. வசந்தி என்பது பாருவின் கேரக்டர் பெயராம். பேசாமல் ‘வதந்தி ஆன்ட்டி’ என்று வைத்திருக்கலாம். “என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத. எனக்கு கெட்ட கோபம் வந்துடும். வெளியவும் என்னை அத வெச்சுதான் கிண்டல் பண்ணாங்க” என்று பாரு கோபிக்க “ஸாரி மேம்’ என்று பம்மி சென்றார் சாண்ட்ரா. ஒருவேளை மாணவர் கேரக்டரில் இல்லாமல் இருந்திருந்தால் ‘ஆன்ட்டியை அப்படித்தானே கூப்பிட முடியும்?” என்று கேட்டிருப்பாரோ என்னமோ. நடிகை கீர்த்தி சுரேஷ் என்ட்ரி. ‘ரிவால்வர் ரீட்டா’ என்கிற திரைப்படத்திற்கான புரொமோஷன். ‘உங்களுக்கு வெளில நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. ரொம்ப நல்லா பண்றீங்க’ என்று அள்ளிவிட்டார் கீர்த்தி. படத்தையும் கீர்த்தியையும் பாராட்டி இன்ஸ்டன்ட் கானா எழுதிப் பாடினார் வினோத். நல்ல குரல் வளம். கானா என்கிற குறுகிய வட்டத்தில் அவரை அடைக்காமல் மெலடி பாடல்களைப் பாடுவதற்கான வாய்ப்பையும் அளிக்கலாம். வினோத்தின் பாடலை மிகவும் ரசித்துக் கேட்டார் கீர்த்தி. BB Tamil 9 Day 51 கிச்சன் ஏரியாவில் பாரு குத்துமதிப்பாக எதையோ சமைத்துக் கொண்டிருந்தார். சமையல் தெரியாவிட்டாலும் கனியைத் தாண்டி விட வேண்டும் என்கிற வெறி மட்டுமே இருந்தது. விளைவு மக்கள்தான் அவஸ்தைப் பட வேண்டியிருந்தது. “கோவமான அக்கா.. கோவக்கா பொறியல் செஞ்சிருக்காங்க” என்று ரைமிங்கில் கிண்டலடித்த விக்ரம், அதை எடுத்து சுவைத்துப் பார்த்து விட்டு ‘உவ்வேக்.. கோவக்கா மேல மிளகாய்பொடியை தடவி வெச்சிருக்காங்க’ என்று முகம் சுளித்தார். அமித் பிறந்த நாள். வீட்டிலிருந்து கேக் வந்தது. கூடவே செய்தியும். ‘பொங்கல் அப்பதான் வீட்டுக்கு வரணும். அதுக்கு முன்னாடி வந்துடாத’ என்கிற எச்சரிக்கை தங்கமணியிடமிருந்து.
BB Tamil 9 Day 51: டிரையாங்கிள் லவ் ஸ்டோரி; ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு கோபம்
இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க். 10, +2 மாணவர்களைப்போல் நடந்துகொள்ளச் சொன்னால் எல்கேஜி மாணவர்களைப்போல் இம்சை செய்தார்கள். அதிலாவது என்டர்டெயின்மென்ட் வருமா என்று பார்த்தால் இல்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 51 வீடெங்கும் எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருக்கும் பாருவிற்கு, திவாகர் என்கிற அடிமை சென்ற பிறகு கம்ருதீன் என்கிற அடிமையை இழப்பதற்கு மனமில்லை. “நான் இங்க யார்கிட்ட பேசினேன். நீயி... திவாகர்... அவ்வளவுதான். அவ என்னை வெறுப்பேத்தணும்னே.. என் முன்னாடி வந்து டான்ஸ் ஆடறா.. என் கண் முன்னாடி இந்தக் கண்றாவியையெல்லாம் பார்த்தா எனக்கு ஹர்ட் ஆகுது. புரிஞ்சுக்கோடா” என்று கம்முவிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாரு. வியானா ‘தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து’ என்கிற காமெடியைப் போல பாருவிடம் தலையாட்டினாலும் அரோராவிடமும் சென்று இளிப்பதற்கு கம்மு வெட்கப்படவேயில்லை. “ரேஷன் கார்டு வாங்கவா இங்க வந்தே?” என்று கம்முவின் நண்பன் இடித்துரைத்து விட்டுச் சென்றிருந்தாலும் கம்முவிற்கு அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ‘கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ மோடிலேயே ரொமான்ஸ் பயணத்தைத் தொடர்கிறார். ‘இந்த அரோரா எப்ப போய் தொலைவாளோ?’ என்று பாரு மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாலும், அவரோடு இணைந்து ‘மாம்பழமாம்.. மாம்பழமாம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடவும் தயங்கவில்லை. ‘திவ்யான்ற காளையை பாராட்டியே அடக்கிட்டேன்’ என்று கம்முவிடம் பாரு பெருமையடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆயுதம். விசே சொன்னதைப்போலவே பாரு பல கதாபாத்திரங்களை அநாயசமாக மாற்றி மாற்றி ஹேண்டில் செய்கிறார். கபடவேஷதாரி. ‘கம்மு - அம்மு - பாரு - இது ஒரு டிரையாங்கிள் லவ் ஸ்டோரி சார்’ “நீ வேணா அவ கிட்ட போ.. என் கிட்ட வராத” என்று அரோரா துரத்தி விட்டாலும் அங்கும் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சி விட்டு, இந்தப் பக்கம் வந்து “பாரு.. உன் கிட்ட பேசாம இருக்க முடியல. நண்பன் சொன்ன மாதிரி ரேஷன் கார்டு வாங்கறதுலதான் முடியும்போல இருக்கு. என்ன செய்யறதுன்னு புரியல” என்று கம்மு புலம்ப “எனக்கு ஃபீலிங் இருக்கு. உனக்கு அரோரா பிரெண்டாவே இருக்கட்டும். ஆனா என் கண் முன்னாடி அவகிட்ட பழகாத” என்று பாருவும் வலையை இறுக்கமாக பின்னிக்கொண்டிருந்தார். ஸ்கூல் டாஸ்க். வீடு ரெசிடென்சியல் பள்ளியாக மாறுமாம். மாணவர் பாத்திரத்திற்கு வியானா, சுபிக்ஷா, அரோரா போன்றவர்களைத் தேர்வு செய்ததுகூட ஓகே. ஆனால் விக்ரம், வினோத், சபரி, கம்மு, திவ்யா, சாண்ட்ராவையெல்லாம் ஸ்கூல் யூனிபார்மில் பார்ப்பது டூ மச். BB Tamil 9 Day 51 பிரஜினுக்கு பிரின்சிபல் வேடம். கூடவே ‘மாரல் சயின்ஸ் டீச்சர்’ என்று அறிவிக்கப்பட்டதும் வீடே ஒன்று கூடிச் சிரித்தது. மாரலே இல்லாதவருக்கு அந்தப் பாத்திரத்தைத் தந்து பிக் பாஸ் நையாண்டி செய்தார். கனி தமிழ் டீச்சர். அமித்திற்கு வெறுமனே டீச்சர் என்று சொல்லி விட்டார்கள். எந்த கேரக்டராக இருந்தாலும் அவர் பாட்டுக்கு வெறுமனே உலவப் போகிறார் என்பதால் போல. எஃப்ஜே உதவி வார்டன். பாரு வார்டன். தங்களை மாணவர் பாத்திரத்தில் அறிவித்த போது ஒவ்வொருவரும் துள்ளிக் குதித்தார்கள். பாருவிற்கும் அந்த ஆசை இருந்திருக்கும் போல. ஸ்கூல் யூனிபார்மில் கம்முவுடன் லூட்டி அடிக்கலாம் என்று கனவு கண்டிருப்பார். ஆனால் குறும்புக்கார பிக் பாஸ், சத்துணவு பணியாளர் போல ஒரு சேலையைக் கட்டி விட்டார். மீசை, தாடியை மழித்து விட்டு வந்த கம்முவைப் பார்த்து ‘அய்யோ. என் கண்ணே பட்டிரும் போல. எனக்கு வெட்கம், வெட்கமாக வருதே’ என்கிற மாதிரி நெளிந்து கொண்டிருந்தார் பாரு. “ஒரே சமயத்துல ரெண்டு வண்டியை ஓட்ட முடியாது. ஆக்சிடெண்ட் ஆயிடும்’ என்று பாருவை கலாய்த்துக் கொண்டிருந்தார் சபரி. விக்ரம் தனக்கென்று ஒரு மேனரிசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் போல. ஹிட்லர் கம் சார்லி சாப்ளின். திடீரென்று முறைத்து திடீரென்று சிரிக்கும் கேரக்டர். ஆனால் சிரிப்புதான் வரவில்லை. எல்கேஜி பிள்ளைகளாக இம்சை செய்த ஹவுஸ்மேட்ஸ் எல்கேஜி மாணவர்கள் போல் இவர்கள் சேட்டை செய்வதைப் பார்த்த பிக் பாஸ் “நீங்க எல்லோரும் 10, +2 மாணவர்கள். அதுக்கேத்த மாதிரி பிஹேவ் பண்ணுங்க” என்று வழிகாட்டியும் ஒருவரும் மாறவில்லை. கம்முவும் அரோவும் வகுப்பறையிலேயே ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். ‘திருவள்ளுவர் யார்?’ என்று தமிழ் பாடத்தை கனி டீச்சர் நடத்த “ஆவடி தாண்டிப் போனா வரும். அதான் திருவள்ளூர்” என்று கோபம் வருவது போல காமெடி செய்தார் கம்மு. BB Tamil 9 Day 51 ‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல், அறங்கூற்றும் ஆக்கத் தரும்.’ என்கிற குறளை பாடமாக நடத்தினார் கனி. பிறர் இல்லாதபோது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலைவிட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும் என்பது பொருள். இது பிக் பாஸ் வீட்டிற்கே கச்சிதமாக பொருந்தும் என்பதால் சிலபஸில் வைத்திருக்கிறார்கள்போல. “அப்படின்னா அரோரா செத்துடுவாளா?” என்று வினோத் கிண்டலடிக்க “ஆமாம்” என்று குறும்பாக கனி சொல்ல “அப்பன்னா நாளைக்கு ஸ்கூல் லீவு. தமிழ் டீச்சரும் செத்துடுவாங்க” என்று அரோரா கவுன்ட்டர் கொடுக்க வகுப்பு மங்கலகரமாக நடந்தது. க்யூட்டாக செய்கிறேன் என்று சோபாவின் கீழ் ஒளிந்து அலப்பறை செய்தார் சாண்ட்ரா. பட்டையைப் போட்டுக் கொண்டு தலைசீவி அமர்ந்திருந்த பிரின்சிபல் பிரஜின் இருந்த இடத்தை விட்டு நகராமல் அதே முறைப்பிலேயே அமர்ந்திருந்தார். ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு கோபம் சமையல் ஏரியாவில் எதையோ கிண்டிக் கொண்டிருந்த பாருவை ‘வசந்தி ஆன்ட்டி’ என்று அழைத்தார் சாண்ட்ரா. வசந்தி என்பது பாருவின் கேரக்டர் பெயராம். பேசாமல் ‘வதந்தி ஆன்ட்டி’ என்று வைத்திருக்கலாம். “என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத. எனக்கு கெட்ட கோபம் வந்துடும். வெளியவும் என்னை அத வெச்சுதான் கிண்டல் பண்ணாங்க” என்று பாரு கோபிக்க “ஸாரி மேம்’ என்று பம்மி சென்றார் சாண்ட்ரா. ஒருவேளை மாணவர் கேரக்டரில் இல்லாமல் இருந்திருந்தால் ‘ஆன்ட்டியை அப்படித்தானே கூப்பிட முடியும்?” என்று கேட்டிருப்பாரோ என்னமோ. நடிகை கீர்த்தி சுரேஷ் என்ட்ரி. ‘ரிவால்வர் ரீட்டா’ என்கிற திரைப்படத்திற்கான புரொமோஷன். ‘உங்களுக்கு வெளில நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. ரொம்ப நல்லா பண்றீங்க’ என்று அள்ளிவிட்டார் கீர்த்தி. படத்தையும் கீர்த்தியையும் பாராட்டி இன்ஸ்டன்ட் கானா எழுதிப் பாடினார் வினோத். நல்ல குரல் வளம். கானா என்கிற குறுகிய வட்டத்தில் அவரை அடைக்காமல் மெலடி பாடல்களைப் பாடுவதற்கான வாய்ப்பையும் அளிக்கலாம். வினோத்தின் பாடலை மிகவும் ரசித்துக் கேட்டார் கீர்த்தி. BB Tamil 9 Day 51 கிச்சன் ஏரியாவில் பாரு குத்துமதிப்பாக எதையோ சமைத்துக் கொண்டிருந்தார். சமையல் தெரியாவிட்டாலும் கனியைத் தாண்டி விட வேண்டும் என்கிற வெறி மட்டுமே இருந்தது. விளைவு மக்கள்தான் அவஸ்தைப் பட வேண்டியிருந்தது. “கோவமான அக்கா.. கோவக்கா பொறியல் செஞ்சிருக்காங்க” என்று ரைமிங்கில் கிண்டலடித்த விக்ரம், அதை எடுத்து சுவைத்துப் பார்த்து விட்டு ‘உவ்வேக்.. கோவக்கா மேல மிளகாய்பொடியை தடவி வெச்சிருக்காங்க’ என்று முகம் சுளித்தார். அமித் பிறந்த நாள். வீட்டிலிருந்து கேக் வந்தது. கூடவே செய்தியும். ‘பொங்கல் அப்பதான் வீட்டுக்கு வரணும். அதுக்கு முன்னாடி வந்துடாத’ என்கிற எச்சரிக்கை தங்கமணியிடமிருந்து.
BB Tamil 9: நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல - காட்டமான அமித்; கண்ணீர்விடும் வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாறல் சயின்ஸ் டீச்சர், கனி திரு தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடண்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் டீச்சராக இருக்கும் அமித்தின் ஷூவை டாஸ்கிற்காக வியானா விளையாட்டு தனமாக ஒழுத்து வைத்திருக்கிறார். அ அதுவே அமித்துக்கும், வியானாவுக்கும் வாக்குவாதமாக மாறி இருக்கிறது. BB Tamil 9 நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல. நாங்க இந்த மாதிரி ஸ்கூல் டேஸ்லலாம் பண்ணிருக்கோம் என வியானா சொல்ல தேடி தேடி முதுகு வலிக்குது வியானா. உன்கிட்ட காலையில இருந்து கெஞ்சிட்டு இருக்கேன் என அமித் கத்த வியானா அழுகிறார். BB Tamil 9: எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்- கம்ருதீன் குறித்து பார்வதி
BB Tamil 9: நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல - காட்டமான அமித்; கண்ணீர்விடும் வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாறல் சயின்ஸ் டீச்சர், கனி திரு தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடண்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் டீச்சராக இருக்கும் அமித்தின் ஷூவை டாஸ்கிற்காக வியானா விளையாட்டு தனமாக ஒழுத்து வைத்திருக்கிறார். அ அதுவே அமித்துக்கும், வியானாவுக்கும் வாக்குவாதமாக மாறி இருக்கிறது. BB Tamil 9 நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல. நாங்க இந்த மாதிரி ஸ்கூல் டேஸ்லலாம் பண்ணிருக்கோம் என வியானா சொல்ல தேடி தேடி முதுகு வலிக்குது வியானா. உன்கிட்ட காலையில இருந்து கெஞ்சிட்டு இருக்கேன் என அமித் கத்த வியானா அழுகிறார். BB Tamil 9: எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்- கம்ருதீன் குறித்து பார்வதி
BB Tamil 9: நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல - காட்டமான அமித்; கண்ணீர்விடும் வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாறல் சயின்ஸ் டீச்சர், கனி திரு தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடண்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் டீச்சராக இருக்கும் அமித்தின் ஷூவை டாஸ்கிற்காக வியானா விளையாட்டு தனமாக ஒழுத்து வைத்திருக்கிறார். அ அதுவே அமித்துக்கும், வியானாவுக்கும் வாக்குவாதமாக மாறி இருக்கிறது. BB Tamil 9 நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல. நாங்க இந்த மாதிரி ஸ்கூல் டேஸ்லலாம் பண்ணிருக்கோம் என வியானா சொல்ல தேடி தேடி முதுகு வலிக்குது வியானா. உன்கிட்ட காலையில இருந்து கெஞ்சிட்டு இருக்கேன் என அமித் கத்த வியானா அழுகிறார். BB Tamil 9: எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்- கம்ருதீன் குறித்து பார்வதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், எல்லோரிடமும் சண்டை போட்டு இனிமேல் காவிரியை பற்றி யாரும் பேசக்கூடாது என்று ரூமிற்கு சென்று விட்டார். இருந்தாலுமே காவேரி, பாட்டி சொன்னதையும், தன் அப்பா செய்த துரோகத்தையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். விஜய் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் சாரதா, சந்தானம் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக உடைந்து போய் அழுதார். கங்கா எவ்வளவு ஆறுதல் சொல்லியும் சாராதவால் ஏற்றுக் கொள்ளவே […] The post சொத்தில் பங்கு கேட்டு விஜய் வீட்டில் பிரச்சனை செய்யும் முத்துமலர் குடும்பம், சாரதா என்ன செய்ய போகிறார்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
வியானாவால் கடுப்பான அமித்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் அமித் வியானாவிடம் கேட்க அவர் கொஞ்ச நேரம் கழித்து ஷூக்களை கட்டிலில் அடியிலிருந்து எடுத்து வெளியில் வைக்கிறார்....
