பொங்கல் கேம் ஷோக்கலுடன் கலைக்கட்டும் மூன்று முடிச்சு சீரியல்.. வெளியான ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா எனக்கு குளிரு நான் நந்தினி என்று சொல்லுவேன் என சொல்லிவிட்டு போக நந்தினி வெட்கப்படுகிறார். பிறகு...
தமிழ்செல்வி மனதில் காதல் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க சேது செய்யும் முயற்சி –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், இது நமக்குள் இருந்த விஷயம். தேவையில்லாமல் இப்படியெல்லாம் எழுதுவதால் என் மனம் மாறாது என்று திட்டி விட்டு சென்றார். சேதுவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை குழம்பிப் போய் இருந்தார். இன்னொரு பக்கம் சாவித்திரி, நாம் இருவரும் சண்டை போட வேண்டாம். நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, அதெல்லாம் நடக்காது. இந்த வீட்டில் ஒன்னு நீ இருக்கணும் இல்லை நான் இருக்கணும் என்று […] The post தமிழ்செல்வி மனதில் காதல் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க சேது செய்யும் முயற்சி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், நீங்கள் சொன்ன பொய்யால் என் வாழ்க்கை இன்னும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டது. அவர்களுக்கு என் மீது வெறுப்பு இன்னும் அதிகமாகிவிட்டது என்று சொல்லி அழுது கொண்டிருந்தார். பாக்கியா, இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. உன்னுடைய வாழ்க்கையை நான் காப்பாற்றுவேன். கவலைப்படாதே. அம்மாவை நம்பு என்று மீண்டும் சதி திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் கோமதி கவலையில் அழுது கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த பழனி, […] The post பாக்கியாவின் குற்றச்சாட்டால் சிக்கி கொண்ட பாண்டியன் குடும்பம், உண்மையை சொல்வாரா தங்கமயில்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு நமிதா சொன்ன சிம்பிள் பதில்.!!
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு நமிதா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது...
ஜனநாயகன் படம் குறித்து பத்திரிகையாளரின் கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த குஷ்பூ.!!
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு குஷ்பு பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது...
CPRF பயிற்சி மையத்தில் அடிப்படைப் பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பு விழா | Photo Album
Parvathy Thiruvothu: அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன்! - நடிகை பார்வதி திருவோத்து
நடிகை பார்வதி திருவோத்து, அவருடைய குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அவர் சிறு வயதில் இருக்கும்போது தெரியாத நபர் ஒருவர் அவரைத் துன்புறுத்தியது குறித்தும், அது அவரிடத்தில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது குறித்தும் பகிர்ந்திருக்கிறார். Parvathy Thiruvothu அவர், “எனக்கு அப்போது சிறு வயது. என்ன நடக்கிறது என்றே அப்போது எனக்குத் தெரியவில்லை. ரயில் நிலையத்தில் அம்மாவை விட்டுவிட்டு அப்பாவுடன் திரும்பி வரும்போது, ஒருவர் வந்து மார்பில் அடித்துவிட்டார். அது தொடுவது போலக்கூட இல்லை. என்னை அறைந்தது போல இருந்தது. அப்போது நான் குழந்தையாக இருந்தேன். அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். என் அம்மா தெருக்களில் நடக்கும்போது எப்படி நடக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தார். கடை ஜன்னல்களில் பொருட்களைப் பார்க்காதே. ஆண்களின் கைகளைப் பார்த்துக்கொண்டே நடக்க வேண்டும். ஒரு தாய் தன் குழந்தைக்கு இப்படிக் கற்றுக்கொடுக்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பாருங்கள். Parvathy Thiruvothu | பார்வதி திருவோத்து மேலும், ஆண்களிடமிருந்து பல சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருவர் தனது வேட்டியை தூக்கி அவரின் உறுப்பைக் காட்டிக்கொண்டிருப்பார். அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்று சுத்தமாகப் புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து மட்டுமே திரும்பிப் பார்க்கும்போது, இத்தகைய அனுபவங்கள் நமது உடலிலும் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று உணர்கிறோம்.” எனக் கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பினாரா? வசூல் விவரம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. […] The post சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பினாரா? வசூல் விவரம் இதோ appeared first on Tamil Behind Talkies .
Parasakthi Movie Review | Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela| Sudha Kongara | Vikatan
Parasakthi Movie Review | Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela| Sudha Kongara | Vikatan
பாண்டியன்-சேரன் செய்த வேலையால் புலம்பும் சோழன், நிலா சொன்ன வார்த்தை –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், அந்த பெண்ணிடம் மீண்டும் வழிந்து பேச சொன்னார். சோழன் அந்த பெண்ணிற்கு தேங்காய் உடைக்க உதவி செய்தார். இதை சேரன், நிலா எல்லாம் பார்த்து விட்டார்கள். வீட்டிற்கு வந்த சேரன், சோழனை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். வழக்கம் போல் சோழன் ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஆனால், இந்த முறை சேரன் கடுமையாக சோழனை திட்டிவிட்டு சென்றார். பாண்டியன், பல்லவன் இருவருமே சேரனுடன் சேர்ந்து திட்டினார்கள். நிலா எதுவும் […] The post பாண்டியன்-சேரன் செய்த வேலையால் புலம்பும் சோழன், நிலா சொன்ன வார்த்தை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
பராசக்தி: இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது- கமல்
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பராசக்தி'. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'பராசக்தி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கமல் பராசக்தி அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அன்புள்ள இளவல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு... தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம். பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது முதல் பாராட்டு இந்த பயோபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும் இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும். கமல்ஹாசன் இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள் என்று பதிவிட்டிருக்கிறார்.
பராசக்தி: இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது- கமல்
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பராசக்தி'. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'பராசக்தி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கமல் பராசக்தி அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அன்புள்ள இளவல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு... தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம். பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது முதல் பாராட்டு இந்த பயோபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும் இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும். கமல்ஹாசன் இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள் என்று பதிவிட்டிருக்கிறார்.
Bigg Boss Tamil 9: பணத்தேவை, மனச்சோர்வு - வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது ஏன்?
பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பார்க்கப் பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் கானா வினோத். வடசென்னை பகுதியைச் சேர்ந்த இவர் விஜய் டிவிக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்தான். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் முந்தைய சில பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் நிறைவு நாள் கொண்டாடங்களின் போது கானா பாட்டு பாடியிருக்கிறார். அந்த தொடர்பில்தான் பிக்பாஸ் வாய்ப்பு வந்ததாகத் தெரிகிறது. கானா வினோத்துடன் மன்னர் முத்து நிகழ்ச்சியிலும் ஒருசில சர்ச்சைகளைத் தாண்டி தனித்து விளையாடினார் என்று சொல்லலாம். அதனாலேயே ஒவ்வொரு எவிக்ஷனின் போதும் இவருக்கு ஓட்டுகள் கிடைத்து எவிக்ட் ஆகாமல் தப்பித்து வந்தார். வெளியில் பி.ஆர் ஒர்க் என்றெல்லாம் எதுவும் இவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. கமருதீன் ‘சாதாரண குடும்பப் பின்னணி. கானா கச்சேரிகள் மூலம் கிடைக்கிற வருமானம் பத்தாதுனுதான் அவங்க மனைவி சின்னதா பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க. அவருக்கு ஆதரவு தெரிவிச்சதெல்லம் அவரு கூட இருந்த பசங்கதான். வடசென்னை பின்புலத்துல இருந்து அந்த மாதிரி ஒரு ஷோவுல கலந்துகிட்டு 90 நாட்களைக் கடந்த்தே பெரிய சாதனைதான். பணப்பெட்டி எடுத்த பிறகு ஒரு விஷயத்தை ஓபனா சொல்லியிருந்தாரே, ‘இந்தப் பணம் கோடிக்குச் சமம்’னு அதுதான் நிஜம். அதுவும் போக அந்த ஷோவுல டைட்டில் வாங்கினா 50 லட்சம் தர்றவங்க ரெண்டாவது இடத்துக்கு எதுவுமே தர்றதில்ல, இதையெல்லாம் யோசிச்சுதான் பணத்தை எடுத்திருப்பார். ரொம்ப நல்ல முடிவும் கூட’ என்கிறார் வினோத்தை அவர் கானா பாட ஆரம்பித்த காலத்திலிருந்து அறிந்து தெரிந்து வைத்திருக்கும் வடசென்னை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர். பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வினோத்தின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, ‘நம்பிக்கையோடதான் விளையாடிட்டிருந்தான். டைட்டில் கிடைச்சிடும்னு நம்பினோம். ஆனா பணத்தை எடுக்கிற முடிவை கடைசி நிமிடத்துலதான் எடுத்திருக்கணும். ஏன்னா, ஷோவுக்கு போறதுக்கு முன் ‘முடிஞ்ச எஃபெக்ட் போடுவோம், பார்த்துக்கலாம்’னு உற்சாகமாப் போனான் ஷோவுல கமருதீனுக்கு நிகழ்ந்த அனுபவம் ரொம்பவே பாதிச்சிடுச்சு. ஷோவுல எது வேண்டுமானாலும் நடக்கலாம்னு கடைசி சில நாட்கள்ல புரிஞ்சிருக்கு. அதனாலேயே பணத்தை எடுத்துட்டு வெளியேறிட்டார்’ என்கின்றனர் இவர்கள்.
BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மம் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்
“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 97 இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது. இதில் வினோத் விடைபெறும் பகுதியைத் தவிர எதுவுமே சுவாரசியமாக இல்லை. “வீட்டுக்கு திரும்பி வந்தவங்க கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. அதை ஏன் ஆட்டத்துல இருக்கும்போதே காட்டலை.. நானும் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். வெளியல விமர்சனங்கள் பார்த்துட்டு வந்தாங்களான்னு தெரியல. BB TAMIL 9 DAY 97 ஒரு வார்த்தையை வெச்சு ஒரு நாள் முழுக்க டிகோட் பண்ணிட்டு இருக்காங்க. வாங்க என்னன்னு விசாரிப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்’ என்றார் விசே. அந்த வெள்ளிக்கிழமையில் வழக்கம் போல் ஒன்றுமில்லை. கார்டன் ஏரியாவில் கைகாலை நீட்டி படுத்து விட்ட திவாகரை வைத்து மற்றவர்கள் செய்த ‘டெட்பாடி காமெடி’ நன்று. திவாகரும் இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார். உள்ளே வந்த விசே முதலில் பிரவீன் காந்தியிடம் ஒரண்டை இழுத்தார். “உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதா.. வெளில நீங்க பேசின வீடியோ பார்த்தேன்” என்று விசே, சங்கடமான சிரிப்புடன் “பிடிக்கும் சார்” என்றார் டைரக்டர். ‘விஜய்சேதுபதி எங்களை பேசவே விட மாட்டார்’ என்பது முதல் பல விஷயங்களை பிரவீன் காந்தி நேர்காணல்களில் சொல்லியிருந்தார் போல. எஃப்ஜேவும் கானா வினோத்தும் இதே விஷயத்தை வீட்டிற்குள்ளேயே சொன்னார்கள். ‘அவர் கிட்ட என்ன விளக்கம் தர்றது. உக்காருன்னுவாரு. BB TAMIL 9 DAY 97 ஸாரி சொன்னாலும் எடுபடாது. ஹோஸ்டிற்கு மரியாதை தரணுமில்ல” என்று இவர்கள் பேசியதை வைத்தும் நையாண்டி செய்தார் விசே. இவர்கள் சொல்லும் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்பது விசேவிற்குத் தெரியும். எனில் ஏன் மறைமுகமாக கிண்டல் செய்து மடக்க நினைக்கிறார். “என் மீது விமர்சனங்கள் சொல்லுங்க.. அது எனக்குப் பிடிக்கும்” என்று சொல்கிற விசே, அப்படி உண்மையான விமர்சனங்கள் வந்தால் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கிறாரா? Anyway, விசேவின் கிண்டல் வெறும் ஜாலிக்குத்தான் என்றால் ஓகே. “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு” - திவாகர் பெருமித அறிவிப்பு முன்னாள் போட்டியாளர்களிடம் “வெளியுலக அனுபவம் எப்படி இருந்தது?” என்று விசாரிக்க அனைவருமே சொல்லி வைத்தாற் போல ஆஹாஓஹோ என்றார்கள். ‘ரோட்ல ஆட்டோக்காரர் செல்ஃபி எடுக்கறார். பால்காரர் ஆட்டோகிராஃப் கேட்கிறார்” என்று புளகாங்கிதப்பட்டார்கள். ஒருவர் அசட்டுத்தனமான ரீல்ஸ்கள் போட்டு அதன் மூலம் பிரபலமாகி விட்டார் என்றால், அவருடன் செல்ஃபி எடுக்க அலைமோதும் கூட்டம்தான் நாம். அவர்களைத்தான் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கூப்பிடுவார்கள். ஏன் பிக் பாஸில் கூட கூப்பிடுவார்கள் என்பதற்கான உதாரணம் திவாகர். ஆனால் இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகம்தான். இன்னொரு ரீல்ஸ்காரர் புகழ்பெற்றால் கூட்டம் அவர் பின்னால் ஓடிவிடும். பிக் பாஸ் தரும் வெளிச்சத்தை எப்படி திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கமல் ஏற்கெனவே இதை சிறப்பாகச் சொன்னார். ‘இந்த மேடை உங்களுக்கு புகழை பெற்றுத் தரும். அதை கையாள்வது உங்கள் பொறுப்பு’ என்று. இதற்கு முன்னால் பிக் பாஸில் கலந்து கொண்டவர்களில் அரிதாக சிலர் மட்டுமே இன்னமும் லைம் லைட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆளையே காணோம். ஓவியா உட்பட. BB TAMIL 9 DAY 97 “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு சார்.. விஜய்சேதுபதி கிட்ட நீங்க திட்டு வாங்கற காட்சிகள் க்யூட்டா இருக்குன்னு சொல்றாங்க” என்று வித்தியாசமாக சொன்னார் திவாகர். “நீங்க எது பண்ணாலும் அது க்யூட்தான் சார்” என்று கிண்டலடித்தார் விசே. “ஆட்டோல ஏறினேன்.. ஆட்டோகாரர் கண்டுபிடிச்சிட்டார்’ என்று திணறித் திணறி வியானா விவரித்த போது திவாகரின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. மற்ற எல்லோரையும் விசாரித்து பிரேக்கில் சென்ற விசே “அய்யோ.. பிரவீன் காந்தியை கேட்க மறந்துட்டேன். அப்புறம் வெளில போய் ஏதாவது சொல்வாரு” என்று மீண்டும் திரும்பி வந்தது, வேண்டுமென்றே செய்த குறும்போ?! பிரேக் முடிந்து திரும்பியதும் ‘ஒரு சர்ப்ரைஸ்’ என்று ஆரம்பித்தார் விசே. வந்தது கானா வினோத். உணர்வுப்பூர்வமாக நிகழ்ந்த ‘கானா வினோத்’ farewell இதுவரை மற்றவர்களின் பயண வீடியோவை ஒரு சம்பிரதாய மனநிலையில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் கானா வினோத்தின் பயண வீடியோ ஸ்பெஷலாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது. ரஞ்சித் படங்களில் இருந்து இணைக்கப்பட்ட பாடல்கள் அருமையான உணர்வைத் தந்தன. மைக்கை கையில் வாங்கி ‘செக்.. செக்’ என்றவர் ‘செக் வர்றதுக்கு 45 நாள் ஆகுமாமே?’ என்று டைமிங்கில் கிண்டலடித்தார். “நல்ல பசில பிரியாணிக்கு காத்திருக்கிறத விட கூழ் முக்கியம். அப்படித்தான் இந்த 18 லட்சம். இதை வெச்சு என் குடும்பத்தை பார்த்துப்பேன். இந்த முடிவு நானா எடுத்ததுதான்.. மத்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு பணத்தை தூக்கிட்டேன்” என்று ஜாலியாக பேசினார் வினோத். BB TAMIL 9 DAY 97 “உங்க பாடி லேங்வேஜ்ல ஒரு ‘அதுப்பு’ இருக்கு. அது பார்க்க நல்லா இருக்கு” என்று லோக்கல் மொழியில் விசே பாராட்டியது சிறப்பு. கெமி ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ‘உங்க கண்ணாடி வேணும்’ என்று அடம்பிடித்த வினோத்திற்கு வரவழைத்து தந்தார் விசே. வீட்டிற்குள் நுழைந்ததும் “என்னா தர்பீஸூ.. நான் இல்லாம ஜாலியா இருக்கிறயா.. நான் வெளில போகணும்ன்னு ஒவ்வொரு காமிராலயும் சொல்லிட்டு நல்லா இருக்கியான்னு கேட்கறே” என்று திவாகரை கலாய்த்தார் வினோத். வினோத்தின் மனைவி பாக்யா வந்து பேசியதும் “பொண்டாட்டி சொல்றதைக் கேளுங்க. வாழ்க்கைல உருப்படுவீங்க” என்கிற முக்கியமான செய்தியை சொல்லி விட்டு விடைபெற்றார் வினோத். வீட்டிற்குள் திரும்பி வந்த போது ஏற்பட்ட அனுபவம், அவர்களிடம் போட்டியாளர்கள் எதிர்கொண்ட அனுபவம் என்று இரண்டு பகுதிகளாக விசாரித்தார் விசே. அதில் சுவாரசியமாக ஒன்றுமில்லை. “இங்க இருக்கறவங்க யாரையும் மிஸ் பண்ணலை. அவங்க வெளிய இருக்காங்க. ஆதும்மா” என்று வித்தியாசமாக சொன்னார் வியானா. “அப்படின்னா நீங்க வந்தது இவங்களுக்கு பிடிக்கலைன்னு வெச்சுக்கலாமா?” என்று விசே மடக்க “may be” என்றார். (வீட்டிற்குள் இருந்த போது குழந்தை மாதிரி இருந்த வியானா, ரீஎன்ட்ரியில் கோட்டானாக மாறியிருக்கிறாரே?!) BB TAMIL 9 DAY 97 பிரவீன்ராஜை மடக்கி மடக்கி வறுத்தெடுத்த விசே பிரவீன்ராஜ் திரும்ப வரும் போது ‘மிதப்பாக’ சொன்ன ஒரு வாக்கியத்தால் விசேவிடம் மாட்டிக் கொண்டார். “இந்த ஆட்டத்துல humanity-ஐ இழந்துட்டு ஆடறீங்க.. உண்மையா இல்ல” என்றெல்லாம் அவர் சொன்னதை பிக் பாஸ் டீம் அண்டர்லைனில் குறித்துக் கொண்டது போல. “Humanity இல்லாத அளவிற்கு அப்படி என்ன நடந்துச்சு.. ஒரு சம்பவத்தை சொல்லுங்க.. நாங்க அப்படி என்ன கவனிக்கத் தவறிட்டோம்.. விசாரிக்காம விட்டுட்டோம்.. சொல்லுங்க. சொல்லுங்க…’ என்று விசே மடக்க, பந்து எறிந்த சம்பவத்தை பொருத்தமில்லாமல் சொன்னார் பிரவீன்ராஜ். “அந்த ஸ்மைலி பந்தா.. அதுல அடிச்சா வலிக்குமா.. அது திசை திருப்புவதற்காக செய்தது.. வேற உதாரணம் சொல்லுங்க” என்று மீண்டும் மடக்கினார் விசே. ஒருவர் என்ன சுற்றி விட்டாலும் அவரை மறுபடியும் பாயிண்ட்டிற்கு அழைத்து வந்து விவாதிக்கும் திறமை விசேவிடம் நிறைய இருக்கிறது. எதையாவது சொல்லி இவரிடம் தப்பித்துக் கொள்வது சிரமம். ஆனால் இந்த தர்க்கத் திறமையை விசே கடுமையான தொனியில் வெளிப்படுத்துகிறார். எதிராளியின் வாயை உடனே அடைத்து விடும் அதிகாரம் அவரிடம் வெளிப்படுகிறது. பிக் பாஸ் ஹோஸ்ட் என்கிற பொஷிஷனை வைத்துக் கொண்டு மேலாதிக்கம் செய்கிறார். மாறாக இரு தரப்பிற்குமான சௌகரியத்தை தந்து மடக்குவது நன்றாக இருக்கும். கமல் இதை சிறப்பாகச் செய்வார். பிரவீன்ராஜ் என்னதான் மல்லுக்கட்டினாலும் அவர் சொன்ன உதாரணங்கள் மொக்கையாக இருந்ததால் வாதம் எடுபடவில்லை. ஆனால் பிரவீன்ராஜ் சொன்னது பொத்தாம் பொதுவாக பார்த்தால் உண்மைதான். நாம் ஒரு போட்டிக்குள் நுழையும் போது நம்மிடமுள்ள மனிதத்தன்மை தன்னிச்சையாக குறைந்து விடுகிறது. சுயநலம் பெருகி விடுகிறது. பேருந்து இருக்கையை ஓடிச் சென்று கைப்பற்றும் அன்றாட நடைமுறையிலேயே இதைப் பார்க்கலாம். ஒரு வயதான பெரியவரை இடித்துத் தள்ளிக்கொண்டாவது இருக்கையைப் பற்றும் சுயநலவாதிகளாக மாறி விடுகிறோம். அந்த நேரத்தில் மனிதனின் ஆதாரமான நல்ல விஷயங்கள் மறைந்து போட்டி மனப்பான்மை மட்டுமே பெருகி விடுகிறது. BB TAMIL 9 DAY 97 பிக் பாஸ் தரும் அனுபவத்தை சரியான நோக்கில் அடைகிறோமா? “பிரவீன்காந்தி.. கவனிச்சீங்களா.. இவரை முழுசா பேச விட்டேன்..” என்று கிண்டலடித்த விசே, பிரவீன்ராஜிடம் உள்ள விவாதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் விசே சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. “இந்த வீடு உங்களுக்கு பல அனுபவங்களைத் தந்திருக்கும். அதை வெச்சு வெளில போய் யோசிச்சிருப்பீங்க.. அந்தச் சிந்தனை ஞானமா மாறியிருக்கும்.. இப்படியெல்லாம் நான் எதிர்பார்த்தேன். ஆனா நீங்க பழைய விஷயங்களை அப்படியே சுமந்துட்டு வந்திருக்கீங்க. இனி மேலாவது மாறுங்க” என்று சொன்ன உபதேசம் நன்று. இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் பொருந்தும். எத்தனையோ சீசன்களாக நானும் இதைத்தான் சொல்லி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மீதான வம்புகளை மட்டும் உற்சாகமாக பேசுவதால் இழப்பு நமக்குத்தான். மாறாக போட்டியாளர்களின் இடத்தில் நம்மை வைத்து அந்தத் தவறுகளை சுயபரிசீலனையுடன் பார்த்தால் நமக்குள்ளும் மாற்றங்கள் நிகழும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மீதான நுகர்வின் வெற்றி. மாறாக வெறும் அரட்டையாக முடித்தால் இழப்பு நமக்கே. விசேவிடம் அடுத்து மாட்டியவர் வியானா. கான்வென்ட் தேவதையாக வெளியே சென்றவர், விநோத டிராகுலாவாக மாறி உள்ள வந்ததின் மர்மம் பிடிபடவில்லை. அதிலும் குறிப்பாக விக்ரமை டார்கெட் செய்து ‘நீங்க ஒரு பிராடு. வக்ரம்.. மத்தவங்களை மானிபுலேட் பண்றீங்க. ரூல்ஸ் மதிக்கணும்னு மத்தவங்களுக்கு சொல்வீங்க. நீங்க பின்பற்ற மாட்டீங்க..” என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வியானா வைத்த போது அதற்கான காரணம் நிச்சயமாக புரியவில்லை. வெளியில் எதையோ தவறாக பார்த்து விட்டு புரியாமல் வந்து பேசுகிறார் என்பது மட்டும் புரிந்தது. BB TAMIL 9 DAY 97 விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியது ஏன்? இன்று விசே வியானாவிடம் கிடுக்கிப்பிடி போட்டு “வக்ரம்ன்ற வார்த்தையை சொல்ல வேணாம்ன்னு ஏற்கெனவே சொன்னேன். அப்படியும் சொல்லியிருக்கீங்க.. நீங்க ஏதோ பாதிக்கப்பட்டிருக்கீங்க போல. அதை என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க” என்று விசாரித்தார். ஏதோவொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகப் போகிறது என்று பார்த்தால், பிரவீன்ராஜை விடவும் மொக்கையான சம்பவத்தை உதாரணமாகச் சொன்னார் வியானா. உண்மையில் அது அவர் மீதே பூமராங் போல பாய்ந்தது. ஒரு டாஸ்க் நடப்பதற்கு முன்னால் அதற்கு நடுவராக யார் இருக்கப் போகிறார் என்பதற்கான விவாதம் பெண்கள் அணியில் நடந்தது. அதற்கான தகுதிக் காரணமாக வியானா சொன்ன காரணம் “நான் நம்ம அணி சார்பா பேசி பாயிண்ட் எடுத்துடுவேன்’. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வியானா வாயை விட்டு விட்டார். இதை அப்போதே திவ்யா கண்டித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் அணி “பாரபட்சமாக நடந்து கொள்வேன் என்று சொல்பவரை நீதிபதியாக எங்களால் ஏற்க முடியாது. மாற்றுங்கள்” என்று போராட்டம் நடத்தினார். விக்ரம் செய்தது சரியான விஷயம். ஆனால் வியானா என்ன சொல்கிறார் என்றால், “பிக் பாஸ் சொன்ன உடனே கேட்டுக்கற விக்ரம், இதுல மட்டும் ரூல்ஸை தனக்கேத்த மாதிரி மாத்திக்கறாரு” என்று வாதாடுகிறார். மேலோட்டமாக யோசித்தாலே வியானா பக்கம் தவறு என்பது புரிந்து விடும். இந்த மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டா அத்தனை வன்மத்தைப் பொழிந்தார் வியானா? BB TAMIL 9 DAY 97 இந்த வாரத்தில் ஒரு சிறப்பான எவிக்ஷன் “சுபிக்ஷாவை தன்னிச்சையாக விளையாட விட்டிருந்தால் அவர் டைட்டில் அடித்திருப்பார்” என்பதும் வியானா சொல்கிற குற்றச்சாட்டு. நாம் பார்த்தவரையில் விக்ரம் சுபிக்ஷாவிற்கு வழிகாட்டும் வேலையை மட்டுமே செய்தார். ஆனால் ஒருவரின் நிழலில் நாம் இருக்கக்கூடாது என்பது சுபிக்ஷாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் விக்ரமின் தவறு என்னவிருக்கிறது? அப்படியே இது விக்ரமின் ஸ்ட்ராட்டஜி என்றாலும் அதிலிருந்து விடுபடுவதுதானே சுபிக்ஷாவின் வேலை? டாஸ்க்கில் ஆதிரையின் காலைப் பிடித்து இழுத்ததற்கும் விக்ரம் அவரிடம் மனமார மன்னிப்பு கேட்டு விட்டார். எல்லோரிடமும் வருந்தினார். சம்பந்தப்பட்ட ஆதிரையே இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு விட்டார். ஆக விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியதில் உப்புக்கு கூட பெறாத காரணங்கள்தான் இருக்கிறது. அவருக்கு விக்ரம் மீது ஏதோவொரு கோபம். அல்லது அவருக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். BB TAMIL 9 DAY 97 “நீங்க சொன்ன காரணங்கள் எதுவும் பொருத்தமில்ல. இங்க இருந்து நல்ல விஷயங்களை எடுத்துட்டுப் போங்க. தேவையில்லாதத சுமக்காதீங்க. விக்ரம் எனக்கு என்ன செல்லப்பிள்ளையா.. சரியான காரணம் இருந்தா நானே அவரைக் கேட்டிருக்கேன்” என்பதுடன் விடைபெற்றுக் கொண்டார் விசே. இந்த வாரத்தில் ஒரு அவசியமான எவிக்ஷன் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.!
BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மம் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்
“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 97 இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது. இதில் வினோத் விடைபெறும் பகுதியைத் தவிர எதுவுமே சுவாரசியமாக இல்லை. “வீட்டுக்கு திரும்பி வந்தவங்க கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. அதை ஏன் ஆட்டத்துல இருக்கும்போதே காட்டலை.. நானும் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். வெளியல விமர்சனங்கள் பார்த்துட்டு வந்தாங்களான்னு தெரியல. BB TAMIL 9 DAY 97 ஒரு வார்த்தையை வெச்சு ஒரு நாள் முழுக்க டிகோட் பண்ணிட்டு இருக்காங்க. வாங்க என்னன்னு விசாரிப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்’ என்றார் விசே. அந்த வெள்ளிக்கிழமையில் வழக்கம் போல் ஒன்றுமில்லை. கார்டன் ஏரியாவில் கைகாலை நீட்டி படுத்து விட்ட திவாகரை வைத்து மற்றவர்கள் செய்த ‘டெட்பாடி காமெடி’ நன்று. திவாகரும் இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார். உள்ளே வந்த விசே முதலில் பிரவீன் காந்தியிடம் ஒரண்டை இழுத்தார். “உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதா.. வெளில நீங்க பேசின வீடியோ பார்த்தேன்” என்று விசே, சங்கடமான சிரிப்புடன் “பிடிக்கும் சார்” என்றார் டைரக்டர். ‘விஜய்சேதுபதி எங்களை பேசவே விட மாட்டார்’ என்பது முதல் பல விஷயங்களை பிரவீன் காந்தி நேர்காணல்களில் சொல்லியிருந்தார் போல. எஃப்ஜேவும் கானா வினோத்தும் இதே விஷயத்தை வீட்டிற்குள்ளேயே சொன்னார்கள். ‘அவர் கிட்ட என்ன விளக்கம் தர்றது. உக்காருன்னுவாரு. BB TAMIL 9 DAY 97 ஸாரி சொன்னாலும் எடுபடாது. ஹோஸ்டிற்கு மரியாதை தரணுமில்ல” என்று இவர்கள் பேசியதை வைத்தும் நையாண்டி செய்தார் விசே. இவர்கள் சொல்லும் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்பது விசேவிற்குத் தெரியும். எனில் ஏன் மறைமுகமாக கிண்டல் செய்து மடக்க நினைக்கிறார். “என் மீது விமர்சனங்கள் சொல்லுங்க.. அது எனக்குப் பிடிக்கும்” என்று சொல்கிற விசே, அப்படி உண்மையான விமர்சனங்கள் வந்தால் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கிறாரா? Anyway, விசேவின் கிண்டல் வெறும் ஜாலிக்குத்தான் என்றால் ஓகே. “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு” - திவாகர் பெருமித அறிவிப்பு முன்னாள் போட்டியாளர்களிடம் “வெளியுலக அனுபவம் எப்படி இருந்தது?” என்று விசாரிக்க அனைவருமே சொல்லி வைத்தாற் போல ஆஹாஓஹோ என்றார்கள். ‘ரோட்ல ஆட்டோக்காரர் செல்ஃபி எடுக்கறார். பால்காரர் ஆட்டோகிராஃப் கேட்கிறார்” என்று புளகாங்கிதப்பட்டார்கள். ஒருவர் அசட்டுத்தனமான ரீல்ஸ்கள் போட்டு அதன் மூலம் பிரபலமாகி விட்டார் என்றால், அவருடன் செல்ஃபி எடுக்க அலைமோதும் கூட்டம்தான் நாம். அவர்களைத்தான் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கூப்பிடுவார்கள். ஏன் பிக் பாஸில் கூட கூப்பிடுவார்கள் என்பதற்கான உதாரணம் திவாகர். ஆனால் இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகம்தான். இன்னொரு ரீல்ஸ்காரர் புகழ்பெற்றால் கூட்டம் அவர் பின்னால் ஓடிவிடும். பிக் பாஸ் தரும் வெளிச்சத்தை எப்படி திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கமல் ஏற்கெனவே இதை சிறப்பாகச் சொன்னார். ‘இந்த மேடை உங்களுக்கு புகழை பெற்றுத் தரும். அதை கையாள்வது உங்கள் பொறுப்பு’ என்று. இதற்கு முன்னால் பிக் பாஸில் கலந்து கொண்டவர்களில் அரிதாக சிலர் மட்டுமே இன்னமும் லைம் லைட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆளையே காணோம். ஓவியா உட்பட. BB TAMIL 9 DAY 97 “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு சார்.. விஜய்சேதுபதி கிட்ட நீங்க திட்டு வாங்கற காட்சிகள் க்யூட்டா இருக்குன்னு சொல்றாங்க” என்று வித்தியாசமாக சொன்னார் திவாகர். “நீங்க எது பண்ணாலும் அது க்யூட்தான் சார்” என்று கிண்டலடித்தார் விசே. “ஆட்டோல ஏறினேன்.. ஆட்டோகாரர் கண்டுபிடிச்சிட்டார்’ என்று திணறித் திணறி வியானா விவரித்த போது திவாகரின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. மற்ற எல்லோரையும் விசாரித்து பிரேக்கில் சென்ற விசே “அய்யோ.. பிரவீன் காந்தியை கேட்க மறந்துட்டேன். அப்புறம் வெளில போய் ஏதாவது சொல்வாரு” என்று மீண்டும் திரும்பி வந்தது, வேண்டுமென்றே செய்த குறும்போ?! பிரேக் முடிந்து திரும்பியதும் ‘ஒரு சர்ப்ரைஸ்’ என்று ஆரம்பித்தார் விசே. வந்தது கானா வினோத். உணர்வுப்பூர்வமாக நிகழ்ந்த ‘கானா வினோத்’ farewell இதுவரை மற்றவர்களின் பயண வீடியோவை ஒரு சம்பிரதாய மனநிலையில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் கானா வினோத்தின் பயண வீடியோ ஸ்பெஷலாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது. ரஞ்சித் படங்களில் இருந்து இணைக்கப்பட்ட பாடல்கள் அருமையான உணர்வைத் தந்தன. மைக்கை கையில் வாங்கி ‘செக்.. செக்’ என்றவர் ‘செக் வர்றதுக்கு 45 நாள் ஆகுமாமே?’ என்று டைமிங்கில் கிண்டலடித்தார். “நல்ல பசில பிரியாணிக்கு காத்திருக்கிறத விட கூழ் முக்கியம். அப்படித்தான் இந்த 18 லட்சம். இதை வெச்சு என் குடும்பத்தை பார்த்துப்பேன். இந்த முடிவு நானா எடுத்ததுதான்.. மத்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு பணத்தை தூக்கிட்டேன்” என்று ஜாலியாக பேசினார் வினோத். BB TAMIL 9 DAY 97 “உங்க பாடி லேங்வேஜ்ல ஒரு ‘அதுப்பு’ இருக்கு. அது பார்க்க நல்லா இருக்கு” என்று லோக்கல் மொழியில் விசே பாராட்டியது சிறப்பு. கெமி ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ‘உங்க கண்ணாடி வேணும்’ என்று அடம்பிடித்த வினோத்திற்கு வரவழைத்து தந்தார் விசே. வீட்டிற்குள் நுழைந்ததும் “என்னா தர்பீஸூ.. நான் இல்லாம ஜாலியா இருக்கிறயா.. நான் வெளில போகணும்ன்னு ஒவ்வொரு காமிராலயும் சொல்லிட்டு நல்லா இருக்கியான்னு கேட்கறே” என்று திவாகரை கலாய்த்தார் வினோத். வினோத்தின் மனைவி பாக்யா வந்து பேசியதும் “பொண்டாட்டி சொல்றதைக் கேளுங்க. வாழ்க்கைல உருப்படுவீங்க” என்கிற முக்கியமான செய்தியை சொல்லி விட்டு விடைபெற்றார் வினோத். வீட்டிற்குள் திரும்பி வந்த போது ஏற்பட்ட அனுபவம், அவர்களிடம் போட்டியாளர்கள் எதிர்கொண்ட அனுபவம் என்று இரண்டு பகுதிகளாக விசாரித்தார் விசே. அதில் சுவாரசியமாக ஒன்றுமில்லை. “இங்க இருக்கறவங்க யாரையும் மிஸ் பண்ணலை. அவங்க வெளிய இருக்காங்க. ஆதும்மா” என்று வித்தியாசமாக சொன்னார் வியானா. “அப்படின்னா நீங்க வந்தது இவங்களுக்கு பிடிக்கலைன்னு வெச்சுக்கலாமா?” என்று விசே மடக்க “may be” என்றார். (வீட்டிற்குள் இருந்த போது குழந்தை மாதிரி இருந்த வியானா, ரீஎன்ட்ரியில் கோட்டானாக மாறியிருக்கிறாரே?!) BB TAMIL 9 DAY 97 பிரவீன்ராஜை மடக்கி மடக்கி வறுத்தெடுத்த விசே பிரவீன்ராஜ் திரும்ப வரும் போது ‘மிதப்பாக’ சொன்ன ஒரு வாக்கியத்தால் விசேவிடம் மாட்டிக் கொண்டார். “இந்த ஆட்டத்துல humanity-ஐ இழந்துட்டு ஆடறீங்க.. உண்மையா இல்ல” என்றெல்லாம் அவர் சொன்னதை பிக் பாஸ் டீம் அண்டர்லைனில் குறித்துக் கொண்டது போல. “Humanity இல்லாத அளவிற்கு அப்படி என்ன நடந்துச்சு.. ஒரு சம்பவத்தை சொல்லுங்க.. நாங்க அப்படி என்ன கவனிக்கத் தவறிட்டோம்.. விசாரிக்காம விட்டுட்டோம்.. சொல்லுங்க. சொல்லுங்க…’ என்று விசே மடக்க, பந்து எறிந்த சம்பவத்தை பொருத்தமில்லாமல் சொன்னார் பிரவீன்ராஜ். “அந்த ஸ்மைலி பந்தா.. அதுல அடிச்சா வலிக்குமா.. அது திசை திருப்புவதற்காக செய்தது.. வேற உதாரணம் சொல்லுங்க” என்று மீண்டும் மடக்கினார் விசே. ஒருவர் என்ன சுற்றி விட்டாலும் அவரை மறுபடியும் பாயிண்ட்டிற்கு அழைத்து வந்து விவாதிக்கும் திறமை விசேவிடம் நிறைய இருக்கிறது. எதையாவது சொல்லி இவரிடம் தப்பித்துக் கொள்வது சிரமம். ஆனால் இந்த தர்க்கத் திறமையை விசே கடுமையான தொனியில் வெளிப்படுத்துகிறார். எதிராளியின் வாயை உடனே அடைத்து விடும் அதிகாரம் அவரிடம் வெளிப்படுகிறது. பிக் பாஸ் ஹோஸ்ட் என்கிற பொஷிஷனை வைத்துக் கொண்டு மேலாதிக்கம் செய்கிறார். மாறாக இரு தரப்பிற்குமான சௌகரியத்தை தந்து மடக்குவது நன்றாக இருக்கும். கமல் இதை சிறப்பாகச் செய்வார். பிரவீன்ராஜ் என்னதான் மல்லுக்கட்டினாலும் அவர் சொன்ன உதாரணங்கள் மொக்கையாக இருந்ததால் வாதம் எடுபடவில்லை. ஆனால் பிரவீன்ராஜ் சொன்னது பொத்தாம் பொதுவாக பார்த்தால் உண்மைதான். நாம் ஒரு போட்டிக்குள் நுழையும் போது நம்மிடமுள்ள மனிதத்தன்மை தன்னிச்சையாக குறைந்து விடுகிறது. சுயநலம் பெருகி விடுகிறது. பேருந்து இருக்கையை ஓடிச் சென்று கைப்பற்றும் அன்றாட நடைமுறையிலேயே இதைப் பார்க்கலாம். ஒரு வயதான பெரியவரை இடித்துத் தள்ளிக்கொண்டாவது இருக்கையைப் பற்றும் சுயநலவாதிகளாக மாறி விடுகிறோம். அந்த நேரத்தில் மனிதனின் ஆதாரமான நல்ல விஷயங்கள் மறைந்து போட்டி மனப்பான்மை மட்டுமே பெருகி விடுகிறது. BB TAMIL 9 DAY 97 பிக் பாஸ் தரும் அனுபவத்தை சரியான நோக்கில் அடைகிறோமா? “பிரவீன்காந்தி.. கவனிச்சீங்களா.. இவரை முழுசா பேச விட்டேன்..” என்று கிண்டலடித்த விசே, பிரவீன்ராஜிடம் உள்ள விவாதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் விசே சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. “இந்த வீடு உங்களுக்கு பல அனுபவங்களைத் தந்திருக்கும். அதை வெச்சு வெளில போய் யோசிச்சிருப்பீங்க.. அந்தச் சிந்தனை ஞானமா மாறியிருக்கும்.. இப்படியெல்லாம் நான் எதிர்பார்த்தேன். ஆனா நீங்க பழைய விஷயங்களை அப்படியே சுமந்துட்டு வந்திருக்கீங்க. இனி மேலாவது மாறுங்க” என்று சொன்ன உபதேசம் நன்று. இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் பொருந்தும். எத்தனையோ சீசன்களாக நானும் இதைத்தான் சொல்லி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மீதான வம்புகளை மட்டும் உற்சாகமாக பேசுவதால் இழப்பு நமக்குத்தான். மாறாக போட்டியாளர்களின் இடத்தில் நம்மை வைத்து அந்தத் தவறுகளை சுயபரிசீலனையுடன் பார்த்தால் நமக்குள்ளும் மாற்றங்கள் நிகழும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மீதான நுகர்வின் வெற்றி. மாறாக வெறும் அரட்டையாக முடித்தால் இழப்பு நமக்கே. விசேவிடம் அடுத்து மாட்டியவர் வியானா. கான்வென்ட் தேவதையாக வெளியே சென்றவர், விநோத டிராகுலாவாக மாறி உள்ள வந்ததின் மர்மம் பிடிபடவில்லை. அதிலும் குறிப்பாக விக்ரமை டார்கெட் செய்து ‘நீங்க ஒரு பிராடு. வக்ரம்.. மத்தவங்களை மானிபுலேட் பண்றீங்க. ரூல்ஸ் மதிக்கணும்னு மத்தவங்களுக்கு சொல்வீங்க. நீங்க பின்பற்ற மாட்டீங்க..” என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வியானா வைத்த போது அதற்கான காரணம் நிச்சயமாக புரியவில்லை. வெளியில் எதையோ தவறாக பார்த்து விட்டு புரியாமல் வந்து பேசுகிறார் என்பது மட்டும் புரிந்தது. BB TAMIL 9 DAY 97 விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியது ஏன்? இன்று விசே வியானாவிடம் கிடுக்கிப்பிடி போட்டு “வக்ரம்ன்ற வார்த்தையை சொல்ல வேணாம்ன்னு ஏற்கெனவே சொன்னேன். அப்படியும் சொல்லியிருக்கீங்க.. நீங்க ஏதோ பாதிக்கப்பட்டிருக்கீங்க போல. அதை என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க” என்று விசாரித்தார். ஏதோவொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகப் போகிறது என்று பார்த்தால், பிரவீன்ராஜை விடவும் மொக்கையான சம்பவத்தை உதாரணமாகச் சொன்னார் வியானா. உண்மையில் அது அவர் மீதே பூமராங் போல பாய்ந்தது. ஒரு டாஸ்க் நடப்பதற்கு முன்னால் அதற்கு நடுவராக யார் இருக்கப் போகிறார் என்பதற்கான விவாதம் பெண்கள் அணியில் நடந்தது. அதற்கான தகுதிக் காரணமாக வியானா சொன்ன காரணம் “நான் நம்ம அணி சார்பா பேசி பாயிண்ட் எடுத்துடுவேன்’. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வியானா வாயை விட்டு விட்டார். இதை அப்போதே திவ்யா கண்டித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் அணி “பாரபட்சமாக நடந்து கொள்வேன் என்று சொல்பவரை நீதிபதியாக எங்களால் ஏற்க முடியாது. மாற்றுங்கள்” என்று போராட்டம் நடத்தினார். விக்ரம் செய்தது சரியான விஷயம். ஆனால் வியானா என்ன சொல்கிறார் என்றால், “பிக் பாஸ் சொன்ன உடனே கேட்டுக்கற விக்ரம், இதுல மட்டும் ரூல்ஸை தனக்கேத்த மாதிரி மாத்திக்கறாரு” என்று வாதாடுகிறார். மேலோட்டமாக யோசித்தாலே வியானா பக்கம் தவறு என்பது புரிந்து விடும். இந்த மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டா அத்தனை வன்மத்தைப் பொழிந்தார் வியானா? BB TAMIL 9 DAY 97 இந்த வாரத்தில் ஒரு சிறப்பான எவிக்ஷன் “சுபிக்ஷாவை தன்னிச்சையாக விளையாட விட்டிருந்தால் அவர் டைட்டில் அடித்திருப்பார்” என்பதும் வியானா சொல்கிற குற்றச்சாட்டு. நாம் பார்த்தவரையில் விக்ரம் சுபிக்ஷாவிற்கு வழிகாட்டும் வேலையை மட்டுமே செய்தார். ஆனால் ஒருவரின் நிழலில் நாம் இருக்கக்கூடாது என்பது சுபிக்ஷாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் விக்ரமின் தவறு என்னவிருக்கிறது? அப்படியே இது விக்ரமின் ஸ்ட்ராட்டஜி என்றாலும் அதிலிருந்து விடுபடுவதுதானே சுபிக்ஷாவின் வேலை? டாஸ்க்கில் ஆதிரையின் காலைப் பிடித்து இழுத்ததற்கும் விக்ரம் அவரிடம் மனமார மன்னிப்பு கேட்டு விட்டார். எல்லோரிடமும் வருந்தினார். சம்பந்தப்பட்ட ஆதிரையே இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு விட்டார். ஆக விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியதில் உப்புக்கு கூட பெறாத காரணங்கள்தான் இருக்கிறது. அவருக்கு விக்ரம் மீது ஏதோவொரு கோபம். அல்லது அவருக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். BB TAMIL 9 DAY 97 “நீங்க சொன்ன காரணங்கள் எதுவும் பொருத்தமில்ல. இங்க இருந்து நல்ல விஷயங்களை எடுத்துட்டுப் போங்க. தேவையில்லாதத சுமக்காதீங்க. விக்ரம் எனக்கு என்ன செல்லப்பிள்ளையா.. சரியான காரணம் இருந்தா நானே அவரைக் கேட்டிருக்கேன்” என்பதுடன் விடைபெற்றுக் கொண்டார் விசே. இந்த வாரத்தில் ஒரு அவசியமான எவிக்ஷன் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.!
BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மம் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்
“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 97 இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது. இதில் வினோத் விடைபெறும் பகுதியைத் தவிர எதுவுமே சுவாரசியமாக இல்லை. “வீட்டுக்கு திரும்பி வந்தவங்க கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. அதை ஏன் ஆட்டத்துல இருக்கும்போதே காட்டலை.. நானும் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். வெளியல விமர்சனங்கள் பார்த்துட்டு வந்தாங்களான்னு தெரியல. BB TAMIL 9 DAY 97 ஒரு வார்த்தையை வெச்சு ஒரு நாள் முழுக்க டிகோட் பண்ணிட்டு இருக்காங்க. வாங்க என்னன்னு விசாரிப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்’ என்றார் விசே. அந்த வெள்ளிக்கிழமையில் வழக்கம் போல் ஒன்றுமில்லை. கார்டன் ஏரியாவில் கைகாலை நீட்டி படுத்து விட்ட திவாகரை வைத்து மற்றவர்கள் செய்த ‘டெட்பாடி காமெடி’ நன்று. திவாகரும் இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார். உள்ளே வந்த விசே முதலில் பிரவீன் காந்தியிடம் ஒரண்டை இழுத்தார். “உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதா.. வெளில நீங்க பேசின வீடியோ பார்த்தேன்” என்று விசே, சங்கடமான சிரிப்புடன் “பிடிக்கும் சார்” என்றார் டைரக்டர். ‘விஜய்சேதுபதி எங்களை பேசவே விட மாட்டார்’ என்பது முதல் பல விஷயங்களை பிரவீன் காந்தி நேர்காணல்களில் சொல்லியிருந்தார் போல. எஃப்ஜேவும் கானா வினோத்தும் இதே விஷயத்தை வீட்டிற்குள்ளேயே சொன்னார்கள். ‘அவர் கிட்ட என்ன விளக்கம் தர்றது. உக்காருன்னுவாரு. BB TAMIL 9 DAY 97 ஸாரி சொன்னாலும் எடுபடாது. ஹோஸ்டிற்கு மரியாதை தரணுமில்ல” என்று இவர்கள் பேசியதை வைத்தும் நையாண்டி செய்தார் விசே. இவர்கள் சொல்லும் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்பது விசேவிற்குத் தெரியும். எனில் ஏன் மறைமுகமாக கிண்டல் செய்து மடக்க நினைக்கிறார். “என் மீது விமர்சனங்கள் சொல்லுங்க.. அது எனக்குப் பிடிக்கும்” என்று சொல்கிற விசே, அப்படி உண்மையான விமர்சனங்கள் வந்தால் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கிறாரா? Anyway, விசேவின் கிண்டல் வெறும் ஜாலிக்குத்தான் என்றால் ஓகே. “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு” - திவாகர் பெருமித அறிவிப்பு முன்னாள் போட்டியாளர்களிடம் “வெளியுலக அனுபவம் எப்படி இருந்தது?” என்று விசாரிக்க அனைவருமே சொல்லி வைத்தாற் போல ஆஹாஓஹோ என்றார்கள். ‘ரோட்ல ஆட்டோக்காரர் செல்ஃபி எடுக்கறார். பால்காரர் ஆட்டோகிராஃப் கேட்கிறார்” என்று புளகாங்கிதப்பட்டார்கள். ஒருவர் அசட்டுத்தனமான ரீல்ஸ்கள் போட்டு அதன் மூலம் பிரபலமாகி விட்டார் என்றால், அவருடன் செல்ஃபி எடுக்க அலைமோதும் கூட்டம்தான் நாம். அவர்களைத்தான் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கூப்பிடுவார்கள். ஏன் பிக் பாஸில் கூட கூப்பிடுவார்கள் என்பதற்கான உதாரணம் திவாகர். ஆனால் இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகம்தான். இன்னொரு ரீல்ஸ்காரர் புகழ்பெற்றால் கூட்டம் அவர் பின்னால் ஓடிவிடும். பிக் பாஸ் தரும் வெளிச்சத்தை எப்படி திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கமல் ஏற்கெனவே இதை சிறப்பாகச் சொன்னார். ‘இந்த மேடை உங்களுக்கு புகழை பெற்றுத் தரும். அதை கையாள்வது உங்கள் பொறுப்பு’ என்று. இதற்கு முன்னால் பிக் பாஸில் கலந்து கொண்டவர்களில் அரிதாக சிலர் மட்டுமே இன்னமும் லைம் லைட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆளையே காணோம். ஓவியா உட்பட. BB TAMIL 9 DAY 97 “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு சார்.. விஜய்சேதுபதி கிட்ட நீங்க திட்டு வாங்கற காட்சிகள் க்யூட்டா இருக்குன்னு சொல்றாங்க” என்று வித்தியாசமாக சொன்னார் திவாகர். “நீங்க எது பண்ணாலும் அது க்யூட்தான் சார்” என்று கிண்டலடித்தார் விசே. “ஆட்டோல ஏறினேன்.. ஆட்டோகாரர் கண்டுபிடிச்சிட்டார்’ என்று திணறித் திணறி வியானா விவரித்த போது திவாகரின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. மற்ற எல்லோரையும் விசாரித்து பிரேக்கில் சென்ற விசே “அய்யோ.. பிரவீன் காந்தியை கேட்க மறந்துட்டேன். அப்புறம் வெளில போய் ஏதாவது சொல்வாரு” என்று மீண்டும் திரும்பி வந்தது, வேண்டுமென்றே செய்த குறும்போ?! பிரேக் முடிந்து திரும்பியதும் ‘ஒரு சர்ப்ரைஸ்’ என்று ஆரம்பித்தார் விசே. வந்தது கானா வினோத். உணர்வுப்பூர்வமாக நிகழ்ந்த ‘கானா வினோத்’ farewell இதுவரை மற்றவர்களின் பயண வீடியோவை ஒரு சம்பிரதாய மனநிலையில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் கானா வினோத்தின் பயண வீடியோ ஸ்பெஷலாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது. ரஞ்சித் படங்களில் இருந்து இணைக்கப்பட்ட பாடல்கள் அருமையான உணர்வைத் தந்தன. மைக்கை கையில் வாங்கி ‘செக்.. செக்’ என்றவர் ‘செக் வர்றதுக்கு 45 நாள் ஆகுமாமே?’ என்று டைமிங்கில் கிண்டலடித்தார். “நல்ல பசில பிரியாணிக்கு காத்திருக்கிறத விட கூழ் முக்கியம். அப்படித்தான் இந்த 18 லட்சம். இதை வெச்சு என் குடும்பத்தை பார்த்துப்பேன். இந்த முடிவு நானா எடுத்ததுதான்.. மத்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு பணத்தை தூக்கிட்டேன்” என்று ஜாலியாக பேசினார் வினோத். BB TAMIL 9 DAY 97 “உங்க பாடி லேங்வேஜ்ல ஒரு ‘அதுப்பு’ இருக்கு. அது பார்க்க நல்லா இருக்கு” என்று லோக்கல் மொழியில் விசே பாராட்டியது சிறப்பு. கெமி ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ‘உங்க கண்ணாடி வேணும்’ என்று அடம்பிடித்த வினோத்திற்கு வரவழைத்து தந்தார் விசே. வீட்டிற்குள் நுழைந்ததும் “என்னா தர்பீஸூ.. நான் இல்லாம ஜாலியா இருக்கிறயா.. நான் வெளில போகணும்ன்னு ஒவ்வொரு காமிராலயும் சொல்லிட்டு நல்லா இருக்கியான்னு கேட்கறே” என்று திவாகரை கலாய்த்தார் வினோத். வினோத்தின் மனைவி பாக்யா வந்து பேசியதும் “பொண்டாட்டி சொல்றதைக் கேளுங்க. வாழ்க்கைல உருப்படுவீங்க” என்கிற முக்கியமான செய்தியை சொல்லி விட்டு விடைபெற்றார் வினோத். வீட்டிற்குள் திரும்பி வந்த போது ஏற்பட்ட அனுபவம், அவர்களிடம் போட்டியாளர்கள் எதிர்கொண்ட அனுபவம் என்று இரண்டு பகுதிகளாக விசாரித்தார் விசே. அதில் சுவாரசியமாக ஒன்றுமில்லை. “இங்க இருக்கறவங்க யாரையும் மிஸ் பண்ணலை. அவங்க வெளிய இருக்காங்க. ஆதும்மா” என்று வித்தியாசமாக சொன்னார் வியானா. “அப்படின்னா நீங்க வந்தது இவங்களுக்கு பிடிக்கலைன்னு வெச்சுக்கலாமா?” என்று விசே மடக்க “may be” என்றார். (வீட்டிற்குள் இருந்த போது குழந்தை மாதிரி இருந்த வியானா, ரீஎன்ட்ரியில் கோட்டானாக மாறியிருக்கிறாரே?!) BB TAMIL 9 DAY 97 பிரவீன்ராஜை மடக்கி மடக்கி வறுத்தெடுத்த விசே பிரவீன்ராஜ் திரும்ப வரும் போது ‘மிதப்பாக’ சொன்ன ஒரு வாக்கியத்தால் விசேவிடம் மாட்டிக் கொண்டார். “இந்த ஆட்டத்துல humanity-ஐ இழந்துட்டு ஆடறீங்க.. உண்மையா இல்ல” என்றெல்லாம் அவர் சொன்னதை பிக் பாஸ் டீம் அண்டர்லைனில் குறித்துக் கொண்டது போல. “Humanity இல்லாத அளவிற்கு அப்படி என்ன நடந்துச்சு.. ஒரு சம்பவத்தை சொல்லுங்க.. நாங்க அப்படி என்ன கவனிக்கத் தவறிட்டோம்.. விசாரிக்காம விட்டுட்டோம்.. சொல்லுங்க. சொல்லுங்க…’ என்று விசே மடக்க, பந்து எறிந்த சம்பவத்தை பொருத்தமில்லாமல் சொன்னார் பிரவீன்ராஜ். “அந்த ஸ்மைலி பந்தா.. அதுல அடிச்சா வலிக்குமா.. அது திசை திருப்புவதற்காக செய்தது.. வேற உதாரணம் சொல்லுங்க” என்று மீண்டும் மடக்கினார் விசே. ஒருவர் என்ன சுற்றி விட்டாலும் அவரை மறுபடியும் பாயிண்ட்டிற்கு அழைத்து வந்து விவாதிக்கும் திறமை விசேவிடம் நிறைய இருக்கிறது. எதையாவது சொல்லி இவரிடம் தப்பித்துக் கொள்வது சிரமம். ஆனால் இந்த தர்க்கத் திறமையை விசே கடுமையான தொனியில் வெளிப்படுத்துகிறார். எதிராளியின் வாயை உடனே அடைத்து விடும் அதிகாரம் அவரிடம் வெளிப்படுகிறது. பிக் பாஸ் ஹோஸ்ட் என்கிற பொஷிஷனை வைத்துக் கொண்டு மேலாதிக்கம் செய்கிறார். மாறாக இரு தரப்பிற்குமான சௌகரியத்தை தந்து மடக்குவது நன்றாக இருக்கும். கமல் இதை சிறப்பாகச் செய்வார். பிரவீன்ராஜ் என்னதான் மல்லுக்கட்டினாலும் அவர் சொன்ன உதாரணங்கள் மொக்கையாக இருந்ததால் வாதம் எடுபடவில்லை. ஆனால் பிரவீன்ராஜ் சொன்னது பொத்தாம் பொதுவாக பார்த்தால் உண்மைதான். நாம் ஒரு போட்டிக்குள் நுழையும் போது நம்மிடமுள்ள மனிதத்தன்மை தன்னிச்சையாக குறைந்து விடுகிறது. சுயநலம் பெருகி விடுகிறது. பேருந்து இருக்கையை ஓடிச் சென்று கைப்பற்றும் அன்றாட நடைமுறையிலேயே இதைப் பார்க்கலாம். ஒரு வயதான பெரியவரை இடித்துத் தள்ளிக்கொண்டாவது இருக்கையைப் பற்றும் சுயநலவாதிகளாக மாறி விடுகிறோம். அந்த நேரத்தில் மனிதனின் ஆதாரமான நல்ல விஷயங்கள் மறைந்து போட்டி மனப்பான்மை மட்டுமே பெருகி விடுகிறது. BB TAMIL 9 DAY 97 பிக் பாஸ் தரும் அனுபவத்தை சரியான நோக்கில் அடைகிறோமா? “பிரவீன்காந்தி.. கவனிச்சீங்களா.. இவரை முழுசா பேச விட்டேன்..” என்று கிண்டலடித்த விசே, பிரவீன்ராஜிடம் உள்ள விவாதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் விசே சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. “இந்த வீடு உங்களுக்கு பல அனுபவங்களைத் தந்திருக்கும். அதை வெச்சு வெளில போய் யோசிச்சிருப்பீங்க.. அந்தச் சிந்தனை ஞானமா மாறியிருக்கும்.. இப்படியெல்லாம் நான் எதிர்பார்த்தேன். ஆனா நீங்க பழைய விஷயங்களை அப்படியே சுமந்துட்டு வந்திருக்கீங்க. இனி மேலாவது மாறுங்க” என்று சொன்ன உபதேசம் நன்று. இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் பொருந்தும். எத்தனையோ சீசன்களாக நானும் இதைத்தான் சொல்லி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மீதான வம்புகளை மட்டும் உற்சாகமாக பேசுவதால் இழப்பு நமக்குத்தான். மாறாக போட்டியாளர்களின் இடத்தில் நம்மை வைத்து அந்தத் தவறுகளை சுயபரிசீலனையுடன் பார்த்தால் நமக்குள்ளும் மாற்றங்கள் நிகழும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மீதான நுகர்வின் வெற்றி. மாறாக வெறும் அரட்டையாக முடித்தால் இழப்பு நமக்கே. விசேவிடம் அடுத்து மாட்டியவர் வியானா. கான்வென்ட் தேவதையாக வெளியே சென்றவர், விநோத டிராகுலாவாக மாறி உள்ள வந்ததின் மர்மம் பிடிபடவில்லை. அதிலும் குறிப்பாக விக்ரமை டார்கெட் செய்து ‘நீங்க ஒரு பிராடு. வக்ரம்.. மத்தவங்களை மானிபுலேட் பண்றீங்க. ரூல்ஸ் மதிக்கணும்னு மத்தவங்களுக்கு சொல்வீங்க. நீங்க பின்பற்ற மாட்டீங்க..” என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வியானா வைத்த போது அதற்கான காரணம் நிச்சயமாக புரியவில்லை. வெளியில் எதையோ தவறாக பார்த்து விட்டு புரியாமல் வந்து பேசுகிறார் என்பது மட்டும் புரிந்தது. BB TAMIL 9 DAY 97 விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியது ஏன்? இன்று விசே வியானாவிடம் கிடுக்கிப்பிடி போட்டு “வக்ரம்ன்ற வார்த்தையை சொல்ல வேணாம்ன்னு ஏற்கெனவே சொன்னேன். அப்படியும் சொல்லியிருக்கீங்க.. நீங்க ஏதோ பாதிக்கப்பட்டிருக்கீங்க போல. அதை என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க” என்று விசாரித்தார். ஏதோவொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகப் போகிறது என்று பார்த்தால், பிரவீன்ராஜை விடவும் மொக்கையான சம்பவத்தை உதாரணமாகச் சொன்னார் வியானா. உண்மையில் அது அவர் மீதே பூமராங் போல பாய்ந்தது. ஒரு டாஸ்க் நடப்பதற்கு முன்னால் அதற்கு நடுவராக யார் இருக்கப் போகிறார் என்பதற்கான விவாதம் பெண்கள் அணியில் நடந்தது. அதற்கான தகுதிக் காரணமாக வியானா சொன்ன காரணம் “நான் நம்ம அணி சார்பா பேசி பாயிண்ட் எடுத்துடுவேன்’. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வியானா வாயை விட்டு விட்டார். இதை அப்போதே திவ்யா கண்டித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் அணி “பாரபட்சமாக நடந்து கொள்வேன் என்று சொல்பவரை நீதிபதியாக எங்களால் ஏற்க முடியாது. மாற்றுங்கள்” என்று போராட்டம் நடத்தினார். விக்ரம் செய்தது சரியான விஷயம். ஆனால் வியானா என்ன சொல்கிறார் என்றால், “பிக் பாஸ் சொன்ன உடனே கேட்டுக்கற விக்ரம், இதுல மட்டும் ரூல்ஸை தனக்கேத்த மாதிரி மாத்திக்கறாரு” என்று வாதாடுகிறார். மேலோட்டமாக யோசித்தாலே வியானா பக்கம் தவறு என்பது புரிந்து விடும். இந்த மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டா அத்தனை வன்மத்தைப் பொழிந்தார் வியானா? BB TAMIL 9 DAY 97 இந்த வாரத்தில் ஒரு சிறப்பான எவிக்ஷன் “சுபிக்ஷாவை தன்னிச்சையாக விளையாட விட்டிருந்தால் அவர் டைட்டில் அடித்திருப்பார்” என்பதும் வியானா சொல்கிற குற்றச்சாட்டு. நாம் பார்த்தவரையில் விக்ரம் சுபிக்ஷாவிற்கு வழிகாட்டும் வேலையை மட்டுமே செய்தார். ஆனால் ஒருவரின் நிழலில் நாம் இருக்கக்கூடாது என்பது சுபிக்ஷாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் விக்ரமின் தவறு என்னவிருக்கிறது? அப்படியே இது விக்ரமின் ஸ்ட்ராட்டஜி என்றாலும் அதிலிருந்து விடுபடுவதுதானே சுபிக்ஷாவின் வேலை? டாஸ்க்கில் ஆதிரையின் காலைப் பிடித்து இழுத்ததற்கும் விக்ரம் அவரிடம் மனமார மன்னிப்பு கேட்டு விட்டார். எல்லோரிடமும் வருந்தினார். சம்பந்தப்பட்ட ஆதிரையே இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு விட்டார். ஆக விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியதில் உப்புக்கு கூட பெறாத காரணங்கள்தான் இருக்கிறது. அவருக்கு விக்ரம் மீது ஏதோவொரு கோபம். அல்லது அவருக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். BB TAMIL 9 DAY 97 “நீங்க சொன்ன காரணங்கள் எதுவும் பொருத்தமில்ல. இங்க இருந்து நல்ல விஷயங்களை எடுத்துட்டுப் போங்க. தேவையில்லாதத சுமக்காதீங்க. விக்ரம் எனக்கு என்ன செல்லப்பிள்ளையா.. சரியான காரணம் இருந்தா நானே அவரைக் கேட்டிருக்கேன்” என்பதுடன் விடைபெற்றுக் கொண்டார் விசே. இந்த வாரத்தில் ஒரு அவசியமான எவிக்ஷன் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.!
முத்துமலர் குடும்பத்தின் மீது சந்தேகப்படும் விஜய், உண்மையை அறிவாரா நிவின்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கோலாகலமாக காவிரியின் வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் விஜய் தங்களுடைய குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று போர்டில் எல்லோரையும் எழுத சொன்னார். பின் விஜய், இதிலிருந்து ஒரு பெயரைதான் எங்கள் குழந்தைக்கு வைக்கப் போகிறோம் என்று வாக்குறுதியும் கொடுத்தார். அதற்குப்பின் கிருஷ்ணா, பில்டிங் மேப் ஒன்றை காண்பித்தார். அதை விஜய் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நம்பரில் இருந்து போன் வருகிறது. உடனே கிருஷ்ணா வெடுக்கு என்று போனை பிடுங்கி […] The post முத்துமலர் குடும்பத்தின் மீது சந்தேகப்படும் விஜய், உண்மையை அறிவாரா நிவின்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
Jana Nayagan: ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க! - சரத்குமார்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகன் | விஜய் தணிக்கைத் துறை அதிகாரிகள் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படத்தை முடக்குகிறார்கள் என பல்வேறு தரப்புகளிலிருந்து தணிக்கைத் துறைக்கு கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில் சரத்குமார் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார். சரத்குமார் பேசுகையில், சென்சார் போர்டு அவங்க வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி எவ்வளவோ படங்களை நிறுத்தியிருக்காங்க. 'தக் லைஃப்' படத்துக்கு அது நடந்திருக்கு. ஜெயலலிதா அம்மா ப்ரீயடிலும் விஜய்க்கு அது மாதிரி நடந்திருக்கு. அதனால, இது மாதிரிலாம் நடக்கிறது அரசியல் கிடையாது. எல்லாமே அரசியலாகத்தான் நடக்குதுங்கிற எண்ணத்தை முதல்ல மாத்தணும். அந்த படத்துல ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க. நடிகர் சரத்குமார் மக்களை முன்னிறுத்தித்தான் சென்சார் போர்ட்ல உறுப்பினர்கள் படத்தைப் பார்க்கிறாங்க. அரசியல்வாதிகள் அங்கு கிடையாது. 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆகணும்னு ஆசை அனைவருக்கும் இருக்கும். படமெடுக்கிறது ரொம்ப கஷ்டம், அது ரிலீஸ் ஆகணும். ஆனா, அது சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கணும். எதிர்க்கட்சிகளுக்கு வேற வேலை இல்ல. எதை அரசியல்படுத்தணும், எதை மக்களுக்கு கொண்டு போகணும்னு தெரியல. நம்ம நாடு ஜனநாயக நாடு. அதை விட்டுட்டு 'ஜனநாயகன்' சினிமாவைப் பத்தி பேசுறதுதான் உங்களுக்கு முக்கியமா தெரியுது!? எனக் கூறியிருக்கிறார்.
