SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் கடைசி வார எவிக்‌ஷனில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர். கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். சாண்ட்ரா | BB Tamil 9 Day 93 கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் பணப்பெட்டி டாஸ்க்கில் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் வினோத். இந்நிலையில் அடுத்த வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால் இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்காது என்ற பேச்சு முதலில் அடிபட்டது. தவிர போட்டியில் தற்போது ஐந்து பேர் மட்டுமே இருப்பதால் இவர்கள் டாப் ஐந்து பேராக இறுதிச் சுற்றுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கமருதீன் ஆனால் இந்த வாரமும் எவிக்‌ஷனை நிகழ்த்தியிருக்கிறார் பிக்பாஸ். வழக்கமான வார இறுதி எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. எவிக்ட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் அவர்களிடமும் பணப்பெட்டி எடுத்துச் சென்ற கானா வினோத்திடமும் பேசிய விஜய் சேதுபதி பின் வழக்கமான விசாரிப்புகளுக்குச் சென்றார். பிறகு எவிக்‌ஷனுக்கான நேரம் எனச் சொல்லி இருந்த ஐந்து பேரில் சாண்ட்ராவை வெளியில் அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கணவர் பிரஜினுடன் தம்பதி சகிதமாக வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் வந்தது நினைவிருக்கலாம். பிரஜின், சாண்ட்ரா முந்தைய சில சீசன்களில் டாப் ஐந்து பேர் கடைசி நாள் வரை வந்த  நிலையில் இந்த சீசனில் மட்டும் எப்படி கடைசி வாரத்தில் ஒருவர் அவுட் என தெரியவில்லை. கமருதீன் பார்வதிக்கு ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பெரிய அதிர்வை உண்டாக்கியதென்னவோ நிஜம்தான். ஒருவேளை அதைச் சமன் செய்ய பிக்பாஸ் சாண்ட்ராவை அனுப்பி விட்டாரோ என்னவோ?

விகடன் 10 Jan 2026 10:01 pm

Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் கடைசி வார எவிக்‌ஷனில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர். கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். சாண்ட்ரா | BB Tamil 9 Day 93 கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் பணப்பெட்டி டாஸ்க்கில் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் வினோத். இந்நிலையில் அடுத்த வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைய இருப்பதால் இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்காது என்ற பேச்சு முதலில் அடிபட்டது. தவிர போட்டியில் தற்போது ஐந்து பேர் மட்டுமே இருப்பதால் இவர்கள் டாப் ஐந்து பேராக இறுதிச் சுற்றுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கமருதீன் ஆனால் இந்த வாரமும் எவிக்‌ஷனை நிகழ்த்தியிருக்கிறார் பிக்பாஸ். வழக்கமான வார இறுதி எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. எவிக்ட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் அவர்களிடமும் பணப்பெட்டி எடுத்துச் சென்ற கானா வினோத்திடமும் பேசிய விஜய் சேதுபதி பின் வழக்கமான விசாரிப்புகளுக்குச் சென்றார். பிறகு எவிக்‌ஷனுக்கான நேரம் எனச் சொல்லி இருந்த ஐந்து பேரில் சாண்ட்ராவை வெளியில் அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கணவர் பிரஜினுடன் தம்பதி சகிதமாக வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் வந்தது நினைவிருக்கலாம். பிரஜின், சாண்ட்ரா முந்தைய சில சீசன்களில் டாப் ஐந்து பேர் கடைசி நாள் வரை வந்த  நிலையில் இந்த சீசனில் மட்டும் எப்படி கடைசி வாரத்தில் ஒருவர் அவுட் என தெரியவில்லை. கமருதீன் பார்வதிக்கு ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பெரிய அதிர்வை உண்டாக்கியதென்னவோ நிஜம்தான். ஒருவேளை அதைச் சமன் செய்ய பிக்பாஸ் சாண்ட்ராவை அனுப்பி விட்டாரோ என்னவோ?

விகடன் 10 Jan 2026 10:01 pm

கானா வினோத்தை தொடர்ந்து பிக் பாஸை விட்டு போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 97 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post கானா வினோத்தை தொடர்ந்து பிக் பாஸை விட்டு போகும் போட்டியாளர் யார் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 10 Jan 2026 8:57 pm

ரவிக்காக மட்டும்தான் பராசக்தி படம் ஓடும் –பிரஸ் மீட்டில் பாடகி கெனிஷா சொன்ன விஷயம்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. […] The post ரவிக்காக மட்டும்தான் பராசக்தி படம் ஓடும் – பிரஸ் மீட்டில் பாடகி கெனிஷா சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 10 Jan 2026 8:13 pm

இந்த சமயத்தில் சில உண்மைகளைச் சொல்லனும் –ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நாரயணா வெளியிட்ட வீடியோ

கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே ஜனநாயகன் தான். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜனநாயகன். இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று நீதிமன்றம் சான்றிதழ் கொடுக்க உத்தரவு போட்டும் தணிக்கை […] The post இந்த சமயத்தில் சில உண்மைகளைச் சொல்லனும் – ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நாரயணா வெளியிட்ட வீடியோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 10 Jan 2026 6:38 pm

கானா வினோத்தை வெளியே அனுப்பியது இந்த சூனியம் தான் –ஆவேசத்தில் கானா வினோத் நண்பர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 97 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post கானா வினோத்தை வெளியே அனுப்பியது இந்த சூனியம் தான் – ஆவேசத்தில் கானா வினோத் நண்பர் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 10 Jan 2026 6:29 pm

பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்.!!

பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது...

தஸ்தர் 10 Jan 2026 6:04 pm

ரீ ரிலீஸ் ஆகப்போகும் விஜயின் ஹிட் திரைப்படம்..வைரலாகும் பதிவு.!!

ஜனநாயகன் படத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தானு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக பட குழுவினர் தேதி குறிப்பிடாமல் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்...

தஸ்தர் 10 Jan 2026 5:54 pm

பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?

1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய புறநானூற்றுப் படை களமிறங்கி, ரயிலைக் கொளுத்துகிறது. இந்த ரயிலெரிப்புப் போராட்டத்தில் நடந்த சண்டையில் தன் விரலை இழந்து, அரசாங்கத்திடம் கெட்ட பெயரையும் சம்பாதிக்கிறார் மத்திய அதிகாரியான திரு (ரவி மோகன்). எதிர்பாராத சம்பவத்தினால், தன் போராட்டப் பாதையிலிருந்து விலகி, தன் தம்பி சின்னதுரை (அதர்வா) மற்றும் பாட்டியுடன் (குலப்புள்ளி லீலா) அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார் செழியன். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இந்நிலையில், 1964-ம் ஆண்டு, மீண்டும் இந்தித் திணிப்பு தலையெடுக்க, அதற்கு எதிராகக் கல்லூரி மாணவர் சின்னதுரை தலைமையிலான மாணவர்கள் களமிறங்குகிறார்கள். மறுபுறம், திருவும் புறநானூறு படையை நெருங்கி, செழியனை நோக்கி வர, அதற்கடுத்து நடக்கும் அரசியல் சம்பவங்களையும், அதனால் செழியன் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளையும் பேசுகிறது சுதா கொங்கரா இயக்கியுள்ள 'பராசக்தி' திரைப்படம். பராசக்தி கதை: Pollachi-யில் சுடப்பட்ட சிறுவன்; பரவிய போராட்ட தீ | Parasakthi | Thozhar Thiyagu அதிகாரத்திற்கு எதிரான இளைஞனின் ஆக்ரோஷம், தம்பி மீதான மாசற்ற பாசம், அடக்குமுறைக்கு எதிரான நெஞ்சுரம் எனத் தன் கண்களில் தீயைப் பரவவிட்டு, செழியன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். புறநானூறு குழுவைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள், தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தம் என, எந்நேரமும் வெறியுடனேயே உலாவும் கதாபாத்திரத்தில் தன் வழக்கமான உடல்மொழியை விட்டு வில்லனிசம் காட்டியிருக்கிறார் ரவி மோகன். ஆனால் இந்த டெரர் முகம் சில இடங்களில் மட்டும் செயற்கையாகிப் போவது உறுத்தல். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review காதல், செல்லக் கோபம் என வழக்கமான கதாநாயகியாகத் தொடக்கத்தில் வலம் வந்தாலும், வெகுண்டெழும் கோபம், ஆக்ரோஷம் என இரண்டாம் பாதியில் எமோஷன் மீட்டரைப் பிடித்திருக்கிறார் ஸ்ரீலீலா. கோபக்கார மாணவனாகத் தேவையான இடங்களில் வெடித்துச் சிதறியிருக்கிறார் அதர்வா. பாட்டியாக குலப்புள்ளி லீலா, முதலமைச்சராக பிரகாஷ் பெலவாடி, பேரறிஞர் அண்ணாவாக சேத்தன், கௌரவத் தோற்றத்தில் சர்ப்ரைஸ் தரும் நடிகர்கள் ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் இரவு நேரப் போராட்டம், ரயில் சண்டைகள், போராட்டங்களுக்கு இடையிலான எமோஷன் என ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் ஒளித் தோரணை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. கட்-களை மீறியோடும் காதல் காட்சிகளையும், பாடல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. ஆனால் பதற்றம் ஏற்படுத்தும் இடங்களை இன்னும் கூராக்கியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், 'நமக்கான காலம்', 'ரதன்மாலா', 'சேனைக் கூட்டம்' பாடல்கள் உற்சாகமூட்டுகின்றன. பரபரக் காட்சிகளுக்கும், எமோஷன் காட்சிகளுக்கும் கரியை அள்ளிப் போட்டு, அனலைக் கூட்டியிருக்கிறது அவரின் பின்னணி இசை. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அக்கால ரயில் நிலையங்கள், ரயில்கள், அரசுக் கட்டடங்கள், மாப்பிள்ளை விநாயகர் சோடா, சினிமா போஸ்டர்கள் என எம். ஆர். கார்த்திக் ராஜ்குமாரின் கலை உழைப்பு கவனிக்க வைத்தாலும், சில காட்சிகளில் நாடகத்தனமும், ஆண்டு குழப்பத்தைத் தரும் விவரிப்புகளும் தொந்தரவாகவும் அமைந்திருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் வரும் மேம்போக்கான வரைகலையும் அக்காட்சிகளின் வீரியத்தைப் பின்னிழுக்கிறது. Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன் ரயில் எரிப்பு போராட்டத்தோடு தொடங்கும் திரைக்கதை, பரபரத் தீயைப் பற்ற வைக்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே காதல் அத்தியாயத்திற்குள் நுழைந்துவிடுகிறது படம். வழக்கமான காதல் சடுகுடு, முட்டல் மோதல், காதல் பாடல்கள் என நீட்டி முழக்குகிறது திரை நேரம். இடையிடையே அரசியல் வசனங்களும், ஆக்ரோஷமான காட்சிகளும் மையக்கதையை பேசினாலும், காதல் காற்று, அந்தப் பரபர தீயை அணைக்க முயல்கிறது. ஒருவழியாக, ஒரு மணி நேரம் கழித்து பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான திருப்பங்கள், மனமாற்றங்களைப் பேசத் தொடங்கும் படம், அட்டகாசமான ஆக்ஷன் காட்சியால் கச்சிதமான இடைவேளையையும் தருகிறது. அது இந்த முதல் பாதி அலுப்பைக் கொஞ்சம் சரி செய்ய முயன்றிருக்கிறது. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இரண்டாம் பாதி விறுவிறு ட்ராக்கிற்கு மாறும் திரைக்கதை, கூர்மையான வசனங்கள், நிஜ தலைவர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்களை ஒத்த காட்சிகள் எனத் தீவிரத்தன்மைக்கு மாறுகிறது. போராட்டங்களை வகுக்கும் முறை, அக்கால அரசின் திட்டங்கள் போன்றவை சுவாரஸ்யம் கூட்டி ரசிக்க வைக்கின்றன. இந்தி திணிக்கப்பட்டபோது பிராந்திய மொழி பேசியவர்கள் சந்தித்த இன்னல்கள், கல்லூரி மாணவர்களின் வீரியமான போராட்டங்கள் போன்றவை காட்சியோட்டத்தோடு வந்து போகின்றன. இதற்கு சுதா கொங்காரா, அர்ஜுன் நடேசன், கணேஷா, ஷான் கருப்புசாமி, மதன் கார்க்கி ஆகியோர் அடங்கிய எழுத்துக்கூட்டணி கைகொடுத்திருக்கிறது. ஆனால், யூகிக்கும் படியான திருப்பங்களும், கதாநாயகனின் நம்பகத்தன்மை இல்லாத ஹீரோயிஸமும் தீவிரத் திரியை இறக்கியே எரியவிடுகின்றன. Parasakthi: சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது! - சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு - இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள். ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன. அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்! இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், 'அண்ணா... அண்ணா..' என அவரை நினைவூட்டியபடியே பேசும் கதாபாத்திரம், அறிஞர் அண்ணாவின் அரசியலைப் பற்றி துளிகூட பேசாதது ஏனோ?! மொழி உரிமைக்காக நிகழ்ந்த மாபெரும் மாணவப் புரட்சிப் போராட்டத்தை 'ஹீரோ - வில்லன்' சண்டையாக மாற்றி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது உறுத்தலே! ஆக்ஷன், எமோஷன் என மாறி, மாறி இறுதிக்காட்சி நீண்டாலும், கமெர்ஷியலாக கச்சிதமாக முடிகிறது படம். கதாநாயகனின் அதீத ஹீரோயிஸம், லாஜிக்கில்லாத சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத இறுதித் திருப்பம் போன்றவை கச்சிதத்தைக் கலைக்க முயன்றாலும், கௌரவக் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் நடிகர்களின் ஆவேசம், மனதைக் கனக்க வைக்கும் எமோஷன் காட்சிகள், சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் என ஏனையவை கைகொடுக்க, கச்சிதமான க்ளைமேக்ஸாக க்ளாப்ஸ் வாங்குகிறது படம். நிஜ வரலாறும், புனைவும் ஒட்டாத உணர்வினைக் கொடுத்தாலும், ஆக்ரோஷமான மொழி அரசியல், ஆழமான குடும்ப எமோஷன் என இரண்டு பெட்டிகளையும் நேர்த்தியாக கமெர்ஷியல் ட்ராக்கில் ஓட்டி இலக்கை அடைந்திருக்கிறது இந்தப் `பராசக்தி'. Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன்

விகடன் 10 Jan 2026 5:52 pm

பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?

1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய புறநானூற்றுப் படை களமிறங்கி, ரயிலைக் கொளுத்துகிறது. இந்த ரயிலெரிப்புப் போராட்டத்தில் நடந்த சண்டையில் தன் விரலை இழந்து, அரசாங்கத்திடம் கெட்ட பெயரையும் சம்பாதிக்கிறார் மத்திய அதிகாரியான திரு (ரவி மோகன்). எதிர்பாராத சம்பவத்தினால், தன் போராட்டப் பாதையிலிருந்து விலகி, தன் தம்பி சின்னதுரை (அதர்வா) மற்றும் பாட்டியுடன் (குலப்புள்ளி லீலா) அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார் செழியன். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இந்நிலையில், 1964-ம் ஆண்டு, மீண்டும் இந்தித் திணிப்பு தலையெடுக்க, அதற்கு எதிராகக் கல்லூரி மாணவர் சின்னதுரை தலைமையிலான மாணவர்கள் களமிறங்குகிறார்கள். மறுபுறம், திருவும் புறநானூறு படையை நெருங்கி, செழியனை நோக்கி வர, அதற்கடுத்து நடக்கும் அரசியல் சம்பவங்களையும், அதனால் செழியன் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளையும் பேசுகிறது சுதா கொங்கரா இயக்கியுள்ள 'பராசக்தி' திரைப்படம். பராசக்தி கதை: Pollachi-யில் சுடப்பட்ட சிறுவன்; பரவிய போராட்ட தீ | Parasakthi | Thozhar Thiyagu அதிகாரத்திற்கு எதிரான இளைஞனின் ஆக்ரோஷம், தம்பி மீதான மாசற்ற பாசம், அடக்குமுறைக்கு எதிரான நெஞ்சுரம் எனத் தன் கண்களில் தீயைப் பரவவிட்டு, செழியன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். புறநானூறு குழுவைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள், தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தம் என, எந்நேரமும் வெறியுடனேயே உலாவும் கதாபாத்திரத்தில் தன் வழக்கமான உடல்மொழியை விட்டு வில்லனிசம் காட்டியிருக்கிறார் ரவி மோகன். ஆனால் இந்த டெரர் முகம் சில இடங்களில் மட்டும் செயற்கையாகிப் போவது உறுத்தல். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review காதல், செல்லக் கோபம் என வழக்கமான கதாநாயகியாகத் தொடக்கத்தில் வலம் வந்தாலும், வெகுண்டெழும் கோபம், ஆக்ரோஷம் என இரண்டாம் பாதியில் எமோஷன் மீட்டரைப் பிடித்திருக்கிறார் ஸ்ரீலீலா. கோபக்கார மாணவனாகத் தேவையான இடங்களில் வெடித்துச் சிதறியிருக்கிறார் அதர்வா. பாட்டியாக குலப்புள்ளி லீலா, முதலமைச்சராக பிரகாஷ் பெலவாடி, பேரறிஞர் அண்ணாவாக சேத்தன், கௌரவத் தோற்றத்தில் சர்ப்ரைஸ் தரும் நடிகர்கள் ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் இரவு நேரப் போராட்டம், ரயில் சண்டைகள், போராட்டங்களுக்கு இடையிலான எமோஷன் என ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் ஒளித் தோரணை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. கட்-களை மீறியோடும் காதல் காட்சிகளையும், பாடல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. ஆனால் பதற்றம் ஏற்படுத்தும் இடங்களை இன்னும் கூராக்கியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், 'நமக்கான காலம்', 'ரதன்மாலா', 'சேனைக் கூட்டம்' பாடல்கள் உற்சாகமூட்டுகின்றன. பரபரக் காட்சிகளுக்கும், எமோஷன் காட்சிகளுக்கும் கரியை அள்ளிப் போட்டு, அனலைக் கூட்டியிருக்கிறது அவரின் பின்னணி இசை. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அக்கால ரயில் நிலையங்கள், ரயில்கள், அரசுக் கட்டடங்கள், மாப்பிள்ளை விநாயகர் சோடா, சினிமா போஸ்டர்கள் என எம். ஆர். கார்த்திக் ராஜ்குமாரின் கலை உழைப்பு கவனிக்க வைத்தாலும், சில காட்சிகளில் நாடகத்தனமும், ஆண்டு குழப்பத்தைத் தரும் விவரிப்புகளும் தொந்தரவாகவும் அமைந்திருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் வரும் மேம்போக்கான வரைகலையும் அக்காட்சிகளின் வீரியத்தைப் பின்னிழுக்கிறது. Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன் ரயில் எரிப்பு போராட்டத்தோடு தொடங்கும் திரைக்கதை, பரபரத் தீயைப் பற்ற வைக்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே காதல் அத்தியாயத்திற்குள் நுழைந்துவிடுகிறது படம். வழக்கமான காதல் சடுகுடு, முட்டல் மோதல், காதல் பாடல்கள் என நீட்டி முழக்குகிறது திரை நேரம். இடையிடையே அரசியல் வசனங்களும், ஆக்ரோஷமான காட்சிகளும் மையக்கதையை பேசினாலும், காதல் காற்று, அந்தப் பரபர தீயை அணைக்க முயல்கிறது. ஒருவழியாக, ஒரு மணி நேரம் கழித்து பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான திருப்பங்கள், மனமாற்றங்களைப் பேசத் தொடங்கும் படம், அட்டகாசமான ஆக்ஷன் காட்சியால் கச்சிதமான இடைவேளையையும் தருகிறது. அது இந்த முதல் பாதி அலுப்பைக் கொஞ்சம் சரி செய்ய முயன்றிருக்கிறது. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இரண்டாம் பாதி விறுவிறு ட்ராக்கிற்கு மாறும் திரைக்கதை, கூர்மையான வசனங்கள், நிஜ தலைவர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்களை ஒத்த காட்சிகள் எனத் தீவிரத்தன்மைக்கு மாறுகிறது. போராட்டங்களை வகுக்கும் முறை, அக்கால அரசின் திட்டங்கள் போன்றவை சுவாரஸ்யம் கூட்டி ரசிக்க வைக்கின்றன. இந்தி திணிக்கப்பட்டபோது பிராந்திய மொழி பேசியவர்கள் சந்தித்த இன்னல்கள், கல்லூரி மாணவர்களின் வீரியமான போராட்டங்கள் போன்றவை காட்சியோட்டத்தோடு வந்து போகின்றன. இதற்கு சுதா கொங்காரா, அர்ஜுன் நடேசன், கணேஷா, ஷான் கருப்புசாமி, மதன் கார்க்கி ஆகியோர் அடங்கிய எழுத்துக்கூட்டணி கைகொடுத்திருக்கிறது. ஆனால், யூகிக்கும் படியான திருப்பங்களும், கதாநாயகனின் நம்பகத்தன்மை இல்லாத ஹீரோயிஸமும் தீவிரத் திரியை இறக்கியே எரியவிடுகின்றன. Parasakthi: சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது! - சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு - இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள். ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன. அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்! இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், 'அண்ணா... அண்ணா..' என அவரை நினைவூட்டியபடியே பேசும் கதாபாத்திரம், அறிஞர் அண்ணாவின் அரசியலைப் பற்றி துளிகூட பேசாதது ஏனோ?! மொழி உரிமைக்காக நிகழ்ந்த மாபெரும் மாணவப் புரட்சிப் போராட்டத்தை 'ஹீரோ - வில்லன்' சண்டையாக மாற்றி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது உறுத்தலே! ஆக்ஷன், எமோஷன் என மாறி, மாறி இறுதிக்காட்சி நீண்டாலும், கமெர்ஷியலாக கச்சிதமாக முடிகிறது படம். கதாநாயகனின் அதீத ஹீரோயிஸம், லாஜிக்கில்லாத சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத இறுதித் திருப்பம் போன்றவை கச்சிதத்தைக் கலைக்க முயன்றாலும், கௌரவக் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் நடிகர்களின் ஆவேசம், மனதைக் கனக்க வைக்கும் எமோஷன் காட்சிகள், சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் என ஏனையவை கைகொடுக்க, கச்சிதமான க்ளைமேக்ஸாக க்ளாப்ஸ் வாங்குகிறது படம். நிஜ வரலாறும், புனைவும் ஒட்டாத உணர்வினைக் கொடுத்தாலும், ஆக்ரோஷமான மொழி அரசியல், ஆழமான குடும்ப எமோஷன் என இரண்டு பெட்டிகளையும் நேர்த்தியாக கமெர்ஷியல் ட்ராக்கில் ஓட்டி இலக்கை அடைந்திருக்கிறது இந்தப் `பராசக்தி'. Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன்

விகடன் 10 Jan 2026 5:52 pm

பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?

