“என் பேரனின் முதல் மைல்கல்” - ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பகிர்வு!
தனது பேரன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
“என் பேரனின் முதல் மைல்கல்” - ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பகிர்வு!
தனது பேரன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
“என் பேரனின் முதல் மைல்கல்” - ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பகிர்வு!
தனது பேரன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
“என் பேரனின் முதல் மைல்கல்” - ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பகிர்வு!
தனது பேரன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ - வ.கெளதமன் பேச்சு
காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படம் என்று இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.
காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ - வ.கெளதமன் பேச்சு
காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படம் என்று இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.
“5,000 கி.மீ பயணத்தில் கிட்டிய அனுபவம்...” - நடிகர் சூரி பகிர்வு
‘மாமன்’ இனி படம் மட்டும் இல்லை; இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு என்று தெரிவித்துள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’.
“5,000 கி.மீ பயணத்தில் கிட்டிய அனுபவம்...” - நடிகர் சூரி பகிர்வு
‘மாமன்’ இனி படம் மட்டும் இல்லை; இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு என்று தெரிவித்துள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’.
காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ - வ.கெளதமன் பேச்சு
காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படம் என்று இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.
“5,000 கி.மீ பயணத்தில் கிட்டிய அனுபவம்...” - நடிகர் சூரி பகிர்வு
‘மாமன்’ இனி படம் மட்டும் இல்லை; இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு என்று தெரிவித்துள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’.
காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ - வ.கெளதமன் பேச்சு
காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படம் என்று இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன்?
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன்?
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
“5,000 கி.மீ பயணத்தில் கிட்டிய அனுபவம்...” - நடிகர் சூரி பகிர்வு
‘மாமன்’ இனி படம் மட்டும் இல்லை; இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு என்று தெரிவித்துள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’.
‘லப்பர் பந்து’ படத்தை ரீமேக் செய்ய ஷாரூக்கான் விருப்பம்
‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.
சரிகமப நிகழ்ச்சி மேடையிலேயே கண்கலங்கிய நடிகை தேவையானி –அடடே, என்ன ஆச்சு தெரியுமா?
சரிகமப நிகழ்ச்சியில் தேவையானி தன் மகளுடன் கலந்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. வருடம் வருடம் வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பல வருடமாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி தான் […] The post சரிகமப நிகழ்ச்சி மேடையிலேயே கண்கலங்கிய நடிகை தேவையானி – அடடே, என்ன ஆச்சு தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
கமலின் தக் லைப் படத்திற்கு தடை? கர்நாடக முதலமைச்சர் அளித்த பேட்டி –முழு விவரம் இதோ
கடந்த சில தினங்களாக கமலின் மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த தக் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து […] The post கமலின் தக் லைப் படத்திற்கு தடை? கர்நாடக முதலமைச்சர் அளித்த பேட்டி – முழு விவரம் இதோ appeared first on Tamil Behind Talkies .
சசி - விஜய் ஆண்டனி படத்தில் இணையும் ஸ்வாசிகா!
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தில் ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
சசி - விஜய் ஆண்டனி படத்தில் இணையும் ஸ்வாசிகா!
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தில் ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
‘லப்பர் பந்து’ படத்தை ரீமேக் செய்ய ஷாரூக்கான் விருப்பம்
‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன்?
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
“5,000 கி.மீ பயணத்தில் கிட்டிய அனுபவம்...” - நடிகர் சூரி பகிர்வு
‘மாமன்’ இனி படம் மட்டும் இல்லை; இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு என்று தெரிவித்துள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’.
ஓடிடியில் வெளியாகிறது ‘லால் சலாம்’
பல்வேறு சிக்கல்களை சந்தித்த ‘லால் சலாம்’ திரைப்படம் ஒருவழியாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. ஹார்ட் டிஸ்க் பிரச்சினையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது ‘லால் சலாம்’ திரைப்படம்.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான்?
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க புதிய படம் ஒன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ உள்ளிட்ட வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் மகேஷ் நாராயணன்.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான்?
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க புதிய படம் ஒன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ உள்ளிட்ட வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் மகேஷ் நாராயணன்.
ஓடிடியில் வெளியாகிறது ‘லால் சலாம்’
பல்வேறு சிக்கல்களை சந்தித்த ‘லால் சலாம்’ திரைப்படம் ஒருவழியாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. ஹார்ட் டிஸ்க் பிரச்சினையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது ‘லால் சலாம்’ திரைப்படம்.
சசி - விஜய் ஆண்டனி படத்தில் இணையும் ஸ்வாசிகா!
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தில் ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
‘லப்பர் பந்து’ படத்தை ரீமேக் செய்ய ஷாரூக்கான் விருப்பம்
‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன்?
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
“5,000 கி.மீ பயணத்தில் கிட்டிய அனுபவம்...” - நடிகர் சூரி பகிர்வு
‘மாமன்’ இனி படம் மட்டும் இல்லை; இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு என்று தெரிவித்துள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான்?
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க புதிய படம் ஒன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ உள்ளிட்ட வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் மகேஷ் நாராயணன்.
ஓடிடியில் வெளியாகிறது ‘லால் சலாம்’
பல்வேறு சிக்கல்களை சந்தித்த ‘லால் சலாம்’ திரைப்படம் ஒருவழியாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. ஹார்ட் டிஸ்க் பிரச்சினையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது ‘லால் சலாம்’ திரைப்படம்.
சசி - விஜய் ஆண்டனி படத்தில் இணையும் ஸ்வாசிகா!
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தில் ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
‘லப்பர் பந்து’ படத்தை ரீமேக் செய்ய ஷாரூக்கான் விருப்பம்
‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன்?
பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
என் அண்ணாவுக்கு சித்த மருத்துவர் எந்த மருந்தும் கொடுக்கவில்லை –நடிகர் ராஜேஷ் தம்பி கொடுத்த விளக்கம்
நடிகர் ராஜேஷ் இறப்பதற்கு பற்றிய சர்ச்சைகள அவர் தம்பி சத்யன் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் ராஜேஷ். இவர் முதன்முதலில் பள்ளி ஆசிரியராகத்தான் பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் சினிமாவில் நடிக்க வந்தார். இவர் 70,80 காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர். இவர் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தமிழ் […] The post என் அண்ணாவுக்கு சித்த மருத்துவர் எந்த மருந்தும் கொடுக்கவில்லை – நடிகர் ராஜேஷ் தம்பி கொடுத்த விளக்கம் appeared first on Tamil Behind Talkies .
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான்?