Male Support இல்லைன்னா survey பண்ண முடியாது! - `Biggboss' Kemy Interview | Serial | Cinema
Male Support இல்லைன்னா survey பண்ண முடியாது! - `Biggboss' Kemy Interview | Serial | Cinema
அடுத்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நான் தான் வில்லன் –பிக் பாஸ் திவாகர் சொன்ன விஷயம்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் அறிமுக இயக்குனர் ராஜபாண்டி இயக்கி நடித்திருக்கும் படம் திவ்யா. இந்த படத்தினுடைய முன்னோட்ட காட்சி நிகழ்வு நடைபெற்று இருந்தது. இதில்சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வாட்டர் மிலன் திவாகர் கலந்து கொண்டிருந்தார். பின் இந்த படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த திவாகர், இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே புதுமுகமாக தான் இருந்தார்கள். முதலில் நடிப்பதற்கு ஒரு சிலர் கஷ்டப்படுவார்கள். ஆனால், இந்த படத்தில் அதெல்லாம் தெரியவில்லை. இயற்கையாகவே நடித்திருக்கிறார்கள். […] The post அடுத்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நான் தான் வில்லன் – பிக் பாஸ் திவாகர் சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
Viral AI: ''நடிகர்களுடைய ஆசையின் வெளிப்பாடுதான் இது! - வைரல் ஏ.ஐ போட்டோ எடிட்டர் ஹரி!
கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயத்தை சாத்தியப்படுத்திக் காட்டுவதுதான் ஏ.ஐயின் மேஜிக். கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களின் ஏ.ஐ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த உச்ச நட்சத்திரங்கள் அணிந்திருக்கும் எளிய உடை, அவர்கள் இருக்கும் இடம் என அந்த ஏ.ஐ புகைப்படத்தில் பல ஹைலைட்டான விஷயங்கள் இருக்கின்றன. Viral AI Edit சொல்லப்போனால், அந்தப் புகைப்படத்தை உற்று நோக்கினால்தான் ஏ.ஐ என்பதே தெரிய வரும். அந்தளவிற்கு ரியலாக அதனை செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன். அவரிடம் நாம் பேசுகையில், வணக்கம்ங்க! ரொம்ப நிறைவாக இருக்கு. நாங்க செய்த ஏ.ஐ எடிட்ஸ் இப்போ சமூக வலைதளப் பக்கங்கள்ல வைரலாகப் போயிட்டு இருக்கு. என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவரிடம் அவரைப் பற்றிக் கேட்டோம். என்னுடைய பெயர் ஹரிஹரன், சென்னையில்தான் வசிக்கிறேன். இப்போ நான் 'Hoohoocreations80'னு ஒரு டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனத்தையும் நடத்தி வர்றேன். ஏ.ஐ இன்னைக்கு முக்கியமானதாக மாறியிருக்கு. அதை நேர்மறையாக என்னுடைய கரியருக்கும் பயன்படுத்திக்குவேன். கடந்தாண்டுதான் ஏ.ஐ சார்ந்த எங்களுடைய நிறுவனத்தைத் தொடங்கினோம். மக்களுக்கு ஏ.ஐ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தணும்ங்கிறதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கு. Hari Haran நாங்க இன்ஸ்டாகிராமை எங்களுடைய மார்கெட்டிங் வேலைகளுக்கான கருவியாகப் பயன்படுத்திட்டு வர்றோம். அதுலதான் ஏ.ஐ எடிட்ஸ் பதிவுகளும் போட்டு வர்றோம். இப்போ வைரலாகி இருக்கிற இந்த ஏ.ஐ புகைப்படங்களை கூகுள் ஜெமினி, நானோ பனானா ப்ரோ டூலைப் பயன்படுத்திதான் உருவாக்கினோம். நானோ பனானா ரொம்பவே ரியலாக போட்டோஸை உருவாக்கித் தருது. சினிமாத் துறை தொடங்கி பல இடங்களிலும் இதே டூல்தான் பயன்படுத்தப்படுது. ரொம்பவே ரியலிஸ்டிக்காக ரிசல்ட் கொடுக்குது. சொல்லப்போனால், இந்த ஏ.ஐ எடிட்டிற்குப் பின்னாடி பெரிய கதைகளெல்லாம் கிடையாது. நம்ம அன்றாட வாழ்க்கையில செய்யுற விஷயங்களை சினிமா பிரபலங்கள் செய்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சு செய்ததுதான். அந்தக் கற்பனைக்குதான் இப்போ ஏ.ஐ மூலமாக வடிவம் தந்திருக்கோம். மக்களுக்கும் அது ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்லப்போனால், திரைப்பிரபலங்களுக்கு இப்படி ஜாலியாக சினிமா நண்பர்களோடு வெளியே போய் என்ஜாய் பண்ணணும்ங்கிற எண்ணம் இருக்கும். ஆனா, அவங்க பிரபலமாக இருப்பதனால ரியல் லைஃப்ல இதெல்லாம் சாத்தியம் கிடையாது. எந்த விஷயத்தைப் பண்ண முடியாதோ, அதை சாத்தியப்படுத்திக் காட்டுறதுதான் ஏ.ஐ. மக்களும் ரியலிஸ்டிக்காக இருக்குனு பாராட்டு தெரிவிக்கிறாங்க. மற்ற விஷயங்களைத் தாண்டி, வடசென்னை ஏரியா, அதனுடைய லைட்டிங், பிரபலங்கள் அணிந்திருக்கிற எளிமையான உடை போன்ற விஷயங்களைதான் இதனுடைய ஹைலைட்டாக அமைந்திருக்குனு சொல்லலாம். Viral AI Edit மக்களுக்கு பிடிக்கணும்ங்கிற நோக்கத்துலதான் ஒவ்வொரு வேலையையும் செய்வோம். ஆனா, இந்தளவுக்கு எங்களுடைய போஸ்ட் டிரெண்டாகும்னு நினைச்சுக்கூட பார்க்கல. வைரல் எப்போதுமே நாம செயற்கையாக உருவாக்க முடியாது. அது தானாகவே நடக்கணும். அது இப்போ இந்த ஏ.ஐ பதிவுக்கு நடந்திருக்கு. மக்கள் நிறையப் பேர் பாராட்டு தெரிவிக்கிறாங்க. சில மீடியாக்கள்ல இருந்து பேட்டிக்கும் எங்களைக் கூப்பிடுறாங்க. இது புதிய அனுபவமாக இருக்கு. எங்களுக்கு ஏ.ஐ மூலமாக அதை செய்யணும், இதை செய்யணும்னு பெரிய திட்டமிடல்களெல்லாம் கிடையாதுங்க! இப்படியான ஒரு அப்டேட் வந்திருக்குனு மக்களுக்கு தெரிவிக்கணும். அவ்வளவுதான்!'' என்றார் உற்சாகத்துடன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேற காரணம் இதுதானா? அதிருப்தியில் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 51 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேற காரணம் இதுதானா? அதிருப்தியில் ரசிகர்கள் appeared first on Tamil Behind Talkies .
ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தேன், ஆனால் –‘மாநாடு’படம் பற்றி வெங்கட் பிரபு போட்ட பதிவு
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்தாலும் பின் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். […] The post ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தேன், ஆனால் – ‘மாநாடு’ படம் பற்றி வெங்கட் பிரபு போட்ட பதிவு appeared first on Tamil Behind Talkies .
அஜித்தின் AK64 படம் எப்போ தொடங்குது தெரியுமா? மாஸ் அப்டேட் சொன்ன இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், […] The post அஜித்தின் AK64 படம் எப்போ தொடங்குது தெரியுமா? மாஸ் அப்டேட் சொன்ன இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் appeared first on Tamil Behind Talkies .