1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய புறநானூற்றுப் படை களமிறங்கி, ரயிலைக் கொளுத்துகிறது. இந்த ரயிலெரிப்புப் போராட்டத்தில் நடந்த சண்டையில் தன் விரலை இழந்து, அரசாங்கத்திடம் கெட்ட பெயரையும் சம்பாதிக்கிறார் மத்திய அதிகாரியான திரு (ரவி மோகன்). எதிர்பாராத சம்பவத்தினால், தன் போராட்டப் பாதையிலிருந்து விலகி, தன் தம்பி சின்னதுரை (அதர்வா) மற்றும் பாட்டியுடன் (குலப்புள்ளி லீலா) அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார் செழியன். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இந்நிலையில், 1964-ம் ஆண்டு, மீண்டும் இந்தித் திணிப்பு தலையெடுக்க, அதற்கு எதிராகக் கல்லூரி மாணவர் சின்னதுரை தலைமையிலான மாணவர்கள் களமிறங்குகிறார்கள். மறுபுறம், திருவும் புறநானூறு படையை நெருங்கி, செழியனை நோக்கி வர, அதற்கடுத்து நடக்கும் அரசியல் சம்பவங்களையும், அதனால் செழியன் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளையும் பேசுகிறது சுதா கொங்கரா இயக்கியுள்ள 'பராசக்தி' திரைப்படம். பராசக்தி கதை: Pollachi-யில் சுடப்பட்ட சிறுவன்; பரவிய போராட்ட தீ | Parasakthi | Thozhar Thiyagu அதிகாரத்திற்கு எதிரான இளைஞனின் ஆக்ரோஷம், தம்பி மீதான மாசற்ற பாசம், அடக்குமுறைக்கு எதிரான நெஞ்சுரம் எனத் தன் கண்களில் தீயைப் பரவவிட்டு, செழியன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். புறநானூறு குழுவைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள், தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தம் என, எந்நேரமும் வெறியுடனேயே உலாவும் கதாபாத்திரத்தில் தன் வழக்கமான உடல்மொழியை விட்டு வில்லனிசம் காட்டியிருக்கிறார் ரவி மோகன். ஆனால் இந்த டெரர் முகம் சில இடங்களில் மட்டும் செயற்கையாகிப் போவது உறுத்தல். பராசக்தி விமர்சனம் | Parasakthi Review காதல், செல்லக் கோபம் என வழக்கமான கதாநாயகியாகத் தொடக்கத்தில் வலம் வந்தாலும், வெகுண்டெழும் கோபம், ஆக்ரோஷம் என இரண்டாம் பாதியில் எமோஷன் மீட்டரைப் பிடித்திருக்கிறார் ஸ்ரீலீலா. கோபக்கார மாணவனாகத் தேவையான இடங்களில் வெடித்துச் சிதறியிருக்கிறார் அதர்வா. பாட்டியாக குலப்புள்ளி லீலா, முதலமைச்சராக பிரகாஷ் பெலவாடி, பேரறிஞர் அண்ணாவாக சேத்தன், கௌரவத் தோற்றத்தில் சர்ப்ரைஸ் தரும் நடிகர்கள் ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் இரவு நேரப் போராட்டம், ரயில் சண்டைகள், போராட்டங்களுக்கு இடையிலான எமோஷன் என ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் ஒளித் தோரணை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. கட்-களை மீறியோடும் காதல் காட்சிகளையும், பாடல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. ஆனால் பதற்றம் ஏற்படுத்தும் இடங்களை இன்னும் கூராக்கியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், 'நமக்கான காலம்', 'ரதன்மாலா', 'சேனைக் கூட்டம்' பாடல்கள் உற்சாகமூட்டுகின்றன. பரபரக் காட்சிகளுக்கும், எமோஷன் காட்சிகளுக்கும் கரியை அள்ளிப் போட்டு, அனலைக் கூட்டியிருக்கிறது அவரின் பின்னணி இசை. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அக்கால ரயில் நிலையங்கள், ரயில்கள், அரசுக் கட்டடங்கள், மாப்பிள்ளை விநாயகர் சோடா, சினிமா போஸ்டர்கள் என எம். ஆர். கார்த்திக் ராஜ்குமாரின் கலை உழைப்பு கவனிக்க வைத்தாலும், சில காட்சிகளில் நாடகத்தனமும், ஆண்டு குழப்பத்தைத் தரும் விவரிப்புகளும் தொந்தரவாகவும் அமைந்திருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் வரும் மேம்போக்கான வரைகலையும் அக்காட்சிகளின் வீரியத்தைப் பின்னிழுக்கிறது. Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன் ரயில் எரிப்பு போராட்டத்தோடு தொடங்கும் திரைக்கதை, பரபரத் தீயைப் பற்ற வைக்கிறது. ஆனால், சிறிது நேரத்திலேயே காதல் அத்தியாயத்திற்குள் நுழைந்துவிடுகிறது படம். வழக்கமான காதல் சடுகுடு, முட்டல் மோதல், காதல் பாடல்கள் என நீட்டி முழக்குகிறது திரை நேரம். இடையிடையே அரசியல் வசனங்களும், ஆக்ரோஷமான காட்சிகளும் மையக்கதையை பேசினாலும், காதல் காற்று, அந்தப் பரபர தீயை அணைக்க முயல்கிறது. ஒருவழியாக, ஒரு மணி நேரம் கழித்து பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான திருப்பங்கள், மனமாற்றங்களைப் பேசத் தொடங்கும் படம், அட்டகாசமான ஆக்ஷன் காட்சியால் கச்சிதமான இடைவேளையையும் தருகிறது. அது இந்த முதல் பாதி அலுப்பைக் கொஞ்சம் சரி செய்ய முயன்றிருக்கிறது. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review இரண்டாம் பாதி விறுவிறு ட்ராக்கிற்கு மாறும் திரைக்கதை, கூர்மையான வசனங்கள், நிஜ தலைவர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்களை ஒத்த காட்சிகள் எனத் தீவிரத்தன்மைக்கு மாறுகிறது. போராட்டங்களை வகுக்கும் முறை, அக்கால அரசின் திட்டங்கள் போன்றவை சுவாரஸ்யம் கூட்டி ரசிக்க வைக்கின்றன. இந்தி திணிக்கப்பட்டபோது பிராந்திய மொழி பேசியவர்கள் சந்தித்த இன்னல்கள், கல்லூரி மாணவர்களின் வீரியமான போராட்டங்கள் போன்றவை காட்சியோட்டத்தோடு வந்து போகின்றன. இதற்கு சுதா கொங்காரா, அர்ஜுன் நடேசன், கணேஷா, ஷான் கருப்புசாமி, மதன் கார்க்கி ஆகியோர் அடங்கிய எழுத்துக்கூட்டணி கைகொடுத்திருக்கிறது. ஆனால், யூகிக்கும் படியான திருப்பங்களும், கதாநாயகனின் நம்பகத்தன்மை இல்லாத ஹீரோயிஸமும் தீவிரத் திரியை இறக்கியே எரியவிடுகின்றன. Parasakthi: சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது! - சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு - இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள். ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன. அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்! இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன. பராசக்தி விமர்சனம் | Parasakthi Review அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், 'அண்ணா... அண்ணா..' என அவரை நினைவூட்டியபடியே பேசும் கதாபாத்திரம், அறிஞர் அண்ணாவின் அரசியலைப் பற்றி துளிகூட பேசாதது ஏனோ?! மொழி உரிமைக்காக நிகழ்ந்த மாபெரும் மாணவப் புரட்சிப் போராட்டத்தை 'ஹீரோ - வில்லன்' சண்டையாக மாற்றி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது உறுத்தலே! ஆக்ஷன், எமோஷன் என மாறி, மாறி இறுதிக்காட்சி நீண்டாலும், கமெர்ஷியலாக கச்சிதமாக முடிகிறது படம். கதாநாயகனின் அதீத ஹீரோயிஸம், லாஜிக்கில்லாத சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத இறுதித் திருப்பம் போன்றவை கச்சிதத்தைக் கலைக்க முயன்றாலும், கௌரவக் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் நடிகர்களின் ஆவேசம், மனதைக் கனக்க வைக்கும் எமோஷன் காட்சிகள், சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் என ஏனையவை கைகொடுக்க, கச்சிதமான க்ளைமேக்ஸாக க்ளாப்ஸ் வாங்குகிறது படம். நிஜ வரலாறும், புனைவும் ஒட்டாத உணர்வினைக் கொடுத்தாலும், ஆக்ரோஷமான மொழி அரசியல், ஆழமான குடும்ப எமோஷன் என இரண்டு பெட்டிகளையும் நேர்த்தியாக கமெர்ஷியல் ட்ராக்கில் ஓட்டி இலக்கை அடைந்திருக்கிறது இந்தப் `பராசக்தி'. Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன்

விகடன் 10 Jan 2026 5:52 pm

நான் சுயநினைவோடு தான் வெளியே வந்தேன் –பிக் பாஸ் கானா வினோத் சொன்ன விஷயம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 97 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post நான் சுயநினைவோடு தான் வெளியே வந்தேன் – பிக் பாஸ் கானா வினோத் சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 10 Jan 2026 5:31 pm

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’கொழுந்து விட்டு எரிந்ததா? அணைந்ததா? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர்சிவகார்த்திகேயன். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லிலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா இயக்கியிருக்கிறார்.பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு என்ற குழு மூலம் சிவகார்த்திகேயன்போராடுகிறார். படத்தினுடைய ஆரம்பத்தில் ஒரு ரயிலை […] The post சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ கொழுந்து விட்டு எரிந்ததா? அணைந்ததா? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 10 Jan 2026 4:26 pm

சந்தாவிடம் மோசமாக நடந்து கொள்ளும் ரவுடிகள், கொந்தளித்த சேரன் –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா மட்டும் இல்லையென்றால் நீ பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பாய் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். பின் மறுநாள் சேரன் கோயிலுக்கு போகலாம் என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு போனார். அப்போது சேரன், இனி எந்த பெண்ணிடம் தேவையில்லாமல் பேச மாட்டேன். எல்லோருமே அக்கா தங்கை தான் என்று சொல்லி சூடத்தின் முன்பு சத்தியம் செய் என்றார். சோழன் தயங்கி தயங்கி நின்றார். சேரன் மிரட்டுவதால் சோழன் சத்தியம் செய்யப் போனார். […] The post சந்தாவிடம் மோசமாக நடந்து கொள்ளும் ரவுடிகள், கொந்தளித்த சேரன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 10 Jan 2026 2:34 pm

BB Tamil 9 Day 96: பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! அரோரா, விக்ரம், சபரி தூண்டினார்களா?

