My Lord: ராஜூ முருகன் ஜெயிக்கிறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன்! - சசிகுமார்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் 'மை லார்ட்' திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ‘மை லார்ட்' படத்தில்... மேடையில் நடிகர் சசிகுமார் பேசுகையில், 'மை லார்ட்' திரைப்படம் ஒரு கோர்ட் ரூம் டிராமா கிடையாது. 'முத்துச்சிற்பி'ங்கிற கடைகோடி மனிதனைக் குறிக்கக்கூடிய சொல்லுதான் 'மை லார்ட்'. இதுதான் இந்த டைட்டிலுக்கான விளக்கம். இந்த நிகழ்வுக்கு இயக்குநர் பாலா அண்ணனை அழைப்பதாக ராஜு முருகன் சொன்னார். அவர் வரமாட்டார், அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நான் சொன்னேன். ஆனால், ராஜு முருகன் சொன்னது மாதிரியே கூப்பிட்டு வந்துட்டார். இங்கு வந்து எங்களை வாழ்த்தினதுக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படத்துல குரு சோமசுந்தரம் நா. கதிர்வேலன்னு ஒரு பத்திரிகையாளர் கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. ராஜு முருகன் இந்தக் கதையைச் சொல்லும்போது 'எனக்காக எந்தக் கதையையும் மாத்தாதீங்க. நீங்க நினைச்சதை கடைசி வரைக்கும் எடுத்திடுங்க'னு சொன்னேன். அப்படித்தான் இந்தக் கதை இவ்வளவு தூரம் வந்திருக்கு. இப்படத்தின் தயாரிப்பாளர், 'நான் ராஜு முருகனோட ஒரு படம் பண்ணினேன். ஆனால், அந்தப் படம் தோத்துடுச்சு. அவர் நல்லவர். அவர் ஜெயிக்கணும்'னு சொன்னார். ராஜு முருகன் மாதிரியான ஒரு இயக்குநர் தோல்வியடையவே கூடாது. அவர் ஜெயிக்கிறதுக்கு என்னால முடிஞ்ச விஷயங்களை நான் செய்வேன் என்றார். மேலும், நான் ராஜு முருகனோட படம் பண்ணப் போறேன்னு சொன்னதுக்குப் பிறகு என்னைச் சுத்தி இருந்தவங்க, அவரு ஒரு சைக்கோனு சொன்னாங்க. அப்புறம்தான் தரமான படங்களைக் கொடுக்கிறதுல சைக்கோ அவர்னு தெரிஞ்சது. இந்தப் படம் ஒரு சமயத்துல ஷூட்டிங் தடைப்படும் சூழலுக்குப் போயிடுச்சு. ஒரு நடிகர் தவறாகப் புரிஞ்சுக்கிட்டு நடிக்க வரல. அப்போதான் குரு சோமசுந்தரத்தை நடிக்கக் கூப்பிடச் சொன்னேன். அவர் ஒரு கதையைப் படிச்சிட்டு, பத்து நாள் அவருக்குள்ள ஓட்டிப் பார்த்துட்டுதான் முடிவு சொல்லுவார்னு ராஜு முருகன் சொன்னார். ஆனால், இந்தப் படத்துக்கு அவர் கதையைக்கூடக் கேட்கல. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துதான் அனைத்தையும் கேட்டார். எனப் பேசினார்.
My Lord: ராஜூ முருகன் ஜெயிக்கிறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன்! - சசிகுமார்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் 'மை லார்ட்' திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ‘மை லார்ட்' படத்தில்... மேடையில் நடிகர் சசிகுமார் பேசுகையில், 'மை லார்ட்' திரைப்படம் ஒரு கோர்ட் ரூம் டிராமா கிடையாது. 'முத்துச்சிற்பி'ங்கிற கடைகோடி மனிதனைக் குறிக்கக்கூடிய சொல்லுதான் 'மை லார்ட்'. இதுதான் இந்த டைட்டிலுக்கான விளக்கம். இந்த நிகழ்வுக்கு இயக்குநர் பாலா அண்ணனை அழைப்பதாக ராஜு முருகன் சொன்னார். அவர் வரமாட்டார், அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நான் சொன்னேன். ஆனால், ராஜு முருகன் சொன்னது மாதிரியே கூப்பிட்டு வந்துட்டார். இங்கு வந்து எங்களை வாழ்த்தினதுக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படத்துல குரு சோமசுந்தரம் நா. கதிர்வேலன்னு ஒரு பத்திரிகையாளர் கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. ராஜு முருகன் இந்தக் கதையைச் சொல்லும்போது 'எனக்காக எந்தக் கதையையும் மாத்தாதீங்க. நீங்க நினைச்சதை கடைசி வரைக்கும் எடுத்திடுங்க'னு சொன்னேன். அப்படித்தான் இந்தக் கதை இவ்வளவு தூரம் வந்திருக்கு. இப்படத்தின் தயாரிப்பாளர், 'நான் ராஜு முருகனோட ஒரு படம் பண்ணினேன். ஆனால், அந்தப் படம் தோத்துடுச்சு. அவர் நல்லவர். அவர் ஜெயிக்கணும்'னு சொன்னார். ராஜு முருகன் மாதிரியான ஒரு இயக்குநர் தோல்வியடையவே கூடாது. அவர் ஜெயிக்கிறதுக்கு என்னால முடிஞ்ச விஷயங்களை நான் செய்வேன் என்றார். மேலும், நான் ராஜு முருகனோட படம் பண்ணப் போறேன்னு சொன்னதுக்குப் பிறகு என்னைச் சுத்தி இருந்தவங்க, அவரு ஒரு சைக்கோனு சொன்னாங்க. அப்புறம்தான் தரமான படங்களைக் கொடுக்கிறதுல சைக்கோ அவர்னு தெரிஞ்சது. இந்தப் படம் ஒரு சமயத்துல ஷூட்டிங் தடைப்படும் சூழலுக்குப் போயிடுச்சு. ஒரு நடிகர் தவறாகப் புரிஞ்சுக்கிட்டு நடிக்க வரல. அப்போதான் குரு சோமசுந்தரத்தை நடிக்கக் கூப்பிடச் சொன்னேன். அவர் ஒரு கதையைப் படிச்சிட்டு, பத்து நாள் அவருக்குள்ள ஓட்டிப் பார்த்துட்டுதான் முடிவு சொல்லுவார்னு ராஜு முருகன் சொன்னார். ஆனால், இந்தப் படத்துக்கு அவர் கதையைக்கூடக் கேட்கல. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துதான் அனைத்தையும் கேட்டார். எனப் பேசினார்.
அபிஷனின் காதல் படமான ‘வித் லவ்’வசூலில் வாரிசுருட்டியதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இது தான்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித் லவ். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மதன் என்பவர் இயக்கி இருக்கிறார். அபிஷன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தது. அதேபோல் […] The post அபிஷனின் காதல் படமான ‘வித் லவ்’ வசூலில் வாரிசுருட்டியதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இது தான் appeared first on Tamil Behind Talkies .
சான்ட்ராவிடம் பணப்பெட்டி எடுக்க சொன்ன ப்ரஜன்? ரம்யா ஜோ வெளியிட்ட வாய்ஸ் நோட் –நடந்தது என்ன?
விஜய் டிவியில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி […] The post சான்ட்ராவிடம் பணப்பெட்டி எடுக்க சொன்ன ப்ரஜன்? ரம்யா ஜோ வெளியிட்ட வாய்ஸ் நோட் – நடந்தது என்ன? appeared first on Tamil Behind Talkies .