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க புதிய படம் ஒன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ உள்ளிட்ட வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் மகேஷ் நாராயணன்.
ஓடிடியில் வெளியாகிறது ‘லால் சலாம்’
பல்வேறு சிக்கல்களை சந்தித்த ‘லால் சலாம்’ திரைப்படம் ஒருவழியாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. ஹார்ட் டிஸ்க் பிரச்சினையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது ‘லால் சலாம்’ திரைப்படம்.
‘லப்பர் பந்து’ படத்தை ரீமேக் செய்ய ஷாரூக்கான் விருப்பம்
‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.
What to watch on OTT: 'ரெட்ரோ', 'துடரும்' - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
இந்த வார ஓடிடி வெளியீடுகளின் பட்டியல் INTERROGATION (HINDI) கொலை செய்யப்படும் நீதிபதியும், கொலையின் காரணத்திற்கான விசாரணையும் என விரைகிறது இந்த 'இன்டரோகேஷன்'. INTERROGATION (HINDI) நடிகர்கள் தர்ஷன் ஜரிவாலா , அபிமன்யூ சிங் , யஷ்பால் ஷர்மா ,ராஜ்பல் யாதவ் நடித்துள்ள இத்திரைப்படம் மே 30-ம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது . தியேட்டர் டூ ஓடிடி ரெட்ரோ - நெட் ஃப்ளிக்ஸ் நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ரெட்ரோ. வெளியான முதல் நாள் முதலே கலவையான விமர்சனங்கள் பெற்ற இத்திரைப்படம் 30 நாட்களுக்கு பிறகு மே 31-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. ரெட்ரோ நிழற்குடை - ஆஹா நடிகை தேவயானி நடிப்பில் கடந்த மே 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மே 30-ம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது. SIKANDAR (HINDI)-NETFLIX இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூட்டணியில் மார்ச் 30-ம் தேதி வெளியான திரைப்படம் சிக்கந்தர் . மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்ற இத்திரைப்படம் பல நாட்களுக்கு பிறகு கடந்த மே 25-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. AGNYATHAVASI (KANNADA)- ZEE 5 கடந்த ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த சஸ்பென்ஸ் திரைப்படம் தற்போது ஜீ5 தளத்தில் மே 28-ம் தேதி வெளியாகியுள்ளது. HIT 3 (TELUGU)- NETFLIX போலீஸ் விசாரணை கதைகளில் வெற்றி கண்ட ஹிட் வரிசைப் படங்களின் மூன்றாவது பாகமான இத்திரைப்படத்தில் தெலுங்கின் நேச்சுரல் ஸ்டாரான நானி நடித்துள்ளார். மே 1-ம் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது, கடந்த மே 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. THUDARUM THUDARUM (MALAYALAM)- JIO HOTSTAR மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு பெற்று நல்ல வசூலும் பார்த்த இத்திரைப்படம் , மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தற்போது மே 30-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார்ட் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங்கிலும் வெளியாகியுள்ளது. CAPTAIN AMERICA: BRAVE NEW WORLD (ENGLISH)-JIO HOTSTAR மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு மே 28-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. CAPTAIN AMERICA: BRAVE NEW WORLD ஓடிடி தொடர்கள் வானில் தேடினேன் AHA - மே 30 Katha Sudha : Naathi Charaamani (Telugu) etv WIN - மே 25 Criminal Justice: A Family Matter (Hindi ) Jio Hotstar - மே 29 Kankhajura (Hindi) SonyLIV - மே 30 சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
What to watch on OTT: 'ரெட்ரோ', 'துடரும்' - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
இந்த வார ஓடிடி வெளியீடுகளின் பட்டியல் INTERROGATION (HINDI) கொலை செய்யப்படும் நீதிபதியும், கொலையின் காரணத்திற்கான விசாரணையும் என விரைகிறது இந்த 'இன்டரோகேஷன்'. INTERROGATION (HINDI) நடிகர்கள் தர்ஷன் ஜரிவாலா , அபிமன்யூ சிங் , யஷ்பால் ஷர்மா ,ராஜ்பல் யாதவ் நடித்துள்ள இத்திரைப்படம் மே 30-ம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது . தியேட்டர் டூ ஓடிடி ரெட்ரோ - நெட் ஃப்ளிக்ஸ் நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ரெட்ரோ. வெளியான முதல் நாள் முதலே கலவையான விமர்சனங்கள் பெற்ற இத்திரைப்படம் 30 நாட்களுக்கு பிறகு மே 31-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. ரெட்ரோ நிழற்குடை - ஆஹா நடிகை தேவயானி நடிப்பில் கடந்த மே 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மே 30-ம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது. SIKANDAR (HINDI)-NETFLIX இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூட்டணியில் மார்ச் 30-ம் தேதி வெளியான திரைப்படம் சிக்கந்தர் . மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்ற இத்திரைப்படம் பல நாட்களுக்கு பிறகு கடந்த மே 25-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. AGNYATHAVASI (KANNADA)- ZEE 5 கடந்த ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த சஸ்பென்ஸ் திரைப்படம் தற்போது ஜீ5 தளத்தில் மே 28-ம் தேதி வெளியாகியுள்ளது. HIT 3 (TELUGU)- NETFLIX போலீஸ் விசாரணை கதைகளில் வெற்றி கண்ட ஹிட் வரிசைப் படங்களின் மூன்றாவது பாகமான இத்திரைப்படத்தில் தெலுங்கின் நேச்சுரல் ஸ்டாரான நானி நடித்துள்ளார். மே 1-ம் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது, கடந்த மே 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. THUDARUM THUDARUM (MALAYALAM)- JIO HOTSTAR மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு பெற்று நல்ல வசூலும் பார்த்த இத்திரைப்படம் , மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தற்போது மே 30-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார்ட் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங்கிலும் வெளியாகியுள்ளது. CAPTAIN AMERICA: BRAVE NEW WORLD (ENGLISH)-JIO HOTSTAR மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு மே 28-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. CAPTAIN AMERICA: BRAVE NEW WORLD ஓடிடி தொடர்கள் வானில் தேடினேன் AHA - மே 30 Katha Sudha : Naathi Charaamani (Telugu) etv WIN - மே 25 Criminal Justice: A Family Matter (Hindi ) Jio Hotstar - மே 29 Kankhajura (Hindi) SonyLIV - மே 30 சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
குமாருக்கு பயத்தை காட்டும் அரசி, வேதனையில் பாண்டியன் செய்தது –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இதைக் கேட்டவுடன் பாண்டியன் உடைந்து போய்விட்டார். சக்திவேல் உள்ளுக்குள் சந்தோசப்பட்டார். குமாருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாகவே நின்றார். ஆனால், உண்மையில் அந்த தாலியை குமார் கட்டவில்லை. குமாரை பழிவாங்கத்தான் அரசி அந்த தாலியை தனக்கு தானே கட்டிக் கொண்டார். பின் அரசி, தன்னுடைய தந்தையிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனால், அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். கோவத்தில் மீனா, குமாரையும் அவருடைய […] The post குமாருக்கு பயத்தை காட்டும் அரசி, வேதனையில் பாண்டியன் செய்தது – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான்?