வினோத்தின் டைமிங் கிண்டல் காரணமாக அவருக்கு ரசிகர்கள் அதிகம் உருவாகியிருக்கிறார்கள். கூடுதலாக, அடிமட்டத்திலிருந்து வருபவர் வெற்றியடைய வேண்டும் என்கிற சென்டிமென்ட் எல்லோருக்குமே இருக்கும். எனவே ‘டைட்டில் வின்னர்’ வரிசையில் வினோத் அண்ணாவும் இருந்தார்.  இப்படியொரு சூழலில் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியேறியது சரியான முடிவா? பொறுத்திருந்தால் கோப்பையோடு ஐம்பது லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும் (பெட்டிப் பணத்தை கழித்துக் கொண்டு) சாத்தியம் இருந்ததே என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால் பிக் பாஸ் என்பது கோக்குமாக்கான திருப்பங்களைக் கொண்டது. எது வேண்டுமானாலும் நிகழலாம். அப்போது ஏமாந்து வெறுங்கையால் செல்வதை விடவும் இந்த முடிவு ஒருவகையில் வினோத்திற்கு நல்லதுதான்.  பணப்பெட்டியுடன் வினோத் அன்றாட வாழ்க்கையிலேயே ஒரு பெரிய முடிவை எடுப்பதற்குள் நாம் பல்வேறு வகையில் தத்தளித்து விடுவோம். குழம்புவோம். பிக் பாஸ் போன்ற மைண்ட் கேம் தலைவிரித்து ஆடும் இடத்தில் குழப்பத்திற்கு சொல்லவே வேண்டாம். அதுவும் ‘பணம்’ என்கிற சமாச்சாரம் எவரையும் தடுமாற வைக்கும்.  எதுவாக இருந்தாலும் இது வினோத் எடுத்த முடிவு. அதை மனமார ஏற்று அவரை வாழ்த்துவதே சிறந்த முடிவு. இந்த முடிவிற்கு அவரை தூண்டி விட்டார்களா? திசை திருப்பினார்களா? வினோத் பணம் எடுத்த போது விக்ரம், அரோரா சர்காஸமாக சிரித்தார்களா,... ‘யப்பா.. நிம்மதி… ஒருத்தன் கிளம்பிட்டான்’ என்று மகிழ்ந்தார்களா? என்று ஆராய்வதெல்லாம் அநாவசியமானது. இருக்கும் ஐந்து பேரில் டைட்டிலுக்கு யார் பொருத்தம்? - ஒரு அலசல் ‘எனக்கு இங்கு கிடைக்கும் பணம்தான் முக்கியம்’ என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டிருந்தார் அரோரா. ஏறத்தாழ பணத்தை எடுக்கும் முடிவில்தான் இருந்தார் போல. ஆனால் அவரை தடுத்தது, டிக்கெட் டூ பினாலே வென்றதுதான். அப்படியொரு வெற்றியை எட்டி விட்டு, இடையில் திசை மாறுவது புத்திசாலித்தனமல்ல. என்றாலும் வினோத்தின் அறிவிப்பிற்குப் பின்பு, பணப்பெட்டியை அவர் ஏக்கத்துடன் பார்ப்பது போல பிக் பாஸ் ஒரு கோணத்தைக் காட்டியது. (Frame பாருங்கஜி மொமெண்ட்!) இப்போது ஐந்து பேருக்குள்தான் போட்டி. இதில் சான்ட்ராவை இணைக்கவே முடியாது. ஒரு பழைய ஜோக் இருக்கிறது. தங்களின் ஆண் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக ஒரு தம்பதியருக்குள் சண்டை. அரோரா - பணப்பெட்டி ‘என் அப்பாவின் பெயரைத்தான் வைக்க வேண்டும்’ என்று கணவன் சொல்ல, ‘இல்லை. என் அப்பாவின் பெயர்தான்’ என்று முரண்டு பிடிக்கிறார் மனைவி. அந்த வழியாக வந்த ஒரு பெரியவர் பஞ்சாயத்து செய்கிறேன் என்கிற பெயரில், தன்னுடைய அப்பாவின் பெயரையும் நுழைத்து விடுகிறார். சான்ட்ரா ஃபைனலுக்கு வந்த கதை இதுதான்.  ஆக மீதமிருப்பவர்கள் நால்வர். இதில் அதிக பொருத்தமானவராக விக்ரம் இருந்தார். பல நேரங்களில் ஆட்டத்தின் சூத்ரதாரியாக இருந்ததோடு, மற்றவர்களை சகித்துக் கொள்ளும் பொறுமைசாலியாகவும் இருந்தார். ஆனால் அவரது சமீபத்திய செயற்பாடுகள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. வியானா வேறு வந்து பயங்கரமாக குழப்பிக் கொண்டிருக்கிறார்.  சபரியா, விக்ரமா, அரோராவா - யாருக்கு கோப்பை? அடுத்தது சபரி. ‘அடடே.. இந்த ஆசாமி கடைசி வரைக்கும் இருந்து கோப்பை வெல்வாரோ?’ என்கிற எண்ணத்தை முதல் வாரத்திலேயே ஏற்படுத்தினார். ஆனால் பிறகு ஆளைக் காணவில்லை. வினோத் மாதிரி இவர் அடிக்கும் டைமிங் கமெண்ட்டுகள் கலகல. பொறுமைசாலி. அதிகமாக சண்டைக்குப் போனதில்லை. மாறாக நிறைய பஞ்சாயத்து செய்திருக்கிறார். கூடுதலாக தனது வெற்றி வாய்ப்பை விட்டு விட்டு சான்ட்ராவிற்கு இவர் உதவியது மிகவும் நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. இவர் டைட்டில் அடித்தாலும் ஓகேதான்.  அடுத்தவர் அரோரா. தாமரை இலை தண்ணீர் மாதிரி இந்த ஆட்டத்தில் ஒட்டாமலேயே இருந்தார். துஷார், கம்ருதீன் என்று ரொமான்ஸ், நட்புகளில் மற்றும் பாரு சண்டையில் மட்டுமே இவரது பொழுது கழிந்தது. இது அவருக்கே நன்றாகத் தெரிந்தது. அதை ஒப்புக் கொள்ளவும் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் விழித்துக் கொண்டார். திறமையாக பேசி ‘ஆடு மேய்க்கிற பையனுக்கு இம்பூட்டு அறிவா?’ என்கிற அளவிற்கு வியக்க வைத்தார். மற்றவர்களை சகித்துக் கொள்வதில் பொறுமைசாலி.  அரோரா ‘புலம்பினா பணம்’ டாஸ்க்கில் இவர் வேண்டுமென்றே  எதையாவது சொல்லி நடிக்கவில்லை. ‘இந்த வீட்ல சந்தோஷமாத்தான் இருந்தேன்’ எனறு நேர்மையாகச் சொன்னார். ‘பாரு, கம்ருதீன் கிட்ட கூட நல்லது இருக்கலாம்’ என்று சொன்ன தருணம் அற்புதமானது. பொறாமையும் வன்மமும் நிறைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் விதிவிலக்காக ஒரு தூய ஆன்மாவாக இருக்கும் அரோரா டைட்டில் அடித்தால் கூட பொருத்தமானதுதான். சோஷியல் மீடியா மூலம் கேள்விப்பட்டிருந்த இவரது இமேஜ், பிக் பாஸ் வீட்டில் இவரது நடவடிக்கைகளைப் பார்த்த பின்னர் பலருக்கு மாறியிருக்கலாம்.  கடைசி நேர டிவிஸ்ட்டை தருவாரா திவ்யா? கடைசியாக திவ்யா. வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தவர் கூட டைட்டில் அடிக்க முடியும் என்பதற்கான உதாரணம் அர்ச்சனா. திவ்யாவும் அந்த வரிசையில் வெற்றி பெறுவாரா? ஆரம்பத்தில் சான்ட்ராவுடன் இணைந்து இவர் செய்த அழிச்சாட்டியங்கள் வெறுப்பை சம்பாதித்து தந்தன. பிறகு அங்கிருந்து விலகி தனியாக ஆடினார். யாருக்கு ஒரு பிரச்னை என்றாலும், குறிப்பாக பெண்கள் அவமதிக்கப்படும் போதெல்லாம் துணிச்சலாக குரல் தந்தார்.  எதிர் தரப்பை அனுமதிக்காமல் மூச்சு விடாமல் பேசித் தள்ளுவதும், எளிதில் கோபம் கொள்வதும் இவரது பலவீனம். ஆனால் காற்று இப்போதெல்லாம் திவ்யா பக்கம் அடிக்கிறது. ‘இவர் கூட டைட்டில் அடித்தால் ஓகேதான்’ என்கிற மாதிரி பார்வையாளர்களின் சில சதவீதம் கருதுவதைப் பார்க்க முடிகிறது.  திவ்யா ஒருவேளை வினோத் ஆட்டத்தில் நீடித்திருந்தால் அவரது மதிப்பீடு என்னவாக இருக்கும்? தனது நகைச்சுவைக்காகவும் பாட்டுத் திறமைக்காகவும் பிரத்யேக ரசிகர்களை சம்பாதித்திருந்தார் வினோத். இவரது டைமிங் கமெண்ட்டுகளை தொகுத்தாலே சுவாரசியமாக அமையும். பணம் எடுத்த பிறகு அது சரியா தவறா என்கிற தடுமாற்றத்தில் அழுத போது கூட, கடைசியில் ‘இந்த நோட்டு செல்லுமா பிக் பாஸ்?’ என்று கேட்கும் அளவிற்கு குறும்புத்தனம் கொண்டவர்.  ஆனால் வினோத்தின் பலவீனம் என்னவென்றால் முன்கோபமும் ஒரண்டையும் நட்பிற்காக தவறுக்கு முட்டு கொடுப்பதும்தான். விசேவின் ஆட்சேபத்திற்குப் பிறகு தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும் முன்கோபம் போகவில்லை. அவ்வப்போது திவாகரை ஒரண்டை இழுத்து உருவக்கேலி செய்வது பெரிய பலவீனம். வினோத் டைட்டில் அடிப்பதற்கான தடைகளாக இவை இருந்தன. எனவே பணப்பெட்டியை அவர் எடுத்தது நல்ல முடிவுதான்.  திவாகருக்கு ஏன் இத்தனை பொறாமை? - வீட்டார் கண்டிப்பு 96-ம் நாளின் நிகழ்வுகள். ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்கிற பாடலை கிச்சன் ஏரியாவில் வினோத் ரசித்துப் பாடிக் கொண்டிருந்தார். கெமி சமையல் செய்து கொண்டே ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் திவாகருக்கு அந்தக் காட்சி பிடிக்கவில்லை. ஏதாவது செய்து கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைத்ததோடு, ‘அது மொக்கை பாட்டு’ என்று வேறு சொல்லி விட கெமிக்கு சரியான கோபம் வந்தது.  ‘கண்ணதாசன் எழுதிய பாட்டு மொக்கைன்னு சொல்லலாமா?’ என்று சபரி கேட்க ‘அந்தப் பாட்டு எனக்குத் தெரியாது’ என்றார் திவாகர். (யூத்தாமாம்!). “நான் individuality-ஆ இருக்கேன். நீ சினிமா டியுனை வெச்சுதான் பிழைப்பு ஓட்டறே..” என்று வன்மத்தைக் கக்க ஆரம்பித்தார் திவாகர்.  பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வசனத்தை திவாகர் கண்ணாடியைப் பார்த்துதான் சொல்லிக் கொள்ள வேண்டும். வினோத் திரைப்பட மெட்டுக்களைப் பயன்படுத்தினாலும் சொந்தமாக வரிகள் எழுதுகிறார். சமயங்களில் சொந்தமாக மெட்டு அமைக்கிறார். ஆனால் திவாகர் செய்வது என்ன? சில திரைப்படங்களின் துண்டுக்காட்சிகளை காப்பிடியத்து பல நூற்றாண்டுகளாக அபத்தமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவை எரிச்சலூட்டும் வகையில்தான் இருக்கின்றன.  காமிரா திடீரென்று அப்சராவைக் காட்டியது. ‘ஓ.. இவரும் இந்த வீட்டில்தான் இருக்கிறார்’ என்கிற நினைவே அப்போதுதான் வந்தது. முன்னரும் அப்படித்தான். “எனக்கு சூப்பர் ஸ்டாருன்னு டைட்டில் போட்டாங்க” என்று திவாகர் சீரியஸாக சொல்ல மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.  சான்ட்ரா கூட இனி உறவே கிடையாது - திவ்யா திட்டவட்ட அறிவிப்பு மார்னிங் ஆக்டிவிட்டி. ‘வெளியே சென்ற பிறகு இவருடன் தொடர்பில் இருப்பேன், இவருடன் நிச்சயமாக இருக்க மாட்டேன்’ என்று வழக்கம் போல் சிண்டு முடிக்கும் டாஸ்க். ‘திவ்யாவுடன்’ இருக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் விக்ரம். (அத்தனை புண்பட்டிருக்கிறார் போல!). அடுத்து வந்த திவாகர், வினோத் பெயரைச் சொன்னவுடன் ‘நாங்க இதை எதிர்பார்த்தோம்’ என்பது மாதிரி வீடு சிரித்தது. பதிலுக்கு திவாகரின் பெயரைச் சொன்னார் வினோத்.  ஆபத்து சமயத்தில் தனக்கு உதவிய சபரியை அண்ணனாக பார்ப்பதாக சென்டியுடன் சொன்ன சான்ட்ரா, வியானாவுடன் தொடர்பு இருக்காது என்றார். சான்ட்ரா பிறகு வந்த திவ்யா ‘சான்ட்ராவுடன் இனி ஒட்டும் உறவும் இல்லை. முதுகில் குத்தியவர்’ என்று கடுமையான புகார் வைத்தார். (பிரஜினுடன் இணைத்து தன்னை சான்ட்ரா சந்தேகப்பட்டது தொடர்பாக திவ்யாவின் கோபம் நியாயமே!). ‘விக்ரம் கிட்ட கூட நான் பேச வாய்ப்பிருக்கு. சான்ட்ரா கூட நோ’ என்றார் திவ்யா.  பணப்பெட்டி டாஸ்க். ‘புலம்பினா பணம்’ என்கிற விசித்திரமான டாஸ்க். ஃபைனலிஸ்ட் அனைவரும் பிக் பாஸ் வீடு தொடர்பான நிகழ்வுகளை வைத்து புலம்ப வேண்டும். புலம்பல் நன்றாக இருந்தால் பணம் கிடைக்கும். இல்லையென்றால் பாவக்காய் ஜூஸ்.  BB Tamil 9: Day 95 சாண்ட்ராவின் டிராமாவை அம்பலப்படுத்திய ரம்யா; பொங்கிய திவ்யா! - நடந்தது என்ன? போட்டியாளர்களைத் தூண்டி விடும் பிக் பாஸ் -விக்ரம் வாக்குமூலம் பிக் பாஸ் பகுதியைத் தாண்டி சொந்த விஷயத்திற்குள் போட்டியாளர் செல்லும் போதெல்லாம் பாவக்காய் ஜூஸ் வந்தது. Standup comedian என்பதால் விக்ரம் இலகுவாக புலம்பினார். கனி பக்கம் வந்த போது ஜூஸ் வந்ததால் சட்டென்று திசை மாற்றினார்.  விக்ரம் பேசும் போது ஒரு முக்கியமான விஷயம் அம்பலமானது. தன் போக்கில் நல்லவனாக ஆடிக் கொண்டிருந்த விக்ரமை பிக் பாஸ் அழைத்து ‘உங்க கிரே ஏரியாவும் வரணும்’ என்று நெருக்கடி தந்திருக்கிறார். விக்ரம் சிக்கலில் வார இறுதி பஞ்சாயத்தில் மாட்டிக் கொண்ட போது கைகழுவியிருக்கிறார். பிக் பாஸ் ஃபார்மட்டின் ஒரு சூட்சுமம் இந்த வாக்குமூலத்தின் வழியாக கசிந்தது.  அடுத்து வந்த அரோரா ‘புலம்பறதுக்கு என்ன இருக்கு. நான் சந்தோஷமாத்தான் இருந்தேன்’ என்று உண்மை சொல்லி அதிக ஜூஸ்களை திணறத் திணற குடித்தார். சான்ட்ராவிற்கு தனது கணவர், குழந்தைகளை விட்டால் வேறு எதுவுமே உலகம் கிடையாது போல. மூச்சு விடாமல் புலம்பி சம்பாதித்தார்.  விக்ரம் “என் கேரக்டரையே டாஸ்க்கா வெச்சிருக்கீங்களே. வெளில நிறைய புலம்பியிருக்கேன். இந்த வீட்ல திவாகரை வெச்சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே. ஜேம்ஸ் கேமரூன், கிறிஸ்டோபர் நோலன்லாம் இவரைத் தேடறதா சீன் போடறார். எதுக்கு தெரியாம நாலைஞ்சு முறை ஜெயிலுக்கு போனேன். ராஜாவா ஏத்தி உடனே கீழே தள்ளி விட்டாங்க” என்று புலம்பி 90000 சம்பாதித்தார் வினோத்.  அடுத்து வந்த சபரி “எதுக்கு அடிக்கறாங்கன்னே தெரியலைய்யா.. சும்மா உக்காந்து இருக்கேன்றாங்க” என்று பணத்தோடு டிப்ஸூம் வாங்கிச் சென்றார். இந்த டாஸ்க்கில் பாகற்காய்  ஜூஸ் குடிக்காத ஒரே போட்டியாளர் திவ்யா மட்டும்தான்.  பணப்பெட்டியை சடாரென்று தூக்கிய வினோத் அனைவரும் இந்த டாஸ்க்கில் நிறைய சம்பாதித்துக் கொடுத்து விட்ட பிறகு ‘பெட்டியை எடுப்பதில்’ ஒரு நிழல் போராட்டம் நடந்தது. பணப்பெட்டி அருகே பாவனையாக கையை அரோரா எடுத்துச் செல்ல “வேண்டாம். விளையாட்டுக்கு கூட செய்யாத’ என்று தடுத்தார் சான்ட்ரா.  அதே போல் விளையாடிய வினோத், சட்டென்று பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் பெயரை அறிவிக்க அனைவருக்குமே அதிர்ச்சி. குறிப்பாக வெளியில் இருந்து திரும்பியவர்கள், வினோத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அறிந்திருப்பார்கள். ‘டைட்டில் வின்னராக வரக்கூடியவர்’ இந்த முடிவிற்கு வந்து விட்டாரே என்று அதிர்ச்சியடைந்தாலும் பிறகு சமாளித்துக் கொண்டு வாழ்த்து கூறினார்கள்.  வினோத் தான் எடுத்து முடிவு சரியா, தப்பா என்கிற தடுமாற்றம் வினோத்திற்கு நிறையவே இருந்தது. ‘எனக்கு இது போதும்..’ என்று ஒவ்வொருவரிடமும் சமாதானம் கூறி அழுது தீர்த்தார். பிக் பாஸ் பேசிய பிறகுதான் அவர் முகத்தில் சிரிப்பு வந்தது.  வினோத் பணத்தை எடுத்த பிறகு அரோரா சிரிச்சாங்க. விக்ரம் சிரிச்சாரு.. சபரி முகத்தில் நிம்மதி.. என்று ஆளாளுக்கு வீட்டில் வம்பு பேசினார்கள். ஒரு தற்செயலான எக்ஸ்பிரஷனை வைத்துக் கொண்டு பெரிய தீர்ப்பை எழுதி விட முடியாது. “நான் சிரிச்சனா.. என்னய்யா கொடுமை இது?” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம். “நானே பதினெட்டு லட்சம் போச்சேன்னு கவலைல்ல இருக்கேன்” என்றார் அரோரா.  வினோத் பணம் எடுத்தது சரியான முடிவா? அவர் டைட்டில் அடிக்க வாய்ப்புண்டா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விகடன் 10 Jan 2026 12:57 pm

மீனாவிற்கு எதிராக திருப்பி நிற்கும் மொத்த வீடு, மன வேதனையில் புலம்பும் மனோஜ் –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் அம்மா அப்படி கிடையாது என்றெல்லாம் சொன்னார். முத்து, உனக்கு தெரியுமா? கிரிஷ் அம்மா ரொம்ப கேவலமானவள் என்று சொன்னார். கோபத்தில் ரோகினி, நீ சொல்வதெல்லாம் பொய், நான்தான் கிரிஷ் அம்மா என்று ரோகிணி என்று உண்மையை உளறி விட்டார். மொத்த வீடுமே ஆடிப் போகிறது. அப்போது முத்து, இவள் பெயர் கல்யாணி. கிரிஷ் உடைய பாட்டி தான் ரோகிணி உடைய அம்மா என்று எல்லா உண்மையுமே சொல்லி […] The post மீனாவிற்கு எதிராக திருப்பி நிற்கும் மொத்த வீடு, மன வேதனையில் புலம்பும் மனோஜ் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 10 Jan 2026 12:56 pm

ஜன நாயகன்: ``வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய குரல்கொடுப்போம் - இயக்குநர் மாரிசெல்வராஜ்

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. ஜனநாயகன்| விஜய் தணிக்கைச் சான்றிதழ் தராமல் இவ்வளவு காலம் தாழ்த்துவது ஜனநாயகப் படுகொலை என இயக்குநர் விக்ரமன் சாடியிருந்தார். அதைத் தொடர்ந்து, திரைப் பிரபலங்கள் பலரும் இந்தச் சூழலுக்கு கடுமையான எதிர்வினையாற்றியிருந்தனர். அதன் அடிப்படையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம். எனத் தெரிவித்திருக்கிறார். Jana Nayagan படத்துக்கு நடந்தது தப்பு; Censor Boardல் அரசியல் இருக்கு - Gnana Rajasekaran IAS இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். இயக்குநர் ரஞ்சித் ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!

விகடன் 10 Jan 2026 12:47 pm

ஜன நாயகன்: ``வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய குரல்கொடுப்போம் - இயக்குநர் மாரிசெல்வராஜ்

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. ஜனநாயகன்| விஜய் தணிக்கைச் சான்றிதழ் தராமல் இவ்வளவு காலம் தாழ்த்துவது ஜனநாயகப் படுகொலை என இயக்குநர் விக்ரமன் சாடியிருந்தார். அதைத் தொடர்ந்து, திரைப் பிரபலங்கள் பலரும் இந்தச் சூழலுக்கு கடுமையான எதிர்வினையாற்றியிருந்தனர். அதன் அடிப்படையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம். எனத் தெரிவித்திருக்கிறார். Jana Nayagan படத்துக்கு நடந்தது தப்பு; Censor Boardல் அரசியல் இருக்கு - Gnana Rajasekaran IAS இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். இயக்குநர் ரஞ்சித் ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!

விகடன் 10 Jan 2026 12:47 pm

நந்தினி சொன்ன வார்த்தை,சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் உட்கார்ந்து இருக்க சுந்தரவல்லி வந்து 48 நாள் விரதம் இல்லாம அவங்க பாட்டு மூணு நாளா...

தஸ்தர் 10 Jan 2026 12:14 pm

தங்கமயில் செய்த வேலையால் தூக்கத்தில் கூட கதறும் சரவணன், வேதனையில் பாண்டியன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி நடந்ததை நினைத்து அழுது கொண்டிருந்தார். பாண்டியன், கோமதிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு சமாதனம் செய்தார். பின் சரவணன், நான் விவாகரத்து முடிவில் இப்போது ரொம்ப உறுதியாக இருக்கிறேன். என்னால் அவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்றார். கோமதி, நீ இனிமேல் அவளுடன் வாழ தேவையில்லை. நானே உனக்கு துணையாக நிற்கிறேன் என்றார். பாண்டியன், இதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். எல்லோரும் அவர்கள் வேலையை பாருங்கள் என்று அறிவுரை […] The post தங்கமயில் செய்த வேலையால் தூக்கத்தில் கூட கதறும் சரவணன், வேதனையில் பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 10 Jan 2026 11:43 am

நான் யார் கூடவும் போட்டியிட விரும்பல, இது எதிர்பார்க்காதது –சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் ஜனவரி […] The post நான் யார் கூடவும் போட்டியிட விரும்பல, இது எதிர்பார்க்காதது – சிவகார்த்திகேயன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 10 Jan 2026 9:56 am

ஜனநாயகன்: ``திரைப்பட வெளியீடுக்கு இடையூறு, ஜனநாயக படுகொலை - கொதிக்கும் இயக்குநர் விக்ரமன்!