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர்- 2 படப்பிடிப்பில் உள்ளார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதனையடுத்து கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதனை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. சுமார் 40 வருடங்களாக ரஜினி-கமல் சேர்ந்து நடிக்கவில்லை. அவர்களை சேர்த்து நடிக்க வைப்பதற்கான...
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம்
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இதை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தப் படத்துக்குப் பிரபல ஜப்பானிய-பிரிட்டிஷ் நடனக் கலைஞரும் இயக்குநருமான ஹோகுடோ கோனிஷி...
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..!
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் இந்தியாவுடன் சேர்ந்து கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளில் படமாக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது....
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி…‘D55’செம அப்டேட்!
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி… ‘D55’ செம அப்டேட்! ‘அமரன்’ படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் படம் டி55. இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது மம்முட்டியும் டி 55 படத்தில் நடிக்கிறார். 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் அவர் நடிப்பில் கடைசியாக உருவான படமான பேரன்பு 2019 ஆம் ஆண்டில்...
500 ரூபாய் சம்பளத்தில் இருந்த சந்தோசம், கோடிகளில் இல்லை –பாடகர் அனிருத் ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிரூத். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் ரஜினிகாந்தின் உறவினார் ஆவார். இவர் தந்தை ரவி ராகவேந்திரர் பிரபல நடிகர் ஆவார். மேலும், தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த மூன்று படத்தின் மூலம் தான் அனிருத் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலே இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், […] The post 500 ரூபாய் சம்பளத்தில் இருந்த சந்தோசம், கோடிகளில் இல்லை – பாடகர் அனிருத் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran
4 Windows – Teaser , Sathyaraj , Vetri , MS Bhaskar, Kovai Sarala ,Jerard Felix , Narendran Murthy
Yaru Pillaiyaru Lyrical Video , 99/66 Movie , MS Moorthy , Rachitha Mahalakshmi
Seetha Payanam (Tamil) – Official Trailer
Seetha Payanam (Tamil) – Official Trailer , Niranjan, Aishwarya , Arjun , Anup Rubens
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய...
ராஜாங்கம் வீட்டில் கோலாகலமாக நடக்கும் விசேஷம், சந்தோஷத்தில் சேது-தமிழ்செல்வி –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, காமேஷிற்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி வீட்டில் வந்து பெண் கேட்க சொன்னார். காமேஷ், என்னால் யாரிடமும் கைகட்டி பதில் சொல்ல முடியாது என்று திமிராக பேசிவிட்டு போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்-சேது சந்தோஷமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது ரவுடிகள் சேதுவை சேதுவை தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் சேதுவை அந்த ரவுடிகள் மடக்கி பிடித்து விட்டார்கள். சேதுவை அடித்துப் போட்டுவிட்டு தமிழை […] The post ராஜாங்கம் வீட்டில் கோலாகலமாக நடக்கும் விசேஷம், சந்தோஷத்தில் சேது-தமிழ்செல்வி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
விதவிதமாக ட்ராமா போடும் கோமதி, கோபத்தில் பாண்டியன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர்-ராஜி இருவரும் சாப்பிட ஹோட்டலுக்கு சென்று இருந்தார்கள். தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்த கதிர், அம்மாவிடம் பேசுங்கள் என்றார். கோபத்தில் பாண்டியன், கதிரை திட்டி விட்டு ஃபோனை வைத்து விட்டார். பின் கதிர்-ராஜி இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜி, உண்மையில் இந்த கல்யாணத்தில் நீங்கள் கஷ்டப்படவில்லை தானே என்று கேட்டார். அதற்கு கதிர், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சந்தோஷமாகத்தான் […] The post விதவிதமாக ட்ராமா போடும் கோமதி, கோபத்தில் பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
ஜப்பான் படத்தின் தோல்விக்கான காரணத்தை கூறிய இயக்குனர் ராஜு முருகன்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் ஜப்பான் என்ற திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்காமல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய ராஜு முருகன் தற்போது மை லார்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர்...
கார் ரேஸில் கலக்கி வரும் அஜித்திற்கு ஆர்வம் வந்தது எப்படி? அவரே பகிர்ந்த தகவல்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. மீண்டும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளார். தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வந்து தொடர்ந்து பிஸியாக இருந்து...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்த நிலையில் இது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இடம் கூலி படம் குறித்த கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு பதில்...
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவுக்கு போன் போட்டு அருண் எங்க இருக்காரு என்று கேட்க வேலைக்கு போயிருக்காரு என்று சொல்லுகிறார். உன்கிட்ட வேற ஏதாவது பேசினாரா என்று கேட்க நேத்து நைட்டு சாப்பிட்டா மட்டும் கேட்டாரு அவ்வளவுதான் என்று சொல்லுகிறார் இதுக்கு மேல கை ஓங்கினா என்கிட்ட சொல்லு என்று சொல்லுகிறார் உடனே சீதா...
ராகவ் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த நிலா, பாண்டியன்-சோழனின் சண்டை –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் வேலை செய்யும் இடத்தில் இன்ஜினியர், டிசைன் போடுபவரை சந்திக்க வேண்டும் என்று ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். ஆனால், அங்கு இருப்பது ராகவ் தான். பின் ராகவ், சேரன் இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராகவ், நிலா-சோழன் திருமண விஷயத்தைப் பற்றி கேட்டார். சேரனும் உண்மை அறியாமல் நடந்த எல்லாவற்றையும் சொல்லி விட்டார். இது ராகவிற்க்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. நிலாவிற்கு கட்டாய கல்யாணம் நடந்ததை அறிந்தவுடன் […] The post ராகவ் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த நிலா, பாண்டியன்-சோழனின் சண்டை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
''பாட்டு பாடும்போதே அழுதிடுவேனோன்னு நினைச்சேன்...'' - `Super Singer 11' Nikhil and his father shares
Drishyam 3: த்ரிஷ்யம் 4'படம் வருமா? - இயக்குநர் ஜீத்து ஜோசஃப் பளிச் பதில்
இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தற்போது ‘த்ரிஷ்யம் 3’ படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்திருந்தது. மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தொடரின் முதல் இரண்டு பாகங்களுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. Mohanlal - Drishyam 3 மக்களிடம் இப்படம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, இதன் மூன்றாம் பாகத்தைத் தற்போது எடுத்து வருகிறார் இயக்குநர் ஜீத்து ஜோசஃப். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘த்ரிஷ்யம்’ படத்தின் நான்காம் பாகம் உருவாகுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜீத்து ஜோசஃப், “என்னுடைய கனவில்கூட நான் அதை நினைத்துப் பார்த்தது கிடையாது. நான் இக்கதையை முடிக்கவே நினைக்கிறேன். மக்களும் கதையை முடிக்கச் சொல்லிதான் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். ஜீத்து ஜோசப் அதைத்தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 3’ படத்திற்கு நிலவும் எதிர்பார்ப்பு குறித்துப் பேசியவர், “மக்கள் இரண்டாம் பாகத்தைப் போல ஒரு கனமான, அறிவார்ந்த த்ரில்லரை எதிர்பார்த்தால், அவர்கள் ஏமாற்றமடையலாம்” எனக் கூறியிருக்கிறார். Drishyam 3: த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை - இயக்குநர் ஜீத்து ஜோசஃப்
‘குக் வித் கோமாளி’புகழ் சிவாங்கியின் காதலர் இவர் தானா? வெளியான புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் நிகழ்ச்சிக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. […] The post ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கியின் காதலர் இவர் தானா? வெளியான புகைப்படம் appeared first on Tamil Behind Talkies .
