வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கி வைத்து கலையை காப்பாற்றுவோம் –கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் ஜனவரி […] The post வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கி வைத்து கலையை காப்பாற்றுவோம் – கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!
விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்ட மற்றவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். கானா வினோத் நண்பருடன் முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். வைல்டு கார்டு போட்டியாளர்களில் அமித் பார்கவ், பிரஜின் இருவரும் எவிக்ட் ஆகி வெளியில் வந்து விட்டனர். கடந்த வாரம் ஒரு அதிரடித் திருப்பமாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப் பட்டனர். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த நிலையில் சபரி, திவ்யா கணேஷ், வினோத், சாண்ட்ரா, அரோரா,விக்ரமன் ஆகிய ஆறு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தயாராக இருந்த நிலையில் சில இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது. இந்த முறை டாஸ்க்கை கொஞ்சம் வித்தியாசமாக வைத்து பணம் அதில் சேர்க்கப்பட்டது. தற்போது கிடைத்த தகவல் படி பணப்பெட்டி டாஸ்க் முடிந்து விட்டதாக தெரிய வருகிறது. அதாவது கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறாராம். பெட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு பனிரெண்டு லட்சத்துக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள். பிக் பாஸ் சீசன் 9ல் டைட்டில் வெல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!
விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்ட மற்றவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். கானா வினோத் நண்பருடன் முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். வைல்டு கார்டு போட்டியாளர்களில் அமித் பார்கவ், பிரஜின் இருவரும் எவிக்ட் ஆகி வெளியில் வந்து விட்டனர். கடந்த வாரம் ஒரு அதிரடித் திருப்பமாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப் பட்டனர். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த நிலையில் சபரி, திவ்யா கணேஷ், வினோத், சாண்ட்ரா, அரோரா,விக்ரமன் ஆகிய ஆறு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தயாராக இருந்த நிலையில் சில இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது. இந்த முறை டாஸ்க்கை கொஞ்சம் வித்தியாசமாக வைத்து பணம் அதில் சேர்க்கப்பட்டது. தற்போது கிடைத்த தகவல் படி பணப்பெட்டி டாஸ்க் முடிந்து விட்டதாக தெரிய வருகிறது. அதாவது கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறாராம். பெட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு பனிரெண்டு லட்சத்துக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள். பிக் பாஸ் சீசன் 9ல் டைட்டில் வெல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த […] The post சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ரிலீஸ் தேதி சொல்லலாமா? – விஜயை விமர்சிக்கும் பாஜக தமிழிசை சௌந்தரராஜன் appeared first on Tamil Behind Talkies .
கோமதிக்காக நின்ற முத்துவேல், சந்தோஷத்தில் அழும் காந்திமதி –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் குடும்பத்து வழக்கறிஞர், அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். பின் விசாரணைக்கு வந்த பாண்டியன், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. என் மகளாகத்தான் பார்த்தேன். அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்றார். அதற்கு பின் விசாரணைக்கு வந்த சரவணன், ஆரம்பத்திலிருந்து இப்போது வரை அவர்கள் சொல்வது எல்லாமே பொய். அந்த பொய்யினால் தான் இப்ப பிரச்சனையில் வந்து நிற்கிறது. எனக்கு அவளுடன் சேர்ந்து வாழ […] The post கோமதிக்காக நின்ற முத்துவேல், சந்தோஷத்தில் அழும் காந்திமதி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
தள்ளிப்போகும் ஜனநாயகன், பழிவாங்கும் அரசியல், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரபலங்கள்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த […] The post தள்ளிப்போகும் ஜனநாயகன், பழிவாங்கும் அரசியல், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரபலங்கள் appeared first on Tamil Behind Talkies .
சீரியல் டிஆர்பி ரேட்டிங்காக கடுமையாக மோதிக்கொள்ளும் சன் டிவி, விஜய் டிவி –டாப் 5 லிஸ்ட் இதோ
டிஆர்பி ரேட்டிங்கில் 2026 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post சீரியல் டிஆர்பி ரேட்டிங்காக கடுமையாக மோதிக்கொள்ளும் சன் டிவி, விஜய் டிவி – டாப் 5 லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
மகளின் கடிஜோக்கை கேட்டு ஜாலியாக விளையாடும் சரத்குமார்..!
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவரது நடிப்பில் இறுதியாக த்ரீ பிஎச்கே என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது இந்த திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சரத்குமார் வீட்டில் அவரது மகள் கடி ஜோக் சொல்ல அதை சரத்குமார் கேட்டுள்ளார். முதலில் மகள் பட்டர் வியாபாரி எப்படி லெட்டர்...
ஜனநாயகன்: ``சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு... - சாடும் தமிழிசை
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட்-க்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவசரநிலை பிரகடனத்தின் போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ், இன்று ஜனநாயகம் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை. தமிழிசை சௌந்தராஜன் திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எல்லாவற்றிற்கும் மேலாக தி.மு.க-வின் இளங்கோவன் அவர்கள் திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது என்று சொல்கிறார். அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைக்க செய்வதில்கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை. சட்ட ரீதியாக CBFC செயல்படுகிறது. அதன் நடைமுறையை அரசியலாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை. சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு, அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல. சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜனநாயகன்: ``சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு... - சாடும் தமிழிசை
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட்-க்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவசரநிலை பிரகடனத்தின் போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ், இன்று ஜனநாயகம் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை. தமிழிசை சௌந்தராஜன் திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எல்லாவற்றிற்கும் மேலாக தி.மு.க-வின் இளங்கோவன் அவர்கள் திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது என்று சொல்கிறார். அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைக்க செய்வதில்கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை. சட்ட ரீதியாக CBFC செயல்படுகிறது. அதன் நடைமுறையை அரசியலாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை. சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு, அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல. சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜன.9 ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் இல்லை சென்சார் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஜன.9 ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் இல்லை சென்சார் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில்...
‘திரவுபதி 2’-வில் சின்மயி பாடிய பாடல் நீக்கம்: இயக்குநர் தகவல்
‘திரவுபதி 2’-வில் சின்மயி பாடிய பாடல் நீக்கம்: இயக்குநர் தகவல் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி பாடல் பாட முடியாமல்போன விவகாரம் அனைவரும் அறிந்ததே. இச்சூழலில் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் ‘காலையில் கனவினில் கண் விழித்தேன்’ என்ற பாடலை பாடி இசை ஆர்வலர்களை மீண்டும் ஈர்த்தார். இந்நிலையில், இவர் தொடர்ந்து பாடிட சிலர் முன்வந்தனர். இத்தகைய நிலையில், ரிச்சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்து...
ரோகினியின் முகத்திரையை கிழித்த முத்து, அண்ணாமலை எடுக்க போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, நான் கிரிஷ் பாட்டியிடம் பேசி இருக்கிறேன். ஏழு நாட்களுக்குள் வந்து எல்லா விஷயத்தையும் சொல்வதாக சொன்னார். அதற்கு பின் மீனா அம்மாவிற்கு பிறந்தநாள் என்பது வீட்டில் அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். சீதா அருண் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். பின் எல்லோருமே சேர்ந்து மீனா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த சமயம் மீனாவிற்கு போன் செய்த மகேஸ்வரி, வீட்டில் ரோகிணி பற்றி உண்மை சொல்லாதீர்கள். வேறு […] The post ரோகினியின் முகத்திரையை கிழித்த முத்து, அண்ணாமலை எடுக்க போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
ரோகினியின் முகத்திரையை கிழித்த முத்து, அண்ணாமலை எடுக்க போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, நான் கிரிஷ் பாட்டியிடம் பேசி இருக்கிறேன். ஏழு நாட்களுக்குள் வந்து எல்லா விஷயத்தையும் சொல்வதாக சொன்னார். அதற்கு பின் மீனா அம்மாவிற்கு பிறந்தநாள் என்பது வீட்டில் அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். சீதா அருண் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். பின் எல்லோருமே சேர்ந்து மீனா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த சமயம் மீனாவிற்கு போன் செய்த மகேஸ்வரி, வீட்டில் ரோகிணி பற்றி உண்மை சொல்லாதீர்கள். வேறு […] The post ரோகினியின் முகத்திரையை கிழித்த முத்து, அண்ணாமலை எடுக்க போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
ஜனநாயகன்: பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா - விஜய்க்கு சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி ஆஷா அறிவித்திருந்தார். ஜனநாயகன் இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ரவி மோகன் பதிவு அந்த வகையில் நடிகர் ரவி மோகன் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா. ஒரு சகோதரனாக, உங்களோடு நிற்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நான் நிற்கிறேன். ரவி மோகன் உங்கள் படத்திற்கு தேதி தேவையில்லை. படம் வெளியாகும் தேதியை எப்போது அறிவிக்கிறார்களோ... அன்றுதான் பொங்கல் தொடங்குகிறது என்று விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார். Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்கல் ரிலீஸ் என்னென்ன? இதுவும் கடந்துபோகும்! இதனைத்தொடர்ந்து நடிகர் சிம்பு விஜய் குறித்து பதிவிட்டிருக்கிறார். டியர் விஜய் அண்ணா பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை. இதை விட பெரிய புயலை நீங்கள் கடந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்துபோகும். 'ஜன நாயகன்' வெளியாகும் நாளில் தான் உண்மையான பொங்கல் தொடங்கும் என்று பதிவிட்டிருக்கிறார். சிம்பு மிகப்பெரிய 'Farewell' படம்... இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கும் பதிவில், எதுவாக இருந்தாலும் சரி... இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய 'Farewell' படமாக இருக்கும் என்று விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையில் பகிர்ந்திருக்கிறார்.
ஜனநாயகன்: பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா - விஜய்க்கு சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி ஆஷா அறிவித்திருந்தார். ஜனநாயகன் இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ரவி மோகன் பதிவு அந்த வகையில் நடிகர் ரவி மோகன் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா. ஒரு சகோதரனாக, உங்களோடு நிற்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நான் நிற்கிறேன். ரவி மோகன் உங்கள் படத்திற்கு தேதி தேவையில்லை. படம் வெளியாகும் தேதியை எப்போது அறிவிக்கிறார்களோ... அன்றுதான் பொங்கல் தொடங்குகிறது என்று விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார். Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்கல் ரிலீஸ் என்னென்ன? இதுவும் கடந்துபோகும்! இதனைத்தொடர்ந்து நடிகர் சிம்பு விஜய் குறித்து பதிவிட்டிருக்கிறார். டியர் விஜய் அண்ணா பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை. இதை விட பெரிய புயலை நீங்கள் கடந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்துபோகும். 'ஜன நாயகன்' வெளியாகும் நாளில் தான் உண்மையான பொங்கல் தொடங்கும் என்று பதிவிட்டிருக்கிறார். சிம்பு மிகப்பெரிய 'Farewell' படம்... இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கும் பதிவில், எதுவாக இருந்தாலும் சரி... இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய 'Farewell' படமாக இருக்கும் என்று விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையில் பகிர்ந்திருக்கிறார்.
ஜனநாயகன்: `இது ஒன்னும் புதுசு இல்லை.!' - விஜய் படங்களும் சந்தித்த சிக்கல்களும்!
விஜய் படங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் ஆமா, `ஜனநாயகன்தான் நான் நடிக்கிற கடைசி படம். இதுக்கப்பறம் இத்தனை வருஷமா எனக்காகவே இருந்த என்னோட ரசிகர்களுக்காக இனி நான் இருக்கப்போறேன்னு' சொல்லிட்டாரு விஜய். அவர் நடிக்கிற கடைசிபடம்னு அறிவிச்சதாலயே அவருடைய ரசிகர்கள் எல்லாருமே ரொம்ப எமோசனலா இந்த படத்தைப் பத்தி பேசிக்கிட்டிருந்த சூழல்லதான், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் இன்னும் தரப்படலங்கிற தகவல் வெளியானது. இதையொட்டி படக்குழுவும் சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தாங்க. தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும்” கூறினார். இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். விஜய் படத்துக்கு வந்த இந்த சிக்கல் ரசிகர்களுக்கு பல விஷயங்களை நியாபகப்படுத்திருக்கும். ஆமா விஜய் படத்துக்கு இந்த மாதிரி சிக்கல் வர்றது இது முதல் தடவையில்ல. இதுக்கு முன்னாடி விஜய்யோட எந்தெந்த படங்களுக்கு என்னென்ன சிக்கல் வந்துருக்குன்னு பாப்போம். புதிய கீதை முதல் ஜனநாயகன் வரை சில படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருந்தாலும், 1992 -ல வெளியான `நாளைய தீர்ப்பு' படம்தான் விஜய் ஹீரோவா அறிமுகமான முதல் திரைப்படம். தொடர்ந்து தன்னோட அப்பா இயக்கத்துல நடிச்சிக்கிட்டு வந்த விஜய்க்கு மிகப்பெரிய பிரேக்கிங்கா அமைஞ்சது 1996 ல வெளிவந்த பூவே உனக்காக, 1997-ல வெளிவந்த `காதலுக்கு மரியாதை'. இந்த படங்களுக்குப் பிறகு விஜய் கவனிக்கத்தக்க நடிகராக மாறத் தொடங்கி, முன்னணி நடிகருக்கான ரேஸுக்குள்ளயும் வந்தாரு. விஜய் படங்களுக்கு சர்ச்சைகள் வர்றது 2003-ல வெளியான `புதிய கீதை' - படத்துலதான் தொடங்குச்சு. இந்தப் படத்திற்கு முதல்ல 'கீதை'ன்னுதான் தலைப்பு வச்சுருந்தாங்க. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விஜய் நடிக்கும் படத்துக்கு எப்படி கீதைன்னு தலைப்பு வைக்கலாம்னு சொல்லி இந்து அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இதைத் தொடர்ந்து படத்துக்கு 'புதிய கீதை'ன்னு பேரை மாத்தி ரிலீஸ் பண்ணினாங்க. காவலன் விஜய நடிச்ச 50ஆவது படமான 'சுறா' தோல்வியைச் சந்திச்சது. இந்த படத்துக்கு அப்புறம் ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கின சித்திக் இயக்கத்துதுல விஜய் நடிச்ச படம்தான் காவலன். இந்த படம் ரிலீசாகிறதுலயும் சிக்கல் வந்தது. சுறா படத்தால ஏற்பட்ட தோல்விக்கு நஷ்டஈடு கேட்டு, விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். மேலும், சில திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை வெளியிடமாட்டோம்னு போர்க்கொடி தூக்கினாங்க. இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் படத்தை வெளியிடக் கோரி போராட்டம் நடத்தினாங்க. விஜய் தரப்புல திரைப்பட உரிமையாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி நஷ்டஈடு கொடுத்ததுக்குப் அப்புறம்தான் 'காவலன்' படம் ரிலீசானது. துப்பாக்கி விஜய் கரியரில்ல மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படம் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷன்ல வெளியான துப்பாக்கி திரைப்படம். இந்தப் படம் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகள்ல சிக்கிச்சு. இந்தப் படத்தோட தலைப்பை மாத்த சொல்லி 'கள்ளத்துப்பாக்கி' படக் குழுவினர் வழக்கு தொடுத்தாங்க. அதுக்கப்புறம் அவங்களோட பேச்சுவார்த்தை நடத்தி தலைப்பு பிரச்னையை சரிசெஞ்ச படக்குழு துப்பாக்கி தலைப்போட படத்தை ரிலீஸ் பண்ணினாங்க. படம் ரிலீஸானதுக்கு அப்புறம் படத்துல, முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி படத்துக்குத் தடைகோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினாங்க. 'சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுகிறேன்' எனக் கூறி எஸ்.ஏ. சந்திரசேகர் பத்திரிகையாளர் சந்திப்புல பேசினதுக்கு அப்புறம், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுச்சு. இப்படி பலகட்ட பிரச்சனைகளை துப்பாக்கி படம் சந்திச்சுச்சு... தலைவா மக்கள் இயக்கம்ல விஜய்யோட ரசிகர்கள் தீவிரமா இயங்குன காலகட்டம் அது. ஏ.எல்.விஜய் இயக்கத்துல, அடுத்து அரசியல் பிரவேசம்தான்னு ரசிகர்களுக்கு சொல்ற விதமா, 'தலைவா' படத்தோட அறிவிப்பு வந்தது. படத்தோட தலைப்புல `டைம் டூ லீட்' ன்னு டேக் லைனும் இருந்தது. இது அவரோட ரசிகர்களுக்கு சந்தோசத்தைக் கொடுத்தாலும், அரசியல் வட்டாரங்கள்ல சலசலப்பை ஏற்படுத்துச்சு. படத்துக்கு அடுத்தடுத்து பல சிக்கல்கள் வந்தது. தலைவா தியேட்டர்களுக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கினதா அந்த சமயத்துல பரபரப்பான செய்திகள் வெளியாச்சு. இந்தப் பிரச்சனையை சரிசெய்றதுக்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறதுக்கு விஜய் முயற்சி செய்தார். ஆனால், ஜெயலலிதா அவர்களை சந்திக்க அனுமதி கிடைக்கல. இதையொட்டி நடிகர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டது அந்த சமயத்துல பேசுபொருளாச்சு. 'டைம் டூ லீட்' என்கிற வாசகம் நீக்கப்பட்டுதான் தலைவா படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. கத்தி துப்பாக்கி படத்துக்கு அப்புறம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்துல விஜய் நடிச்ச படம்தான் `கத்தி'. மிகுந்த எதிர்பார்பபு இந்த படத்துக்கு இருந்தது. ஆனா, இந்தப் படத்துக்கும் சர்ச்சை வந்தது. இந்த படத்தை இலங்கை அரசுக்கு ஆதரவான `லைகா நிறுவனம்' தயாரிச்ச காரணத்தால படத்தை தடைசெய்யணும்னு பல அமைப்புகள் போராட்டம் நடத்தினாங்க. இந்தப் படத்துக்கு அந்தப் பிரச்னை மட்டுமில்லாம கதை திருட்டுப் புகாரும் வந்தது. அந்தப் புகாரை முன்வச்சது நயினார் கோபி. அதுக்கப்புறம் அவர் நயன்தாரா நடிப்புல அறம் படத்தை இயக்கினார். இந்த படத்தோட ஆடியோ லான்ச்ல நடிகர் விஜய் நான் என்ன தியாகின்னு சொல்லிக்க மாட்டேன், ஆனா சத்தியமா நான் துரோகி கிடையாதுன்னு பேசினார். புலி புலி படம் வெளியிடுவதற்கு முன்னாடி, விஜய் வீட்ல வருமான வரித்துறையினர் சோதனை நடந்ததால, பட ரிலீஸ்ல தாமதம் ஏற்பட்டுச்சு பல இடங்கள் முதல் ஷோ திரையிடப்படல. மெர்சல் அட்லீ இயக்கத்துல, விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் இப்படி பலர் நடிச்சு 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. இந்தப் படத்துல விஜய் பேசிய வசனங்களான ஜி.எஸ்.டி, உள்ளிட்ட வசனங்களுக்கு பா.ஜ.க வைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. பாஜகவின் ஹெச். ராஜா ‘ஜோசப் விஜய்’ன்னு விஜய்யோட பேரைக் குறிப்பிட்டு தன்னோட எதிர்ப்பை தெரிவிச்சாரு. இந்த படத்துக்க ஆதரவாகவும், விஜய்யின் மதத்தை வைத்து இந்த விவகாரத்துல அவரை அடையாளப்படுத்துறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சம் பலரும் விஜய்க்கு ஆதரவு கொடுத்தாங்க. கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரம் பகுதியில், கன்னட அமைப்பினர் சிலர் திரையரங்கு மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டு, ‘மெர்சல்’ படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என எதிர்த்தனர். இப்படி மெர்சல் படத்துக்கும் சிக்கல் வந்துச்சு. சர்கார் ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் 3-வது முறையா இணைஞ்ச படம்தான் சர்கார். இந்த படத்துக்கும் அதே கதை , அரசியல் சிக்கல் வந்துச்சு. தன்னோட கதையின் தழுவல்தான் இந்தப் படம்னு சொல்லி, வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில, படத்தில் வருண் ராஜேந்திரன் பெயருக்கு கிரெடிட்ஸ் கொடுப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் உறுதியளித்து பேரும் சேர்த்தாங்க. ரிலீஸுக்கு அப்புறமா, படத்துல அரசு இலவசமா கொடுத்த பொருட்களை எதிர்க்கிற மாதிரியான காட்சிகளுக்கு கண்டனங்கள் வந்துச்சு. படத்தோட வில்லி கதாபாத்திரத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோட பேரை வச்சதால, அதிமுகவினர் இந்தப் படம் ரிலீசான தியேட்டர்கள்ல ஆர்பாட்டம் பண்ணினாங்க. சில இடங்கள்ல மோதல்களும் நடந்துச்சு. பீஸ்ட் நெல்சன் டைரக்ஷன்ல உருவான ‘பீஸ்ட்’ திரைப்படத்துல, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதாகவும், வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறி, கத்தார், குவைத் நாடுகளில் படத்தின் வெளியீடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற சிறுபான்மை கட்சியும் தமிழ்நாட்டில் ‘பீஸ்ட்’ படத்தை தடைசெய்யக் கோரிக்கை விடுத்திருந்தது. இதுமட்டுமில்லாம, பிகில் பட ஆடியாே லாஞ்ச் அப்போ விஜய் ரசிகர்கள் மேல தடியடி நடந்தது, மாஸ்டர் படத்தோட படப்பிடிப்புல இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைச்சுட்டுப் போனதும் அதுக்கப்புறம், விஜய், `தேங்க் யூ நெய்வேலி' னு அங்கு வந்திருந்திருந்த மக்களுக்கு நன்றி சொல்ற விதமா ட்விட்டர்ல போஸ்ட் போட்டதும் நடந்தது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே.!
ஜனநாயகன்: `இது ஒன்னும் புதுசு இல்லை.!' - விஜய் படங்களும் சந்தித்த சிக்கல்களும்!