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது தொடர்பான சிக்கல் நீடித்து வருகிறது. திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால் படம் வெளியாவது தாமதமாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணா வெளியிட்ட வீடியோவில் கூட, ``அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம். ஜனநாயகன் இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம். இந்தத் திடீர் மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. என உருக்கமாகப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரைத்துறையில் நடிகர் விஜய்க்கு பெரும் அங்கீகாரங்களைப் பெற்றுத் தரும்படியான படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடுக்கு இடையூறாக இருப்பது ஜனநாயக படுகொலை. ஒட்டுமொத்த திரைத்துறையும். தமிழ் சினிமா ரசிகர்களும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். ஆயிரம் கைகள் எதிர்த்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை தாமதமாக வந்தாலும் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்து விஸ்வரூப வெற்றியடைய ஜனநாயகனுக்கு வாழ்த்துக்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம் - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ

விகடன் 10 Jan 2026 9:41 am

ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா தன் எக்ஸ் பக்கத்தில் நீண்டப் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். ராம் கோபால் வர்மா - Ram Gopal Varma முட்டாள்தனமானது அதில்,``நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கல்கள் குறித்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தணிக்கை வாரியம் இன்றும் தேவை என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமானது. தணிக்கை வாரியம் என்பது காலாவதியான ஒரு பழைய முறை. அது இன்று தேவையே இல்லை. ஆனாலும், 'இந்தக் காலத்துக்கு இது தேவையா?' என்று யாரும் கேள்வி கேட்கத் துணியாததாலேயே அது இன்னும் நீடிக்கிறது. இதற்குத் திரைத்துறையினரின் மெத்தனப் போக்குதான் மிக முக்கியமான காரணம். இன்று 12 வயது சிறுவன் ஒருவன் தனது அலைபேசியில் தீவிரவாதிகள் நடத்தும் கொடூரமான தாக்குதல்களைப் பார்க்க முடிகிறது. 9 வயது சிறுவன் ஆபாசப் பக்கங்களுக்குள் நுழைய முடிகிறது. ஓய்வு பெற்ற ஒருவர் தனது நேரத்தைக் கழிக்கத் தீவிரவாதப் பிரசாரங்கள், சதித் திட்டக் கோட்பாடுகள் (Conspiracy theories) போன்றவற்றை உலகெங்கிலும் இருந்து எவ்விதத் தடையுமின்றி, 'அல்காரிதம்' (Algorithm) உதவியுடன் பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் எவ்விதத் தணிக்கையும் இல்லாமல் உடனடியாகக் கிடைக்கின்றன. சினிமா அதே சமயம், செய்தி சேனல்கள் முதல் யூடியூபர்கள் வரை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இன்று தகாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள். சினிமா ஒரு வலிமையான ஊடகம் என்ற பழைய நம்பிக்கையை நீங்கள் முன்வைத்தால், சினிமாவை விட சமூக ஊடகங்களுக்கு அதிக வீச்சு இருக்கிறது என்ற உண்மையைப் மறுக்க முடியாது. சமூக ஊடகம் அரசியல் வன்மம், மதவெறி, தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் விவாதங்கள் என்ற பெயரில் நடைபெறும் தணிக்கையற்ற கூச்சல்களால் நிறைந்துள்ளது. நகைச்சுவை இப்படியான ஒரு யதார்த்த நிலையில், படத்தில் வரும் ஒரு வார்த்தையை நீக்குவதாலோ, ஒரு காட்சியை வெட்டுவதாலோ அல்லது சிகரெட்டை மறைப்பதாலோ (Blur) சமுதாயத்தைப் பாதுகாத்துவிடலாம் என்று தணிக்கை வாரியம் நம்புவது ஒரு நகைச்சுவை. தணிக்கை வாரியம் என்பது காட்சிகள் அரிதாகக் கிடைத்த, ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு காலத்தில் உருவானது. அப்போது திரையரங்குகளே மக்கள் கூடும் இடங்களாக இருந்தன. செய்தித்தாள்களுக்கு, தொலைக்காட்சிகளுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். அதனால் அப்போது 'கட்டுப்பாடு' என்பது அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இன்று, மக்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கக் கூடாது என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழலில், எந்த வடிவத்திலான கட்டுப்பாடும் சாத்தியமற்றது. சென்சார் வேண்டுமா அறநெறி வேஷமிடும் இக்காலத்தில், தணிக்கை என்பது காட்சிகளைத் தடுப்பதில்லை... அது பார்வையாளர்களை அவமதிப்பதாகவே இருக்கிறது. நம்மை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் எதைப் பார்க்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இல்லையா? தணிக்கை வாரியம் இப்போது செய்வது 'பாதுகாப்பு' அல்ல, அது ஒரு நாடகம். சிந்தனைக்குப் பதில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு, 'பொறுப்பு' என்ற போர்வையில் அறநெறி வேஷமிடும் ஓர் அதிகாரச் சடங்கு இது. சமூக ஊடகங்களில் கொடூரமான வன்முறைகளைத் தடையின்றிப் பார்க்கும் அதே சமுதாயம், ஒரு திரையரங்கில் ஒரு படைப்பாளி எதையேனும் காட்டினால் மட்டும் திடீரென அக்கறை கொள்கிறது. இந்த இரட்டை வேடம் மிகவும் ஆபத்தானது. தணிக்கை முறை மக்களை எப்போதும் குழந்தைகளாகவே கருதுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு எவற்றையெல்லாம் பார்க்கும் வசதி இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லையா? சினிமா என்பது பாடம் நடத்தும் வகுப்பறை அல்ல. அது ஒரு கண்ணாடி, ஒரு பார்வை, ஒரு வெளிப்பாடு மற்றும் பொழுதுபோக்கிற்கான கருத்துப் பதிவு. அதிகாரிகளின் வேலை அதை வெட்டுவது அல்ல; குடிமக்கள் தங்களுக்கானதைச் சொந்தமாகத் தீர்மானிப்பார்கள் என்று அவர்களை நம்புவதுதான். இதுவே அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை. ஜனநாயகன் குழந்தைகள் அல்லது குழந்தைகள் போன்ற பெரியவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள் என்பதுதான் உங்கள் வாதம் என்றால், தனிப்பட்ட ரசனைகளையே பொது ஒழுக்கம் என்று கருதும் சில குழுக்களின் கத்தரிக்கோல்களால் அவர்களைப் பாதுகாத்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளப் பெரிய அறிவு தேவையில்லை. வயது வாரியாகப் பிரிப்பது (Age classification) அர்த்தமுள்ளது. படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய எச்சரிக்கை விடுப்பது அர்த்தமுள்ளது. ஆனால் தணிக்கை செய்வது அர்த்தமற்றது. இன்று தணிக்கை வாரியத்தின் அவசியத்தை நியாயப்படுத்துவது என்பது, சுவர்களே இடிந்து உள்ளே இருப்பவை அனைவருக்கும் தெரிந்த பின்னரும், ஒரு கட்டிடத்திற்கு வாட்ச்மேன் வேண்டும் என்று அடம் பிடிப்பதற்குச் சமம். யாரும் கண்காணிக்காத, தணிக்கை செய்யாத பல தளங்களுக்கு உலகம் ஏற்கனவே மாறிவிட்டது. எனவே, 'தங்கள் தேவை முடிந்துவிட்டது' என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் அதிகாரிகளுக்கு இருக்கிறதா? அதைவிட முக்கியமாக, அதைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் நம் திரைத்துறைக்கு இருக்கிறதா என்பதுதான் வேதனையான கேள்வி. எனவே, ஏதோ ஒரு படத்திற்குச் சிக்கல் வரும்போது மட்டும் இதைப் பற்றிப் பேசாமல், தணிக்கை வாரியத்தை உருவாக்கிய அந்தச் சிந்தனை முறைக்கு எதிராகவே நம் போராட்டம் இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். பராசக்தி: ‘தீ பரவட்டும்’, ‘அண்ணாதுரைதான் ஆள்கிறார்’ - வரலாற்றைத் தணிக்கை செய்வது நியாயமா?

விகடன் 10 Jan 2026 9:11 am

ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா தன் எக்ஸ் பக்கத்தில் நீண்டப் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். ராம் கோபால் வர்மா - Ram Gopal Varma முட்டாள்தனமானது அதில்,``நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கல்கள் குறித்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தணிக்கை வாரியம் இன்றும் தேவை என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமானது. தணிக்கை வாரியம் என்பது காலாவதியான ஒரு பழைய முறை. அது இன்று தேவையே இல்லை. ஆனாலும், 'இந்தக் காலத்துக்கு இது தேவையா?' என்று யாரும் கேள்வி கேட்கத் துணியாததாலேயே அது இன்னும் நீடிக்கிறது. இதற்குத் திரைத்துறையினரின் மெத்தனப் போக்குதான் மிக முக்கியமான காரணம். இன்று 12 வயது சிறுவன் ஒருவன் தனது அலைபேசியில் தீவிரவாதிகள் நடத்தும் கொடூரமான தாக்குதல்களைப் பார்க்க முடிகிறது. 9 வயது சிறுவன் ஆபாசப் பக்கங்களுக்குள் நுழைய முடிகிறது. ஓய்வு பெற்ற ஒருவர் தனது நேரத்தைக் கழிக்கத் தீவிரவாதப் பிரசாரங்கள், சதித் திட்டக் கோட்பாடுகள் (Conspiracy theories) போன்றவற்றை உலகெங்கிலும் இருந்து எவ்விதத் தடையுமின்றி, 'அல்காரிதம்' (Algorithm) உதவியுடன் பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் எவ்விதத் தணிக்கையும் இல்லாமல் உடனடியாகக் கிடைக்கின்றன. சினிமா அதே சமயம், செய்தி சேனல்கள் முதல் யூடியூபர்கள் வரை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இன்று தகாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள். சினிமா ஒரு வலிமையான ஊடகம் என்ற பழைய நம்பிக்கையை நீங்கள் முன்வைத்தால், சினிமாவை விட சமூக ஊடகங்களுக்கு அதிக வீச்சு இருக்கிறது என்ற உண்மையைப் மறுக்க முடியாது. சமூக ஊடகம் அரசியல் வன்மம், மதவெறி, தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் விவாதங்கள் என்ற பெயரில் நடைபெறும் தணிக்கையற்ற கூச்சல்களால் நிறைந்துள்ளது. நகைச்சுவை இப்படியான ஒரு யதார்த்த நிலையில், படத்தில் வரும் ஒரு வார்த்தையை நீக்குவதாலோ, ஒரு காட்சியை வெட்டுவதாலோ அல்லது சிகரெட்டை மறைப்பதாலோ (Blur) சமுதாயத்தைப் பாதுகாத்துவிடலாம் என்று தணிக்கை வாரியம் நம்புவது ஒரு நகைச்சுவை. தணிக்கை வாரியம் என்பது காட்சிகள் அரிதாகக் கிடைத்த, ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு காலத்தில் உருவானது. அப்போது திரையரங்குகளே மக்கள் கூடும் இடங்களாக இருந்தன. செய்தித்தாள்களுக்கு, தொலைக்காட்சிகளுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். அதனால் அப்போது 'கட்டுப்பாடு' என்பது அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இன்று, மக்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கக் கூடாது என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழலில், எந்த வடிவத்திலான கட்டுப்பாடும் சாத்தியமற்றது. சென்சார் வேண்டுமா அறநெறி வேஷமிடும் இக்காலத்தில், தணிக்கை என்பது காட்சிகளைத் தடுப்பதில்லை... அது பார்வையாளர்களை அவமதிப்பதாகவே இருக்கிறது. நம்மை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் எதைப் பார்க்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இல்லையா? தணிக்கை வாரியம் இப்போது செய்வது 'பாதுகாப்பு' அல்ல, அது ஒரு நாடகம். சிந்தனைக்குப் பதில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு, 'பொறுப்பு' என்ற போர்வையில் அறநெறி வேஷமிடும் ஓர் அதிகாரச் சடங்கு இது. சமூக ஊடகங்களில் கொடூரமான வன்முறைகளைத் தடையின்றிப் பார்க்கும் அதே சமுதாயம், ஒரு திரையரங்கில் ஒரு படைப்பாளி எதையேனும் காட்டினால் மட்டும் திடீரென அக்கறை கொள்கிறது. இந்த இரட்டை வேடம் மிகவும் ஆபத்தானது. தணிக்கை முறை மக்களை எப்போதும் குழந்தைகளாகவே கருதுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு எவற்றையெல்லாம் பார்க்கும் வசதி இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லையா? சினிமா என்பது பாடம் நடத்தும் வகுப்பறை அல்ல. அது ஒரு கண்ணாடி, ஒரு பார்வை, ஒரு வெளிப்பாடு மற்றும் பொழுதுபோக்கிற்கான கருத்துப் பதிவு. அதிகாரிகளின் வேலை அதை வெட்டுவது அல்ல; குடிமக்கள் தங்களுக்கானதைச் சொந்தமாகத் தீர்மானிப்பார்கள் என்று அவர்களை நம்புவதுதான். இதுவே அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை. ஜனநாயகன் குழந்தைகள் அல்லது குழந்தைகள் போன்ற பெரியவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள் என்பதுதான் உங்கள் வாதம் என்றால், தனிப்பட்ட ரசனைகளையே பொது ஒழுக்கம் என்று கருதும் சில குழுக்களின் கத்தரிக்கோல்களால் அவர்களைப் பாதுகாத்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளப் பெரிய அறிவு தேவையில்லை. வயது வாரியாகப் பிரிப்பது (Age classification) அர்த்தமுள்ளது. படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய எச்சரிக்கை விடுப்பது அர்த்தமுள்ளது. ஆனால் தணிக்கை செய்வது அர்த்தமற்றது. இன்று தணிக்கை வாரியத்தின் அவசியத்தை நியாயப்படுத்துவது என்பது, சுவர்களே இடிந்து உள்ளே இருப்பவை அனைவருக்கும் தெரிந்த பின்னரும், ஒரு கட்டிடத்திற்கு வாட்ச்மேன் வேண்டும் என்று அடம் பிடிப்பதற்குச் சமம். யாரும் கண்காணிக்காத, தணிக்கை செய்யாத பல தளங்களுக்கு உலகம் ஏற்கனவே மாறிவிட்டது. எனவே, 'தங்கள் தேவை முடிந்துவிட்டது' என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் அதிகாரிகளுக்கு இருக்கிறதா? அதைவிட முக்கியமாக, அதைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் நம் திரைத்துறைக்கு இருக்கிறதா என்பதுதான் வேதனையான கேள்வி. எனவே, ஏதோ ஒரு படத்திற்குச் சிக்கல் வரும்போது மட்டும் இதைப் பற்றிப் பேசாமல், தணிக்கை வாரியத்தை உருவாக்கிய அந்தச் சிந்தனை முறைக்கு எதிராகவே நம் போராட்டம் இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். பராசக்தி: ‘தீ பரவட்டும்’, ‘அண்ணாதுரைதான் ஆள்கிறார்’ - வரலாற்றைத் தணிக்கை செய்வது நியாயமா?

விகடன் 10 Jan 2026 9:11 am

ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம் - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்றே வெளியாக வேண்டியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இது நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறாது. இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``அன்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் 'ஜனாநாயகன்' திரைப்படத்திற்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக எங்களுக்கு வந்த எண்ணற்ற அழைப்புகளும், மெசேஜ்களும், இந்தப் படம் ஏற்கனவே உங்கள் மனதில் எவ்வளவு ஆழமாக இடம் பிடித்துள்ளது என்பதை எங்களுக்கு நினைவூட்டுகின்றன. ஜனநாயகன் | விஜய் சில உண்மைகளை... இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், எங்களால் சில விஷயங்களை மட்டுமே பேச முடியும் என்ற வரம்பிற்கு உட்பட்டு, சில உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். இத்திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 18 அன்று தணிக்கை வாரியத்திடம் (CBFC) சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு, டிசம்பர் 22 அன்று சில மாற்றங்களுடன் 'UA 16+' சான்றிதழ் வழங்கப்படும் என்று மின்னஞ்சல் அனுப்பினர். அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம். இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம். திட்டமிட்டபடி படம் வெளியாகவிருந்த சில நாட்களுக்கு முன்பு, அதாவது 2026 ஜனவரி 5 அன்று மாலையில், ஒரு புகாரின் அடிப்படையில் இப்படம் 'மறுஆய்வுக் குழுவிற்கு' (Revising Committee) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. KVN கே.நாரயணா யார் அந்தப் புகார்தாரர் என்று தெரியாத நிலையிலும், மறுஆய்வுக் குழுவை அணுக போதிய நேரமில்லாத காரணத்தினாலும், நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம். ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, 9.1.2026 காலை 'UA 16+' சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தணிக்கை வாரியம் (CBFC) உடனடியாக இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதனால் சான்றிதழ் வழங்கக் கோரிய உத்தரவுக்கு தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடினமான தருணம் இந்த இக்கட்டான காலத்தில் எங்களுடன் நின்ற ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடம் நாங்கள் மனமார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். திட்டமிட்டபடி படத்தை உங்களிடம் கொண்டு சேர்க்க எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம், ஆனால் இந்தத் திடீர் மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. பல ஆண்டுகால கடின உழைப்பையும், ஆன்மாவையும் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்த அனைவருக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான மற்றும் கடினமான தருணமாகும். ஜனநாயகன்| விஜய் எல்லாவற்றிற்கும் மேலாக, தளபதி விஜய் சார் தனது ரசிகர்களின் அன்பிற்கும், திரைத்துறையின் மதிப்பிற்கும் ஏற்ற ஒரு மிகச்சிறந்த விடைபெறலைப் பெறத் தகுதியானவர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உங்களின் பொறுமையும், நம்பிக்கையும், அசைக்க முடியாத ஆதரவுமே எங்களுக்கு வலிமை அளிக்கிறது. நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்படம் மிக விரைவில் உங்களை வந்தடையும் என்று நம்புகிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை - விஜய் படம் வெளியாவதில் சிக்கல்!

விகடன் 10 Jan 2026 9:05 am

ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம் - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்றே வெளியாக வேண்டியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இது நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறாது. இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``அன்புடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் 'ஜனாநாயகன்' திரைப்படத்திற்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக எங்களுக்கு வந்த எண்ணற்ற அழைப்புகளும், மெசேஜ்களும், இந்தப் படம் ஏற்கனவே உங்கள் மனதில் எவ்வளவு ஆழமாக இடம் பிடித்துள்ளது என்பதை எங்களுக்கு நினைவூட்டுகின்றன. ஜனநாயகன் | விஜய் சில உண்மைகளை... இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், எங்களால் சில விஷயங்களை மட்டுமே பேச முடியும் என்ற வரம்பிற்கு உட்பட்டு, சில உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். இத்திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 18 அன்று தணிக்கை வாரியத்திடம் (CBFC) சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு, டிசம்பர் 22 அன்று சில மாற்றங்களுடன் 'UA 16+' சான்றிதழ் வழங்கப்படும் என்று மின்னஞ்சல் அனுப்பினர். அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம். இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம். திட்டமிட்டபடி படம் வெளியாகவிருந்த சில நாட்களுக்கு முன்பு, அதாவது 2026 ஜனவரி 5 அன்று மாலையில், ஒரு புகாரின் அடிப்படையில் இப்படம் 'மறுஆய்வுக் குழுவிற்கு' (Revising Committee) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. KVN கே.நாரயணா யார் அந்தப் புகார்தாரர் என்று தெரியாத நிலையிலும், மறுஆய்வுக் குழுவை அணுக போதிய நேரமில்லாத காரணத்தினாலும், நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம். ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, 9.1.2026 காலை 'UA 16+' சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தணிக்கை வாரியம் (CBFC) உடனடியாக இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதனால் சான்றிதழ் வழங்கக் கோரிய உத்தரவுக்கு தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடினமான தருணம் இந்த இக்கட்டான காலத்தில் எங்களுடன் நின்ற ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடம் நாங்கள் மனமார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். திட்டமிட்டபடி படத்தை உங்களிடம் கொண்டு சேர்க்க எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம், ஆனால் இந்தத் திடீர் மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. பல ஆண்டுகால கடின உழைப்பையும், ஆன்மாவையும் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்த அனைவருக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான மற்றும் கடினமான தருணமாகும். ஜனநாயகன்| விஜய் எல்லாவற்றிற்கும் மேலாக, தளபதி விஜய் சார் தனது ரசிகர்களின் அன்பிற்கும், திரைத்துறையின் மதிப்பிற்கும் ஏற்ற ஒரு மிகச்சிறந்த விடைபெறலைப் பெறத் தகுதியானவர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உங்களின் பொறுமையும், நம்பிக்கையும், அசைக்க முடியாத ஆதரவுமே எங்களுக்கு வலிமை அளிக்கிறது. நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்படம் மிக விரைவில் உங்களை வந்தடையும் என்று நம்புகிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை - விஜய் படம் வெளியாவதில் சிக்கல்!

விகடன் 10 Jan 2026 9:05 am

மீனா மீது கோபப்பட்ட முத்து, கண் கலங்கி அழுத மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா மீது குடும்பத்தினர் கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா உண்மையை மறைத்ததனால் குடும்பத்தினர் மீனாவின் மீது கோபப்படுகின்றனர் குடும்பத்திற்கு துரோகம் பண்ண கூடாது என பேசுவ இப்ப நீ என்ன பண்ணி இருக்க என்று முத்து அதற்கு கேட்க மீனா அளவுக்கு இருவரும் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட...

தஸ்தர் 10 Jan 2026 8:26 am

18 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸில் கானா வினோத் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 96 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post 18 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸில் கானா வினோத் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 9 Jan 2026 9:36 pm

ஜனநாயகன் சென்சார் விவகாரம்..சரத்குமார் சொன்ன பதில்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி ஒப்பிடாமல் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயின் கடைசி படமான இந்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு...

தஸ்தர் 9 Jan 2026 8:14 pm

பேண்டஸி ஹாரர் காமெடியில் வெளிவந்த ‘தி ராஜா சாப்’படம் எப்படி இருக்கு? முழு இதோ

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரபாஸ். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தி ராஜா சாப். இந்த படத்தை இயக்குனர் மாருதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், திதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத், சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் காமெடி பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் […] The post பேண்டஸி ஹாரர் காமெடியில் வெளிவந்த ‘தி ராஜா சாப்’ படம் எப்படி இருக்கு? முழு இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 9 Jan 2026 7:48 pm

The Raja Saab Review: `இது சங்கராந்தி ஃபீஸ்ட் காதுரா!' - சோதிக்கும் பிரபாஸின் ஹாரர் காமெடி சினிமா!