போஸின் வாழ்க்கையை நினைத்து புலம்பும் ஈஸ்வரி, காவியா எடுக்க போகும் முடிவு என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, போஸின் முகத்திரையை கிழிக்க என்ன செய்வது என்று புரியாமல் புலம்பி கொண்டிருந்தார். அப்போது தமிழ்செல்வி, எனக்கு எந்த கஷ்டம் என்றாலும் அந்த தெய்வத்திடம் தான் வேண்டுவேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த சாமியிடம் முறையிடுங்கள். அதற்கான வழியை கடவுளே காண்பிப்பார் என்றார். பின் சேது, தன்னுடைய சாமியிடம் போஸின் முகத்திரையை கிழிப்பதற்கு வேண்டிக்கொண்டிருந்தார்.சேது, சாமியிடம் தன்னுடைய குறைகளையெல்லாம் புலம்பி கொண்டிருந்தார். இதை ஈஸ்வரியின் அண்ணன் மகள் கேட்டு விட்டார். […] The post போஸின் வாழ்க்கையை நினைத்து புலம்பும் ஈஸ்வரி, காவியா எடுக்க போகும் முடிவு என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
கதிரை அசிங்கப்படுத்தியதால் குமாரை வெளுத்து வாங்கிய ராஜி, அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, பாண்டியனும் கோமதியும் தன்னை புரிந்து கொள்ளாததை பற்றி சொல்லி அழுதார். இதுதான் சந்தர்ப்பம் என்று சுகன்யா, பாண்டியன் குடும்பத்தை பற்றி மோசமாக பேசி இருந்தார். முத்துவேல், இனி உன் கடை வியாபாரத்தையும் குடும்பத்தையும் பார் என்று அறிவுரை எல்லாம் சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, பழனி தனக்கு துரோகம் செய்துவிட்டான் என்று நினைத்து ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். மீனா-ராஜி இருவருமே அப்படியெல்லாம் இருக்காது என்று […] The post கதிரை அசிங்கப்படுத்தியதால் குமாரை வெளுத்து வாங்கிய ராஜி, அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
திருக்கார்த்திகை: சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி | Photo Album
சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி
பாண்டியன்-வானதி பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா சோழன்? கோபத்தின் உச்சத்தில் நிலா –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், என்ன ஆனது? எதற்காக இங்கே படித்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அப்போது பல்லவன் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்கு சேரன் சிரித்துக்கொண்டு, நான் எங்கேயும் போக மாட்டேன் என்றார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பின் இதைப்பற்றி விசாரிப்பதற்காக அனீஸ் வீட்டிற்கு சோழன் சென்றார். அங்கு சோழன், சேரன் அண்ணாவுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி செய்கிறார்? எதற்காக சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்றார். […] The post பாண்டியன்-வானதி பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா சோழன்? கோபத்தின் உச்சத்தில் நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்- கம்ருதீன் குறித்து பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு. BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது என கம்ருதீன் பார்வதியிடம் சொன்னார். BB Tamil 9 அதற்கு பார்வதி நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு என கம்ருதீனிடம் விளக்கினார். தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், கம்ருதீனை வச்சு அரோரா செய்த சில விஷயங்கள்ல நானும் டீப்பா ஹர்ட் ஆகிருக்கேன். நீ என்ன வேணாலும் பண்ணு. உன்னோட ப்ரெண்ட்ஷிப்பை நான் தடுக்கல. அதை நான் ரெஸ்ட்ரிக்ட்டும் பண்ணல. BB Tamil 9 ஆனா எனக்கு உன் மேல ஓரமா ஒரு ஃபீலிங் இருக்குங்கிறதை நான் வெளிப்படுத்திட்டேன். என்னால கம்ருதீனுக்கு குழப்பம் ஆச்சுனா நான் விலகிக்கிறேன் என பார்வதி கம்ருதீன் குறித்து அமித்திடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
BB Tamil 9: எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்- கம்ருதீன் குறித்து பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு. BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது என கம்ருதீன் பார்வதியிடம் சொன்னார். BB Tamil 9 அதற்கு பார்வதி நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு என கம்ருதீனிடம் விளக்கினார். தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், கம்ருதீனை வச்சு அரோரா செய்த சில விஷயங்கள்ல நானும் டீப்பா ஹர்ட் ஆகிருக்கேன். நீ என்ன வேணாலும் பண்ணு. உன்னோட ப்ரெண்ட்ஷிப்பை நான் தடுக்கல. அதை நான் ரெஸ்ட்ரிக்ட்டும் பண்ணல. BB Tamil 9 ஆனா எனக்கு உன் மேல ஓரமா ஒரு ஃபீலிங் இருக்குங்கிறதை நான் வெளிப்படுத்திட்டேன். என்னால கம்ருதீனுக்கு குழப்பம் ஆச்சுனா நான் விலகிக்கிறேன் என பார்வதி கம்ருதீன் குறித்து அமித்திடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
``ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்'' - `மாநாடு'படம் குறித்து வெங்கட் பிரபு நெகிழ்ச்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார். மாநாடு - சிம்பு, கல்யாணி இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாநாடு எனும் வேடிக்கையான வித்தியாசமான time loop பற்றிய படத்தை எடுக்கையில் ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்களுக்கு இது புரிந்துவிடும் என உறுதியாக நினைத்தேன். நாங்கள் நினைத்ததை விட படத்தை புரிந்து கொண்டாடி மகிழ்ந்தீர்கள். மாநாடு - வெங்கட் பிரபு, சிம்பு பரிச்சார்த்த முறையில் எடுக்கப்படும் வித்தியாசமான முயற்சிகளை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எங்களை எல்லைகளை கடந்து சிந்திக்க தூண்டுகிறீர்கள். உங்களின் நம்பிக்கைக்கு நன்றி என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். When we made this crazy time-loop film #Maanaadu , I believed one thing for sure that our audience will get it…And you all got it MORE than we imagined! Thank you for celebrating experiments in cinema. You make us push boundaries.. thanks for the belief @SilambarasanTR_ … pic.twitter.com/1ovVaCvnpY — venkat prabhu (@vp_offl) November 25, 2025
``ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்'' - `மாநாடு'படம் குறித்து வெங்கட் பிரபு நெகிழ்ச்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார். மாநாடு - சிம்பு, கல்யாணி இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாநாடு எனும் வேடிக்கையான வித்தியாசமான time loop பற்றிய படத்தை எடுக்கையில் ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்களுக்கு இது புரிந்துவிடும் என உறுதியாக நினைத்தேன். நாங்கள் நினைத்ததை விட படத்தை புரிந்து கொண்டாடி மகிழ்ந்தீர்கள். மாநாடு - வெங்கட் பிரபு, சிம்பு பரிச்சார்த்த முறையில் எடுக்கப்படும் வித்தியாசமான முயற்சிகளை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எங்களை எல்லைகளை கடந்து சிந்திக்க தூண்டுகிறீர்கள். உங்களின் நம்பிக்கைக்கு நன்றி என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். When we made this crazy time-loop film #Maanaadu , I believed one thing for sure that our audience will get it…And you all got it MORE than we imagined! Thank you for celebrating experiments in cinema. You make us push boundaries.. thanks for the belief @SilambarasanTR_ … pic.twitter.com/1ovVaCvnpY — venkat prabhu (@vp_offl) November 25, 2025
சாரதாவுடன் பிரச்சனை செய்யும் முத்துமலர் குடும்பம், விஜய்-காவிரி என்ன செய்ய போகிறார்கள்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, முத்துமலர் குடும்பத்தை வெளியே தள்ளி கேட் போட்டார். விஜய்,இங்கு இருந்தால் பிரச்சனை அதிகமாக தான் ஆகும். பணம் வேணும் என்றால் நான் உங்களுக்கு தருகிறேன் என்றார். அதற்கு கங்கா- யமுனா, எங்களுக்கு பணம் தேவைதான். ஆனால், இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வேண்டாம். பிரச்சனை முடிந்த பிறகு வீட்டை விற்று பணம் வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். அதற்குப்பின் எல்லோருமே சென்னை வந்தார்கள். சாரதா, சந்தானம் செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே […] The post சாரதாவுடன் பிரச்சனை செய்யும் முத்துமலர் குடும்பம், விஜய்-காவிரி என்ன செய்ய போகிறார்கள்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: ``உன்கிட்ட என்னால பேசாம இருக்க முடியாது, ஆனா'' - பார்வதியிடம் ஓப்பனாக பேசும் கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு. BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது என கம்ருதீன் பார்வதியிடம் சொல்கிறார். BB Tamil 9 நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு என பார்வதி கம்ருதீனிடம் பேசுகிறார்.
BB Tamil 9: ``உன்கிட்ட என்னால பேசாம இருக்க முடியாது, ஆனா'' - பார்வதியிடம் ஓப்பனாக பேசும் கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு. BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது என கம்ருதீன் பார்வதியிடம் சொல்கிறார். BB Tamil 9 நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு என பார்வதி கம்ருதீனிடம் பேசுகிறார்.
BB Tamil 9 Day 50: வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ்; சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா?
பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதியின் வழிகாட்டுதல்களையும் தாண்டி திக்கு திசை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு, வீடியோ கால் மூலம் வந்த நண்பர்களின் அறிவுரை ஒரு புதிய வெளிச்சமாக அமைந்திருக்கும். இந்த வெளிச்சம் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா, அல்லது அதே மாதிரியாகத்தான் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 50 காலையிலேயே கிச்சன் ஏரியாவில் ஒரு இனிப்பான சண்டை துவங்கியது. வியானா கேசரி செய்தது, அணுகுண்டு தயாரித்த பிரச்னை மாதிரி ஆகி ஐநா சபை வரை சென்று விடும் போலிருக்கிறது. இதையே ஒரு காரணமாக பிரஜின் கூறி வருகிறார். கேசரி பிரச்னையை வைத்தே வியானாவை வம்பிழுக்க முயன்றார் திவ்யா. “சர்க்கரை சுத்தமா இல்ல. இப்ப எதை வெச்சு டீ போடறது. கேசரில்லாம் பண்ணி சர்க்கரையை காலி பண்ணிட்டாங்க” என்று திவ்யா சொல்ல “வாரத்தோட கடைசி நாள் பொருட்களை செலவு செய்யலாம். நான் கேசரி செஞ்சும் ஒரு பாக்கெட் மிச்சம் இருந்தது” என்று எரிச்சலுடன் வியானா விளக்கம் அளிக்க “நான் ஒண்ணும் கம்ப்ளெயிண்ட் பண்ணலை. சாதாரணமாத்தான் கேட்டேன்” என்று ரிவர்ஸ் கியர் போட்டார் திவ்யா. BB Tamil 9 Day 50 “நான் வேணா தல கிட்ட பேசிக்கிறேன்” என்று வியானா அலட்சியமாக அகன்றதின் காரணம் ‘இப்போ தலயே என் பாக்கெட்லதான்’ என்கிற ரொமான்ஸ் தைரியமோ என்னமோ?! “அடுத்த முறை நல்ல குக்கிங் டீமா போடுங்க. சாப்பாடு பத்த மாட்டேங்குது. பொருள் இருந்தாலும் செய்ய மாட்றாங்க.. மூணு தோசதான் கொடுக்கறாங்க.” என்று வியானா சொல்ல “அடுத்த முறை யாரு தலயா வந்தாலும் வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க. ஒரு கரண்டி மாவுல நாலு தோசை செய்வாங்க” என்கிற மாதிரி கடுகடுத்தார் திவ்யா. அன்பு கேங்கும் வம்பு கேங்கும் மோதிக் கொண்ட நாமினேஷன் நாமினேஷன் நேரம். தல போட்டி முடிந்த பின்னர்தான் இந்தச் சடங்கை பிக் பாஸ் செய்வார். தல போட்டியில் ஜெயித்தவர்களை நாமினேட் செய்ய முடியாது என்றும் இருக்கும். ஆனால் இந்த முறை இதை வித்தியாசமாக செய்ய முயற்சித்த பிக் பாஸ், முதலில் நாமினேஷனை ஆரம்பித்தார். ‘தலைவலி’ திவ்யா, ‘மயக்கம் சாண்ட்ரா’ ‘பால்காரர் பிரஜின்’ ஆகிய மூவருக்கும் வாக்குகள் விழுந்தன. போலவே பாடாவதி பாருவிற்கும் சில வாக்குகள். சுருக்கமாகச் சொன்னால் அன்பு கேங்கும் வம்பு கேங்கும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குத்திக் கொண்டது. BB Tamil 9 Day 50 “என்னை எப்படி வேணா வெறுப்பேத்தட்டும். ஆனா பிக் பாஸையே மதிக்க மாட்றாங்களே?” என்கிற காரணத்தை சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்காக சொன்னார் விக்ரம். சாண்ட்ராவும் பிரஜினும் ஒன்றாக ஆடுவதும் காரணமாக சொல்லப்பட்டன. ஆக, இ்ந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் = சாண்ட்ரா, பிரஜின், திவ்யா, கம்ருதீன், கனி, எஃப்ஜே, வி்க்ரம், அமித், ரம்யா, வியானா, அரோரா, மற்றும் பாரு. கடைசி பெயரை சொல்லும் போது ‘ஆவலாக காத்துக் கொண்டிருந்த’ என்பதையும் ஜாலியாக கோர்த்து விட்டார் பிக் பாஸ். ‘அடப்பாவிங்களா.. இந்த வாரமாவது விட்டு வைக்கக்கூடாதா?” என்று ஜாலியாக புலம்பினார் பாரு. நாமினேட் ஆகாமல் தப்பித்தவர்கள் சபரி, வினோத் மற்றும் சுபிக்ஷா. இரண்டாம் முறையாக வீட்டு ‘தல’யான எஃப்ஜே நாமினேட் சடங்கு முடிந்தும் கூட தனது சதியாலோசனையை பாரு நிறுத்தவில்லை. “ஒருத்தரை ஜெயிக்க வெச்சு... தலயா அனுப்பினா.. அத வெச்சே அவங்களை வெளியே அனுப்ப முடியும். அந்த மாதிரி யாரைச் சொல்வே?” என்று எஃப்ஜேவிடம் பாரு கேட்டார். அவருடைய மைண்ட்டில் சுபிக்ஷா இருந்தார். “நீ என்னை கூட குத்திக்கோ. ஒண்ணும் பிரச்னையில்ல. நான் வெளியே போய் சுதந்திரப் பறவையா இருப்பேன்” என்று விட்டேற்றியாக சொன்னார் எஃப்ஜே. ‘ஏதாவது என்டர்டெயின் பண்ணித் தொலைங்களேன்’ என்று பிக் பாஸ் அடிக்கடி சொல்கிறார் என்பதற்காக சபரியும் அரோராவும் இணைந்து ‘செய்திகள் வாசிப்பது’ என்கிற பெயரில் எதையோ முயன்று கொண்டிருந்தார்கள். சபரி சொல்லும் வாக்கியத்தை மாற்றி ‘இட்ல.. புட்ல.. மட்ல’ என்று மாட்லாடிக் கொண்டிருந்தார் அரோரா. BB Tamil 9 Day 50 ‘தல’ போட்டி ஆரம்பித்தது. ‘சாய்ஞ்சா போச்சு’ என்பது தலைப்பு. மற்றவர்களை இடித்துச் சென்று தள்ளுமுள்ளுவில் ஆடும் போட்டியாக அல்லாமல், நிதானத்துடன் ஆட வேண்டிய டாஸ்க். பொறுமையாக செய்யவேண்டிய விஷயங்களைப் பொதுவாக பெண்கள் முனைப்புடன் செய்வார்கள் என்பதால் சுபிக்ஷா இதில் வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் இருந்தது. ஒருவேளை அதுதான் பிக் பாஸின் பிளானோ என்னவோ. ஐந்து உருளைகளை பலகையில் நிற்க வைத்து கீழே விழாமல் ஒவ்வொன்றாக சோ்க்க வேண்டும். முதலில் சென்ற அணியில் விக்ரம் பயங்கரமாக சொதப்ப, கூர்மையான கவனத்துடனும் நிதானத்துடனும் செய்து கொண்டிருந்தார் சுபிக்ஷா. “விழுந்துடு.. விழுந்துடு’ என்று விக்ரம் நகைச்சுவையாக சொன்னாலும் அந்த நேரத்தில் சுபிக்ஷாவின் கவனத்தைக் கலைப்பது போல் சொன்னது முறையல்ல. 21: 14 நேரத்தில் இந்த டாஸ்க்கை செய்து முடித்தார் சுபிக்ஷா. ஒருவேளை அவர்தான் வெற்றி பெறுவாரோ என்று தோன்றியது. ஆனால் அடுத்து வந்த கம்ருதீன் ஆச்சரியரமாக 17:59-ல் முடித்தது. ‘அவன் வொர்க்அவுட் பண்றது இதுக்குத்தான் யூஸ் ஆகுது” என்றார் கனி. கம்மு லீடர் ஆகப் போவதை நினைத்து பாருவிற்கு ஒரே குஷி. தானே வெற்றி பெற்றது போல மகிழ்ந்தார். பிரஜின் தோற்றுப் போனதில் பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர் ‘தல’யாகி இருந்தால் வீடு ரணகளமாக மாறி விடும். அடுத்து வந்த எஃப்ஜே, பாருவின் மகிழ்ச்சியில் மண்ணைப் போட்டார். மற்றவர்களை விடவும் சுருக்கமான நேரத்தில் முடித்து (15:05) விட அவரே வீட்டு தல. தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் நபரும் இவர்தான். அன்பு டீம் ஹாப்பி. வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ் சபையைக் கூட்டிய பிக் பாஸ் “சேது சார்.. சொல்லிட்டுப் போனார்ல.. ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு.. அது என்ன தெரியுமா. நானும் சொல்லிப் பார்த்துட்டேன். சேதுவும் சொல்லிட்டார். ஆனா பலருடைய ஆட்டங்கள் மாறலை. எந்தத் திசைல போறதுன்னு தெரியல. இப்போ உங்களுடைய நண்பர்கள் வந்து அட்வைஸ் பண்ணாலாவது ஆட்டத்துல மாற்றம் தெரியுதான்னு பார்க்கலாம்” என்று பிக் பாஸ் அறிவிக்க மக்கள் அப்போதே பரவசப்பட்டார்கள். BB Tamil 9 Day 50 உங்களுக்கு சரியான நண்பன் அமைந்திருப்பதை இக்கட்டான நேரங்களில் உணரலாம். உங்களின் தவறுகளை உங்களின் முகத்திற்கு எதிரேயே குத்திக் காட்டி கூடவே ஊக்கமான வார்த்தைகளையும் சொல்பவனே சிறந்த நண்பன். அந்த வகையில் திவ்யா, சாண்ட்ரா, அரோரா ஆகியோர்களுக்கு வந்த நண்பர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் தங்களின் ஆலோசனைகளைச் சொன்னார்கள். பாருவின் நண்பராக வந்த ஷாலினி “நீ தனியா ஆடு” என்றார். அமித்தின் மனைவியான ஸ்ரீரஞ்சனி “இருக்கிற இடமே தெரியல. இறங்கி ஆடுங்க” என்றார். அரோராவின் நண்பரான ரியா “துஷார் போனதுக்கு உக்காந்து அழற. மத்த விஷயங்களுக்கும் அழற. பாரு உன்னைக் கழுவி கழுவி ஊத்தறா. கம்முனு வேடிக்கை பார்க்கறே. வெளியே ஊரை எதிர்த்த போதும் ஸ்ட்ராங்கா இருந்த பொண்ணு நீ. உள்ளே இப்படியா இருக்கறது.. அடிச்சு ஆடு” என்றார். ‘சாண்ட்ரா.. வில்லியாக மாறிடாத’ - நண்பரின் அறிவுரை திவ்யாவின் நண்பராக வந்த ரிதிகா “rude -ஆ இருக்கறத குறைச்சுக்கோ. க்ரூப்பிஸத்தை எதிர்த்து போன நீயே அதுக்குள்ள மாட்டியிருக்க” என்று சரியாக அட்வைஸ் சொன்னார். கனியின் சகோதரியான விஜி “நீ எங்களுக்கு மட்டும் அக்காவா இருந்தா போதும். அங்க கனியா இரு. சமைக்க மட்டும் போகலை. தனியா இறங்கி விளையாடு” என்று எச்சரிக்க உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார் கனி. BB Tamil 9 Day 50 பிரஜினின் நண்பராக வந்த ஆரி “மனைவிகூட போனது வித்தியாசமா இருந்தாலும் அவங்கதான் உன் எமோஷனல் வீக்னெஸ். சாண்ட்ராவா இருந்தாலும் அவங்களை எதிர்த்து கேம் ஆடு” என்று அட்வைஸ் தந்தார். சாண்ட்ராவின் நண்பராக வந்த ஜெய்ஸ்ரீ சொன்ன அறிவுரை கிரிஸ்ப் ஆக இருந்தது. “நாமினேஷன் பாஸை உன் கணவருக்கு ஏன் கொடுத்தே? இதுதான் தனியா ஆடற லட்சணமா.. க்ருப்பிஸம் இருக்குன்னு சொல்லிட்டு நீயும் அதுக்குள்ளதான் இருக்க. தனித்தனியா ஆடு. வில்லத்தனத்தை குறைச்சுக்கோ” என்றெல்லாம் நேர்மையாக சொன்னார். தங்களுடைய நட்புகளும் உறவுகளை நெற்றியடியாக சொன்ன அறிவுரைகள் போட்டியாளர்களுக்கு உத்வேகத்தையும் ஆட்டத்தை மாற்றியாக வேண்டிய வழிகாட்டுதலையும் தந்திருக்கலாம். ஆனால் எல்லோருமே சொன்னதின் அடிநாதம் என்னவென்றால், “தனியா ஆடு. உறவுகள் சேர்க்க வரலை. மத்தவங்களோடு மோது. உன் வெற்றிதான் முக்கியம்” என்று முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த கருத்துக்களையே சொன்னார்கள். ஒருவகையில் அது உண்மைதான். பிக் பாஸ் என்பது சர்வைவல் ஆட்டம். சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா? ஆனால் ஒருவர் கூட “நீ உன் ஆட்டத்தில் கவனமாக இருக்கும் அதே சமயத்தில் மற்றவர்களுடன் இணக்கமாகப் பழகு. அந்த எல்லையை நிர்ணயித்துக் கொள். போட்டி என்பதைத் தாண்டி மனித உறவுகளும் முக்கியம்” என்பது போல் சொல்லவில்லை. பிக் பாஸ் போட்டி மட்டுமல்ல, வெளியுலக வாழ்க்கையும் அப்படித்தான் சர்வைவல் ஆட்டமாக மாறியிருக்கிறது. “மத்தவனுக்கு ஹெல்ப் பண்ற வேலை உனக்கெதுக்கு.. உன் வெற்றிதான் முக்கியம். மத்தவனை இடிச்சாவது மேல போ” என்பதைத்தான் பெற்றோர்களும் சமூகமும் பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறது. BB Tamil 9 Day 50 ரியா சொன்ன அட்வைஸை அப்படியே வெளிப்படையாக கம்ருதீனுக்கு சொன்ன அரோரா அதற்கும் சிரிப்பாக சிரித்தார். “நீ வேணா பாரு கிட்ட போ” என்று கை கழுவ முயன்றார். “நாம இனிமே தனியா ஆடலாம்…” என்று கம்ருதீன் பாருவிடம் சொல்ல “ஏண்டா.. புரிஞ்சுக்கவே மாட்டியா?” என்று மறுபடியும் பாயைப் பிறாண்டிார். வியானாவின் நண்பராக வந்தவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று பார்த்தால். அட.. நம்ம ராணவ்! முந்தைய சீசனில் வந்தவர். அடடே! பிக் பாஸ் தொடர்பாக அட்வைஸ் எல்லாம் தரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது. “ஆரம்பம்லாம் நல்லா இருந்தது. அப்புறம் ஆளைக் காணோம்” என்று தலைகீழான விமர்சனத்தைச் சாென்ன ராணவ்வின் கருத்தில் ஒன்றுதான் சரியாக இருந்தது. ‘வியானா. க்யூட்னஸ்ன்ற போ்ல ஒண்ணு பண்ற பார்த்தியா.. அதை குறைச்சுக்கோ’ வீடியோ நண்பர்களின் அறிவுரைகள் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா? காத்திருந்து கவனிப்போம்.
BB Tamil 9 Day 50: வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ்; சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா?
பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதியின் வழிகாட்டுதல்களையும் தாண்டி திக்கு திசை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு, வீடியோ கால் மூலம் வந்த நண்பர்களின் அறிவுரை ஒரு புதிய வெளிச்சமாக அமைந்திருக்கும். இந்த வெளிச்சம் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா, அல்லது அதே மாதிரியாகத்தான் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 50 காலையிலேயே கிச்சன் ஏரியாவில் ஒரு இனிப்பான சண்டை துவங்கியது. வியானா கேசரி செய்தது, அணுகுண்டு தயாரித்த பிரச்னை மாதிரி ஆகி ஐநா சபை வரை சென்று விடும் போலிருக்கிறது. இதையே ஒரு காரணமாக பிரஜின் கூறி வருகிறார். கேசரி பிரச்னையை வைத்தே வியானாவை வம்பிழுக்க முயன்றார் திவ்யா. “சர்க்கரை சுத்தமா இல்ல. இப்ப எதை வெச்சு டீ போடறது. கேசரில்லாம் பண்ணி சர்க்கரையை காலி பண்ணிட்டாங்க” என்று திவ்யா சொல்ல “வாரத்தோட கடைசி நாள் பொருட்களை செலவு செய்யலாம். நான் கேசரி செஞ்சும் ஒரு பாக்கெட் மிச்சம் இருந்தது” என்று எரிச்சலுடன் வியானா விளக்கம் அளிக்க “நான் ஒண்ணும் கம்ப்ளெயிண்ட் பண்ணலை. சாதாரணமாத்தான் கேட்டேன்” என்று ரிவர்ஸ் கியர் போட்டார் திவ்யா. BB Tamil 9 Day 50 “நான் வேணா தல கிட்ட பேசிக்கிறேன்” என்று வியானா அலட்சியமாக அகன்றதின் காரணம் ‘இப்போ தலயே என் பாக்கெட்லதான்’ என்கிற ரொமான்ஸ் தைரியமோ என்னமோ?! “அடுத்த முறை நல்ல குக்கிங் டீமா போடுங்க. சாப்பாடு பத்த மாட்டேங்குது. பொருள் இருந்தாலும் செய்ய மாட்றாங்க.. மூணு தோசதான் கொடுக்கறாங்க.” என்று வியானா சொல்ல “அடுத்த முறை யாரு தலயா வந்தாலும் வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க. ஒரு கரண்டி மாவுல நாலு தோசை செய்வாங்க” என்கிற மாதிரி கடுகடுத்தார் திவ்யா. அன்பு கேங்கும் வம்பு கேங்கும் மோதிக் கொண்ட நாமினேஷன் நாமினேஷன் நேரம். தல போட்டி முடிந்த பின்னர்தான் இந்தச் சடங்கை பிக் பாஸ் செய்வார். தல போட்டியில் ஜெயித்தவர்களை நாமினேட் செய்ய முடியாது என்றும் இருக்கும். ஆனால் இந்த முறை இதை வித்தியாசமாக செய்ய முயற்சித்த பிக் பாஸ், முதலில் நாமினேஷனை ஆரம்பித்தார். ‘தலைவலி’ திவ்யா, ‘மயக்கம் சாண்ட்ரா’ ‘பால்காரர் பிரஜின்’ ஆகிய மூவருக்கும் வாக்குகள் விழுந்தன. போலவே பாடாவதி பாருவிற்கும் சில வாக்குகள். சுருக்கமாகச் சொன்னால் அன்பு கேங்கும் வம்பு கேங்கும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குத்திக் கொண்டது. BB Tamil 9 Day 50 “என்னை எப்படி வேணா வெறுப்பேத்தட்டும். ஆனா பிக் பாஸையே மதிக்க மாட்றாங்களே?” என்கிற காரணத்தை சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்காக சொன்னார் விக்ரம். சாண்ட்ராவும் பிரஜினும் ஒன்றாக ஆடுவதும் காரணமாக சொல்லப்பட்டன. ஆக, இ்ந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் = சாண்ட்ரா, பிரஜின், திவ்யா, கம்ருதீன், கனி, எஃப்ஜே, வி்க்ரம், அமித், ரம்யா, வியானா, அரோரா, மற்றும் பாரு. கடைசி பெயரை சொல்லும் போது ‘ஆவலாக காத்துக் கொண்டிருந்த’ என்பதையும் ஜாலியாக கோர்த்து விட்டார் பிக் பாஸ். ‘அடப்பாவிங்களா.. இந்த வாரமாவது விட்டு வைக்கக்கூடாதா?” என்று ஜாலியாக புலம்பினார் பாரு. நாமினேட் ஆகாமல் தப்பித்தவர்கள் சபரி, வினோத் மற்றும் சுபிக்ஷா. இரண்டாம் முறையாக வீட்டு ‘தல’யான எஃப்ஜே நாமினேட் சடங்கு முடிந்தும் கூட தனது சதியாலோசனையை பாரு நிறுத்தவில்லை. “ஒருத்தரை ஜெயிக்க வெச்சு... தலயா அனுப்பினா.. அத வெச்சே அவங்களை வெளியே அனுப்ப முடியும். அந்த மாதிரி யாரைச் சொல்வே?” என்று எஃப்ஜேவிடம் பாரு கேட்டார். அவருடைய மைண்ட்டில் சுபிக்ஷா இருந்தார். “நீ என்னை கூட குத்திக்கோ. ஒண்ணும் பிரச்னையில்ல. நான் வெளியே போய் சுதந்திரப் பறவையா இருப்பேன்” என்று விட்டேற்றியாக சொன்னார் எஃப்ஜே. ‘ஏதாவது என்டர்டெயின் பண்ணித் தொலைங்களேன்’ என்று பிக் பாஸ் அடிக்கடி சொல்கிறார் என்பதற்காக சபரியும் அரோராவும் இணைந்து ‘செய்திகள் வாசிப்பது’ என்கிற பெயரில் எதையோ முயன்று கொண்டிருந்தார்கள். சபரி சொல்லும் வாக்கியத்தை மாற்றி ‘இட்ல.. புட்ல.. மட்ல’ என்று மாட்லாடிக் கொண்டிருந்தார் அரோரா. BB Tamil 9 Day 50 ‘தல’ போட்டி ஆரம்பித்தது. ‘சாய்ஞ்சா போச்சு’ என்பது தலைப்பு. மற்றவர்களை இடித்துச் சென்று தள்ளுமுள்ளுவில் ஆடும் போட்டியாக அல்லாமல், நிதானத்துடன் ஆட வேண்டிய டாஸ்க். பொறுமையாக செய்யவேண்டிய விஷயங்களைப் பொதுவாக பெண்கள் முனைப்புடன் செய்வார்கள் என்பதால் சுபிக்ஷா இதில் வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் இருந்தது. ஒருவேளை அதுதான் பிக் பாஸின் பிளானோ என்னவோ. ஐந்து உருளைகளை பலகையில் நிற்க வைத்து கீழே விழாமல் ஒவ்வொன்றாக சோ்க்க வேண்டும். முதலில் சென்ற அணியில் விக்ரம் பயங்கரமாக சொதப்ப, கூர்மையான கவனத்துடனும் நிதானத்துடனும் செய்து கொண்டிருந்தார் சுபிக்ஷா. “விழுந்துடு.. விழுந்துடு’ என்று விக்ரம் நகைச்சுவையாக சொன்னாலும் அந்த நேரத்தில் சுபிக்ஷாவின் கவனத்தைக் கலைப்பது போல் சொன்னது முறையல்ல. 21: 14 நேரத்தில் இந்த டாஸ்க்கை செய்து முடித்தார் சுபிக்ஷா. ஒருவேளை அவர்தான் வெற்றி பெறுவாரோ என்று தோன்றியது. ஆனால் அடுத்து வந்த கம்ருதீன் ஆச்சரியரமாக 17:59-ல் முடித்தது. ‘அவன் வொர்க்அவுட் பண்றது இதுக்குத்தான் யூஸ் ஆகுது” என்றார் கனி. கம்மு லீடர் ஆகப் போவதை நினைத்து பாருவிற்கு ஒரே குஷி. தானே வெற்றி பெற்றது போல மகிழ்ந்தார். பிரஜின் தோற்றுப் போனதில் பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர் ‘தல’யாகி இருந்தால் வீடு ரணகளமாக மாறி விடும். அடுத்து வந்த எஃப்ஜே, பாருவின் மகிழ்ச்சியில் மண்ணைப் போட்டார். மற்றவர்களை விடவும் சுருக்கமான நேரத்தில் முடித்து (15:05) விட அவரே வீட்டு தல. தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் நபரும் இவர்தான். அன்பு டீம் ஹாப்பி. வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ் சபையைக் கூட்டிய பிக் பாஸ் “சேது சார்.. சொல்லிட்டுப் போனார்ல.. ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு.. அது என்ன தெரியுமா. நானும் சொல்லிப் பார்த்துட்டேன். சேதுவும் சொல்லிட்டார். ஆனா பலருடைய ஆட்டங்கள் மாறலை. எந்தத் திசைல போறதுன்னு தெரியல. இப்போ உங்களுடைய நண்பர்கள் வந்து அட்வைஸ் பண்ணாலாவது ஆட்டத்துல மாற்றம் தெரியுதான்னு பார்க்கலாம்” என்று பிக் பாஸ் அறிவிக்க மக்கள் அப்போதே பரவசப்பட்டார்கள். BB Tamil 9 Day 50 உங்களுக்கு சரியான நண்பன் அமைந்திருப்பதை இக்கட்டான நேரங்களில் உணரலாம். உங்களின் தவறுகளை உங்களின் முகத்திற்கு எதிரேயே குத்திக் காட்டி கூடவே ஊக்கமான வார்த்தைகளையும் சொல்பவனே சிறந்த நண்பன். அந்த வகையில் திவ்யா, சாண்ட்ரா, அரோரா ஆகியோர்களுக்கு வந்த நண்பர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் தங்களின் ஆலோசனைகளைச் சொன்னார்கள். பாருவின் நண்பராக வந்த ஷாலினி “நீ தனியா ஆடு” என்றார். அமித்தின் மனைவியான ஸ்ரீரஞ்சனி “இருக்கிற இடமே தெரியல. இறங்கி ஆடுங்க” என்றார். அரோராவின் நண்பரான ரியா “துஷார் போனதுக்கு உக்காந்து அழற. மத்த விஷயங்களுக்கும் அழற. பாரு உன்னைக் கழுவி கழுவி ஊத்தறா. கம்முனு வேடிக்கை பார்க்கறே. வெளியே ஊரை எதிர்த்த போதும் ஸ்ட்ராங்கா இருந்த பொண்ணு நீ. உள்ளே இப்படியா இருக்கறது.. அடிச்சு ஆடு” என்றார். ‘சாண்ட்ரா.. வில்லியாக மாறிடாத’ - நண்பரின் அறிவுரை திவ்யாவின் நண்பராக வந்த ரிதிகா “rude -ஆ இருக்கறத குறைச்சுக்கோ. க்ரூப்பிஸத்தை எதிர்த்து போன நீயே அதுக்குள்ள மாட்டியிருக்க” என்று சரியாக அட்வைஸ் சொன்னார். கனியின் சகோதரியான விஜி “நீ எங்களுக்கு மட்டும் அக்காவா இருந்தா போதும். அங்க கனியா இரு. சமைக்க மட்டும் போகலை. தனியா இறங்கி விளையாடு” என்று எச்சரிக்க உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார் கனி. BB