தமிழில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் வேடன்!
விஜய் மில்டன் இயக்க உள்ள புதிய படத்துக்கு பிரபல ராப் பாடகர் வேடன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
“குறைவான பட்ஜெட்டில் செய்ததால், ஒரு பேப்பர் போஸ்டரில் மட்டுமே விஜய் பற்றி அப்படி வைத்தேன். பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன்” என்று ‘யாதும் அறியான்’ இயக்குநர் தெரிவித்தார்.
சரோஜாதேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
மறைந்த நடிகை சரோஜாதேவியின் (87) உடல் சொந்த ஊரில் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் வேடன்!
விஜய் மில்டன் இயக்க உள்ள புதிய படத்துக்கு பிரபல ராப் பாடகர் வேடன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
“குறைவான பட்ஜெட்டில் செய்ததால், ஒரு பேப்பர் போஸ்டரில் மட்டுமே விஜய் பற்றி அப்படி வைத்தேன். பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன்” என்று ‘யாதும் அறியான்’ இயக்குநர் தெரிவித்தார்.
தமிழில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் வேடன்!
விஜய் மில்டன் இயக்க உள்ள புதிய படத்துக்கு பிரபல ராப் பாடகர் வேடன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் பற்றி சரோஜா அம்மா சொன்னது; 'ஆதவன்'படத்தில் நடந்ததை மறக்க முடியாது- கே.எஸ்.ரவிக்குமார்
1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார். சினிமா மட்டுமன்றி தன் வாழ்வில் பொதுசேவையும் செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று (ஜூலை 15ம் தேதி) அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சரோஜா தேவியின் உடல், கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தஷாவராவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திரைக்கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டிருந்தனர். ஆதவன் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சரோஜா தேவி சரோஜா தேவி 'ஆதவன்' படத்தில் கே.எஸ் .விக்குமார் இயக்கத்தில் நடித்திருந்தார். இது குறித்துப் பேசியிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், நான் இயக்கிய ஆதவன் படத்துலேயே ரொம்ப தொல்ல பண்ணிதான் அவங்கள நடிக்க வைச்சேன். செட்டுக்குள்ள வரும்போதே 'வணக்கம் டைரக்டர் சார்' என்று சொல்லிக் கொண்டே மேக்-அப்போடதான் வருவாங்க. அவ்வளவு அர்பணிப்போட இருப்பாங்க. 'வெளிய வரும்போதே எப்பவும் மேக் அப்போடதான் வெளிய வரணும்னு எனக்கு எம்.ஜி.ஆர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனால வீட்டுல யாரயாவது சந்திக்க வந்தாகூட மேக் அப்போடுதான் சந்திப்பேன்' என்று என்கிட்ட சொன்னாங்க. 'ஆதவன்' படத்துலகூட அத வசனமா வைச்சிருப்பேன். எப்பவும் மேக் அப்போடதான் இருப்பாங்க. ஆதவன் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சரோஜா தேவி நடிகர் அர்ஜுனோட மகள் திருமண விழாவில்தான் சரோஜா அம்மாவ கடைசியா பார்த்தேன். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அப்பவே அவங்க உடம்புக்கு முடியல. அப்படி இருந்தும், பெங்களூர்ல இருந்து வந்து எல்லா விழாவிலும் கலந்து கொள்வார். அவர் காலமான செய்தி வருத்தமளிக்கிறது என்று பேசியிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
ஹாலிவுட் போல சண்டைக் காட்சிகள்; மோகன் ராஜ் போல இனி யாரும் பலியாகக் கூடாது - தயாரிப்பாளர்கள் சங்கம்
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார். சீனியர் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் 'வாழை' பட லாரி கவிழும் காட்சி - சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் மரணம் குறித்து மாரி செல்வராஜ் வேதனை விபத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும்போது மோகன் ராஜ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் பணியாற்றியவர்கள் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், திரு. மோகன் ராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். அவரின் குடும்பத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரங்கலை தெரிவிக்கும் இந்த நேரத்தில், இது போன்ற விபத்துகள் இனி தமிழ் திரைப்பட தயாரிப்புகளில் நடக்காமல் இருக்க, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்-களும், சண்டை கலைஞர்களும் மேலும் சிறப்பான முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பார்வையாளர்களை கவர நம் திரைப்படங்களில் உலக தரத்திற்கு ஹாலிவுட் போல சண்டைக்காட்சிகள் இடம்பெற முயற்சிப்பது அவசியம். அதே சமயம், ஹாலிவுட் படப்பிடிப்புகளில் செய்யப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் நம் படப்பிடிப்புகளில் செய்த பின் தான், சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். இன்னொமொரு கலைஞனின் உயிர் பலியாகாமல் தடுக்க, நாம் அனைவரும் இனிமேல் இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
ஹாலிவுட் போல சண்டைக் காட்சிகள்; மோகன் ராஜ் போல இனி யாரும் பலியாகக் கூடாது - தயாரிப்பாளர்கள் சங்கம்
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார். சீனியர் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் 'வாழை' பட லாரி கவிழும் காட்சி - சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் மரணம் குறித்து மாரி செல்வராஜ் வேதனை விபத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும்போது மோகன் ராஜ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் பணியாற்றியவர்கள் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், திரு. மோகன் ராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். அவரின் குடும்பத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரங்கலை தெரிவிக்கும் இந்த நேரத்தில், இது போன்ற விபத்துகள் இனி தமிழ் திரைப்பட தயாரிப்புகளில் நடக்காமல் இருக்க, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்-களும், சண்டை கலைஞர்களும் மேலும் சிறப்பான முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பார்வையாளர்களை கவர நம் திரைப்படங்களில் உலக தரத்திற்கு ஹாலிவுட் போல சண்டைக்காட்சிகள் இடம்பெற முயற்சிப்பது அவசியம். அதே சமயம், ஹாலிவுட் படப்பிடிப்புகளில் செய்யப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் நம் படப்பிடிப்புகளில் செய்த பின் தான், சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். இன்னொமொரு கலைஞனின் உயிர் பலியாகாமல் தடுக்க, நாம் அனைவரும் இனிமேல் இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
ஆக.2-ல் ரஜினியின் ‘கூலி’ ட்ரெய்லரை வெளியிட திட்டம்!
ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
நான் அதிபுத்திசாலியோ, தலை சிறந்த இயக்குனரோ கிடையாது –லோகேஷ் கனகராஜ் சொன்ன விஷயம்
தன்னை பற்றி சஞ்சய் தத் சொன்ன விமர்சனங்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படத்தில் சஞ்சய் தட், […] The post நான் அதிபுத்திசாலியோ, தலை சிறந்த இயக்குனரோ கிடையாது – லோகேஷ் கனகராஜ் சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
மீண்டும் இணையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு!
‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணிபுரிய உள்ளது. ஜூலை 18-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. இப்படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
சஞ்சய் தத் பேசிய விவகாரம்: லோகேஷ் கனகராஜ் பதில்
தன் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சஞ்சய் தத் பேசிய விவகாரம்: லோகேஷ் கனகராஜ் பதில்
தன் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
ஆக.2-ல் ரஜினியின் ‘கூலி’ ட்ரெய்லரை வெளியிட திட்டம்!
ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சங்க திறப்பு விழாவுக்கு அவங்க இல்லாதது ரொம்ப ரொம்ப வருத்தம் –நடிகர் கார்த்தி எமோஷனல்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவிற்கு விஷால், கார்த்தி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் சரோஜாதேவி. இவர் கன்னடத்தை சேர்ந்தவர். இருந்தாலுமே இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்தார். இவரை எல்லோரும் கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று தான் அழைப்பார்கள். அவரின் நடை, உடை, பேச்சு எல்லாம் ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இருக்கு. இவர் 1955 […] The post நடிகர் சங்க திறப்பு விழாவுக்கு அவங்க இல்லாதது ரொம்ப ரொம்ப வருத்தம் – நடிகர் கார்த்தி எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .
விஷால் - ரவி அரசு படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால்.
சமையல் என்ற பெயரில் சேது செய்யும் அட்ராசிட்டி, சந்தோஷத்தில் தமிழ்செல்வி –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி கோர்ட் ஆர்டர் படி சேதுவின் வீட்டிற்கு தயாராகி கிளம்பினார். இன்னொரு பக்கம் வீட்டில் சேது, அவளுடன் சேர்ந்ததெல்லாம் வாழ முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்தவுடன் சேதுவியின் மொத்த குடும்பமும் கொந்தளித்தது. குறிப்பாக சேதுவின் அத்தை ருத்ர தாண்டவம் ஆடினார். அதற்கு தமிழ்ச்செல்வி, கோர்ட் ஆர்டர் போட்டதால் நான் இங்கு வந்தேன் என்றார். அதற்கு சேது, நீ சொன்னால் நான் […] The post சமையல் என்ற பெயரில் சேது செய்யும் அட்ராசிட்டி, சந்தோஷத்தில் தமிழ்செல்வி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
விஷால் - ரவி அரசு படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால்.
சஞ்சய் தத் பேசிய விவகாரம்: லோகேஷ் கனகராஜ் பதில்
தன் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மீண்டும் இணையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு!
‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணிபுரிய உள்ளது. ஜூலை 18-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. இப்படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
ஆக.2-ல் ரஜினியின் ‘கூலி’ ட்ரெய்லரை வெளியிட திட்டம்!
ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
கவினின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்
கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Lokesh Kanagaraj: 'செளபின் சாஹிர் கதாபாத்திரத்தில் பகத் நடிக்க வேண்டியது, ஆனால்...' - லோகேஷ் கனகராஜ்
`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பகத் பாசில் இந்தப் படத்தில் நடிக்க இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “ செளபின் சாஹிர் கதாபாத்திரம் முதலில் பகத் பாசிலுக்காக எழுதப்பட்டது. ஆனால், கால் சீட் காரணமாக அவரால் நடிக்கமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மதங்களுக்கும் மேலாக செலவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Lokesh Kanagaraj: 'செளபின் சாஹிர் கதாபாத்திரத்தில் பகத் நடிக்க வேண்டியது, ஆனால்...' - லோகேஷ் கனகராஜ்
`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பகத் பாசில் இந்தப் படத்தில் நடிக்க இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “ செளபின் சாஹிர் கதாபாத்திரம் முதலில் பகத் பாசிலுக்காக எழுதப்பட்டது. ஆனால், கால் சீட் காரணமாக அவரால் நடிக்கமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மதங்களுக்கும் மேலாக செலவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Troll பண்ணுவாங்கன்னு தெரிஞ்சே தான் பண்ணேன்! - Actor Anand Selvan Exclusive | Ayali
Troll பண்ணுவாங்கன்னு தெரிஞ்சே தான் பண்ணேன்! - Actor Anand Selvan Exclusive | Ayali
மீண்டும் இணையும் ‘பிளாக்’ படக்குழு
பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்குநராக அறிமுகமான படம் ‘பிளாக்’.
Superman Review: ஜேம்ஸ் கன்னின் ஆக்ஷன், எமோஷன், அரசியல் - DC Universe-இன் அசத்தலான புதிய ஆரம்பம்!
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் டிசி யூனிவர்ஸின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த சூப்பர்மேன். சூப்பர்மேனின் தோற்றக் கதையை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, கிளார்க் கென்ட் (டேவிட் கோரன்ஸ்வெட்) ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக சூப்பர்மேனாகவும், டெய்லி பிளானட் ஊடகத்தில் நிருபராகவும் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் தொடங்குகிறது. அவர் தனது கிரிப்டோனிய பாரம்பரியத்தையும், மனித குடும்பத்தால் வளர்க்கப்பட்ட அனுபவத்தையும் சமநிலைப்படுத்த முயல்கிறார். இதற்கிடையில், தொழில்நுட்ப மேதையும், வந்தேறிகளை வெறுக்கும் லெக்ஸ் லூத்தர் (நிக்கோலஸ் ஹோல்ட்), சூப்பர்மேனை அழிக்கத் திட்டமிடுகிறார். அதேநேரத்தில் ஜஹ்ரான்பூர் மற்றும் போரேவியா நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முயலும் சூப்பர்மேன், லெக்ஸின் சதித்திட்டங்களால் பல சவால்களை எதிர்கொள்கிறார். இதில், லோயிஸ் லேன் (ரேச்சல் ப்ரோஸ்நஹான்), கிரிப்டோ (சூப்பர்மேனின் நாய்), மற்றும் மிஸ்டர் டெரிஃபிக், க்ரீன் லேன்டர்ன், ஹாக்கேர்ள் போன்ற பிற சூப்பர் ஹீரோக்கள் அவருக்கு உதவுகின்றனர். இறுதியில் லெக்ஸ் லூத்தரின் சதித்திட்டத்தை சூப்பர்மேன் முறியடித்தாரா என்பதே படத்தின் கதை. சூப்பர்மேன் விமர்சனம் ஜாக் ஸ்னைடரின் கனமான ‘விண்வெளி நாயகா விடியல் வீரா’ என்று புனிதத்தன்மை கொண்ட சூப்பர்மேனுக்கு குட்பை சொல்லிவிட்டு, கிறிஸ்டோபர் ரீவ் காலத்து ரெட்ரோ உடையணிந்த சூப்பர்மேனையும் தவிர்த்துவிட்டு, நிறைகுறைகளை கொண்ட அனைத்து மனித உணர்ச்சிகளும் இருக்கும் புது சூப்பர்மேனை வானில் பறக்கவிட்டிருக்கிறார் ஜேம்ஸ் கன். மனிதத்தன்மை மிக்க, ஆனால் சண்டை செய்யும் அனைவரும் விரும்பத்தக்க ஒரு சூப்பர்ஹீரோ என்பது நவீன காலத்திற்கு ஏற்றவாறு செய்யப்பட்ட மறுவரையறையாக அனைத்து தரப்பினரையும் ரசிக்கவைக்கிறது. அதில் நகைச்சுவை, சென்டிமென்ட், பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள், உலக அரசியல் ஆகியவற்றை இணைத்து பார்வையாளர்களை