விஜய் படங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் ஆமா, `ஜனநாயகன்தான் நான் நடிக்கிற கடைசி படம். இதுக்கப்பறம் இத்தனை வருஷமா எனக்காகவே இருந்த என்னோட ரசிகர்களுக்காக இனி நான் இருக்கப்போறேன்னு' சொல்லிட்டாரு விஜய். அவர் நடிக்கிற கடைசிபடம்னு அறிவிச்சதாலயே அவருடைய ரசிகர்கள் எல்லாருமே ரொம்ப எமோசனலா இந்த படத்தைப் பத்தி பேசிக்கிட்டிருந்த சூழல்லதான், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் இன்னும் தரப்படலங்கிற தகவல் வெளியானது. இதையொட்டி படக்குழுவும் சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தாங்க. தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும்” கூறினார். இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். விஜய் படத்துக்கு வந்த இந்த சிக்கல் ரசிகர்களுக்கு பல விஷயங்களை நியாபகப்படுத்திருக்கும். ஆமா விஜய் படத்துக்கு இந்த மாதிரி சிக்கல் வர்றது இது முதல் தடவையில்ல. இதுக்கு முன்னாடி விஜய்யோட எந்தெந்த படங்களுக்கு என்னென்ன சிக்கல் வந்துருக்குன்னு பாப்போம். புதிய கீதை முதல் ஜனநாயகன் வரை சில படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருந்தாலும், 1992 -ல வெளியான `நாளைய தீர்ப்பு' படம்தான் விஜய் ஹீரோவா அறிமுகமான முதல் திரைப்படம். தொடர்ந்து தன்னோட அப்பா இயக்கத்துல நடிச்சிக்கிட்டு வந்த விஜய்க்கு மிகப்பெரிய பிரேக்கிங்கா அமைஞ்சது 1996 ல வெளிவந்த பூவே உனக்காக, 1997-ல வெளிவந்த `காதலுக்கு மரியாதை'. இந்த படங்களுக்குப் பிறகு விஜய் கவனிக்கத்தக்க நடிகராக மாறத் தொடங்கி, முன்னணி நடிகருக்கான ரேஸுக்குள்ளயும் வந்தாரு. விஜய் படங்களுக்கு சர்ச்சைகள் வர்றது 2003-ல வெளியான `புதிய கீதை' - படத்துலதான் தொடங்குச்சு. இந்தப் படத்திற்கு முதல்ல 'கீதை'ன்னுதான் தலைப்பு வச்சுருந்தாங்க. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விஜய் நடிக்கும் படத்துக்கு எப்படி கீதைன்னு தலைப்பு வைக்கலாம்னு சொல்லி இந்து அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இதைத் தொடர்ந்து படத்துக்கு 'புதிய கீதை'ன்னு பேரை மாத்தி ரிலீஸ் பண்ணினாங்க. காவலன் விஜய நடிச்ச 50ஆவது படமான 'சுறா' தோல்வியைச் சந்திச்சது. இந்த படத்துக்கு அப்புறம் ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கின சித்திக் இயக்கத்துதுல விஜய் நடிச்ச படம்தான் காவலன். இந்த படம் ரிலீசாகிறதுலயும் சிக்கல் வந்தது. சுறா படத்தால ஏற்பட்ட தோல்விக்கு நஷ்டஈடு கேட்டு, விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். மேலும், சில திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை வெளியிடமாட்டோம்னு போர்க்கொடி தூக்கினாங்க. இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் படத்தை வெளியிடக் கோரி போராட்டம் நடத்தினாங்க. விஜய் தரப்புல திரைப்பட உரிமையாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி நஷ்டஈடு கொடுத்ததுக்குப் அப்புறம்தான் 'காவலன்' படம் ரிலீசானது. துப்பாக்கி விஜய் கரியரில்ல மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படம் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷன்ல வெளியான துப்பாக்கி திரைப்படம். இந்தப் படம் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகள்ல சிக்கிச்சு. இந்தப் படத்தோட தலைப்பை மாத்த சொல்லி 'கள்ளத்துப்பாக்கி' படக் குழுவினர் வழக்கு தொடுத்தாங்க. அதுக்கப்புறம் அவங்களோட பேச்சுவார்த்தை நடத்தி தலைப்பு பிரச்னையை சரிசெஞ்ச படக்குழு துப்பாக்கி தலைப்போட படத்தை ரிலீஸ் பண்ணினாங்க. படம் ரிலீஸானதுக்கு அப்புறம் படத்துல, முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி படத்துக்குத் தடைகோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினாங்க. 'சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுகிறேன்' எனக் கூறி எஸ்.ஏ. சந்திரசேகர் பத்திரிகையாளர் சந்திப்புல பேசினதுக்கு அப்புறம், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுச்சு. இப்படி பலகட்ட பிரச்சனைகளை துப்பாக்கி படம் சந்திச்சுச்சு... தலைவா மக்கள் இயக்கம்ல விஜய்யோட ரசிகர்கள் தீவிரமா இயங்குன காலகட்டம் அது. ஏ.எல்.விஜய் இயக்கத்துல, அடுத்து அரசியல் பிரவேசம்தான்னு ரசிகர்களுக்கு சொல்ற விதமா, 'தலைவா' படத்தோட அறிவிப்பு வந்தது. படத்தோட தலைப்புல `டைம் டூ லீட்' ன்னு டேக் லைனும் இருந்தது. இது அவரோட ரசிகர்களுக்கு சந்தோசத்தைக் கொடுத்தாலும், அரசியல் வட்டாரங்கள்ல சலசலப்பை ஏற்படுத்துச்சு. படத்துக்கு அடுத்தடுத்து பல சிக்கல்கள் வந்தது. தலைவா தியேட்டர்களுக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கினதா அந்த சமயத்துல பரபரப்பான செய்திகள் வெளியாச்சு. இந்தப் பிரச்சனையை சரிசெய்றதுக்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறதுக்கு விஜய் முயற்சி செய்தார். ஆனால், ஜெயலலிதா அவர்களை சந்திக்க அனுமதி கிடைக்கல. இதையொட்டி நடிகர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டது அந்த சமயத்துல பேசுபொருளாச்சு. 'டைம் டூ லீட்' என்கிற வாசகம் நீக்கப்பட்டுதான் தலைவா படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. கத்தி துப்பாக்கி படத்துக்கு அப்புறம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்துல விஜய் நடிச்ச படம்தான் `கத்தி'. மிகுந்த எதிர்பார்பபு இந்த படத்துக்கு இருந்தது. ஆனா, இந்தப் படத்துக்கும் சர்ச்சை வந்தது. இந்த படத்தை இலங்கை அரசுக்கு ஆதரவான `லைகா நிறுவனம்' தயாரிச்ச காரணத்தால படத்தை தடைசெய்யணும்னு பல அமைப்புகள் போராட்டம் நடத்தினாங்க. இந்தப் படத்துக்கு அந்தப் பிரச்னை மட்டுமில்லாம கதை திருட்டுப் புகாரும் வந்தது. அந்தப் புகாரை முன்வச்சது நயினார் கோபி. அதுக்கப்புறம் அவர் நயன்தாரா நடிப்புல அறம் படத்தை இயக்கினார். இந்த படத்தோட ஆடியோ லான்ச்ல நடிகர் விஜய் நான் என்ன தியாகின்னு சொல்லிக்க மாட்டேன், ஆனா சத்தியமா நான் துரோகி கிடையாதுன்னு பேசினார். புலி புலி படம் வெளியிடுவதற்கு முன்னாடி, விஜய் வீட்ல வருமான வரித்துறையினர் சோதனை நடந்ததால, பட ரிலீஸ்ல தாமதம் ஏற்பட்டுச்சு பல இடங்கள் முதல் ஷோ திரையிடப்படல. மெர்சல் அட்லீ இயக்கத்துல, விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் இப்படி பலர் நடிச்சு 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. இந்தப் படத்துல விஜய் பேசிய வசனங்களான ஜி.எஸ்.டி, உள்ளிட்ட வசனங்களுக்கு பா.ஜ.க வைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. பாஜகவின் ஹெச். ராஜா ‘ஜோசப் விஜய்’ன்னு விஜய்யோட பேரைக் குறிப்பிட்டு தன்னோட எதிர்ப்பை தெரிவிச்சாரு. இந்த படத்துக்க ஆதரவாகவும், விஜய்யின் மதத்தை வைத்து இந்த விவகாரத்துல அவரை அடையாளப்படுத்துறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சம் பலரும் விஜய்க்கு ஆதரவு கொடுத்தாங்க. கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரம் பகுதியில், கன்னட அமைப்பினர் சிலர் திரையரங்கு மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டு, ‘மெர்சல்’ படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என எதிர்த்தனர். இப்படி மெர்சல் படத்துக்கும் சிக்கல் வந்துச்சு. சர்கார் ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் 3-வது முறையா இணைஞ்ச படம்தான் சர்கார். இந்த படத்துக்கும் அதே கதை , அரசியல் சிக்கல் வந்துச்சு. தன்னோட கதையின் தழுவல்தான் இந்தப் படம்னு சொல்லி, வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில, படத்தில் வருண் ராஜேந்திரன் பெயருக்கு கிரெடிட்ஸ் கொடுப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் உறுதியளித்து பேரும் சேர்த்தாங்க. ரிலீஸுக்கு அப்புறமா, படத்துல அரசு இலவசமா கொடுத்த பொருட்களை எதிர்க்கிற மாதிரியான காட்சிகளுக்கு கண்டனங்கள் வந்துச்சு. படத்தோட வில்லி கதாபாத்திரத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோட பேரை வச்சதால, அதிமுகவினர் இந்தப் படம் ரிலீசான தியேட்டர்கள்ல ஆர்பாட்டம் பண்ணினாங்க. சில இடங்கள்ல மோதல்களும் நடந்துச்சு. பீஸ்ட் நெல்சன் டைரக்ஷன்ல உருவான ‘பீஸ்ட்’ திரைப்படத்துல, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதாகவும், வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறி, கத்தார், குவைத் நாடுகளில் படத்தின் வெளியீடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற சிறுபான்மை கட்சியும் தமிழ்நாட்டில் ‘பீஸ்ட்’ படத்தை தடைசெய்யக் கோரிக்கை விடுத்திருந்தது. இதுமட்டுமில்லாம, பிகில் பட ஆடியாே லாஞ்ச் அப்போ விஜய் ரசிகர்கள் மேல தடியடி நடந்தது, மாஸ்டர் படத்தோட படப்பிடிப்புல இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைச்சுட்டுப் போனதும் அதுக்கப்புறம், விஜய், `தேங்க் யூ நெய்வேலி' னு அங்கு வந்திருந்திருந்த மக்களுக்கு நன்றி சொல்ற விதமா ட்விட்டர்ல போஸ்ட் போட்டதும் நடந்தது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே.!
Jana Nayagan: வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு; கலையை காப்பாற்றுவோம்! - கார்த்திக் சுப்புராஜ்
ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருந்த விஜய்யின் ' ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 'ஜனநாயகன்' ரிலீஸுக்கு அடுத்த நாள் திரைக்கு வரவிருக்கும் 'பராசக்தி' திரைப்படத்திற்கும் இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால், படத்திற்கான முன்பதிவும் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. Jana Nayagan - Vijay 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதவதற்கு பின்னால் மத்திய அரசின் அரசியல் நோக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்ற விவாதம் சூடு பிடித்திருக்கிறது. திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எனப் பலரும் விஜய்க்கு ஆதரவாக அவர்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவுக்கு இது கடின காலமாக இருக்கிறதென குறிப்பிட்டு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், சினிமா பிரியராக என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்கிறேன். குறைந்த பட்ஜெட் சுயாதீன படமான 'சல்லியர்கள்' படத்திற்கு திரையரங்குகள் இல்லை. சென்சார் தாமதம் காரணமாக விஜய் சார் போன்ற பெரிய நட்சத்திரம் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுகிறது. View this post on Instagram A post shared by Karthik Subbaraj (@ksubbaraj) மற்றொரு பெரிய பட்ஜெட் திரைப்படமான 'பராசக்தி' படத்தை நாளை மறுதினம் வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சான்றிதழ் பிரச்னை காரணமாக புக்கிங் இன்னும் தொடங்கவில்லை. இது சினிமாவுக்கு கடினமான காலம்! திரையரங்குகள் குறைந்தப் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் சுயாதீன படங்களுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில் பெரிய சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் சுயாதீனப் படங்களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு வருவாய்க்கு திரையரங்குகளே ஒரே ஆதாரமாக உள்ளன. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கொடுக்காமல் இருப்பது உண்மையிலேயே சினிமாவை கொல்லும் செயல். பெரிய பட்ஜெட் படங்களுக்கு, சென்சாருக்கான கடுமையான கால அட்டவணை விதிகளை பின்பற்றுவது மிகக் கடினம். தற்போதைய இந்திய மற்றும் வெளிநாட்டு சென்சார் கால விதிகளின்படி, படத்தை முழுமையாக 3 மாதங்களுக்கு முன்பே முடிப்பதுதான் வெளியீட்டு சிறந்தது. Karthik Subbaraj இது பல காரணங்களால் மிகவும் சாத்தியமற்றது. இதை சீரமைத்து படைப்பாளிகளுக்கு சற்று எளிதாக்க வேண்டும். இல்லையெனில் பண்டிகை தேதிகளில் நிகழும் பெரிய படங்களின் ஒத்திவைப்பு இறுதியில் தொழிலை அழித்துவிடும். தயவுசெய்து திரைப்பட சமூகத்தில் உள்ள அனைவரும் ரசிகர் போர்கள், அரசியல் காரணங்கள், வெறுப்பு பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து நேர்மறையானதை செய்து கலையை காப்பாற்றுவோம். சினிமாவை காப்பாற்றுவோம்! எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
Jana Nayagan: வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு; கலையை காப்பாற்றுவோம்! - கார்த்திக் சுப்புராஜ்
ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருந்த விஜய்யின் ' ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 'ஜனநாயகன்' ரிலீஸுக்கு அடுத்த நாள் திரைக்கு வரவிருக்கும் 'பராசக்தி' திரைப்படத்திற்கும் இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால், படத்திற்கான முன்பதிவும் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. Jana Nayagan - Vijay 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதவதற்கு பின்னால் மத்திய அரசின் அரசியல் நோக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்ற விவாதம் சூடு பிடித்திருக்கிறது. திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எனப் பலரும் விஜய்க்கு ஆதரவாக அவர்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவுக்கு இது கடின காலமாக இருக்கிறதென குறிப்பிட்டு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், சினிமா பிரியராக என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்கிறேன். குறைந்த பட்ஜெட் சுயாதீன படமான 'சல்லியர்கள்' படத்திற்கு திரையரங்குகள் இல்லை. சென்சார் தாமதம் காரணமாக விஜய் சார் போன்ற பெரிய நட்சத்திரம் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுகிறது. View this post on Instagram A post shared by Karthik Subbaraj (@ksubbaraj) மற்றொரு பெரிய பட்ஜெட் திரைப்படமான 'பராசக்தி' படத்தை நாளை மறுதினம் வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சான்றிதழ் பிரச்னை காரணமாக புக்கிங் இன்னும் தொடங்கவில்லை. இது சினிமாவுக்கு கடினமான காலம்! திரையரங்குகள் குறைந்தப் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் சுயாதீன படங்களுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில் பெரிய சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் சுயாதீனப் படங்களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு வருவாய்க்கு திரையரங்குகளே ஒரே ஆதாரமாக உள்ளன. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கொடுக்காமல் இருப்பது உண்மையிலேயே சினிமாவை கொல்லும் செயல். பெரிய பட்ஜெட் படங்களுக்கு, சென்சாருக்கான கடுமையான கால அட்டவணை விதிகளை பின்பற்றுவது மிகக் கடினம். தற்போதைய இந்திய மற்றும் வெளிநாட்டு சென்சார் கால விதிகளின்படி, படத்தை முழுமையாக 3 மாதங்களுக்கு முன்பே முடிப்பதுதான் வெளியீட்டு சிறந்தது. Karthik Subbaraj இது பல காரணங்களால் மிகவும் சாத்தியமற்றது. இதை சீரமைத்து படைப்பாளிகளுக்கு சற்று எளிதாக்க வேண்டும். இல்லையெனில் பண்டிகை தேதிகளில் நிகழும் பெரிய படங்களின் ஒத்திவைப்பு இறுதியில் தொழிலை அழித்துவிடும். தயவுசெய்து திரைப்பட சமூகத்தில் உள்ள அனைவரும் ரசிகர் போர்கள், அரசியல் காரணங்கள், வெறுப்பு பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து நேர்மறையானதை செய்து கலையை காப்பாற்றுவோம். சினிமாவை காப்பாற்றுவோம்! எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா-2’ஓடிடி..யில் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா-2’ ஓடிடி..யில் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம் தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘அகண்டா’. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டது. இப்படத்தை பாலைய்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் இந்த படத்துடைய ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீசாகவுள்ளது. போயபடி ஸ்ரீனு இயக்கிய இப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நாளை 9-ந்தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம்,...
சோழன் செய்த வேலையால் கோவிலில் வாக்குறுதி கேட்கும் சேரன், நிலா மனம் மாறுவாரா? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சந்தாவிடம், பல்லவன் தமிழ் கற்றுக் கொடுக்கிறேன் என்று தேவையில்லாத வேலை எல்லாம் செய்தார். இதனால் சந்தா கோபப்பட்டு பல்லவனை அடிக்க போனார். இன்னொரு பக்கம் நிலா, சோழன் இருவருமே காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, காயத்ரி வீட்டிற்கு போக வேண்டும் என்றார். சோழன் முடியாது என்று மறுத்தார். பின் நிலா கட்டாயப்படுத்தி தான் சோழனை காயத்திரி வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கு சோழன், தான் செய்த தவறை […] The post சோழன் செய்த வேலையால் கோவிலில் வாக்குறுதி கேட்கும் சேரன், நிலா மனம் மாறுவாரா? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
TVK விஜய்யின் முழு நேர அரசியல் ஈடுபாடு குறித்து நடிகை குஷ்பூ பேச்சு
TVK விஜய்யின் முழு நேர அரசியல் ஈடுபாடு குறித்து நடிகை குஷ்பூ பேச்சு விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 9-ந்தேதி வெளியாகிறது. இப்படம்தான் எனது கடைசிப் படம் என எப்போது அவர் தவெக கட்சி துவங்கினாரோ அன்றே அறிவித்துவிட்டார். பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்காக, விஜய் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியாக...
BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். BB Tamil 9: டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க- சாண்ட்ராவை சாடிய வியானா இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில் ரம்யா, சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்கிறார். என்ன பத்தி பின்னாடி பேசுனாங்கள்ள அதுதான் உண்மையான சாண்ட்ராவா? இல்ல நான் போகும்போது என்னைக் கட்டி புடிச்சு அழுதாங்கள்ள அதுதான் உண்மையான சாண்ட்ராவா? என ரம்யா கேள்வி கேட்கிறார். BB Tamil 9 நான் நடிக்கிறேன்னு தான் எல்லாரும் சொல்றாங்க. அப்படியே வச்சுக்கோ என சாண்ட்ரா பதிலளிக்கிறார். என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன். வெறும் நடிப்புதான். நடிச்சிட்டு தான் இருக்காங்க. அந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்? என ரம்யா கோபப்படுகிறார்.
BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். BB Tamil 9: டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க- சாண்ட்ராவை சாடிய வியானா இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில் ரம்யா, சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்கிறார். என்ன பத்தி பின்னாடி பேசுனாங்கள்ள அதுதான் உண்மையான சாண்ட்ராவா? இல்ல நான் போகும்போது என்னைக் கட்டி புடிச்சு அழுதாங்கள்ள அதுதான் உண்மையான சாண்ட்ராவா? என ரம்யா கேள்வி கேட்கிறார். BB Tamil 9 நான் நடிக்கிறேன்னு தான் எல்லாரும் சொல்றாங்க. அப்படியே வச்சுக்கோ என சாண்ட்ரா பதிலளிக்கிறார். என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன். வெறும் நடிப்புதான். நடிச்சிட்டு தான் இருக்காங்க. அந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்? என ரம்யா கோபப்படுகிறார்.
BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?
‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன். ‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிரியே பார்வையாளர்களும் இருப்பது போல தோன்றுகிறது. ‘டைட்டில் யாருக்கு?’ என்கிற ஆர்வம் யாரிடமும் சுத்தமாக இல்லை. BB TAMIL 9 DAY 94 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 94 திரும்பவும் உள்ளே வரும் போட்டியாளர்கள், பழைய விவகாரங்களைக் கிளறி போட்டியாளர்களின் மீது உளவியல் தாக்குதல் நடத்துவார்கள் என்பது தெரிந்த கதைதான். இந்த சீசனில் அது அதிகமாக நடக்கிறது. இது விக்ரமிற்கு தெரியாதா? சாண்ட்ரா, திவ்யா போன்ற கடப்பாறைகளையெல்லாம் விழுங்கியவர், வியானா என்கிற குண்டூசி தாக்குதலுக்கு உடைந்து போகிறார். திவ்யா பிரச்னை அவரை பலமாக தாக்கியிருக்கிறது போல. “நான் போறேன்யா.. என்னை விட்டுடுங்க..” என்று தேவர் மகன் கமல் மாதிரி தழுதழுத்தவருக்கு இன்று காலையில் ஞானோதயம். காமிரா முன்னால் வந்து “வியானாவிற்கு தமிழ் வேற சரியா தெரியாது. சோஷியல் மீடியால சொல்றத வச்சு வந்து பேசறாங்க.. நான் தப்பா நடந்திருந்தா மக்கள் என்னை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்க மாட்டாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த அளவிற்கு உழைச்சிருக்கேன்.” என்று சரியான டிராக்கில் சென்றவர், மீண்டும் குட்டையைக் குழப்பி, “எனக்கு டைட்டில் மேல ஆசையில்ல. ஆனா மக்களுக்காக விளையாடுவேன்” என்று யூடர்ன் அடித்தார். (‘ஒண்ணு தலன்னு சொல்லு.. இல்ல தளபதின்னு சொல்லு. கமல் மாதிரியே பேசாத’ மோமெண்ட்!) “இப்படியல்லாம் பேசறது தப்புன்னு எனக்கே தெரியுது” என்றும் சொல்கிற விக்ரம், கிளைமாக்ஸ் நேரத்தில் இப்படி பேசுவது அவருக்கு வீழ்ச்சியைத் தரும் என்று தெரியாதா? திவாகர் - வினோத் காம்போ 2.O - மறுபடியும் வம்பு, வன்மம் வினோத்தும் திவாகரும் பரஸ்பர வன்மத்துடன் சீண்டிக் கொள்வது மீண்டும் தொடர்கிறது. திவாகரிடம் வினோத் ஒரண்டை இழுப்பதும், “இதோ பாருங்க வினோத் சார்.. நான் பாட்டுக்கு இருக்கேன். என்னைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல” என்று திவாகர் அனத்துவதும், “போய்யா.. டிராமா பண்ணாத” என்று வினோத் கலாய்ப்பதும் பார்க்க நன்றாக இல்லை. வினோத் - திவாகர் காம்போ காமெடி ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் உள்ளே பொங்கும் வன்மத்துடன் இருவரும் உரசிக் கொண்டே இருப்பது நெருடலாக இருக்கிறது. வினோத் திவாகரை நோண்டிக் கொண்டே இருக்கிறார் என்றால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் திவாகரும் எதையாவது செய்து விட்டு வருகிறார். இப்போது வினோத்தின் கூட பிரவீன்ராஜூம் இணைந்து கலாய்ப்பதால் திவாகரின் டேமேஜ் அதிமாக இருக்கிறது. சட்டை போடாமல் அரை நிர்வாணமாக உலவிக் கொண்டிருந்த திவாகர், “உங்க அளவுக்கு எனக்கு திறமை இல்லை. நான் உருவக்கேலி பண்ணலை. உங்களாலதான் நான் முன்னுக்கு வந்தேனா.. மன்னிச்சிடுங்க” என்று சர்காஸமாக வினோத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். BB TAMIL 9 DAY 94 வியானாவிடம் கடலை போடும் திவாகர் ‘நவரச முகபாவங்களையும் காட்டுங்க’ என்று திவாகரிடம் வியானா கேட்க, அவர் வழக்கம் போல அஷ்டகோணலாக விதம் விதமாக காட்டி விட்டு அதுதான் நடிப்பு என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். தன்னை வைத்து மக்கள் டைம்பாஸ் செய்கிறார்கள் என்பது கூடவா தெரியவில்லை. திவாகர் செய்த ஒரு எக்ஸ்பிரஷனை “மிதிக்கக்கூடாதை மிதிச்ச மாதிரி இருக்கு” என்று சொல்லி சிரித்தார் திவ்யா. ஆனால் திவாகர் எதைப் பற்றியும் கவலைப்படுவதாக இல்லை. அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி ‘கர்ணன் படக் காட்சி பண்ணுங்க’ என்றால் உடனே முகத்தைச் சுருக்கி வலிப்பு வந்தவர் போல் செய்து விடுவார் போலிருக்கிறது. திவாகரின் நடிப்புத் திறமைக்கு தீனி போட உலக லெவலில் கூட எந்த டைரக்டரும் இல்லை. வியானா மற்றும் அரோவிடமும் தீவிரமாக கடலை வறுத்துக் கொண்டிருந்தார் வினோத். அவர்களும் பதிலுக்கு கலாய்க்கிறார்கள். திவாகரும் இப்படியே. வீட்டில் முன்னர் செய்து கொண்டிருந்த வேலையை இப்போதும் செய்கிறார். ‘வியானா குட்டி.. ‘ என்று அவர் கூடவே அலைந்து கொண்டிருக்கிறார். பதிலுக்கு ‘திவாகர் அண்ணா..’ என்று பாதுகாப்பு கவசத்தை வியானா கொண்டிருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் திவாகருக்கு கவலையில்லை. பாருவிடமே ‘டார்லிங்’ என்று வழிந்தவர்தானே?! BB TAMIL 9 DAY 94 நடுத்தர வயதை எட்டிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, தாங்கள் இளமையை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ள அத்தனை எளிதில் மனம் வராது. ஜீன்ஸ், டிஷர்ட், மேக்கப் என்று ‘தாங்களும் யூத்துதான்’ என்பதைக் காட்டிக் கொள்ள பிரயத்தனப்படுவார்கள். அதில் ஒன்றுதான் இளம்பெண்களிடம் flirting. அவர்கள் பதிலுக்கு ‘அங்கிள்’ என்று அழைத்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். வினோத்தும் திவாகரும் செய்வதைப் பார்த்தால் இப்படித்தான் தெரிகிறது. சாண்ட்ரா ஃபைனலுக்கு தகுதியே இல்லை - சரமாரியான புகார் பசையில் உருள்வது, பலூன்களை மிதிப்பது என்று பணம் சேர்க்கும் வேலையை போட்டியாளர்களிடமே தள்ளி விடுகிறார் பிக் பாஸ். எபிசோடை இழுக்க வேண்டுமே? அடுத்த சீசனில் “பணத்தை நீங்களே பிரிண்ட் செய்ய வேண்டும்’ என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது. ரம்யாவும் அப்சராவும் உள்ளே வந்தார்கள். அப்சராவால் எந்த கன்டென்டும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர் புறணி பேச மாட்டார். ரம்யாவால் ஏதாவது நடக்கலாம். “இவங்கள்லாம் எப்படித்தான் ஃபைனலுக்கு வந்தாங்களோ.. இதுக்கு நானே பரவாயில்ல” என்று முன்னாள் போட்டியாளர்கள் சொல்ல வேண்டும். இதில் பெரும்பாலோனார் சாண்ட்ராவை பகிரங்கமாக சொல்லியது மிகச் சரி. BB TAMIL 9 DAY 94 எப்படி அவர் இறுதிப் போட்டியாளராக வந்தார் என்பது இன்னமும் மர்மமாக இருக்கிறது. தன் மீது வீசப்படும் புகார்களை ரோபோ முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் சாண்ட்ரா. தக்க நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். சான்ட்ராவிற்குப் பிறகு அரோவை சொன்னதும் சரியே. தேர்விற்கு முதல் நாள் படித்து மாநிலத்தில் முதலிடம் வந்தது போல் இருக்கிறது அரோவின் பொஷிஷன். மற்ற இருவரோடு விக்ரமின் பெயரையும் வியானா சொன்னது அப்பட்டமான வன்மம். அப்படி வன்மம் காட்டுமளவிற்கு விக்ரம் என்ன செய்தார் என்று தெரியவில்லை. ‘வினோத்’ பெயரைச் சொல்லி பழிவாங்கினார் திவாகர். இதைப் புரிந்து கொண்ட சபை நமட்டுச் சிரிப்பு சிரித்தது. ரம்யா ஒரு பாம்பு மாதிரி - பற்றிக் கொண்ட பழைய கதை தன்னைப் பற்றி கடுமையான புகார் சொன்ன ரம்யாவிடம், “அந்த இடத்துல நின்னாதான் புரியும்” என்றார் சாண்ட்ரா. பிறகு விக்ரமிடம், “நான் அழுவறதுல இவங்களுக்கு என்ன பிரச்னை?” என்று புலம்பிக் கொண்டிருந்தார். அடிப்படையில் சென்சிட்டிவ்வாக உள்ளவர்கள் சட்டென்று அழுவது ஓகே. ஆனால் சாண்ட்ரா அதை மட்டும்தான் செய்து கொண்டிருந்தார் என்பதுதான் பிரச்னை. டாஸ்க்கும் சரியாக ஆடாமல், வேலையும் செய்யாமல் வீட்டிற்கு வந்த கெஸ்ட் மாதிரி இருப்பவரை எப்படி இறுதிப் போட்டியாளர் என்று ஒப்புக் கொள்ள முடியும்? “நான் இந்த இடத்துக்கு பல வருடம் போராடி கஷ்டப்பட்டு வந்திருக்கேன்” என்று வினோத் அனத்த “திவாகர் சொல்றத எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க. அவருக்கு பொறாமை” என்று இரண்டு பிரவீன்களும் ஆறுதல் சொன்னார்கள். BB TAMIL 9 DAY 94 “ரம்யா ஒரு பாம்பு மாதிரி, அவளை நம்பாதே’ன்னு பாரு கிட்ட சாண்ட்ரா சொன்னாங்க. ஆனா மறுநாளே கட்டிப்பிடிச்சு அழுதாங்க.. நான் மறுபடியும் வந்தப்பவும் கண்கலங்கினாங்க. என்ன மாதிரி ஆக்டிங் இது?” என்று திவ்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ரம்யா. “பாருவும் சாண்ட்ராவும் ஒண்ணு, அறியாதவங்க வாயில மண்ணு” என்கிற மாதிரி வழிமொழிந்தார் திவ்யா. “இருக்கட்டும் கேட்கமயா போயிடுவேன்” என்று ரம்யா சபதம் எடுத்தார். (அப்ப ஒரு சம்பவம் இருக்கு!) ‘அப்ப யாருதான் டைட்டில் வின்னர்? - குழப்பமா இருக்கே?’ அடுத்ததாக விக்ரமிடம் சென்ற ரம்யா, “நான் ரொம்ப அழறேன்னு சொல்லி நாமினேட் பண்ணீங்க. இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. ஏன் நிறைய அழறீங்க?” என்று பாசத்துடன் கேட்க “என்னம்மா பண்றது.. என் நிலைமை அப்படி” என்று சிவாஜி பாணியில் சோகத்துடன் நின்றார் விக்ரம். “சபரி மிக்சர் சாப்பிட்டு்ட்டு உக்காந்திட்டு இருக்கார்” என்று வியானா சொன்ன கமெண்ட் சபரியை உள்ளுக்குள் பாதித்திருக்க வேண்டும். பலூன் டாஸ்க்கில் ஜெயித்த பிறகு “இப்பத் தெரியுதா.. யார் மிக்சர் சாப்பிட்டதுன்னு?” என்று கேட்டு பதிலுக்கு கேட்டு மனதை ஆற்றிக் கொண்டார் சபரி. “அவர் மிக்சர் சாப்பிட்டதைத்தானே சொன்னேன். இதுல எதுக்கு கோபம் வரணும்?” என்று திவ்யாவிடம் பிறகு புலம்பினார் வியானா. BB TAMIL 9 DAY 94 இன்னொரு பக்கம் அரோவின் புலம்பல். “ரம்யா.. என் கிட்ட சொல்றா.. அஞ்சு லட்சம் எடுத்துட்டு போயிடுவியான்னு.. அம்பது லட்சம் கிடைக்க வாய்ப்பிருக்கும் போது இதுக்கு ஏன் நான் போகணும்?” என்று சபரியிடம் அவர் அனத்த “இவங்க பண்றதையெல்லாம் பார்த்தா டாஸ்க் மாதிரி தெரியுது” என்றார் சபரி. ஆக.. இப்போதைய போட்டியாளர்களும் முன்னாள் போட்டியாளர்களும் ஒருமாதிரியான உளவியல் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பழைய விரோதங்கள் இருப்பது ஒரு பக்கம் இருக்க, சூத்ரதாரியான பிக் பாஸூம் இவர்களுக்கு பயிற்சி தந்து அனுப்பியிருக்கலாம். இரண்டு தரப்பிலான சண்டைகளை வைத்துதான் இறுதி நாட்களை நகர்த்திச் செல்வார்கள் போலிருக்கிறது. இந்த சீசனின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டாலும் கூட ‘டைட்டில் வின்னர் யார்?’ என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உங்களுக்கு அப்படி யாராவது உறுதியாகத் தோன்றுகிறதா? இரண்டு வரி காரணத்துடன் சொல்லுங்கள்.
BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?
‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன். ‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிரியே பார்வையாளர்களும் இருப்பது போல தோன்றுகிறது. ‘டைட்டில் யாருக்கு?’ என்கிற ஆர்வம் யாரிடமும் சுத்தமாக இல்லை. BB TAMIL 9 DAY 94 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 94 திரும்பவும் உள்ளே வரும் போட்டியாளர்கள், பழைய விவகாரங்களைக் கிளறி போட்டியாளர்களின் மீது உளவியல் தாக்குதல் நடத்துவார்கள் என்பது தெரிந்த கதைதான். இந்த சீசனில் அது அதிகமாக நடக்கிறது. இது விக்ரமிற்கு தெரியாதா? சாண்ட்ரா, திவ்யா போன்ற கடப்பாறைகளையெல்லாம் விழுங்கியவர், வியானா என்கிற குண்டூசி தாக்குதலுக்கு உடைந்து போகிறார். திவ்யா பிரச்னை அவரை பலமாக தாக்கியிருக்கிறது போல. “நான் போறேன்யா.. என்னை விட்டுடுங்க..” என்று தேவர் மகன் கமல் மாதிரி தழுதழுத்தவருக்கு இன்று காலையில் ஞானோதயம். காமிரா முன்னால் வந்து “வியானாவிற்கு தமிழ் வேற சரியா தெரியாது. சோஷியல் மீடியால சொல்றத வச்சு வந்து பேசறாங்க.. நான் தப்பா நடந்திருந்தா மக்கள் என்னை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்க மாட்டாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த அளவிற்கு உழைச்சிருக்கேன்.” என்று சரியான டிராக்கில் சென்றவர், மீண்டும் குட்டையைக் குழப்பி, “எனக்கு டைட்டில் மேல ஆசையில்ல. ஆனா மக்களுக்காக விளையாடுவேன்” என்று யூடர்ன் அடித்தார். (‘ஒண்ணு தலன்னு சொல்லு.. இல்ல தளபதின்னு சொல்லு. கமல் மாதிரியே பேசாத’ மோமெண்ட்!) “இப்படியல்லாம் பேசறது தப்புன்னு எனக்கே தெரியுது” என்றும் சொல்கிற விக்ரம், கிளைமாக்ஸ் நேரத்தில் இப்படி பேசுவது அவருக்கு வீழ்ச்சியைத் தரும் என்று தெரியாதா? திவாகர் - வினோத் காம்போ 2.O - மறுபடியும் வம்பு, வன்மம் வினோத்தும் திவாகரும் பரஸ்பர வன்மத்துடன் சீண்டிக் கொள்வது மீண்டும் தொடர்கிறது. திவாகரிடம் வினோத் ஒரண்டை இழுப்பதும், “இதோ பாருங்க வினோத் சார்.. நான் பாட்டுக்கு இருக்கேன். என்னைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல” என்று திவாகர் அனத்துவதும், “போய்யா.. டிராமா பண்ணாத” என்று வினோத் கலாய்ப்பதும் பார்க்க நன்றாக இல்லை. வினோத் - திவாகர் காம்போ காமெடி ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் உள்ளே பொங்கும் வன்மத்துடன் இருவரும் உரசிக் கொண்டே இருப்பது நெருடலாக இருக்கிறது. வினோத் திவாகரை நோண்டிக் கொண்டே இருக்கிறார் என்றால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் திவாகரும் எதையாவது செய்து விட்டு வருகிறார். இப்போது வினோத்தின் கூட பிரவீன்ராஜூம் இணைந்து கலாய்ப்பதால் திவாகரின் டேமேஜ் அதிமாக இருக்கிறது. சட்டை போடாமல் அரை நிர்வாணமாக உலவிக் கொண்டிருந்த திவாகர், “உங்க அளவுக்கு எனக்கு திறமை இல்லை. நான் உருவக்கேலி பண்ணலை. உங்களாலதான் நான் முன்னுக்கு வந்தேனா.. மன்னிச்சிடுங்க” என்று சர்காஸமாக வினோத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். BB TAMIL 9 DAY 94 வியானாவிடம் கடலை போடும் திவாகர் ‘நவரச முகபாவங்களையும் காட்டுங்க’ என்று திவாகரிடம் வியானா கேட்க, அவர் வழக்கம் போல அஷ்டகோணலாக விதம் விதமாக காட்டி விட்டு அதுதான் நடிப்பு என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். தன்னை வைத்து மக்கள் டைம்பாஸ் செய்கிறார்கள் என்பது கூடவா தெரியவில்லை. திவாகர் செய்த ஒரு எக்ஸ்பிரஷனை “மிதிக்கக்கூடாதை மிதிச்ச மாதிரி இருக்கு” என்று சொல்லி சிரித்தார் திவ்யா. ஆனால் திவாகர் எதைப் பற்றியும் கவலைப்படுவதாக இல்லை. அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி ‘கர்ணன் படக் காட்சி பண்ணுங்க’ என்றால் உடனே முகத்தைச் சுருக்கி வலிப்பு வந்தவர் போல் செய்து விடுவார் போலிருக்கிறது. திவாகரின் நடிப்புத் திறமைக்கு தீனி போட உலக லெவலில் கூட எந்த டைரக்டரும் இல்லை. வியானா மற்றும் அரோவிடமும் தீவிரமாக கடலை வறுத்துக் கொண்டிருந்தார் வினோத். அவர்களும் பதிலுக்கு கலாய்க்கிறார்கள். திவாகரும் இப்படியே. வீட்டில் முன்னர் செய்து கொண்டிருந்த வேலையை இப்போதும் செய்கிறார். ‘வியானா குட்டி.. ‘ என்று அவர் கூடவே அலைந்து கொண்டிருக்கிறார். பதிலுக்கு ‘திவாகர் அண்ணா..’ என்று பாதுகாப்பு கவசத்தை வியானா கொண்டிருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் திவாகருக்கு கவலையில்லை. பாருவிடமே ‘டார்லிங்’ என்று வழிந்தவர்தானே?! BB TAMIL 9 DAY 94 நடுத்தர வயதை எட்டிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, தாங்கள் இளமையை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ள அத்தனை எளிதில் மனம் வராது. ஜீன்ஸ், டிஷர்ட், மேக்கப் என்று ‘தாங்களும் யூத்துதான்’ என்பதைக் காட்டிக் கொள்ள பிரயத்தனப்படுவார்கள். அதில் ஒன்றுதான் இளம்பெண்களிடம் flirting. அவர்கள் பதிலுக்கு ‘அங்கிள்’ என்று அழைத்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். வினோத்தும் திவாகரும் செய்வதைப் பார்த்தால் இப்படித்தான் தெரிகிறது. சாண்ட்ரா ஃபைனலுக்கு தகுதியே இல்லை - சரமாரியான புகார் பசையில் உருள்வது, பலூன்களை மிதிப்பது என்று பணம் சேர்க்கும் வேலையை போட்டியாளர்களிடமே தள்ளி விடுகிறார் பிக் பாஸ். எபிசோடை இழுக்க வேண்டுமே? அடுத்த சீசனில் “பணத்தை நீங்களே பிரிண்ட் செய்ய வேண்டும்’ என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது. ரம்யாவும் அப்சராவும் உள்ளே வந்தார்கள். அப்சராவால் எந்த கன்டென்டும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர் புறணி பேச மாட்டார். ரம்யாவால் ஏதாவது நடக்கலாம். “இவங்கள்லாம் எப்படித்தான் ஃபைனலுக்கு வந்தாங்களோ.. இதுக்கு நானே பரவாயில்ல” என்று முன்னாள் போட்டியாளர்கள் சொல்ல வேண்டும். இதில் பெரும்பாலோனார் சாண்ட்ராவை பகிரங்கமாக சொல்லியது மிகச் சரி. BB TAMIL 9 DAY 94 எப்படி அவர் இறுதிப் போட்டியாளராக வந்தார் என்பது இன்னமும் மர்மமாக இருக்கிறது. தன் மீது வீசப்படும் புகார்களை ரோபோ முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் சாண்ட்ரா. தக்க நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். சான்ட்ராவிற்குப் பிறகு அரோவை சொன்னதும் சரியே. தேர்விற்கு முதல் நாள் படித்து மாநிலத்தில் முதலிடம் வந்தது போல் இருக்கிறது அரோவின் பொஷிஷன். மற்ற இருவரோடு விக்ரமின் பெயரையும் வியானா சொன்னது அப்பட்டமான வன்மம். அப்படி வன்மம் காட்டுமளவிற்கு விக்ரம் என்ன செய்தார் என்று தெரியவில்லை. ‘வினோத்’ பெயரைச் சொல்லி பழிவாங்கினார் திவாகர். இதைப் புரிந்து கொண்ட சபை நமட்டுச் சிரிப்பு சிரித்தது. ரம்யா ஒரு பாம்பு மாதிரி - பற்றிக் கொண்ட பழைய கதை தன்னைப் பற்றி கடுமையான புகார் சொன்ன ரம்யாவிடம், “அந்த இடத்துல நின்னாதான் புரியும்” என்றார் சாண்ட்ரா. பிறகு விக்ரமிடம், “நான் அழுவறதுல இவங்களுக்கு என்ன பிரச்னை?” என்று புலம்பிக் கொண்டிருந்தார். அடிப்படையில் சென்சிட்டிவ்வாக உள்ளவர்கள் சட்டென்று அழுவது ஓகே. ஆனால் சாண்ட்ரா அதை மட்டும்தான் செய்து கொண்டிருந்தார் என்பதுதான் பிரச்னை. டாஸ்க்கும் சரியாக ஆடாமல், வேலையும் செய்யாமல் வீட்டிற்கு வந்த கெஸ்ட் மாதிரி இருப்பவரை எப்படி இறுதிப் போட்டியாளர் என்று ஒப்புக் கொள்ள முடியும்? “நான் இந்த இடத்துக்கு பல வருடம் போராடி கஷ்டப்பட்டு வந்திருக்கேன்” என்று வினோத் அனத்த “திவாகர் சொல்றத எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க. அவருக்கு பொறாமை” என்று இரண்டு பிரவீன்களும் ஆறுதல் சொன்னார்கள். BB TAMIL 9 DAY 94 “ரம்யா ஒரு பாம்பு மாதிரி, அவளை நம்பாதே’ன்னு பாரு கிட்ட சாண்ட்ரா சொன்னாங்க. ஆனா மறுநாளே கட்டிப்பிடிச்சு அழுதாங்க.. நான் மறுபடியும் வந்தப்பவும் கண்கலங்கினாங்க. என்ன மாதிரி ஆக்டிங் இது?” என்று திவ்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ரம்யா. “பாருவும் சாண்ட்ராவும் ஒண்ணு, அறியாதவங்க வாயில மண்ணு” என்கிற மாதிரி வழிமொழிந்தார் திவ்யா. “இருக்கட்டும் கேட்கமயா போயிடுவேன்” என்று ரம்யா சபதம் எடுத்தார். (அப்ப ஒரு சம்பவம் இருக்கு!) ‘அப்ப யாருதான் டைட்டில் வின்னர்? - குழப்பமா இருக்கே?’ அடுத்ததாக விக்ரமிடம் சென்ற ரம்யா, “நான் ரொம்ப அழறேன்னு சொல்லி நாமினேட் பண்ணீங்க. இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. ஏன் நிறைய அழறீங்க?” என்று பாசத்துடன் கேட்க “என்னம்மா பண்றது.. என் நிலைமை அப்படி” என்று சிவாஜி பாணியில் சோகத்துடன் நின்றார் விக்ரம். “சபரி மிக்சர் சாப்பிட்டு்ட்டு உக்காந்திட்டு இருக்கார்” என்று வியானா சொன்ன கமெண்ட் சபரியை உள்ளுக்குள் பாதித்திருக்க வேண்டும். பலூன் டாஸ்க்கில் ஜெயித்த பிறகு “இப்பத் தெரியுதா.. யார் மிக்சர் சாப்பிட்டதுன்னு?” என்று கேட்டு பதிலுக்கு கேட்டு மனதை ஆற்றிக் கொண்டார் சபரி. “அவர் மிக்சர் சாப்பிட்டதைத்தானே சொன்னேன். இதுல எதுக்கு கோபம் வரணும்?” என்று திவ்யாவிடம் பிறகு புலம்பினார் வியானா. BB TAMIL 9 DAY 94 இன்னொரு பக்கம் அரோவின் புலம்பல். “ரம்யா.. என் கிட்ட சொல்றா.. அஞ்சு லட்சம் எடுத்துட்டு போயிடுவியான்னு.. அம்பது லட்சம் கிடைக்க வாய்ப்பிருக்கும் போது இதுக்கு ஏன் நான் போகணும்?” என்று சபரியிடம் அவர் அனத்த “இவங்க பண்றதையெல்லாம் பார்த்தா டாஸ்க் மாதிரி தெரியுது” என்றார் சபரி. ஆக.. இப்போதைய போட்டியாளர்களும் முன்னாள் போட்டியாளர்களும் ஒருமாதிரியான உளவியல் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பழைய விரோதங்கள் இருப்பது ஒரு பக்கம் இருக்க, சூத்ரதாரியான பிக் பாஸூம் இவர்களுக்கு பயிற்சி தந்து அனுப்பியிருக்கலாம். இரண்டு தரப்பிலான சண்டைகளை வைத்துதான் இறுதி நாட்களை நகர்த்திச் செல்வார்கள் போலிருக்கிறது. இந்த சீசனின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டாலும் கூட ‘டைட்டில் வின்னர் யார்?’ என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உங்களுக்கு அப்படி யாராவது உறுதியாகத் தோன்றுகிறதா? இரண்டு வரி காரணத்துடன் சொல்லுங்கள்.
BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?
‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன். ‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிரியே பார்வையாளர்களும் இருப்பது போல தோன்றுகிறது. ‘டைட்டில் யாருக்கு?’ என்கிற ஆர்வம் யாரிடமும் சுத்தமாக இல்லை. BB TAMIL 9 DAY 94 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 94 திரும்பவும் உள்ளே வரும் போட்டியாளர்கள், பழைய விவகாரங்களைக் கிளறி போட்டியாளர்களின் மீது உளவியல் தாக்குதல் நடத்துவார்கள் என்பது தெரிந்த கதைதான். இந்த சீசனில் அது அதிகமாக நடக்கிறது. இது விக்ரமிற்கு தெரியாதா? சாண்ட்ரா, திவ்யா போன்ற கடப்பாறைகளையெல்லாம் விழுங்கியவர், வியானா என்கிற குண்டூசி தாக்குதலுக்கு உடைந்து போகிறார். திவ்யா பிரச்னை அவரை பலமாக தாக்கியிருக்கிறது போல. “நான் போறேன்யா.. என்னை விட்டுடுங்க..” என்று தேவர் மகன் கமல் மாதிரி தழுதழுத்தவருக்கு இன்று காலையில் ஞானோதயம். காமிரா முன்னால் வந்து “வியானாவிற்கு தமிழ் வேற சரியா தெரியாது. சோஷியல் மீடியால சொல்றத வச்சு வந்து பேசறாங்க.. நான் தப்பா நடந்திருந்தா மக்கள் என்னை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்க மாட்டாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த அளவிற்கு உழைச்சிருக்கேன்.” என்று சரியான டிராக்கில் சென்றவர், மீண்டும் குட்டையைக் குழப்பி, “எனக்கு டைட்டில் மேல ஆசையில்ல. ஆனா மக்களுக்காக விளையாடுவேன்” என்று யூடர்ன் அடித்தார். (‘ஒண்ணு தலன்னு சொல்லு.. இல்ல தளபதின்னு சொல்லு. கமல் மாதிரியே பேசாத’ மோமெண்ட்!) “இப்படியல்லாம் பேசறது தப்புன்னு எனக்கே தெரியுது” என்றும் சொல்கிற விக்ரம், கிளைமாக்ஸ் நேரத்தில் இப்படி பேசுவது அவருக்கு வீழ்ச்சியைத் தரும் என்று தெரியாதா? திவாகர் - வினோத் காம்போ 2.O - மறுபடியும் வம்பு, வன்மம் வினோத்தும் திவாகரும் பரஸ்பர வன்மத்துடன் சீண்டிக் கொள்வது மீண்டும் தொடர்கிறது. திவாகரிடம் வினோத் ஒரண்டை இழுப்பதும், “இதோ பாருங்க வினோத் சார்.. நான் பாட்டுக்கு இருக்கேன். என்னைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல” என்று திவாகர் அனத்துவதும், “போய்யா.. டிராமா பண்ணாத” என்று வினோத் கலாய்ப்பதும் பார்க்க நன்றாக இல்லை. வினோத் - திவாகர் காம்போ காமெடி ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் உள்ளே பொங்கும் வன்மத்துடன் இருவரும் உரசிக் கொண்டே இருப்பது நெருடலாக இருக்கிறது. வினோத் திவாகரை நோண்டிக் கொண்டே இருக்கிறார் என்றால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் திவாகரும் எதையாவது செய்து விட்டு வருகிறார். இப்போது வினோத்தின் கூட பிரவீன்ராஜூம் இணைந்து கலாய்ப்பதால் திவாகரின் டேமேஜ் அதிமாக இருக்கிறது. சட்டை போடாமல் அரை நிர்வாணமாக உலவிக் கொண்டிருந்த திவாகர், “உங்க அளவுக்கு எனக்கு திறமை இல்லை. நான் உருவக்கேலி பண்ணலை. உங்களாலதான் நான் முன்னுக்கு வந்தேனா.. மன்னிச்சிடுங்க” என்று சர்காஸமாக வினோத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். BB TAMIL 9 DAY 94 வியானாவிடம் கடலை போடும் திவாகர் ‘நவரச முகபாவங்களையும் காட்டுங்க’ என்று திவாகரிடம் வியானா கேட்க, அவர் வழக்கம் போல அஷ்டகோணலாக விதம் விதமாக காட்டி விட்டு அதுதான் நடிப்பு என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். தன்னை வைத்து மக்கள் டைம்பாஸ் செய்கிறார்கள் என்பது கூடவா தெரியவில்லை. திவாகர் செய்த ஒரு எக்ஸ்பிரஷனை “மிதிக்கக்கூடாதை மிதிச்ச மாதிரி இருக்கு” என்று சொல்லி சிரித்தார் திவ்யா. ஆனால் திவாகர் எதைப் பற்றியும் கவலைப்படுவதாக இல்லை. அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி ‘கர்ணன் படக் காட்சி பண்ணுங்க’ என்றால் உடனே முகத்தைச் சுருக்கி வலிப்பு வந்தவர் போல் செய்து விடுவார் போலிருக்கிறது. திவாகரின் நடிப்புத் திறமைக்கு தீனி போட உலக லெவலில் கூட எந்த டைரக்டரும் இல்லை. வியானா மற்றும் அரோவிடமும் தீவிரமாக கடலை வறுத்துக் கொண்டிருந்தார் வினோத். அவர்களும் பதிலுக்கு கலாய்க்கிறார்கள். திவாகரும் இப்படியே. வீட்டில் முன்னர் செய்து கொண்டிருந்த வேலையை இப்போதும் செய்கிறார். ‘வியானா குட்டி.. ‘ என்று அவர் கூடவே அலைந்து கொண்டிருக்கிறார். பதிலுக்கு ‘திவாகர் அண்ணா..’ என்று பாதுகாப்பு கவசத்தை வியானா கொண்டிருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் திவாகருக்கு கவலையில்லை. பாருவிடமே ‘டார்லிங்’ என்று வழிந்தவர்தானே?! BB TAMIL 9 DAY 94 நடுத்தர வயதை எட்டிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, தாங்கள் இளமையை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ள அத்தனை எளிதில் மனம் வராது. ஜீன்ஸ், டிஷர்ட், மேக்கப் என்று ‘தாங்களும் யூத்துதான்’ என்பதைக் காட்டிக் கொள்ள பிரயத்தனப்படுவார்கள். அதில் ஒன்றுதான் இளம்பெண்களிடம் flirting. அவர்கள் பதிலுக்கு ‘அங்கிள்’ என்று அழைத்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். வினோத்தும் திவாகரும் செய்வதைப் பார்த்தால் இப்படித்தான் தெரிகிறது. சாண்ட்ரா ஃபைனலுக்கு தகுதியே இல்லை - சரமாரியான புகார் பசையில் உருள்வது, பலூன்களை மிதிப்பது என்று பணம் சேர்க்கும் வேலையை போட்டியாளர்களிடமே தள்ளி விடுகிறார் பிக் பாஸ். எபிசோடை இழுக்க வேண்டுமே? அடுத்த சீசனில் “பணத்தை நீங்களே பிரிண்ட் செய்ய வேண்டும்’ என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது. ரம்யாவும் அப்சராவும் உள்ளே வந்தார்கள். அப்சராவால் எந்த கன்டென்டும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர் புறணி பேச மாட்டார். ரம்யாவால் ஏதாவது நடக்கலாம். “இவங்கள்லாம் எப்படித்தான் ஃபைனலுக்கு வந்தாங்களோ.. இதுக்கு நானே பரவாயில்ல” என்று முன்னாள் போட்டியாளர்கள் சொல்ல வேண்டும். இதில் பெரும்பாலோனார் சாண்ட்ராவை பகிரங்கமாக சொல்லியது மிகச் சரி. BB TAMIL 9 DAY 94 எப்படி அவர் இறுதிப் போட்டியாளராக வந்தார் என்பது இன்னமும் மர்மமாக இருக்கிறது. தன் மீது வீசப்படும் புகார்களை ரோபோ முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் சாண்ட்ரா. தக்க நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். சான்ட்ராவிற்குப் பிறகு அரோவை சொன்னதும் சரியே. தேர்விற்கு முதல் நாள் படித்து மாநிலத்தில் முதலிடம் வந்தது போல் இருக்கிறது அரோவின் பொஷிஷன். மற்ற இருவரோடு விக்ரமின் பெயரையும் வியானா சொன்னது அப்பட்டமான வன்மம். அப்படி வன்மம் காட்டுமளவிற்கு விக்ரம் என்ன செய்தார் என்று தெரியவில்லை. ‘வினோத்’ பெயரைச் சொல்லி பழிவாங்கினார் திவாகர். இதைப் புரிந்து கொண்ட சபை நமட்டுச் சிரிப்பு சிரித்தது. ரம்யா ஒரு பாம்பு மாதிரி - பற்றிக் கொண்ட பழைய கதை தன்னைப் பற்றி கடுமையான புகார் சொன்ன ரம்யாவிடம், “அந்த இடத்துல நின்னாதான் புரியும்” என்றார் சாண்ட்ரா. பிறகு விக்ரமிடம், “நான் அழுவறதுல இவங்களுக்கு என்ன பிரச்னை?” என்று புலம்பிக் கொண்டிருந்தார். அடிப்படையில் சென்சிட்டிவ்வாக உள்ளவர்கள் சட்டென்று அழுவது ஓகே. ஆனால் சாண்ட்ரா அதை மட்டும்தான் செய்து கொண்டிருந்தார் என்பதுதான் பிரச்னை. டாஸ்க்கும் சரியாக ஆடாமல், வேலையும் செய்யாமல் வீட்டிற்கு வந்த கெஸ்ட் மாதிரி இருப்பவரை எப்படி இறுதிப் போட்டியாளர் என்று ஒப்புக் கொள்ள முடியும்? “நான் இந்த இடத்துக்கு பல வருடம் போராடி கஷ்டப்பட்டு வந்திருக்கேன்” என்று வினோத் அனத்த “திவாகர் சொல்றத எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க. அவருக்கு பொறாமை” என்று இரண்டு பிரவீன்களும் ஆறுதல் சொன்னார்கள். BB TAMIL 9 DAY 94 “ரம்யா ஒரு பாம்பு மாதிரி, அவளை நம்பாதே’ன்னு பாரு கிட்ட சாண்ட்ரா சொன்னாங்க. ஆனா மறுநாளே கட்டிப்பிடிச்சு அழுதாங்க.. நான் மறுபடியும் வந்தப்பவும் கண்கலங்கினாங்க. என்ன மாதிரி ஆக்டிங் இது?” என்று திவ்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ரம்யா. “பாருவும் சாண்ட்ராவும் ஒண்ணு, அறியாதவங்க வாயில மண்ணு” என்கிற மாதிரி வழிமொழிந்தார் திவ்யா. “இருக்கட்டும் கேட்கமயா போயிடுவேன்” என்று ரம்யா சபதம் எடுத்தார். (அப்ப ஒரு சம்பவம் இருக்கு!) ‘அப்ப யாருதான் டைட்டில் வின்னர்? - குழப்பமா இருக்கே?’ அடுத்ததாக விக்ரமிடம் சென்ற ரம்யா, “நான் ரொம்ப அழறேன்னு சொல்லி நாமினேட் பண்ணீங்க. இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. ஏன் நிறைய அழறீங்க?” என்று பாசத்துடன் கேட்க “என்னம்மா பண்றது.. என் நிலைமை அப்படி” என்று சிவாஜி பாணியில் சோகத்துடன் நின்றார் விக்ரம். “சபரி மிக்சர் சாப்பிட்டு்ட்டு உக்காந்திட்டு இருக்கார்” என்று வியானா சொன்ன கமெண்ட் சபரியை உள்ளுக்குள் பாதித்திருக்க வேண்டும். பலூன் டாஸ்க்கில் ஜெயித்த பிறகு “இப்பத் தெரியுதா.. யார் மிக்சர் சாப்பிட்டதுன்னு?” என்று கேட்டு பதிலுக்கு கேட்டு மனதை ஆற்றிக் கொண்டார் சபரி. “அவர் மிக்சர் சாப்பிட்டதைத்தானே சொன்னேன். இதுல எதுக்கு கோபம் வரணும்?” என்று திவ்யாவிடம் பிறகு புலம்பினார் வியானா. BB TAMIL 9 DAY 94 இன்னொரு பக்கம் அரோவின் புலம்பல். “ரம்யா.. என் கிட்ட சொல்றா.. அஞ்சு லட்சம் எடுத்துட்டு போயிடுவியான்னு.. அம்பது லட்சம் கிடைக்க வாய்ப்பிருக்கும் போது இதுக்கு ஏன் நான் போகணும்?” என்று சபரியிடம் அவர் அனத்த “இவங்க பண்றதையெல்லாம் பார்த்தா டாஸ்க் மாதிரி தெரியுது” என்றார் சபரி. ஆக.. இப்போதைய போட்டியாளர்களும் முன்னாள் போட்டியாளர்களும் ஒருமாதிரியான உளவியல் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பழைய விரோதங்கள் இருப்பது ஒரு பக்கம் இருக்க, சூத்ரதாரியான பிக் பாஸூம் இவர்களுக்கு பயிற்சி தந்து அனுப்பியிருக்கலாம். இரண்டு தரப்பிலான சண்டைகளை வைத்துதான் இறுதி நாட்களை நகர்த்திச் செல்வார்கள் போலிருக்கிறது. இந்த சீசனின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டாலும் கூட ‘டைட்டில் வின்னர் யார்?’ என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உங்களுக்கு அப்படி யாராவது உறுதியாகத் தோன்றுகிறதா? இரண்டு வரி காரணத்துடன் சொல்லுங்கள்.
ஜன நாயகன்: இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா; ஒரு சகோதரனாக உங்களோடு... - ரவி மோகன் உருக்கம்
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி உஷா அறிவித்திருந்தார். ஜனநாயகன் இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ரவி மோகன் பதிவு அந்த வகையில் நடிகர் ரவி மோகன் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா. ஒரு சகோதரனாக, உங்களோடு நிற்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நான் நிற்கிறேன். ரவி மோகன் உங்கள் படத்திற்கு தேதி தேவையில்லை. படம் வெளியாகும் தேதியை எப்போது அறிவிக்கிறார்களோ... அன்றுதான் பொங்கல் தொடங்குகிறது என்று விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார். Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்கல் ரிலீஸ் என்னென்ன?
ஜன நாயகன்: இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா; ஒரு சகோதரனாக உங்களோடு... - ரவி மோகன் உருக்கம்
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி ஆஷா அறிவித்திருந்தார். ஜனநாயகன் இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ரவி மோகன் பதிவு அந்த வகையில் நடிகர் ரவி மோகன் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா. ஒரு சகோதரனாக, உங்களோடு நிற்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நான் நிற்கிறேன். ரவி மோகன் உங்கள் படத்திற்கு தேதி தேவையில்லை. படம் வெளியாகும் தேதியை எப்போது அறிவிக்கிறார்களோ... அன்றுதான் பொங்கல் தொடங்குகிறது என்று விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார். Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்கல் ரிலீஸ் என்னென்ன?
முத்துவேல் கையை பிடித்து எமோஷனலாக நன்றி சொன்ன பாண்டியன், கோமதி –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்கியா, பாண்டியன் உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு கெடுதல் செய்திருப்பார். நீங்கள் எனக்கு சாதகமாக கோர்ட்டில் பேச வேண்டும் என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக ஏற்றி விட்டார். இதைக் கேட்ட சக்திவேல் சரி என்றார். பின் கோர்ட்டில் வாதம் நடக்கிறது. தங்கமயில், பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வரதட்சனை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியதாக கொடுத்த புகார் எல்லாம் உண்மை என்று சொல்லி விட்டார். இதைக் கேட்டு பாண்டியன் குடும்பத்தில் உள்ள […] The post முத்துவேல் கையை பிடித்து எமோஷனலாக நன்றி சொன்ன பாண்டியன், கோமதி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
மோடி அரசின் அடுத்த அரசியல் ஆயுதம் சென்சார் போர்டு- விஜய்க்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் எம்.பிக்கள்
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி உஷா அறிவித்திருந்தார். ஜனநாயகன் இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், எம். பி ஜோதிமணி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றனர். ஆதரவு தெரிவித்த மாணிக்கம் தாக்கூர் இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத போது, அதை நம்பிக்கை உடன் எதிர்கொள்வதற்கு பதிலாக மோடி – ஷா அரசு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் சினிமா துறையும் தற்போது அவர்கள் கைகளில் சிக்கிக் கொண்டது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களின் கீழ், பேச்சு மற்றும் கருத்து சுதந்திர நாளுக்கு நாள் ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. மாணிக்கம் தாக்கூர் லிஸ்டில் இணைந்த சென்சார் போர்டு வழக்கமாக எதிக்கட்சியினரை அடக்குவதற்கு அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளை தான் ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த லிஸ்டில் சென்சார் போர்டும் சேர்ந்து கொண்டது. இதன்மூலம் சினிமாவையும், அதன் கருத்துகளையும் கட்டுப்படுத்த பார்க்கின்றனர். மத்திய அரசின் அமைப்புகள் பொதுவாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் மக்களை அச்சுறுத்தும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரங்களை 'இதுதான் கலாச்சாரம்' என்ற பெயரில் தவறாக பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். சினிமாவிற்கு அரசியல் ரீதியாக தடையில்லா சான்று தேவையில்லை. அதற்கு அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பு தான் முக்கியம். அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிடப்படும் போது ஜனநாயகம் ஒருபோதும் நிலைத்திருக்காது விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார். ஜோதிமணி பதிவு ஜோதிமணி வெளியிட்டிற்கும் பதிவில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும் ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது. அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. ஜோதிமணி எம்.பி மோடி அரசின் அரசியல் ஆயுதம் அமலாக்கத்துறை,சிபிஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன். என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும், மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள், காட்சிகள் தொலைக்காட்சி, யு டியூப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. கடுமையாக எதிர்க்க வேண்டும்! இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர். இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம். பெண்களை ஆபாசமாகப் பேசுவது, சித்தரிப்பது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று ஆதரவாக பதிவிட்டிருக்கிறார். சீமான் சான்றிதழை கொடுத்து விடலாம்! அதேபோல விஜய்க்கு அதிரவாக நேற்று (ஜன.7) சீமானும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். அதாவது ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழை கொடுத்து விடலாம். அதன் தெலுங்கு பதிப்பை நான் பார்த்திருக்கிறேன். நெருக்கடி தரும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை. எனவே தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை என்று விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி அரசின் அடுத்த அரசியல் ஆயுதம் சென்சார் போர்டு- விஜய்க்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் எம்.பிக்கள்
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி உஷா அறிவித்திருந்தார். ஜனநாயகன் இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், எம். பி ஜோதிமணி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றனர். ஆதரவு தெரிவித்த மாணிக்கம் தாக்கூர் இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத போது, அதை நம்பிக்கை உடன் எதிர்கொள்வதற்கு பதிலாக மோடி – ஷா அரசு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் சினிமா துறையும் தற்போது அவர்கள் கைகளில் சிக்கிக் கொண்டது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களின் கீழ், பேச்சு மற்றும் கருத்து சுதந்திர நாளுக்கு நாள் ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. மாணிக்கம் தாக்கூர் லிஸ்டில் இணைந்த சென்சார் போர்டு வழக்கமாக எதிக்கட்சியினரை அடக்குவதற்கு அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளை தான் ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த லிஸ்டில் சென்சார் போர்டும் சேர்ந்து கொண்டது. இதன்மூலம் சினிமாவையும், அதன் கருத்துகளையும் கட்டுப்படுத்த பார்க்கின்றனர். மத்திய அரசின் அமைப்புகள் பொதுவாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் மக்களை அச்சுறுத்தும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரங்களை 'இதுதான் கலாச்சாரம்' என்ற பெயரில் தவறாக பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். சினிமாவிற்கு அரசியல் ரீதியாக தடையில்லா சான்று தேவையில்லை. அதற்கு அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பு தான் முக்கியம். அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிடப்படும் போது ஜனநாயகம் ஒருபோதும் நிலைத்திருக்காது விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார். ஜோதிமணி பதிவு ஜோதிமணி வெளியிட்டிற்கும் பதிவில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும் ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது. அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. ஜோதிமணி எம்.பி மோடி அரசின் அரசியல் ஆயுதம் அமலாக்கத்துறை,சிபிஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன். என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும், மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள், காட்சிகள் தொலைக்காட்சி, யு டியூப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. கடுமையாக எதிர்க்க வேண்டும்! இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர். இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம். பெண்களை ஆபாசமாகப் பேசுவது, சித்தரிப்பது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று ஆதரவாக பதிவிட்டிருக்கிறார். சீமான் சான்றிதழை கொடுத்து விடலாம்! அதேபோல விஜய்க்கு அதிரவாக நேற்று (ஜன.7) சீமானும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். அதாவது ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழை கொடுத்து விடலாம். அதன் தெலுங்கு பதிப்பை நான் பார்த்திருக்கிறேன். நெருக்கடி தரும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை. எனவே தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை என்று விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவரும் கிருஷ்ணா குடும்பத்தின் சுயரூபம், சந்தேகப்படும் விஜய் –பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்- காவிரி இருவரும் வீட்டில் உள்ள எல்லோருக்குமே துணி எடுத்துக்கொண்டு வந்தார்கள். காவிரி தன்னுடைய வீட்டில் உள்ள எல்லோருக்கும் துணி கொடுத்து விட்டு முத்து மலர் குடும்பத்திற்கும் துணி எடுத்திருக்கும் விஷயத்தை தன் அம்மாவிடம் சொன்னார். முதலில் கோவப்பட்ட சாரதா, பிறகு கொடுப்பதற்கு ஒத்து கொண்டார். பின் துணிகளை எல்லாம் முத்துமலர் குடும்பத்திற்கு கொடுத்து விட்டு வளைகாப்பிற்கு கூப்பிட்டார் காவிரி. அதற்குப்பின் விஜய் வளைகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து […] The post வெளிவரும் கிருஷ்ணா குடும்பத்தின் சுயரூபம், சந்தேகப்படும் விஜய் – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
குடும்பத்தினருக்கு தெரிந்த உண்மை.. ரோகினியின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொண்டு குடும்பத்தினரிடம் சொல்ல வருகிறார். உடனே மனோஜ் கிருஷ் 25 லட்சத்துக்கு வெளிநாட்டுக்கு தத்து கொடுக்க போகும் விஷயத்தை சொல்ல ஓ அப்படியா இதுக்கு பார்லர் அம்மாவும் சம்மதிச்சுடுச்சா என்று கேட்க நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுத்து இருக்கோம்...
மாதவி சொன்ன வார்த்தை, அருணாச்சலம் சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜிக்கு போன் போட்டு நந்தினி சூர்யா மாலை போட்ட விஷயத்தை சொல்லுகிறார். கன்னிசாமி மாலை போட்டதனால் வீட்ல...