அதிகம் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் – எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ
தமிழ் சேனலில் 2026 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வைரல் ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் […] The post அதிகம் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் – எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
“வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
“வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி...
With Love Review: பள்ளிக் காதலைத் தேடும் கலகல பயணம் - லப் டப்புகிறதா இந்த வித் லவ்?
சென்னையில் டிசைனராக இருக்கும் சத்யாவுக்கு (அபிஷன் ஜீவிந்த்), அவருடைய அக்கா (ஆர்.ஜே. ஆனந்தி) திருமணத்திற்காக பெண் பார்க்கிறார். அவ்வகையில், அவரைச் சந்திக்க வரும் பெண்தான் மோனிஷா (அனஸ்வரா ராஜன்). முதல் முறையாக இருவரும் பேசும்போதுதான், அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வருகிறது. பிறகு, இருவரும், அவர்களின் முதல் காதல் கதையைப் பேசத் தொடங்குகிறார்கள். இருவரின் முதல் காதலும் வெளிப்படுத்தாமலே முடிவை எட்டியிருக்கிறது என்பதை அறிபவர்கள், தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்தித்து 'நாம் அவர்களைக் காதலித்தோம்' என்பதை மட்டும் தெரியப்படுத்திவிட்டு வந்துவிடலாம் எனத் திட்டம் போடுகிறார்கள். With Love Review |வித் லவ் விமர்சனம் இந்தப் பயணத்தில் இருவரும் உணர்ந்துகொள்ளும் விஷயமென்ன, அவர்களுடைய முன்னாள் காதலர்களைச் சந்தித்துப் பேசினார்களா, சத்யா - மோனிஷாவின் உறவு என்னவானது என்பதை காமெடி, காதல் ததும்பச் சொல்கிறது அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' திரைப்படம். With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்! பள்ளி மாணவராகத் துறுதுறு முகம் காட்டும் இடம், இளைஞனான பிறகு ஏகாந்தமாகச் சுற்றித் திரியும் இடம் எனச் சமகால இளைஞராக அறிமுகப் படத்திற்குக் கச்சிதமான பங்கைக் கொடுத்திருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். ஆனால், போதையில் உளறும் காட்சிகளிலும், அதற்குப் பிறகு வரும் காட்சிகளிலும் வரும் செயற்கைத்தனமான மிகை நடிப்பிற்குக் கண்டிப்புடன் நோ சொல்லியிருக்கலாம். சேட்டை மிகுந்த பெண்ணாகவும், வாழ்க்கையைப் பற்றி சத்யாவுக்குப் பலவற்றை உணரச் செய்யும் பொறுப்பான பார்ட்னராகவும் நடிப்பில் தடம் பதித்து, தமிழ் சினிமாவிலும் க்ரீன் சிக்னல் பெறுகிறார் அனஸ்வரா ராஜன். சத்யாவின் முதல் காதலியாக வரும் காவ்யாவுக்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை என்றாலும் இரண்டாம் பாதி காட்சிகளில் நிறைந்த முகபாவனைகளால் நம்மைக் கவர்கிறார். With Love Review |வித் லவ் விமர்சனம் இவர்களைத் தாண்டி பள்ளி நண்பர்களாக வரும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன் ஒரே சமயத்தில் சிரிப்பொலி எபிசோடுகளுக்கும், எமோஷனல் பக்கத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்கள். அக்காவாக வரும் ஆர்.ஜே. ஆனந்தி, ஆசிரியராக வரும் சரவணன் ஆகியோர் அவரவர் பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள். With Love: ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன் - நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ் பள்ளிக் கால 'நாஸ்டால்ஜியா' காதல், இளைஞனான பிறகு மலரும் மாடர்ன் காதல் என்று நகரும் இந்தக் காதல் படைப்பைப் புத்துணர்ச்சியுடன் கொண்டு சென்றிருக்கிறது ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா. முதல் பாதி காமெடிக்கான களம், இரண்டாம் பாதி எமோஷனுக்கான களம் என நேர்த்தியாகப் பிரித்து கத்தரி போட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் குமார். டஸ்டர், ஸ்லாம் புக், 1100 மொபைல், ஹீரோ சைக்கிள் எனக் கலை இயக்குநரின் சின்னச் சின்ன வேலைப்பாடுகளும் நம் முன் அழகிய நினைவுகளை மலரச் செய்கின்றன. ஷான் ரோல்டன் இசையில், பாடல்களில் 'ஐயோ காதலே' பாடல் நம்மைத் துள்ளலோடு ரசிக்க வைக்க, யுவன் சங்கர் ராஜா குரலில் 'எதுக்குத்தான் இந்தக் காதல்', ஆதித்யா ஆர்.கே குரலில் 'மறந்து போச்சு' ஆகிய பாடல்கள் சார்ட்பஸ்டர்களாக நம்மைத் தொற்றிக் கொள்கின்றன. காதல் மலரும் தருணம், மோதல், ஃபெயிலியர் எனக் காதலின் 360 டிகிரி கோணத்திற்கும் தனது பின்னணி இசையால் உயிரூட்டியிருக்கிறார் ஷான் ரோல்டன். மழித்த முகம், ஒட்டு வைத்த தாடி எனச் செயற்கையாகத் தெரியும் பள்ளி நண்பர்களுக்கான ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். With Love Review |வித் லவ் விமர்சனம் சத்யா - மோனிஷாவின் கதாபாத்திர விவரிப்பு, இருவரும் இணைந்து புரட்டும் அழகிய நினைவுகள் நிறைந்த முதல் காதல் கதை என்பதாகக் கலகலப்புடன் தொடங்குகிறது படம். ஸ்லாம் புக், ஃப்ளேம்ஸ் பார்ப்பது, முதிர்ச்சியின்றி பதின் வயதில் காதலுக்காகச் செய்யும் சேட்டைகள் போன்ற விஷயங்களை ஏற்கனவே பல காதல் படங்களில் பார்த்துப் பழகியிருந்தாலும், அவற்றில் ஆங்காங்கே சில ஒன்லைன் காமெடிகளையும், எமோஷனையும் சேர்த்து ரசிக்க வைத்தபடியே நகர்கிறது திரைக்கதை. 'பாலாஜி' பெயர் கலாட்டாக்களும் சுவாரஸ்ய ரகளை! மங்காத்தா: 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் 'தல’ சினிமா! - 15 ஆண்டுகளுக்குமுன் விகடன் விமர்சனம் இப்படியான ஃபீல்குட் வழித்தடத்தில் நம்மைக் கூட்டிச் செல்லும் திரைக்கதை, திடீரென இரண்டாம் பாதியில் மையக்கதையிலிருந்து விலகி சில தேவையில்லாத எமோஷனல் காட்சிகளில் சுழல ஆரம்பிப்பதோடு, அதீத செயற்கைத்தனமும் எட்டிப் பார்க்கிறது. இந்த வழக்கமான மோதல் - காதல் ரூட்டை விடுத்து வேறு ஐடியா பிடித்திருக்கலாமே பாஸ்?! 'அவள் வருவாளா' பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிசோடும் படம் அதுவரை இருக்கும் தன்மையிலிருந்து விலகிப் போவது ஏமாற்றமே! மெசேஜைப் படிப்பது, வளராத 90ஸ் கிட்ஸாகவே திரிவது என நாயகன் பாத்திரமே 'ரெட் ஃப்ளேகாகவே' வெளிப்படுகிறது. முன்னாள் காதலி எபிசோடு மட்டுமே உரைநடைக்கு இடையே நிற்கும் கவிதையாக வசீகரிக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் கேமியோ, களத்திற்கு அந்நியமாக இருந்தாலும் நம்மை சர்ப்ரைஸ் செய்வது ஆறுதல்! பெண்களின் நிதர்சன காதல் பக்கத்தையும், அவர்களின் மனவோட்டங்களையும் இயல்பான வகையில் பதிவு செய்யும் இடத்திற்குப் பாராட்டுகள். காதல் மீது கட்டமைக்கப்படும் வழமையான புனிதங்களை மையக்கதை உடைப்பதும் நச்! அதேபோல யூகிக்கும்படியான, அரதப்பழசான இறுதிக்காட்சிதான் என்றாலும், அதற்கு முந்தைய காட்சிகளில் வரும் ரகளைகள் அதை ரசிக்க வைக்கின்றன. With Love Review |வித் லவ் விமர்சனம் முதல் பாதியில் நம்மைச் சிரிக்க வைத்து, இரண்டாம் பாதியில் ஆங்காங்கே நெகிழ வைத்தாலும், பழைமையான காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் கொஞ்சம் தூசி தட்டியிருந்தால் இந்த 'ஸ்லாம்புக்' இன்னுமே நெகிழ்ச்சி அளித்திருக்கும். சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!
ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக தான் ட்வீட் செய்தேன்..சிம்பு பேச்சு.!!
எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது என சிலம்பரசன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த...
என் வாயில் நெருப்பு புகைந்தால் என் வீட்டில் அடுப்பு புகையாது.. டி ஆர் ராஜேந்தர் பேச்சு.!!
நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் பின்னணி பாடகர் என பன்முகம் திறமை கொண்டவர் டி ராஜேந்தர். இவரது மகன் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ ரிலீஸ் செய்தியாளர் சந்திப்பில் டி ராஜேந்தர் கலந்து கொண்டார் அப்போது...
வித் லவ் படத்துல நான் ஹீரோவாக நடிக்க அவர் தான் காரணம் –நடிகர் அபிஷன் ஜீவிந்த் ஓபன் டாக்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித் லவ். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மதன் என்பவர் இயக்கி இருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […] The post வித் லவ் படத்துல நான் ஹீரோவாக நடிக்க அவர் தான் காரணம் – நடிகர் அபிஷன் ஜீவிந்த் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: `ரம்யா ஜோ வெளியிட்ட ஆடியோ' - பணப்பெட்டியை எடுக்கச் சொன்ன பிரஜின் பின்வாங்கியது ஏன்?
பிக்பாஸ் சீசன் 9 முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. நேத்திக் கடனா தெரியவில்லை, டைட்டில் வாங்கிய திவ்யா கணேஷ் கோயில், குளம் என ஆன்மிக ட்ரிப்பில் இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கன்டென்ட் தருபவர்களாக கேம் ஆடி நிகழ்ச்சி முடிவடைய சில தினங்கள் இருந்த சூழலில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட கமருதீன் பார்வதியும்கூட ஃபேன் மீட்டெல்லாம் வரத் தொடங்கி விட்டனர். சில போட்டியாளர்கள் சகாக்களுடன் சேர்ந்து குரூப் குரூப்பாக ஈவென்ட், டூர் என ரவுண்டு அடித்து வருகின்றனர். ஆனால் ஒருசிலர் மட்டும் இன்னும்கூட அந்த வீட்டுக்குள் இருந்தது போலவே, சண்டைக் கோழிகளாகவே இருக்கிறார்களோ என நினைக்கத் தோணுகிறது. பிரஜின், சாண்ட்ரா இரு தினங்களுக்கு முன் ரம்யா ஜோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரஜின் அனுப்பிய வாய்ஸ் நோட் ஒன்றைப் பதிவிட்டு, பிறகு என்ன நினைத்தாரோ அதை டெலீட் செய்துள்ளார். அந்த வாய்ஸ் நோட்டில், 'சாண்ட்ராவிடம் பணத்தை எடுக்கச் சொல்லி ஏற்கெனவே நான் சொன்னதைச் சொல்ல வேண்டாம். எதுவுவே சொல்ல வேண்டாம், அவங்களா அவங்க கேமை பார்த்துக்கட்டும்' எனப் பேசியிருந்தார். அதாவது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த ரம்யா ஜோ, மீண்டும் அந்த வீட்டுக்குள் போவதற்கு முன் பிரஜின் அவரிடம் பேசியிருப்பதுபோல் தெரிகிறது. அது பணப்பெட்டி டாஸ்க் நேரம் என்பதால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சாண்ட்ராவிடம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விடச் சொல்லி ரம்யாவிடம் பிரஜின் ஏற்கெனவே சொல்லியிருப்பது இந்த வாய்ஸ் நோட் மூலம் தெளிவாகத் தெரிகிறது. சாண்ட்ரா பணப்பெட்டி டாஸ்க்கைப் பொறுத்தவரை, 'விரும்பும் போட்டியாளர்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடலாம்' என்பதுதான் விதிமுறை. ஆனால் சில சீசன்களில் பெட்டியை எடுக்கும் முடிவில் சில சமரசங்கள் நிகழ்ந்ததாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலா வந்தன. பெட்டியை எடுத்துக் கொண்டால் அந்த வாரம் நாமினேட் ஆகி விட்டதாக அர்த்தம். நிகழ்ச்சியின் கடைசிக் கட்டம் என்பதால் டைட்டில் வெல்லும் நம்பிக்கை இருப்பவர்கள் பெட்டி பக்கம் திரும்ப மாட்டார்கள். கொஞ்சம் அவநம்பிக்கையிலும் ஊசலான மனநிலையிலும் இருப்பவர்களுக்கு பெட்டி மீது ஒரு கண் இருக்கும். போட்டியாளர்களுக்கு வெளியில் இருந்து எவ்வித அட்வைஸும் இது தொடர்பாக சென்றுவிடக் கூடாது என்பதில் சேனலும் கவனமாக இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் முதலில் எவிக்ட் ஆகி வந்து விட்ட பிரஜின் சாண்ட்ராவிடம் பணப் பெட்டியை எடுத்து வரச் சொல்லியிருந்தால், அதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. ஆனால் முதலில் அப்படி சொன்னவர் பிறகு ஏன் பின் வாங்கினார் எனத் தெரியவைல்லை. ஒருவேளை ரம்யா ஜோ அந்த தகவலைப் பாஸ் செய்யும் போது ஏதாவது சிக்கல் உண்டாகி, அது சாண்ட்ராவுக்கு எதிராக அமைந்து விடலாமென நினைத்துப் பின்வாங்கினாரா தெரியவில்லை. இந்த வாய்ஸ் நோட் குறித்து பிரஜினிடம் கேட்டோம். Bigg Boss 9 'பிக்பாஸ் முடிஞ்சு ஒரு மாசம் முடியப் போகுது. இப்ப எனது அடுத்த படமான 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' படத்துக்கு பூஜை போட்டுட்டோம். இனியும் அந்த நிகழ்ச்சியில நடந்து பஞ்சாயத்துகளைப் பேசிட்டிருக்கணுமா? எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. அதனால இந்த மாதிரி பஞ்சாயத்துகளைப் பேசி நேரத்தை வீணாக்க விரும்பலை. நிறைய நேரம் இருக்கிறவங்க இந்த மாதிரி ஏதாவது செய்திட்டிருப்பாங்க. அதனால இதைக் கடந்து... அதாவது கண்டுக்காமப் போறதுதான் நல்லதுனு நினைக்கிறேன்' என முடித்துக் கொண்டார்.