மகிழ்வித்திருக்கிறார். டேவிட் கோரன்ஸ்வெட், சூப்பர்மேனாக சாகசங்களில் இளமை தோற்றத்தையும், மனிதநேயம் பேசும் இடத்தில் உணர்ச்சிபூர்வமான ஆழத்தையும் வழங்குகிறார். குறிப்பாக, தனது கிரிப்டான் உலகத்து பெற்றோர்கள் மனிதகுலத்தைக் காப்பதற்காக அனுப்பவில்லை, மாறாக வளர்ந்தவுடன் பூமியில் இருப்பவர்களை அடிமையாக மாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தனர் என்பதை அறியும் இடத்தில், அடையாள நெருக்கடியை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது கிளார்க் கென்ட் கதாபாத்திரமும், அழகான மனிதநேயத்துடன் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரேச்சல் ப்ரோஸ்நஹான், லோயிஸ் லேனாக புத்திசாலித்தனமான பெண்ணாக கதைக்கு ஒரு முக்கிய பங்களிப்பை அளிக்கிறார். இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி அட்டகாசம்! குறிப்பாக, சூப்பர்மேனின் குறையை சுட்டிக்காட்டும் உரையாடலாக நகரும் அந்த நேர்காணல் காட்சியை சிறப்பாக கையாண்டுள்ளார். ஜஸ்டிஸ் கேங்காக வரும் நாதன் ஃபிலியன் (கிரீன் லேன்டர்ன்), எடி கதேகி (மிஸ்டர் டெரிஃபிக்), இசபெல்லா மெர்செட் (ஹாக்கேர்ள்) ஆகியோர் கூடுதல் போனஸ். Superman Review படம் எங்கெல்லாம் கொஞ்சம் ஓவர் சீரியஸாகச் செல்கிறதோ, அங்கெல்லாம் தாவி குதித்து வரும் கிரிப்டோ, சூப்பர்மேனின் விசுவாசமான நாயாக மட்டுமல்ல, நம் மனத்திலும் நகைச்சுவைக்கான வாலை ஆட்டிச் செல்கிறது. படத்திற்குத் தனித்துவமான நகைச்சுவையை கொடுத்துள்ள இந்த ஒற்றைக் காது மடங்கிய நாயின் விஷுவல் எஃபெக்ட்ஸ் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுகலகலது. சிறிது பிசகினாலும் பிளாஸ்டிக் ஆகக்கூடிய சவால்கள் இருந்தாலும், அதை லாகவமாகக் கையாண்டிருக்கிறார்கள். படத்தின் இதயமாக இருக்கக்கூடிய சூப்பர்மேனின் பறக்கும் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. ஜான் மர்ஃபியின் பின்னணி இசை, அந்த பிரமாண்ட தருணங்களை அடுத்தகட்டத்துக்கு உயர்த்துகிறது. இதற்கு நடுவே நாஸ்டால்ஜியைத் தூண்டும் ஜான் வில்லியம்ஸின் பழைய பின்னணி இசை கூடுதல் பிளஸ். படத்தின் ஆரம்ப சில நிமிடங்கள் சற்று மெதுவாகவும், உரையாடல் காட்சிகளால் நிரம்பியதாகவும் உள்ளன. இது முழுக்கமுழுக்க சாகச சண்டையை எதிர்பார்த்த ரசிகர்களின் பொறுமையை சோதிக்கலாம். ஆனால், அதற்குள் இருக்கும் காமெடி ஒன்லைனர்கள், புது சூப்பர்மேனின் அக உணர்வுகளைத் தெரிந்துகொள்வதற்கான உரையாடல்கள் சரியாக வேலை செய்வதால் குறையாகத் தெரியவில்லை. பூமியை அழிக்கத் துடிக்கும் வில்லன் என்ற பொதுவான நோக்கம் இல்லாமல், லெக்ஸ் லூத்தரின் கதாபாத்திரம், நிகழ்காலத்தில் கோமாளித்தனங்கள் செய்யும் டெக் முதலாளியையும், போரை ஆதரிக்கும் சர்வாதிகாரிகளையும் கேலி செய்திருப்பது சிறப்பான நகர்வு. இருவேறு உலகங்கள், பிளாக் ஹோல் போன்றவை சற்றே புரிந்துகொள்ள சிரமமாக இருந்தாலும், அங்கும் கிரிப்டோவின் காமெடி, வேற்றுகிரகவாசியின் மூலம் உணர்ச்சிகரமான காட்சிகள் வேலை செய்வதால் பெரிதாகப் பாதிப்பில்லை. பரபரப்பாக நகரும் படத்தின் இறுதி 20 நிமிடங்கள் விஷுவல் ட்ரீட். குட்டி கேமியோவாக வரும் சூப்பர்கேர்ள் வரும் காட்சியும் கலகல! Superman Review டிசி யூனிவர்ஸின் புதிய திசையை, சர்வாதிகாரத்துக்கு எதிராக நம்பிக்கையுடன் தொடங்கியிருக்கும் இந்த சூப்பர்மேன், நவீன கால அரசியல் பிரச்னைகளை பொழுதுபோக்காகவும் சுவாரஸ்யமாகவும் பேசி வெற்றிக்கொடியை வானில் ஏந்திப் பறக்கிறான்.
Superman Review: ஜேம்ஸ் கன்னின் ஆக்ஷன், எமோஷன், அரசியல் - DC Universe-இன் அசத்தலான புதிய ஆரம்பம்!
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் டிசி யூனிவர்ஸின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த சூப்பர்மேன். சூப்பர்மேனின் தோற்றக் கதையை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, கிளார்க் கென்ட் (டேவிட் கோரன்ஸ்வெட்) ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக சூப்பர்மேனாகவும், டெய்லி பிளானட் ஊடகத்தில் நிருபராகவும் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் தொடங்குகிறது. அவர் தனது கிரிப்டோனிய பாரம்பரியத்தையும், மனித குடும்பத்தால் வளர்க்கப்பட்ட அனுபவத்தையும் சமநிலைப்படுத்த முயல்கிறார். இதற்கிடையில், தொழில்நுட்ப மேதையும், வந்தேறிகளை வெறுக்கும் லெக்ஸ் லூத்தர் (நிக்கோலஸ் ஹோல்ட்), சூப்பர்மேனை அழிக்கத் திட்டமிடுகிறார். அதேநேரத்தில் ஜஹ்ரான்பூர் மற்றும் போரேவியா நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முயலும் சூப்பர்மேன், லெக்ஸின் சதித்திட்டங்களால் பல சவால்களை எதிர்கொள்கிறார். இதில், லோயிஸ் லேன் (ரேச்சல் ப்ரோஸ்நஹான்), கிரிப்டோ (சூப்பர்மேனின் நாய்), மற்றும் மிஸ்டர் டெரிஃபிக், க்ரீன் லேன்டர்ன், ஹாக்கேர்ள் போன்ற பிற சூப்பர் ஹீரோக்கள் அவருக்கு உதவுகின்றனர். இறுதியில் லெக்ஸ் லூத்தரின் சதித்திட்டத்தை சூப்பர்மேன் முறியடித்தாரா என்பதே படத்தின் கதை. சூப்பர்மேன் விமர்சனம் ஜாக் ஸ்னைடரின் கனமான ‘விண்வெளி நாயகா விடியல் வீரா’ என்று புனிதத்தன்மை கொண்ட சூப்பர்மேனுக்கு குட்பை சொல்லிவிட்டு, கிறிஸ்டோபர் ரீவ் காலத்து ரெட்ரோ உடையணிந்த சூப்பர்மேனையும் தவிர்த்துவிட்டு, நிறைகுறைகளை கொண்ட அனைத்து மனித உணர்ச்சிகளும் இருக்கும் புது சூப்பர்மேனை வானில் பறக்கவிட்டிருக்கிறார் ஜேம்ஸ் கன். மனிதத்தன்மை மிக்க, ஆனால் சண்டை செய்யும் அனைவரும் விரும்பத்தக்க ஒரு சூப்பர்ஹீரோ என்பது நவீன காலத்திற்கு ஏற்றவாறு செய்யப்பட்ட