Vijay: '''நம்மள கலாய்ச்சிட்டாங்க, அதனால அதைப் பண்ண வேண்டாம்'னு விஜய் சொன்னார்- கோரியோகிராபர் அசோக்
விஜய்யின் படங்களில் எப்போதுமே இன்ட்ரோ பாடல்கள் முக்கியமானதாக இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களுக்கு அந்தத் தொடக்கப் பாடல், கொண்டாட்டத்துடன் நடனமாட வைக்கும். அப்படி கொண்டாட்டத்தைக் கொடுக்கக் கூடியதாக அமைந்த விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் ஏராளம். 'போக்கிரி பொங்கல்', 'வாடா வாடா தோழா', 'ராமா ராமா' என விஜய்யின் பல தொடக்கப் பாடல்களைக் கோரியோ செய்தவர், கோரியோகிராபர் அசோக் ராஜா. Choreographer Ashok Raja - Vijay சமீபத்தில், மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றிருந்த 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோரியோகிராபர்கள் பலரும் விஜய்யின் ஹிட் பாடல்களுக்கு ஒன்றிணைந்து பெர்ஃபார்ம் செய்திருந்தார்கள். கோரியோகிராபர் அசோக் ராஜாவும் அங்கு சென்று அதிரடியான நடன பெர்ஃபார்மென்ஸ் ஒன்றைக் கொடுத்திருந்தார். சென்னை திரும்பியிருக்கும் அவரைச் சந்தித்தோம். விஜய்யுடனான அவருடைய ஃப்ளாஷ்பேக் பக்கங்களைப் புரட்டித் தெரிந்துகொள்ள பல கேள்விகளைக் கேட்டோம். Vijay-கிட்ட நான் வியந்த விஷயம், அரசியல் Entry-ஆ? | Arcot Nawab Interview மலேசியா இசை வெளியீட்டு விழாவில் கோரியோகிராஃபர்ஸ் அனைவரும் இணைந்து விஜய்க்காக நடனமாடி இருந்தீர்கள்! அதற்கான ஐடியா யாருடையது? அனைவரும் விஜய் சாரிடம் ஒரு லெட்டர் கொடுத்திருந்தீர்களே! அதில் என்ன குறிப்பிட்டிருந்தீர்கள்? ஆடியோ லாஞ்ச்ல நாங்க அனைவரும் சேர்ந்து பெர்ஃபாம் பண்ணினதுக்கு காரணம் பிரபு தேவா மாஸ்டர்தான். அவருடைய ஐடியாதான் அது. நாங்க எல்லோரும் சேர்ந்து மேடையில நடனமாடப் போறோம்னு விஜய் சாருக்குத் தெரியும். ஆனா, எப்படியான வகையில அது இருக்கப் போகுதுனு அவருக்குத் தெரியாது. நாங்க ஆடத் தொடங்கும்போது, எல்லோரும் போய் அவருக்கு லெட்டர் கொடுத்தோம். அதுல அவங்க அவங்க விஜய் சார்கிட்ட சொல்ல விரும்பின விஷயங்களை எழுதியிருந்தாங்க. நான் 'என்றும் அன்புடன்'னு அந்த லெட்டர்ல எழுதிக் கொடுத்தேன். ஆடியோ லாஞ்சுக்கு அடுத்த நாள் அவரைச் சந்திக்கிறதுக்கு வாய்ப்புக் கிடைச்சது. அப்போ அவர் 'ரொம்ப எமோஷனலாக இருந்தது அசா'னு சொன்னாரு. விஜய் சார் எப்போதுமே என்னை செல்லமாக அசானுதான் கூப்பிடுவாரு. இப்போதும் அதை மறக்காமல் என்னை அப்படியே கூப்பிட்டாரு. அந்தச் சந்திப்பின்போது என்னைக் கட்டிப்பிடிச்சு அவருடைய அன்பை வெளிப்படுத்தினதுல எனக்குள்ள அவ்வளவு சந்தோஷம். என் மீது எப்போதும் அவருக்கு அக்கறை இருக்கும். கடைசி படத்துல அவரோட வொர்க் பண்ண முடியலனு வருத்தமிருக்கு. ஆனா, மறுபடியும் அவர் நடிக்க வரணும்னு எனக்கு ஆசையாக இருக்கு. இசை வெளியீட்டு விழாவில, நான் கோரியோ பண்ணின 'போக்கிரி பொங்கல்' டான்ஸை விஜய் சார் ஆடுவார்னு யாரும் எதிர்பார்க்கல. எதிர்பார்க்காத விஷயம், அன்றைக்கான விழாவின் ஹைலைட்டாக மாறிடுச்சு. Choreographer Ashok Raja - Vijay 'போக்கிரி' படத்தில் விஜய்யையும் பிரபு தேவாவையும் நடனமாட வைத்தது எப்படி? விஜய் சார் எப்போதுமே டான்ஸ் மீது ஆர்வம் கொண்டவர். 'போக்கிரி' படத்துல பல நடனங்கள் நான் ஐடியாவாக யோசிச்சு வச்சிருந்தோம். பிரபு தேவா மாஸ்டரோட இன்புட்ஸ் சிலவற்றை கொடுத்தாரு. அதன் மூலமாகதான், 'போக்கிரி பொங்கல்' ஸ்டெப்பைக் கொண்டு வந்தோம். எனக்கு அந்தப் பாடல் நல்லா பேர் வாங்கிக் கொடுத்தது. அதுல ஒரு காட்சியில பிரபு மாஸ்டரை நடனமாட வைக்கணும்னு எனக்குள்ள யோசனை இருந்தது. விஜய் சார்கிட்ட அதைப் பத்தி சொன்னதும், அவரும் ஹேப்பியாகி 'உண்மையாவா அசா, முடியுமா?'னு கேட்டாரு. அவருக்குமே பிரபு மாஸ்டர் அந்தப் பாடல்ல டான்ஸ் பண்ணனும்னு விருப்பம் இருந்தது. நான் பிரபு மாஸ்டர் ஹீரோவா நடிச்சப் படத்துக்கு கோரியோ பண்ணியிருக்கேன். அவர் டைரக்ட் செய்யுற படத்துல அவரை டான்ஸ் பண்ண வைக்கணும்னு ரொம்ப ட்ரை பண்ணினேன். இந்த ஐடியாவை அவர்கிட்ட சொன்னப்போ 'போ பா! நான் டைரக்டர். இதுக்கு விஜய் சார் ஒத்துக்கணும்'னு சொன்னாரு. நான் பெர்மிஷன் வாங்கிட்டேன்னு சொன்னதும்தான் அவரும் டான்ஸ் செய்ய ஒத்துக்கிட்டாரு. பிறகு, ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ட்ரெஸ் கொண்டு வந்து அந்தப் பாடல் காட்சியை எடுத்தோம். சொல்லப்போனால், அந்தக் காட்சியை விஜய் சாரை மட்டுமே வச்சு நான் ஏற்கெனவே எடுத்துட்டேன். பிறகு, பிரபு மாஸ்டர் ஓகே சொன்னதும் மறுபடியும் ரீ ஷூட் பண்ணினேன். Jananayagan censor issue : DMK - Congress சலசலப்பு | TVK-வின் திட்டம் என்ன? | Vikatan | Vijay உங்களுக்கும் விஜய்க்குமான நட்பு எங்கிருந்து தொடங்கியது? நான் அவருடைய 'விஷ்ணு', 'தேவா' படங்கள்ல அசிஸ்டண்டாக வேலை பார்த்திருக்கேன். அவருடைய 'அடடா அலமேலு' பாடல்ல நான் அசிஸ்டண்டாக வேலை பார்க்கும்போது, ஒரு காமெடி சொல்லி நான் சிரிக்க வச்சிட்டேன். அங்கிருந்துதான் நானும் விஜய் சாரும் க்ளோஸ் ஆனோம்னு சொல்லலாம். இன்னொரு முக்கியமான விஷயமிருக்கு கேளுங்க! டெல்லி பக்கத்துல நடந்த 'நினைத்தேன் வந்தாய்' படப்பிடிப்பு தளத்துக்குப் போகும்போது ஒரு விபத்து ஏற்பட்டிருச்சு. என் முகத்துல பயங்கர காயம் ஏற்பட்டிருச்சு. உடனடியாக விஜய் சாரும், எஸ்.ஏ.சி சாரும் என்னைப் பார்க்க ஹாஸ்பிடல் வந்தாங்க. அங்க எனக்கு சரியாக ட்ரீட்மெண்ட் பார்க்கல. சென்னைக்கு வந்து மறுபடியும் எனக்கு சர்ஜரி செய்ய வேண்டிய நிலைமை வந்துடுச்சு. அப்போ, விஜய் சார் அவருக்குத் தெரிஞ்ச ஹாஸ்பிடல்ல சேர்த்து, என்னுடைய ட்ரீட்மெண்டுக்குப் பெரும் உதவிகளைப் பண்ணிக் கொடுத்தாரு. பிறகு, அவருக்கு நான் 'ஷாஜகான்' படத்துலதான் முதன்முதலாக மெலடி சாங் கோரியோ பண்ணினேன். பிறகு, 'திருமலை' படத்துல 'வாடியம்மா ஜக்கம்மா' கோரியோ பண்ணினேன். அதுக்கு தமிழக அரசின் மாநில விருது அப்போ கிடைச்சது. Choreographer Ashok Raja - Vijay 'போக்கிரி'யைத் தொடர்ந்து 'வில்லு' தொடக்கப் பாடலிலும் பிரபு தேவாவை நடனமாட வைத்தது எப்படி? அதிலும் குஷ்புவை நடனமாட வைத்திருப்பீர்களே! 'போக்கிரி' போலவே 'வில்லு' இன்ட்ரோ பாடலும் பிரமாண்டமா வரணும்னு நான் திட்டமிட்டேன். மறுபடியும் அந்தக் காம்போவைக் கொண்டு வர விரும்பினேன். அப்படிதான் அது அமைஞ்சது. அந்தப் பாடல்ல வர்ற ஃபீமேல் லிரிக்ஸ்ல ஒரு நல்ல ஆர்டிஸ்ட் டான்ஸ் பண்ணினா, நல்லா இருக்கும்னு யோசிச்சேன். அந்த நேரத்துல எனக்கு 'கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலை' பாடல் நினைவுக்கு வந்தது. இந்தப் பாடல்ல குஷ்பு மேடமும் டான்ஸ் பண்ணினால் இன்னும் சிறப்பாக இருக்கும்னு ஐடியாவை பிரபு மாஸ்டர்கிட்ட சொன்னேன். அவரும் ஹேப்பியாகி 'என்னுடைய ஃப்ரெண்ட்தான் அவங்க. நான் பேசுறேன்'னு அவர் குஷ்பு மேம்கிட்ட பேசினாரு. அவங்களும் வந்து பயங்கரமாகக் கலக்கிட்டாங்க! நாங்க சொல்லாத சில மூவ்மெண்ட் பண்ணி, அந்த ஸ்டெப்பை வேற லெவலுக்குக் கொண்டு போயிட்டாங்க. ஆனால், நீங்க அங்க விஜய் சார் போட்ட நடனத்தைக் கவனிக்கணும். முட்டி போட்டு அப்போ ஒரு ஸ்டெப் போடுவாரு. அது அவ்வளவு ஈஸி கிடையாது. அவ்வளவு சிரத்தைப் போட்டு விஜய் சார் டான்ஸ் பண்ணினாரு. Choreographer Ashok Raja - Vijay விஜய்க்கு நீங்கள் கோரியோ செய்த அனைத்துப் பாடல்களிலும் ஒரு கேமியோ செய்துவிடுவீர்கள்! ஏன் 'சொன்னா புரியாது' பாடலில் மிஸ் ஆகிவிட்டது? (சிரித்துக்கொண்டே...) அப்போ 'தமிழ்ப் படம்' வந்திருந்தது. அந்தப் படத்துல நடிகர்களோட கோரியோகிராஃபர்ஸும் நடனமாடுறதைக் கிண்டல் பண்ணியிருந்தாங்க. அதுக்குப்பிறகு நான் மற்ற படங்கள்ல நடனமாடுறதைத் தவிர்த்துட்டேன். ஆனா, விஜய் சார் படத்துல டான்ஸ் பண்ணிடணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். விஜய் சாருமே 'வேண்டாம் அசா! நம்மள கலாய்ச்சு விட்டாங்க. வேண்டாம்'னு சொல்லிட்டாரு. அதனாலதான் அந்தப் பாடல்ல நான் கேமியோ செய்யல. முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். Vijay: 'காதலுக்கு மரியாதை டு ஜனநாயகன்'; விஜய்யின் ரீமேக் படங்கள் & ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்கள்
Vijay: 'நம்மள கலாய்ச்சிட்டாங்க, அதனால அதைப் பண்ண வேண்டாம்'னு விஜய் சொன்னார்- கோரியோகிராபர் அசோக்
விஜய்யின் படங்களில் எப்போதுமே இன்ட்ரோ பாடல்கள் முக்கியமானதாக இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களுக்கு அந்தத் தொடக்கப் பாடல், கொண்டாட்டத்துடன் நடனமாட வைக்கும். அப்படி கொண்டாட்டத்தைக் கொடுக்கக் கூடியதாக அமைந்த விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் ஏராளம். 'போக்கிரி பொங்கல்', 'வாடா வாடா தோழா', 'ராமா ராமா' என விஜய்யின் பல தொடக்கப் பாடல்களைக் கோரியோ செய்தவர், கோரியோகிராபர் அசோக் ராஜா. Choreographer Ashok Raja - Vijay சமீபத்தில், மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றிருந்த 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோரியோகிராபர்கள் பலரும் விஜய்யின் ஹிட் பாடல்களுக்கு ஒன்றிணைந்து பெர்ஃபார்ம் செய்திருந்தார்கள். கோரியோகிராபர் அசோக் ராஜாவும் அங்கு சென்று அதிரடியான நடன பெர்ஃபார்மென்ஸ் ஒன்றைக் கொடுத்திருந்தார். சென்னை திரும்பியிருக்கும் அவரைச் சந்தித்தோம். விஜய்யுடனான அவருடைய ஃப்ளாஷ்பேக் பக்கங்களைப் புரட்டித் தெரிந்துகொள்ள பல கேள்விகளைக் கேட்டோம். Vijay-கிட்ட நான் வியந்த விஷயம், அரசியல் Entry-ஆ? | Arcot Nawab Interview மலேசியா இசை வெளியீட்டு விழாவில் கோரியோகிராஃபர்ஸ் அனைவரும் இணைந்து விஜய்க்காக நடனமாடி இருந்தீர்கள்! அதற்கான ஐடியா யாருடையது? அனைவரும் விஜய் சாரிடம் ஒரு லெட்டர் கொடுத்திருந்தீர்களே! அதில் என்ன குறிப்பிட்டிருந்தீர்கள்? ஆடியோ லாஞ்ச்ல நாங்க அனைவரும் சேர்ந்து பெர்ஃபாம் பண்ணினதுக்கு காரணம் பிரபு தேவா மாஸ்டர்தான். அவருடைய ஐடியாதான் அது. நாங்க எல்லோரும் சேர்ந்து மேடையில நடனமாடப் போறோம்னு விஜய் சாருக்குத் தெரியும். ஆனா, எப்படியான வகையில அது இருக்கப் போகுதுனு அவருக்குத் தெரியாது. நாங்க ஆடத் தொடங்கும்போது, எல்லோரும் போய் அவருக்கு லெட்டர் கொடுத்தோம். அதுல அவங்க அவங்க விஜய் சார்கிட்ட சொல்ல விரும்பின விஷயங்களை எழுதியிருந்தாங்க. நான் 'என்றும் அன்புடன்'னு அந்த லெட்டர்ல எழுதிக் கொடுத்தேன். ஆடியோ லாஞ்சுக்கு அடுத்த நாள் அவரைச் சந்திக்கிறதுக்கு வாய்ப்புக் கிடைச்சது. அப்போ அவர் 'ரொம்ப எமோஷனலாக இருந்தது அசா'னு சொன்னாரு. விஜய் சார் எப்போதுமே என்னை செல்லமாக அசானுதான் கூப்பிடுவாரு. இப்போதும் அதை மறக்காமல் என்னை அப்படியே கூப்பிட்டாரு. அந்தச் சந்திப்பின்போது என்னைக் கட்டிப்பிடிச்சு அவருடைய அன்பை வெளிப்படுத்தினதுல எனக்குள்ள அவ்வளவு சந்தோஷம். என் மீது எப்போதும் அவருக்கு அக்கறை இருக்கும். கடைசி படத்துல அவரோட வொர்க் பண்ண முடியலனு வருத்தமிருக்கு. ஆனா, மறுபடியும் அவர் நடிக்க வரணும்னு எனக்கு ஆசையாக இருக்கு. இசை வெளியீட்டு விழாவில, நான் கோரியோ பண்ணின 'போக்கிரி பொங்கல்' டான்ஸை விஜய் சார் ஆடுவார்னு யாரும் எதிர்பார்க்கல. எதிர்பார்க்காத விஷயம், அன்றைக்கான விழாவின் ஹைலைட்டாக மாறிடுச்சு. Choreographer Ashok Raja - Vijay 'போக்கிரி' படத்தில் விஜய்யையும் பிரபு தேவாவையும் நடனமாட வைத்தது எப்படி? விஜய் சார் எப்போதுமே டான்ஸ் மீது ஆர்வம் கொண்டவர். 'போக்கிரி' படத்துல பல நடனங்கள் நான் ஐடியாவாக யோசிச்சு வச்சிருந்தோம். பிரபு தேவா மாஸ்டரோட இன்புட்ஸ் சிலவற்றை கொடுத்தாரு. அதன் மூலமாகதான், 'போக்கிரி பொங்கல்' ஸ்டெப்பைக் கொண்டு வந்தோம். எனக்கு அந்தப் பாடல் நல்லா பேர் வாங்கிக் கொடுத்தது. அதுல ஒரு காட்சியில பிரபு மாஸ்டரை நடனமாட வைக்கணும்னு எனக்குள்ள யோசனை இருந்தது. விஜய் சார்கிட்ட அதைப் பத்தி சொன்னதும், அவரும் ஹேப்பியாகி 'உண்மையாவா அசா, முடியுமா?'னு கேட்டாரு. அவருக்குமே பிரபு மாஸ்டர் அந்தப் பாடல்ல டான்ஸ் பண்ணனும்னு விருப்பம் இருந்தது. நான் பிரபு மாஸ்டர் ஹீரோவா நடிச்சப் படத்துக்கு கோரியோ பண்ணியிருக்கேன். அவர் டைரக்ட் செய்யுற படத்துல அவரை டான்ஸ் பண்ண வைக்கணும்னு ரொம்ப ட்ரை பண்ணினேன். இந்த ஐடியாவை அவர்கிட்ட சொன்னப்போ 'போ பா! நான் டைரக்டர். இதுக்கு விஜய் சார் ஒத்துக்கணும்'னு சொன்னாரு. நான் பெர்மிஷன் வாங்கிட்டேன்னு சொன்னதும்தான் அவரும் டான்ஸ் செய்ய ஒத்துக்கிட்டாரு. பிறகு, ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ட்ரெஸ் கொண்டு வந்து அந்தப் பாடல் காட்சியை எடுத்தோம். சொல்லப்போனால், அந்தக் காட்சியை விஜய் சாரை மட்டுமே வச்சு நான் ஏற்கெனவே எடுத்துட்டேன். பிறகு, பிரபு மாஸ்டர் ஓகே சொன்னதும் மறுபடியும் ரீ ஷூட் பண்ணினேன். Jananayagan censor issue : DMK - Congress சலசலப்பு | TVK-வின் திட்டம் என்ன? | Vikatan | Vijay உங்களுக்கும் விஜய்க்குமான நட்பு எங்கிருந்து தொடங்கியது? நான் அவருடைய 'விஷ்ணு', 'தேவா' படங்கள்ல அசிஸ்டண்டாக வேலை பார்த்திருக்கேன். அவருடைய 'அடடா அலமேலு' பாடல்ல நான் அசிஸ்டண்டாக வேலை பார்க்கும்போது, ஒரு காமெடி சொல்லி நான் சிரிக்க வச்சிட்டேன். அங்கிருந்துதான் நானும் விஜய் சாரும் க்ளோஸ் ஆனோம்னு சொல்லலாம். இன்னொரு முக்கியமான விஷயமிருக்கு கேளுங்க! டெல்லி பக்கத்துல நடந்த 'நினைத்தேன் வந்தாய்' படப்பிடிப்பு தளத்துக்குப் போகும்போது ஒரு விபத்து ஏற்பட்டிருச்சு. என் முகத்துல பயங்கர காயம் ஏற்பட்டிருச்சு. உடனடியாக விஜய் சாரும், எஸ்.ஏ.சி சாரும் என்னைப் பார்க்க ஹாஸ்பிடல் வந்தாங்க. அங்க எனக்கு சரியாக ட்ரீட்மெண்ட் பார்க்கல. சென்னைக்கு வந்து மறுபடியும் எனக்கு சர்ஜரி செய்ய வேண்டிய நிலைமை வந்துடுச்சு. அப்போ, விஜய் சார் அவருக்குத் தெரிஞ்ச ஹாஸ்பிடல்ல சேர்த்து, என்னுடைய ட்ரீட்மெண்டுக்குப் பெரும் உதவிகளைப் பண்ணிக் கொடுத்தாரு. பிறகு, அவருக்கு நான் 'ஷாஜகான்' படத்துலதான் முதன்முதலாக மெலடி சாங் கோரியோ பண்ணினேன். பிறகு, 'திருமலை' படத்துல 'வாடியம்மா ஜக்கம்மா' கோரியோ பண்ணினேன். அதுக்கு தமிழக அரசின் மாநில விருது அப்போ கிடைச்சது. Choreographer Ashok Raja - Vijay 'போக்கிரி'யைத் தொடர்ந்து 'வில்லு' தொடக்கப் பாடலிலும் பிரபு தேவாவை நடனமாட வைத்தது எப்படி? அதிலும் குஷ்புவை நடனமாட வைத்திருப்பீர்களே! 'போக்கிரி' போலவே 'வில்லு' இன்ட்ரோ பாடலும் பிரமாண்டமா வரணும்னு நான் திட்டமிட்டேன். மறுபடியும் அந்தக் காம்போவைக் கொண்டு வர விரும்பினேன். அப்படிதான் அது அமைஞ்சது. அந்தப் பாடல்ல வர்ற ஃபீமேல் லிரிக்ஸ்ல ஒரு நல்ல ஆர்டிஸ்ட் டான்ஸ் பண்ணினா, நல்லா இருக்கும்னு யோசிச்சேன். அந்த நேரத்துல எனக்கு 'கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலை' பாடல் நினைவுக்கு வந்தது. இந்தப் பாடல்ல குஷ்பு மேடமும் டான்ஸ் பண்ணினால் இன்னும் சிறப்பாக இருக்கும்னு ஐடியாவை பிரபு மாஸ்டர்கிட்ட சொன்னேன். அவரும் ஹேப்பியாகி 'என்னுடைய ஃப்ரெண்ட்தான் அவங்க. நான் பேசுறேன்'னு அவர் குஷ்பு மேம்கிட்ட பேசினாரு. அவங்களும் வந்து பயங்கரமாகக் கலக்கிட்டாங்க! நாங்க சொல்லாத சில மூவ்மெண்ட் பண்ணி, அந்த ஸ்டெப்பை வேற லெவலுக்குக் கொண்டு போயிட்டாங்க. ஆனால், நீங்க அங்க விஜய் சார் போட்ட நடனத்தைக் கவனிக்கணும். முட்டி போட்டு அப்போ ஒரு ஸ்டெப் போடுவாரு. அது அவ்வளவு ஈஸி கிடையாது. அவ்வளவு சிரத்தைப் போட்டு விஜய் சார் டான்ஸ் பண்ணினாரு. Choreographer Ashok Raja - Vijay விஜய்க்கு நீங்கள் கோரியோ செய்த அனைத்துப் பாடல்களிலும் ஒரு கேமியோ செய்துவிடுவீர்கள்! ஏன் 'சொன்னா புரியாது' பாடலில் மிஸ் ஆகிவிட்டது? (சிரித்துக்கொண்டே...) அப்போ 'தமிழ்ப் படம்' வந்திருந்தது. அந்தப் படத்துல நடிகர்களோட கோரியோகிராஃபர்ஸும் நடனமாடுறதைக் கிண்டல் பண்ணியிருந்தாங்க. அதுக்குப்பிறகு நான் மற்ற படங்கள்ல நடனமாடுறதைத் தவிர்த்துட்டேன். ஆனா, விஜய் சார் படத்துல டான்ஸ் பண்ணிடணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். விஜய் சாருமே 'வேண்டாம் அசா! நம்மள கலாய்ச்சு விட்டாங்க. வேண்டாம்'னு சொல்லிட்டாரு. அதனாலதான் அந்தப் பாடல்ல நான் கேமியோ செய்யல. முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். Vijay: 'காதலுக்கு மரியாதை டு ஜனநாயகன்'; விஜய்யின் ரீமேக் படங்கள் & ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்கள்
Pongal Releases: தள்ளிப்போகுமா ஜன நாயகன்; வரிசைக்கட்டும் தெலுங்கு படங்கள்; பொங்கல் ரிலீஸ் என்னென்ன?