BB Tamil 9: `ரம்யா ஜோ வெளியிட்ட ஆடியோ' - பணப்பெட்டியை எடுக்கச் சொன்ன பிரஜின் பின்வாங்கியது ஏன்?
பிக்பாஸ் சீசன் 9 முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. நேத்திக் கடனா தெரியவில்லை, டைட்டில் வாங்கிய திவ்யா கணேஷ் கோயில், குளம் என ஆன்மிக ட்ரிப்பில் இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கன்டென்ட் தருபவர்களாக கேம் ஆடி நிகழ்ச்சி முடிவடைய சில தினங்கள் இருந்த சூழலில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட கமருதீன் பார்வதியும்கூட ஃபேன் மீட்டெல்லாம் வரத் தொடங்கி விட்டனர். சில போட்டியாளர்கள் சகாக்களுடன் சேர்ந்து குரூப் குரூப்பாக ஈவென்ட், டூர் என ரவுண்டு அடித்து வருகின்றனர். ஆனால் ஒருசிலர் மட்டும் இன்னும்கூட அந்த வீட்டுக்குள் இருந்தது போலவே, சண்டைக் கோழிகளாகவே இருக்கிறார்களோ என நினைக்கத் தோணுகிறது. பிரஜின், சாண்ட்ரா இரு தினங்களுக்கு முன் ரம்யா ஜோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரஜின் அனுப்பிய வாய்ஸ் நோட் ஒன்றைப் பதிவிட்டு, பிறகு என்ன நினைத்தாரோ அதை டெலீட் செய்துள்ளார். அந்த வாய்ஸ் நோட்டில், 'சாண்ட்ராவிடம் பணத்தை எடுக்கச் சொல்லி ஏற்கெனவே நான் சொன்னதைச் சொல்ல வேண்டாம். எதுவுவே சொல்ல வேண்டாம், அவங்களா அவங்க கேமை பார்த்துக்கட்டும்' எனப் பேசியிருந்தார். அதாவது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த ரம்யா ஜோ, மீண்டும் அந்த வீட்டுக்குள் போவதற்கு முன் பிரஜின் அவரிடம் பேசியிருப்பதுபோல் தெரிகிறது. அது பணப்பெட்டி டாஸ்க் நேரம் என்பதால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சாண்ட்ராவிடம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விடச் சொல்லி ரம்யாவிடம் பிரஜின் ஏற்கெனவே சொல்லியிருப்பது இந்த வாய்ஸ் நோட் மூலம் தெளிவாகத் தெரிகிறது. சாண்ட்ரா பணப்பெட்டி டாஸ்க்கைப் பொறுத்தவரை, 'விரும்பும் போட்டியாளர்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடலாம்' என்பதுதான் விதிமுறை. ஆனால் சில சீசன்களில் பெட்டியை எடுக்கும் முடிவில் சில சமரசங்கள் நிகழ்ந்ததாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலா வந்தன. பெட்டியை எடுத்துக் கொண்டால் அந்த வாரம் நாமினேட் ஆகி விட்டதாக அர்த்தம். நிகழ்ச்சியின் கடைசிக் கட்டம் என்பதால் டைட்டில் வெல்லும் நம்பிக்கை இருப்பவர்கள் பெட்டி பக்கம் திரும்ப மாட்டார்கள். கொஞ்சம் அவநம்பிக்கையிலும் ஊசலான மனநிலையிலும் இருப்பவர்களுக்கு பெட்டி மீது ஒரு கண் இருக்கும். போட்டியாளர்களுக்கு வெளியில் இருந்து எவ்வித அட்வைஸும் இது தொடர்பாக சென்றுவிடக் கூடாது என்பதில் சேனலும் கவனமாக இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் முதலில் எவிக்ட் ஆகி வந்து விட்ட பிரஜின் சாண்ட்ராவிடம் பணப் பெட்டியை எடுத்து வரச் சொல்லியிருந்தால், அதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. ஆனால் முதலில் அப்படி சொன்னவர் பிறகு ஏன் பின் வாங்கினார் எனத் தெரியவைல்லை. ஒருவேளை ரம்யா ஜோ அந்த தகவலைப் பாஸ் செய்யும் போது ஏதாவது சிக்கல் உண்டாகி, அது சாண்ட்ராவுக்கு எதிராக அமைந்து விடலாமென நினைத்துப் பின்வாங்கினாரா தெரியவில்லை. இந்த வாய்ஸ் நோட் குறித்து பிரஜினிடம் கேட்டோம். Bigg Boss 9 'பிக்பாஸ் முடிஞ்சு ஒரு மாசம் முடியப் போகுது. இப்ப எனது அடுத்த படமான 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' படத்துக்கு பூஜை போட்டுட்டோம். இனியும் அந்த நிகழ்ச்சியில நடந்து பஞ்சாயத்துகளைப் பேசிட்டிருக்கணுமா? எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. அதனால இந்த மாதிரி பஞ்சாயத்துகளைப் பேசி நேரத்தை வீணாக்க விரும்பலை. நிறைய நேரம் இருக்கிறவங்க இந்த மாதிரி ஏதாவது செய்திட்டிருப்பாங்க. அதனால இதைக் கடந்து... அதாவது கண்டுக்காமப் போறதுதான் நல்லதுனு நினைக்கிறேன்' என முடித்துக் கொண்டார்.