மறுவரையறையாக அனைத்து தரப்பினரையும் ரசிக்கவைக்கிறது. அதில் நகைச்சுவை, சென்டிமென்ட், பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள், உலக அரசியல் ஆகியவற்றை இணைத்து பார்வையாளர்களை மகிழ்வித்திருக்கிறார். டேவிட் கோரன்ஸ்வெட், சூப்பர்மேனாக சாகசங்களில் இளமை தோற்றத்தையும், மனிதநேயம் பேசும் இடத்தில் உணர்ச்சிபூர்வமான ஆழத்தையும் வழங்குகிறார். குறிப்பாக, தனது கிரிப்டான் உலகத்து பெற்றோர்கள் மனிதகுலத்தைக் காப்பதற்காக அனுப்பவில்லை, மாறாக வளர்ந்தவுடன் பூமியில் இருப்பவர்களை அடிமையாக மாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தனர் என்பதை அறியும் இடத்தில், அடையாள நெருக்கடியை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது கிளார்க் கென்ட் கதாபாத்திரமும், அழகான மனிதநேயத்துடன் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரேச்சல் ப்ரோஸ்நஹான், லோயிஸ் லேனாக புத்திசாலித்தனமான பெண்ணாக கதைக்கு ஒரு முக்கிய பங்களிப்பை அளிக்கிறார். இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி அட்டகாசம்! குறிப்பாக, சூப்பர்மேனின் குறையை சுட்டிக்காட்டும் உரையாடலாக நகரும் அந்த நேர்காணல் காட்சியை சிறப்பாக கையாண்டுள்ளார். ஜஸ்டிஸ் கேங்காக வரும் நாதன் ஃபிலியன் (கிரீன் லேன்டர்ன்), எடி கதேகி (மிஸ்டர் டெரிஃபிக்), இசபெல்லா மெர்செட் (ஹாக்கேர்ள்) ஆகியோர் கூடுதல் போனஸ். Superman Review படம் எங்கெல்லாம் கொஞ்சம் ஓவர் சீரியஸாகச் செல்கிறதோ, அங்கெல்லாம் தாவி குதித்து வரும் கிரிப்டோ, சூப்பர்மேனின் விசுவாசமான நாயாக மட்டுமல்ல, நம் மனத்திலும் நகைச்சுவைக்கான வாலை ஆட்டிச் செல்கிறது. படத்திற்குத் தனித்துவமான நகைச்சுவையை கொடுத்துள்ள இந்த ஒற்றைக் காது மடங்கிய நாயின் விஷுவல் எஃபெக்ட்ஸ் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுகலகலது. சிறிது பிசகினாலும் பிளாஸ்டிக் ஆகக்கூடிய சவால்கள் இருந்தாலும், அதை லாகவமாகக் கையாண்டிருக்கிறார்கள். படத்தின் இதயமாக இருக்கக்கூடிய சூப்பர்மேனின் பறக்கும் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. ஜான் மர்ஃபியின் பின்னணி இசை, அந்த பிரமாண்ட தருணங்களை அடுத்தகட்டத்துக்கு உயர்த்துகிறது. இதற்கு நடுவே நாஸ்டால்ஜியைத் தூண்டும் ஜான் வில்லியம்ஸின் பழைய பின்னணி இசை கூடுதல் பிளஸ். படத்தின் ஆரம்ப சில நிமிடங்கள் சற்று மெதுவாகவும், உரையாடல் காட்சிகளால் நிரம்பியதாகவும் உள்ளன. இது முழுக்கமுழுக்க சாகச சண்டையை எதிர்பார்த்த ரசிகர்களின் பொறுமையை சோதிக்கலாம். ஆனால், அதற்குள் இருக்கும் காமெடி ஒன்லைனர்கள், புது சூப்பர்மேனின் அக உணர்வுகளைத் தெரிந்துகொள்வதற்கான உரையாடல்கள் சரியாக வேலை செய்வதால் குறையாகத் தெரியவில்லை. பூமியை அழிக்கத் துடிக்கும் வில்லன் என்ற பொதுவான நோக்கம் இல்லாமல், லெக்ஸ் லூத்தரின் கதாபாத்திரம், நிகழ்காலத்தில் கோமாளித்தனங்கள் செய்யும் டெக் முதலாளியையும், போரை ஆதரிக்கும் சர்வாதிகாரிகளையும் கேலி செய்திருப்பது சிறப்பான நகர்வு. இருவேறு உலகங்கள், பிளாக் ஹோல் போன்றவை சற்றே புரிந்துகொள்ள சிரமமாக இருந்தாலும், அங்கும் கிரிப்டோவின் காமெடி, வேற்றுகிரகவாசியின் மூலம் உணர்ச்சிகரமான காட்சிகள் வேலை செய்வதால் பெரிதாகப் பாதிப்பில்லை. பரபரப்பாக நகரும் படத்தின் இறுதி 20 நிமிடங்கள் விஷுவல் ட்ரீட். குட்டி கேமியோவாக வரும் சூப்பர்கேர்ள் வரும் காட்சியும் கலகல! Superman Review டிசி யூனிவர்ஸின் புதிய திசையை, சர்வாதிகாரத்துக்கு எதிராக நம்பிக்கையுடன் தொடங்கியிருக்கும் இந்த சூப்பர்மேன், நவீன கால அரசியல் பிரச்னைகளை பொழுதுபோக்காகவும் சுவாரஸ்யமாகவும் பேசி வெற்றிக்கொடியை வானில் ஏந்திப் பறக்கிறான்.
மீண்டும் இணையும் ‘பிளாக்’ படக்குழு
பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்குநராக அறிமுகமான படம் ‘பிளாக்’.
கவினின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்
கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
''எங்கள் உள்ளம் கலங்குகிறது'' - ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் மரணம் குறித்து பா.ரஞ்சித்
வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, “மோகன் ராஜ் அண்ணன் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
விஷால் - ரவி அரசு படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால்.
சஞ்சய் தத் பேசிய விவகாரம்: லோகேஷ் கனகராஜ் பதில்
தன் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மீண்டும் இணையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு!
‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணிபுரிய உள்ளது. ஜூலை 18-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. இப்படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
ஆக.2-ல் ரஜினியின் ‘கூலி’ ட்ரெய்லரை வெளியிட திட்டம்!
ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மீது புகார் கொடுத்த இந்து முன்னணி அமைப்பு –நடந்தது என்ன?
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் சமீபகாலமாக சீரியல்களை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். குறிப்பாக டான்ஸ் நிகழ்ச்சிகள் பல சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் […] The post டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மீது புகார் கொடுத்த இந்து முன்னணி அமைப்பு – நடந்தது என்ன? appeared first on Tamil Behind Talkies .