பண்டிகை தேதிகளில் வெளியாகும் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அப்படி இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்குப் பல திரைப்படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கின்றன. தமிழ், தெலுங்கு என ரசிகர்களுக்கு டிரீட் கொடுக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படைப்புகளும் இந்தப் பண்டிகைக்குத் திரைக்கு வருகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா... தமிழ்: பராசக்தி: சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது. ரவி மோகன் வில்லனாகக் களமிறங்கியிருக்கும் திரைப்படம், ஸ்ரீலீலா தமிழில் அறிமுகமாகும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் திரைப்படம் எனப் பலருக்கும் இந்த 'பராசக்தி' ஒரு மைல்ஸ்டோன் திரைப்படமாக வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படம் 1960களில் நிகழ்ந்த மொழிப் போர் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. (தணிக்கை சான்றிதழ் பெறுவது தொடர்பான வழக்கில் ஜனவரி 9-ம் தேதிதான் தீர்ப்பு வழங்கப்படுவதால், ஜனவரி 9 அன்று திரைக்கு வருவதாக அறிவித்திருந்த 'ஜன நாயகன்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது.) SK Parasakthi தெலுங்கு: தி ராஜா சாப்: பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தி ராஜா சாப்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தத் தெலுங்கு திரைப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மாருதி இயக்கியிருக்கும் இப்படம் ஹாரர் காமெடி படமாகத் தயாராகியிருக்கிறது. மன ஷங்கர வர பிரசாத் காரு: டோலிவுட் இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தின் மற்றொரு பொங்கல் ரிலீஸ் இந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு'. கடந்தாண்டு இவர் இயக்கத்தில் திரைக்கு வந்திருந்த 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்' திரைப்படமும் சூப்பர் ஹிட்டடித்திருந்தது. சிரஞ்சீவி, நயன்தாரா, வெங்கடேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இந்த டாலிவுட் படம் 12-ம் தேதி திரைக்கு வருகிறது. Mana Shankara Vara Prasad Garu பர்தா மஹாசாயுலகி விக்ஞாப்தி: இயக்குநர் கிஷோர் திருமலை இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகியிருக்கும் 'பர்தா மஹாசாயுலகி விக்ஞாப்தி' சங்கராந்தி டிரீட்டாக திரைக்கு வருகிறது. இத்திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி திரைக்கு வருகிறது. அனகனக ஒக்க ராஜு: நவீன் பொலிஷெட்டி, மீனாட்சி சௌத்ரி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த 'அனகனக ஒக்க ராஜு' திரைப்படம் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் எந்தப் படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்?
Jana Nayagan: ஒத்திவைக்கப்படும் 'ஜனநாயகன்'ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!
விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதமானதால் படக்குழு நீதிமன்றத்தை நாடியிருந்தது. நேற்று மதியம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. Jananayagan - ஜனநாயகன் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி பி.டி. ஆஷா அறிவித்திருந்தார். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படும் எனப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் அன்பார்ந்த பங்குதாரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தச் செய்தியை மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு, எங்களால் கட்டுப்படுத்த முடியாத தவிர்க்க முடியாத சூழல்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Jana Nayagan Trailer - Vijay இத்திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதானதல்ல. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களது அசைக்க முடியாத ஆதரவே 'ஜனநாயகன்' குழுவினருக்கு மிகப்பெரிய பலமாகவும், எல்லாவற்றுக்கும் மேலானதாகவும் இருக்கிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறது.
‘மகாநதி’சீரியலில் இருந்து கம்ருதீன் விலகலா? –சீரியல் தரப்பில் கொடுத்த விளக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி ஒன்று. இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் மூத்த மகள் கங்காவும் இரண்டாவது மகள் காவேரியும், மூன்றாவது மகள் யமுனா, கடைசி மகள் நர்மதா ஆவார்கள். பசுபதி கொடுத்த பிரச்சனையில் காவேரி குடும்பம் சென்னை வந்தது. பின் விஜய்-காவிரி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பல போராட்டங்களுக்கு பின் விஜய்-காவேரி இருவரும் சேர்ந்து வாழ்கிறர்கள். தற்போது சீரியலில் சந்தானத்திற்கு முத்துமலர் என்ற […] The post ‘மகாநதி’ சீரியலில் இருந்து கம்ருதீன் விலகலா? – சீரியல் தரப்பில் கொடுத்த விளக்கம் appeared first on Tamil Behind Talkies .
முதன் முதலாக அவுட்டிங் செல்லும் சந்தா, பிரச்சனையில் சிக்கிய சேரன் –பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சோழனை பார்த்து காதலிக்கும் விஷயத்தை சொன்னார். ஆனால், உண்மையில் அதெல்லாம் சோழனின் கனவு. நிலா தன்னிடம் காதல் சொல்ல தான் வர வைத்தார் என்றெல்லாம் நினைத்து கனவு கண்டு கொண்டிருந்தார். சோழன் ஆபிசுக்கு வெளியே இருப்பதை பார்த்து ராகவிற்க்கு பயங்கர கடுப்பாகிறது. இன்னொரு பக்கம் பல்லவன், சேரனை சந்தித்து நிலா பேசிய விஷயத்தை எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டார். அதற்கு பின் அங்கு வந்த சந்தாவிடம், பல்லவன் தமிழ் […] The post முதன் முதலாக அவுட்டிங் செல்லும் சந்தா, பிரச்சனையில் சிக்கிய சேரன் – பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
கோமதி குடும்பத்தை காப்பாற்ற கோர்ட்டில் சாட்சி சொன்னாரா சக்திவேல்-முத்துவேல்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், தான் தவறு செய்து விட்டோமா? என்று வேதனையில் புலம்பி கொண்டிருந்தார். அப்போது பாக்கியா-மாணிக்கம் இருவருமே நீ எந்த தவறும் செய்யவில்லை. இது கடைசி பொய். இதுதான் உன் வாழ்க்கையை காப்பாற்றும் என்றெல்லாம் சொல்லி தங்கமயிலின் மூளையை செலவு செய்தார்கள். அந்த சமயம் பார்த்து பாக்கியா, சொன்ன வக்கீல் வீட்டிற்கு வந்து தங்கமயிலிடம் பொய் சொல்ல வேண்டும் என்றார். பாக்கியாவுமே தங்கமயிலிடம் கட்டாயப்படுத்தி பொய் சொல்ல வைத்தார். […] The post கோமதி குடும்பத்தை காப்பாற்ற கோர்ட்டில் சாட்சி சொன்னாரா சக்திவேல்-முத்துவேல்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
`'பராசக்தி'வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி'ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'ரவிச்சந்திரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள். இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அனைவரும் அறிந்ததே. அரசியலில் தி.மு.க-வுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ள விஜய், சினிமாவில் தனது இடத்துக்கு அடுத்து `சிவகார்த்திகேயன்' எனச் சுட்டிக்காட்டியதாக வெளியான படக் காட்சியையும் பார்த்திருப்போம். ஆனால் முதல்வர் குடும்பத்துக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் சிவகார்த்திகேயனை விஜய்யுடன் மோதவிட்டிருக்கிறது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன் இந்தச் சூழலில் 'பராசக்தி' வெளியாகும் அதே நாளில் 'மஹா சக்தி' என்கிற குறும்படத்தை வெளியிட இருக்கிறார் சின்னத்திரை நடிகரும் பா.ஜ.க ஆதரவாளருமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன். சனாதனக்கு எதிராகப் பேசினார் என கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து, அது காவல் துறை புகார் வரை சென்றதே, அந்தப் பஞ்சாயத்துக்கு காரணமான அவரேதான். குறும்படம் வெளியாவது, ஹெச்.ராஜா நடிப்பில் வெளியான படம் ரிலீஸ் ஆனதே அதே தாமரை சேனலில்தானாம். 'என்னங்க இது' என அவரிடமே கேட்டோம். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ''ஏட்டிக்குப் போட்டி பண்றதெல்லாம் திமுக-காரங்க வேலை. நாங்க வரலாற்றுல என்ன நடந்ததோ அதை மட்டுமே சொல்வேம். 'இந்தி எதிர்ப்பு'ங்கிற ஒரு வார்த்தையை வச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கும் மேலா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கிட்டு இருக்கிறாங்க. இப்ப ஏ.ஐ., யுகம். இப்ப இந்த வாதமெல்லாம் எடுபடாது. இனி வரும் தேர்தல்களில் திமுக-வின் இந்தக் கோஷம் எடுபடாது. அன்னைக்கு நடந்த போராட்டமும் உண்மையிலேயே மொழி மீது அக்கறை கொண்டு நடந்ததில்லை. மொழி வெறியை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிட்டு, அந்த உணர்ச்சியை தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக் கிட்டாங்க. கேட்டா, 'நாங்க இந்தியை எதிர்க்கலை, திணிப்பைத்தான் எதிர்க்குறோம்'னு சப்பைக் கட்டு கட்டுவாங்க. எதுவும் அழுத்தமா பதிகிற மாணவப் பருவத்துல ஒரு மொழி மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டுட்டு, பிறகு 'படிக்கறவங்க படிச்சுக்கட்டும்'னு சொன்னா, யார்தான் அந்த மொழியைப் படிக்க ஆர்வம் காட்டுவாங்க? தொண்டர்கள் மத்தியில நரம்பு புடைக்க இப்படிப் பேசற திமுக தலைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறதை மட்டும் தடுக்கவே மாட்டாங்க. தயாநிதி மாறன், கனிமொழிக்கெல்லாம் இந்தி சரளமா வரும். அதைக் கேட்டா மழுப்புவாங்க. Parasakthi - பராசக்தி இந்த வண்டவாளங்களையெல்லாம் புட்டு புட்டு வைக்கணும்னுதான் இப்படியொரு குறும்படம். இந்தி எதிர்ப்பு போராட்டம்கிற பேர்ல திமுக நடத்திய பித்தலாட்டங்களை மக்களுக்குப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கோம். இதுல நடிச்சிருக்கிற யாருமே நடிகர்கள் கிடையாது. 'பராசக்தி' வெளியாகுற அதேநாள் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்கிறார் ரவிச்சந்திரன்.
`'பராசக்தி'வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி'ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'ரவிச்சந்திரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள். இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அனைவரும் அறிந்ததே. அரசியலில் தி.மு.க-வுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ள விஜய், சினிமாவில் தனது இடத்துக்கு அடுத்து `சிவகார்த்திகேயன்' எனச் சுட்டிக்காட்டியதாக வெளியான படக் காட்சியையும் பார்த்திருப்போம். ஆனால் முதல்வர் குடும்பத்துக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் சிவகார்த்திகேயனை விஜய்யுடன் மோதவிட்டிருக்கிறது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன் இந்தச் சூழலில் 'பராசக்தி' வெளியாகும் அதே நாளில் 'மஹா சக்தி' என்கிற குறும்படத்தை வெளியிட இருக்கிறார் சின்னத்திரை நடிகரும் பா.ஜ.க ஆதரவாளருமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன். சனாதனக்கு எதிராகப் பேசினார் என கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து, அது காவல் துறை புகார் வரை சென்றதே, அந்தப் பஞ்சாயத்துக்கு காரணமான அவரேதான். குறும்படம் வெளியாவது, ஹெச்.ராஜா நடிப்பில் வெளியான படம் ரிலீஸ் ஆனதே அதே தாமரை சேனலில்தானாம். 'என்னங்க இது' என அவரிடமே கேட்டோம். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ''ஏட்டிக்குப் போட்டி பண்றதெல்லாம் திமுக-காரங்க வேலை. நாங்க வரலாற்றுல என்ன நடந்ததோ அதை மட்டுமே சொல்வேம். 'இந்தி எதிர்ப்பு'ங்கிற ஒரு வார்த்தையை வச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கும் மேலா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கிட்டு இருக்கிறாங்க. இப்ப ஏ.ஐ., யுகம். இப்ப இந்த வாதமெல்லாம் எடுபடாது. இனி வரும் தேர்தல்களில் திமுக-வின் இந்தக் கோஷம் எடுபடாது. அன்னைக்கு நடந்த போராட்டமும் உண்மையிலேயே மொழி மீது அக்கறை கொண்டு நடந்ததில்லை. மொழி வெறியை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிட்டு, அந்த உணர்ச்சியை தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக் கிட்டாங்க. கேட்டா, 'நாங்க இந்தியை எதிர்க்கலை, திணிப்பைத்தான் எதிர்க்குறோம்'னு சப்பைக் கட்டு கட்டுவாங்க. எதுவும் அழுத்தமா பதிகிற மாணவப் பருவத்துல ஒரு மொழி மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டுட்டு, பிறகு 'படிக்கறவங்க படிச்சுக்கட்டும்'னு சொன்னா, யார்தான் அந்த மொழியைப் படிக்க ஆர்வம் காட்டுவாங்க? தொண்டர்கள் மத்தியில நரம்பு புடைக்க இப்படிப் பேசற திமுக தலைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறதை மட்டும் தடுக்கவே மாட்டாங்க. தயாநிதி மாறன், கனிமொழிக்கெல்லாம் இந்தி சரளமா வரும். அதைக் கேட்டா மழுப்புவாங்க. Parasakthi - பராசக்தி இந்த வண்டவாளங்களையெல்லாம் புட்டு புட்டு வைக்கணும்னுதான் இப்படியொரு குறும்படம். இந்தி எதிர்ப்பு போராட்டம்கிற பேர்ல திமுக நடத்திய பித்தலாட்டங்களை மக்களுக்குப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கோம். இதுல நடிச்சிருக்கிற யாருமே நடிகர்கள் கிடையாது. 'பராசக்தி' வெளியாகுற அதேநாள் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்கிறார் ரவிச்சந்திரன்.
`'பராசக்தி'வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி'ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'ரவிச்சந்திரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள். இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அனைவரும் அறிந்ததே. அரசியலில் தி.மு.க-வுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ள விஜய், சினிமாவில் தனது இடத்துக்கு அடுத்து `சிவகார்த்திகேயன்' எனச் சுட்டிக்காட்டியதாக வெளியான படக் காட்சியையும் பார்த்திருப்போம். ஆனால் முதல்வர் குடும்பத்துக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் சிவகார்த்திகேயனை விஜய்யுடன் மோதவிட்டிருக்கிறது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன் இந்தச் சூழலில் 'பராசக்தி' வெளியாகும் அதே நாளில் 'மஹா சக்தி' என்கிற குறும்படத்தை வெளியிட இருக்கிறார் சின்னத்திரை நடிகரும் பா.ஜ.க ஆதரவாளருமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன். சனாதனக்கு எதிராகப் பேசினார் என கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து, அது காவல் துறை புகார் வரை சென்றதே, அந்தப் பஞ்சாயத்துக்கு காரணமான அவரேதான். குறும்படம் வெளியாவது, ஹெச்.ராஜா நடிப்பில் வெளியான படம் ரிலீஸ் ஆனதே அதே தாமரை சேனலில்தானாம். 'என்னங்க இது' என அவரிடமே கேட்டோம். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ''ஏட்டிக்குப் போட்டி பண்றதெல்லாம் திமுக-காரங்க வேலை. நாங்க வரலாற்றுல என்ன நடந்ததோ அதை மட்டுமே சொல்வேம். 'இந்தி எதிர்ப்பு'ங்கிற ஒரு வார்த்தையை வச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கும் மேலா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கிட்டு இருக்கிறாங்க. இப்ப ஏ.ஐ., யுகம். இப்ப இந்த வாதமெல்லாம் எடுபடாது. இனி வரும் தேர்தல்களில் திமுக-வின் இந்தக் கோஷம் எடுபடாது. அன்னைக்கு நடந்த போராட்டமும் உண்மையிலேயே மொழி மீது அக்கறை கொண்டு நடந்ததில்லை. மொழி வெறியை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிட்டு, அந்த உணர்ச்சியை தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக் கிட்டாங்க. கேட்டா, 'நாங்க இந்தியை எதிர்க்கலை, திணிப்பைத்தான் எதிர்க்குறோம்'னு சப்பைக் கட்டு கட்டுவாங்க. எதுவும் அழுத்தமா பதிகிற மாணவப் பருவத்துல ஒரு மொழி மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டுட்டு, பிறகு 'படிக்கறவங்க படிச்சுக்கட்டும்'னு சொன்னா, யார்தான் அந்த மொழியைப் படிக்க ஆர்வம் காட்டுவாங்க? தொண்டர்கள் மத்தியில நரம்பு புடைக்க இப்படிப் பேசற திமுக தலைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறதை மட்டும் தடுக்கவே மாட்டாங்க. தயாநிதி மாறன், கனிமொழிக்கெல்லாம் இந்தி சரளமா வரும். அதைக் கேட்டா மழுப்புவாங்க. Parasakthi - பராசக்தி இந்த வண்டவாளங்களையெல்லாம் புட்டு புட்டு வைக்கணும்னுதான் இப்படியொரு குறும்படம். இந்தி எதிர்ப்பு போராட்டம்கிற பேர்ல திமுக நடத்திய பித்தலாட்டங்களை மக்களுக்குப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கோம். இதுல நடிச்சிருக்கிற யாருமே நடிகர்கள் கிடையாது. 'பராசக்தி' வெளியாகுற அதேநாள் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்கிறார் ரவிச்சந்திரன்.
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கு –நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் அந்த அளவிற்கு தன் சமையல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கடந்த சில மாதங்களாக மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப வாழ்க்கை பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுருதி வழக்கறிஞராக இருக்கிறார். பின் காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிஸ்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் […] The post ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கு – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு appeared first on Tamil Behind Talkies .
அஜித் ஒரு அற்புதமான மனிதர்.. நடிகை ஸ்ரீ லீலா புகழாரம்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் முடித்த கையோடு அஜித் தொடர்ந்து கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் இந்த படத்தை இயக்கிய ஆதிக் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது இந்த நிலையில் நடிகை ஶ்ரீ...
ஜனநாயகன்: ரிலீஸ் அறிவித்த 9-ம் தேதியன்று தீர்ப்பு - நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன? | முழு தகவல்
அ.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. Jananayagan படத்துக்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களைச் செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் புகார் ஏற்கத்தக்கது தானா? இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, ``படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? என சென்சார் போர்டு தரப்புக்கு சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இதற்கு சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ``ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால், அவர் ஒரு திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வுக்குழுவிற்கு படத்தை அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், பாதுகாப்புப் படைகள் தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவித்தார். மத்திய அரசு முடிவல்ல ``சான்றிதழ் வழங்கும் முன்போ, மறுக்கும் முன்போ மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது. அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளது. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜனவரி 5 ம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்சார் போர்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. ``மறு ஆய்வுக்கு அனுப்பிய முடிவு மத்திய அரசு முடிவல்ல. சென்சார் போர்டு தலைவருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. அனைத்தும் சென்சார் சான்றிதழ் வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் அரசால் அதை மறுஆய்வு செய்ய முடியாது எனவும் வாதிடப்பட்டது. ஜனநாயகன் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை! பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ``படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. படத்தைப் பார்த்த உறுப்பினர், பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை! என வாதிடப்பட்டது. ``சென்சார் போர்டு தனது முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது எனக் கூற முடியும் எனவும் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? ``புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் என்பது இன்று தான் தெரியவந்தது. ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார் என, படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும் எனவும் வாதிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 9-ம் தேதிக்கு மாற்றம் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதி தெரிவித்தபோது, படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் ஜனவரி 9 ம் தேதி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக, நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்துள்ளார்.
ஜனநாயகன்: ரிலீஸ் அறிவித்த 9-ம் தேதியன்று தீர்ப்பு - நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன? | முழு தகவல்
அ.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. Jananayagan படத்துக்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களைச் செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் புகார் ஏற்கத்தக்கது தானா? இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, ``படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? என சென்சார் போர்டு தரப்புக்கு சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இதற்கு சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ``ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால், அவர் ஒரு திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வுக்குழுவிற்கு படத்தை அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், பாதுகாப்புப் படைகள் தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவித்தார். மத்திய அரசு முடிவல்ல ``சான்றிதழ் வழங்கும் முன்போ, மறுக்கும் முன்போ மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது. அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளது. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜனவரி 5 ம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்சார் போர்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. ``மறு ஆய்வுக்கு அனுப்பிய முடிவு மத்திய அரசு முடிவல்ல. சென்சார் போர்டு தலைவருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. அனைத்தும் சென்சார் சான்றிதழ் வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் அரசால் அதை மறுஆய்வு செய்ய முடியாது எனவும் வாதிடப்பட்டது. ஜனநாயகன் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை! பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ``படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. படத்தைப் பார்த்த உறுப்பினர், பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை! என வாதிடப்பட்டது. ``சென்சார் போர்டு தனது முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது எனக் கூற முடியும் எனவும் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? ``புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் என்பது இன்று தான் தெரியவந்தது. ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார் என, படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும் எனவும் வாதிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 9-ம் தேதிக்கு மாற்றம் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதி தெரிவித்தபோது, படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் ஜனவரி 9 ம் தேதி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக, நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்துள்ளார்.
அதிரடியாக உயர்ந்த ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிக்கெட் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.படம் பார்க்க...
அஜித் சார் அப்படி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்ல..! - Vadivukkarasi | Vikatan Tele Awards 2024 |Vijay
அஜித் சார் அப்படி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்ல..! - Vadivukkarasi | Vikatan Tele Awards 2024 |Vijay
இரண்டு வார ஓய்வில் S.J.சூர்யா; காத்திருக்கும் 'ஜெயிலர் 2' - 'கில்லர்'படப்பிடிப்பில் நடந்தது என்ன?