Tamil 9 Day 50 பிரஜினின் நண்பராக வந்த ஆரி “மனைவிகூட போனது வித்தியாசமா இருந்தாலும் அவங்கதான் உன் எமோஷனல் வீக்னெஸ். சாண்ட்ராவா இருந்தாலும் அவங்களை எதிர்த்து கேம் ஆடு” என்று அட்வைஸ் தந்தார். சாண்ட்ராவின் நண்பராக வந்த ஜெய்ஸ்ரீ சொன்ன அறிவுரை கிரிஸ்ப் ஆக இருந்தது. “நாமினேஷன் பாஸை உன் கணவருக்கு ஏன் கொடுத்தே? இதுதான் தனியா ஆடற லட்சணமா.. க்ருப்பிஸம் இருக்குன்னு சொல்லிட்டு நீயும் அதுக்குள்ளதான் இருக்க. தனித்தனியா ஆடு. வில்லத்தனத்தை குறைச்சுக்கோ” என்றெல்லாம் நேர்மையாக சொன்னார். தங்களுடைய நட்புகளும் உறவுகளை நெற்றியடியாக சொன்ன அறிவுரைகள் போட்டியாளர்களுக்கு உத்வேகத்தையும் ஆட்டத்தை மாற்றியாக வேண்டிய வழிகாட்டுதலையும் தந்திருக்கலாம். ஆனால் எல்லோருமே சொன்னதின் அடிநாதம் என்னவென்றால், “தனியா ஆடு. உறவுகள் சேர்க்க வரலை. மத்தவங்களோடு மோது. உன் வெற்றிதான் முக்கியம்” என்று முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த கருத்துக்களையே சொன்னார்கள். ஒருவகையில் அது உண்மைதான். பிக் பாஸ் என்பது சர்வைவல் ஆட்டம். சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா? ஆனால் ஒருவர் கூட “நீ உன் ஆட்டத்தில் கவனமாக இருக்கும் அதே சமயத்தில் மற்றவர்களுடன் இணக்கமாகப் பழகு. அந்த எல்லையை நிர்ணயித்துக் கொள். போட்டி என்பதைத் தாண்டி மனித உறவுகளும் முக்கியம்” என்பது போல் சொல்லவில்லை. பிக் பாஸ் போட்டி மட்டுமல்ல, வெளியுலக வாழ்க்கையும் அப்படித்தான் சர்வைவல் ஆட்டமாக மாறியிருக்கிறது. “மத்தவனுக்கு ஹெல்ப் பண்ற வேலை உனக்கெதுக்கு.. உன் வெற்றிதான் முக்கியம். மத்தவனை இடிச்சாவது மேல போ” என்பதைத்தான் பெற்றோர்களும் சமூகமும் பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறது. BB Tamil 9 Day 50 ரியா சொன்ன அட்வைஸை அப்படியே வெளிப்படையாக கம்ருதீனுக்கு சொன்ன அரோரா அதற்கும் சிரிப்பாக சிரித்தார். “நீ வேணா பாரு கிட்ட போ” என்று கை கழுவ முயன்றார். “நாம இனிமே தனியா ஆடலாம்…” என்று கம்ருதீன் பாருவிடம் சொல்ல “ஏண்டா.. புரிஞ்சுக்கவே மாட்டியா?” என்று மறுபடியும் பாயைப் பிறாண்டிார். வியானாவின் நண்பராக வந்தவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று பார்த்தால். அட.. நம்ம ராணவ்! முந்தைய சீசனில் வந்தவர். அடடே! பிக் பாஸ் தொடர்பாக அட்வைஸ் எல்லாம் தரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது. “ஆரம்பம்லாம் நல்லா இருந்தது. அப்புறம் ஆளைக் காணோம்” என்று தலைகீழான விமர்சனத்தைச் சாென்ன ராணவ்வின் கருத்தில் ஒன்றுதான் சரியாக இருந்தது. ‘வியானா. க்யூட்னஸ்ன்ற போ்ல ஒண்ணு பண்ற பார்த்தியா.. அதை குறைச்சுக்கோ’ வீடியோ நண்பர்களின் அறிவுரைகள் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா? காத்திருந்து கவனிப்போம்.
அரசன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. வெளியான அதிரடி அறிவிப்பு.!!
அரசன் படத்தில் இணைந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் தற்போது அரசன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் இந்த படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்...
இந்த வெற்றி இன்னும் இனிக்கிறது- சிம்புவின் 'மாநாடு'படம் குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார். வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மாநாடு' படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எனக்கு, எஸ்டிஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது மாநாடு படத்தின் மீது. கோவிட் தாமதம் மற்ற தாமதங்கள் நிகழ்ந்தபோதும் அந்தப் படத்திற்கு ஒரு பாஸிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது. வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக்கொண்டே இருந்தது. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டைப்பயிற்சி, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, லைட் மேன்ஸ், தயாரிப்பு நிர்வாகம் செய்த அனைவரும் தந்த உண்மையான உழைப்பே மாபெரும் வெற்றிக்குக் காரணம். எனக்கு, எஸ் டி ஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது மாநாடு படத்தின் மீது. கோவிட் தாமதம் மற்ற தாமதங்கள் நிகழ்ந்த போதும் அந்தப் படத்திற்கு ஒரு பாஸிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது. வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக் கொண்டே… pic.twitter.com/RqB61GoDHN — sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2025 நான்கு வருடங்கள் தொட்டாலும் இந்த நிஜமான வெற்றி இன்னும் இனிக்கிறது. எஸ்டிஆரின் ரசிகர்கள் வைத்த நம்பிக்கை வெற்றிக்கு வித்திட்டது. உடன் நின்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
இந்த வெற்றி இன்னும் இனிக்கிறது- சிம்புவின் 'மாநாடு'படம் குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார். வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மாநாடு' படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எனக்கு, எஸ்டிஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது மாநாடு படத்தின் மீது. கோவிட் தாமதம் மற்ற தாமதங்கள் நிகழ்ந்தபோதும் அந்தப் படத்திற்கு ஒரு பாஸிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது. வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக்கொண்டே இருந்தது. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டைப்பயிற்சி, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, லைட் மேன்ஸ், தயாரிப்பு நிர்வாகம் செய்த அனைவரும் தந்த உண்மையான உழைப்பே மாபெரும் வெற்றிக்குக் காரணம். எனக்கு, எஸ் டி ஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது மாநாடு படத்தின் மீது. கோவிட் தாமதம் மற்ற தாமதங்கள் நிகழ்ந்த போதும் அந்தப் படத்திற்கு ஒரு பாஸிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது. வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக் கொண்டே… pic.twitter.com/RqB61GoDHN — sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2025 நான்கு வருடங்கள் தொட்டாலும் இந்த நிஜமான வெற்றி இன்னும் இனிக்கிறது. எஸ்டிஆரின் ரசிகர்கள் வைத்த நம்பிக்கை வெற்றிக்கு வித்திட்டது. உடன் நின்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
மாஸ்க் : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!
மாஸ்க் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ்...
சத்யாவை சந்தித்த முத்து, ரோகினி செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனா இடத்திலிருந்து வீட்டு வேலைகளையும் ரோகினி செய்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் சத்யா வருகிறார் எப்ப வந்தகா எப்படி இருக்க என்ன விஷயம் என்று கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் பிறகு கிச்சனுக்கு சென்று சந்திராவிடம் விசாரிக்க அவர் பேக் எடுத்துட்டு வந்து இருக்கா...
ரோகினி மீது சந்தேகப்படும் முத்து, வேதனையில் தவிக்கும் மீனா –பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சாமியார், நீ குற்ற உணர்ச்சியில் இருக்கிறாய். எதைப் பற்றியும் கவலைப்படாதே. இதை நான் வெளியில் சொல்லவில்லை என்றார். பின் முத்து, ஒன்றும் இல்லை என்று கையி கயிறு கட்டி விட்டார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி தன்னுடைய மகளுக்கு திருமணம் பற்றி பேசுவதற்காக சாமியாரை பார்க்க வந்தார். அதற்கு அந்த சாமியார், உன் மகளாகவே திருமணம் செய்து கொள்வாள். இதனால் நீ போலீஸ் ஸ்டேஷன் செல்ல கூட சந்தர்ப்பம் […] The post ரோகினி மீது சந்தேகப்படும் முத்து, வேதனையில் தவிக்கும் மீனா – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

27 C