சிலம்பரசன்: 10 நாளில் 10 கிலோ எடை குறைப்பா? வெற்றிமாறன் கூட்டணி அமைந்தது எப்படி? - STR 49 அப்டேட்ஸ்
கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்.டி.ஆர்.-49' படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில் 10 கிலோ வரை எடையை குறைந்திருக்கிறார். அப்படி ஒரு அசூர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் ஆனார்.. மீண்டும் 'வெந்து தணிந்தது காடு'வில் பார்த்த சிலம்பரசனை காண முடியும்' என்றெல்லாம் தகவல்கள் பரவியுள்ளது. இது குறித்து சிலம்பரசனின் வட்டாரத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. வெற்றிமாறன் அதற்கு முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் வந்தது எப்படி என பார்க்கலாம். அதாவது இந்த படம் தொடங்குவதற்ௐகு முன்னர், தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'வாடி வாசல்' படம் உருவாகவிருந்தது. ஆனால், அந்த படத்தின் முன்தயாரிப்பு வேலைகளுக்காக் கால அவகாசம் தேவைப்பட்டதால், உடனடியாக அதை தொடங்கும் திட்டத்தை கைவிட்டனர். ஆகையால் தாணுவிற்கு வெற்றிமாறனும், சூர்யாவும் தனித்தனியாக படம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர். இந்நிலையில் தாணுவிடம் சிலம்பரசனின் கால்ஷீட் இருந்தது. அதே சமயம் சிம்புவிற்கும் 'பார்க்கிங்' இயக்குநர் ராம்குமாரின் இயக்கத்தில் நடிக்கும் படம் தொடங்குவதற்கான சூழல் தள்ளிப்போனது. இந்த நிலையில் 'சிலம்பரசனுடன் ஒரு படம் செய்யலாமா? உங்களுக்கு சம்மதமா, தம்பியிடம் கேட்கலமா? என வெற்றிமாறனிடம் தாணு கேட்டிருக்கிறார். இதற்கு உடனே ஓகே சொன்னார் வெற்றிமாறன். அதை போல, இதே கேள்வியை சிலம்பரசனிடமும் முன் வைத்தார் தாணு. 'வெற்றிசார் டைரக்ஷனில் நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்குது. எப்போ ஷூட்டிங்னு சொல்லுங்க. என சிம்புவும் ரெடியானார். இப்படித்தான் ஆரம்பமாகியிருக்கிறது வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'எஸ்.டி.ஆர்.49. சிம்பு இந்த படத்தில் சிலம்பரசன் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். அதில் ஒன்று இளமையான சிம்பு. ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் இவர்களுடன் இயக்குநர் நெல்சன் என பலரும் நடிக்கின்றனர். படத்தின் நாயகிகள், பரிசீலனையில் உள்ளனர். இந்நிலையில் தான் சிலம்பரசன் 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்திருக்கிறார் என்ற செய்தி பரவியுள்ளது. இந்த செய்தியில் உண்மை இல்லை. படத்தில் இளமையான தோற்றத்தில் சிலம்பரசன் வருகிறார். இதற்காக அவரிடம் உடல் எடையையை குறிக்க சொல்லியிருக்கின்றனர். ஆகையால் உடல் எடையை குறைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார் சிலம்பரசன். 10 கிலோ வரை குறைத்துவிட வேண்டும் என அவர் டார்க்கெட் வைத்து ஒர்க் அவுட்களை செய்து வருவதாக தகவல். 'எஸ்.டி.ஆர். 49'க்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. செட் ஒர்க்குகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் புரொமோ வீடியோ வெளியாகும் என்றும் சொல்கின்றனர்.
சிலம்பரசன்: 10 நாளில் 10 கிலோ எடை குறைப்பா? வெற்றிமாறன் கூட்டணி அமைந்தது எப்படி? - STR 49 அப்டேட்ஸ்
கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்.டி.ஆர்.-49' படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில் 10 கிலோ வரை எடையை குறைந்திருக்கிறார். அப்படி ஒரு அசூர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் ஆனார்.. மீண்டும் 'வெந்து தணிந்தது காடு'வில் பார்த்த சிலம்பரசனை காண முடியும்' என்றெல்லாம் தகவல்கள் பரவியுள்ளது. இது குறித்து சிலம்பரசனின் வட்டாரத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. வெற்றிமாறன் அதற்கு முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் வந்தது எப்படி என பார்க்கலாம். அதாவது இந்த படம் தொடங்குவதற்ௐகு முன்னர், தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'வாடி வாசல்' படம் உருவாகவிருந்தது. ஆனால், அந்த படத்தின் முன்தயாரிப்பு வேலைகளுக்காக் கால அவகாசம் தேவைப்பட்டதால், உடனடியாக அதை தொடங்கும் திட்டத்தை கைவிட்டனர். ஆகையால் தாணுவிற்கு வெற்றிமாறனும், சூர்யாவும் தனித்தனியாக படம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர். இந்நிலையில் தாணுவிடம் சிலம்பரசனின் கால்ஷீட் இருந்தது. அதே சமயம் சிம்புவிற்கும் 'பார்க்கிங்' இயக்குநர் ராம்குமாரின் இயக்கத்தில் நடிக்கும் படம் தொடங்குவதற்கான சூழல் தள்ளிப்போனது. இந்த நிலையில் 'சிலம்பரசனுடன் ஒரு படம் செய்யலாமா? உங்களுக்கு சம்மதமா, தம்பியிடம் கேட்கலமா? என வெற்றிமாறனிடம் தாணு கேட்டிருக்கிறார். இதற்கு உடனே ஓகே சொன்னார் வெற்றிமாறன். அதை போல, இதே கேள்வியை சிலம்பரசனிடமும் முன் வைத்தார் தாணு. 'வெற்றிசார் டைரக்ஷனில் நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்குது. எப்போ ஷூட்டிங்னு சொல்லுங்க. என சிம்புவும் ரெடியானார். இப்படித்தான் ஆரம்பமாகியிருக்கிறது வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'எஸ்.டி.ஆர்.49. சிம்பு இந்த படத்தில் சிலம்பரசன் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். அதில் ஒன்று இளமையான சிம்பு. ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் இவர்களுடன் இயக்குநர் நெல்சன் என பலரும் நடிக்கின்றனர். படத்தின் நாயகிகள், பரிசீலனையில் உள்ளனர். இந்நிலையில் தான் சிலம்பரசன் 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்திருக்கிறார் என்ற செய்தி பரவியுள்ளது. இந்த செய்தியில் உண்மை இல்லை. படத்தில் இளமையான தோற்றத்தில் சிலம்பரசன் வருகிறார். இதற்காக அவரிடம் உடல் எடையையை குறிக்க சொல்லியிருக்கின்றனர். ஆகையால் உடல் எடையை குறைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார் சிலம்பரசன். 10 கிலோ வரை குறைத்துவிட வேண்டும் என அவர் டார்க்கெட் வைத்து ஒர்க் அவுட்களை செய்து வருவதாக தகவல். 'எஸ்.டி.ஆர். 49'க்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. செட் ஒர்க்குகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் புரொமோ வீடியோ வெளியாகும் என்றும் சொல்கின்றனர்.
மீண்டும் இணையும் ‘பிளாக்’ படக்குழு
பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்குநராக அறிமுகமான படம் ‘பிளாக்’.
கவினின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்
கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
''எங்கள் உள்ளம் கலங்குகிறது'' - ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் மரணம் குறித்து பா.ரஞ்சித்
வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, “மோகன் ராஜ் அண்ணன் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
விஷால் - ரவி அரசு படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால்.
சஞ்சய் தத் பேசிய விவகாரம்: லோகேஷ் கனகராஜ் பதில்
தன் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மீண்டும் இணையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு!
‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணிபுரிய உள்ளது. ஜூலை 18-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. இப்படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
'நானும், அனிருத்தும் மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள், அதனால தான்..'- மோனிகா பாடல் குறித்து லோகேஷ்
`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடல் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. ‘மோனிகா’ பாடல் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் ‘மோனிகா’ பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “ பாடல்கள் என்று வரும் போது, அது முழுக்க முழுக்க அனிருத்தின் முடிவுதான். நான் அவரை முழுமையாக நம்புகிறேன். நானும், அனிருத்தும் இத்தாலி நடிகையான மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள். மோனிகா பெலூசியின் உலகளாவிய ரசிகர்களுக்கு இந்தப் பாடல் ஒரு அர்ப்பணிப்பு. ‘மோனிகா’ பாடல் பூஜா ஹெக்டேவின் சிவப்பு நிற உடை, 'மலேனா' மற்றும் 'ஸ்பெக்டர்' படங்களில் மோனிகாவின் அடையாளமாக இருந்தது. மோனிகா பெலூசி பாடலை இசையமைத்தப் பிறகுதான் பூஜா ஹெக்டேவிற்கு மோனிகா என்ற பெயரையே வைத்தோம்” என்று கூறியிருக்கிறார். Coolie:``இரண்டு வருடமாக No Family, No Friends, No Social media; காரணம்... - லோகேஷ் கனகராஜ்
'நானும், அனிருத்தும் மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள், அதனால தான்..'- மோனிகா பாடல் குறித்து லோகேஷ்
`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடல் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. ‘மோனிகா’ பாடல் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் ‘மோனிகா’ பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “ பாடல்கள் என்று வரும் போது, அது முழுக்க முழுக்க அனிருத்தின் முடிவுதான். நான் அவரை முழுமையாக நம்புகிறேன். நானும், அனிருத்தும் இத்தாலி நடிகையான மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள். மோனிகா பெலூசியின் உலகளாவிய ரசிகர்களுக்கு இந்தப் பாடல் ஒரு அர்ப்பணிப்பு. ‘மோனிகா’ பாடல் பூஜா ஹெக்டேவின் சிவப்பு நிற உடை, 'மலேனா' மற்றும் 'ஸ்பெக்டர்' படங்களில் மோனிகாவின் அடையாளமாக இருந்தது. மோனிகா பெலூசி பாடலை இசையமைத்தப் பிறகுதான் பூஜா ஹெக்டேவிற்கு மோனிகா என்ற பெயரையே வைத்தோம்” என்று கூறியிருக்கிறார். Coolie:``இரண்டு வருடமாக No Family, No Friends, No Social media; காரணம்... - லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன?