நடிகர் எஸ்.ஜே.சூர்யா 'ஜெயிலர் ', 'சர்தார் 2' எனப் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே 'கில்லர்' என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பில் சண்டை காட்சியின் போது அவருக்கு சின்ன விபத்து நேர்ந்திருக்கிறது. இதனால் இரண்டு வாரங்கள் அவர் ஓய்வில் இருக்கிறார் என்ற தகவல் பரவியது. இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. prithi asraani சிலம்பரசனின் 'மாநாடு' படத்திற்குப் பின் நடிகராக தனது இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா. 'மார்க் ஆண்டனி'யின் வெற்றி அவரை நடிப்பு அசுரனாக உயர்த்தியது. அதன் பிறகு பல படங்களில் நடிகராக பிசியானதில், டைரக்ஷனை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நடிப்பில் முழுக் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2015-ல் அவர் இயக்கி நடித்த 'இசை' படத்திற்குப் பின், டைரக்ஷன் பக்கமே வராமல் இருந்தார். மீண்டும் அவருக்கு டைரக்ஷன் ஆசையை ஏற்படுத்திய கதையாக 'கில்லர்' கதை அவருக்கு அமைந்தது. அவரது ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். காஸ்ட்லியான சொகுசு கார் ஒன்றும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், இந்தப் படத்திற்காக சிகப்பு கலரில் சொகுசு கார் ஒன்றையும் சொந்தமாக வாங்கி வைத்துள்ளார். அவரது கால்ஷீட் டைரியில்... நடிப்பில் இந்தாண்டில் 'எல்.ஐ.கே', 'சர்தார் 2', 'ஜெயிலர் 2', 'ப்ரோ கோட்' ஆகிய லைன் அப்கள் உள்ளன. இதில் 'எல்.ஐ.கே'வும், 'சர்தார் 2'-ம் படப்படிப்பு நிறைவடைந்து ரிலீஸ் தேதியை நோக்கி காத்திக்கின்றன. மற்ற படங்களின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கின்றன. இப்படி பிசியான சூழலில், கிடைத்த இடைவெளியில் 'கில்லர்' படப்பிடிப்பையும் நடத்தி வந்தார். இடையே ரவிமோகனின் 'ப்ரோ கோட்' படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனதில் அந்த தேதிகளைக்கூட வீணடிக்காமல் 'கில்லர்' படத்தின் இரண்டாம் ஷெட்யூலை முடித்து விட்டு வந்தார். அதனிடையே 'ஜெயிலர் 2'விலும் நடித்து வந்தார். ரஜினி - நெல்சன் காம்பினேஷனில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்காமல் போய்விட்டோம். அப்படி ஒரு மல்ட்டி ஸ்டார் படத்தை மிஸ் செய்துவிட்டோம் என்ற எண்ணம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு உண்டு. ஆகையால் 'ஜெயிலர்2' வாய்ப்பை அவரே நெல்சனிடம் கேட்டு பெற்று நடித்து வருகிறார். அவரது போர்ஷன் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டாலும், இன்னும் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு அவருக்கு மீதமிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்படி ஒரு விபத்து அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. SJ Suryah 'கில்லர்' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று நடந்திருக்கிறது. பீட்டர் ஹெயினின் தலைமையில் சீறிப்பாயும் ஆக்ஷன் காட்சியைப் படமாக்கி வந்தார்கள். எஸ்.ஜே.சூர்யா தன் உடலில் கயிற்றை கட்டிக் கொண்டு கீழே குதிக்க வேண்டும். அவர் குதிக்கும்போது கயிறு இடறியதில் கீழே ஸ்லாப் கம்பியின் முனைகளில் அவரது கால் முட்டிக்கு கீழ், கணுக்காலுக்கு மேல் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். 15 நாள்கள் தீவிர ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். நலமாக இருக்கிறார். இரண்டு வாரங்களுக்குப் பின் மீண்டும் 'கில்லர்' படப்பிடிப்பிலும், 'ப்ரோ கோட்' படப்பிடிப்பிலும் இணைகிறார் அவர். 'இடைவிடாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இது ஒரு திருஷ்டி கழிந்ததுபோல் எடுத்துக் கொள்ள வேண்டும்' என அவருக்குப் பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். Killer: 'உங்கள் அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ!' - இயக்குநராக நெகிழும் எஸ்.ஜே.சூர்யா
இரண்டு வார ஓய்வில் S.J.சூர்யா; காத்திருக்கும் 'ஜெயிலர் 2' - 'கில்லர்'படப்பிடிப்பில் நடந்தது என்ன?
நடிகர் எஸ்.ஜே.சூர்யா 'ஜெயிலர் ', 'சர்தார் 2' எனப் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே 'கில்லர்' என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பில் சண்டை காட்சியின் போது அவருக்கு சின்ன விபத்து நேர்ந்திருக்கிறது. இதனால் இரண்டு வாரங்கள் அவர் ஓய்வில் இருக்கிறார் என்ற தகவல் பரவியது. இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. prithi asraani சிலம்பரசனின் 'மாநாடு' படத்திற்குப் பின் நடிகராக தனது இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா. 'மார்க் ஆண்டனி'யின் வெற்றி அவரை நடிப்பு அசுரனாக உயர்த்தியது. அதன் பிறகு பல படங்களில் நடிகராக பிசியானதில், டைரக்ஷனை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நடிப்பில் முழுக் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2015-ல் அவர் இயக்கி நடித்த 'இசை' படத்திற்குப் பின், டைரக்ஷன் பக்கமே வராமல் இருந்தார். மீண்டும் அவருக்கு டைரக்ஷன் ஆசையை ஏற்படுத்திய கதையாக 'கில்லர்' கதை அவருக்கு அமைந்தது. அவரது ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். காஸ்ட்லியான சொகுசு கார் ஒன்றும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், இந்தப் படத்திற்காக சிகப்பு கலரில் சொகுசு கார் ஒன்றையும் சொந்தமாக வாங்கி வைத்துள்ளார். அவரது கால்ஷீட் டைரியில்... நடிப்பில் இந்தாண்டில் 'எல்.ஐ.கே', 'சர்தார் 2', 'ஜெயிலர் 2', 'ப்ரோ கோட்' ஆகிய லைன் அப்கள் உள்ளன. இதில் 'எல்.ஐ.கே'வும், 'சர்தார் 2'-ம் படப்படிப்பு நிறைவடைந்து ரிலீஸ் தேதியை நோக்கி காத்திக்கின்றன. மற்ற படங்களின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கின்றன. இப்படி பிசியான சூழலில், கிடைத்த இடைவெளியில் 'கில்லர்' படப்பிடிப்பையும் நடத்தி வந்தார். இடையே ரவிமோகனின் 'ப்ரோ கோட்' படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனதில் அந்த தேதிகளைக்கூட வீணடிக்காமல் 'கில்லர்' படத்தின் இரண்டாம் ஷெட்யூலை முடித்து விட்டு வந்தார். அதனிடையே 'ஜெயிலர் 2'விலும் நடித்து வந்தார். ரஜினி - நெல்சன் காம்பினேஷனில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்காமல் போய்விட்டோம். அப்படி ஒரு மல்ட்டி ஸ்டார் படத்தை மிஸ் செய்துவிட்டோம் என்ற எண்ணம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு உண்டு. ஆகையால் 'ஜெயிலர்2' வாய்ப்பை அவரே நெல்சனிடம் கேட்டு பெற்று நடித்து வருகிறார். அவரது போர்ஷன் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டாலும், இன்னும் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு அவருக்கு மீதமிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்படி ஒரு விபத்து அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. SJ Suryah 'கில்லர்' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று நடந்திருக்கிறது. பீட்டர் ஹெயினின் தலைமையில் சீறிப்பாயும் ஆக்ஷன் காட்சியைப் படமாக்கி வந்தார்கள். எஸ்.ஜே.சூர்யா தன் உடலில் கயிற்றை கட்டிக் கொண்டு கீழே குதிக்க வேண்டும். அவர் குதிக்கும்போது கயிறு இடறியதில் கீழே ஸ்லாப் கம்பியின் முனைகளில் அவரது கால் முட்டிக்கு கீழ், கணுக்காலுக்கு மேல் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். 15 நாள்கள் தீவிர ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். நலமாக இருக்கிறார். இரண்டு வாரங்களுக்குப் பின் மீண்டும் 'கில்லர்' படப்பிடிப்பிலும், 'ப்ரோ கோட்' படப்பிடிப்பிலும் இணைகிறார் அவர். 'இடைவிடாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இது ஒரு திருஷ்டி கழிந்ததுபோல் எடுத்துக் கொள்ள வேண்டும்' என அவருக்குப் பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். Killer: 'உங்கள் அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ!' - இயக்குநராக நெகிழும் எஸ்.ஜே.சூர்யா
சோழன் செய்த சேட்டையால் வறுத்து எடுத்த ஓனர், கொந்தளித்த நிலா –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், சவாரிக்கு அழைத்து வரும் நபரிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். அந்த நபர் பயங்கர கடுப்பாகி சோழனை திட்டி விட்டு வண்டியை ஓட்ட சொன்னார். இதையெல்லாம் போனில் நிலா கேட்டுவிட்டு சோழன் மீது கோபப்பட்டார். அதற்குப்பின் சோழனை ஆபீஸ்க்கு சோழன் வர சொன்னார். சோழனும் நிலாவை பார்க்க போனார். அப்போது நிலா, வெட்கப்பட்டு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வந்தார். நிலா, சோழனை பார்த்து காதலிக்கும் விஷயத்தை சொன்னார். […] The post சோழன் செய்த சேட்டையால் வறுத்து எடுத்த ஓனர், கொந்தளித்த நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
BB 9: என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?- விக்ரமைச் சாடிய திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் திவ்யா, விக்ரம் குறித்து ரம்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். என்னைய ஃபிராடு, கோழைன்னு எல்லாத்தையும் சொல்லிட்டு, அவர் மன்னிப்பு கேட்டா, அந்த மன்னிப்பை நான் ஏத்துக்கணுமா? அந்த மன்னிப்பு எனக்கு வேணாம். உனக்கு கோவம் வந்தா கத்திப் பேசலாம். BB Tamil 9 ஆனா மத்தவங்க கோவப்பட்டா சிரிச்சு பேசணுமா? அவர் ரூல் ப்ரேக் பண்ணா தெரியாம பண்றது. மத்தவங்க பண்ணா தெரிஞ்சு தான் பண்றாங்கன்னு சொல்லுவாரு. அவர் பேசுற பாயின்ட் தான் கரெக்ட், அவர் சொல்றதுதான் நியாயம். அன்னைக்கு என்ன பத்தி பேசுனதெல்லாம் ரொம்ப ஹர்ட் ஆயிருச்சு என திவ்யா விக்ரமைச் சாடுகிறார்.
BB 9: என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?- விக்ரமைச் சாடிய திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் திவ்யா, விக்ரம் குறித்து ரம்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். என்னைய ஃபிராடு, கோழைன்னு எல்லாத்தையும் சொல்லிட்டு, அவர் மன்னிப்பு கேட்டா, அந்த மன்னிப்பை நான் ஏத்துக்கணுமா? அந்த மன்னிப்பு எனக்கு வேணாம். உனக்கு கோவம் வந்தா கத்திப் பேசலாம். BB Tamil 9 ஆனா மத்தவங்க கோவப்பட்டா சிரிச்சு பேசணுமா? அவர் ரூல் ப்ரேக் பண்ணா தெரியாம பண்றது. மத்தவங்க பண்ணா தெரிஞ்சு தான் பண்றாங்கன்னு சொல்லுவாரு. அவர் பேசுற பாயின்ட் தான் கரெக்ட், அவர் சொல்றதுதான் நியாயம். அன்னைக்கு என்ன பத்தி பேசுனதெல்லாம் ரொம்ப ஹர்ட் ஆயிருச்சு என திவ்யா விக்ரமைச் சாடுகிறார்.
தமிழ்செல்வியின் மனதை மாற்ற சேது செய்த வேலை, ராஜாங்கம் சொன்ன வார்த்தை –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தமிழ்செல்வியின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று தனத்திடம் கேட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் போஸ், வேலை செய்வது போல் நடித்து பாசாங்கு செய்து கொண்டிருந்தார். இது எல்லாம் காவியாவின் அப்பா நம்பி காவியாவிற்கு ஃபோன் செய்து சொன்னார். இன்னொரு பக்கம் தன்னை கிண்டலாக பேசிய தனத்தை, ஐஸ்வர்யா திட்டி அடித்தார். கோபத்தில் தனம், ஐஸ்வர்யாவை அடிக்க போகும்போது சித்ரா, தனத்தை மோசமாக பேசி அனுப்பி விட்டார். […] The post தமிழ்செல்வியின் மனதை மாற்ற சேது செய்த வேலை, ராஜாங்கம் சொன்ன வார்த்தை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
“விஜய் எனக்கு தம்பி தான்..ஆனா இது எனக்கு ரொம்ப வருத்தம்..”-மனம் திறந்து சொன்ன குஷ்பூ
“விஜய் எனக்கு தம்பி தான்..ஆனா இது எனக்கு ரொம்ப வருத்தம்..”-மனம் திறந்து சொன்ன குஷ்பூ விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 9-ந்தேதி வெளியாகிறது. இப்படம்தான் எனது கடைசிப் படம் என எப்போது அவர் தவெக கட்சி துவங்கினாரோ அன்றே அறிவித்துவிட்டார். அறிவித்து 2 வருடங்கள் ஆகியும் இன்றும் ரசிகர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு படத்திற்கு 200...
‘ஜனநாயகன்’டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த ‘பராசக்தி’
‘ஜனநாயகன்’ டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த ‘பராசக்தி’ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பராசக்தி படம் வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வைரலாகி...
கோலாகலமாக நடக்கும் காவிரியின் வளைகாப்பு விழா, சந்தோஷத்தில் மொத்த குடும்பம் –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சித்தப்பா கையும் களவுமாக மாட்டியதால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றார். விஜய், இனிமேல் நீங்கள் எந்த வேலையும் செய்ய தேவையில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வீட்டிற்கு கிளம்புங்கள் என்று வார்னிங் கொடுத்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் விஜய்- காவிரி இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்தார்கள். இன்னொரு பக்கம் பாட்டிக்கு மருந்து மாத்திரை எல்லாம் சிந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கங்கா மயங்கி கீழே விழப்போனார். உடனே […] The post கோலாகலமாக நடக்கும் காவிரியின் வளைகாப்பு விழா, சந்தோஷத்தில் மொத்த குடும்பம் – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
இந்தி பட Opportunity என்னால ஏற்க முடியாது : கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்..
இந்தி பட Opportunity என்னால ஏற்க முடியாது : கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்.. தமிழ் சினிமாவில், லிங்குசாமி இயக்கிய த வாரியர், வெங்கட் பிரபுஇயக்கிய கஸ்டடி, ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி, அடுத்து கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’, ஜெயம் ரவி நடித்துள்ள ஜீனி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். முன்னதாக இவர் ‘சூப்பர் 30’...
'மகாநதி'சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? - சீரியல் தரப்பின் பதில் இதுதான்!
'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்' கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இரண்டு மூன்று தினங்களாக பரவி வருகிறது. ஒரு சம்பவம் நடந்தால் அதையொட்டிய கிளைத் தகவல்கள் தாறுமாறாகப் பரவுதை இந்த டிஜிட்டல் யுகத்தில் தடுக்க இயலாது. எனவே உண்மை நிலவரம் தெரிய 'மகாநதி' சீரியலின் யூனிட்டிலேயே பேசினோம். Mahanadhi Serial ''அந்த சீரியலில் கம்ருதீன் நடிச்சிட்டிருந்தார். அவருடைய கேரக்டரை முக்கியமான ஒரு துணைக் கதாபாத்திரம்னு சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க அவருக்கு வாய்ப்பு வந்த போது 'எங்க யூனிட்ல இருந்து ஒருத்தர் போறதுல எங்களுக்கு சந்தோஷம்கிறதால உற்சாகமா அனுப்பி வச்சோம். அந்த ஷோவுல அவர் எப்படி ஆடுவார், எவ்வளவு நாள் இருப்பார்ங்கிறதெல்லாம் யாருக்கும் தெரியாதுங்கிறதால அவருடைய கேரக்டரை தற்காலிகமா வெளிநாடு போற மாதிரி காட்டியிருப்போம். அவர் அந்த நிகழ்ச்சியில் நல்லா விளையாண்டதால ஓரிரு வாரத்துல திரும்ப வாய்ப்பில்லைனு தெரிஞ்சது. அதனால சேனல் தரப்புல டிஸ்கஸ் பண்ணினப்ப, 'ஆள் மாத்தறதா இருந்தா மாத்திக்கோங்க'னு கூடச் சொல்லிட்டாங்க. ஆனாலும் வேற ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்யாம வெளிநாட்டுல செட்டில் அகிட்ட மாதிரி காமிச்சு கேரக்டர் முடிக்கப்பட்டுச்சு. கமருதீன் அதனால 'பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டது போல 'மகாநதி' தொடரிலிருந்தும் அவர் இப்பதான் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்'ங்கிற ரீதியில தகவல் பரவுறது. உண்மை நிலை இதுதான்' என்றார்கள் அவர்கள். 'ஒருவேளை மீண்டும் தொடருக்குள் கம்ருதீன் வர வாய்ப்புள்ளதா' என்ற கேள்விக்கு, 'இப்ப கதை வேற ட்ராக் மாறி போயிட்டிருக்கறதால, அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை' என்பதே அவர்களின் பதில். எனினும் ரெட் கார்டுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள்.!
'மகாநதி'சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? - சீரியல் தரப்பின் பதில் இதுதான்!
'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்' கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இரண்டு மூன்று தினங்களாக பரவி வருகிறது. ஒரு சம்பவம் நடந்தால் அதையொட்டிய கிளைத் தகவல்கள் தாறுமாறாகப் பரவுதை இந்த டிஜிட்டல் யுகத்தில் தடுக்க இயலாது. எனவே உண்மை நிலவரம் தெரிய 'மகாநதி' சீரியலின் யூனிட்டிலேயே பேசினோம். Mahanadhi Serial ''அந்த சீரியலில் கம்ருதீன் நடிச்சிட்டிருந்தார். அவருடைய கேரக்டரை முக்கியமான ஒரு துணைக் கதாபாத்திரம்னு சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க அவருக்கு வாய்ப்பு வந்த போது 'எங்க யூனிட்ல இருந்து ஒருத்தர் போறதுல எங்களுக்கு சந்தோஷம்கிறதால உற்சாகமா அனுப்பி வச்சோம். அந்த ஷோவுல அவர் எப்படி ஆடுவார், எவ்வளவு நாள் இருப்பார்ங்கிறதெல்லாம் யாருக்கும் தெரியாதுங்கிறதால அவருடைய கேரக்டரை தற்காலிகமா வெளிநாடு போற மாதிரி காட்டியிருப்போம். அவர் அந்த நிகழ்ச்சியில் நல்லா விளையாண்டதால ஓரிரு வாரத்துல திரும்ப வாய்ப்பில்லைனு தெரிஞ்சது. அதனால சேனல் தரப்புல டிஸ்கஸ் பண்ணினப்ப, 'ஆள் மாத்தறதா இருந்தா மாத்திக்கோங்க'னு கூடச் சொல்லிட்டாங்க. ஆனாலும் வேற ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்யாம வெளிநாட்டுல செட்டில் அகிட்ட மாதிரி காமிச்சு கேரக்டர் முடிக்கப்பட்டுச்சு. கமருதீன் அதனால 'பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டது போல 'மகாநதி' தொடரிலிருந்தும் அவர் இப்பதான் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்'ங்கிற ரீதியில தகவல் பரவுறது. உண்மை நிலை இதுதான்' என்றார்கள் அவர்கள். 'ஒருவேளை மீண்டும் தொடருக்குள் கம்ருதீன் வர வாய்ப்புள்ளதா' என்ற கேள்விக்கு, 'இப்ப கதை வேற ட்ராக் மாறி போயிட்டிருக்கறதால, அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை' என்பதே அவர்களின் பதில். எனினும் ரெட் கார்டுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள்.!
இந்தமாதிரியான கதையில் நடிக்க ஆசைப்படுறேன் : ரஜினி ஆர்வம்
இந்தமாதிரியான கதையில் நடிக்க ஆசைப்படுறேன் : ரஜினி ஆர்வம் பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன் நடித்த ஒரு படத்தின் கதையில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் இளம் இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். ‘தலைவர்-173’ படத்திற்காக ரஜினி பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரிடமும் ஒரு கேள்வியை கேட்டிருக்கின்றார். அதாவது பிரபல ஹிந்தி படம் பெயரை சொல்லி இதுபோல ஒரு படத்தில் நான் நடித்தால் எப்படி...
முதுகில் குத்துபவர்களை பற்றி கவலை கிடையாது, சுயமரியாதை முக்கியம் –நடிகர் ரவி மோகன் எமோஷனல்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. […] The post முதுகில் குத்துபவர்களை பற்றி கவலை கிடையாது, சுயமரியாதை முக்கியம் – நடிகர் ரவி மோகன் எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9 Day 93: ஈகோ சண்டை; சாண்ட்ராவை கிண்டலடித்த வியானா - கடைசி வரை நெகட்டிவிட்டிதானா?
முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும். ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்லி அனுப்பியிருப்பார்கள் போல. வருகிறவர்கள் டெரரான பட்டாசாக கொளுத்துகிறார்கள். நிறைய அகங்கார உரசல் நடக்கிறது. BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 93 ‘காசு பணம் துட்டு மணி’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. ‘நல்லவாயன் சம்பாதிச்சத நாரவாயன் தின்னுறான்’ என்கிற வரி வரும் போது, காமிரா சான்ட்ராவை காட்டியது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும். என்ன இருந்தாலும் வியானா கெஸ்ட். வீட்டில் உள்ளவர்கள்தான் பணிகளை பொறுப்பேற்று செய்ய வேண்டும். ‘தல’ என்று யாரும் இல்லாத காரணத்தால் (அப்படியே இருந்துட்டாலும்…!) பணிகள் சுணங்கிக் கிடக்கின்றன. “பாத்திரங்கள்லாம் கழுவாம இருக்கு. நான் சமைக்கறேன்.. யாராவது அதை செய்ய வாங்க’ என்று வியானா பொதுவாக சொல்ல “நீ போய் பாத்திரம் கழுவு. நாங்க சமையல் டீம்ல இருக்கோம்” என்று சான்ட்ரா அலட்சியமாக சொல்ல, வியானாவிற்கு கோபம் வந்தது. “உங்க டோன் நல்லால்ல’ என்று சொல்லி விட்டு உள்ளே வந்து திவ்யாவுடன் புறணி பேசத் துவங்கினார். ‘ கிறிஸ்டோபர் மூஞ்சை வெச்சிக்கிட்டு’ - சான்ட்ராவை கிண்டலடித்த வியானா “ஒரே டாக்ஸிக்கா இருக்கு. இதுக்கு நான் வீட்லயே இருந்திருக்கலாம். ஊரை ஏமாத்தி ஒவ்வொரு வாரமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி வெளிய அனுப்பிச்சாங்க.. இவங்களே என்னை நாமினேட் பண்ணிட்டு அப்புறம் வந்து விசாரிச்சாங்க.. கிறிஸ்டோபர் மூஞ்சை வெச்சிக்கிட்டு” என்று சான்ட்ராவைப் பற்றி புலம்பி தீர்த்தார் வியானா. இதையெல்லாம் சான்ட்ராவிடமே சொல்லியிருக்கலாம். (அதெல்லாம் இருக்கட்டும், யார் அந்த கிறிஸ்டோபர்!) ‘வந்துன்டான்யா.. வந்துன்டான்யா..’ என்பது மாதிரி திவாகரின் என்ட்ரி. கூடவே பிரவீன் காந்தி. வந்தவுடனேயே அலப்பறையை ஆரம்பித்து விட்ட திவாகரை “ரீல்ஸ் போட ஆரம்பிச்சாச்சா?” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “கவுண்டமணி கையில் செந்திலை ஒப்படைக்கிறேன்” என்ற பிரவீன்காந்தி, வினோத்தின் கைகளில் திவாகரை ஒப்படைக்க “ஹலோ.. மெய்யழகன்ல வர்ற அர்விந்த் சாமி - கார்த்தி மாதிரி’ என்று கெத்து விடாமல் சொன்னார் திவாகர். BB Tamil 9 நீண்ட நாட்களாக கேட்காமல் இருந்த அந்த குரலை கேட்கும்படியாகி விட்டது. “தமிழக மக்களே.. உங்களின் நடிப்….. பு…. அரக்கன்’ என்று கைகளை கத்தி வெட்டுவது மாதிரி வைத்துக் கொண்டு ஆரம்பித்தார் திவாகர். “ரீல்ஸ் போடுவே காமிரா முன்னாடி. அதனால உடைஞ்சது பல கண்ணாடி’ என்கிற மாதிரி ரைமிங்கில் கிண்டலடித்தார் திவாகர். “வெளியே ஃபுல்லா.. பிரமோல நாமதான்.. கலக்கிட்டம்ல” என்று வினோத்திடம் திவாகர் வாயை விட “எனக்கு மட்டும் ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் சொல்லி அனுப்பிச்சாங்க.. நீங்க மட்டும் எல்லாத்தையும் சொல்றீங்க” என்று வியானா சிணுங்க, பிக் பாஸ் உள்ளே வந்தார். “வெளியுலக விஷயங்களை பேசினா வெட்டிடுவேன். அப்புறம் மெயின் டோர்தான்” என்று வார்னிங் தர, கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டார் திவாகர். “அப்புறம்.. வெளில என்ன நடக்குது?” என்று சபரி வேண்டுமென்றெ வாயைப் பிடுங்க முயல ‘அது தூத்துக்குடியிலோ.. திருநவேலியோ’ என்கிற மோடிற்கு சென்றார் திவாகர். பிரவீன்ராஜிற்கும் வினோத்திற்கும் இடையே நிழல் யுத்தம் சம்பாதித்த பணத்தை (சிகரெட்டால்) ஊதியே கோட்டை விட்டவர்கள் பலர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் ஊதினால் பணம் கிடைக்கும். சிவப்பு பந்துகளும் மஞ்சள் பந்துகளும் கலந்திருக்கும். அவற்றில் சிவப்பு பந்துகளை மட்டும் ஊதி விட்டு மஞ்சள் பந்தை தக்க வைத்தால், ஒவ்வொரு பந்துக்கும் ரூ.10000 ஆனால் இந்த டாஸ்க் அத்தனை எளிதானதாக இல்லை. வினோத்தும் திவ்யாவும் மட்டுமே ஆளுக்கு ஒரு பந்தை தக்க வைத்து இருபதாயிரம் ரூபாய் சம்பாதித்தார்கள். BB Tamil 9 பிரவீன்ராஜ் என்ட்ரி. பழைய பகையை தீர்ப்பதற்கான மெயின் அஜெண்டாவுடன் வந்திருக்கிறார் போலிருக்கிறது. அல்லது பிக் பாஸ் தந்த டிரையினிங் அப்படியோ, என்னவோ. ‘சம்பவம் பண்றதுக்காகத்தான் வந்தேன்’ என்று பில்டப் தந்தார். பிரவீன்ராஜைப் பார்த்தவுடன் ஆவலாக கட்டிப் பிடித்தார் வினோத். ஆனால் இருவருக்கும் பயங்கரமாக முட்டிக் கொண்டது. பழைய வாய்க்கா வரப்பு தகராறுகளை வைத்துக் கொண்டு ‘டேய்.. உன்னை தெரியுண்டா.. எனக்கு.. நீ மட்டு ஒழுங்கா?” என்கிற ரேஞ்சில் சிரித்துக் கொண்டே பயங்கரமாக குத்திக் கொண்டார்கள். மூன்று லட்சத்துடன் ஆரம்பித்திருக்கும் பணப்பெட்டி - யார் எடுப்பார்கள்? “நீ தொன்னூறு நாளைக்கு மேலே இருந்தத.. நான் முப்பத்து மூணு நாள்ல சாதிச்சிட்டேன்” என்று வினோத்திடம் ஒழுங்கு காட்டினார் பிரவீன். “இதர் ஆவோ பாய்.. ஜாவ் ஜாவ்’ என்று அரைகுறை இந்தியில் சிரித்து அந்த வெறுப்பை மறைத்துக் கொண்டார் வினோத். பிரவீன் வெறுப்பேற்றியது வினோத்தை நிறைய பாதித்திருக்கும் போல. இன்று முழுவதும் உக்கிரமான மோடில் இருந்தார். ஆனால் சிரிப்பால் மறைத்துக் கொண்டார். சபரி சாதாரணமாக ஏதோ சொன்னதற்கு வினோத் எரிந்து விழ “நான் என்னப்பா பண்ணேன்?” என்று நொந்து போனார் சபரி. இதற்கான காரணத்தை சரியாக decode செய்து சொன்னார் அரோரா. BB Tamil 9 ஊதிய பந்துகளை இப்போது உருட்டி நகர்த்த வேண்டும். பணப்பெட்டிக்கான அடுத்த டாஸ்க். “உங்களை என்கரேஜ் பண்ண நாங்களும் வரோம்” என்று அடம்பிடித்த திவாகர், ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்கு வந்து.. ‘என்னப்பா.. விக்ரம்.. இப்படி ஆகிடுச்சே.. என்னா சபரி.. என்னத்த ஆடற நீ” என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். ‘வாடா.. செல்லம் வந்துடுமா” என்று அரோ கொஞ்சியதைக் கேட்டு பந்தும் மனம் இளகி சரியாக நின்று பத்தாயிரம் சம்பாதித்து கொடுத்தது. இந்த டாஸ்க்கின் மூலம் லம்ப்பாக 140000 கிடைத்தது. ஆக மொத்தம் 335000 பணம் சேர்ந்திருக்கிறது. ‘பணப்பெட்டி எடுப்பவர்கள் எடுக்கலாம்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் பிக் பாஸ். பணம் இன்னமும் உயரும் போது யார் எடுப்பார்கள் என்று பார்க்க வேண்டும். ஒருவேளை விக்ரம்?! திவாகரும் வினோத்தும் போட்ட ஈகோ சண்டை பிரவீன்ராஜூடன் மல்லுக்கட்டியது போதாதென்று, அடுத்தபடியாக திவாகருடன் நிழல் யுத்தத்தை நிகழ்த்த வேண்டிய சூழல் வினோத்திற்கு ஏற்பட்டது. இனிப்பு உருண்டையை ‘சொய்ங் உண்டை’ என்று சென்னை வழக்கில் சொல்வார்கள் என்று வினோத் சொல்ல அதைக் கேட்டு திவாகரும் திவ்யாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ‘பிரெண்ட்ஸ்’ படத்தின் காமெடி காட்சி மாதிரி அனைவரும் சிரித்து முடித்தபிறகும் விஜய் இன்னமும் சிரிப்பதைப் போல திவாகர் விடாமல் சிரித்துக் கொண்டே இருக்க, வினோத் காண்டாகி விட்டார். “எங்க ஊர்ல அப்பம்ன்னு சொல்வோம்” என்று மதுரையை திவாகர் இழுக்க “அப்ப சொல்றது இருக்கட்டும். இப்ப என்ன சொல்வீங்க” என்று பதில் காமெடியை வினோத் சொல்லி விட்டு விழுந்து விழுந்து வம்படியாக சிரித்தார். திவாகரை பழி வாங்குகிறாராம். BB Tamil 9 இருவரும் கிச்சு கிச்சு மூட்டி விளையாட கோபத்தில் நைசாக காலை வைத்து உதைத்தார் வினோத். திவாகருக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இரவு நேரத்து உணவில் “கொஞ்சம் கூட மெச்சூரிட்டியே இல்ல” என்று வியானாவிடம் புலம்ப “அப்பவே சொல்ல வேண்டியதுதானே.. நான் வேணும்ன்ட்டு பண்ணலை. கிச்சு கிச்சு தாங்காம அசைஞ்சப்ப கால் பட்டுது” என்று சமாளித்தார் வினோத். “வந்தமா சாப்பிட்டமா போனமான்னு இருக்கணும். இருக்கப் போறது இன்னமும் ரெண்டு வாரம். ஏழரையைக் கூட்டாத” என்று வினோத் எச்சரிக்க “இது ஒண்ணும் உங்க வீடு இல்ல வினோத் சார்” என்று மல்லுக்கட்டினார் திவாகர். சூப்பர் டீலக்ஸ் வீட்டில், வியானா இருக்கும் இடத்தில்தான் தூங்குவேன் என்று திவாகர் அடம்பிடிக்க “அங்க பிரவீன்காந்தி கர்ச்சிப் போட்டிருக்காரு’ என்று திவாகரின் பெட்டியை வினோத் வெளியே எடுத்துப் போட இன்னொரு சண்டை. BB Tamil 9 விருந்தினர்களின் எண்ணிக்கை கூடும் போது இது போன்ற நிழல் யுத்தங்களும் அகங்கார உரசல்களும் அதிகரிக்கும் போல் இருக்கிறது. ஆக கடைசி வரை நெகட்டிவிட்டிதான் இந்த சீசனின் முக்கியமான அடையாளம் போல.!
BB Tamil 9 Day 93: ஈகோ சண்டை; சாண்ட்ராவை கிண்டலடித்த வியானா - கடைசி வரை நெகட்டிவிட்டிதானா?
முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும். ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்லி அனுப்பியிருப்பார்கள் போல. வருகிறவர்கள் டெரரான பட்டாசாக கொளுத்துகிறார்கள். நிறைய அகங்கார உரசல் நடக்கிறது. BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 93 ‘காசு பணம் துட்டு மணி’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. ‘நல்லவாயன் சம்பாதிச்சத நாரவாயன் தின்னுறான்’ என்கிற வரி வரும் போது, காமிரா சான்ட்ராவை காட்டியது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும். என்ன இருந்தாலும் வியானா கெஸ்ட். வீட்டில் உள்ளவர்கள்தான் பணிகளை பொறுப்பேற்று செய்ய வேண்டும். ‘தல’ என்று யாரும் இல்லாத காரணத்தால் (அப்படியே இருந்துட்டாலும்…!) பணிகள் சுணங்கிக் கிடக்கின்றன. “பாத்திரங்கள்லாம் கழுவாம இருக்கு. நான் சமைக்கறேன்.. யாராவது அதை செய்ய வாங்க’ என்று வியானா பொதுவாக சொல்ல “நீ போய் பாத்திரம் கழுவு. நாங்க சமையல் டீம்ல இருக்கோம்” என்று சான்ட்ரா அலட்சியமாக சொல்ல, வியானாவிற்கு கோபம் வந்தது. “உங்க டோன் நல்லால்ல’ என்று சொல்லி விட்டு உள்ளே வந்து திவ்யாவுடன் புறணி பேசத் துவங்கினார். ‘ கிறிஸ்டோபர் மூஞ்சை வெச்சிக்கிட்டு’ - சான்ட்ராவை கிண்டலடித்த வியானா “ஒரே டாக்ஸிக்கா இருக்கு. இதுக்கு நான் வீட்லயே இருந்திருக்கலாம். ஊரை ஏமாத்தி ஒவ்வொரு வாரமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி வெளிய அனுப்பிச்சாங்க.. இவங்களே என்னை நாமினேட் பண்ணிட்டு அப்புறம் வந்து விசாரிச்சாங்க.. கிறிஸ்டோபர் மூஞ்சை வெச்சிக்கிட்டு” என்று சான்ட்ராவைப் பற்றி புலம்பி தீர்த்தார் வியானா. இதையெல்லாம் சான்ட்ராவிடமே சொல்லியிருக்கலாம். (அதெல்லாம் இருக்கட்டும், யார் அந்த கிறிஸ்டோபர்!) ‘வந்துன்டான்யா.. வந்துன்டான்யா..’ என்பது மாதிரி திவாகரின் என்ட்ரி. கூடவே பிரவீன் காந்தி. வந்தவுடனேயே அலப்பறையை ஆரம்பித்து விட்ட திவாகரை “ரீல்ஸ் போட ஆரம்பிச்சாச்சா?” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “கவுண்டமணி கையில் செந்திலை ஒப்படைக்கிறேன்” என்ற பிரவீன்காந்தி, வினோத்தின் கைகளில் திவாகரை ஒப்படைக்க “ஹலோ.. மெய்யழகன்ல வர்ற அர்விந்த் சாமி - கார்த்தி மாதிரி’ என்று கெத்து விடாமல் சொன்னார் திவாகர். BB Tamil 9 நீண்ட நாட்களாக கேட்காமல் இருந்த அந்த குரலை கேட்கும்படியாகி விட்டது. “தமிழக மக்களே.. உங்களின் நடிப்….. பு…. அரக்கன்’ என்று கைகளை கத்தி வெட்டுவது மாதிரி வைத்துக் கொண்டு ஆரம்பித்தார் திவாகர். “ரீல்ஸ் போடுவே காமிரா முன்னாடி. அதனால உடைஞ்சது பல கண்ணாடி’ என்கிற மாதிரி ரைமிங்கில் கிண்டலடித்தார் திவாகர். “வெளியே ஃபுல்லா.. பிரமோல நாமதான்.. கலக்கிட்டம்ல” என்று வினோத்திடம் திவாகர் வாயை விட “எனக்கு மட்டும் ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் சொல்லி அனுப்பிச்சாங்க.. நீங்க மட்டும் எல்லாத்தையும் சொல்றீங்க” என்று வியானா சிணுங்க, பிக் பாஸ் உள்ளே வந்தார். “வெளியுலக விஷயங்களை பேசினா வெட்டிடுவேன். அப்புறம் மெயின் டோர்தான்” என்று வார்னிங் தர, கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டார் திவாகர். “அப்புறம்.. வெளில என்ன நடக்குது?” என்று சபரி வேண்டுமென்றெ வாயைப் பிடுங்க முயல ‘அது தூத்துக்குடியிலோ.. திருநவேலியோ’ என்கிற மோடிற்கு சென்றார் திவாகர். பிரவீன்ராஜிற்கும் வினோத்திற்கும் இடையே நிழல் யுத்தம் சம்பாதித்த பணத்தை (சிகரெட்டால்) ஊதியே கோட்டை விட்டவர்கள் பலர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் ஊதினால் பணம் கிடைக்கும். சிவப்பு பந்துகளும் மஞ்சள் பந்துகளும் கலந்திருக்கும். அவற்றில் சிவப்பு பந்துகளை மட்டும் ஊதி விட்டு மஞ்சள் பந்தை தக்க வைத்தால், ஒவ்வொரு பந்துக்கும் ரூ.10000 ஆனால் இந்த டாஸ்க் அத்தனை எளிதானதாக இல்லை. வினோத்தும் திவ்யாவும் மட்டுமே ஆளுக்கு ஒரு பந்தை தக்க வைத்து இருபதாயிரம் ரூபாய் சம்பாதித்தார்கள். BB Tamil 9 பிரவீன்ராஜ் என்ட்ரி. பழைய பகையை தீர்ப்பதற்கான மெயின் அஜெண்டாவுடன் வந்திருக்கிறார் போலிருக்கிறது. அல்லது பிக் பாஸ் தந்த டிரையினிங் அப்படியோ, என்னவோ. ‘சம்பவம் பண்றதுக்காகத்தான் வந்தேன்’ என்று பில்டப் தந்தார். பிரவீன்ராஜைப் பார்த்தவுடன் ஆவலாக கட்டிப் பிடித்தார் வினோத். ஆனால் இருவருக்கும் பயங்கரமாக முட்டிக் கொண்டது. பழைய வாய்க்கா வரப்பு தகராறுகளை வைத்துக் கொண்டு ‘டேய்.. உன்னை தெரியுண்டா.. எனக்கு.. நீ மட்டு ஒழுங்கா?” என்கிற ரேஞ்சில் சிரித்துக் கொண்டே பயங்கரமாக குத்திக் கொண்டார்கள். மூன்று லட்சத்துடன் ஆரம்பித்திருக்கும் பணப்பெட்டி - யார் எடுப்பார்கள்? “நீ தொன்னூறு நாளைக்கு மேலே இருந்தத.. நான் முப்பத்து மூணு நாள்ல சாதிச்சிட்டேன்” என்று வினோத்திடம் ஒழுங்கு காட்டினார் பிரவீன். “இதர் ஆவோ பாய்.. ஜாவ் ஜாவ்’ என்று அரைகுறை இந்தியில் சிரித்து அந்த வெறுப்பை மறைத்துக் கொண்டார் வினோத். பிரவீன் வெறுப்பேற்றியது வினோத்தை நிறைய பாதித்திருக்கும் போல. இன்று முழுவதும் உக்கிரமான மோடில் இருந்தார். ஆனால் சிரிப்பால் மறைத்துக் கொண்டார். சபரி சாதாரணமாக ஏதோ சொன்னதற்கு வினோத் எரிந்து விழ “நான் என்னப்பா பண்ணேன்?” என்று நொந்து போனார் சபரி. இதற்கான காரணத்தை சரியாக decode செய்து சொன்னார் அரோரா. BB Tamil 9 ஊதிய பந்துகளை இப்போது உருட்டி நகர்த்த வேண்டும். பணப்பெட்டிக்கான அடுத்த டாஸ்க். “உங்களை என்கரேஜ் பண்ண நாங்களும் வரோம்” என்று அடம்பிடித்த திவாகர், ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்கு வந்து.. ‘என்னப்பா.. விக்ரம்.. இப்படி ஆகிடுச்சே.. என்னா சபரி.. என்னத்த ஆடற நீ” என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். ‘வாடா.. செல்லம் வந்துடுமா” என்று அரோ கொஞ்சியதைக் கேட்டு பந்தும் மனம் இளகி சரியாக நின்று பத்தாயிரம் சம்பாதித்து கொடுத்தது. இந்த டாஸ்க்கின் மூலம் லம்ப்பாக 140000 கிடைத்தது. ஆக மொத்தம் 335000 பணம் சேர்ந்திருக்கிறது. ‘பணப்பெட்டி எடுப்பவர்கள் எடுக்கலாம்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் பிக் பாஸ். பணம் இன்னமும் உயரும் போது யார் எடுப்பார்கள் என்று பார்க்க வேண்டும். ஒருவேளை விக்ரம்?! திவாகரும் வினோத்தும் போட்ட ஈகோ சண்டை பிரவீன்ராஜூடன் மல்லுக்கட்டியது போதாதென்று, அடுத்தபடியாக திவாகருடன் நிழல் யுத்தத்தை நிகழ்த்த வேண்டிய சூழல் வினோத்திற்கு ஏற்பட்டது. இனிப்பு உருண்டையை ‘சொய்ங் உண்டை’ என்று சென்னை வழக்கில் சொல்வார்கள் என்று வினோத் சொல்ல அதைக் கேட்டு திவாகரும் திவ்யாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ‘பிரெண்ட்ஸ்’ படத்தின் காமெடி காட்சி மாதிரி அனைவரும் சிரித்து முடித்தபிறகும் விஜய் இன்னமும் சிரிப்பதைப் போல திவாகர் விடாமல் சிரித்துக் கொண்டே இருக்க, வினோத் காண்டாகி விட்டார். “எங்க ஊர்ல அப்பம்ன்னு சொல்வோம்” என்று மதுரையை திவாகர் இழுக்க “அப்ப சொல்றது இருக்கட்டும். இப்ப என்ன சொல்வீங்க” என்று பதில் காமெடியை வினோத் சொல்லி விட்டு விழுந்து விழுந்து வம்படியாக சிரித்தார். திவாகரை பழி வாங்குகிறாராம். BB Tamil 9 இருவரும் கிச்சு கிச்சு மூட்டி விளையாட கோபத்தில் நைசாக காலை வைத்து உதைத்தார் வினோத். திவாகருக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இரவு நேரத்து உணவில் “கொஞ்சம் கூட மெச்சூரிட்டியே இல்ல” என்று வியானாவிடம் புலம்ப “அப்பவே சொல்ல வேண்டியதுதானே.. நான் வேணும்ன்ட்டு பண்ணலை. கிச்சு கிச்சு தாங்காம அசைஞ்சப்ப கால் பட்டுது” என்று சமாளித்தார் வினோத். “வந்தமா சாப்பிட்டமா போனமான்னு இருக்கணும். இருக்கப் போறது இன்னமும் ரெண்டு வாரம். ஏழரையைக் கூட்டாத” என்று வினோத் எச்சரிக்க “இது ஒண்ணும் உங்க வீடு இல்ல வினோத் சார்” என்று மல்லுக்கட்டினார் திவாகர். சூப்பர் டீலக்ஸ் வீட்டில், வியானா இருக்கும் இடத்தில்தான் தூங்குவேன் என்று திவாகர் அடம்பிடிக்க “அங்க பிரவீன்காந்தி கர்ச்சிப் போட்டிருக்காரு’ என்று திவாகரின் பெட்டியை வினோத் வெளியே எடுத்துப் போட இன்னொரு சண்டை. BB Tamil 9 விருந்தினர்களின் எண்ணிக்கை கூடும் போது இது போன்ற நிழல் யுத்தங்களும் அகங்கார உரசல்களும் அதிகரிக்கும் போல் இருக்கிறது. ஆக கடைசி வரை நெகட்டிவிட்டிதான் இந்த சீசனின் முக்கியமான அடையாளம் போல.!
BB Tamil 9: சாண்ட்ரா, அரோரா, சபரி எப்படி டாப் 6 வந்தீங்க? - கேள்வி எழுப்பும் பழைய போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் ரம்யா, அப்ஷரா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். வெளியேறிய நபர்கள் உள்ளே இருக்கும் இந்த நபர்களை விட நான் இங்கு ((பிக் பாஸில்) இருப்பதற்கு தகுதி ஆனவர் தான் என்று சொன்னால் யாரை சொல்லுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு நான் பார்த்த சாண்ட்ரா நீங்க கிடையாது. உங்களை விட நானே பெட்டர் என ரம்யா சாண்ட்ராவின் பெயரை சொல்கிறார். BB Tamil 9 அதேபோல டாப் 6 வருகிற அளவுக்கு அவங்க எதுமே பண்ணல என அப்ஷராவும் சாண்ட்ராவை சொல்கிறார். எப்படி இவ்வளவு தூரம் வந்தன்னு எனக்கு இன்னும் ஷாக்கா தான் இருக்கு என அரோராவை பிரவீன் ராஜ் சொல்கிறார். தவிர நீ எப்படி இந்த டாப் 6-ல வந்த என வியானா சபரின் பெயரை சொல்கிறார்.
BB Tamil 9: சாண்ட்ரா, அரோரா, சபரி எப்படி டாப் 6 வந்தீங்க? - கேள்வி எழுப்பும் பழைய போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் ரம்யா, அப்ஷரா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். வெளியேறிய நபர்கள் உள்ளே இருக்கும் இந்த நபர்களை விட நான் இங்கு ((பிக் பாஸில்) இருப்பதற்கு தகுதி ஆனவர் தான் என்று சொன்னால் யாரை சொல்லுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு நான் பார்த்த சாண்ட்ரா நீங்க கிடையாது. உங்களை விட நானே பெட்டர் என ரம்யா சாண்ட்ராவின் பெயரை சொல்கிறார். BB Tamil 9 அதேபோல டாப் 6 வருகிற அளவுக்கு அவங்க எதுமே பண்ணல என அப்ஷராவும் சாண்ட்ராவை சொல்கிறார். எப்படி இவ்வளவு தூரம் வந்தன்னு எனக்கு இன்னும் ஷாக்கா தான் இருக்கு என அரோராவை பிரவீன் ராஜ் சொல்கிறார். தவிர நீ எப்படி இந்த டாப் 6-ல வந்த என வியானா சபரின் பெயரை சொல்கிறார்.
நீத்து சொன்ன வார்த்தை,மனோஜை திட்டிய அண்ணாமலை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினி முடிவு ஒன்று எடுக்க முத்து வீட்டில் உண்மையை சொன்னாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவிற்கு ரோகிணி குறித்த உண்மை தெரிய வந்து விடுகிறது அவர் குடித்துக்கொண்டிருக்க பிறகு வீட்டில் வந்து அனைவரிடமும் முன் உண்மை சொல்வது போலும் அதற்கு ரோகிணி இதுக்கு மேல உண்மையை மறைப்பதில் ஒன்னும் இல்லை அது...
சுந்தரவள்ளி சொன்ன வார்த்தை,சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும் அ, அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா காலையில் தூங்கி எழுந்திருக்க நந்தினி தூங்கிக் கொண்டு இருக்கிறார். சூர்யா குளித்துவிட்டு வர மறுபக்கம்...
Hotspot 2 Much – Official Trailer
Hotspot 2 Much – Official Trailer , Vignesh Karthick , KJB Talkies , Ants To Elephants Cinemas Co

25 C