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க புதிய படம் ஒன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ உள்ளிட்ட வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் மகேஷ் நாராயணன்.
ஓடிடியில் வெளியாகிறது ‘லால் சலாம்’
பல்வேறு சிக்கல்களை சந்தித்த ‘லால் சலாம்’ திரைப்படம் ஒருவழியாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. ஹார்ட் டிஸ்க் பிரச்சினையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது ‘லால் சலாம்’ திரைப்படம்.
சசி - விஜய் ஆண்டனி படத்தில் இணையும் ஸ்வாசிகா!
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தில் ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
Rajinikanth: நீங்க நீண்ட நாள் வாழணும்னு சொல்லுவார் - நடிகர் ராஜேஷ் குறித்து ரஜினிகாந்த் உருக்கம்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் மே 29 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இவருக்கு இரங்கலைத் தெரிவித்திருந்தனர். நடிகர் ராஜேஷ் அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ராஜேஷ் எளிமையான மனிதர். அவருக்கு நண்பர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். `ஒரு நடிகரோட வாழ்க்கையில் இந்த 5 பேர் சரியா இருந்தா சக்சஸ் தான்’ - நடிகர் ராஜேஷ் பேட்டியிலிருந்து..! முதல்வர் ஸ்டாலின் முதல் இளையராஜா வரை பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இதுவே அவர் எப்படி வாழ்ந்திருக்கிறார் என்பதற்குச் சான்று. அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது. நல்ல மனிதராக வாழ்ந்திருக்கிறார். ரஜினிகாந்த் என்னை அடிக்கடி சந்தித்து, நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கூறி அதற்கு, என்னென்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று கூறுவார். நல்ல மனிதர். அவரை இழந்தது ஒரு பேரிழப்பு” என்று தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
24 Hours வேலை பார்த்த என்னால, சும்மா உட்கார முடியலை! - Simran | Vikatan Press Meet
குழந்தை பற்றிய சர்ச்சைகளுக்கு சாந்தனு-கிகி கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் சாந்தனுவும் ஒருவர். இவரது தந்தை பாக்கியராஜால் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். தற்போது பிரபலமான நடிகராக சாந்தனு இருக்கிறார். என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் இவரால் ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை. இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தான் சந்தித்தது. பின் சிறிய […] The post 10 வருஷம் ஆகியும் குழந்தை இல்லையா? நீங்க வளர்க்க போறீங்களா – குழந்தை பற்றிய கேள்விக்கு சாந்தனு-கிகி சொன்ன பதில் appeared first on Tamil Behind Talkies .
கன்னித்தன்மையுள்ள மனைவியை எதிர்பார்க்காதீர் - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டி
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டைத் தொடர்ந்து இப்போது அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா, இப்போது இந்தியப் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். Priyanka Chopra Jonas பிரியங்கா சோப்ரா இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி இருக்கிறது. பிரியங்கா சோப்ரா அளித்திருந்த பேட்டியில், ''கன்னித்தன்மையுள்ள பெண் மனைவியாக வரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஒரு நாள் இரவில் முடியக்கூடியது. எனவே நல்ல குணம், நல்ல பழக்க வழக்கம் உள்ள பெண்ணைப் பாருங்கள். நல்ல குணம் நிரந்தரமாக இருக்கக்கூடியது'' என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இப்பேட்டி சமூக வலைத்தளத்தில் இப்போது வைரலானதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில், ''நீங்களும் நல்ல வருவாய், பணம் இருக்கும் நபரை எதிர்பார்க்கக் கூடாது. அவரின் நல்ல குணங்கள் மற்றும் நல்ல தோற்றத்தை மட்டும் பார்க்கவேண்டும். Priyanka Chopra பணம் ஒருநாள் அழிந்துவிடும். ஆனால் குணநலன்கள் வாழ்நாள் முழுவதும் அழியாது'' என்று குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா சோப்ராவின் கருத்துக்குச் சிலர் பாராட்டும், சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். ``அவர் வெளிநாட்டவராக இருக்கலாம், நான் அவரை... மருமகன் குறித்து பிரியங்கா சோப்ரா அம்மா நெகிழ்ச்சி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
கன்னித்தன்மையுள்ள மனைவியை எதிர்பார்க்காதீர் - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டி
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டைத் தொடர்ந்து இப்போது அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா, இப்போது இந்தியப் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். Priyanka Chopra Jonas பிரியங்கா சோப்ரா இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி இருக்கிறது. பிரியங்கா சோப்ரா அளித்திருந்த பேட்டியில், ''கன்னித்தன்மையுள்ள பெண் மனைவியாக வரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஒரு நாள் இரவில் முடியக்கூடியது. எனவே நல்ல குணம், நல்ல பழக்க வழக்கம் உள்ள பெண்ணைப் பாருங்கள். நல்ல குணம் நிரந்தரமாக இருக்கக்கூடியது'' என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இப்பேட்டி சமூக வலைத்தளத்தில் இப்போது வைரலானதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில், ''நீங்களும் நல்ல வருவாய், பணம் இருக்கும் நபரை எதிர்பார்க்கக் கூடாது. அவரின் நல்ல குணங்கள் மற்றும் நல்ல தோற்றத்தை மட்டும் பார்க்கவேண்டும். Priyanka Chopra பணம் ஒருநாள் அழிந்துவிடும். ஆனால் குணநலன்கள் வாழ்நாள் முழுவதும் அழியாது'' என்று குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா சோப்ராவின் கருத்துக்குச் சிலர் பாராட்டும், சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். ``அவர் வெளிநாட்டவராக இருக்கலாம், நான் அவரை... மருமகன் குறித்து பிரியங்கா சோப்ரா அம்மா நெகிழ்ச்சி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
‘சக்திமான்’ உரிமையை பெற்றாரா? - ரன்வீர் சிங் மறுப்பு
இந்தி நடிகர் முகேஷ் கன்னா நடித்துத் தயாரித்த தொடர், ‘சக்திமான்’. தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற இத்தொடர், சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பானது.
ஜீ தமிழில் புதிய மெகா தொடர்: அயலி!