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், தான் இயக்க உள்ள அடுத்த படங்கள் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ரஜினியை இயக்கும் ‘மகாராஜா’ இயக்குநர்?
ரஜினியிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார் ‘மகாராஜா’ இயக்குநர். இதன்மூலம் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மகாராஜா’.
அரசியை பற்றி அடுக்கடுக்காக வெளிப்படும் உண்மைகள், அதிர்ச்சியில் பாண்டியன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், அரசி கல்யாண வரை நீங்கள் செய்தது எல்லாமே தவறுதான். நீங்கள் என்னைக்குமே எங்களுக்கு நல்ல அப்பாவாக இருந்ததில்லை. உங்களுடைய விருப்பம் தான் நடக்கணும் என்று நினைக்கிறீர்கள் என தன் மனதில் இருந்த ஆதங்கம் மொத்தத்தையும் கொட்டி விட்டார். இதனால் மனமுடைந்த பாண்டியன் எதுவுமே பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார். கோமதி கோபத்தில் செந்திலையும் வீட்டில் உள்ள எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார். தங்கமயில், சரவணன் எல்லோருமே சமாதானம் […] The post அரசியை பற்றி அடுக்கடுக்காக வெளிப்படும் உண்மைகள், அதிர்ச்சியில் பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
ரஜினியை இயக்கும் ‘மகாராஜா’ இயக்குநர்?
ரஜினியிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார் ‘மகாராஜா’ இயக்குநர். இதன்மூலம் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மகாராஜா’.
லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன?
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், தான் இயக்க உள்ள அடுத்த படங்கள் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இணையும் ‘பிளாக்’ படக்குழு
பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்குநராக அறிமுகமான படம் ‘பிளாக்’.
''எங்கள் உள்ளம் கலங்குகிறது'' - ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் மரணம் குறித்து பா.ரஞ்சித்
வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, “மோகன் ராஜ் அண்ணன் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
விஷால் - ரவி அரசு படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால்.
சஞ்சய் தத் பேசிய விவகாரம்: லோகேஷ் கனகராஜ் பதில்
தன் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மீண்டும் இணையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு!
‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணிபுரிய உள்ளது. ஜூலை 18-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. இப்படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
ஆக.2-ல் ரஜினியின் ‘கூலி’ ட்ரெய்லரை வெளியிட திட்டம்!
ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
பறந்து போ படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
பறந்து போ படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில்...
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் […] The post எனக்கும் இயக்குனருக்கும் செட் ஆகல, இந்த படத்தில் நடிக்க வேண்டாம்ன்னு இருந்தேன் – விஜய் சேதுபதி ஒபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
ரஜினியை இயக்கும் ‘மகாராஜா’ இயக்குநர்?
ரஜினியிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார் ‘மகாராஜா’ இயக்குநர். இதன்மூலம் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மகாராஜா’.
மீண்டும் இணையும் ‘பிளாக்’ படக்குழு
பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்குநராக அறிமுகமான படம் ‘பிளாக்’.
கவினின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்
கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
''எங்கள் உள்ளம் கலங்குகிறது'' - ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் மரணம் குறித்து பா.ரஞ்சித்
வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, “மோகன் ராஜ் அண்ணன் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.
விஷால் - ரவி அரசு படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால்.
``பாம்புகள் தீண்டவில்லை, விலங்குகள் தாக்கவில்லை ஏனென்றால்.. - இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்யப் பெண்!
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னட பகுதியில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப் பெண் ஒருவர் தன் இரு மகள்களுடன் வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையின் நுழைவாயிலில் துணிகள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்த காவல்துறை அதிகாரிகள், காட்டுப்பாதை வழியாக அந்தக் குகையை அடைந்தனர். அங்கே ஒரு சிறுமி குகையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். குகையைச் சுற்றி சிலப் பாம்புகள் திரிந்தன. குகையிலிருந்து மீட்கப்பட்ட நினா குடினா மீட்கப்பட்டக் குடும்பம்: இதைப் பார்த்துப் பதறிய அதிகாரிகள் குகையிலிருந்த 40 வயது மதிக்கத்தக்க ரஷ்யப் பெண் நினா குடினா, இவரின் 6 வயது மகள் பிரேமா, 4 வயது மகள் அனா ஆகியோரை மீட்டு பாதுகாப்பானப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கப்பட்ட சில காய்கறிகள், மளிகைப் பொருள்கள் அங்கு இருந்தது. விறகுகளைப் பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டிருக்கின்றனர். மராட்டிய மாநிலத்தில் வழிபடப்படும் பாண்டுரங்க விட்டல் எனும் ஒரு கடவுள் சிலை அங்கு இருந்தது. 'கிருஷ்ணர் தன்னை தியானம் செய்ய அனுப்பியதால், தவம் செய்து வருகிறேன்' என அந்த ரஷ்யப் பெண் தெரிவித்திருக்கிறார். யார் இந்தப் பெண்? 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை பிஸ்னஸ் விசாவில் இந்தியா வந்திருக்கிறார் நினா குடினா. விசா நேரம் முடிந்தப் பிறகு. கோவாவில் இருக்கும் வெளிநாட்டினருக்கான பதிவு அலுவலகம், ஏப்ரல் 19, 2018 அன்று இந்தியாவை விட்டு வெளியேறும் அனுமதியை வழங்கியது. அதன் பிறகு நேபாளம் சென்ற நினா குடினா, 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியா வந்திருக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. நினா குடினாவின் பாஸ்போர்ட் தகவலின்படி ஆராயும் போது, நினா குடினாவுக்கு இருக்கும் குழந்தைகள் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். அந்தக் குழந்தைகளின் தந்தை குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. குகையிலிருந்து மீட்கப்பட்ட நினா குடினா உருக்கமான மெஸேஜ்: நினா குடினா காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கும்போது வாட்ஸ் ஆப் மூலம் தன் தோழி ஒருவருக்கு ரஷ்ய மொழியில் எழுதிய மெஸெஜ் குறித்து காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். அதில், ``எங்களின் குகை வாழ்க்கை முடிந்துவிட்டது. வானம் இல்லாத, புல் இல்லாத, நீர்வீழ்ச்சி