Jana Nayagan: ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க! - சரத்குமார்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகன் | விஜய் தணிக்கைத் துறை அதிகாரிகள் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படத்தை முடக்குகிறார்கள் என பல்வேறு தரப்புகளிலிருந்து தணிக்கைத் துறைக்கு கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில் சரத்குமார் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார். சரத்குமார் பேசுகையில், சென்சார் போர்டு அவங்க வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி எவ்வளவோ படங்களை நிறுத்தியிருக்காங்க. 'தக் லைஃப்' படத்துக்கு அது நடந்திருக்கு. ஜெயலலிதா அம்மா ப்ரீயடிலும் விஜய்க்கு அது மாதிரி நடந்திருக்கு. அதனால, இது மாதிரிலாம் நடக்கிறது அரசியல் கிடையாது. எல்லாமே அரசியலாகத்தான் நடக்குதுங்கிற எண்ணத்தை முதல்ல மாத்தணும். அந்த படத்துல ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க. நடிகர் சரத்குமார் மக்களை முன்னிறுத்தித்தான் சென்சார் போர்ட்ல உறுப்பினர்கள் படத்தைப் பார்க்கிறாங்க. அரசியல்வாதிகள் அங்கு கிடையாது. 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆகணும்னு ஆசை அனைவருக்கும் இருக்கும். படமெடுக்கிறது ரொம்ப கஷ்டம், அது ரிலீஸ் ஆகணும். ஆனா, அது சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கணும். எதிர்க்கட்சிகளுக்கு வேற வேலை இல்ல. எதை அரசியல்படுத்தணும், எதை மக்களுக்கு கொண்டு போகணும்னு தெரியல. நம்ம நாடு ஜனநாயக நாடு. அதை விட்டுட்டு 'ஜனநாயகன்' சினிமாவைப் பத்தி பேசுறதுதான் உங்களுக்கு முக்கியமா தெரியுது!? எனக் கூறியிருக்கிறார்.
Jana Nayagan: என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க! - பா. ரஞ்சித்
திரைப்படங்களில் தணிக்கைத் துறையின் அரசியல் தலையீடுகள் குறித்தான விவாதம்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வெளியாவதாகத் திட்டமிட்டிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. Jana Nayagan - Vijay 'பராசக்தி' திரைப்படத்திலும் முக்கியமான அரசியல் காட்சிகளையும், வசனங்களையும் தணிக்கைத் துறையினர் கட் செய்திருப்பதற்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், 49வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த இயக்குநர் பா. ரஞ்சித் தணிக்கைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், அதில் அவருடைய திரைப்படங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார். பா. ரஞ்சித் பேசும்போது, திரைப்படங்கள் வணிகம் சம்பந்தப்பட்டது. இன்னைக்கு அதுல அரசியல் தலையீடுகளும் இருக்கு. இன்னைக்கு சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்ல வாய்ப்புகளை நிறைய உருவாக்கிட்டிருக்கோம். 'நீலம்' போல நிறைய வாய்ப்புகள் அளிக்கக்கூடிய நிறைய பதிப்பகங்கள் இருக்கு. ஒரு கலைஞன், தான் சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்வதற்கான ஒரு களத்தை உருவாக்குறதுதான் ரொம்ப முக்கியமானது. பராசக்தி எழுத்துத் துறையில இது ஆரோக்கியமாகத்தான் இருக்குனு நினைக்கிறேன். ஆனா, சாகித்ய அகாடமி விருதுகளிலும் இப்போ சில சிக்கல்கள் ஆரம்பிச்சிருக்காங்க. என்றவர், தமிழ் சினிமாவுல ஆரோக்கியமான போக்குதான் இருப்பதாகப் பார்க்கிறேன். சமீபத்துல 'சிறை' திரைப்படம் மக்களால கொண்டாடப்பட்டு வெகுஜன அரசியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுச்சு. தமிழ்ச் சூழல்ல இது மாதிரியான சினிமாக்களை எப்போதும் ஆதரிச்சிருக்காங்க. இன்னைக்கு இளைஞர்களும் சமூகக் கருத்துகளைச் சொல்ல வேண்டும்னு முனைப்போடு இயங்குறாங்க. ரொம்பவே நேர்மறையான விஷயங்கள் ஏற்பட்டிருக்கு. அதுனாலதான் சில சிக்கல்களும் ஏற்பட்டிருக்குனு நான் நினைக்கிறேன். சமீபத்துல, 'ஜனநாயகன்', 'பராசக்தி' படங்கள்ல தணிக்கைத் துறையின் தலையீடு அதிகமாகி இருக்கிறதைப் பார்க்கிறோம். Pa Ranjith 'பராசக்தி' மாதிரி என்னுடைய இயக்கத்துல, தயாரிப்புல வந்த படங்கள் நிறைய பிரச்னைகளைச் சமாளிச்சிருக்கு. என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க. அதை மீறித்தான் என்னுடைய படங்கள் மக்களை வந்து சேர்ந்திருக்கு. இன்னைக்கு 'பராசக்தி' படம் மூலமாக இது மாதிரி நிறைய சிக்கல்கள் இருக்குனு மக்களுக்கு தெரிய வந்திருக்கு. இதன் பிறகு இந்தப் பிரச்னைக்கு தீவிரமாகப் படைப்பாளிகள் குரல் கொடுக்கணும்னு என்னுடைய விருப்பம். எனக் கூறியிருக்கிறார்.
Jana Nayagan: என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க! - பா. ரஞ்சித்
திரைப்படங்களில் தணிக்கைத் துறையின் அரசியல் தலையீடுகள் குறித்தான விவாதம்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வெளியாவதாகத் திட்டமிட்டிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. Jana Nayagan - Vijay 'பராசக்தி' திரைப்படத்திலும் முக்கியமான அரசியல் காட்சிகளையும், வசனங்களையும் தணிக்கைத் துறையினர் கட் செய்திருப்பதற்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், 49வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த இயக்குநர் பா. ரஞ்சித் தணிக்கைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், அதில் அவருடைய திரைப்படங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார். பா. ரஞ்சித் பேசும்போது, திரைப்படங்கள் வணிகம் சம்பந்தப்பட்டது. இன்னைக்கு அதுல அரசியல் தலையீடுகளும் இருக்கு. இன்னைக்கு சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்ல வாய்ப்புகளை நிறைய உருவாக்கிட்டிருக்கோம். 'நீலம்' போல நிறைய வாய்ப்புகள் அளிக்கக்கூடிய நிறைய பதிப்பகங்கள் இருக்கு. ஒரு கலைஞன், தான் சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்வதற்கான ஒரு களத்தை உருவாக்குறதுதான் ரொம்ப முக்கியமானது. பராசக்தி எழுத்துத் துறையில இது ஆரோக்கியமாகத்தான் இருக்குனு நினைக்கிறேன். ஆனா, சாகித்ய அகாடமி விருதுகளிலும் இப்போ சில சிக்கல்கள் ஆரம்பிச்சிருக்காங்க. என்றவர், தமிழ் சினிமாவுல ஆரோக்கியமான போக்குதான் இருப்பதாகப் பார்க்கிறேன். சமீபத்துல 'சிறை' திரைப்படம் மக்களால கொண்டாடப்பட்டு வெகுஜன அரசியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுச்சு. தமிழ்ச் சூழல்ல இது மாதிரியான சினிமாக்களை எப்போதும் ஆதரிச்சிருக்காங்க. இன்னைக்கு இளைஞர்களும் சமூகக் கருத்துகளைச் சொல்ல வேண்டும்னு முனைப்போடு இயங்குறாங்க. ரொம்பவே நேர்மறையான விஷயங்கள் ஏற்பட்டிருக்கு. அதுனாலதான் சில சிக்கல்களும் ஏற்பட்டிருக்குனு நான் நினைக்கிறேன். சமீபத்துல, 'ஜனநாயகன்', 'பராசக்தி' படங்கள்ல தணிக்கைத் துறையின் தலையீடு அதிகமாகி இருக்கிறதைப் பார்க்கிறோம். Pa Ranjith 'பராசக்தி' மாதிரி என்னுடைய இயக்கத்துல, தயாரிப்புல வந்த படங்கள் நிறைய பிரச்னைகளைச் சமாளிச்சிருக்கு. என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க. அதை மீறித்தான் என்னுடைய படங்கள் மக்களை வந்து சேர்ந்திருக்கு. இன்னைக்கு 'பராசக்தி' படம் மூலமாக இது மாதிரி நிறைய சிக்கல்கள் இருக்குனு மக்களுக்கு தெரிய வந்திருக்கு. இதன் பிறகு இந்தப் பிரச்னைக்கு தீவிரமாகப் படைப்பாளிகள் குரல் கொடுக்கணும்னு என்னுடைய விருப்பம். எனக் கூறியிருக்கிறார்.
BB Tamil 9: பணப்பெட்டி டாஸ்க்; இதுதான் இந்த சீசனின் கடைசி குறும்படம் - விஜய் சேதுபதி அதிரடி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 97 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். பிக் பாஸ் டைட்டிலை வினோத் தான் வெல்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் பணப்பெட்டியை எடுத்து வெளியே சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் வினோத் பணப்பெட்டியை எடுக்க விக்ரம் அரோரா, சபரி தான் காரணம் என குற்றம் சாட்டிய வியானா மற்றும் பிரவீனை விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார். BB Tamil 9 இந்த பிக்பாஸ் சீசனின் கடைசி குறும்படம் இதுதான் என்று விஜய் சேதுபதி கூறுகிறார். புரொமோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
ஜனநாயகன் பட விவகாரம் கஸ்தூரி அதிரடி பேச்சு.!
ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு தான் நஷ்டம் என நடிகை கஸ்தூரி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம்...
கோலாகலமாக ராஜாங்கம் வீட்டில் நடக்கும் பொங்கல் கொண்டாட்டம் –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், இது நமக்குள் இருந்த விஷயம். தேவையில்லாமல் இப்படியெல்லாம் எழுதுவதால் என் மனம் மாறாது என்று திட்டி விட்டு சென்றார். சேதுவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை குழம்பிப் போய் இருந்தார். இன்னொரு பக்கம் சாவித்திரி, நாம் இருவரும் சண்டை போட வேண்டாம். நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, அதெல்லாம் நடக்காது. இந்த வீட்டில் ஒன்னு நீ இருக்கணும் இல்லை நான் இருக்கணும் என்று […] The post கோலாகலமாக ராஜாங்கம் வீட்டில் நடக்கும் பொங்கல் கொண்டாட்டம் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
ஜனநாயகன்: ஒட்டுமொத்த திரையுலகமும் அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது- கமல்ஹாசன்
‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், தணிக்கை வாரியத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஜனநாயகன் அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது. சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நியாயமான மற்றும் சரியான நேரத்திலான செயல்முறையை நம்பி வாழும் சிறு வணிகங்கள் அடங்கிய ஒரு அமைப்பின் கூட்டு முயற்சியாகும். இதில் தெளிவின்மை ஏற்படும்போது தான் படைப்பாற்றல் தடைபடுகிறது. பொருளாதாரம் சீர்குலைகிறது. பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைகிறது. அதனால், தற்போது தணிக்கை சான்றிதழுக்கான கால வரம்பு, வெளிப்படைத்தன்மை, நீக்கப்படும் காட்சிகளுக்கான நியாயமான காரணங்களை எழுத்துபூர்வமாக ஒப்படைப்பது உள்ளிட்ட கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. கமல்ஹாசன் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து அரசுடன் ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஜனநாயகன்: ஒட்டுமொத்த திரையுலகமும் அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது- கமல்ஹாசன்
‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், தணிக்கை வாரியத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஜனநாயகன் அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது. சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நியாயமான மற்றும் சரியான நேரத்திலான செயல்முறையை நம்பி வாழும் சிறு வணிகங்கள் அடங்கிய ஒரு அமைப்பின் கூட்டு முயற்சியாகும். இதில் தெளிவின்மை ஏற்படும்போது தான் படைப்பாற்றல் தடைபடுகிறது. பொருளாதாரம் சீர்குலைகிறது. பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைகிறது. அதனால், தற்போது தணிக்கை சான்றிதழுக்கான கால வரம்பு, வெளிப்படைத்தன்மை, நீக்கப்படும் காட்சிகளுக்கான நியாயமான காரணங்களை எழுத்துபூர்வமாக ஒப்படைப்பது உள்ளிட்ட கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. கமல்ஹாசன் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து அரசுடன் ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும் என்று தெரிவித்திருக்கிறார்.
Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் கடைசி வார எவிக்ஷனில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர். கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். சாண்ட்ரா | BB Tamil 9 Day 93 கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் பணப்பெட்டி டாஸ்க்கில் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் வினோத். இந்நிலையில் அடுத்த வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என்ற பேச்சு முதலில் அடிபட்டது. தவிர போட்டியில் தற்போது ஐந்து பேர் மட்டுமே இருப்பதால் இவர்கள் டாப் ஐந்து பேராக இறுதிச் சுற்றுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கமருதீன் ஆனால் இந்த வாரமும் எவிக்ஷனை நிகழ்த்தியிருக்கிறார் பிக்பாஸ். வழக்கமான வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. எவிக்ட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் அவர்களிடமும் பணப்பெட்டி எடுத்துச் சென்ற கானா வினோத்திடமும் பேசிய விஜய் சேதுபதி பின் வழக்கமான விசாரிப்புகளுக்குச் சென்றார். பிறகு எவிக்ஷனுக்கான நேரம் எனச் சொல்லி இருந்த ஐந்து பேரில் சாண்ட்ராவை வெளியில் அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கணவர் பிரஜினுடன் தம்பதி சகிதமாக வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் வந்தது நினைவிருக்கலாம். பிரஜின், சாண்ட்ரா முந்தைய சில சீசன்களில் டாப் ஐந்து பேர் கடைசி நாள் வரை வந்த நிலையில் இந்த சீசனில் மட்டும் எப்படி கடைசி வாரத்தில் ஒருவர் அவுட் என தெரியவில்லை. கமருதீன் பார்வதிக்கு ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பெரிய அதிர்வை உண்டாக்கியதென்னவோ நிஜம்தான். ஒருவேளை அதைச் சமன் செய்ய பிக்பாஸ் சாண்ட்ராவை அனுப்பி விட்டாரோ என்னவோ?
Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் கடைசி வார எவிக்ஷனில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர். கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். சாண்ட்ரா | BB Tamil 9 Day 93 கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் பணப்பெட்டி டாஸ்க்கில் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் வினோத். இந்நிலையில் அடுத்த வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என்ற பேச்சு முதலில் அடிபட்டது. தவிர போட்டியில் தற்போது ஐந்து பேர் மட்டுமே இருப்பதால் இவர்கள் டாப் ஐந்து பேராக இறுதிச் சுற்றுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கமருதீன் ஆனால் இந்த வாரமும் எவிக்ஷனை நிகழ்த்தியிருக்கிறார் பிக்பாஸ். வழக்கமான வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. எவிக்ட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் அவர்களிடமும் பணப்பெட்டி எடுத்துச் சென்ற கானா வினோத்திடமும் பேசிய விஜய் சேதுபதி பின் வழக்கமான விசாரிப்புகளுக்குச் சென்றார். பிறகு எவிக்ஷனுக்கான நேரம் எனச் சொல்லி இருந்த ஐந்து பேரில் சாண்ட்ராவை வெளியில் அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கணவர் பிரஜினுடன் தம்பதி சகிதமாக வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் வந்தது நினைவிருக்கலாம். பிரஜின், சாண்ட்ரா முந்தைய சில சீசன்களில் டாப் ஐந்து பேர் கடைசி நாள் வரை வந்த நிலையில் இந்த சீசனில் மட்டும் எப்படி கடைசி வாரத்தில் ஒருவர் அவுட் என தெரியவில்லை. கமருதீன் பார்வதிக்கு ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பெரிய அதிர்வை உண்டாக்கியதென்னவோ நிஜம்தான். ஒருவேளை அதைச் சமன் செய்ய பிக்பாஸ் சாண்ட்ராவை அனுப்பி விட்டாரோ என்னவோ?
கானா வினோத்தை தொடர்ந்து பிக் பாஸை விட்டு போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 97 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post கானா வினோத்தை தொடர்ந்து பிக் பாஸை விட்டு போகும் போட்டியாளர் யார் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
இந்த சமயத்தில் சில உண்மைகளைச் சொல்லனும் –ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நாரயணா வெளியிட்ட வீடியோ
கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே ஜனநாயகன் தான். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜனநாயகன். இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று நீதிமன்றம் சான்றிதழ் கொடுக்க உத்தரவு போட்டும் தணிக்கை […] The post இந்த சமயத்தில் சில உண்மைகளைச் சொல்லனும் – ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நாரயணா வெளியிட்ட வீடியோ appeared first on Tamil Behind Talkies .
கானா வினோத்தை வெளியே அனுப்பியது இந்த சூனியம் தான் –ஆவேசத்தில் கானா வினோத் நண்பர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 97 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post கானா வினோத்தை வெளியே அனுப்பியது இந்த சூனியம் தான் – ஆவேசத்தில் கானா வினோத் நண்பர் appeared first on Tamil Behind Talkies .
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறபோகும் போட்டியாளர் யார்?வைரலாகும் தகவல்.!!
இந்த வாரம் நடக்கப்போகும் கடைசி எவிக்ஷனில் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் என்ன நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் இறுதி கட்டத்தில் நெருங்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே பார்வதி கம்ருதீனுக்கு ரெக்கார்ட் கொடுத்து வெளிய அனுப்பிய நிலையில் வினோத்...
பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்.!!
பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது...
ரீ ரிலீஸ் ஆகப்போகும் விஜயின் ஹிட் திரைப்படம்..வைரலாகும் பதிவு.!!
ஜனநாயகன் படத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தானு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக பட குழுவினர் தேதி குறிப்பிடாமல் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்...
பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?