ஜீ தமிழ் சேனலில் ஜூன் 2-ம் தேதி முதல் ‘அயலி’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகியாக தேஜஸ்வினி நடிக்கிறார்.
‘சூப்பர் சிங்கர்’ பூவையார் கதை நாயகனாகும் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’!
‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘சூப்பர் சிங்கர்’ பூவையார் கதை நாயகனாகும் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’!
‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘சக்திமான்’ உரிமையை பெற்றாரா? - ரன்வீர் சிங் மறுப்பு
இந்தி நடிகர் முகேஷ் கன்னா நடித்துத் தயாரித்த தொடர், ‘சக்திமான்’. தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற இத்தொடர், சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பானது.
இலங்கையில் 350 நாட்கள் ஓடி சாதனை படைத்த எம்.ஜி.ஆரின் ‘என் தங்கை’!
அந்த காலகட்ட நாடக உலகில், டி.எஸ்.நடராஜனுக்குத் தனிப் பெயர் இருந்தது. அவருடைய ‘என் தங்கை’ நாடகம் மாபெரும் வெற்றி பெற்றதால், ‘என் தங்கை’ நடராஜன் என்றே அவரை அழைத்து வந்தனர். இந்த நாடகம் நடந்து வந்த கால கட்டத்தில்தான், பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ நாடகமும் புகழ் பெற்று வந்தது.
கமலஹாசனுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக கமலின் மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் […] The post கமலுக்கு எதிராக கிளம்பும் கன்னட அமைப்புகள் – ஆதரவு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை appeared first on Tamil Behind Talkies .
இலங்கையில் 350 நாட்கள் ஓடி சாதனை படைத்த எம்.ஜி.ஆரின் ‘என் தங்கை’!
அந்த காலகட்ட நாடக உலகில், டி.எஸ்.நடராஜனுக்குத் தனிப் பெயர் இருந்தது. அவருடைய ‘என் தங்கை’ நாடகம் மாபெரும் வெற்றி பெற்றதால், ‘என் தங்கை’ நடராஜன் என்றே அவரை அழைத்து வந்தனர். இந்த நாடகம் நடந்து வந்த கால கட்டத்தில்தான், பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ நாடகமும் புகழ் பெற்று வந்தது.
‘சூப்பர் சிங்கர்’ பூவையார் கதை நாயகனாகும் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’!
‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஜீ தமிழில் புதிய மெகா தொடர்: அயலி!
ஜீ தமிழ் சேனலில் ஜூன் 2-ம் தேதி முதல் ‘அயலி’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகியாக தேஜஸ்வினி நடிக்கிறார்.
‘சக்திமான்’ உரிமையை பெற்றாரா? - ரன்வீர் சிங் மறுப்பு
இந்தி நடிகர் முகேஷ் கன்னா நடித்துத் தயாரித்த தொடர், ‘சக்திமான்’. தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற இத்தொடர், சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பானது.
முதலிடத்துக்கு முன்னேறிய மூன்று முடிச்சு.. இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன?
இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. மூன்று முடிச்சு 2. சிங்க...
சீதாவின் காதலால் முத்து-மீனா இடையே நடக்கும் மோதல், மனோஜை ஏமாற்றும் ரோகினி –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, தன்னுடைய அம்மாவிடம் சீதா கல்யாணத்திற்காக பேசி இருந்தார். அதற்கு மீனாவின் அம்மா, மாப்பிள்ளை முடிவு தான் என்னுடைய முடிவு. அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. சீதா மனதை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னார். பின் முத்து வரும் வழியிலேயே அருணம் பைக்கில் வந்தார். ஒத்தடி பாதை என்பதால் முத்து, அருணை பின்னாடி போக சொன்னார். அருண், முத்துவை பின்னாடி போக சொல்கிறார். இதனால் […] The post சீதாவின் காதலால் முத்து-மீனா இடையே நடக்கும் மோதல், மனோஜை ஏமாற்றும் ரோகினி – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
The Verdict Review: மிரட்டல் வரலட்சுமி, எமோஷனல் ஸ்ருதி; பரபர கோர்ட் ரூம் டிராமா வெல்கிறதா?
அமெரிக்காவில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான எலிசாவை (சுஹாசினி) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார் நம்ருதா (ஸ்ருதி ஹரிஹரன்). கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வரும் எலிசா, நம்ருதாவை தனது சொத்துக்கு வாரிசாக உயில் எழுதிவைத்த சில நாட்களிலே இந்த மரணம் நிகழ்ந்திருப்பதால் சந்தேகம் அவர் மேல் திரும்புகிறது. வெர்டிக்ட் இந்நிலையில் அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடுகிறார் மாயா கண்ணப்பன் (வரலட்சுமி). எலிசாவுக்கும் நம்ருதாவுக்குமான தொடர்பு என்ன, நம்ருதா குற்றவாளியா, கொலை நடந்த தினத்தில் என்ன நடந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கான விடையை விசாரணையாகவும், விவரணையாகவும் தந்திருப்பதே இந்த 'வெர்டிக்ட்'. நேர்த்தியான தோற்றம், துணிச்சலான பேச்சு என வழக்கறிஞராக அற்புதமான வாதங்களை முன்வைக்கிறார் வரலட்சுமி. முதல் பாதி முழுக்க கதையைத் தாங்கி செல்கிறது இவரது நடிப்பு. கொலையைத் தான் செய்யவில்லை என்ற இடத்தில் இரக்கமும் அழுகையும் கலந்த உணர்ச்சி, எலிசாவிடம் நேரத்தைச் செலவிடும் நேரத்தில் யதார்த்தமான நடிப்பு எனத் தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஸ்ருதி ஹரிஹரன். ஸ்ருதி ஹரிஹரன் குறிப்பாக எலிசாவின் மரணத்தை அறிகின்ற இடத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கோபம், தந்திரம், காதல் என எல்லா உணர்வுக்கும் தட்டையான பாவனைகளைக் கொடுத்திருக்கும் பிரகாஷ் மோகன்தாஸின் நடிப்பு படத்தின் பெரிய மைனஸ்! கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கும் பிரச்னையே இந்த குழப்பத்துக்குக் காரணமா என்ற எண்ணமும் மேலெழும்புகிறது. வித்யுலேகா ராமனின் நடிப்பில் குறையேதுமில்லை. வெளிநாட்டு நீதிமன்ற அமைப்பை பக்காவாக கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குநர் நந்தினி முத்யம். அந்த அமைப்பைத் திறம்படக் காட்சிப்படுத்தியிருக்கிறது ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா. இப்படி அறைக்குள் எல்லாம் உயர்தரத்தில் இருக்கும் ஒளிப்பதிவு, அறைக்கு வெளியே சற்றே விளம்பரப் படத்தின் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு காட்சிகளின் தொகுப்பைக் காண்கிறோம் என்ற உணர்வைத் தராமல் இருக்க வேண்டிய படத்தொகுப்பு, அந்தப் பணியைத் திறம்படச் செய்யவில்லை. பல இடங்களில் காட்சிகள் முறையான 'ட்ரான்ஸ்சிஷன்' இல்லாமல் அப்படியே ஜம்ப் அடிப்பதும் துருத்தல்! ஆதித்யா ராவ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் காட்சிக்கும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கும் ஒட்டாத உணர்வையே ஏற்படுத்துகிறது. வெர்டிக்ட் கதை ஆரம்பித்த விதமும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தொடக்கப் பிம்பங்கள் விளக்கப்பட்ட விதமும் திரைக்கதையோடு விலகாமல் பயணிக்க வைக்கின்றன. கோர்ட்ரூம் டிராமாவுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் குறைசொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஸ்டேஜிங் அனைத்துமே கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் வசனங்களைக் கதாபாத்திரங்கள் ஆங்கிலத்திலேயே பேசுவது நெருடல். அதற்கான சப்டைட்டில்கள் போடப்பட்டாலும் பிரதான காட்சிகள் இத்தகைய சிக்கலில் தவிப்பது படத்தை அந்நியப்படுத்திவிடுகிறது. கதையின் கிராஃப்பை ஏறுமுகத்தில் விட்டுச் செல்கிறது அந்த இடைவேளை காட்சி! ஆனால் இரண்டாம் பாதியில் சட்டெனத் தீர்ப்பு வந்துவிட, உச்சத்திலிருந்த திரைக்கதையின் கிராஃப் வாய்தா வாங்கிய கணக்காகச் சரியத் தொடங்குகிறது. நாடக அமைப்புக்குள் உறவுமுறை சார்ந்த காட்சிகள் ‘ஆர்டர்.. ஆர்டர்’ என்று சுத்தியைத் தட்டும் அளவுக்குக் குழப்பமாகவே செல்கின்றன. வெர்டிக்ட் முன்பின் தெரியாத ஒருவருக்கு உயில் எழுதும் அளவுக்கு இவருக்கும் அவருக்குமான பந்தம் என்ன என்பதும் கடைசிவரை விளங்காமல் தொக்கி நிற்கிறது. மிகவும் யூகிக்கக்கூடிய தீர்ப்பை நாமே மனக்கண்ணில் எழுதிவிட, அதுவே திரையிலும் வந்து போக, வந்த சுவாரஸ்யம் எல்லாம் ஜாமீன் வாங்கிக்கொள்கின்றன. தொழில்நுட்பம், திரைக்கதை என இரண்டிலுமே வெற்றி, தோல்வி மாறி மாறி வருவதால் தீர்க்கமான தீர்ப்பை எட்டாமலே முடிந்துவிடுகிறது இந்த 'தி வெர்டிக்ட்'. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
The Verdict Review: மிரட்டல் வரலட்சுமி, எமோஷனல் ஸ்ருதி; பரபர கோர்ட் ரூம் டிராமா வெல்கிறதா?
அமெரிக்காவில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான எலிசாவை (சுஹாசினி) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார் நம்ருதா (ஸ்ருதி ஹரிஹரன்). கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வரும் எலிசா, நம்ருதாவை தனது சொத்துக்கு வாரிசாக உயில் எழுதிவைத்த சில நாட்களிலே இந்த மரணம் நிகழ்ந்திருப்பதால் சந்தேகம் அவர் மேல் திரும்புகிறது. வெர்டிக்ட் இந்நிலையில் அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடுகிறார் மாயா கண்ணப்பன் (வரலட்சுமி). எலிசாவுக்கும் நம்ருதாவுக்குமான தொடர்பு என்ன, நம்ருதா குற்றவாளியா, கொலை நடந்த தினத்தில் என்ன நடந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கான விடையை விசாரணையாகவும், விவரணையாகவும் தந்திருப்பதே இந்த 'வெர்டிக்ட்'. நேர்த்தியான தோற்றம், துணிச்சலான பேச்சு என வழக்கறிஞராக அற்புதமான வாதங்களை முன்வைக்கிறார் வரலட்சுமி. முதல் பாதி முழுக்க கதையைத் தாங்கி செல்கிறது இவரது நடிப்பு. கொலையைத் தான் செய்யவில்லை என்ற இடத்தில் இரக்கமும் அழுகையும் கலந்த உணர்ச்சி, எலிசாவிடம் நேரத்தைச் செலவிடும் நேரத்தில் யதார்த்தமான நடிப்பு எனத் தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஸ்ருதி ஹரிஹரன். ஸ்ருதி ஹரிஹரன் குறிப்பாக எலிசாவின் மரணத்தை அறிகின்ற இடத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கோபம், தந்திரம், காதல் என எல்லா உணர்வுக்கும் தட்டையான பாவனைகளைக் கொடுத்திருக்கும் பிரகாஷ் மோகன்தாஸின் நடிப்பு படத்தின் பெரிய மைனஸ்! கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கும் பிரச்னையே இந்த குழப்பத்துக்குக் காரணமா என்ற எண்ணமும் மேலெழும்புகிறது. வித்யுலேகா ராமனின் நடிப்பில் குறையேதுமில்லை. வெளிநாட்டு நீதிமன்ற அமைப்பை பக்காவாக கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குநர் நந்தினி முத்யம். அந்த அமைப்பைத் திறம்படக் காட்சிப்படுத்தியிருக்கிறது ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா. இப்படி அறைக்குள் எல்லாம் உயர்தரத்தில் இருக்கும் ஒளிப்பதிவு, அறைக்கு வெளியே சற்றே விளம்பரப் படத்தின் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு காட்சிகளின் தொகுப்பைக் காண்கிறோம் என்ற உணர்வைத் தராமல் இருக்க வேண்டிய படத்தொகுப்பு, அந்தப் பணியைத் திறம்படச் செய்யவில்லை. பல இடங்களில் காட்சிகள் முறையான 'ட்ரான்ஸ்சிஷன்' இல்லாமல் அப்படியே ஜம்ப் அடிப்பதும் துருத்தல்! ஆதித்யா ராவ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் காட்சிக்கும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கும் ஒட்டாத உணர்வையே ஏற்படுத்துகிறது. வெர்டிக்ட் கதை ஆரம்பித்த விதமும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தொடக்கப் பிம்பங்கள் விளக்கப்பட்ட விதமும் திரைக்கதையோடு விலகாமல் பயணிக்க வைக்கின்றன. கோர்ட்ரூம் டிராமாவுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் குறைசொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஸ்டேஜிங் அனைத்துமே கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் வசனங்களைக் கதாபாத்திரங்கள் ஆங்கிலத்திலேயே பேசுவது நெருடல். அதற்கான சப்டைட்டில்கள் போடப்பட்டாலும் பிரதான காட்சிகள் இத்தகைய சிக்கலில் தவிப்பது படத்தை அந்நியப்படுத்திவிடுகிறது. கதையின் கிராஃப்பை ஏறுமுகத்தில் விட்டுச் செல்கிறது அந்த இடைவேளை காட்சி! ஆனால் இரண்டாம் பாதியில் சட்டெனத் தீர்ப்பு வந்துவிட, உச்சத்திலிருந்த திரைக்கதையின் கிராஃப் வாய்தா வாங்கிய கணக்காகச் சரியத் தொடங்குகிறது. நாடக அமைப்புக்குள் உறவுமுறை சார்ந்த காட்சிகள் ‘ஆர்டர்.. ஆர்டர்’ என்று சுத்தியைத் தட்டும் அளவுக்குக் குழப்பமாகவே செல்கின்றன. வெர்டிக்ட் முன்பின் தெரியாத ஒருவருக்கு உயில் எழுதும் அளவுக்கு இவருக்கும் அவருக்குமான பந்தம் என்ன என்பதும் கடைசிவரை விளங்காமல் தொக்கி நிற்கிறது. மிகவும் யூகிக்கக்கூடிய தீர்ப்பை நாமே மனக்கண்ணில் எழுதிவிட, அதுவே திரையிலும் வந்து போக, வந்த சுவாரஸ்யம் எல்லாம் ஜாமீன் வாங்கிக்கொள்கின்றன. தொழில்நுட்பம், திரைக்கதை என இரண்டிலுமே வெற்றி, தோல்வி மாறி மாறி வருவதால் தீர்க்கமான தீர்ப்பை எட்டாமலே முடிந்துவிடுகிறது இந்த 'தி வெர்டிக்ட்'. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
The Verdict Review: மிரட்டல் வரலட்சுமி, எமோஷனல் ஸ்ருதி; பரபர கோர்ட் ரூம் டிராமா வெல்கிறதா?
அமெரிக்காவில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான எலிசாவை (சுஹாசினி) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார் நம்ருதா (ஸ்ருதி ஹரிஹரன்). கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வரும் எலிசா, நம்ருதாவை தனது சொத்துக்கு வாரிசாக உயில் எழுதிவைத்த சில நாட்களிலே இந்த மரணம் நிகழ்ந்திருப்பதால் சந்தேகம் அவர் மேல் திரும்புகிறது. வெர்டிக்ட் இந்நிலையில் அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடுகிறார் மாயா கண்ணப்பன் (வரலட்சுமி). எலிசாவுக்கும் நம்ருதாவுக்குமான தொடர்பு என்ன, நம்ருதா குற்றவாளியா, கொலை நடந்த தினத்தில் என்ன நடந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கான விடையை விசாரணையாகவும், விவரணையாகவும் தந்திருப்பதே இந்த 'வெர்டிக்ட்'. நேர்த்தியான தோற்றம், துணிச்சலான பேச்சு என வழக்கறிஞராக அற்புதமான வாதங்களை முன்வைக்கிறார் வரலட்சுமி. முதல் பாதி முழுக்க கதையைத் தாங்கி செல்கிறது இவரது நடிப்பு. கொலையைத் தான் செய்யவில்லை என்ற இடத்தில் இரக்கமும் அழுகையும் கலந்த உணர்ச்சி, எலிசாவிடம் நேரத்தைச் செலவிடும் நேரத்தில் யதார்த்தமான நடிப்பு எனத் தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஸ்ருதி ஹரிஹரன். ஸ்ருதி ஹரிஹரன் குறிப்பாக எலிசாவின் மரணத்தை அறிகின்ற இடத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். கோபம், தந்திரம், காதல் என எல்லா உணர்வுக்கும் தட்டையான பாவனைகளைக் கொடுத்திருக்கும் பிரகாஷ் மோகன்தாஸின் நடிப்பு படத்தின் பெரிய மைனஸ்! கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கும் பிரச்னையே இந்த குழப்பத்துக்குக் காரணமா என்ற எண்ணமும் மேலெழும்புகிறது. வித்யுலேகா ராமனின் நடிப்பில் குறையேதுமில்லை. வெளிநாட்டு நீதிமன்ற அமைப்பை பக்காவாக கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குநர் நந்தினி முத்யம். அந்த அமைப்பைத் திறம்படக் காட்சிப்படுத்தியிருக்கிறது ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா. இப்படி அறைக்குள் எல்லாம் உயர்தரத்தில் இருக்கும் ஒளிப்பதிவு, அறைக்கு வெளியே சற்றே விளம்பரப் படத்தின் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு காட்சிகளின் தொகுப்பைக் காண்கிறோம் என்ற உணர்வைத் தராமல் இருக்க வேண்டிய படத்தொகுப்பு, அந்தப் பணியைத் திறம்படச் செய்யவில்லை. பல இடங்களில் காட்சிகள் முறையான 'ட்ரான்ஸ்சிஷன்' இல்லாமல் அப்படியே ஜம்ப் அடிப்பதும் துருத்தல்! ஆதித்யா ராவ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் காட்சிக்கும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கும் ஒட்டாத உணர்வையே ஏற்படுத்துகிறது. வெர்டிக்ட் கதை ஆரம்பித்த விதமும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தொடக்கப் பிம்பங்கள் விளக்கப்பட்ட விதமும் திரைக்கதையோடு விலகாமல் பயணிக்க வைக்கின்றன. கோர்ட்ரூம் டிராமாவுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் குறைசொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஸ்டேஜிங் அனைத்துமே கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் வசனங்களைக் கதாபாத்திரங்கள் ஆங்கிலத்திலேயே பேசுவது நெருடல். அதற்கான சப்டைட்டில்கள் போடப்பட்டாலும் பிரதான காட்சிகள் இத்தகைய சிக்கலில் தவிப்பது படத்தை அந்நியப்படுத்திவிடுகிறது. கதையின் கிராஃப்பை ஏறுமுகத்தில் விட்டுச் செல்கிறது அந்த இடைவேளை காட்சி! ஆனால் இரண்டாம் பாதியில் சட்டெனத் தீர்ப்பு வந்துவிட, உச்சத்திலிருந்த திரைக்கதையின் கிராஃப் வாய்தா வாங்கிய கணக்காகச் சரியத் தொடங்குகிறது. நாடக அமைப்புக்குள் உறவுமுறை சார்ந்த காட்சிகள் ‘ஆர்டர்.. ஆர்டர்’ என்று சுத்தியைத் தட்டும் அளவுக்குக் குழப்பமாகவே செல்கின்றன. வெர்டிக்ட் முன்பின் தெரியாத ஒருவருக்கு உயில் எழுதும் அளவுக்கு இவருக்கும் அவருக்குமான பந்தம் என்ன என்பதும் கடைசிவரை விளங்காமல் தொக்கி நிற்கிறது. மிகவும் யூகிக்கக்கூடிய தீர்ப்பை நாமே மனக்கண்ணில் எழுதிவிட, அதுவே திரையிலும் வந்து போக, வந்த சுவாரஸ்யம் எல்லாம் ஜாமீன் வாங்கிக்கொள்கின்றன. தொழில்நுட்பம், திரைக்கதை என இரண்டிலுமே வெற்றி, தோல்வி மாறி மாறி வருவதால் தீர்க்கமான தீர்ப்பை எட்டாமலே முடிந்துவிடுகிறது இந்த 'தி வெர்டிக்ட்'. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மீனா சொன்ன வார்த்தை, கோபப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சீதாவுக்காக முத்து சத்யாவிடம் பேச, ரெஸ்டாரன்ட் விஷயத்தில் ரவி முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதா விஷயம் பற்றி கார் செட்டில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் மீனா வருகிறார். உடனே மீனாவிடம் என்ன விஷயம் இங்க வந்து இருக்கா என்று கேட்க சத்யா தான் வர சொன்னான் என்று...