இல்லாத ஒரு சிறையில் நாங்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறோம். இங்குதான் மழையிலிருந்தும், பாம்புகளிடமிருந்தும் பாதுகாப்பாக இருக்க முடியும் எனக் கூறுகிறார்கள். காட்டு மாடுகளின் மாபெரும் பேரணி! முடிவில்லா சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் - 2 ஒரு பாம்பு கூட தீண்டியதில்லை: பல ஆண்டுகளாக காட்டில், திறந்த வானத்தின் கீழ், இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்த என் உண்மையான அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். குகையின் சுவரில் மழைநீர் பாய்வதை என்னால் கேட்க முடியும். மழை நீண்ட நேரம் பெய்தால், சுவர் கசியத் தொடங்கும். அப்போது குகை மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும், வசதியாகவும் இருக்கும். பாம்புகள் குகைக்குள் ஊர்ந்து செல்லும். கழிப்பறை, குளியலறை, சமையல் செய்யும் பகுதி வரை கூட வரும். பாம்புகள் ஆனால், அந்தக் குகையில் வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில் எங்களை ஒரு பாம்பு கூட தீண்டியதோ, தீங்கு விளைவித்ததோ இல்லை. ஒரு விலங்கு கூட எங்களைத் தாக்கவில்லை. காட்டில் இருக்கும் பாம்புகளை இவர்கள் கற்பனை செய்வது வேடிக்கையாக இருக்கிறது. பாம்புகள் குகைகளுக்குள் வருவதும் செல்வதும் சாதாரண விஷயம்தான்... காடுகளில் பாம்புகள் கூட்டம் கூட்டமாக இருக்கும் எனவும், குவியலாக குவிந்து கிடப்பதாகவும் அவர்கள் கற்பனை செய்கிறார்களா? இது முழு முட்டாள்தனம். மழையின் போது பாம்புகள் கூட வேகமாக நகராது. எல்லா சாதாரண பொந்துகளில் இருக்கும். 'மழை' இயற்கை: அந்தக் குகையில் வாழ்வது குழந்தைகளுக்கு ஆபத்து எனக் கூறுகிறார்கள். இவர்களின் காடுகள் குறித்தக் கருத்துகள், குழந்தைத்தனமான விசித்திரக் கதைகளின் விளைவுகளால், அவர்களின் அச்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இவர்களின் இந்த எண்ணம் முழுமையான முட்டாள்தனம். முற்றிலும் ஆதாரமற்ற அச்சங்கள். 'மழை' இயற்கை நமக்குத் தரும் அற்புதமான விஷயம். மழையில் வாழ்வதுதான் பெரிய மகிழ்ச்சியும், வலிமையும், ஆரோக்கியமும் தரும். அந்தக் குகை, இவர்களின் ஆடம்பரமான வீடுகளில் இருப்பது போலவே இருக்கும். இப்போது அதைவிட்டு வந்திருக்கிறோம். மீண்டும், தீமை வென்றுள்ளது. இந்த மக்கள் மீது கருணையும், சுதந்திரமும் நிறைந்த, முட்டாள்தனமான குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட்ட, நல்ல வாழ்க்கை அமைய மனதார பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். நீனா குடினா ஆழ்ந்த ஏமாற்றம்: நினா குடினா அழைத்துவரப்பட்டப் பிறகு அவரிடம் பேசியது குறித்து உத்தர கன்னட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.நாராயணன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டதில், மனித சமூகத்தின் மீது ஆழ்ந்த ஏமாற்றமடைந்திருப்பது அவரின் பேச்சின் மூலம் அறிந்துகொண்டோம். ஆனால், அவர் இன்னும் இரக்கமுள்ளவராகவும், ஆன்மீக ரீதியில் உறுதியாக இருப்பதாகவும் தோன்றியது என்றார். இறுதிப் பேட்டி: இந்தியாவை விட்டுப் புறப்பட்ட நினா குடினா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``இயற்கையோடு தங்கியதில் எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது. நாங்கள் அங்கிருந்தபோது இறக்கவில்லை. காட்டில் இறந்துபோவதற்காக நான் என் குழந்தைகளை அழைத்து வரவில்லை. நாங்கள் இயற்கையை நேசிப்பதால் என் குழந்தைகள் பசியால்கூட வாடவுமில்லை. கிட்டத்தட்ட 20 நாடுகளின் காடுகளில் நான் வாழ்ந்திருக்கிறேன்... அந்தக் குகை, கிராமத்திற்கு மிக அருகில் இருந்தது.அந்தக் குகை தங்குவதற்கு ஆபத்தான இடமாக இருக்கவில்லை என்றார். Travel Contest : சிற்றோடைகள், அடர்ந்து வளர்ந்த காடுகள், அருவிகள்..! - உத்தரகாசி அற்புதம் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
ரஜினியை இயக்கும் ‘மகாராஜா’ இயக்குநர்?
ரஜினியிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார் ‘மகாராஜா’ இயக்குநர். இதன்மூலம் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மகாராஜா’.
லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன?
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், தான் இயக்க உள்ள அடுத்த படங்கள் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Lokesh: ``அமீர் கானுடனானப் படம் உலகத்தரமான திரைப்படமாக இருக்கும்'' - அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கூலி இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் அமீர்கானுடன் லோகேஷ் கனகராஜ் படம் பண்ணுவது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், 'கூலி' படத்தைத் தொடர்ந்து 'கைதி -2' படத்தை இயக்குகிறேன். அதன்பின், 'விக்ரம் - 2', 'ரோலக்ஸ்' என அடுத்தடுத்து வரிசையாக படங்கள் இருக்கிறது. அதெல்லாம் அவர்களுடைய நேரத்தைப் பொறுத்தும் என்னுடைய நேரத்தைப் பொறுத்தும் எடுக்கப்படும். அமீர் கான்- லோகேஷ் கனகராஜ் நிச்சயம் அமீர்கானுடன் இணைந்து படம் பண்ணுவேன். அப்படம் இந்திய சினிமா என்கிற எல்லைத் தாண்டி உலகத்தரமான திரைப்படமாக இருக்கும். 'கூலி' திரைப்படத்தில் நடிகர் அமீர் கானின் காட்சி குறைவாக இருந்தாலும் வலுவாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் Lokesh Kanagaraj: `லியோ' படத்திற்கு பிறகு என்னுடைய சம்பளம்..' - லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
நிதீஷ் குடும்பத்தை வெளுத்து வாங்கிய இனியா, பாக்கியாவை தேடி வந்த பிரச்சனை –பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா- ஆகாஷ் இருவரும் பேசி இருப்பதை பார்த்த நிதிஷ் கோபப்பட்டு இனியாவிடம் சண்டை போட்டார். அப்போது நிதீஷ், பழைய காதலனுடன் சேர தான்என்னை வேண்டாம் என்று சொன்னாயா? என்று ரொம்ப மோசமாக இனியாவை பற்றி பேசினார். இதனால் ஆகாஷ் பேச வர, நிதிஷ் அடிக்கப் போனார். கடைசியில் இனியாவின் கையை பிடித்து வம்பிழுத்து கொண்டு இருந்தார் நிதீஷ். அந்த சமயம் வந்த பாக்கியா, என் மகளின் கையை விடு இல்லை […] The post நிதீஷ் குடும்பத்தை வெளுத்து வாங்கிய இனியா, பாக்கியாவை தேடி வந்த பிரச்சனை – பாக்கியலட்சுமி appeared first on Tamil Behind Talkies .
ரஜினியை இயக்கும் ‘மகாராஜா’ இயக்குநர்?
ரஜினியிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார் ‘மகாராஜா’ இயக்குநர். இதன்மூலம் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மகாராஜா’.
லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன?
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், தான் இயக்க உள்ள அடுத்த படங்கள் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் ‘ஸ்டைல் ஐகான்’ சரோஜா தேவி | அஞ்சலி
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சரோஜாதேவி, தனது 87 -வது வயதில் நேற்று காலமானார்.