1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய புறநானூற்றுப் படை களமிறங்கி, ரயிலைக் கொளுத்துகிறது. இந்த ரயிலெரிப்புப் போராட்டத்தில் நடந்த சண்டையில் தன் விரலை இழந்து, அரசாங்கத்திடம் கெட்ட பெயரையும் சம்பாதிக்கிறார் மத்திய அதிகாரியான திரு (ரவி மோகன்). எதிர்பாராத சம்பவத்தினால், தன் போராட்டப் பாதையிலிருந்து விலகி, தன் தம்பி சின்னதுரை (அதர்வா) மற்றும் பாட்டியுடன் (குலப்புள்ளி லீலா) அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார் செழியன். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இந்நிலையில், 1964-ம் ஆண்டு, மீண்டும் இந்தித் திணிப்பு தலையெடுக்க, அதற்கு எதிராகக் கல்லூரி மாணவர் சின்னதுரை தலைமையிலான மாணவர்கள் களமிறங்குகிறார்கள். மறுபுறம், திருவும் புறநானூறு படையை நெருங்கி, செழியனை நோக்கி வர, அதற்கடுத்து நடக்கும் அரசியல் சம்பவங்களையும், அதனால் செழியன் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளையும் பேசுகிறது சுதா கொங்கரா இயக்கியுள்ள 'பராசக்தி' திரைப்படம். பராசக்தி கதை: Pollachi-யில் சுடப்பட்ட சிறுவன்; பரவிய போராட்ட தீ | Parasakthi | Thozhar Thiyagu அதிகாரத்திற்கு எதிரான இளைஞனின் ஆக்ரோஷம், தம்பி மீதான மாசற்ற பாசம், அடக்குமுறைக்கு எதிரான நெஞ்சுரம் எனத் தன் கண்களில் தீயைப் பரவவிட்டு, செழியன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். புறநானூறு குழுவைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள், தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தம் என, எந்நேரமும் வெறியுடனேயே உலாவும் கதாபாத்திரத்தில் தன் வழக்கமான உடல்மொழியை விட்டு வில்லனிசம் காட்டியிருக்கிறார் ரவி மோகன். ஆனால் இந்த டெரர் முகம் சில இடங்களில் மட்டும் செயற்கையாகிப் போவது உறுத்தல். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review காதல், செல்லக் கோபம் என வழக்கமான கதாநாயகியாகத் தொடக்கத்தில் வலம் வந்தாலும், வெகுண்டெழும் கோபம், ஆக்ரோஷம் என இரண்டாம் பாதியில் எமோஷன் மீட்டரைப் பிடித்திருக்கிறார் ஸ்ரீலீலா. கோபக்கார மாணவனாகத் தேவையான இடங்களில் வெடித்துச் சிதறியிருக்கிறார் அதர்வா. பாட்டியாக குலப்புள்ளி லீலா, முதலமைச்சராக பிரகாஷ் பெலவாடி, பேரறிஞர் அண்ணாவாக சேத்தன், கௌரவத் தோற்றத்தில் சர்ப்ரைஸ் தரும் நடிகர்கள் ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் இரவு நேரப் போராட்டம், ரயில் சண்டைகள், போராட்டங்களுக்கு இடையிலான எமோஷன் என ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் ஒளித் தோரணை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. கட்-களை மீறியோடும் காதல் காட்சிகளையும், பாடல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. ஆனால் பதற்றம் ஏற்படுத்தும் இடங்களை இன்னும் கூராக்கியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், 'நமக்கான காலம்', 'ரதன்மாலா', 'சேனைக் கூட்டம்' பாடல்கள் உற்சாகமூட்டுகின்றன. பரபரக் காட்சிகளுக்கும், எமோஷன் காட்சிகளுக்கும் கரியை அள்ளிப் போட்டு, அனலைக் கூட்டியிருக்கிறது அவரின் பின்னணி இசை. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அக்கால ரயில் நிலையங்கள், ரயில்கள், அரசுக் கட்டடங்கள், மாப்பிள்ளை விநாயகர் சோடா, சினிமா போஸ்டர்கள் என எம். ஆர். கார்த்திக் ராஜ்குமாரின் கலை உழைப்பு கவனிக்க வைத்தாலும், சில காட்சிகளில் நாடகத்தனமும், ஆண்டு குழப்பத்தைத் தரும் விவரிப்புகளும் தொந்தரவாகவும் அமைந்திருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் வரும் மேம்போக்கான வரைகலையும் அக்காட்சிகளின் வீரியத்தைப் பின்னிழுக்கிறது. Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன் ரயில் எரிப்பு போராட்டத்தோடு தொடங்கும் திரைக்கதை, பரபரத் தீயைப் பற்ற வைக்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே காதல் அத்தியாயத்திற்குள் நுழைந்துவிடுகிறது படம். வழக்கமான காதல் சடுகுடு, முட்டல் மோதல், காதல் பாடல்கள் என நீட்டி முழக்குகிறது திரை நேரம். இடையிடையே அரசியல் வசனங்களும், ஆக்ரோஷமான காட்சிகளும் மையக்கதையை பேசினாலும், காதல் காற்று, அந்தப் பரபர தீயை அணைக்க முயல்கிறது. ஒருவழியாக, ஒரு மணி நேரம் கழித்து பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான திருப்பங்கள், மனமாற்றங்களைப் பேசத் தொடங்கும் படம், அட்டகாசமான ஆக்ஷன் காட்சியால் கச்சிதமான இடைவேளையையும் தருகிறது. அது இந்த முதல் பாதி அலுப்பைக் கொஞ்சம் சரி செய்ய முயன்றிருக்கிறது. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இரண்டாம் பாதி விறுவிறு ட்ராக்கிற்கு மாறும் திரைக்கதை, கூர்மையான வசனங்கள், நிஜ தலைவர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்களை ஒத்த காட்சிகள் எனத் தீவிரத்தன்மைக்கு மாறுகிறது. போராட்டங்களை வகுக்கும் முறை, அக்கால அரசின் திட்டங்கள் போன்றவை சுவாரஸ்யம் கூட்டி ரசிக்க வைக்கின்றன. இந்தி திணிக்கப்பட்டபோது பிராந்திய மொழி பேசியவர்கள் சந்தித்த இன்னல்கள், கல்லூரி மாணவர்களின் வீரியமான போராட்டங்கள் போன்றவை காட்சியோட்டத்தோடு வந்து போகின்றன. இதற்கு சுதா கொங்காரா, அர்ஜுன் நடேசன், கணேஷா, ஷான் கருப்புசாமி, மதன் கார்க்கி ஆகியோர் அடங்கிய எழுத்துக்கூட்டணி கைகொடுத்திருக்கிறது. ஆனால், யூகிக்கும் படியான திருப்பங்களும், கதாநாயகனின் நம்பகத்தன்மை இல்லாத ஹீரோயிஸமும் தீவிரத் திரியை இறக்கியே எரியவிடுகின்றன. Parasakthi: சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது! - சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு - இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள். ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன. அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்! இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், 'அண்ணா... அண்ணா..' என அவரை நினைவூட்டியபடியே பேசும் கதாபாத்திரம், அறிஞர் அண்ணாவின் அரசியலைப் பற்றி துளிகூட பேசாதது ஏனோ?! மொழி உரிமைக்காக நிகழ்ந்த மாபெரும் மாணவப் புரட்சிப் போராட்டத்தை 'ஹீரோ - வில்லன்' சண்டையாக மாற்றி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது உறுத்தலே! ஆக்ஷன், எமோஷன் என மாறி, மாறி இறுதிக்காட்சி நீண்டாலும், கமெர்ஷியலாக கச்சிதமாக முடிகிறது படம். கதாநாயகனின் அதீத ஹீரோயிஸம், லாஜிக்கில்லாத சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத இறுதித் திருப்பம் போன்றவை கச்சிதத்தைக் கலைக்க முயன்றாலும், கௌரவக் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் நடிகர்களின் ஆவேசம், மனதைக் கனக்க வைக்கும் எமோஷன் காட்சிகள், சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் என ஏனையவை கைகொடுக்க, கச்சிதமான க்ளைமேக்ஸாக க்ளாப்ஸ் வாங்குகிறது படம். நிஜ வரலாறும், புனைவும் ஒட்டாத உணர்வினைக் கொடுத்தாலும், ஆக்ரோஷமான மொழி அரசியல், ஆழமான குடும்ப எமோஷன் என இரண்டு பெட்டிகளையும் நேர்த்தியாக கமெர்ஷியல் ட்ராக்கில் ஓட்டி இலக்கை அடைந்திருக்கிறது இந்தப் `பராசக்தி'. Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன்
பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?
1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய புறநானூற்றுப் படை களமிறங்கி, ரயிலைக் கொளுத்துகிறது. இந்த ரயிலெரிப்புப் போராட்டத்தில் நடந்த சண்டையில் தன் விரலை இழந்து, அரசாங்கத்திடம் கெட்ட பெயரையும் சம்பாதிக்கிறார் மத்திய அதிகாரியான திரு (ரவி மோகன்). எதிர்பாராத சம்பவத்தினால், தன் போராட்டப் பாதையிலிருந்து விலகி, தன் தம்பி சின்னதுரை (அதர்வா) மற்றும் பாட்டியுடன் (குலப்புள்ளி லீலா) அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார் செழியன். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இந்நிலையில், 1964-ம் ஆண்டு, மீண்டும் இந்தித் திணிப்பு தலையெடுக்க, அதற்கு எதிராகக் கல்லூரி மாணவர் சின்னதுரை தலைமையிலான மாணவர்கள் களமிறங்குகிறார்கள். மறுபுறம், திருவும் புறநானூறு படையை நெருங்கி, செழியனை நோக்கி வர, அதற்கடுத்து நடக்கும் அரசியல் சம்பவங்களையும், அதனால் செழியன் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளையும் பேசுகிறது சுதா கொங்கரா இயக்கியுள்ள 'பராசக்தி' திரைப்படம். பராசக்தி கதை: Pollachi-யில் சுடப்பட்ட சிறுவன்; பரவிய போராட்ட தீ | Parasakthi | Thozhar Thiyagu அதிகாரத்திற்கு எதிரான இளைஞனின் ஆக்ரோஷம், தம்பி மீதான மாசற்ற பாசம், அடக்குமுறைக்கு எதிரான நெஞ்சுரம் எனத் தன் கண்களில் தீயைப் பரவவிட்டு, செழியன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். புறநானூறு குழுவைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள், தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தம் என, எந்நேரமும் வெறியுடனேயே உலாவும் கதாபாத்திரத்தில் தன் வழக்கமான உடல்மொழியை விட்டு வில்லனிசம் காட்டியிருக்கிறார் ரவி மோகன். ஆனால் இந்த டெரர் முகம் சில இடங்களில் மட்டும் செயற்கையாகிப் போவது உறுத்தல். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review காதல், செல்லக் கோபம் என வழக்கமான கதாநாயகியாகத் தொடக்கத்தில் வலம் வந்தாலும், வெகுண்டெழும் கோபம், ஆக்ரோஷம் என இரண்டாம் பாதியில் எமோஷன் மீட்டரைப் பிடித்திருக்கிறார் ஸ்ரீலீலா. கோபக்கார மாணவனாகத் தேவையான இடங்களில் வெடித்துச் சிதறியிருக்கிறார் அதர்வா. பாட்டியாக குலப்புள்ளி லீலா, முதலமைச்சராக பிரகாஷ் பெலவாடி, பேரறிஞர் அண்ணாவாக சேத்தன், கௌரவத் தோற்றத்தில் சர்ப்ரைஸ் தரும் நடிகர்கள் ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் இரவு நேரப் போராட்டம், ரயில் சண்டைகள், போராட்டங்களுக்கு இடையிலான எமோஷன் என ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் ஒளித் தோரணை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. கட்-களை மீறியோடும் காதல் காட்சிகளையும், பாடல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. ஆனால் பதற்றம் ஏற்படுத்தும் இடங்களை இன்னும் கூராக்கியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், 'நமக்கான காலம்', 'ரதன்மாலா', 'சேனைக் கூட்டம்' பாடல்கள் உற்சாகமூட்டுகின்றன. பரபரக் காட்சிகளுக்கும், எமோஷன் காட்சிகளுக்கும் கரியை அள்ளிப் போட்டு, அனலைக் கூட்டியிருக்கிறது அவரின் பின்னணி இசை. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அக்கால ரயில் நிலையங்கள், ரயில்கள், அரசுக் கட்டடங்கள், மாப்பிள்ளை விநாயகர் சோடா, சினிமா போஸ்டர்கள் என எம். ஆர். கார்த்திக் ராஜ்குமாரின் கலை உழைப்பு கவனிக்க வைத்தாலும், சில காட்சிகளில் நாடகத்தனமும், ஆண்டு குழப்பத்தைத் தரும் விவரிப்புகளும் தொந்தரவாகவும் அமைந்திருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் வரும் மேம்போக்கான வரைகலையும் அக்காட்சிகளின் வீரியத்தைப் பின்னிழுக்கிறது. Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன் ரயில் எரிப்பு போராட்டத்தோடு தொடங்கும் திரைக்கதை, பரபரத் தீயைப் பற்ற வைக்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே காதல் அத்தியாயத்திற்குள் நுழைந்துவிடுகிறது படம். வழக்கமான காதல் சடுகுடு, முட்டல் மோதல், காதல் பாடல்கள் என நீட்டி முழக்குகிறது திரை நேரம். இடையிடையே அரசியல் வசனங்களும், ஆக்ரோஷமான காட்சிகளும் மையக்கதையை பேசினாலும், காதல் காற்று, அந்தப் பரபர தீயை அணைக்க முயல்கிறது. ஒருவழியாக, ஒரு மணி நேரம் கழித்து பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான திருப்பங்கள், மனமாற்றங்களைப் பேசத் தொடங்கும் படம், அட்டகாசமான ஆக்ஷன் காட்சியால் கச்சிதமான இடைவேளையையும் தருகிறது. அது இந்த முதல் பாதி அலுப்பைக் கொஞ்சம் சரி செய்ய முயன்றிருக்கிறது. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இரண்டாம் பாதி விறுவிறு ட்ராக்கிற்கு மாறும் திரைக்கதை, கூர்மையான வசனங்கள், நிஜ தலைவர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்களை ஒத்த காட்சிகள் எனத் தீவிரத்தன்மைக்கு மாறுகிறது. போராட்டங்களை வகுக்கும் முறை, அக்கால அரசின் திட்டங்கள் போன்றவை சுவாரஸ்யம் கூட்டி ரசிக்க வைக்கின்றன. இந்தி திணிக்கப்பட்டபோது பிராந்திய மொழி பேசியவர்கள் சந்தித்த இன்னல்கள், கல்லூரி மாணவர்களின் வீரியமான போராட்டங்கள் போன்றவை காட்சியோட்டத்தோடு வந்து போகின்றன. இதற்கு சுதா கொங்காரா, அர்ஜுன் நடேசன், கணேஷா, ஷான் கருப்புசாமி, மதன் கார்க்கி ஆகியோர் அடங்கிய எழுத்துக்கூட்டணி கைகொடுத்திருக்கிறது. ஆனால், யூகிக்கும் படியான திருப்பங்களும், கதாநாயகனின் நம்பகத்தன்மை இல்லாத ஹீரோயிஸமும் தீவிரத் திரியை இறக்கியே எரியவிடுகின்றன. Parasakthi: சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது! - சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு - இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள். ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன. அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்! இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், 'அண்ணா... அண்ணா..' என அவரை நினைவூட்டியபடியே பேசும் கதாபாத்திரம், அறிஞர் அண்ணாவின் அரசியலைப் பற்றி துளிகூட பேசாதது ஏனோ?! மொழி உரிமைக்காக நிகழ்ந்த மாபெரும் மாணவப் புரட்சிப் போராட்டத்தை 'ஹீரோ - வில்லன்' சண்டையாக மாற்றி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது உறுத்தலே! ஆக்ஷன், எமோஷன் என மாறி, மாறி இறுதிக்காட்சி நீண்டாலும், கமெர்ஷியலாக கச்சிதமாக முடிகிறது படம். கதாநாயகனின் அதீத ஹீரோயிஸம், லாஜிக்கில்லாத சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத இறுதித் திருப்பம் போன்றவை கச்சிதத்தைக் கலைக்க முயன்றாலும், கௌரவக் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் நடிகர்களின் ஆவேசம், மனதைக் கனக்க வைக்கும் எமோஷன் காட்சிகள், சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் என ஏனையவை கைகொடுக்க, கச்சிதமான க்ளைமேக்ஸாக க்ளாப்ஸ் வாங்குகிறது படம். நிஜ வரலாறும், புனைவும் ஒட்டாத உணர்வினைக் கொடுத்தாலும், ஆக்ரோஷமான மொழி அரசியல், ஆழமான குடும்ப எமோஷன் என இரண்டு பெட்டிகளையும் நேர்த்தியாக கமெர்ஷியல் ட்ராக்கில் ஓட்டி இலக்கை அடைந்திருக்கிறது இந்தப் `பராசக்தி'. Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன்
பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?
1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய புறநானூற்றுப் படை களமிறங்கி, ரயிலைக் கொளுத்துகிறது. இந்த ரயிலெரிப்புப் போராட்டத்தில் நடந்த சண்டையில் தன் விரலை இழந்து, அரசாங்கத்திடம் கெட்ட பெயரையும் சம்பாதிக்கிறார் மத்திய அதிகாரியான திரு (ரவி மோகன்). எதிர்பாராத சம்பவத்தினால், தன் போராட்டப் பாதையிலிருந்து விலகி, தன் தம்பி சின்னதுரை (அதர்வா) மற்றும் பாட்டியுடன் (குலப்புள்ளி லீலா) அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார் செழியன். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இந்நிலையில், 1964-ம் ஆண்டு, மீண்டும் இந்தித் திணிப்பு தலையெடுக்க, அதற்கு எதிராகக் கல்லூரி மாணவர் சின்னதுரை தலைமையிலான மாணவர்கள் களமிறங்குகிறார்கள். மறுபுறம், திருவும் புறநானூறு படையை நெருங்கி, செழியனை நோக்கி வர, அதற்கடுத்து நடக்கும் அரசியல் சம்பவங்களையும், அதனால் செழியன் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளையும் பேசுகிறது சுதா கொங்கரா இயக்கியுள்ள 'பராசக்தி' திரைப்படம். பராசக்தி கதை: Pollachi-யில் சுடப்பட்ட சிறுவன்; பரவிய போராட்ட தீ | Parasakthi | Thozhar Thiyagu அதிகாரத்திற்கு எதிரான இளைஞனின் ஆக்ரோஷம், தம்பி மீதான மாசற்ற பாசம், அடக்குமுறைக்கு எதிரான நெஞ்சுரம் எனத் தன் கண்களில் தீயைப் பரவவிட்டு, செழியன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். புறநானூறு குழுவைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள், தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தம் என, எந்நேரமும் வெறியுடனேயே உலாவும் கதாபாத்திரத்தில் தன் வழக்கமான உடல்மொழியை விட்டு வில்லனிசம் காட்டியிருக்கிறார் ரவி மோகன். ஆனால் இந்த டெரர் முகம் சில இடங்களில் மட்டும் செயற்கையாகிப் போவது உறுத்தல். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review காதல், செல்லக் கோபம் என வழக்கமான கதாநாயகியாகத் தொடக்கத்தில் வலம் வந்தாலும், வெகுண்டெழும் கோபம், ஆக்ரோஷம் என இரண்டாம் பாதியில் எமோஷன் மீட்டரைப் பிடித்திருக்கிறார் ஸ்ரீலீலா. கோபக்கார மாணவனாகத் தேவையான இடங்களில் வெடித்துச் சிதறியிருக்கிறார் அதர்வா. பாட்டியாக குலப்புள்ளி லீலா, முதலமைச்சராக பிரகாஷ் பெலவாடி, பேரறிஞர் அண்ணாவாக சேத்தன், கௌரவத் தோற்றத்தில் சர்ப்ரைஸ் தரும் நடிகர்கள் ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் இரவு நேரப் போராட்டம், ரயில் சண்டைகள், போராட்டங்களுக்கு இடையிலான எமோஷன் என ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் ஒளித் தோரணை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. கட்-களை மீறியோடும் காதல் காட்சிகளையும், பாடல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. ஆனால் பதற்றம் ஏற்படுத்தும் இடங்களை இன்னும் கூராக்கியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், 'நமக்கான காலம்', 'ரதன்மாலா', 'சேனைக் கூட்டம்' பாடல்கள் உற்சாகமூட்டுகின்றன. பரபரக் காட்சிகளுக்கும், எமோஷன் காட்சிகளுக்கும் கரியை அள்ளிப் போட்டு, அனலைக் கூட்டியிருக்கிறது அவரின் பின்னணி இசை. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அக்கால ரயில் நிலையங்கள், ரயில்கள், அரசுக் கட்டடங்கள், மாப்பிள்ளை விநாயகர் சோடா, சினிமா போஸ்டர்கள் என எம். ஆர். கார்த்திக் ராஜ்குமாரின் கலை உழைப்பு கவனிக்க வைத்தாலும், சில காட்சிகளில் நாடகத்தனமும், ஆண்டு குழப்பத்தைத் தரும் விவரிப்புகளும் தொந்தரவாகவும் அமைந்திருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் வரும் மேம்போக்கான வரைகலையும் அக்காட்சிகளின் வீரியத்தைப் பின்னிழுக்கிறது. Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன் ரயில் எரிப்பு போராட்டத்தோடு தொடங்கும் திரைக்கதை, பரபரத் தீயைப் பற்ற வைக்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே காதல் அத்தியாயத்திற்குள் நுழைந்துவிடுகிறது படம். வழக்கமான காதல் சடுகுடு, முட்டல் மோதல், காதல் பாடல்கள் என நீட்டி முழக்குகிறது திரை நேரம். இடையிடையே அரசியல் வசனங்களும், ஆக்ரோஷமான காட்சிகளும் மையக்கதையை பேசினாலும், காதல் காற்று, அந்தப் பரபர தீயை அணைக்க முயல்கிறது. ஒருவழியாக, ஒரு மணி நேரம் கழித்து பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான திருப்பங்கள், மனமாற்றங்களைப் பேசத் தொடங்கும் படம், அட்டகாசமான ஆக்ஷன் காட்சியால் கச்சிதமான இடைவேளையையும் தருகிறது. அது இந்த முதல் பாதி அலுப்பைக் கொஞ்சம் சரி செய்ய முயன்றிருக்கிறது. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இரண்டாம் பாதி விறுவிறு ட்ராக்கிற்கு மாறும் திரைக்கதை, கூர்மையான வசனங்கள், நிஜ தலைவர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்களை ஒத்த காட்சிகள் எனத் தீவிரத்தன்மைக்கு மாறுகிறது. போராட்டங்களை வகுக்கும் முறை, அக்கால அரசின் திட்டங்கள் போன்றவை சுவாரஸ்யம் கூட்டி ரசிக்க வைக்கின்றன. இந்தி திணிக்கப்பட்டபோது பிராந்திய மொழி பேசியவர்கள் சந்தித்த இன்னல்கள், கல்லூரி மாணவர்களின் வீரியமான போராட்டங்கள் போன்றவை காட்சியோட்டத்தோடு வந்து போகின்றன. இதற்கு சுதா கொங்காரா, அர்ஜுன் நடேசன், கணேஷா, ஷான் கருப்புசாமி, மதன் கார்க்கி ஆகியோர் அடங்கிய எழுத்துக்கூட்டணி கைகொடுத்திருக்கிறது. ஆனால், யூகிக்கும் படியான திருப்பங்களும், கதாநாயகனின் நம்பகத்தன்மை இல்லாத ஹீரோயிஸமும் தீவிரத் திரியை இறக்கியே எரியவிடுகின்றன. Parasakthi: சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது! - சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு - இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள். ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன. அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்! இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், 'அண்ணா... அண்ணா..' என அவரை நினைவூட்டியபடியே பேசும் கதாபாத்திரம், அறிஞர் அண்ணாவின் அரசியலைப் பற்றி துளிகூட பேசாதது ஏனோ?! மொழி உரிமைக்காக நிகழ்ந்த மாபெரும் மாணவப் புரட்சிப் போராட்டத்தை 'ஹீரோ - வில்லன்' சண்டையாக மாற்றி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது உறுத்தலே! ஆக்ஷன், எமோஷன் என மாறி, மாறி இறுதிக்காட்சி நீண்டாலும், கமெர்ஷியலாக கச்சிதமாக முடிகிறது படம். கதாநாயகனின் அதீத ஹீரோயிஸம், லாஜிக்கில்லாத சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத இறுதித் திருப்பம் போன்றவை கச்சிதத்தைக் கலைக்க முயன்றாலும், கௌரவக் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் நடிகர்களின் ஆவேசம், மனதைக் கனக்க வைக்கும் எமோஷன் காட்சிகள், சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் என ஏனையவை கைகொடுக்க, கச்சிதமான க்ளைமேக்ஸாக க்ளாப்ஸ் வாங்குகிறது படம். நிஜ வரலாறும், புனைவும் ஒட்டாத உணர்வினைக் கொடுத்தாலும், ஆக்ரோஷமான மொழி அரசியல், ஆழமான குடும்ப எமோஷன் என இரண்டு பெட்டிகளையும் நேர்த்தியாக கமெர்ஷியல் ட்ராக்கில் ஓட்டி இலக்கை அடைந்திருக்கிறது இந்தப் `பராசக்தி'. Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர்சிவகார்த்திகேயன். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லிலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா இயக்கியிருக்கிறார்.பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு என்ற குழு மூலம் சிவகார்த்திகேயன்போராடுகிறார். படத்தினுடைய ஆரம்பத்தில் ஒரு ரயிலை […] The post சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ கொழுந்து விட்டு எரிந்ததா? அணைந்ததா? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
சந்தாவிடம் மோசமாக நடந்து கொள்ளும் ரவுடிகள், கொந்தளித்த சேரன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா மட்டும் இல்லையென்றால் நீ பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பாய் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். பின் மறுநாள் சேரன் கோயிலுக்கு போகலாம் என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு போனார். அப்போது சேரன், இனி எந்த பெண்ணிடம் தேவையில்லாமல் பேச மாட்டேன். எல்லோருமே அக்கா தங்கை தான் என்று சொல்லி சூடத்தின் முன்பு சத்தியம் செய் என்றார். சோழன் தயங்கி தயங்கி நின்றார். சேரன் மிரட்டுவதால் சோழன் சத்தியம் செய்யப் போனார். […] The post சந்தாவிடம் மோசமாக நடந்து கொள்ளும் ரவுடிகள், கொந்தளித்த சேரன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9 Day 96: பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! அரோரா, விக்ரம், சபரி தூண்டினார்களா?