தாய், தந்தை அரவணைப்பின்றி பாட்டியால் வளர்க்கப்படுகிறார் ராஜூ (பிரபாஸ்). பாட்டி கங்கம்மாவுக்கு (சரினா வாகப்) ராஜூ மட்டுமேதான் உலகம். கங்கம்மா, நீண்ட வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவரின் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார். அனைத்தையும் மறந்துவிடும் கங்கம்மாவால், இந்த நினைவுகளிலிருந்து மட்டும் மீள முடியவில்லை. பாட்டியின் நிலைமையைக் கண்டு கவலைப்படும் பேரன், திடீரென தனது தாத்தா போன்றொருவரை ஒரு போட்டோவில் காண்கிறார். The Raja Saab Review அதைத் தொடர்ந்து தாத்தாவைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார் ராஜூ. காவல் துறையினர், அங்குச் சந்திக்கும் பெண், தாத்தாவைப் பற்றித் தெரிந்தவர்கள் பகிரும் தகவல்களை வைத்து தாத்தாவைத் தேடி, ஒரு பாழடைந்த அரண்மனைக்குச் செல்கிறார். அங்குத் தனது தாத்தாவைக் கண்டுபிடித்தாரா, அங்கு நிகழும் திகில் ஆட்டங்கள் என்ன, உண்மையிலேயே ராஜுவின் தாத்தா எத்தகையவர் என்பதை நீண்ட வழித் தடத்தில் பயணித்துச் சொல்கிறது இயக்குநர் மாருதியின் இந்த ஹாரர் காமெடி படைப்பு. கலகல இளைஞராக, பாட்டியிடம் பாசக்காரராக, காதலிகளிடம் சேட்டைக்காரராக, பழிதீர்க்கும் கோபக்காரராக, இந்த கமர்ஷியல் படைப்புக்குச் சகல விஷயங்களிலும் பொருந்தி, தனியொருவனாகக் கரை சேர்கிறார் பிரபாஸ். (அப்ப மற்றவை?!) அளவு, கலர் எனக் கதாபாத்திர தன்மையில் எதையும் மாற்றாமல் அதே ரக்கட் வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மந்திரம் சொல்லும் சஞ்சய் தத், நடிப்பில் மாயாஜாலங்கள் நிகழ்த்தாதது ஏனோ! சில ஹாரர் காட்சிகளில் மட்டும் அவருடைய டெரர் லுக் அச்சமூட்டுகிறது. நான்கு ரொமான்ஸ் காட்சிகள், இரண்டு பாடல்களில் நடனம் மட்டுமே அனைத்து நாயகிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. The Raja Saab Review அதில் மாளவிகா மோகனன் மட்டுமே பாஸ் மார்க் வாங்குகிறார். மற்ற நாயகிகளான நிதி அகர்வால், ரித்தி குமார் நினைவில் தங்காமலேயே கடந்து போகிறார்கள். அழுத்தமான காட்சிகள் அமைக்காமல், வெறும் க்ளாமர் எபிசோடுகளுக்கு மட்டுமே நாயகிகள் மூவரையும் பயன்படுத்தி வீணடித்திருக்கிறார் இயக்குநர். பாட்டியாக வரும் சரினா வாகப், சென்டிமென்ட், காமெடி காட்சிகளுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியிருக்கிறார். OTT Corner: Pluribus, Goodbye June, The Great Flood முதல் பாதியில் கலர்ஃபுல் ரங்கோலியாக வர்ணஜாலம் நிகழ்த்தும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, இரண்டாம் பாதிக்கு டார்க் டோன் தந்து திகில் விஷயங்களுக்குத் துணை நிற்கிறார். கதைக்குள் நெருங்கவே நேரமெடுக்கும் முதல் ஒரு மணி நேரம், நீண்....டுகொண்டே போகும் 'சர்வைவர்' க்ளைமேக்ஸ் போன்றவற்றைப் படத்தொகுப்பாளர் கண்டும் காணாமல் கடந்திருப்பது பார்வையாளர்களைச் சோதிக்கும் திகில் விளையாட்டு. The Raja Saab Review பாடல்களில் 'ரிபெல் சாப்' என்ற தொடக்கப் பாடலில் மட்டும் தமனின் பீட்கள் திருவிழாப் பட்டாசாக வெடிக்கின்றன. மற்ற பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும், அது இந்தக் களத்திற்குத் துளியும் தேவைப்படாத ஒன்று! பின்னணி இசையில் அதே தமனின் ஆஸ்தான அதிரடி டிரம்ஸ் பீட் மிஸ்ஸிங்! க்ளைமாக்ஸில் காட்சிகளை வலிமையாக்கிக் காட்டுவதற்கு அமைத்திருக்கும் இசையிலும் உயிர் இல்லாதது ஏமாற்றமே. அனிமேஷன் வடிவில் துருத்திக் கொண்டே நிற்கும் கிராபிக்ஸ் காட்சிகள், அரண்மனை செட்டில் இல்லாத கச்சிதம் ஆகிய தொழில்நுட்ப விஷயங்களில் நேர்த்தியான வெளிப்பாடுகள் இல்லாதது இந்த மெகா பட்ஜெட் படத்தின் மைனஸ்கள். சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! தாத்தாவைத் தேடும் பேரனின் கதையை அனைத்து வகையான கமர்ஷியல் மசாலாக்களையும் எடுத்து, ஹாரர் அவியலில் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மாருதி. ஆனால், அதில் முட்டி மோதி கால்வாசிக் கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார். காமெடிகள் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டினாலும், பெரும்பான்மையான இடங்களில் சிரிப்பொலி என நினைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும் காட்சிகள் பெரும் சுமைகளைத் தரும் சோதனைக் கற்கள். முதல் பாதி திரைக்கதை, தேவையின்றி எக்கச்சக்க 'ஹேர்பின்' வளைவுகளில் வளைந்த பின், மிகப் பொறுமையாகக் கதைக்குள் செல்வது, தலைச்சுற்றலோடு பெரும் அயர்ச்சியை உண்டாக்குகிறது ராஜா சாப்! The Raja Saab Review மூன்று கதாநாயகிகள், அவர்களுடன் கதாநாயகன் செய்யும் ரொமான்ஸ், அவர்களுடனான டூயட் பாடல்கள் ஆகியவை திரைக்கதையோடு பொருந்தாத ஒன்றாகக் கடைசி வரை தத்தளிக்கின்றன. அரண்மனைக்குள் குடியிருக்கும் பேய், அதற்குப் பின்னுள்ள ஃப்ளாஷ்பேக், அங்கு நடக்கும் திகில் கேம்கள் ஆகியவற்றில் பழங்காலப் பேய்ப் படங்களின் சுவடுகளே நிரம்பியிருக்கின்றன. நாயகனின் வீர தீரச் செயல்களை நிரூபிக்கும் 'வாழ்வா - சாவா' க்ளைமாக்ஸும் ஒரு வட்டத்திற்குள்ளாகவே ரவுண்டு அடித்துச் சலிப்பினை உண்டாக்குகிறது. அதிலும் முதலையுடனான 'சிங்கிள்ஸ்' சண்டையெல்லாம் டூ மச் சாப்! இரண்டாம் பாதியில் சொல்லப்படும் ஹிப்னாடிஸம் விஷயங்களில் முழுமையும், தெளிவான கதைசொல்லலும் இல்லாதது பெரும் பல்வேறு குழப்பமான கேள்விகளை எழுப்புகின்றன. அத்தோடு, இந்த டோலிவுட் சினிமா எழுப்பும் லாஜிக் கேள்விகளும் கொஞ்சம் நஞ்சம் இல்லை பாஸ்! புது `பேய்'களின் கதையை, கமர்ஷியல் விஷயங்களின் புது`மை' தொட்டு எழுதியிருந்தால் இந்த ராஜா சாப் அரியணை ஏறியிருப்பார்.

விகடன் 9 Jan 2026 7:07 pm

The Raja Saab Review: `இது சங்கராந்தி ஃபீஸ்ட் காதுரா!' - சோதிக்கும் பிரபாஸின் ஹாரர் காமெடி சினிமா!

தாய், தந்தை அரவணைப்பின்றி பாட்டியால் வளர்க்கப்படுகிறார் ராஜூ (பிரபாஸ்). பாட்டி கங்கம்மாவுக்கு (சரினா வாகப்) ராஜூ மட்டுமேதான் உலகம். கங்கம்மா, நீண்ட வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவரின் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார். அனைத்தையும் மறந்துவிடும் கங்கம்மாவால், இந்த நினைவுகளிலிருந்து மட்டும் மீள முடியவில்லை. பாட்டியின் நிலைமையைக் கண்டு கவலைப்படும் பேரன், திடீரென தனது தாத்தா போன்றொருவரை ஒரு போட்டோவில் காண்கிறார். The Raja Saab Review அதைத் தொடர்ந்து தாத்தாவைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார் ராஜூ. காவல் துறையினர், அங்குச் சந்திக்கும் பெண், தாத்தாவைப் பற்றித் தெரிந்தவர்கள் பகிரும் தகவல்களை வைத்து தாத்தாவைத் தேடி, ஒரு பாழடைந்த அரண்மனைக்குச் செல்கிறார். அங்குத் தனது தாத்தாவைக் கண்டுபிடித்தாரா, அங்கு நிகழும் திகில் ஆட்டங்கள் என்ன, உண்மையிலேயே ராஜுவின் தாத்தா எத்தகையவர் என்பதை நீண்ட வழித் தடத்தில் பயணித்துச் சொல்கிறது இயக்குநர் மாருதியின் இந்த ஹாரர் காமெடி படைப்பு. கலகல இளைஞராக, பாட்டியிடம் பாசக்காரராக, காதலிகளிடம் சேட்டைக்காரராக, பழிதீர்க்கும் கோபக்காரராக, இந்த கமர்ஷியல் படைப்புக்குச் சகல விஷயங்களிலும் பொருந்தி, தனியொருவனாகக் கரை சேர்கிறார் பிரபாஸ். (அப்ப மற்றவை?!) அளவு, கலர் எனக் கதாபாத்திர தன்மையில் எதையும் மாற்றாமல் அதே ரக்கட் வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மந்திரம் சொல்லும் சஞ்சய் தத், நடிப்பில் மாயாஜாலங்கள் நிகழ்த்தாதது ஏனோ! சில ஹாரர் காட்சிகளில் மட்டும் அவருடைய டெரர் லுக் அச்சமூட்டுகிறது. நான்கு ரொமான்ஸ் காட்சிகள், இரண்டு பாடல்களில் நடனம் மட்டுமே அனைத்து நாயகிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. The Raja Saab Review அதில் மாளவிகா மோகனன் மட்டுமே பாஸ் மார்க் வாங்குகிறார். மற்ற நாயகிகளான நிதி அகர்வால், ரித்தி குமார் நினைவில் தங்காமலேயே கடந்து போகிறார்கள். அழுத்தமான காட்சிகள் அமைக்காமல், வெறும் க்ளாமர் எபிசோடுகளுக்கு மட்டுமே நாயகிகள் மூவரையும் பயன்படுத்தி வீணடித்திருக்கிறார் இயக்குநர். பாட்டியாக வரும் சரினா வாகப், சென்டிமென்ட், காமெடி காட்சிகளுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியிருக்கிறார். OTT Corner: Pluribus, Goodbye June, The Great Flood முதல் பாதியில் கலர்ஃபுல் ரங்கோலியாக வர்ணஜாலம் நிகழ்த்தும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, இரண்டாம் பாதிக்கு டார்க் டோன் தந்து திகில் விஷயங்களுக்குத் துணை நிற்கிறார். கதைக்குள் நெருங்கவே நேரமெடுக்கும் முதல் ஒரு மணி நேரம், நீண்....டுகொண்டே போகும் 'சர்வைவர்' க்ளைமேக்ஸ் போன்றவற்றைப் படத்தொகுப்பாளர் கண்டும் காணாமல் கடந்திருப்பது பார்வையாளர்களைச் சோதிக்கும் திகில் விளையாட்டு. The Raja Saab Review பாடல்களில் 'ரிபெல் சாப்' என்ற தொடக்கப் பாடலில் மட்டும் தமனின் பீட்கள் திருவிழாப் பட்டாசாக வெடிக்கின்றன. மற்ற பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும், அது இந்தக் களத்திற்குத் துளியும் தேவைப்படாத ஒன்று! பின்னணி இசையில் அதே தமனின் ஆஸ்தான அதிரடி டிரம்ஸ் பீட் மிஸ்ஸிங்! க்ளைமாக்ஸில் காட்சிகளை வலிமையாக்கிக் காட்டுவதற்கு அமைத்திருக்கும் இசையிலும் உயிர் இல்லாதது ஏமாற்றமே. அனிமேஷன் வடிவில் துருத்திக் கொண்டே நிற்கும் கிராபிக்ஸ் காட்சிகள், அரண்மனை செட்டில் இல்லாத கச்சிதம் ஆகிய தொழில்நுட்ப விஷயங்களில் நேர்த்தியான வெளிப்பாடுகள் இல்லாதது இந்த மெகா பட்ஜெட் படத்தின் மைனஸ்கள். சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! தாத்தாவைத் தேடும் பேரனின் கதையை அனைத்து வகையான கமர்ஷியல் மசாலாக்களையும் எடுத்து, ஹாரர் அவியலில் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மாருதி. ஆனால், அதில் முட்டி மோதி கால்வாசிக் கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார். காமெடிகள் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டினாலும், பெரும்பான்மையான இடங்களில் சிரிப்பொலி என நினைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும் காட்சிகள் பெரும் சுமைகளைத் தரும் சோதனைக் கற்கள். முதல் பாதி திரைக்கதை, தேவையின்றி எக்கச்சக்க 'ஹேர்பின்' வளைவுகளில் வளைந்த பின், மிகப் பொறுமையாகக் கதைக்குள் செல்வது, தலைச்சுற்றலோடு பெரும் அயர்ச்சியை உண்டாக்குகிறது ராஜா சாப்! The Raja Saab Review மூன்று கதாநாயகிகள், அவர்களுடன் கதாநாயகன் செய்யும் ரொமான்ஸ், அவர்களுடனான டூயட் பாடல்கள் ஆகியவை திரைக்கதையோடு பொருந்தாத ஒன்றாகக் கடைசி வரை தத்தளிக்கின்றன. அரண்மனைக்குள் குடியிருக்கும் பேய், அதற்குப் பின்னுள்ள ஃப்ளாஷ்பேக், அங்கு நடக்கும் திகில் கேம்கள் ஆகியவற்றில் பழங்காலப் பேய்ப் படங்களின் சுவடுகளே நிரம்பியிருக்கின்றன. நாயகனின் வீர தீரச் செயல்களை நிரூபிக்கும் 'வாழ்வா - சாவா' க்ளைமாக்ஸும் ஒரு வட்டத்திற்குள்ளாகவே ரவுண்டு அடித்துச் சலிப்பினை உண்டாக்குகிறது. அதிலும் முதலையுடனான 'சிங்கிள்ஸ்' சண்டையெல்லாம் டூ மச் சாப்! இரண்டாம் பாதியில் சொல்லப்படும் ஹிப்னாடிஸம் விஷயங்களில் முழுமையும், தெளிவான கதைசொல்லலும் இல்லாதது பெரும் பல்வேறு குழப்பமான கேள்விகளை எழுப்புகின்றன. அத்தோடு, இந்த டோலிவுட் சினிமா எழுப்பும் லாஜிக் கேள்விகளும் கொஞ்சம் நஞ்சம் இல்லை பாஸ்! புது `பேய்'களின் கதையை, கமர்ஷியல் விஷயங்களின் புது`மை' தொட்டு எழுதியிருந்தால் இந்த ராஜா சாப் அரியணை ஏறியிருப்பார்.

விகடன் 9 Jan 2026 7:07 pm

ஐஸ்வர்யாவிற்கு பாடம் புகட்டிய தனம், சேதுவை பழிவாங்க ஈஸ்வரி செய்யும் சதி வேலை –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், தாமரைக்கு சீக்கிரமாக திருமணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஏதாவது செய்து கொண்டிருப்பாள். தரகரிடம் சொல்லி ஏற்பாடு செய்ய சொல் என்றார். இன்னொரு பக்கம் சேது, தமிழ்ச்செல்வி- மலர் இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு சென்றார். சேது, கருப்பனிடம் சொல்லி ஊர் முழுக்க சாரி தமிழ்ச்செல்வி என்று போஸ்டரை ஓட்ட சொல்லியிருந்தார். முதலில் தமிழ் செல்வி அதை கவனிக்கவில்லை. பின் சேது ஏதேதோ சொல்லி தமிழ்செல்வியை போஸ்டர் […] The post ஐஸ்வர்யாவிற்கு பாடம் புகட்டிய தனம், சேதுவை பழிவாங்க ஈஸ்வரி செய்யும் சதி வேலை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 9 Jan 2026 6:18 pm

பராசக்தி படக்குழு கொடுத்த கிப்ட்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

ஹெல்மெட் போட்டு கொண்டு வந்தவர்களுக்கு பராசக்தி பட குழுவினர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தப்...

தஸ்தர் 9 Jan 2026 6:06 pm

ஒட்டுமொத்த தமிழகம் எதிர்பார்த்த தருணம், வீட்டை விட்டு வெளியேறிய ரோகினி –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, வீட்டில் உண்மையை சொல்ல வேண்டாம். நான் முதலில் மனோஜிடம் பேசுகிறேன். அதற்கு பிறகு வீட்டில் சொல்லலாம் என்று கெஞ்சினார். மீனா வேறு வழியில்லாமல் ரோகிணி செல்வதற்கு ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் கோபத்தில் வீட்டிற்கு வரும் போது முத்து, ரோகினி சொன்ன விஷயங்களை எல்லாம் நினைத்து பார்த்தார். பின் முத்து, வீட்டில் எல்லோரையும் வரவைத்தார் ரோகினி பார்த்தவுடன் முத்து, என்ன கல்யாணி என்றார். இதை கேட்டு ரோகிணி பதறிப் போனார். […] The post ஒட்டுமொத்த தமிழகம் எதிர்பார்த்த தருணம், வீட்டை விட்டு வெளியேறிய ரோகினி – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 9 Jan 2026 5:29 pm

ஜனநாயகன்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை - விஜய் படம் வெளியாவதில் சிக்கல்!