`எங்க மனநிலையையும் புரிந்துக்கொள்ளுங்கள்!’ - குழந்தை குறித்த கேள்விகளுக்கு சாந்தனு - கிகி பதில்
இயக்குநர் பாக்கியராஜ், நடிகை பூர்ணிமா ஆகியோரின் மகன் சாந்தனு. இவர் தமிழ் சினிமாவில் சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் சித்து பிளஸ் 2, அம்மாவின் கைபேசி, இராவண கோட்டம் என பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சாந்தனு, கிகி என்ற கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பள்ளி படிக்கும் போதிலிருந்தே கீர்த்தியை காதலித்த சாந்தனு இறுதியில் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிகி தொகுப்பாளியாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன போதிலும் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற கேள்விகள் அடிக்கடி வருவதாகவும், அது குறித்து வெளிப்படையாக தங்களது youtube சேனலில் பேசி இருக்கின்றனர் சாந்தனும் - கிகி தம்பதியினர். இது குறித்து இருவரும் கூறுகையில், ”உண்மையிலேயே எங்கள் மீது அக்கறை வைத்து பலரும் எங்களுக்கு குழந்தை இல்லை என்று கேட்கிறார்கள். ஆனால் சிலர் கேட்க வேண்டும் என்பதற்காகவே சும்மா கமெண்டில் வந்து குழந்தை எப்போது என்ற கேள்வியை கேட்கிறார்கள். நாங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள் அல்லது குழந்தை பெற்ற பின்பு நீங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பேபி சிட்டர் ஆக வருகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். ``நாங்கள் பேசுவதை ரூடாக பேசுகிறோம் என்று நினைக்க வேண்டாம், எங்களுடைய மனநிலையையும், நாங்கள் எந்த மாதிரியான சூழலை எதிர்கொள்கிறோம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கிறது, கடவுள் எப்போது எங்களுக்கான குழந்தை முடிக்கிறாரோ அப்போது அது நடக்கும். ஆரம்பத்தில் இது குறித்து நாங்கள் பேசி இருந்தோம் தொடர்ந்து இதே கேள்விகள் 10 வருடங்களாக வரும் போது அதை நாங்கள் தவிர்த்து விட்டோம்.. இப்போது அதற்கு நாங்கள் பதில் கூறியுள்ளோம். உண்மையாகவே அக்கறை கொண்டு கேட்டவர்களுக்கு எங்களுடைய நன்றி” என்று கூறியிருந்தனர். Samantha: நான் மேடைகளில் கண்கலங்கி எமோஷனல் ஆகிறேனா...” - வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா!
இலங்கையில் 350 நாட்கள் ஓடி சாதனை படைத்த எம்.ஜி.ஆரின் ‘என் தங்கை’!
அந்த காலகட்ட நாடக உலகில், டி.எஸ்.நடராஜனுக்குத் தனிப் பெயர் இருந்தது. அவருடைய ‘என் தங்கை’ நாடகம் மாபெரும் வெற்றி பெற்றதால், ‘என் தங்கை’ நடராஜன் என்றே அவரை அழைத்து வந்தனர். இந்த நாடகம் நடந்து வந்த கால கட்டத்தில்தான், பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ நாடகமும் புகழ் பெற்று வந்தது.
‘சூப்பர் சிங்கர்’ பூவையார் கதை நாயகனாகும் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’!
‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘சக்திமான்’ உரிமையை பெற்றாரா? - ரன்வீர் சிங் மறுப்பு
இந்தி நடிகர் முகேஷ் கன்னா நடித்துத் தயாரித்த தொடர், ‘சக்திமான்’. தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற இத்தொடர், சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பானது.
இலங்கையில் 350 நாட்கள் ஓடி சாதனை படைத்த எம்.ஜி.ஆரின் ‘என் தங்கை’!
அந்த காலகட்ட நாடக உலகில், டி.எஸ்.நடராஜனுக்குத் தனிப் பெயர் இருந்தது. அவருடைய ‘என் தங்கை’ நாடகம் மாபெரும் வெற்றி பெற்றதால், ‘என் தங்கை’ நடராஜன் என்றே அவரை அழைத்து வந்தனர். இந்த நாடகம் நடந்து வந்த கால கட்டத்தில்தான், பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ நாடகமும் புகழ் பெற்று வந்தது.
‘சூப்பர் சிங்கர்’ பூவையார் கதை நாயகனாகும் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’!
‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஜீ தமிழில் புதிய மெகா தொடர்: அயலி!
ஜீ தமிழ் சேனலில் ஜூன் 2-ம் தேதி முதல் ‘அயலி’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகியாக தேஜஸ்வினி நடிக்கிறார்.
‘சக்திமான்’ உரிமையை பெற்றாரா? - ரன்வீர் சிங் மறுப்பு
இந்தி நடிகர் முகேஷ் கன்னா நடித்துத் தயாரித்த தொடர், ‘சக்திமான்’. தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற இத்தொடர், சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பானது.