வினோத்தின் டைமிங் கிண்டல் காரணமாக அவருக்கு ரசிகர்கள் அதிகம் உருவாகியிருக்கிறார்கள். கூடுதலாக, அடிமட்டத்திலிருந்து வருபவர் வெற்றியடைய வேண்டும் என்கிற சென்டிமென்ட் எல்லோருக்குமே இருக்கும். எனவே ‘டைட்டில் வின்னர்’ வரிசையில் வினோத் அண்ணாவும் இருந்தார். இப்படியொரு சூழலில் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியேறியது சரியான முடிவா? பொறுத்திருந்தால் கோப்பையோடு ஐம்பது லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும் (பெட்டிப் பணத்தை கழித்துக் கொண்டு) சாத்தியம் இருந்ததே என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால் பிக் பாஸ் என்பது கோக்குமாக்கான திருப்பங்களைக் கொண்டது. எது வேண்டுமானாலும் நிகழலாம். அப்போது ஏமாந்து வெறுங்கையால் செல்வதை விடவும் இந்த முடிவு ஒருவகையில் வினோத்திற்கு நல்லதுதான். பணப்பெட்டியுடன் வினோத் அன்றாட வாழ்க்கையிலேயே ஒரு பெரிய முடிவை எடுப்பதற்குள் நாம் பல்வேறு வகையில் தத்தளித்து விடுவோம். குழம்புவோம். பிக் பாஸ் போன்ற மைண்ட் கேம் தலைவிரித்து ஆடும் இடத்தில் குழப்பத்திற்கு சொல்லவே வேண்டாம். அதுவும் ‘பணம்’ என்கிற சமாச்சாரம் எவரையும் தடுமாற வைக்கும். எதுவாக இருந்தாலும் இது வினோத் எடுத்த முடிவு. அதை மனமார ஏற்று அவரை வாழ்த்துவதே சிறந்த முடிவு. இந்த முடிவிற்கு அவரை தூண்டி விட்டார்களா? திசை திருப்பினார்களா? வினோத் பணம் எடுத்த போது விக்ரம், அரோரா சர்காஸமாக சிரித்தார்களா,... ‘யப்பா.. நிம்மதி… ஒருத்தன் கிளம்பிட்டான்’ என்று மகிழ்ந்தார்களா? என்று ஆராய்வதெல்லாம் அநாவசியமானது. இருக்கும் ஐந்து பேரில் டைட்டிலுக்கு யார் பொருத்தம்? - ஒரு அலசல் ‘எனக்கு இங்கு கிடைக்கும் பணம்தான் முக்கியம்’ என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டிருந்தார் அரோரா. ஏறத்தாழ பணத்தை எடுக்கும் முடிவில்தான் இருந்தார் போல. ஆனால் அவரை தடுத்தது, டிக்கெட் டூ பினாலே வென்றதுதான். அப்படியொரு வெற்றியை எட்டி விட்டு, இடையில் திசை மாறுவது புத்திசாலித்தனமல்ல. என்றாலும் வினோத்தின் அறிவிப்பிற்குப் பின்பு, பணப்பெட்டியை அவர் ஏக்கத்துடன் பார்ப்பது போல பிக் பாஸ் ஒரு கோணத்தைக் காட்டியது. (Frame பாருங்கஜி மொமெண்ட்!) இப்போது ஐந்து பேருக்குள்தான் போட்டி. இதில் சான்ட்ராவை இணைக்கவே முடியாது. ஒரு பழைய ஜோக் இருக்கிறது. தங்களின் ஆண் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக ஒரு தம்பதியருக்குள் சண்டை. அரோரா - பணப்பெட்டி ‘என் அப்பாவின் பெயரைத்தான் வைக்க வேண்டும்’ என்று கணவன் சொல்ல, ‘இல்லை. என் அப்பாவின் பெயர்தான்’ என்று முரண்டு பிடிக்கிறார் மனைவி. அந்த வழியாக வந்த ஒரு பெரியவர் பஞ்சாயத்து செய்கிறேன் என்கிற பெயரில், தன்னுடைய அப்பாவின் பெயரையும் நுழைத்து விடுகிறார். சான்ட்ரா ஃபைனலுக்கு வந்த கதை இதுதான். ஆக மீதமிருப்பவர்கள் நால்வர். இதில் அதிக பொருத்தமானவராக விக்ரம் இருந்தார். பல நேரங்களில் ஆட்டத்தின் சூத்ரதாரியாக இருந்ததோடு, மற்றவர்களை சகித்துக் கொள்ளும் பொறுமைசாலியாகவும் இருந்தார். ஆனால் அவரது சமீபத்திய செயற்பாடுகள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. வியானா வேறு வந்து பயங்கரமாக குழப்பிக் கொண்டிருக்கிறார். சபரியா, விக்ரமா, அரோராவா - யாருக்கு கோப்பை? அடுத்தது சபரி. ‘அடடே.. இந்த ஆசாமி கடைசி வரைக்கும் இருந்து கோப்பை வெல்வாரோ?’ என்கிற எண்ணத்தை முதல் வாரத்திலேயே ஏற்படுத்தினார். ஆனால் பிறகு ஆளைக் காணவில்லை. வினோத் மாதிரி இவர் அடிக்கும் டைமிங் கமெண்ட்டுகள் கலகல. பொறுமைசாலி. அதிகமாக சண்டைக்குப் போனதில்லை. மாறாக நிறைய பஞ்சாயத்து செய்திருக்கிறார். கூடுதலாக தனது வெற்றி வாய்ப்பை விட்டு விட்டு சான்ட்ராவிற்கு இவர் உதவியது மிகவும் நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. இவர் டைட்டில் அடித்தாலும் ஓகேதான். அடுத்தவர் அரோரா. தாமரை இலை தண்ணீர் மாதிரி இந்த ஆட்டத்தில் ஒட்டாமலேயே இருந்தார். துஷார், கம்ருதீன் என்று ரொமான்ஸ், நட்புகளில் மற்றும் பாரு சண்டையில் மட்டுமே இவரது பொழுது கழிந்தது. இது அவருக்கே நன்றாகத் தெரிந்தது. அதை ஒப்புக் கொள்ளவும் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் விழித்துக் கொண்டார். திறமையாக பேசி ‘ஆடு மேய்க்கிற பையனுக்கு இம்பூட்டு அறிவா?’ என்கிற அளவிற்கு வியக்க வைத்தார். மற்றவர்களை சகித்துக் கொள்வதில் பொறுமைசாலி. அரோரா ‘புலம்பினா பணம்’ டாஸ்க்கில் இவர் வேண்டுமென்றே எதையாவது சொல்லி நடிக்கவில்லை. ‘இந்த வீட்ல சந்தோஷமாத்தான் இருந்தேன்’ எனறு நேர்மையாகச் சொன்னார். ‘பாரு, கம்ருதீன் கிட்ட கூட நல்லது இருக்கலாம்’ என்று சொன்ன தருணம் அற்புதமானது. பொறாமையும் வன்மமும் நிறைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் விதிவிலக்காக ஒரு தூய ஆன்மாவாக இருக்கும் அரோரா டைட்டில் அடித்தால் கூட பொருத்தமானதுதான். சோஷியல் மீடியா மூலம் கேள்விப்பட்டிருந்த இவரது இமேஜ், பிக் பாஸ் வீட்டில் இவரது நடவடிக்கைகளைப் பார்த்த பின்னர் பலருக்கு மாறியிருக்கலாம். கடைசி நேர டிவிஸ்ட்டை தருவாரா திவ்யா? கடைசியாக திவ்யா. வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தவர் கூட டைட்டில் அடிக்க முடியும் என்பதற்கான உதாரணம் அர்ச்சனா. திவ்யாவும் அந்த வரிசையில் வெற்றி பெறுவாரா? ஆரம்பத்தில் சான்ட்ராவுடன் இணைந்து இவர் செய்த அழிச்சாட்டியங்கள் வெறுப்பை சம்பாதித்து தந்தன. பிறகு அங்கிருந்து விலகி தனியாக ஆடினார். யாருக்கு ஒரு பிரச்னை என்றாலும், குறிப்பாக பெண்கள் அவமதிக்கப்படும் போதெல்லாம் துணிச்சலாக குரல் தந்தார். எதிர் தரப்பை அனுமதிக்காமல் மூச்சு விடாமல் பேசித் தள்ளுவதும், எளிதில் கோபம் கொள்வதும் இவரது பலவீனம். ஆனால் காற்று இப்போதெல்லாம் திவ்யா பக்கம் அடிக்கிறது. ‘இவர் கூட டைட்டில் அடித்தால் ஓகேதான்’ என்கிற மாதிரி பார்வையாளர்களின் சில சதவீதம் கருதுவதைப் பார்க்க முடிகிறது. திவ்யா ஒருவேளை வினோத் ஆட்டத்தில் நீடித்திருந்தால் அவரது மதிப்பீடு என்னவாக இருக்கும்? தனது நகைச்சுவைக்காகவும் பாட்டுத் திறமைக்காகவும் பிரத்யேக ரசிகர்களை சம்பாதித்திருந்தார் வினோத். இவரது டைமிங் கமெண்ட்டுகளை தொகுத்தாலே சுவாரசியமாக அமையும். பணம் எடுத்த பிறகு அது சரியா தவறா என்கிற தடுமாற்றத்தில் அழுத போது கூட, கடைசியில் ‘இந்த நோட்டு செல்லுமா பிக் பாஸ்?’ என்று கேட்கும் அளவிற்கு குறும்புத்தனம் கொண்டவர். ஆனால் வினோத்தின் பலவீனம் என்னவென்றால் முன்கோபமும் ஒரண்டையும் நட்பிற்காக தவறுக்கு முட்டு கொடுப்பதும்தான். விசேவின் ஆட்சேபத்திற்குப் பிறகு தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும் முன்கோபம் போகவில்லை. அவ்வப்போது திவாகரை ஒரண்டை இழுத்து உருவக்கேலி செய்வது பெரிய பலவீனம். வினோத் டைட்டில் அடிப்பதற்கான தடைகளாக இவை இருந்தன. எனவே பணப்பெட்டியை அவர் எடுத்தது நல்ல முடிவுதான். திவாகருக்கு ஏன் இத்தனை பொறாமை? - வீட்டார் கண்டிப்பு 96-ம் நாளின் நிகழ்வுகள். ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்கிற பாடலை கிச்சன் ஏரியாவில் வினோத் ரசித்துப் பாடிக் கொண்டிருந்தார். கெமி சமையல் செய்து கொண்டே ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் திவாகருக்கு அந்தக் காட்சி பிடிக்கவில்லை. ஏதாவது செய்து கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைத்ததோடு, ‘அது மொக்கை பாட்டு’ என்று வேறு சொல்லி விட கெமிக்கு சரியான கோபம் வந்தது. ‘கண்ணதாசன் எழுதிய பாட்டு மொக்கைன்னு சொல்லலாமா?’ என்று சபரி கேட்க ‘அந்தப் பாட்டு எனக்குத் தெரியாது’ என்றார் திவாகர். (யூத்தாமாம்!). “நான் individuality-ஆ இருக்கேன். நீ சினிமா டியுனை வெச்சுதான் பிழைப்பு ஓட்டறே..” என்று வன்மத்தைக் கக்க ஆரம்பித்தார் திவாகர். பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வசனத்தை திவாகர் கண்ணாடியைப் பார்த்துதான் சொல்லிக் கொள்ள வேண்டும். வினோத் திரைப்பட மெட்டுக்களைப் பயன்படுத்தினாலும் சொந்தமாக வரிகள் எழுதுகிறார். சமயங்களில் சொந்தமாக மெட்டு அமைக்கிறார். ஆனால் திவாகர் செய்வது என்ன? சில திரைப்படங்களின் துண்டுக்காட்சிகளை காப்பிடியத்து பல நூற்றாண்டுகளாக அபத்தமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவை எரிச்சலூட்டும் வகையில்தான் இருக்கின்றன. காமிரா திடீரென்று அப்சராவைக் காட்டியது. ‘ஓ.. இவரும் இந்த வீட்டில்தான் இருக்கிறார்’ என்கிற நினைவே அப்போதுதான் வந்தது. முன்னரும் அப்படித்தான். “எனக்கு சூப்பர் ஸ்டாருன்னு டைட்டில் போட்டாங்க” என்று திவாகர் சீரியஸாக சொல்ல மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சான்ட்ரா கூட இனி உறவே கிடையாது - திவ்யா திட்டவட்ட அறிவிப்பு மார்னிங் ஆக்டிவிட்டி. ‘வெளியே சென்ற பிறகு இவருடன் தொடர்பில் இருப்பேன், இவருடன் நிச்சயமாக இருக்க மாட்டேன்’ என்று வழக்கம் போல் சிண்டு முடிக்கும் டாஸ்க். ‘திவ்யாவுடன்’ இருக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் விக்ரம். (அத்தனை புண்பட்டிருக்கிறார் போல!). அடுத்து வந்த திவாகர், வினோத் பெயரைச் சொன்னவுடன் ‘நாங்க இதை எதிர்பார்த்தோம்’ என்பது மாதிரி வீடு சிரித்தது. பதிலுக்கு திவாகரின் பெயரைச் சொன்னார் வினோத். ஆபத்து சமயத்தில் தனக்கு உதவிய சபரியை அண்ணனாக பார்ப்பதாக சென்டியுடன் சொன்ன சான்ட்ரா, வியானாவுடன் தொடர்பு இருக்காது என்றார். சான்ட்ரா பிறகு வந்த திவ்யா ‘சான்ட்ராவுடன் இனி ஒட்டும் உறவும் இல்லை. முதுகில் குத்தியவர்’ என்று கடுமையான புகார் வைத்தார். (பிரஜினுடன் இணைத்து தன்னை சான்ட்ரா சந்தேகப்பட்டது தொடர்பாக திவ்யாவின் கோபம் நியாயமே!). ‘விக்ரம் கிட்ட கூட நான் பேச வாய்ப்பிருக்கு. சான்ட்ரா கூட நோ’ என்றார் திவ்யா. பணப்பெட்டி டாஸ்க். ‘புலம்பினா பணம்’ என்கிற விசித்திரமான டாஸ்க். ஃபைனலிஸ்ட் அனைவரும் பிக் பாஸ் வீடு தொடர்பான நிகழ்வுகளை வைத்து புலம்ப வேண்டும். புலம்பல் நன்றாக இருந்தால் பணம் கிடைக்கும். இல்லையென்றால் பாவக்காய் ஜூஸ். BB Tamil 9: Day 95 சாண்ட்ராவின் டிராமாவை அம்பலப்படுத்திய ரம்யா; பொங்கிய திவ்யா! - நடந்தது என்ன? போட்டியாளர்களைத் தூண்டி விடும் பிக் பாஸ் -விக்ரம் வாக்குமூலம் பிக் பாஸ் பகுதியைத் தாண்டி சொந்த விஷயத்திற்குள் போட்டியாளர் செல்லும் போதெல்லாம் பாவக்காய் ஜூஸ் வந்தது. Standup comedian என்பதால் விக்ரம் இலகுவாக புலம்பினார். கனி பக்கம் வந்த போது ஜூஸ் வந்ததால் சட்டென்று திசை மாற்றினார். விக்ரம் பேசும் போது ஒரு முக்கியமான விஷயம் அம்பலமானது. தன் போக்கில் நல்லவனாக ஆடிக் கொண்டிருந்த விக்ரமை பிக் பாஸ் அழைத்து ‘உங்க கிரே ஏரியாவும் வரணும்’ என்று நெருக்கடி தந்திருக்கிறார். விக்ரம் சிக்கலில் வார இறுதி பஞ்சாயத்தில் மாட்டிக் கொண்ட போது கைகழுவியிருக்கிறார். பிக் பாஸ் ஃபார்மட்டின் ஒரு சூட்சுமம் இந்த வாக்குமூலத்தின் வழியாக கசிந்தது. அடுத்து வந்த அரோரா ‘புலம்பறதுக்கு என்ன இருக்கு. நான் சந்தோஷமாத்தான் இருந்தேன்’ என்று உண்மை சொல்லி அதிக ஜூஸ்களை திணறத் திணற குடித்தார். சான்ட்ராவிற்கு தனது கணவர், குழந்தைகளை விட்டால் வேறு எதுவுமே உலகம் கிடையாது போல. மூச்சு விடாமல் புலம்பி சம்பாதித்தார். விக்ரம் “என் கேரக்டரையே டாஸ்க்கா வெச்சிருக்கீங்களே. வெளில நிறைய புலம்பியிருக்கேன். இந்த வீட்ல திவாகரை வெச்சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே. ஜேம்ஸ் கேமரூன், கிறிஸ்டோபர் நோலன்லாம் இவரைத் தேடறதா சீன் போடறார். எதுக்கு தெரியாம நாலைஞ்சு முறை ஜெயிலுக்கு போனேன். ராஜாவா ஏத்தி உடனே கீழே தள்ளி விட்டாங்க” என்று புலம்பி 90000 சம்பாதித்தார் வினோத். அடுத்து வந்த சபரி “எதுக்கு அடிக்கறாங்கன்னே தெரியலைய்யா.. சும்மா உக்காந்து இருக்கேன்றாங்க” என்று பணத்தோடு டிப்ஸூம் வாங்கிச் சென்றார். இந்த டாஸ்க்கில் பாகற்காய் ஜூஸ் குடிக்காத ஒரே போட்டியாளர் திவ்யா மட்டும்தான். பணப்பெட்டியை சடாரென்று தூக்கிய வினோத் அனைவரும் இந்த டாஸ்க்கில் நிறைய சம்பாதித்துக் கொடுத்து விட்ட பிறகு ‘பெட்டியை எடுப்பதில்’ ஒரு நிழல் போராட்டம் நடந்தது. பணப்பெட்டி அருகே பாவனையாக கையை அரோரா எடுத்துச் செல்ல “வேண்டாம். விளையாட்டுக்கு கூட செய்யாத’ என்று தடுத்தார் சான்ட்ரா. அதே போல் விளையாடிய வினோத், சட்டென்று பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் பெயரை அறிவிக்க அனைவருக்குமே அதிர்ச்சி. குறிப்பாக வெளியில் இருந்து திரும்பியவர்கள், வினோத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அறிந்திருப்பார்கள். ‘டைட்டில் வின்னராக வரக்கூடியவர்’ இந்த முடிவிற்கு வந்து விட்டாரே என்று அதிர்ச்சியடைந்தாலும் பிறகு சமாளித்துக் கொண்டு வாழ்த்து கூறினார்கள். வினோத் தான் எடுத்து முடிவு சரியா, தப்பா என்கிற தடுமாற்றம் வினோத்திற்கு நிறையவே இருந்தது. ‘எனக்கு இது போதும்..’ என்று ஒவ்வொருவரிடமும் சமாதானம் கூறி அழுது தீர்த்தார். பிக் பாஸ் பேசிய பிறகுதான் அவர் முகத்தில் சிரிப்பு வந்தது. வினோத் பணத்தை எடுத்த பிறகு அரோரா சிரிச்சாங்க. விக்ரம் சிரிச்சாரு.. சபரி முகத்தில் நிம்மதி.. என்று ஆளாளுக்கு வீட்டில் வம்பு பேசினார்கள். ஒரு தற்செயலான எக்ஸ்பிரஷனை வைத்துக் கொண்டு பெரிய தீர்ப்பை எழுதி விட முடியாது. “நான் சிரிச்சனா.. என்னய்யா கொடுமை இது?” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம். “நானே பதினெட்டு லட்சம் போச்சேன்னு கவலைல்ல இருக்கேன்” என்றார் அரோரா. வினோத் பணம் எடுத்தது சரியான முடிவா? அவர் டைட்டில் அடிக்க வாய்ப்புண்டா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
BB Tamil 9 Day 96: பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! அரோரா, விக்ரம், சபரி தூண்டினார்களா?