ஜனநாயகன்: தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை - விஜய் படம் வெளியாவதில் சிக்கல்! தனி நீதிபதி ஜனநாயகம் திரைப்படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்த தீர்ப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. மேலும், 21-ம் இது தொடர்பான விசாரணை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `அவகாசம் அளிக்காமல் எப்படி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்?' - தலைமை நீதிபதி கேள்வி! `CBFC பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்காமல் எப்படி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்?' - சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி! ஜனநாயகன்: இதே நாளில் மேல்முறையீடு செய்ய வேண்டிய அளவு என்ன அவசரம்? - தொடங்கியது மேல்முறையீடு விசாரணை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, மதியம் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகப் பட்டியலிடப்பட்டது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தலைமை நீதிபதி, ``இதே நாளில் மேல்முறையீடு (appeal) தாக்கல் செய்ய வேண்டிய அளவு என்ன அவசரம்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ASG துஷார் மேத்தா, ``தயவுசெய்து அந்த உத்தரவைப் பாருங்கள். மனு 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அது 6ஆம் தேதி நீதிமன்றத்தின் முன் வந்தது. அப்போது கடிதத்தை சமர்ப்பிக்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதனை 7ஆம் தேதி நாங்கள் சமர்ப்பித்தோம் என பதிலளித்தார். அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, ``திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ்கூட பெறாமல், நீங்கள் எப்படி திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளை முன்னெடுப்பீர்கள்? இதை இறுதி செய்யாமல் நீங்கள் வெளியீட்டு தேதியை உறுதி செய்துவிட்டு, சிஸ்டத்தின் மேல் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது எனப படக்குழுவினரிடம் கேள்வியெழுப்பினார். நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த படத்தை கடந்த மாதம் பார்த்த தணிக்கை வாரியம் உறுப்பினர்கள், படத்து யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தனர். இதன்பின்னர் இந்த திரைப்படத்தில் மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், பாதுகாப்பு படைகள் தொடர்பான சின்னங்களும் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பார்வையிட்டு முடிவு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் தலைவர் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டார். ஜனநாயகன் இன்று தீர்ப்பு இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், கே.வி.என் புரோடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரைத்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலையில் பிறப்பித்தார். CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? - முழு விவரம்! அதிகாரம் இல்லை அதில், ‘‘படத்தை தணிக்கை வாரியம் குழு பார்த்து, யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என்று பரிந்துரை செய்து விட்டது. அந்த குழுவில் இடம் பெற்று ஒரு உறுப்பினர், `என் கருத்தை பரிசீலிக்கவில்லை. மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படை சின்னங்கள் தொடர்பான காட்சிகள் உள்ளது. இதில் என் கருத்தை குழுவில் பரிசீலிக்கவில்லை' என்று புகார் செய்ததால், இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் தலைவர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், படத்தை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவில் இடம் பெற்ற பெரும்வாரியான உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பிறகு, இதுபோல மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத் தலைவருக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்’’ என்று நீதிபதி கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் உடனே மேல்முறையீடு இந்த தீர்ப்பை எதிர்த்து அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது. தீர்ப்பு அளித்த அடுத்த சில நிமிடங்களில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யுங்கள், அந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுக்கப்படும்? என்பதை பின்னர் அறிவிப்பதாக கூறினர். அதற்கு வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். அதற்கு, முதலில் வழக்கை தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதிகள் பதில் அளித்தனர். ஜனநாயகன்: பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா - விஜய்க்கு சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு

விகடன் 9 Jan 2026 4:34 pm

பணப்பெட்டி டாஸ்கில் கண்ணீருடன் வெளியேறிய கானா வினோத் –வெளியான அதிரடி ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 96 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post பணப்பெட்டி டாஸ்கில் கண்ணீருடன் வெளியேறிய கானா வினோத் – வெளியான அதிரடி ப்ரோமோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 9 Jan 2026 4:14 pm

BB Tamil 9: நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி- பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் நடந்து வந்தது. யார் இந்த பணப்பெட்டியை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்திருக்கிறார். பிக் பாஸ் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்திட்டேன். நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி என்று சொல்லி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வினோத் கதறி அழுகிறார்.

விகடன் 9 Jan 2026 3:36 pm

BB Tamil 9: நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி- பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் நடந்து வந்தது. யார் இந்த பணப்பெட்டியை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்திருக்கிறார். பிக் பாஸ் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்திட்டேன். நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி என்று சொல்லி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வினோத் கதறி அழுகிறார்.

விகடன் 9 Jan 2026 3:36 pm

'தீ பரவட்டும்' - 'நீதி பரவட்டும்' - தணிக்கை வாரியம் 'பராசக்தி'படத்திற்கு கொடுத்த கட்கள் என்னென்ன?

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' நாளை திரைக்கு வருகிறது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம்தான் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம். சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சான்றிதழ் கிடைக்காமல் தாமதமாகி வந்த நிலையில் இன்று தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. SK Parasakthi தணிக்கை வாரியம், யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு படத்தில் 25 கட்களை. ம்யூட்களை பரிந்துரைத்திருக்கிறது. அவை என்னென்ன? எவற்றை தணிக்கை வாரியம் மாற்றச் சொல்லியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். படத்தில் 'தீ பரவட்டும்' என்ற டேக் லைன் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷுவல்களில் 'நீதி பரவட்டும்' என மாற்ற பரிந்துரைத்திருக்கிறது தணிக்கை வாரியம். படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வாசகத்திற்குப் பதிலாக 'என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். Cuts in Parasakthi இது போல, இந்தி திணிப்புக்கு எதிரான சில வசனங்களையும் மியூட் செய்யவும், நீக்கவும் தணிக்கை வாரியம் பரிந்துரைத்திருக்கிறது. அத்தோடு வன்முறை காட்சிகளிலும் சிலவற்றை குறைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

விகடன் 9 Jan 2026 3:12 pm

'தீ பரவட்டும்' - 'நீதி பரவட்டும்' - தணிக்கை வாரியம் 'பராசக்தி'படத்திற்கு கொடுத்த கட்கள் என்னென்ன?

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' நாளை திரைக்கு வருகிறது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம்தான் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம். சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சான்றிதழ் கிடைக்காமல் தாமதமாகி வந்த நிலையில் இன்று தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. SK Parasakthi தணிக்கை வாரியம், யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு படத்தில் 25 கட்களை. ம்யூட்களை பரிந்துரைத்திருக்கிறது. அவை என்னென்ன? எவற்றை தணிக்கை வாரியம் மாற்றச் சொல்லியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். படத்தில் 'தீ பரவட்டும்' என்ற டேக் லைன் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷுவல்களில் 'நீதி பரவட்டும்' என மாற்ற பரிந்துரைத்திருக்கிறது தணிக்கை வாரியம். படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வாசகத்திற்குப் பதிலாக 'என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். Cuts in Parasakthi இது போல, இந்தி திணிப்புக்கு எதிரான சில வசனங்களையும் மியூட் செய்யவும், நீக்கவும் தணிக்கை வாரியம் பரிந்துரைத்திருக்கிறது. அத்தோடு வன்முறை காட்சிகளிலும் சிலவற்றை குறைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

விகடன் 9 Jan 2026 3:12 pm

தன் மகன்களிடம் எமோஷனலாக காந்திமதி சொன்ன விஷயம், பாக்கியாவின் சதி திட்டம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோர்ட்டில் முத்துவேல்- சக்திவேல் இருவரும் பாண்டியன் குடும்பத்திற்கு ஆதரவாக தான் பேசி இருந்தார்கள். இதனால் பாண்டியன் குடும்பத்திற்கு ஜாமீன் கிடைத்து விட்டது. ராஜி, அரசி, மீனா மூவருமே தங்கமயில் குடும்பம் நடந்து கொண்டதை நினைத்து கோபப்பட்டார்கள். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனில் கோமதி, பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே கையெழுத்து போட்டு வெளியே வந்தார்கள். அப்போது கோமதி எமோஷனலாக தன் அண்ணனை பார்த்து அழுதார். பாண்டியன், முத்துவேல் கையை […] The post தன் மகன்களிடம் எமோஷனலாக காந்திமதி சொன்ன விஷயம், பாக்கியாவின் சதி திட்டம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 9 Jan 2026 3:09 pm

புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன் : கே.பாக்யராஜ் பேச்சு

புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன் : கே.பாக்யராஜ் பேச்சு பன்முகத்திறமையாளரான இயக்குநர் கே.பாக்யராஜ், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி, அவரது பிறந்தநாளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, கமல்ஹாசன் எம்.பி., நடிகர் பார்த்திபன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும்...

தஸ்தர் 9 Jan 2026 2:52 pm

கிருஷ்ணாவின் சுயரூபத்தை அறிந்த விஜய், குமரனின் நிலை என்ன? விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரியின் வளைகாப்பிற்காக விஜய் சூப்பராக ஏற்பாடு செய்திருந்தார். அதை பார்த்து காவேரி அசந்து போய்விட்டார். பின் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. விஜயின் குடும்பத்தார், உற்ற உறவினர்கள், நண்பர்கள் எல்லோருமே விழாவிற்கு வந்தார்கள். காவிரி ரொம்ப அழகாக தயாராகி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே காவிரி- விஜய் நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். சாரதா, தன் கணவர் இந்த நேரத்தில் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டார். பின் நல்லபடியாக வளைகாப்பு விழா துவங்குகிறது. காவிரியின் […] The post கிருஷ்ணாவின் சுயரூபத்தை அறிந்த விஜய், குமரனின் நிலை என்ன? விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 9 Jan 2026 1:51 pm

BB Tamil 9: கார் டாஸ்க் சம்பவம் டிராமாவா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு- சாண்ட்ராவை சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் நடந்து வருகிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா, கெமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். BB Tamil 9: தவறான குற்றச்சாட்டை வச்சு, என் முதுகில குத்திருக்காங்க.!- சாண்ட்ரா குறித்து திவ்யா தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில் வியானா, பிரவீன் ராஜ், திவ்யா ஆகியோர் சாண்ட்ரா குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். ஒருதவங்க கூட இருக்கிறதா இருந்தாலும் இருப்பாங்க. அவங்களை காலிப்பண்றதுனாலும் பண்ணிடுவாங்க. எதுக்கெடுத்தாலும் எனக்கு ஹஸ்பண்ட், குழந்தைங்க இருக்காங்கன்னு சொல்றாங்க. நமக்கெல்லாம் குடும்பம் இல்லையா? நம்ம என்ன அநாதைகளா? என்று வியானா சாண்ட்ராவை சாடுகிறார். BB Tamil 9 தொடர்ந்து பேசிய திவ்யா, கார் டாஸ்க் சம்பவம் கூட டிராமாவா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. அது நிஜமா இருந்தாலும் என்னால அதை நம்ப முடில. ஒருத்தவங்க காயப்படுவாங்கன்னு தெரிஞ்சும் முதுகில குத்துறாங்கன்னா. யார் நீ? என்று சாண்ட்ராவை விமர்சிக்கிறார்.

விகடன் 9 Jan 2026 1:24 pm

BB Tamil 9: கார் டாஸ்க் சம்பவம் டிராமாவா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு- சாண்ட்ராவை சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் நடந்து வருகிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா, கெமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். BB Tamil 9: தவறான குற்றச்சாட்டை வச்சு, என் முதுகில குத்திருக்காங்க.!- சாண்ட்ரா குறித்து திவ்யா தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில் வியானா, பிரவீன் ராஜ், திவ்யா ஆகியோர் சாண்ட்ரா குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். ஒருதவங்க கூட இருக்கிறதா இருந்தாலும் இருப்பாங்க. அவங்களை காலிப்பண்றதுனாலும் பண்ணிடுவாங்க. எதுக்கெடுத்தாலும் எனக்கு ஹஸ்பண்ட், குழந்தைங்க இருக்காங்கன்னு சொல்றாங்க. நமக்கெல்லாம் குடும்பம் இல்லையா? நம்ம என்ன அநாதைகளா? என்று வியானா சாண்ட்ராவை சாடுகிறார். BB Tamil 9 தொடர்ந்து பேசிய திவ்யா, கார் டாஸ்க் சம்பவம் கூட டிராமாவா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. அது நிஜமா இருந்தாலும் என்னால அதை நம்ப முடில. ஒருத்தவங்க காயப்படுவாங்கன்னு தெரிஞ்சும் முதுகில குத்துறாங்கன்னா. யார் நீ? என்று சாண்ட்ராவை விமர்சிக்கிறார்.

விகடன் 9 Jan 2026 1:24 pm

BB Tamil 9: Day 95 சாண்ட்ராவின் டிராமாவை அம்பலப்படுத்திய ரம்யா; பொங்கிய திவ்யா! - நடந்தது என்ன?

மற்ற விருந்தினர்களின் வருகையால் ஏற்பட்ட நெகட்டிவிட்டியை கெமியின் வருகை சற்று சமன் செய்தது. சீக்ரெட் டாஸ்க் காரணமாக இந்த எபிசோடு கொஞ்சம் சுவாரசியம்.  “வெளியில் ஆயிரம் சொல்வாங்க. உங்க உழைப்பு உங்களுக்குத்தான் தெரியும். வாழ்த்துகள்” என்று ஃபைனலிஸ்ட்டுகளுக்கு கெமி வாழ்த்து சொன்னது பாசிட்டிவ் வைப்ரேஷன்.   பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 95 ஜாலி என்கிற பெயரில் திவாகருக்கும் வினோத்திற்குமான உரசல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திவாகர் exhibitionist ஆக இருக்கிறாரோ? தொண தொணவென்று பேசுவதின் மூலம் தன்னை முன்னிறுத்திக் கொள்வது ஒரு பக்கம் என்றால், ஒரு கூச்சமும் இன்றி அரை நிர்வாணமாக உலவுவது, கார்டன் ஏரியாவில் நடனமாடுவது என்று முகம் சுளிக்க  வைக்கிறார்.  தனிமனித சுதந்திரம், ஆடை உரிமை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கண்ணியமாக இருப்பது பற்றிய பிரக்ஞை தேவைதானே?! வாய்ப்பேச்சில் மட்டுமல்லாது, உடல் வழியாகவும் தன்னை ஒரு காட்சிப்பொருளாக்கி கவனஈர்ப்பு செய்யும் வழக்கம் திவாகரிடம் தன்னிச்சையாகவே படிந்திருக்கிறதா? “அவரு பேண்ட் ரொம்ப கீழ இறங்கியிருந்தது. பார்க்க நல்லால்லை. அதை்ததான் சுட்டிக் காட்டினேன். அதுக்கு கோச்சுக்கிட்டாரு” என்று வினோத் விளக்கம் சொன்னாலும் கோபமாக திவாகர் கத்திக் கொண்டிருந்தார். “ரெண்டு பேரும் ஜாலியா பேசறது நல்லாயிருக்கு. அத ஒரு லிமிட்டோட வெச்சுக்கங்க. செட் ஆகலைன்னா பேசாதீங்க” என்று பஞ்சாயத்து செய்தார் திவ்யா.  “வியானா ஒரு முடிவோடதான் வந்திருக்கா போல.. அதனால அவ எது சொன்னாலும் அதப் பத்தி நாம கவலைப்பட்டு டிஸ்கஸ் பண்ண வேணாம்” என்று சான்ட்ராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் விக்ரம்.  வெற்றிகரமாக முடித்த ஃபைனலிஸ்ட்டுகள் பிக் பாஸ் தந்த சீக்ரெட் டாஸ்க் கார் விளம்பரத்தைத் தொடர்ந்து கெமி என்ட்ரி. “நான் நிறைய பணம் வெச்சிருக்கேன். கொடுக்கலாம்ன்னு பார்க்கறேன். ஆனா நீங்க எடுக்க மாட்டேங்கிறீங்களே” என்று ஃபைனலிஸ்ட்டுகளை அழைத்து பில்டப் கொடுத்தார் பிக் பாஸ்.  ஒரு சீக்ரெட் டாஸ்க். “ஒரு முன்னாள் போட்டியாளர் வருவாரு. நான் சொல்ற வரை, மத்தவங்க கண்ல படாம நீங்க ஒளிச்சு வெக்கணும். இதை வெற்றிகரமா செஞ்சு முடிச்சா ஒரு லட்சம் பணம் பெட்டில சேரும்” என்றார் பிக் பாஸ்.  வரப் போகிறவர் யார் என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இதற்கான டிராமாவை ஃபைனலிஸ்ட்டுகள் திறமையாக செய்தார்கள். பிக் பாஸ் கூப்பிட்டு திட்டியது போலவும் அதற்காக கோபமாக இருப்பது போலவும் சபரி வெளியே சென்று கத்தினார். ‘என்னாச்சு..?’ என்று மக்கள் அங்கே ஒன்று கூடி விட்டனர். சான்ட்ரா மட்டும் உள்ளேயே தங்கி விட்டார்.  அனைவரும் வெளியே இருக்கும் சமயத்தில், கெமியை அழைத்து வந்து ‘தல’ ரூம் கட்டிலின் பின்னால் ஒளிய வைத்தார். இது தெரியாமல் உள்ளே வந்த திவ்யா, ஸ்டோர் ரூம் கதவைத் தட்டி “பிக் பாஸ்.. கதவைத் திறங்க” என்று தவித்தது நல்ல காமெடி. ‘ஆளு எப்பவோ வந்தாச்சு’ என்று மற்றவர்கள் சொல்ல “அடப்பாவிங்களா.. சொல்ல மாட்டீங்களா?” என்று சலித்துக் கொண்டார்.  தல ரூமில் ஒளிந்திருக்கும் கெமியை, முன்னாள் போட்டியாளர்கள் பார்க்கக்கூடாது என்பதுதான் சவால். இந்த இடத்தில் ஒரு டிவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். ஃபைனலிஸ்ட் அனைவரும் முன்னாள் போட்டியாளர்களை வீடு முழுக்க அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி அங்கு நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை நினைவுகூர வேண்டும்.  சான்ட்ராவின் ‘டபுள் ரோல்’ டிராமாவை அம்பலப்படுத்திய ரம்யா இதன் மூலம் ‘தல’ ரூமிற்கும் அவர்கள் செல்வார்கள் என்பது பிக் பாஸின் கணக்கு. ஆனால் அப்படி நிகழவில்லை. பாத்ரூம் ஏரியாவிற்குச் செல்லும் போது “இங்குதான் எனக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வெளியில் சென்று பார்த்தேன். நிறைய அழுதேன். சான்ட்ரா என்னை பாம்பு என்று பாருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். என்னை நம்பக் கூடாதாம். மறுநாள் நான் எவிக்ட் ஆகறப்ப கட்டிப்பிடிச்சு அழுதாங்க. எது உண்மையான சான்ட்ரா?’ என்று பொதுவில் புகார் சொல்ல ‘இதுக்கு விளக்கம் தரலாமா?’ என்று பலவீனமாக கேட்டார் சான்ட்ரா.  ரம்யாவும் சான்ட்ராவும் பேச அமர்ந்தார்கள். சந்தர்ப்பவாதி கூட்டணி அமைப்பதில் சான்ட்ரா திறமைசாலி என்பது நமக்குத் தெரியும். என்றாலும் “இந்த ஆட்டமும் வீட்டின் சூழலும் அப்படி. இது மைண்ட் கேம். அதன் அழுத்தம் தாங்காமல் அந்தச் சமயத்தில் ஏதோ பேசி விட்டேன்” என்று சமாளித்திருக்கலாம். ஆனால் “அந்தச் சமயத்துல நீ எனக்கு பிரெண்ட் இல்லை. ரம்யா பொய் சொல்லுவான்னு எனக்குத் தோணிடுச்சு” என்று சான்ட்ரா விளக்கம் அளிக்க முயல,  “மறுநாள் என்னை கட்டிப்பிடிச்சு அழுதே.. அப்ப எது உண்மையான சான்ட்ரா..? நீ சீரியஸாவே நடிக்கற.. பின்னாடி பேசற.. உன் கிட்ட நான் பேச விரும்பலை. இந்த வீட்ல யாரையும் நம்பக்கூடாதுன்றதுதான் எனக்கு கிடைச்ச பாடம்” என்பது மாதிரி சொல்லி கோபமாக விலகினார் ரம்யா.  “விக்ரமும் சான்ட்ராவும் இப்ப கொஞ்சி குலாவுறாங்க. நான் அழும் போது அதை வெச்சு எத்தனை கிண்டல் பண்ணாங்க.. நாமினேட் பண்ணாங்க.. சான்ட்ரா அழறது மட்டும் சரியானதா.. ஃபைனலுக்கு அனுப்பிடுவாங்களா?” என்று ரம்யா கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயமானவை.  ரம்யாவின் நேரடியான புகாரைச் சமாளிக்க முடியாமல் அழுகை என்னும் ஆயுதத்தை சான்ட்ரா எடுக்க, விக்ரம் வந்து ஆறுதல் சொன்னார்.  2 லட்சம் பரிசு பிக் பாஸ் தந்த சீக்ரெட் பிரியாணி! சீக்ரெட் டாஸ்க்கின் லெவல் ஒன்றை வெற்றிகரமாக முடித்த காரணத்தினால் ஒரு லட்சம் பரிசை பிக் பாஸ் பொதுவில் அறிவித்தார். “என்ன டாஸ்க்கு.. என்ன பணம்..?” என்று மற்ற போட்டியாளர்கள் விழித்தார்கள். சபரி இதை திறமையாக சமாளித்தார்.  “வாங்க அதைப் பத்திதான் பேசணும்” என்று மற்றவர்களை மீண்டும் வெளியே அழைத்துச் செல்ல, பலியாடுகள் போல சென்றார்கள். இந்த இடைவெளியில் கெமியின் ‘உச்சா’ பிரச்சினை வெறறிகரமாக தீர்க்கப்பட்டது.  இறுதிப் போட்டியாளர்களை மீண்டும் ரகசியமாக அழைத்த பிக் பாஸ் “இப்ப அடுத்த லெவல் போகலாமா.. ரெஸ்ட் ரூம் பிரச்னையை சூப்பரா முடிச்சிட்டிங்க.. இப்ப அவருக்கு சாப்பாடு தரணும். உங்கள்ல மூணு பேரு சாப்பிடணும்” என்று பிக் பாஸ் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கையை தூக்கினார் அரோரா. (சோறு முக்கியம் பாஸ்!).  “ஒண்ணு பண்ணலாம்.. நான் ஏன் இந்த வீட்டில் இருக்கணும்ன்றதுக்கு ஒவ்வொருத்தரா விளக்கம் தரலாம். அப்படியே டைமை ஓட்டலாம்” என்று சபரி ஐடியா தர, “அப்படிக் கூப்பிட்டா வரமாட்டாங்க. அவங்க நம்மளை கழுவி ஊத்தறதா இருந்தா உடனே ஓடி வருவாங்க” என்கிற டெக்னிக்கை சொல்லி பிக் பாஸிற்கே டஃப் ஃபைட் தந்தார் திவ்யா.  “கெமி பிரியாணி நல்லாயிருக்கா..?” என்று ரகசியக் குரலில் பிக் பாஸ் கேட்க “சூப்பரா இருக்கு” என்று கையசைத்தார் கெமி. பிக் பாஸின் குரல் கேட்டு ‘அப்பத்தா’ திவ்யா வழக்கம் போல் ஜொக் ஆகி ‘க்றீச்சிட’ ‘ஏண்டா கத்தறே..’ என்று கடிந்து கொண்டார் வினோத். “இந்த சீசன்ல இதுதான் புது சீக்ரெட் ரூம்” என்று அசந்தர்ப்பமாக ஜோக் அடித்தார் பிக் பாஸ்.  சீக்ரெட் டாஸ்க் லெவல் இரண்டிலும் வெற்றி பெற்றதால் 2 லட்சம் பரிசு சேர்ந்து. “என்னது.. எங்களை விட்டுட்டு பிரியாணி சாப்ட்டீங்களா.. நீங்க டாஸ்க்ல ஜெயிச்சத கூட மன்னிச்சு விட்டுடுவோம்.. ஆனா பிரியாணி தராம போனதை மன்னிக்கவே முடியாது” என்கிற மாதிரி மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். “மட்டன் பிரியாணி.. சிக்கன் 65 கிட்னி ஈரல்” என்று சொல்லி வெறுப்பேற்றினார் வினோத்.  ‘எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்’ காமெடி மாதிரி, கட்டிலின் பின்னால் நான்கு மணி நேரம் ஒளிந்திருந்து வெற்றி தேடித்தந்த கெமியை ஸ்பெஷலாக பாராட்டினார் பிக் பாஸ்.  பரஸ்பரம் உருவக்கேலி செய்யும் வினோத் - திவாகர் “ஹலோ ஃபயர் ஸ்டேஷனா.. இங்க கிணத்துல ஒரு கன்னுக்குட்டி விழுந்திருச்சு. கயிறு கட்டில்லாம் எடுத்துக்கிட்டு சீக்கிரம் வாங்க சார்” என்று பாவனையாக அலறிக் கொண்டிருந்தார் வினோத். என்னவென்று பார்த்தால், நீச்சல் குளத்தில் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தார் திவாகர். பிறகு அரை நிர்வாணத்தோடு ஒரு சகிக்க முடியாத டான்ஸ். ‘இங்க பாரேன்.. குறளி வித்தை’ என்று மற்றவர்கள் வேடிக்கை பார்க்க கூடினார்கள்.  திவாகர் நடனமாடிய போது “நேயர்களே.. இது போன்ற பிரச்சினை உங்களுக்கும் இருந்தால் அருகிலிருக்கும் மருத்துவரை உடனடியாக அணுகவும்” என்று டைமிங்கில் காமெடி செய்தார் சபரி.  சபையின் நடுவில் வந்த கெமி “இந்த வீட்டில் இருக்கும் கஷ்டம், மனஅழுத்தம் உங்களுக்குத்தான் தெரியும். இதனால ஒருத்தர் காரெக்டரே பாழாகலாம். வெளில ஆயிரம் பேசுவாங்க.. Leave it to hell. நீங்க உழைச்சு சம்பாதிச்ச இடம் இது” என்று போட்டியாளர்களை பாசிட்டிவ்வாக பேசி பாராட்டியது நன்று. (இந்தச் சமயத்தில் சான்ட்ராவின் மனச்சாட்சி என்ன சொல்லியிருக்கும்?!) பாம்பு விஷயத்தை மறுபடியும் கையில் எடுத்த ரம்யா, இதை திவ்யா, வியானாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். சந்தடி சாக்கில் இன்னொரு விஷயத்தையும் திவ்யாவிடம் போட்டுக் கொடுத்தார்கள். ‘சான்ட்ரா.. உங்க விஷயத்துல பொசசிவ் ஆனாங்க. தெரியுமா.. வெளில போய் பாரு. அழுதுடுவே’ என்று ரம்யா சொல்ல திவ்யாவிற்கு பயங்கர ஷாக். என்றாலும் அதை மறைத்துக் கொண்டு ‘அப்படில்லாம் கலங்க மாட்டேன்’ என்று சொன்னவர், அடுத்த கணமே.. “அவங்களை கிழிச்சு தொங்க விடணும் போலிருக்கு’ என்று பொங்கினார்.  சான்ட்ராவிற்கும் திவ்யாவிற்கும் இடையே மோதல் நிகழ்ந்த போது, இந்த பொசசிவ்னஸ் ஒரு காரணமாக இருக்கலாம் என்று திவ்யா யூகிக்கவில்லையா? பொதுவாக இது போன்ற விஷயங்களில் பெண்களின் உள்ளுணர்வு சரியாக வேலை செய்யுமே?! பரிசுப்பணம் பதிமூன்று லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி வினோத் இதை கைப்பற்றியிருப்பதாக சொல்கிறார்கள். பார்ப்போம்.  வந்தவர்கள் அனைவரும் நெகட்டிவிட்டியை உற்சாகமாக பரப்பிக் கொண்டிருக்க (கெமி தவிர) இந்த விஷயத்தில் மாஸ்டரான பாரு வர மாட்டார் என்பதுதான் வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளிக்கிறது. ! BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