Lokesh Kanagaraj: `லியோ'படத்திற்கு பிறகு என்னுடைய சம்பளம்..' - லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்
'லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். தொகுப்பாளர் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த் சாரின் சம்பளம் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எனது சம்பளம் 50 கோடி ரூபாய் என நீங்கள் குறிப்பிட்டீர்கள். இது எனது முந்தையப் படமான 'லியோ' வெற்றியால் அதிகமானது. லியோ திரைப்படம் ரூ.600 கோடி வசூலித்தது. இதனால் எனது சம்பளமும் அந்தப் படத்தில் வாங்கியதை விட இரண்டு மடங்கு அதிகமானது. இந்த பணத்தில் நான் வரி செலுத்துவதோடு எனது நண்பர்கள் உள்ளிட்டவர்களும் கொடுக்க வேண்டும். இந்த நிலையை அடைய நான் செய்த தியாகங்கள் குறித்து சொல்லப்போவதில்லை. கடைசி இரண்டு ஆண்டுகள் 'கூலி' படத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினேன். ஆனால், அது எனது பொறுப்பு. கூலி 'கூலி' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலிக்குமா எனக் கேட்கிறார்கள். அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், மக்கள் ரூ.150 கொடுத்து வாங்கிப் பார்க்கும் டிக்கெட்டிற்கு ஏற்ற படமாக கூலி அமையும். அதனை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறார். Lokesh Kanagaraj: 'சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் பண்ணுவேன்'- லோகேஷ் கனகராஜ் சொன்ன அப்டேட் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
காற்றில் கலந்துவிட்ட கன்னடத்து பைங்கிளி - சரோஜா தேவி | அஞ்சலி
‘திருடாதே’ படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் முதன்முதலில் நாயகியாக ஒப்பந்தமானார் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி.
?Devara-ல அந்த Shot-அ யாரும் கவனிக்கலனு நினைச்சேன்? - Kalaiyarasan|Trending Movie |Cinema Vikatan
ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ - தயாரிப்பாளர் தகவல்
இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். 2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்: இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது
தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) பெங்களூருவில் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.
காற்றில் கலந்துவிட்ட கன்னடத்து பைங்கிளி - சரோஜா தேவி | அஞ்சலி
‘திருடாதே’ படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் முதன்முதலில் நாயகியாக ஒப்பந்தமானார் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி.
தென்னிந்திய சினிமாவின் ‘ஸ்டைல் ஐகான்’ சரோஜா தேவி | அஞ்சலி
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சரோஜாதேவி, தனது 87 -வது வயதில் நேற்று காலமானார்.
ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ - தயாரிப்பாளர் தகவல்
இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். 2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர்
'எப்போதும் போல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன' - சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தது குறித்து பா.ரஞ்சித்
பா. ரஞ்சித்தின் `வேட்டுவம்' படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் உயிரிழந்தது தொடர்பாக பா.ரஞ்சித் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ஜூலை 13-ம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த `வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். மோகன் ராஜ் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம் பேரிழப்பு தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். மோகன் ராஜ் எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம். இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம் என்று பதிவிட்டிருக்கிறார். நீலம் ப்ரொடக்ஷன்ஸ் கண்ணீர் அஞ்சலி ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில்… pic.twitter.com/n8JdXgYV18 — pa.ranjith (@beemji) July 15, 2025
'எப்போதும் போல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன' - சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தது குறித்து பா.ரஞ்சித்
பா. ரஞ்சித்தின் `வேட்டுவம்' படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் உயிரிழந்தது தொடர்பாக பா.ரஞ்சித் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ஜூலை 13-ம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த `வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். மோகன் ராஜ் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம் பேரிழப்பு தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். மோகன் ராஜ் எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம். இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம் என்று பதிவிட்டிருக்கிறார். நீலம் ப்ரொடக்ஷன்ஸ் கண்ணீர் அஞ்சலி ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில்… pic.twitter.com/n8JdXgYV18 — pa.ranjith (@beemji) July 15, 2025
'எப்போதும் போல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன' - சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தது குறித்து பா.ரஞ்சித்
பா. ரஞ்சித்தின் `வேட்டுவம்' படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் உயிரிழந்தது தொடர்பாக பா.ரஞ்சித் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ஜூலை 13-ம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த `வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். மோகன் ராஜ் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம் பேரிழப்பு தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். மோகன் ராஜ் எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம். இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம் என்று பதிவிட்டிருக்கிறார். நீலம் ப்ரொடக்ஷன்ஸ் கண்ணீர் அஞ்சலி ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில்… pic.twitter.com/n8JdXgYV18 — pa.ranjith (@beemji) July 15, 2025
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புதிய முயற்சி வெளியான கலக்கல் ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக பத்து சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 11ஆவது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம்,உன்னிகிருஷ்ணன் மற்றும் பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கப் போவதாகவும் 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப் போவதாகவும்...
Lokesh Kanagaraj: 'சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் பண்ணுவேன்'- லோகேஷ் கனகராஜ் சொன்ன அப்டேட்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், “ நான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன். அவர் எனக்கு 'லியோ' படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை. அவர் என்னை வீணடித்துவிட்டார் என சிரித்துக்கொண்டே பேசியிருந்தார். Sanjay Dutt இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அந்த சம்பவத்திற்குப் பிறகு சஞ்சய் சார் எனக்கு போன் பண்ணினார். ‘நான் வேடிக்கையாகதான் அந்த கருத்தைச் சொன்னேன். ஆனால் அதை சமூக ஊடகங்களில் பெரிதாக்கிவிட்டார்கள். எனக்கு அது சங்கடமாக இருக்கிறது' என சஞ்சய் சார் என்னிடம் கூறினார். நான், 'பிரச்சினை இல்லை சார்' என்று சொன்னேன். நான் ஒரு மேதையோ அல்லது சிறந்த இயக்குநரோ அல்ல. Lokesh Kanagaraj நான் என் படங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன், அதன் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக நான் சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் பண்ணுவேன்” என்று லோகேஷ் கனகராஜ் பதிலளித்திருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மீனாவை நினைத்து வருந்தும் முத்து, சமையலுக்கு புது நபரை அழைத்து வந்த ரோகினி –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், உன் பொண்டாட்டி இதைத் தவிர உன்னிடம் என்னவெல்லாம் மறந்தாள் என்று கேட்டுப்பார் என்றார். முத்துவுமே மீனாவிற்கு போன் செய்து என்னிடம் என்ன மறைத்தாய்? என்று கேட்டார். ஆனால், மீனா எதுவும் சொல்லாமல் போனை வைத்து விட்டார். விடாமல் முத்து போன் செய்து கொண்டே இருந்தார். மறுநாள் காலையில் போதை தெளிந்தவுடன் முத்து, மீனா பெயரை சொல்லி கத்திக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை, நேற்று நடந்த விஷயத்தை மறந்து […] The post மீனாவை நினைத்து வருந்தும் முத்து, சமையலுக்கு புது நபரை அழைத்து வந்த ரோகினி – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
இனியா சொன்ன வார்த்தை, சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
சுதாகருக்கு இனியா வார்னிங் கொடுக்க, பாக்யா பிரச்சனையில் சிக்க இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் நித்திஷிடம் பேசிக் கொண்டிருக்க இனியா வருகிறார். சந்திரிகா வெத்தல பாக்கு வச்சு கூப்பிடலாம் வரல இப்ப மட்டும் எதுக்கு வந்திருக்க என்று கேட்க இந்த வீட்டு வாசப்படி மதிக்க கூடாதுன்னு தான் நினைச்சேன் ஆனா வர வச்சிட்டீங்க எங்க அண்ணனுக்கு...
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்: இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது
தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) பெங்களூருவில் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.