வினோத்தின் டைமிங் கிண்டல் காரணமாக அவருக்கு ரசிகர்கள் அதிகம் உருவாகியிருக்கிறார்கள். கூடுதலாக, அடிமட்டத்திலிருந்து வருபவர் வெற்றியடைய வேண்டும் என்கிற சென்டிமென்ட் எல்லோருக்குமே இருக்கும். எனவே ‘டைட்டில் வின்னர்’ வரிசையில் வினோத் அண்ணாவும் இருந்தார். இப்படியொரு சூழலில் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியேறியது சரியான முடிவா? பொறுத்திருந்தால் கோப்பையோடு ஐம்பது லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும் (பெட்டிப் பணத்தை கழித்துக் கொண்டு) சாத்தியம் இருந்ததே என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால் பிக் பாஸ் என்பது கோக்குமாக்கான திருப்பங்களைக் கொண்டது. எது வேண்டுமானாலும் நிகழலாம். அப்போது ஏமாந்து வெறுங்கையால் செல்வதை விடவும் இந்த முடிவு ஒருவகையில் வினோத்திற்கு நல்லதுதான். பணப்பெட்டியுடன் வினோத் அன்றாட வாழ்க்கையிலேயே ஒரு பெரிய முடிவை எடுப்பதற்குள் நாம் பல்வேறு வகையில் தத்தளித்து விடுவோம். குழம்புவோம். பிக் பாஸ் போன்ற மைண்ட் கேம் தலைவிரித்து ஆடும் இடத்தில் குழப்பத்திற்கு சொல்லவே வேண்டாம். அதுவும் ‘பணம்’ என்கிற சமாச்சாரம் எவரையும் தடுமாற வைக்கும். எதுவாக இருந்தாலும் இது வினோத் எடுத்த முடிவு. அதை மனமார ஏற்று அவரை வாழ்த்துவதே சிறந்த முடிவு. இந்த முடிவிற்கு அவரை தூண்டி விட்டார்களா? திசை திருப்பினார்களா? வினோத் பணம் எடுத்த போது விக்ரம், அரோரா சர்காஸமாக சிரித்தார்களா,... ‘யப்பா.. நிம்மதி… ஒருத்தன் கிளம்பிட்டான்’ என்று மகிழ்ந்தார்களா? என்று ஆராய்வதெல்லாம் அநாவசியமானது. இருக்கும் ஐந்து பேரில் டைட்டிலுக்கு யார் பொருத்தம்? - ஒரு அலசல் ‘எனக்கு இங்கு கிடைக்கும் பணம்தான் முக்கியம்’ என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டிருந்தார் அரோரா. ஏறத்தாழ பணத்தை எடுக்கும் முடிவில்தான் இருந்தார் போல. ஆனால் அவரை தடுத்தது, டிக்கெட் டூ பினாலே வென்றதுதான். அப்படியொரு வெற்றியை எட்டி விட்டு, இடையில் திசை மாறுவது புத்திசாலித்தனமல்ல. என்றாலும் வினோத்தின் அறிவிப்பிற்குப் பின்பு, பணப்பெட்டியை அவர் ஏக்கத்துடன் பார்ப்பது போல பிக் பாஸ் ஒரு கோணத்தைக் காட்டியது. (Frame பாருங்கஜி மொமெண்ட்!) இப்போது ஐந்து பேருக்குள்தான் போட்டி. இதில் சான்ட்ராவை இணைக்கவே முடியாது. ஒரு பழைய ஜோக் இருக்கிறது. தங்களின் ஆண் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக ஒரு தம்பதியருக்குள் சண்டை. அரோரா - பணப்பெட்டி ‘என் அப்பாவின் பெயரைத்தான் வைக்க வேண்டும்’ என்று கணவன் சொல்ல, ‘இல்லை. என் அப்பாவின் பெயர்தான்’ என்று முரண்டு பிடிக்கிறார் மனைவி. அந்த வழியாக வந்த ஒரு பெரியவர் பஞ்சாயத்து செய்கிறேன் என்கிற பெயரில், தன்னுடைய அப்பாவின் பெயரையும் நுழைத்து விடுகிறார். சான்ட்ரா ஃபைனலுக்கு வந்த கதை இதுதான். ஆக மீதமிருப்பவர்கள் நால்வர். இதில் அதிக பொருத்தமானவராக விக்ரம் இருந்தார். பல நேரங்களில் ஆட்டத்தின் சூத்ரதாரியாக இருந்ததோடு, மற்றவர்களை சகித்துக் கொள்ளும் பொறுமைசாலியாகவும் இருந்தார். ஆனால் அவரது சமீபத்திய செயற்பாடுகள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. வியானா வேறு வந்து பயங்கரமாக குழப்பிக் கொண்டிருக்கிறார். சபரியா, விக்ரமா, அரோராவா - யாருக்கு கோப்பை? அடுத்தது சபரி. ‘அடடே.. இந்த ஆசாமி கடைசி வரைக்கும் இருந்து கோப்பை வெல்வாரோ?’ என்கிற எண்ணத்தை முதல் வாரத்திலேயே ஏற்படுத்தினார். ஆனால் பிறகு ஆளைக் காணவில்லை. வினோத் மாதிரி இவர் அடிக்கும் டைமிங் கமெண்ட்டுகள் கலகல. பொறுமைசாலி. அதிகமாக சண்டைக்குப் போனதில்லை. மாறாக நிறைய பஞ்சாயத்து செய்திருக்கிறார். கூடுதலாக தனது வெற்றி வாய்ப்பை விட்டு விட்டு சான்ட்ராவிற்கு இவர் உதவியது மிகவும் நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. இவர் டைட்டில் அடித்தாலும் ஓகேதான். அடுத்தவர் அரோரா. தாமரை இலை தண்ணீர் மாதிரி இந்த ஆட்டத்தில் ஒட்டாமலேயே இருந்தார். துஷார், கம்ருதீன் என்று ரொமான்ஸ், நட்புகளில் மற்றும் பாரு சண்டையில் மட்டுமே இவரது பொழுது கழிந்தது. இது அவருக்கே நன்றாகத் தெரிந்தது. அதை ஒப்புக் கொள்ளவும் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் விழித்துக் கொண்டார். திறமையாக பேசி ‘ஆடு மேய்க்கிற பையனுக்கு இம்பூட்டு அறிவா?’ என்கிற அளவிற்கு வியக்க வைத்தார். மற்றவர்களை சகித்துக் கொள்வதில் பொறுமைசாலி. அரோரா ‘புலம்பினா பணம்’ டாஸ்க்கில் இவர் வேண்டுமென்றே எதையாவது சொல்லி நடிக்கவில்லை. ‘இந்த வீட்ல சந்தோஷமாத்தான் இருந்தேன்’ எனறு நேர்மையாகச் சொன்னார். ‘பாரு, கம்ருதீன் கிட்ட கூட நல்லது இருக்கலாம்’ என்று சொன்ன தருணம் அற்புதமானது. பொறாமையும் வன்மமும் நிறைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் விதிவிலக்காக ஒரு தூய ஆன்மாவாக இருக்கும் அரோரா டைட்டில் அடித்தால் கூட பொருத்தமானதுதான். சோஷியல் மீடியா மூலம் கேள்விப்பட்டிருந்த இவரது இமேஜ், பிக் பாஸ் வீட்டில் இவரது நடவடிக்கைகளைப் பார்த்த பின்னர் பலருக்கு மாறியிருக்கலாம். கடைசி நேர டிவிஸ்ட்டை தருவாரா திவ்யா? கடைசியாக திவ்யா. வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தவர் கூட டைட்டில் அடிக்க முடியும் என்பதற்கான உதாரணம் அர்ச்சனா. திவ்யாவும் அந்த வரிசையில் வெற்றி பெறுவாரா? ஆரம்பத்தில் சான்ட்ராவுடன் இணைந்து இவர் செய்த அழிச்சாட்டியங்கள் வெறுப்பை சம்பாதித்து தந்தன. பிறகு அங்கிருந்து விலகி தனியாக ஆடினார். யாருக்கு ஒரு பிரச்னை என்றாலும், குறிப்பாக பெண்கள் அவமதிக்கப்படும் போதெல்லாம் துணிச்சலாக குரல் தந்தார். எதிர் தரப்பை அனுமதிக்காமல் மூச்சு விடாமல் பேசித் தள்ளுவதும், எளிதில் கோபம் கொள்வதும் இவரது பலவீனம். ஆனால் காற்று இப்போதெல்லாம் திவ்யா பக்கம் அடிக்கிறது. ‘இவர் கூட டைட்டில் அடித்தால் ஓகேதான்’ என்கிற மாதிரி பார்வையாளர்களின் சில சதவீதம் கருதுவதைப் பார்க்க முடிகிறது. திவ்யா ஒருவேளை வினோத் ஆட்டத்தில் நீடித்திருந்தால் அவரது மதிப்பீடு என்னவாக இருக்கும்? தனது நகைச்சுவைக்காகவும் பாட்டுத் திறமைக்காகவும் பிரத்யேக ரசிகர்களை சம்பாதித்திருந்தார் வினோத். இவரது டைமிங் கமெண்ட்டுகளை தொகுத்தாலே சுவாரசியமாக அமையும். பணம் எடுத்த பிறகு அது சரியா தவறா என்கிற தடுமாற்றத்தில் அழுத போது கூட, கடைசியில் ‘இந்த நோட்டு செல்லுமா பிக் பாஸ்?’ என்று கேட்கும் அளவிற்கு குறும்புத்தனம் கொண்டவர். ஆனால் வினோத்தின் பலவீனம் என்னவென்றால் முன்கோபமும் ஒரண்டையும் நட்பிற்காக தவறுக்கு முட்டு கொடுப்பதும்தான். விசேவின் ஆட்சேபத்திற்குப் பிறகு தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும் முன்கோபம் போகவில்லை. அவ்வப்போது திவாகரை ஒரண்டை இழுத்து உருவக்கேலி செய்வது பெரிய பலவீனம். வினோத் டைட்டில் அடிப்பதற்கான தடைகளாக இவை இருந்தன. எனவே பணப்பெட்டியை அவர் எடுத்தது நல்ல முடிவுதான். திவாகருக்கு ஏன் இத்தனை பொறாமை? - வீட்டார் கண்டிப்பு 96-ம் நாளின் நிகழ்வுகள். ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்கிற பாடலை கிச்சன் ஏரியாவில் வினோத் ரசித்துப் பாடிக் கொண்டிருந்தார். கெமி சமையல் செய்து கொண்டே ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் திவாகருக்கு அந்தக் காட்சி பிடிக்கவில்லை. ஏதாவது செய்து கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைத்ததோடு, ‘அது மொக்கை பாட்டு’ என்று வேறு சொல்லி விட கெமிக்கு சரியான கோபம் வந்தது. ‘கண்ணதாசன் எழுதிய பாட்டு மொக்கைன்னு சொல்லலாமா?’ என்று சபரி கேட்க ‘அந்தப் பாட்டு எனக்குத் தெரியாது’ என்றார் திவாகர். (யூத்தாமாம்!). “நான் individuality-ஆ இருக்கேன். நீ சினிமா டியுனை வெச்சுதான் பிழைப்பு ஓட்டறே..” என்று வன்மத்தைக் கக்க ஆரம்பித்தார் திவாகர். பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வசனத்தை திவாகர் கண்ணாடியைப் பார்த்துதான் சொல்லிக் கொள்ள வேண்டும். வினோத் திரைப்பட மெட்டுக்களைப் பயன்படுத்தினாலும் சொந்தமாக வரிகள் எழுதுகிறார். சமயங்களில் சொந்தமாக மெட்டு அமைக்கிறார். ஆனால் திவாகர் செய்வது என்ன? சில திரைப்படங்களின் துண்டுக்காட்சிகளை காப்பிடியத்து பல நூற்றாண்டுகளாக அபத்தமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவை எரிச்சலூட்டும் வகையில்தான் இருக்கின்றன. காமிரா திடீரென்று அப்சராவைக் காட்டியது. ‘ஓ.. இவரும் இந்த வீட்டில்தான் இருக்கிறார்’ என்கிற நினைவே அப்போதுதான் வந்தது. முன்னரும் அப்படித்தான். “எனக்கு சூப்பர் ஸ்டாருன்னு டைட்டில் போட்டாங்க” என்று திவாகர் சீரியஸாக சொல்ல மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சான்ட்ரா கூட இனி உறவே கிடையாது - திவ்யா திட்டவட்ட அறிவிப்பு மார்னிங் ஆக்டிவிட்டி. ‘வெளியே சென்ற பிறகு இவருடன் தொடர்பில் இருப்பேன், இவருடன் நிச்சயமாக இருக்க மாட்டேன்’ என்று வழக்கம் போல் சிண்டு முடிக்கும் டாஸ்க். ‘திவ்யாவுடன்’ இருக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் விக்ரம். (அத்தனை புண்பட்டிருக்கிறார் போல!). அடுத்து வந்த திவாகர், வினோத் பெயரைச் சொன்னவுடன் ‘நாங்க இதை எதிர்பார்த்தோம்’ என்பது மாதிரி வீடு சிரித்தது. பதிலுக்கு திவாகரின் பெயரைச் சொன்னார் வினோத். ஆபத்து சமயத்தில் தனக்கு உதவிய சபரியை அண்ணனாக பார்ப்பதாக சென்டியுடன் சொன்ன சான்ட்ரா, வியானாவுடன் தொடர்பு இருக்காது என்றார். சான்ட்ரா பிறகு வந்த திவ்யா ‘சான்ட்ராவுடன் இனி ஒட்டும் உறவும் இல்லை. முதுகில் குத்தியவர்’ என்று கடுமையான புகார் வைத்தார். (பிரஜினுடன் இணைத்து தன்னை சான்ட்ரா சந்தேகப்பட்டது தொடர்பாக திவ்யாவின் கோபம் நியாயமே!). ‘விக்ரம் கிட்ட கூட நான் பேச வாய்ப்பிருக்கு. சான்ட்ரா கூட நோ’ என்றார் திவ்யா. பணப்பெட்டி டாஸ்க். ‘புலம்பினா பணம்’ என்கிற விசித்திரமான டாஸ்க். ஃபைனலிஸ்ட் அனைவரும் பிக் பாஸ் வீடு தொடர்பான நிகழ்வுகளை வைத்து புலம்ப வேண்டும். புலம்பல் நன்றாக இருந்தால் பணம் கிடைக்கும். இல்லையென்றால் பாவக்காய் ஜூஸ். BB Tamil 9: Day 95 சாண்ட்ராவின் டிராமாவை அம்பலப்படுத்திய ரம்யா; பொங்கிய திவ்யா! - நடந்தது என்ன? போட்டியாளர்களைத் தூண்டி விடும் பிக் பாஸ் -விக்ரம் வாக்குமூலம் பிக் பாஸ் பகுதியைத் தாண்டி சொந்த விஷயத்திற்குள் போட்டியாளர் செல்லும் போதெல்லாம் பாவக்காய் ஜூஸ் வந்தது. Standup comedian என்பதால் விக்ரம் இலகுவாக புலம்பினார். கனி பக்கம் வந்த போது ஜூஸ் வந்ததால் சட்டென்று திசை மாற்றினார். விக்ரம் பேசும் போது ஒரு முக்கியமான விஷயம் அம்பலமானது. தன் போக்கில் நல்லவனாக ஆடிக் கொண்டிருந்த விக்ரமை பிக் பாஸ் அழைத்து ‘உங்க கிரே ஏரியாவும் வரணும்’ என்று நெருக்கடி தந்திருக்கிறார். விக்ரம் சிக்கலில் வார இறுதி பஞ்சாயத்தில் மாட்டிக் கொண்ட போது கைகழுவியிருக்கிறார். பிக் பாஸ் ஃபார்மட்டின் ஒரு சூட்சுமம் இந்த வாக்குமூலத்தின் வழியாக கசிந்தது. அடுத்து வந்த அரோரா ‘புலம்பறதுக்கு என்ன இருக்கு. நான் சந்தோஷமாத்தான் இருந்தேன்’ என்று உண்மை சொல்லி அதிக ஜூஸ்களை திணறத் திணற குடித்தார். சான்ட்ராவிற்கு தனது கணவர், குழந்தைகளை விட்டால் வேறு எதுவுமே உலகம் கிடையாது போல. மூச்சு விடாமல் புலம்பி சம்பாதித்தார். விக்ரம் “என் கேரக்டரையே டாஸ்க்கா வெச்சிருக்கீங்களே. வெளில நிறைய புலம்பியிருக்கேன். இந்த வீட்ல திவாகரை வெச்சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே. ஜேம்ஸ் கேமரூன், கிறிஸ்டோபர் நோலன்லாம் இவரைத் தேடறதா சீன் போடறார். எதுக்கு தெரியாம நாலைஞ்சு முறை ஜெயிலுக்கு போனேன். ராஜாவா ஏத்தி உடனே கீழே தள்ளி விட்டாங்க” என்று புலம்பி 90000 சம்பாதித்தார் வினோத். அடுத்து வந்த சபரி “எதுக்கு அடிக்கறாங்கன்னே தெரியலைய்யா.. சும்மா உக்காந்து இருக்கேன்றாங்க” என்று பணத்தோடு டிப்ஸூம் வாங்கிச் சென்றார். இந்த டாஸ்க்கில் பாகற்காய் ஜூஸ் குடிக்காத ஒரே போட்டியாளர் திவ்யா மட்டும்தான். பணப்பெட்டியை சடாரென்று தூக்கிய வினோத் அனைவரும் இந்த டாஸ்க்கில் நிறைய சம்பாதித்துக் கொடுத்து விட்ட பிறகு ‘பெட்டியை எடுப்பதில்’ ஒரு நிழல் போராட்டம் நடந்தது. பணப்பெட்டி அருகே பாவனையாக கையை அரோரா எடுத்துச் செல்ல “வேண்டாம். விளையாட்டுக்கு கூட செய்யாத’ என்று தடுத்தார் சான்ட்ரா. அதே போல் விளையாடிய வினோத், சட்டென்று பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் பெயரை அறிவிக்க அனைவருக்குமே அதிர்ச்சி. குறிப்பாக வெளியில் இருந்து திரும்பியவர்கள், வினோத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அறிந்திருப்பார்கள். ‘டைட்டில் வின்னராக வரக்கூடியவர்’ இந்த முடிவிற்கு வந்து விட்டாரே என்று அதிர்ச்சியடைந்தாலும் பிறகு சமாளித்துக் கொண்டு வாழ்த்து கூறினார்கள். வினோத் தான் எடுத்து முடிவு சரியா, தப்பா என்கிற தடுமாற்றம் வினோத்திற்கு நிறையவே இருந்தது. ‘எனக்கு இது போதும்..’ என்று ஒவ்வொருவரிடமும் சமாதானம் கூறி அழுது தீர்த்தார். பிக் பாஸ் பேசிய பிறகுதான் அவர் முகத்தில் சிரிப்பு வந்தது. வினோத் பணத்தை எடுத்த பிறகு அரோரா சிரிச்சாங்க. விக்ரம் சிரிச்சாரு.. சபரி முகத்தில் நிம்மதி.. என்று ஆளாளுக்கு வீட்டில் வம்பு பேசினார்கள். ஒரு தற்செயலான எக்ஸ்பிரஷனை வைத்துக் கொண்டு பெரிய தீர்ப்பை எழுதி விட முடியாது. “நான் சிரிச்சனா.. என்னய்யா கொடுமை இது?” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம். “நானே பதினெட்டு லட்சம் போச்சேன்னு கவலைல்ல இருக்கேன்” என்றார் அரோரா. வினோத் பணம் எடுத்தது சரியான முடிவா? அவர் டைட்டில் அடிக்க வாய்ப்புண்டா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மீனாவிற்கு எதிராக திருப்பி நிற்கும் மொத்த வீடு, மன வேதனையில் புலம்பும் மனோஜ் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் அம்மா அப்படி கிடையாது என்றெல்லாம் சொன்னார். முத்து, உனக்கு தெரியுமா? கிரிஷ் அம்மா ரொம்ப கேவலமானவள் என்று சொன்னார். கோபத்தில் ரோகினி, நீ சொல்வதெல்லாம் பொய், நான்தான் கிரிஷ் அம்மா என்று ரோகிணி என்று உண்மையை உளறி விட்டார். மொத்த வீடுமே ஆடிப் போகிறது. அப்போது முத்து, இவள் பெயர் கல்யாணி. கிரிஷ் உடைய பாட்டி தான் ரோகிணி உடைய அம்மா என்று எல்லா உண்மையுமே சொல்லி […] The post மீனாவிற்கு எதிராக திருப்பி நிற்கும் மொத்த வீடு, மன வேதனையில் புலம்பும் மனோஜ் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
ஜன நாயகன்: ``வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய குரல்கொடுப்போம் - இயக்குநர் மாரிசெல்வராஜ்
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. ஜனநாயகன்| விஜய் தணிக்கைச் சான்றிதழ் தராமல் இவ்வளவு காலம் தாழ்த்துவது ஜனநாயகப் படுகொலை என இயக்குநர் விக்ரமன் சாடியிருந்தார். அதைத் தொடர்ந்து, திரைப் பிரபலங்கள் பலரும் இந்தச் சூழலுக்கு கடுமையான எதிர்வினையாற்றியிருந்தனர். அதன் அடிப்படையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம். எனத் தெரிவித்திருக்கிறார். Jana Nayagan படத்துக்கு நடந்தது தப்பு; Censor Boardல் அரசியல் இருக்கு - Gnana Rajasekaran IAS இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். இயக்குநர் ரஞ்சித் ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!
ஜன நாயகன்: ``வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய குரல்கொடுப்போம் - இயக்குநர் மாரிசெல்வராஜ்
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. ஜனநாயகன்| விஜய் தணிக்கைச் சான்றிதழ் தராமல் இவ்வளவு காலம் தாழ்த்துவது ஜனநாயகப் படுகொலை என இயக்குநர் விக்ரமன் சாடியிருந்தார். அதைத் தொடர்ந்து, திரைப் பிரபலங்கள் பலரும் இந்தச் சூழலுக்கு கடுமையான எதிர்வினையாற்றியிருந்தனர். அதன் அடிப்படையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம். எனத் தெரிவித்திருக்கிறார். Jana Nayagan படத்துக்கு நடந்தது தப்பு; Censor Boardல் அரசியல் இருக்கு - Gnana Rajasekaran IAS இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். இயக்குநர் ரஞ்சித் ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!
நந்தினி சொன்ன வார்த்தை,சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் உட்கார்ந்து இருக்க சுந்தரவல்லி வந்து 48 நாள் விரதம் இல்லாம அவங்க பாட்டு மூணு நாளா...
நான் யார் கூடவும் போட்டியிட விரும்பல, இது எதிர்பார்க்காதது –சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் ஜனவரி […] The post நான் யார் கூடவும் போட்டியிட விரும்பல, இது எதிர்பார்க்காதது – சிவகார்த்திகேயன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
ஜனநாயகன்: ``திரைப்பட வெளியீடுக்கு இடையூறு, ஜனநாயக படுகொலை - கொதிக்கும் இயக்குநர் விக்ரமன்!
ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது தொடர்பான சிக்கல் நீடித்து வருகிறது. திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால் படம் வெளியாவது தாமதமாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணா வெளியிட்ட வீடியோவில் கூட, ``அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம். ஜனநாயகன் இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம். இந்தத் திடீர் மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. என உருக்கமாகப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரைத்துறையில் நடிகர் விஜய்க்கு பெரும் அங்கீகாரங்களைப் பெற்றுத் தரும்படியான படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடுக்கு இடையூறாக இருப்பது ஜனநாயக படுகொலை. ஒட்டுமொத்த திரைத்துறையும். தமிழ் சினிமா ரசிகர்களும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். ஆயிரம் கைகள் எதிர்த்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை தாமதமாக வந்தாலும் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்து விஸ்வரூப வெற்றியடைய ஜனநாயகனுக்கு வாழ்த்துக்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம் - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ
ஜனநாயகன்: ``திரைப்பட வெளியீடுக்கு இடையூறு, ஜனநாயக படுகொலை - கொதிக்கும் இயக்குநர் விக்ரமன்!
ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது தொடர்பான சிக்கல் நீடித்து வருகிறது. திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால் படம் வெளியாவது தாமதமாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணா வெளியிட்ட வீடியோவில் கூட, ``அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம். ஜனநாயகன் இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம். இந்தத் திடீர் மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. என உருக்கமாகப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரைத்துறையில் நடிகர் விஜய்க்கு பெரும் அங்கீகாரங்களைப் பெற்றுத் தரும்படியான படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடுக்கு இடையூறாக இருப்பது ஜனநாயக படுகொலை. ஒட்டுமொத்த திரைத்துறையும். தமிழ் சினிமா ரசிகர்களும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். ஆயிரம் கைகள் எதிர்த்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை தாமதமாக வந்தாலும் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்து விஸ்வரூப வெற்றியடைய ஜனநாயகனுக்கு வாழ்த்துக்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம் - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ
ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா தன் எக்ஸ் பக்கத்தில் நீண்டப் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். ராம் கோபால் வர்மா - Ram Gopal Varma முட்டாள்தனமானது அதில்,``நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கல்கள் குறித்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தணிக்கை வாரியம் இன்றும் தேவை என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமானது. தணிக்கை வாரியம் என்பது காலாவதியான ஒரு பழைய முறை. அது இன்று தேவையே இல்லை. ஆனாலும், 'இந்தக் காலத்துக்கு இது தேவையா?' என்று யாரும் கேள்வி கேட்கத் துணியாததாலேயே அது இன்னும் நீடிக்கிறது. இதற்குத் திரைத்துறையினரின் மெத்தனப் போக்குதான் மிக முக்கியமான காரணம். இன்று 12 வயது சிறுவன் ஒருவன் தனது அலைபேசியில் தீவிரவாதிகள் நடத்தும் கொடூரமான தாக்குதல்களைப் பார்க்க முடிகிறது. 9 வயது சிறுவன் ஆபாசப் பக்கங்களுக்குள் நுழைய முடிகிறது. ஓய்வு பெற்ற ஒருவர் தனது நேரத்தைக் கழிக்கத் தீவிரவாதப் பிரசாரங்கள், சதித் திட்டக் கோட்பாடுகள் (Conspiracy theories) போன்றவற்றை உலகெங்கிலும் இருந்து எவ்விதத் தடையுமின்றி, 'அல்காரிதம்' (Algorithm) உதவியுடன் பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் எவ்விதத் தணிக்கையும் இல்லாமல் உடனடியாகக் கிடைக்கின்றன. சினிமா அதே சமயம், செய்தி சேனல்கள் முதல் யூடியூபர்கள் வரை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இன்று தகாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள். சினிமா ஒரு வலிமையான ஊடகம் என்ற பழைய நம்பிக்கையை நீங்கள் முன்வைத்தால், சினிமாவை விட சமூக ஊடகங்களுக்கு அதிக வீச்சு இருக்கிறது என்ற உண்மையைப் மறுக்க முடியாது. சமூக ஊடகம் அரசியல் வன்மம், மதவெறி, தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் விவாதங்கள் என்ற பெயரில் நடைபெறும் தணிக்கையற்ற கூச்சல்களால் நிறைந்துள்ளது. நகைச்சுவை இப்படியான ஒரு யதார்த்த நிலையில், படத்தில் வரும் ஒரு வார்த்தையை நீக்குவதாலோ, ஒரு காட்சியை வெட்டுவதாலோ அல்லது சிகரெட்டை மறைப்பதாலோ (Blur) சமுதாயத்தைப் பாதுகாத்துவிடலாம் என்று தணிக்கை வாரியம் நம்புவது ஒரு நகைச்சுவை. தணிக்கை வாரியம் என்பது காட்சிகள் அரிதாகக் கிடைத்த, ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு காலத்தில் உருவானது. அப்போது திரையரங்குகளே மக்கள் கூடும் இடங்களாக இருந்தன. செய்தித்தாள்களுக்கு, தொலைக்காட்சிகளுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். அதனால் அப்போது 'கட்டுப்பாடு' என்பது அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இன்று, மக்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கக் கூடாது என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழலில், எந்த வடிவத்திலான கட்டுப்பாடும் சாத்தியமற்றது. சென்சார் வேண்டுமா அறநெறி வேஷமிடும் இக்காலத்தில், தணிக்கை என்பது காட்சிகளைத் தடுப்பதில்லை... அது பார்வையாளர்களை அவமதிப்பதாகவே இருக்கிறது. நம்மை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் எதைப் பார்க்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இல்லையா? தணிக்கை வாரியம் இப்போது செய்வது 'பாதுகாப்பு' அல்ல, அது ஒரு நாடகம். சிந்தனைக்குப் பதில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு, 'பொறுப்பு' என்ற போர்வையில் அறநெறி வேஷமிடும் ஓர் அதிகாரச் சடங்கு இது. சமூக ஊடகங்களில் கொடூரமான வன்முறைகளைத் தடையின்றிப் பார்க்கும் அதே சமுதாயம், ஒரு திரையரங்கில் ஒரு படைப்பாளி எதையேனும் காட்டினால் மட்டும் திடீரென அக்கறை கொள்கிறது. இந்த இரட்டை வேடம் மிகவும் ஆபத்தானது. தணிக்கை முறை மக்களை எப்போதும் குழந்தைகளாகவே கருதுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு எவற்றையெல்லாம் பார்க்கும் வசதி இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லையா? சினிமா என்பது பாடம் நடத்தும் வகுப்பறை அல்ல. அது ஒரு கண்ணாடி, ஒரு பார்வை, ஒரு வெளிப்பாடு மற்றும் பொழுதுபோக்கிற்கான கருத்துப் பதிவு. அதிகாரிகளின் வேலை அதை வெட்டுவது அல்ல; குடிமக்கள் தங்களுக்கானதைச் சொந்தமாகத் தீர்மானிப்பார்கள் என்று அவர்களை நம்புவதுதான். இதுவே அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை. ஜனநாயகன் குழந்தைகள் அல்லது குழந்தைகள் போன்ற பெரியவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள் என்பதுதான் உங்கள் வாதம் என்றால், தனிப்பட்ட ரசனைகளையே பொது ஒழுக்கம் என்று கருதும் சில குழுக்களின் கத்தரிக்கோல்களால் அவர்களைப் பாதுகாத்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளப் பெரிய அறிவு தேவையில்லை. வயது வாரியாகப் பிரிப்பது (Age classification) அர்த்தமுள்ளது. படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய எச்சரிக்கை விடுப்பது அர்த்தமுள்ளது. ஆனால் தணிக்கை செய்வது அர்த்தமற்றது. இன்று தணிக்கை வாரியத்தின் அவசியத்தை நியாயப்படுத்துவது என்பது, சுவர்களே இடிந்து உள்ளே இருப்பவை அனைவருக்கும் தெரிந்த பின்னரும், ஒரு கட்டிடத்திற்கு வாட்ச்மேன் வேண்டும் என்று அடம் பிடிப்பதற்குச் சமம். யாரும் கண்காணிக்காத, தணிக்கை செய்யாத பல தளங்களுக்கு உலகம் ஏற்கனவே மாறிவிட்டது. எனவே, 'தங்கள் தேவை முடிந்துவிட்டது' என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் அதிகாரிகளுக்கு இருக்கிறதா? அதைவிட முக்கியமாக, அதைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் நம் திரைத்துறைக்கு இருக்கிறதா என்பதுதான் வேதனையான கேள்வி. எனவே, ஏதோ ஒரு படத்திற்குச் சிக்கல் வரும்போது மட்டும் இதைப் பற்றிப் பேசாமல், தணிக்கை வாரியத்தை உருவாக்கிய அந்தச் சிந்தனை முறைக்கு எதிராகவே நம் போராட்டம் இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். பராசக்தி: ‘தீ பரவட்டும்’, ‘அண்ணாதுரைதான் ஆள்கிறார்’ - வரலாற்றைத் தணிக்கை செய்வது நியாயமா?
ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா தன் எக்ஸ் பக்கத்தில் நீண்டப் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். ராம் கோபால் வர்மா - Ram Gopal Varma முட்டாள்தனமானது அதில்,``நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கல்கள் குறித்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தணிக்கை வாரியம் இன்றும் தேவை என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமானது. தணிக்கை வாரியம் என்பது காலாவதியான ஒரு பழைய முறை. அது இன்று தேவையே இல்லை. ஆனாலும், 'இந்தக் காலத்துக்கு இது தேவையா?' என்று யாரும் கேள்வி கேட்கத் துணியாததாலேயே அது இன்னும் நீடிக்கிறது. இதற்குத் திரைத்துறையினரின் மெத்தனப் போக்குதான் மிக முக்கியமான காரணம். இன்று 12 வயது சிறுவன் ஒருவன் தனது அலைபேசியில் தீவிரவாதிகள் நடத்தும் கொடூரமான தாக்குதல்களைப் பார்க்க முடிகிறது. 9 வயது சிறுவன் ஆபாசப் பக்கங்களுக்குள் நுழைய முடிகிறது. ஓய்வு பெற்ற ஒருவர் தனது நேரத்தைக் கழிக்கத் தீவிரவாதப் பிரசாரங்கள், சதித் திட்டக் கோட்பாடுகள் (Conspiracy theories) போன்றவற்றை உலகெங்கிலும் இருந்து எவ்விதத் தடையுமின்றி, 'அல்காரிதம்' (Algorithm) உதவியுடன் பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் எவ்விதத் தணிக்கையும் இல்லாமல் உடனடியாகக் கிடைக்கின்றன. சினிமா அதே சமயம், செய்தி சேனல்கள் முதல் யூடியூபர்கள் வரை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இன்று தகாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள். சினிமா ஒரு வலிமையான ஊடகம் என்ற பழைய நம்பிக்கையை நீங்கள் முன்வைத்தால், சினிமாவை விட சமூக ஊடகங்களுக்கு அதிக வீச்சு இருக்கிறது என்ற உண்மையைப் மறுக்க முடியாது. சமூக ஊடகம் அரசியல் வன்மம், மதவெறி, தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் விவாதங்கள் என்ற பெயரில் நடைபெறும் தணிக்கையற்ற கூச்சல்களால் நிறைந்துள்ளது. நகைச்சுவை இப்படியான ஒரு யதார்த்த நிலையில், படத்தில் வரும் ஒரு வார்த்தையை நீக்குவதாலோ, ஒரு காட்சியை வெட்டுவதாலோ அல்லது சிகரெட்டை மறைப்பதாலோ (Blur) சமுதாயத்தைப் பாதுகாத்துவிடலாம் என்று தணிக்கை வாரியம் நம்புவது ஒரு நகைச்சுவை. தணிக்கை வாரியம் என்பது காட்சிகள் அரிதாகக் கிடைத்த, ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு காலத்தில் உருவானது. அப்போது திரையரங்குகளே மக்கள் கூடும் இடங்களாக இருந்தன. செய்தித்தாள்களுக்கு, தொலைக்காட்சிகளுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். அதனால் அப்போது 'கட்டுப்பாடு' என்பது அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இன்று, மக்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கக் கூடாது என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழலில், எந்த வடிவத்திலான கட்டுப்பாடும் சாத்தியமற்றது. சென்சார் வேண்டுமா அறநெறி வேஷமிடும் இக்காலத்தில், தணிக்கை என்பது காட்சிகளைத் தடுப்பதில்லை... அது பார்வையாளர்களை அவமதிப்பதாகவே இருக்கிறது. நம்மை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் எதைப் பார்க்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இல்லையா? தணிக்கை வாரியம் இப்போது செய்வது 'பாதுகாப்பு' அல்ல, அது ஒரு நாடகம். சிந்தனைக்குப் பதில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு, 'பொறுப்பு' என்ற போர்வையில் அறநெறி வேஷமிடும் ஓர் அதிகாரச் சடங்கு இது. சமூக ஊடகங்களில் கொடூரமான வன்முறைகளைத் தடையின்றிப் பார்க்கும் அதே சமுதாயம், ஒரு திரையரங்கில் ஒரு படைப்பாளி எதையேனும் காட்டினால் மட்டும் திடீரென அக்கறை கொள்கிறது. இந்த இரட்டை வேடம் மிகவும் ஆபத்தானது. தணிக்கை முறை மக்களை எப்போதும் குழந்தைகளாகவே கருதுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு எவற்றையெல்லாம் பார்க்கும் வசதி இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லையா? சினிமா என்பது பாடம் நடத்தும் வகுப்பறை அல்ல. அது ஒரு கண்ணாடி, ஒரு பார்வை, ஒரு வெளிப்பாடு மற்றும் பொழுதுபோக்கிற்கான கருத்துப் பதிவு. அதிகாரிகளின் வேலை அதை வெட்டுவது அல்ல; குடிமக்கள் தங்களுக்கானதைச் சொந்தமாகத் தீர்மானிப்பார்கள் என்று அவர்களை நம்புவதுதான். இதுவே அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை. ஜனநாயகன் குழந்தைகள் அல்லது குழந்தைகள் போன்ற பெரியவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள் என்பதுதான் உங்கள் வாதம் என்றால், தனிப்பட்ட ரசனைகளையே பொது ஒழுக்கம் என்று கருதும் சில குழுக்களின் கத்தரிக்கோல்களால் அவர்களைப் பாதுகாத்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளப் பெரிய அறிவு தேவையில்லை. வயது வாரியாகப் பிரிப்பது (Age classification) அர்த்தமுள்ளது. படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய எச்சரிக்கை விடுப்பது அர்த்தமுள்ளது. ஆனால் தணிக்கை செய்வது அர்த்தமற்றது. இன்று தணிக்கை வாரியத்தின் அவசியத்தை நியாயப்படுத்துவது என்பது, சுவர்களே இடிந்து உள்ளே இருப்பவை அனைவருக்கும் தெரிந்த பின்னரும், ஒரு கட்டிடத்திற்கு வாட்ச்மேன் வேண்டும் என்று அடம் பிடிப்பதற்குச் சமம். யாரும் கண்காணிக்காத, தணிக்கை செய்யாத பல தளங்களுக்கு உலகம் ஏற்கனவே மாறிவிட்டது. எனவே, 'தங்கள் தேவை முடிந்துவிட்டது' என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் அதிகாரிகளுக்கு இருக்கிறதா? அதைவிட முக்கியமாக, அதைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் நம் திரைத்துறைக்கு இருக்கிறதா என்பதுதான் வேதனையான கேள்வி. எனவே, ஏதோ ஒரு படத்திற்குச் சிக்கல் வரும்போது மட்டும் இதைப் பற்றிப் பேசாமல், தணிக்கை வாரியத்தை உருவாக்கிய அந்தச் சிந்தனை முறைக்கு எதிராகவே நம் போராட்டம் இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். பராசக்தி: ‘தீ பரவட்டும்’, ‘அண்ணாதுரைதான் ஆள்கிறார்’ - வரலாற்றைத் தணிக்கை செய்வது நியாயமா?
ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம் - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்றே வெளியாக வேண்டியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இது நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறாது. இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``அன்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் 'ஜனாநாயகன்' திரைப்படத்திற்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக எங்களுக்கு வந்த எண்ணற்ற அழைப்புகளும், மெசேஜ்களும், இந்தப் படம் ஏற்கனவே உங்கள் மனதில் எவ்வளவு ஆழமாக இடம் பிடித்துள்ளது என்பதை எங்களுக்கு நினைவூட்டுகின்றன. ஜனநாயகன் | விஜய் சில உண்மைகளை... இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், எங்களால் சில விஷயங்களை மட்டுமே பேச முடியும் என்ற வரம்பிற்கு உட்பட்டு, சில உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். இத்திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 18 அன்று தணிக்கை வாரியத்திடம் (CBFC) சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு, டிசம்பர் 22 அன்று சில மாற்றங்களுடன் 'UA 16+' சான்றிதழ் வழங்கப்படும் என்று மின்னஞ்சல் அனுப்பினர். அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம். இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம். திட்டமிட்டபடி படம் வெளியாகவிருந்த சில நாட்களுக்கு முன்பு, அதாவது 2026 ஜனவரி 5 அன்று மாலையில், ஒரு புகாரின் அடிப்படையில் இப்படம் 'மறுஆய்வுக் குழுவிற்கு' (Revising Committee) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. KVN கே.நாரயணா யார் அந்தப் புகார்தாரர் என்று தெரியாத நிலையிலும், மறுஆய்வுக் குழுவை அணுக போதிய நேரமில்லாத காரணத்தினாலும், நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம். ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, 9.1.2026 காலை 'UA 16+' சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தணிக்கை வாரியம் (CBFC) உடனடியாக இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதனால் சான்றிதழ் வழங்கக் கோரிய உத்தரவுக்கு தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடினமான தருணம் இந்த இக்கட்டான காலத்தில் எங்களுடன் நின்ற ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடம் நாங்கள் மனமார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். திட்டமிட்டபடி படத்தை உங்களிடம் கொண்டு சேர்க்க எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம், ஆனால் இந்தத் திடீர் மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. பல ஆண்டுகால கடின உழைப்பையும், ஆன்மாவையும் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்த அனைவருக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான மற்றும் கடினமான தருணமாகும். ஜனநாயகன்| விஜய் எல்லாவற்றிற்கும் மேலாக, தளபதி விஜய் சார் தனது ரசிகர்களின் அன்பிற்கும், திரைத்துறையின் மதிப்பிற்கும் ஏற்ற ஒரு மிகச்சிறந்த விடைபெறலைப் பெறத் தகுதியானவர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உங்களின் பொறுமையும், நம்பிக்கையும், அசைக்க முடியாத ஆதரவுமே எங்களுக்கு வலிமை அளிக்கிறது. நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்படம் மிக விரைவில் உங்களை வந்தடையும் என்று நம்புகிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை - விஜய் படம் வெளியாவதில் சிக்கல்!
ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம் - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்றே வெளியாக வேண்டியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இது நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறாது. இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``அன்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் 'ஜனாநாயகன்' திரைப்படத்திற்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக எங்களுக்கு வந்த எண்ணற்ற அழைப்புகளும், மெசேஜ்களும், இந்தப் படம் ஏற்கனவே உங்கள் மனதில் எவ்வளவு ஆழமாக இடம் பிடித்துள்ளது என்பதை எங்களுக்கு நினைவூட்டுகின்றன. ஜனநாயகன் | விஜய் சில உண்மைகளை... இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், எங்களால் சில விஷயங்களை மட்டுமே பேச முடியும் என்ற வரம்பிற்கு உட்பட்டு, சில உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். இத்திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 18 அன்று தணிக்கை வாரியத்திடம் (CBFC) சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு, டிசம்பர் 22 அன்று சில மாற்றங்களுடன் 'UA 16+' சான்றிதழ் வழங்கப்படும் என்று மின்னஞ்சல் அனுப்பினர். அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம். இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம். திட்டமிட்டபடி படம் வெளியாகவிருந்த சில நாட்களுக்கு முன்பு, அதாவது 2026 ஜனவரி 5 அன்று மாலையில், ஒரு புகாரின் அடிப்படையில் இப்படம் 'மறுஆய்வுக் குழுவிற்கு' (Revising Committee) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. KVN கே.நாரயணா யார் அந்தப் புகார்தாரர் என்று தெரியாத நிலையிலும், மறுஆய்வுக் குழுவை அணுக போதிய நேரமில்லாத காரணத்தினாலும், நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம். ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, 9.1.2026 காலை 'UA 16+' சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தணிக்கை வாரியம் (CBFC) உடனடியாக இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதனால் சான்றிதழ் வழங்கக் கோரிய உத்தரவுக்கு தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடினமான தருணம் இந்த இக்கட்டான காலத்தில் எங்களுடன் நின்ற ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடம் நாங்கள் மனமார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். திட்டமிட்டபடி படத்தை உங்களிடம் கொண்டு சேர்க்க எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம், ஆனால் இந்தத் திடீர் மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. பல ஆண்டுகால கடின உழைப்பையும், ஆன்மாவையும் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்த அனைவருக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான மற்றும் கடினமான தருணமாகும். ஜனநாயகன்| விஜய் எல்லாவற்றிற்கும் மேலாக, தளபதி விஜய் சார் தனது ரசிகர்களின் அன்பிற்கும், திரைத்துறையின் மதிப்பிற்கும் ஏற்ற ஒரு மிகச்சிறந்த விடைபெறலைப் பெறத் தகுதியானவர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உங்களின் பொறுமையும், நம்பிக்கையும், அசைக்க முடியாத ஆதரவுமே எங்களுக்கு வலிமை அளிக்கிறது. நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்படம் மிக விரைவில் உங்களை வந்தடையும் என்று நம்புகிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை - விஜய் படம் வெளியாவதில் சிக்கல்!
மீனா மீது கோபப்பட்ட முத்து, கண் கலங்கி அழுத மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனா மீது குடும்பத்தினர் கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா உண்மையை மறைத்ததனால் குடும்பத்தினர் மீனாவின் மீது கோபப்படுகின்றனர் குடும்பத்திற்கு துரோகம் பண்ண கூடாது என பேசுவ இப்ப நீ என்ன பண்ணி இருக்க என்று முத்து அதற்கு கேட்க மீனா அளவுக்கு இருவரும் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட...
சம்சாரம் அது மின்சாரம் படத்தோட Climax-அ மாத்த சொன்னேன்; ஆனால் - Producer L.Suresh Interview

22 C