விகடன் 9 Jan 2026 1:19 pm

BB Tamil 9: Day 95 சாண்ட்ராவின் டிராமாவை அம்பலப்படுத்திய ரம்யா; பொங்கிய திவ்யா! - நடந்தது என்ன?

மற்ற விருந்தினர்களின் வருகையால் ஏற்பட்ட நெகட்டிவிட்டியை கெமியின் வருகை சற்று சமன் செய்தது. சீக்ரெட் டாஸ்க் காரணமாக இந்த எபிசோடு கொஞ்சம் சுவாரசியம்.  “வெளியில் ஆயிரம் சொல்வாங்க. உங்க உழைப்பு உங்களுக்குத்தான் தெரியும். வாழ்த்துகள்” என்று ஃபைனலிஸ்ட்டுகளுக்கு கெமி வாழ்த்து சொன்னது பாசிட்டிவ் வைப்ரேஷன்.   பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 95 ஜாலி என்கிற பெயரில் திவாகருக்கும் வினோத்திற்குமான உரசல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திவாகர் exhibitionist ஆக இருக்கிறாரோ? தொண தொணவென்று பேசுவதின் மூலம் தன்னை முன்னிறுத்திக் கொள்வது ஒரு பக்கம் என்றால், ஒரு கூச்சமும் இன்றி அரை நிர்வாணமாக உலவுவது, கார்டன் ஏரியாவில் நடனமாடுவது என்று முகம் சுளிக்க  வைக்கிறார்.  தனிமனித சுதந்திரம், ஆடை உரிமை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கண்ணியமாக இருப்பது பற்றிய பிரக்ஞை தேவைதானே?! வாய்ப்பேச்சில் மட்டுமல்லாது, உடல் வழியாகவும் தன்னை ஒரு காட்சிப்பொருளாக்கி கவனஈர்ப்பு செய்யும் வழக்கம் திவாகரிடம் தன்னிச்சையாகவே படிந்திருக்கிறதா? “அவரு பேண்ட் ரொம்ப கீழ இறங்கியிருந்தது. பார்க்க நல்லால்லை. அதை்ததான் சுட்டிக் காட்டினேன். அதுக்கு கோச்சுக்கிட்டாரு” என்று வினோத் விளக்கம் சொன்னாலும் கோபமாக திவாகர் கத்திக் கொண்டிருந்தார். “ரெண்டு பேரும் ஜாலியா பேசறது நல்லாயிருக்கு. அத ஒரு லிமிட்டோட வெச்சுக்கங்க. செட் ஆகலைன்னா பேசாதீங்க” என்று பஞ்சாயத்து செய்தார் திவ்யா.  “வியானா ஒரு முடிவோடதான் வந்திருக்கா போல.. அதனால அவ எது சொன்னாலும் அதப் பத்தி நாம கவலைப்பட்டு டிஸ்கஸ் பண்ண வேணாம்” என்று சான்ட்ராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் விக்ரம்.  வெற்றிகரமாக முடித்த ஃபைனலிஸ்ட்டுகள் பிக் பாஸ் தந்த சீக்ரெட் டாஸ்க் கார் விளம்பரத்தைத் தொடர்ந்து கெமி என்ட்ரி. “நான் நிறைய பணம் வெச்சிருக்கேன். கொடுக்கலாம்ன்னு பார்க்கறேன். ஆனா நீங்க எடுக்க மாட்டேங்கிறீங்களே” என்று ஃபைனலிஸ்ட்டுகளை அழைத்து பில்டப் கொடுத்தார் பிக் பாஸ்.  ஒரு சீக்ரெட் டாஸ்க். “ஒரு முன்னாள் போட்டியாளர் வருவாரு. நான் சொல்ற வரை, மத்தவங்க கண்ல படாம நீங்க ஒளிச்சு வெக்கணும். இதை வெற்றிகரமா செஞ்சு முடிச்சா ஒரு லட்சம் பணம் பெட்டில சேரும்” என்றார் பிக் பாஸ்.  வரப் போகிறவர் யார் என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இதற்கான டிராமாவை ஃபைனலிஸ்ட்டுகள் திறமையாக செய்தார்கள். பிக் பாஸ் கூப்பிட்டு திட்டியது போலவும் அதற்காக கோபமாக இருப்பது போலவும் சபரி வெளியே சென்று கத்தினார். ‘என்னாச்சு..?’ என்று மக்கள் அங்கே ஒன்று கூடி விட்டனர். சான்ட்ரா மட்டும் உள்ளேயே தங்கி விட்டார்.  அனைவரும் வெளியே இருக்கும் சமயத்தில், கெமியை அழைத்து வந்து ‘தல’ ரூம் கட்டிலின் பின்னால் ஒளிய வைத்தார். இது தெரியாமல் உள்ளே வந்த திவ்யா, ஸ்டோர் ரூம் கதவைத் தட்டி “பிக் பாஸ்.. கதவைத் திறங்க” என்று தவித்தது நல்ல காமெடி. ‘ஆளு எப்பவோ வந்தாச்சு’ என்று மற்றவர்கள் சொல்ல “அடப்பாவிங்களா.. சொல்ல மாட்டீங்களா?” என்று சலித்துக் கொண்டார்.  தல ரூமில் ஒளிந்திருக்கும் கெமியை, முன்னாள் போட்டியாளர்கள் பார்க்கக்கூடாது என்பதுதான் சவால். இந்த இடத்தில் ஒரு டிவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். ஃபைனலிஸ்ட் அனைவரும் முன்னாள் போட்டியாளர்களை வீடு முழுக்க அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி அங்கு நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை நினைவுகூர வேண்டும்.  சான்ட்ராவின் ‘டபுள் ரோல்’ டிராமாவை அம்பலப்படுத்திய ரம்யா இதன் மூலம் ‘தல’ ரூமிற்கும் அவர்கள் செல்வார்கள் என்பது பிக் பாஸின் கணக்கு. ஆனால் அப்படி நிகழவில்லை. பாத்ரூம் ஏரியாவிற்குச் செல்லும் போது “இங்குதான் எனக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வெளியில் சென்று பார்த்தேன். நிறைய அழுதேன். சான்ட்ரா என்னை பாம்பு என்று பாருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். என்னை நம்பக் கூடாதாம். மறுநாள் நான் எவிக்ட் ஆகறப்ப கட்டிப்பிடிச்சு அழுதாங்க. எது உண்மையான சான்ட்ரா?’ என்று பொதுவில் புகார் சொல்ல ‘இதுக்கு விளக்கம் தரலாமா?’ என்று பலவீனமாக கேட்டார் சான்ட்ரா.  ரம்யாவும் சான்ட்ராவும் பேச அமர்ந்தார்கள். சந்தர்ப்பவாதி கூட்டணி அமைப்பதில் சான்ட்ரா திறமைசாலி என்பது நமக்குத் தெரியும். என்றாலும் “இந்த ஆட்டமும் வீட்டின் சூழலும் அப்படி. இது மைண்ட் கேம். அதன் அழுத்தம் தாங்காமல் அந்தச் சமயத்தில் ஏதோ பேசி விட்டேன்” என்று சமாளித்திருக்கலாம். ஆனால் “அந்தச் சமயத்துல நீ எனக்கு பிரெண்ட் இல்லை. ரம்யா பொய் சொல்லுவான்னு எனக்குத் தோணிடுச்சு” என்று சான்ட்ரா விளக்கம் அளிக்க முயல,  “மறுநாள் என்னை கட்டிப்பிடிச்சு அழுதே.. அப்ப எது உண்மையான சான்ட்ரா..? நீ சீரியஸாவே நடிக்கற.. பின்னாடி பேசற.. உன் கிட்ட நான் பேச விரும்பலை. இந்த வீட்ல யாரையும் நம்பக்கூடாதுன்றதுதான் எனக்கு கிடைச்ச பாடம்” என்பது மாதிரி சொல்லி கோபமாக விலகினார் ரம்யா.  “விக்ரமும் சான்ட்ராவும் இப்ப கொஞ்சி குலாவுறாங்க. நான் அழும் போது அதை வெச்சு எத்தனை கிண்டல் பண்ணாங்க.. நாமினேட் பண்ணாங்க.. சான்ட்ரா அழறது மட்டும் சரியானதா.. ஃபைனலுக்கு அனுப்பிடுவாங்களா?” என்று ரம்யா கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயமானவை.  ரம்யாவின் நேரடியான புகாரைச் சமாளிக்க முடியாமல் அழுகை என்னும் ஆயுதத்தை சான்ட்ரா எடுக்க, விக்ரம் வந்து ஆறுதல் சொன்னார்.  2 லட்சம் பரிசு பிக் பாஸ் தந்த சீக்ரெட் பிரியாணி! சீக்ரெட் டாஸ்க்கின் லெவல் ஒன்றை வெற்றிகரமாக முடித்த காரணத்தினால் ஒரு லட்சம் பரிசை பிக் பாஸ் பொதுவில் அறிவித்தார். “என்ன டாஸ்க்கு.. என்ன பணம்..?” என்று மற்ற போட்டியாளர்கள் விழித்தார்கள். சபரி இதை திறமையாக சமாளித்தார்.  “வாங்க அதைப் பத்திதான் பேசணும்” என்று மற்றவர்களை மீண்டும் வெளியே அழைத்துச் செல்ல, பலியாடுகள் போல சென்றார்கள். இந்த இடைவெளியில் கெமியின் ‘உச்சா’ பிரச்சினை வெறறிகரமாக தீர்க்கப்பட்டது.  இறுதிப் போட்டியாளர்களை மீண்டும் ரகசியமாக அழைத்த பிக் பாஸ் “இப்ப அடுத்த லெவல் போகலாமா.. ரெஸ்ட் ரூம் பிரச்னையை சூப்பரா முடிச்சிட்டிங்க.. இப்ப அவருக்கு சாப்பாடு தரணும். உங்கள்ல மூணு பேரு சாப்பிடணும்” என்று பிக் பாஸ் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கையை தூக்கினார் அரோரா. (சோறு முக்கியம் பாஸ்!).  “ஒண்ணு பண்ணலாம்.. நான் ஏன் இந்த வீட்டில் இருக்கணும்ன்றதுக்கு ஒவ்வொருத்தரா விளக்கம் தரலாம். அப்படியே டைமை ஓட்டலாம்” என்று சபரி ஐடியா தர, “அப்படிக் கூப்பிட்டா வரமாட்டாங்க. அவங்க நம்மளை கழுவி ஊத்தறதா இருந்தா உடனே ஓடி வருவாங்க” என்கிற டெக்னிக்கை சொல்லி பிக் பாஸிற்கே டஃப் ஃபைட் தந்தார் திவ்யா.  “கெமி பிரியாணி நல்லாயிருக்கா..?” என்று ரகசியக் குரலில் பிக் பாஸ் கேட்க “சூப்பரா இருக்கு” என்று கையசைத்தார் கெமி. பிக் பாஸின் குரல் கேட்டு ‘அப்பத்தா’ திவ்யா வழக்கம் போல் ஜொக் ஆகி ‘க்றீச்சிட’ ‘ஏண்டா கத்தறே..’ என்று கடிந்து கொண்டார் வினோத். “இந்த சீசன்ல இதுதான் புது சீக்ரெட் ரூம்” என்று அசந்தர்ப்பமாக ஜோக் அடித்தார் பிக் பாஸ்.  சீக்ரெட் டாஸ்க் லெவல் இரண்டிலும் வெற்றி பெற்றதால் 2 லட்சம் பரிசு சேர்ந்து. “என்னது.. எங்களை விட்டுட்டு பிரியாணி சாப்ட்டீங்களா.. நீங்க டாஸ்க்ல ஜெயிச்சத கூட மன்னிச்சு விட்டுடுவோம்.. ஆனா பிரியாணி தராம போனதை மன்னிக்கவே முடியாது” என்கிற மாதிரி மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். “மட்டன் பிரியாணி.. சிக்கன் 65 கிட்னி ஈரல்” என்று சொல்லி வெறுப்பேற்றினார் வினோத்.  ‘எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்’ காமெடி மாதிரி, கட்டிலின் பின்னால் நான்கு மணி நேரம் ஒளிந்திருந்து வெற்றி தேடித்தந்த கெமியை ஸ்பெஷலாக பாராட்டினார் பிக் பாஸ்.  பரஸ்பரம் உருவக்கேலி செய்யும் வினோத் - திவாகர் “ஹலோ ஃபயர் ஸ்டேஷனா.. இங்க கிணத்துல ஒரு கன்னுக்குட்டி விழுந்திருச்சு. கயிறு கட்டில்லாம் எடுத்துக்கிட்டு சீக்கிரம் வாங்க சார்” என்று பாவனையாக அலறிக் கொண்டிருந்தார் வினோத். என்னவென்று பார்த்தால், நீச்சல் குளத்தில் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தார் திவாகர். பிறகு அரை நிர்வாணத்தோடு ஒரு சகிக்க முடியாத டான்ஸ். ‘இங்க பாரேன்.. குறளி வித்தை’ என்று மற்றவர்கள் வேடிக்கை பார்க்க கூடினார்கள்.  திவாகர் நடனமாடிய போது “நேயர்களே.. இது போன்ற பிரச்சினை உங்களுக்கும் இருந்தால் அருகிலிருக்கும் மருத்துவரை உடனடியாக அணுகவும்” என்று டைமிங்கில் காமெடி செய்தார் சபரி.  சபையின் நடுவில் வந்த கெமி “இந்த வீட்டில் இருக்கும் கஷ்டம், மனஅழுத்தம் உங்களுக்குத்தான் தெரியும். இதனால ஒருத்தர் காரெக்டரே பாழாகலாம். வெளில ஆயிரம் பேசுவாங்க.. Leave it to hell. நீங்க உழைச்சு சம்பாதிச்ச இடம் இது” என்று போட்டியாளர்களை பாசிட்டிவ்வாக பேசி பாராட்டியது நன்று. (இந்தச் சமயத்தில் சான்ட்ராவின் மனச்சாட்சி என்ன சொல்லியிருக்கும்?!) பாம்பு விஷயத்தை மறுபடியும் கையில் எடுத்த ரம்யா, இதை திவ்யா, வியானாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். சந்தடி சாக்கில் இன்னொரு விஷயத்தையும் திவ்யாவிடம் போட்டுக் கொடுத்தார்கள். ‘சான்ட்ரா.. உங்க விஷயத்துல பொசசிவ் ஆனாங்க. தெரியுமா.. வெளில போய் பாரு. அழுதுடுவே’ என்று ரம்யா சொல்ல திவ்யாவிற்கு பயங்கர ஷாக். என்றாலும் அதை மறைத்துக் கொண்டு ‘அப்படில்லாம் கலங்க மாட்டேன்’ என்று சொன்னவர், அடுத்த கணமே.. “அவங்களை கிழிச்சு தொங்க விடணும் போலிருக்கு’ என்று பொங்கினார்.  சான்ட்ராவிற்கும் திவ்யாவிற்கும் இடையே மோதல் நிகழ்ந்த போது, இந்த பொசசிவ்னஸ் ஒரு காரணமாக இருக்கலாம் என்று திவ்யா யூகிக்கவில்லையா? பொதுவாக இது போன்ற விஷயங்களில் பெண்களின் உள்ளுணர்வு சரியாக வேலை செய்யுமே?! பரிசுப்பணம் பதிமூன்று லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி வினோத் இதை கைப்பற்றியிருப்பதாக சொல்கிறார்கள். பார்ப்போம்.  வந்தவர்கள் அனைவரும் நெகட்டிவிட்டியை உற்சாகமாக பரப்பிக் கொண்டிருக்க (கெமி தவிர) இந்த விஷயத்தில் மாஸ்டரான பாரு வர மாட்டார் என்பதுதான் வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளிக்கிறது. ! BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

விகடன் 9 Jan 2026 1:19 pm

'பராசக்திக்கு U/A சான்றிதழ்!' - திட்டமிட்டப்படி நாளை ரிலீஸ்!