இலங்கையில் 350 நாட்கள் ஓடி சாதனை படைத்த எம்.ஜி.ஆரின் ‘என் தங்கை’!
அந்த காலகட்ட நாடக உலகில், டி.எஸ்.நடராஜனுக்குத் தனிப் பெயர் இருந்தது. அவருடைய ‘என் தங்கை’ நாடகம் மாபெரும் வெற்றி பெற்றதால், ‘என் தங்கை’ நடராஜன் என்றே அவரை அழைத்து வந்தனர். இந்த நாடகம் நடந்து வந்த கால கட்டத்தில்தான், பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ நாடகமும் புகழ் பெற்று வந்தது.
‘சூப்பர் சிங்கர்’ பூவையார் கதை நாயகனாகும் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’!
‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஜீ தமிழில் புதிய மெகா தொடர்: அயலி!
ஜீ தமிழ் சேனலில் ஜூன் 2-ம் தேதி முதல் ‘அயலி’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகியாக தேஜஸ்வினி நடிக்கிறார்.
எனக்கு கிடைத்த 10 லட்ச ரூபாயை வைத்து இது தான் பண்ணுவேன் –சரிகமப திவினேஷ் எஸ்குளூசிவ்
சரிகமப நிகழ்ச்சியின் டைட்டில் வென்றதற்கு பிறகு திவினேஷ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. வழக்கம்போல் அர்ச்சனா தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் […] The post எனக்கு கிடைத்த 10 லட்ச ரூபாயை வைத்து இது தான் பண்ணுவேன் – சரிகமப திவினேஷ் எஸ்குளூசிவ் appeared first on Tamil Behind Talkies .
சூர்யா கேட்ட கேள்வி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி சூர்யாவிடம் உங்க அம்மா எல்லாம் நினைக்கிற மாதிரி உங்க ரேஞ்சுக்கு ஈக்குவல் இல்லன்னு நினைக்கிறீங்களா...
kannappa: “எங்க படத்தைத் திருடிட்டு கொடுக்க மாட்றாங்க- தொலைந்த ஹார்ட் டிஸ்க் குறித்து விஷ்ணு மஞ்சு
மோகன் பாபு தயாரிப்பில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இத்திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் அதன் ஹார்ட் டிஸ்க் திருடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள். விஷ்ணு மஞ்சு இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? என்பதை நடிகர் விஷ்ணு மஞ்சு சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்தித்து விளக்கம் அளித்திருந்திருக்கிறார். 'கண்ணப்பா’ படம் பிரமாண்டமான படைப்பாக உருவாகி இருக்கிறது. பொதுவாக படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் இரண்டு காப்பிகள் எடுக்கப்படும். ஒன்று எடிட்டிங் ஸ்டூடியோவுக்கும், மற்றொன்று தயாரிப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும். அந்தவகையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதன் சில காட்சிகள் டிரைவ் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால், அதை எங்கள் தரப்பு கேட்கவில்லை. கிராபிக்ஸ் நிறுவனத்தினர் எங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டார்கள். அதாவது, எங்கள் நிறுவன முகவரி மற்றும் ஜி.எஸ்.டி முகவரி என இரண்டு உள்ளது. ஜி.எஸ்.டி முகவரி அப்பாவுடைய இல்லம். அங்கு தான் எங்கள் தொடர்புடைய அனைத்து கடிதம் மற்றும் கூரியர்கள் வரும். சம்மந்தப்பட்டவர்கள் அதை அங்கு சென்று வாங்கிக் கொள்வோம். அதுபோல், எனக்கான அந்த டிரைவ் அந்த முகவரிக்கு வந்திருக்கிறது. அப்போது, மனோஜ் வீட்டில் இருக்கும் இரண்டு பேர் அந்த கூரியரை வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த விஷயமே எங்களுக்கு தெரியாது. அப்போது, இரண்டு வாரங்களுக்குப் பிறகு ‘கண்ணப்பா’ படத்தின் காட்சிகள் லீக் ஆனால் எப்படி இருக்கும், என்ற ஒரு எக்ஸ் பதிவு வெளியானது. அதை வைத்து தான் எங்களுடைய காட்சிகள் அடங்கிய டிரைவ் கைமாறியிருப்பது தெரிய வந்தது. விஷ்ணு மஞ்சு சரி இதை பெரிதுப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன், சமாதன முறையில் அதை கேட்டோம், ஆனால் அதற்கு சரியான பதில் வரவில்லை. சரி, போலீஸ் மூலம் சமாதனமாக கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து, அதையும் செய்தோம். அப்போதும் எங்களுக்கு சரியான பதில் வரவில்லை. போலீஸும் முறையாக எப்.ஐ.ஆர் போடாமல் எங்களால் விசாரிக்க முடியாது, என்று சொல்லிவிட்டார்கள். இப்போது எப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம். போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். எங்கள் படத்தை திருடிவிட்டு எங்களுக்கே கொடுக்க மறுகிறார்கள். படத்தின் அந்த காட்சிகள் வெளியானாலும், அதை ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை என்று தெரிவித்திருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
KARATE KID: LEGENDS Movie Review | Jackie Chan, Ben Wang, Ralph Macchio | Cinema Vikatan
KARATE KID: LEGENDS Movie Review | Jackie Chan, Ben Wang, Ralph Macchio | Cinema Vikatan
Manidhargal Movie Review | Raam Indhra, Ajay Abraham George, Dinsa, Anilesh L Mathew|Cinema Vikatan
The Verdict Movie Review |Varalaxmi, Suhasini, Sruthi Hariharan |Prakash, Aditya Rao|Cinema Vikatan
சிறந்த நடிகைக்கான தெலங்கானா மாநில விருது: உருவகேலி செய்தவர்களின் வாயை அடைத்த நிவேதா தாமஸ்!
தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் நடந்தது என்ன? – விஷ்ணு மஞ்சு விளக்கம்
‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விஷ்ணு மஞ்சு சென்னையில் விளக்கி இருக்கிறார்.
‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் நடந்தது என்ன? – விஷ்ணு மஞ்சு விளக்கம்
‘கண்ணப்பா’ ஹார்ட் டிஸ்க் மாயமான விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விஷ்ணு மஞ்சு சென்னையில் விளக்கி இருக்கிறார்.
சிறந்த நடிகைக்கான தெலங்கானா மாநில விருது: உருவகேலி செய்தவர்களின் வாயை அடைத்த நிவேதா தாமஸ்!
தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
கமலுக்கு எதிரான அவதூறுகளை தடுத்து நிறுத்துவீர்: கன்னட திரைத் துறைக்கு நடிகர் சங்கம் வலியுறுத்தல்
கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.