தமிழ்செல்வியை தேடி அலையும் சேது குடும்பம், ஈஸ்வரியின் திட்டம் பலித்ததா? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி தமிழை பழிவாங்க வேண்டும் என்றுதனக்குத் தெரிந்த உறவினருக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஈஸ்வரி, தமிழின் வளைகாப்பிற்காக ராஜாங்கம் வைர வேலை முருகருக்கு கொடுப்பதற்காக போக இருந்தார்கள். நீ அந்த வேலை திருடி விடு. உனக்கு எல்லா உதவியும் நான் செய்கிறேன் என்றார். அந்த நபரும் சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்செல்வி தூங்கிக் கொண்டிருக்கும் போது மீண்டும் சேது அவரை வீட்டை விட்டு வெளியே துரத்துவது […] The post தமிழ்செல்வியை தேடி அலையும் சேது குடும்பம், ஈஸ்வரியின் திட்டம் பலித்ததா? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
பாண்டியன்-வானதி காதலுக்கு வந்த ட்விஸ்ட், ராகவ் எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலா விஷயத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தார். இதனால் நிலா விசாரித்தார். அப்போது சோழன், நீங்கள் ராகவ் உடைய ஆளாம். உங்களை பத்திரமாக பார்த்துக் கொள் என்றார். ஃபோனில் ஸ்டேட்டஸில் கிஸ், ஹார்ட்டு சிம்பல் எல்லாம் வைத்திருக்கிறார் என்று கோபமாக பேசி இருந்தார். இருந்தாலும் நிலா, ராகவ் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்று திட்டினார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து சேரனுக்கு […] The post பாண்டியன்-வானதி காதலுக்கு வந்த ட்விஸ்ட், ராகவ் எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
ஹைக்கூ கவிதைப் போட்டி: விழாவை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தணும்னு விரும்புறேன் - லிங்குசாமி
கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5ம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள். ''கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா ஜூனியர் விகடன்ல எழுதின கவிதை தொடரான 'மின்மினிகள்' படிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு ஹைக்கூ மீதான ஆர்வம் வந்துச்சு. சுஜாதாவின் கவிதைகளும் ரொம்ப பிடிக்கும். ஒருமுறை அப்துல் ரகுமான் ஐயாவைச் சந்திக்கும்போது, 'உங்க பெயரில் ஒரு கவிதைப் போட்டி நடத்தப் போறேன்'னு சொன்னேன். 'தாராளமாகச் செய்யுங்க'னு சொன்னார். அவர் என்னோட கவிதை நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கார். என்னோட விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருக்கார். கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டி ஹைக்கூ என்பது முணு வரிகள்தான். ஆனா, அதற்குள் அவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்குது. என்னோட முதல் ஹைக்கூ விகடன்லதான் தொடங்கினது. ஒரு சமயத்தில் ஹைக்கூவையே பலரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஹைக்கூவே பொய்க்கூனு சொன்னவங்களும் இருக்காங்க. ஆனா என்னைப் பொறுத்த வரை ஹைக்கூ என்பது ஒரு அனுபவம், ஒரு தியானம்.. அது ஒரு இருப்பு.. அது ஒரு பாசிட்டிவ்.. இப்படி அதைச் சொல்லிக்கிட்டே போகலாம். இந்த ஆர்வம்தான் போட்டி நடத்துற அளவுக்கு வந்துடுச்சு. கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா ஹைக்கூவைப் பற்றி சொல்லும்போது, 'உலக கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்... அழகான படிமங்களால் அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை. லிங்குசாமி பிரபஞ்சத்தின் அந்தரங்கங்களைத் திடீரென திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை. எல்லாவற்றையும் விட அதன் எளிமை. இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்' என்பார். அது உண்மையும் கூட! கவிஞர்கள் அமுதபாரதி, ஈரோடு தமிழன்பன், மு.முருகேஷ், வண்ணதாசன், கலாப்ரியா இவங்களோட கவிதைகள் ரொம்ப பிடிக்கும். `சூர்யா படங்கள டார்கெட் பண்றாங்களான்னு தெரியல'- இயக்குநர் லிங்குசாமி ஒவ்வொரு வருஷ போட்டியின்போதும் 10 ஆயிரம் கவிதைகள் வரும். உலகம் முழுவதுமிருந்து எங்கேங்கோ இருந்து அற்புதம், அற்புதமாக எழுதி அனுப்பிடுறாங்க. அதில் இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்து தனி நூலாகக் கொண்டு வர்றோம். முதல் மூணு கவிதைகளுக்கு மட்டும் 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் எனப் பரிசுக்கள் உண்டு. தேர்வார்கும் 50 கவிதைகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் பரிசுகள் அளிக்கிறோம். 'மெல்ல அசையும் கோவில் யானை', 'கொக்கோடு பறக்கும் மீன்', 'சூரியனை சுமந்து செல்லும் பாட்டி', 'வாடியது கொக்கு' ஆகிய கவிதை நூல்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இப்படி 10 ஆயிரம் கவிதைகள்ல இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்யறது பெரிய சிரமம்னாலும் அந்த 53 கவிதைகள்ல இருந்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்யறது ரொம்ப ரொம்ப சிரமானது. 1..2.. 3.. என்பது சும்மா தேர்வு செய்யணுமே என்பதற்காகத்தான் எடுப்போம். ஆனா, இந்த 1.. 2... 3.. என்பது 53 கவிதைகளுமே 1...2.. 3.. தான்! ஏன்னா, அவ்வளவும் தரமான கவிதைகளாகத்தான் இருக்கும். இந்தக் கவிதை போட்டிக்கு கு.ஞானசம்பந்தம், நண்பர்கள் மிஷ்கின், கௌதம்மேனன், நடிகைகள் அபிராமி, ப்ரியா பவானிசங்கர்னு பலரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்காங்க. லிங்குசாமி இந்த விழா வருஷா வருஷம் அப்துல்ரகுமான் ஐயாவோட பிறந்த தினமான ஜூன் 2ம் தேதி அன்று நடக்கும். இந்த வருஷமும் அப்படி ஜூனில்தான் நடக்கிறது. இப்ப போட்டியை அறிவிச்சிருக்கோம். தேர்வான கவிதைகள் குறித்த போட்டி முடிவுகள் மே மாதம் அறிவிப்போம். இந்த முறை முக்கியமான நடுவர்கள் குழு பங்கேற்கிறாங்க. ஒவ்வொரு முறையும் விழா மேடையில்தான் நடுவர்கள் யார் யாரென அறிவிப்போம். இன்னொரு முக்கியமான விஷயம் நடுவர்கள் குழுவிற்கு கவிதைகள் மட்டுமே அனுப்பி வைப்போம். யார் எழுதினாங்க என்கிற விபரமே யாருக்கும் தெரியாது. இந்தச் சமயத்துல நண்பர் ஆர்.சிவக்குமார் சாருக்கும் பெரிய நன்றி சொல்லிக்கறேன். கவிதைகள் மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ளார். பரிசுத் தொகை, விழாவுக்கான செலவுகள் எல்லாமும் அவர் பொறுப்பேத்துகுவார். இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விழா என்பதாலும், கவிதைகள் மீதான பிரியமும் இருக்கறதால இந்த விழாவை உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்தணும்னு நானே விரும்புறேன்'' என்கிறார் லிங்குசாமி. `உண்மை என்ன?!'- சிறை என வெளியான செய்தி குறித்து லிங்குசாமி தன்னிலை விளக்கம்
தமிழக அரசின் திரைப்பட விருது மகிழ்ச்சியில் நயன்தாரா விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நயன்தாரா இவர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் படம் இயக்குவது நடிப்பது என பிசியாக இருந்தாலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் முதல்வருக்கும் தேர்வு...
சீதாவிடம் சைக்கோ போல் நடந்து கொள்ளும் அருண், ரோகினி வலையில் சிக்கிய மனோஜ் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, வீட்டில் தொடர்ந்து பிரச்சினை வந்து கொண்டிருப்பதால் பூஜை செய்யலாம் என்றார். அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் நீயே பார்த்து கொள் என்று சொன்னார். பின் மனோஜ்க்கு போன் செய்து ரோகினி ரொம்ப ரொமான்டிக்கா பேசி இருந்தார். மனோஜ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் ரோகிணி பேச்சைக் கேட்டு அமைதியாகவே இருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த ரவி, முத்துவிடம் மன்னிப்பு கேட்டார். முத்துவும் சமாதானம் செய்கிறார். இருந்தாலும் ரவிக்கு ரொம்ப கஷ்டமாகி […] The post சீதாவிடம் சைக்கோ போல் நடந்து கொள்ளும் அருண், ரோகினி வலையில் சிக்கிய மனோஜ் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
ஆனந்தி சொன்ன வார்த்தை, ராஜாங்கம் எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது....
Pudikaley Pudikaley – Video , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K Dhanusha , Ganesh Chandra
டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன்று வரவேற்பு!
சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை நடக்கிறது. நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யா தம்பதிக்கு பிரிய தர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள். இருவருமே டாக்டர்கள். மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம். மகப்பேறு மருத்துவராக இருக்கிற இரண்டாவது மகள் சாந்தினிக்கு நீலகிரியைச் சேர்ந்த டான் பிலிப் பாபு என்பவருடன் பிப்ரவரி இரண்டாம் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் வைத்து திருமணம் நடைபெற்றது. Saranya Ponvannan முன்னதாக டானின் சொந்த ஊரான குன்னூரில் கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். சினிமா துறையினர் மற்றும் சென்னை நண்பர்களுக்காக சென்னையில் இன்று வரவேற்பு நடக்கிறது. கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடக்கும் வரவேற்பில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. உறவின் மொழி - 25 - இந்த வாரம்: நடிகை சரண்யா பற்றி கணவர் பொன்வண்ணன்
டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன்று வரவேற்பு!
சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை நடக்கிறது. நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யா தம்பதிக்கு பிரிய தர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள். இருவருமே டாக்டர்கள். மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம். மகப்பேறு மருத்துவராக இருக்கிற இரண்டாவது மகள் சாந்தினிக்கு நீலகிரியைச் சேர்ந்த டான் பிலிப் பாபு என்பவருடன் பிப்ரவரி இரண்டாம் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் வைத்து திருமணம் நடைபெற்றது. Saranya Ponvannan முன்னதாக டானின் சொந்த ஊரான குன்னூரில் கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். சினிமா துறையினர் மற்றும் சென்னை நண்பர்களுக்காக சென்னையில் இன்று வரவேற்பு நடக்கிறது. கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடக்கும் வரவேற்பில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. உறவின் மொழி - 25 - இந்த வாரம்: நடிகை சரண்யா பற்றி கணவர் பொன்வண்ணன்
Epstein Files: என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம் - சர்ச்சைக்கு அனுராக் பதில்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன. Epstein Files அதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும். நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன எனக் கூறியுள்ளார். Anurag Kashyap இந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. Epstein Files: `மோடி ஆன் போர்டு' முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்?
Epstein Files: என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம் - சர்ச்சைக்கு அனுராக் பதில்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன. Epstein Files அதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும். நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன எனக் கூறியுள்ளார். Anurag Kashyap இந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. Epstein Files: `மோடி ஆன் போர்டு' முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்?
Epstein Files: என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம் - சர்ச்சைக்கு அனுராக் பதில்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன. Epstein Files அதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும். நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன எனக் கூறியுள்ளார். Anurag Kashyap இந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. Epstein Files: `மோடி ஆன் போர்டு' முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி அந்த கடிதத்தை கொடுத்தார். ஆனால், கோபத்தில் பாண்டியன் அதை கசக்கி தூக்கி போட்டு விட்டார். இதனால் மனமடைந்த கோமதி வேதனையில் வீட்டிற்கு சென்றார். கோமதி சென்ற பின் பாண்டியன் அந்த கடிதத்தை எடுத்து படித்து பத்திரமாக வைத்து கொண்டார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் பீச்சில் ஜாலியாக சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். கதிர்- ராஜி இருவரும் பீச்சில் விளையாடி முடித்து விட்டு கிளம்பினார்கள். ராஜி, […] The post வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் கதிர்-ராஜி, மீனாவை புரிந்து கொள்வாரா செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
அருணை சந்தித்த மீனா, விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவிடம் என நடந்தது என்று உண்மையை சொல்லு சீதா என்று சொல்ல சீதா மீனா விடம் அருண் நடந்து கொண்ட விஷயத்தை சொல்லுகிறார் வீட்டில் அருண் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிற சீதா நீங்க ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் எங்க அம்மா தான்...
விஜய்-காவேரியை பிரிக்க கல்யாணி செய்யும் சூழ்ச்சி , வேதனையில் சாரதா குடும்பம் –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் விஜய், காவிரி இருவரின் நிலைமையும் ரொம்ப மோசமாக இருப்பதால் வீட்டில் உள்ள எல்லோரும் ரொம்பவே பயப்பட்டார்கள். அந்த சமயம் அந்த போலீஸ் விபத்தை பற்றி விசாரித்தார்கள். அப்போது நிவின், ராகவ் தான் இதை செய்து இருப்பான் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் புகார் கொடுக்கிறேன் என்று போலீஸ் ஸ்டேஷன் போனார். இன்னொரு பக்கம் டாக்டர், காவிரி நிலைமை மோசமாக இருப்பதால் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றார்கள். […] The post விஜய்-காவேரியை பிரிக்க கல்யாணி செய்யும் சூழ்ச்சி , வேதனையில் சாரதா குடும்பம் – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
எனக்கு பக்கவாதம் வந்ததுல இருந்தே வீட்டைத் தாண்டி எங்கயுமே போகாம... - நடிகர் சுதாகர் Painful பேட்டி
With Love: இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வேணாம்னு தோணுச்சு; ஆனா.. - அபிஷன் ஜீவிந்த் பேட்டி
'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'வித் லவ்' திரைப்படம். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், முழுமையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. 'வித் லவ்' திரைப்படத்திற்காக அபிஷன் ஜீவிந்தைப் பேட்டி கண்டோம். வித் லவ் படத்தில்... நம்மிடையே பேசியவர், மதன் எனக்கு கோ-டைரக்டரா வரும்போது ப்ரொடக்ஷன் சைட்ல இருந்துதான் அவரை அனுப்பி வைத்தாங்க. 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஷூட்டிங்கிற்காக ப்ரொடக்ஷன்ல இருந்து அனுப்பி வச்சிருக்காங்கனு கொஞ்சம் பார்த்துத்தான் இருக்கணும்னு நினைச்சேன். ஆனா 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் முடியிற சமயத்துல என்னோட க்ளோஸ் பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல மதனும் சேர்ந்துட்டார். என் மனைவி கூட இப்போ நீ இப்பல்லாம் என்ன விட மதன்கிட்டதான் அதிகமா போன் பேசுறனு சொல்றாங்க. மதன் 'With Love' படத்தோட ஸ்கிரிப்ட்டை ரெண்டு வாரத்துல எழுதி முடிச்சிட்டார். ரெண்டு வாரத்துல இந்த மாதிரியான ஒரு ஸ்கிரிப்ட் எப்படி எழுதினாருன்னு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. மதன் ரொம்ப நல்லா நடிப்பாருன்றது எனக்கு அவரோட நரேஷன்லதான் தெரிஞ்சது. முதல்ல நான் இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வேணாம்னு தோணுச்சு. அப்புறம் என்கூட இருந்த எல்லாரும் என்ன மோட்டிவேட் பண்ணாங்க. அப்புறம்தான் சரி, பண்ணலாம்னு முடிவு எடுத்தேன். With Love: ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன் - நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ் கதாநாயகனா நடிக்கிறதுல 'With Love' என்னோட முதல் படமா இருக்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த வாய்ப்பு கொடுத்த மதனுக்கு நான் முதல்ல நன்றி சொல்லிக்கிறேன். மதன் இந்தப் படத்துக்கு அனஸ்வரா ராஜன்தான் ஹீரோயினா இருக்கணும்னு ரொம்ப பிடிவாதமா சொன்னார். படத்தோட ப்ரிவ்யூ பார்த்துட்டு படம் ரொம்ப நல்லா வந்திருக்குன்னு மதனுக்கு கால் பண்ணி சந்தோஷப்பட்டேன். அனஸ்வரா முதல் நாள் ஷூட்டிங்ல நடிக்கிறதுக்கு சீன்ஸ் கொடுக்கல, அவங்க ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி பின்னாடி இருந்த சோபால உட்கார்ந்துக்கிட்டு இருந்தாங்க. எனக்கு முதல்ல அனஸ்வரா கிட்ட சீன்ஸ் இப்படி மாத்தலாம் அப்படி மாத்தலாம்னு பேசறதுக்குத் தயக்கமா இருந்தது. அனஸ்வரா பண்ண ஒரு குறும்புத்தனமான வேலைல சரி, இவங்களும் நம்ம மாதிரிதான் போலன்னு ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் செட் ஆகிடுச்சு. வித் லவ் படத்தின் ஸ்டில்ஸ் ட்ரெய்லர்ல நாங்க எதையுமே சஸ்பென்ஸா வைக்கல, முழு கதையே ரிவீல் பண்றோம். படத்த பார்க்க வர எல்லாருமே படத்தை என்ஜாய் பண்ணணும்ங்குறதுதான் எங்க நோக்கமே. படம் பார்த்துட்டு ரஜினி சார் என்ன சொல்லுவாருன்னு நான் ரொம்ப எக்சைட்டடா இருக்கேன். ரஜினி சாருக்கு படம் பிடிக்கும்னு நம்புறேன். இந்த ப்ராஜெக்ட் நடந்ததுக்கும் நான் ஹீரோ ஆனதுக்கும் முக்கியமான காரணமே ரஜினி சார்தான். இந்தப் படம் பண்றத பத்தி டவுட்டுலதான் இருந்தேன். ஆனா அவரை மீட் பண்ணப் போகும்போது அவர்தான் நல்லா இருக்கும், பண்ணுங்கனு என்ன மோட்டிவேட் பண்ணாரு'' என்றார். With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!