பொங்கலை முன்னிட்டு நாளை வெளியாகவிருக்கும் பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறது தணிக்கைத்துறை. பராசக்தி படத்தில்... சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தயாராகியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் ஒரு சில இடங்களில் மாற்றம் செய்யுமாறு கோரியிருந்தனர். இதனால் சான்றிதழ் கிடைப்பதில் தாமதமானது. ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம் ஏற்கனவே ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ் கிடைக்காவிடில் பராசக்தி படத்தின் ரிலீஸூம் தள்ளிப்போகுமோ எனும் சந்தேகம் எழுந்திருந்தது. இயக்குனர் சுதா கொங்காரா உட்பட படக்குழுவினர் தணிக்கை சான்றிதழ் பெறும் வேலையில் தீவிரமாக இறங்கியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழை தணிக்கைக் குழு இப்போது வழங்கியிருக்கிறது. பராசக்தி படத்தில்... சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில், படத்துக்கான டிக்கெட் புக்கிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. திட்டமிட்டப்படியே படமும் நாளை வெளியாகவிருக்கிறது.

விகடன் 9 Jan 2026 12:41 pm

'பராசக்திக்கு U/A சான்றிதழ்!' - திட்டமிட்டப்படி நாளை ரிலீஸ்!

பொங்கலை முன்னிட்டு நாளை வெளியாகவிருக்கும் பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறது தணிக்கைத்துறை. பராசக்தி படத்தில்... சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தயாராகியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் ஒரு சில இடங்களில் மாற்றம் செய்யுமாறு கோரியிருந்தனர். இதனால் சான்றிதழ் கிடைப்பதில் தாமதமானது. ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம் ஏற்கனவே ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ் கிடைக்காவிடில் பராசக்தி படத்தின் ரிலீஸூம் தள்ளிப்போகுமோ எனும் சந்தேகம் எழுந்திருந்தது. இயக்குனர் சுதா கொங்காரா உட்பட படக்குழுவினர் தணிக்கை சான்றிதழ் பெறும் வேலையில் தீவிரமாக இறங்கியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழை தணிக்கைக் குழு இப்போது வழங்கியிருக்கிறது. பராசக்தி படத்தில்... சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில், படத்துக்கான டிக்கெட் புக்கிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. திட்டமிட்டப்படியே படமும் நாளை வெளியாகவிருக்கிறது.

விகடன் 9 Jan 2026 12:41 pm

விஜய்: தணிக்கைச் சான்றிதழ் தாமதம் முதல் மேல்முறையீடு வரை! 'ஜனநாயகன்'கடந்து வந்தப் பாதை

அ.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் படம் 'ஜனநாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஜனநாயகன் | விஜய் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுப்பு படத்துக்கான அனைத்துப் பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காகப் படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களைச் செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக ஓரிரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் (ஜனவரி. 7) நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி பி.டி ஆஷா, படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் 9-ம் தேதி தீர்ப்பு புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் என்பது இன்று தான் தெரியவந்தது. ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கும் நிலையில் படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். படத்தைத் தள்ளிவைத்த தயாரிப்பு நிறுவனம் படம் வெளியாகும் அன்று (ஜனவரி.9) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், எங்கள் அன்பார்ந்த பங்குதாரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தச் செய்தியை மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு, எங்களால் கட்டுப்படுத்த முடியாத தவிர்க்க முடியாத சூழல்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தை தள்ளிவைத்த தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதானதல்ல. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களது அசைக்க முடியாத ஆதரவே 'ஜனநாயகன்' குழுவினருக்கு மிகப்பெரிய பலமாகவும், எல்லாவற்றுக்கும் மேலானதாகவும் இருக்கிறது என்று தெரிவித்திருந்தது. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் படம் தாமதம் ஆன நிலையில் இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல் என்று பலரும் விமர்சனம் செய்திருந்தனர். விஜய்க்கு ஆதரவாக அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் குரல் கொடுத்தனர். ஜோதிமணி எம்.பி குறிப்பாக 'விஜய்யின் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், எம். பி ஜோதிமணி, நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், போன்றோர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தனர். அதேபோல சினிமாவில் ரவி மோகன், சிம்பு, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட பலர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தனர். U/ A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்நிலையில் இன்று (ஜனவரி.9) 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு U/ A சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையும் ரத்து செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் படம் ஜனவரி 11, 12 தேதிகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. U/ A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்போது சிக்கல் நீடிக்கிறது என்றே சொல்ல முடியும்!

விகடன் 9 Jan 2026 12:34 pm

விஜய்: தணிக்கைச் சான்றிதழ் தாமதம் முதல் மேல்முறையீடு வரை! 'ஜனநாயகன்'கடந்து வந்தப் பாதை

அ.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் படம் 'ஜனநாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஜனநாயகன் | விஜய் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுப்பு படத்துக்கான அனைத்துப் பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காகப் படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களைச் செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக ஓரிரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் (ஜனவரி. 7) நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி பி.டி ஆஷா, படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் 9-ம் தேதி தீர்ப்பு புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் என்பது இன்று தான் தெரியவந்தது. ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கும் நிலையில் படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். படத்தைத் தள்ளிவைத்த தயாரிப்பு நிறுவனம் படம் வெளியாகும் அன்று (ஜனவரி.9) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், எங்கள் அன்பார்ந்த பங்குதாரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தச் செய்தியை மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு, எங்களால் கட்டுப்படுத்த முடியாத தவிர்க்க முடியாத சூழல்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தை தள்ளிவைத்த தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதானதல்ல. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களது அசைக்க முடியாத ஆதரவே 'ஜனநாயகன்' குழுவினருக்கு மிகப்பெரிய பலமாகவும், எல்லாவற்றுக்கும் மேலானதாகவும் இருக்கிறது என்று தெரிவித்திருந்தது. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் படம் தாமதம் ஆன நிலையில் இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல் என்று பலரும் விமர்சனம் செய்திருந்தனர். விஜய்க்கு ஆதரவாக அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் குரல் கொடுத்தனர். ஜோதிமணி எம்.பி குறிப்பாக 'விஜய்யின் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், எம். பி ஜோதிமணி, நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், போன்றோர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தனர். அதேபோல சினிமாவில் ரவி மோகன், சிம்பு, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட பலர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தனர். U/ A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்நிலையில் இன்று (ஜனவரி.9) 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு U/ A சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையும் ரத்து செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் படம் ஜனவரி 11, 12 தேதிகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. U/ A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்போது சிக்கல் நீடிக்கிறது என்றே சொல்ல முடியும்!

விகடன் 9 Jan 2026 12:34 pm

விஜய்: தணிக்கைச் சான்றிதழ் தாமதம் முதல் மேல்முறையீடு வரை! 'ஜனநாயகன்'கடந்து வந்தப் பாதை

அ.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் படம் 'ஜனநாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஜனநாயகன் | விஜய் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுப்பு படத்துக்கான அனைத்துப் பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காகப் படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களைச் செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக ஓரிரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் (ஜனவரி. 7) நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி பி.டி ஆஷா, படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் 9-ம் தேதி தீர்ப்பு புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் என்பது இன்று தான் தெரியவந்தது. ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கும் நிலையில் படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். படத்தைத் தள்ளிவைத்த தயாரிப்பு நிறுவனம் படம் வெளியாகும் அன்று (ஜனவரி.9) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், எங்கள் அன்பார்ந்த பங்குதாரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தச் செய்தியை மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு, எங்களால் கட்டுப்படுத்த முடியாத தவிர்க்க முடியாத சூழல்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தை தள்ளிவைத்த தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதானதல்ல. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களது அசைக்க முடியாத ஆதரவே 'ஜனநாயகன்' குழுவினருக்கு மிகப்பெரிய பலமாகவும், எல்லாவற்றுக்கும் மேலானதாகவும் இருக்கிறது என்று தெரிவித்திருந்தது. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் படம் தாமதம் ஆன நிலையில் இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல் என்று பலரும் விமர்சனம் செய்திருந்தனர். விஜய்க்கு ஆதரவாக அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் குரல் கொடுத்தனர். ஜோதிமணி எம்.பி குறிப்பாக 'விஜய்யின் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், எம். பி ஜோதிமணி, நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், போன்றோர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தனர். அதேபோல சினிமாவில் ரவி மோகன், சிம்பு, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட பலர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தனர். U/ A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்நிலையில் இன்று (ஜனவரி.9) 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு U/ A சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையும் ரத்து செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் படம் ஜனவரி 11, 12 தேதிகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. U/ A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்போது சிக்கல் நீடிக்கிறது என்றே சொல்ல முடியும்!

விகடன் 9 Jan 2026 12:34 pm

சத்தியத்தை மீறிய சோழன், கோபத்தில் கடுமையாக நடந்து கொண்ட சேரன் –விறுவிறுப்பில் அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் ஓனர், எதற்காக பெண்களிடம் வலிந்து பேசுகிறாய், வம்பு இழுக்கிறாய். இரண்டு பெண்கள் உன் மீது புகார் கொடுத்து இருக்கிறார்கள். இப்படியே போனால் உன்னுடன் யாரும் சவாரி வர மாட்டார்கள் என்று வெளுத்து வாங்கினார். இதையெல்லாம் கேட்டு நிலா முறைத்துக் கொண்டிருந்தார். சேரன், பாண்டியன் எல்லோருமே கோபப்பட்டார்கள். அதற்குப்பின் நிலா, பல்லவனுக்காக ஒரு வாட்ச் வாங்கிக் கொடுத்தார். அதை பார்த்து பல்லவன் ரொம்பவே சந்தோசப்பட்டார்.சோழன், அந்த பெண்கள் வேண்டுமென்று […] The post சத்தியத்தை மீறிய சோழன், கோபத்தில் கடுமையாக நடந்து கொண்ட சேரன் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 9 Jan 2026 12:11 pm

தணிக்கை குழுவின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் பராசக்தி படக்குழு..!

திருத்தங்கள் செய்யப்பட்டு தணிக்கை குழுவின் முடிவிற்கு பராசக்தி பட குழுவினர் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தப்...

தஸ்தர் 9 Jan 2026 11:33 am

ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம்

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரோடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அ. வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த படத்தை கடந்த மாதம் பார்த்த தணிக்கை வாரியம் உறுப்பினர்கள், படத்து யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தனர். இதன்பின்னர் இந்த திரைப்படத்தில் மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், பாதுகாப்பு படைகள் தொடர்பான சின்னங்களும் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பார்வையிட்டு முடிவு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் தலைவர் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டார். ஜனநாயகன் இன்று தீர்ப்பு இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், கே.வி.என் புரோடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரைத்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலையில் பிறப்பித்தார். CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? - முழு விவரம்! அதிகாரம் இல்லை அதில், ‘‘படத்தை தணிக்கை வாரியம் குழு பார்த்து, யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என்று பரிந்துரை செய்து விட்டது. அந்த குழுவில் இடம் பெற்று ஒரு உறுப்பினர், `தன் கருத்தை பரிசீலிக்கவில்லை. மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படை சின்னங்கள் தொடர்பான காட்சிகள் உள்ளது. இதில் தன் கருத்தை குழுவில் பரிசீலிக்க வில்லை' என்று புகார் செய்ததால், இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் தலைவர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், படத்தை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவில் இடம் பெற்ற பெரும்வாரியான உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பிறகு, இதுபோல மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத் தலைவருக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்’’ என்று நீதிபதி கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் உடனே மேல்முறையீடு இந்த தீர்ப்பை எதிர்த்து அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது. தீர்ப்பு அளித்த அடுத்த சில நிமிடங்களில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யுங்கள், அந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுக்கப்படும்? என்பதை பின்னர் அறிவிப்பதாக கூறினர். அதற்கு வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். அதற்கு, முதலில் வழக்கை தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதிகள் பதில் அளித்தனர். ஜனநாயகன்: பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா - விஜய்க்கு சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு

விகடன் 9 Jan 2026 11:12 am

ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம்

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரோடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அ. வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த படத்தை கடந்த மாதம் பார்த்த தணிக்கை வாரியம் உறுப்பினர்கள், படத்து யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தனர். இதன்பின்னர் இந்த திரைப்படத்தில் மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், பாதுகாப்பு படைகள் தொடர்பான சின்னங்களும் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பார்வையிட்டு முடிவு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் தலைவர் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டார். ஜனநாயகன் இன்று தீர்ப்பு இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், கே.வி.என் புரோடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரைத்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலையில் பிறப்பித்தார். CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? - முழு விவரம்! அதிகாரம் இல்லை அதில், ‘‘படத்தை தணிக்கை வாரியம் குழு பார்த்து, யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என்று பரிந்துரை செய்து விட்டது. அந்த குழுவில் இடம் பெற்று ஒரு உறுப்பினர், `தன் கருத்தை பரிசீலிக்கவில்லை. மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படை சின்னங்கள் தொடர்பான காட்சிகள் உள்ளது. இதில் தன் கருத்தை குழுவில் பரிசீலிக்க வில்லை' என்று புகார் செய்ததால், இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் தலைவர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், படத்தை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவில் இடம் பெற்ற பெரும்வாரியான உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பிறகு, இதுபோல மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத் தலைவருக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்’’ என்று நீதிபதி கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் உடனே மேல்முறையீடு இந்த தீர்ப்பை எதிர்த்து அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது. தீர்ப்பு அளித்த அடுத்த சில நிமிடங்களில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யுங்கள், அந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுக்கப்படும்? என்பதை பின்னர் அறிவிப்பதாக கூறினர். அதற்கு வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். அதற்கு, முதலில் வழக்கை தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதிகள் பதில் அளித்தனர். ஜனநாயகன்: பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா - விஜய்க்கு சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு

விகடன் 9 Jan 2026 11:12 am

ஜனநாயகன்: `அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்' - தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவு!

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று முன்தினம் (ஜன. 7) இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி ஆஷா அறிவித்திருந்தார். Jana Nayagan - Vijay இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய சென்சார் போர்டின் நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தீர்ப்பின் விவரம் அப்டேட் செய்யப்படும்!

விகடன் 9 Jan 2026 10:43 am

காலில் விழுந்து கெஞ்சிய ரோகினி, வீட்டை விட்டு வெளியே துரத்திய மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி குறித்த உண்மை அனைத்தையும் முத்து சொல்லிவிட விஜயா கோபப்பட்டு கன்னத்தில் அறைகிறார் உடனே ரோகினி அண்ணாமலையின் காலை பிடித்து கெஞ்ச அவரும் சென்று விடுகிறார் விஜயாவிடமும் காலை பிடிக்க அவர் கோபத்தில் எட்டி உதைக்க போக அண்ணாமலை நீ ஒதச்சனா அவளை விட தப்பானவளா ஆயிடுவ விடு விஜயா...

தஸ்தர் 9 Jan 2026 10:04 am

BB Tamil 9: தவறான குற்றச்சாட்டை வச்சு, என் முதுகில குத்திருக்காங்க.!- சாண்ட்ரா குறித்து திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் நடந்து வருகிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா, கெமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். BB Tamil 9: டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க- சாண்ட்ராவை சாடிய வியானா இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் வெளியே சென்றால் எந்த நபருடன் நிச்சயமாக தொடர்பில் இருக்க மாட்டீர்கள் என்று ஹவுஸ்மேட்ஸிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அப்போது எனக்கும், திவ்யாவுக்கும் ஆரம்பத்தில இருந்தே செட் ஆகல என்று விக்ரம் திவ்யாவை சொல்கிறார். BB Tamil 9 தவிர என்னை விட இவங்க வாழ்க்கையில முன்னேறி போறாங்களே அப்படின்னு நினைக்கிற நபர் வெளியே போனாலும் நமக்கு தேவையில்ல என்று வியானா விக்ரமை சொல்கிறார். என் மேல ஒரு தவறான குற்றச்சாட்டை வச்சு, பின்னாடி என் முதுகில குத்தின சாண்ட்ரா கூட நான் என்ன ஆனாலும் தொடர்பில இருக்க மாட்டேன் என திவ்யா சாண்ட்ராவின் பெயரை சொல்கிறார்.

விகடன் 9 Jan 2026 10:03 am

BB Tamil 9: தவறான குற்றச்சாட்டை வச்சு, என் முதுகில குத்திருக்காங்க.!- சாண்ட்ரா குறித்து திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் நடந்து வருகிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா, கெமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். BB Tamil 9: டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க- சாண்ட்ராவை சாடிய வியானா இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் வெளியே சென்றால் எந்த நபருடன் நிச்சயமாக தொடர்பில் இருக்க மாட்டீர்கள் என்று ஹவுஸ்மேட்ஸிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அப்போது எனக்கும், திவ்யாவுக்கும் ஆரம்பத்தில இருந்தே செட் ஆகல என்று விக்ரம் திவ்யாவை சொல்கிறார். BB Tamil 9 தவிர என்னை விட இவங்க வாழ்க்கையில முன்னேறி போறாங்களே அப்படின்னு நினைக்கிற நபர் வெளியே போனாலும் நமக்கு தேவையில்ல என்று வியானா விக்ரமை சொல்கிறார். என் மேல ஒரு தவறான குற்றச்சாட்டை வச்சு, பின்னாடி என் முதுகில குத்தின சாண்ட்ரா கூட நான் என்ன ஆனாலும் தொடர்பில இருக்க மாட்டேன் என திவ்யா சாண்ட்ராவின் பெயரை சொல்கிறார்.

விகடன் 9 Jan 2026 10:03 am

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதிலில் அசந்து நின்ற நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு சுந்தரவல்லி பாத பூஜை செய்துவிட்டு சென்றுவிட சாமியார் நந்தினிக்கும் செய்ய சொல்லுகிறார். சுந்தரவல்லி செய்ய விடாமல்...

தஸ்தர் 9 Jan 2026 9:30 am

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதிலில் அசந்து நின்ற நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு சுந்தரவல்லி பாத பூஜை செய்துவிட்டு சென்றுவிட சாமியார் நந்தினிக்கும் செய்ய சொல்லுகிறார். சுந்தரவல்லி செய்ய விடாமல்...

தஸ்தர் 9 Jan 2026 9:30 am

பணப்பட்டியை எடுக்க வினோத்தை BRAIN WASH செய்தாரா அரோரா? வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 95 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post பணப்பட்டியை எடுக்க வினோத்தை BRAIN WASH செய்தாரா அரோரா? வைரலாகும் வீடியோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 9 Jan 2026 8:59 am