With Love: ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன் - நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ்
'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'வித் லவ்' திரைப்படம். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், முழுமையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. 'வித் லவ்' திரைப்படத்திற்காக அனஸ்வராவைப் பேட்டி கண்டோம். வித் லவ் படத்தில்... மலையாளம் கலந்த தமிழில் நம்மிடையே பேசியவர், தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் 'வித் லவ்' டீம் கூட இருக்கும்போது ஹோம் மாதிரி ஃபீல் ஆகும். மதன் அண்ணா இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொன்னபோது நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். மதன் அண்ணா கதையைச் சொல்லும்போது நிறைய விஷயங்களை ரொம்ப சுவாரஸ்யமான வகையில சொன்னாரு. டைரக்டர் என்கிட்ட கதை சொல்லி அடுத்த நாளே நான் படத்துக்கு ஓகே சொல்லிட்டேன். இவ்ளோ சீக்கிரமா நான் ஓகே சொன்ன முதல் படம் இதுதான். With Love: ``96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.! - இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் படம் நடிச்சு, பிறகு இந்தப் படத்தை ப்ரிவ்யூல பார்த்தேன். மிகவும் திருப்தியா இருந்துச்சு என்றவர், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தோட டைரக்டர்தான் இந்தப் படத்தோட ஹீரோனு சொன்னாங்க. அவர் ஒரு ஆக்டிங் கோச்னும் சொன்னாங்க. இந்தக் கதையை நான் கேட்கும்போதுதான், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைச்சிட்டு இருந்தது. அவர் அவரோட கேர்ள் ஃப்ரெண்ட்க்கு ப்ரொபோஸ் பண்ண ஒரு வீடியோ கூட ரொம்ப க்யூட்டா இருந்ததுன்னு ரசிச்சு பார்த்தேன் என மெல்ல சிரித்தவர், இந்தப் படத்துல அபிஷன் ஜீவிந்த் கூட நடிச்சது எனக்கு ஒரு நல்ல அனுபவமா இருந்தது. அனஸ்வரா ராஜன் தொடக்கத்துல வொர்க்ஷாப் நடந்த அப்போலாம் அபிஷனுக்கு என் கூட வைப் செட் ஆகல. ஷூட் தொடங்குனதுக்குப் பிறகுதான் அந்த வைப் நல்லா செட் ஆக ஆரம்பிச்சிடுச்சு என்றவர், மகேஷ் அண்ணா, செளந்தர்யா மேம், அபிஷன்-க்கு என்னோட நாலு படத்த பாக்கணும்னு ரெக்கமெண்ட் பண்ணனும்னா சூப்பர் சரண்யா, தண்ணீர் மத்தன் தினங்கள், நேரு, ரேகாசித்ரம் போன்ற படங்களைச் சொல்வேன். என் அப்பா பெரிய ரஜினி சார் ரசிகர். ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாக்கே வந்தேன் என்றார் உற்சாகத்துடன்.
With Love: ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன் - நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ்
'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'வித் லவ்' திரைப்படம். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், முழுமையாக ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. 'வித் லவ்' திரைப்படத்திற்காக அனஸ்வராவைப் பேட்டி கண்டோம். வித் லவ் படத்தில்... மலையாளம் கலந்த தமிழில் நம்மிடையே பேசியவர், தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் 'வித் லவ்' டீம் கூட இருக்கும்போது ஹோம் மாதிரி ஃபீல் ஆகும். மதன் அண்ணா இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொன்னபோது நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். மதன் அண்ணா கதையைச் சொல்லும்போது நிறைய விஷயங்களை ரொம்ப சுவாரஸ்யமான வகையில சொன்னாரு. டைரக்டர் என்கிட்ட கதை சொல்லி அடுத்த நாளே நான் படத்துக்கு ஓகே சொல்லிட்டேன். இவ்ளோ சீக்கிரமா நான் ஓகே சொன்ன முதல் படம் இதுதான். With Love: ``96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.! - இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் படம் நடிச்சு, பிறகு இந்தப் படத்தை ப்ரிவ்யூல பார்த்தேன். மிகவும் திருப்தியா இருந்துச்சு என்றவர், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தோட டைரக்டர்தான் இந்தப் படத்தோட ஹீரோனு சொன்னாங்க. அவர் ஒரு ஆக்டிங் கோச்னும் சொன்னாங்க. இந்தக் கதையை நான் கேட்கும்போதுதான், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைச்சிட்டு இருந்தது. அவர் அவரோட கேர்ள் ஃப்ரெண்ட்க்கு ப்ரொபோஸ் பண்ண ஒரு வீடியோ கூட ரொம்ப க்யூட்டா இருந்ததுன்னு ரசிச்சு பார்த்தேன் என மெல்ல சிரித்தவர், இந்தப் படத்துல அபிஷன் ஜீவிந்த் கூட நடிச்சது எனக்கு ஒரு நல்ல அனுபவமா இருந்தது. அனஸ்வரா ராஜன் தொடக்கத்துல வொர்க்ஷாப் நடந்த அப்போலாம் அபிஷனுக்கு என் கூட வைப் செட் ஆகல. ஷூட் தொடங்குனதுக்குப் பிறகுதான் அந்த வைப் நல்லா செட் ஆக ஆரம்பிச்சிடுச்சு என்றவர், மகேஷ் அண்ணா, செளந்தர்யா மேம், அபிஷன்-க்கு என்னோட நாலு படத்த பாக்கணும்னு ரெக்கமெண்ட் பண்ணனும்னா சூப்பர் சரண்யா, தண்ணீர் மத்தன் தினங்கள், நேரு, ரேகாசித்ரம் போன்ற படங்களைச் சொல்வேன். என் அப்பா பெரிய ரஜினி சார் ரசிகர். ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாக்கே வந்தேன் என்றார் உற்சாகத்துடன்.
Super Singer: ஒரு தடவையாச்சும் டிவியில் என் முகம் தெரிஞ்சிடாதான்னு - Thavaseeli Family Interview

23 C