ஆண்டுக்கு 2 ஆயிரம் டிஎம்சி கோதாவரி நீர் கடலில் கலக்கிறது. இதில் 200 டிஎம்சி அளவு தண்ணீர் மக்களின் நலனுக்காக உபயோகப்படுத்தப்படும் என்று குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தலாய் லாமாவால் மட்டுமே வாரிசை தேர்வு செய்ய முடியும்: சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி
புத்த மதத் தலைவர் தலாய் லாமாவால் மட்டுமே தனது வாரிசை தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதில் அளித்துள்ளது.
கர்நாடகாவில் இளம் வயது மாரடைப்பு மரணம் அதிகரிப்பு: 40 நாளில் 23 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
வேலைவாய்ப்புக்கான ‘ரோஜ்கர் மிஷன்' - உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல்
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுகுறித்து வேலைவாய்ப்பு துறை அமைச்சர் அனில் ராஜ்பர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளின் மனைவிகளுக்கு சிறை
தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் கடந்த 1995 ம் ஆண்டு முதல் பல்வேறு நாச வேலையில் ஈடுபட்டனர்
ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி நெடுஞ்சாலை திட்டங்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறைகளின் செயல் திறன், மதிப்பீடு செய்யப்படுகிறது.
கொல்கத்தா பாலியல் வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் முன்னாள் மாணவர் மற்றும் 2 சீனியர் மாணவர்களால் 24 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காவடி யாத்திரை கடைகள் சர்ச்சை: ‘கோபால்’ பெயரில் வேலை செய்ததாக பணியாளர் தஜும்முல் ஒப்புதல்
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் ஸ்வரண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள உணவகங்களில் கடை உரிமையாளர் பெயர் உட்பட முழு விவரங்களை அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இமாச்சலில் கனமழை: உயிரிழப்பு 13 ஆக உயர்வு
இமாச்சலபிரதேசம், மண்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை 10 மேகவெடிப்புகள், 3 திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன
நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்
கனமழை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Putin: ``எங்கள் இலக்குகளை எட்டும் வரை ரஷ்யா பின்வாங்காது..'' - ட்ரம்ப்பிடம் புதின் திட்டவட்டம்!
ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் உக்ரைன் விவகாரத்தில் மாஸ்கோ அதன் இலக்குகளை அடையாமல் பின் வாங்காது என்றும் ஆனாலும் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகக இருப்பதாகவும் தெரிவித்ததாக ரஷ்ய அரசு கூறியுள்ளது. உக்ரைனுக்கு ஆயுதங்களை நிறுத்திய அமெரிக்கா! உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் 4-வது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. சமீபமாக ரஷ்யா தாக்குதலை பல மடங்கு தீவிரபடுத்தி பெரிய அளவிலான வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. Putin - Trump இதற்கிடையில் உக்ரைனுக்கு பீரங்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனால் புதின் மற்றும் ட்ரம்ப் இடையிலான பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யா பின்வாங்காது! புதின் - ட்ரம்ப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை ஆலோசகர் யூரி உஷாகோவ், எங்கள் அதிபர் ரஷ்யா அதன் இலக்குகளை நிச்சயம் எட்டும் எனக் கூறினார். அதாவது இந்த போரின் மூல காரணத்தை களையும் வரை ரஷ்யா பின்வாங்காது. எனினும் பேச்சுவார்த்தையைத் தொடரவும் தயாரக இருப்பதாக அவர் கூறினார் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். Trump - Putin மேலும் அவர், ரஷ்யா தரப்பில் இருந்து, அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல் சூழ்நிலைகளை அரசியல் - இராஜதந்திர வழிமுறைகளால் மட்டுமே தீர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. என ஈரான் பிரச்னை குறித்து புதினின் கருத்துகளை வெளிப்படுத்தினார். Ukraine: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்... - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன? அவசரமாக புறப்பட்ட Putin! இந்த தொலைபேசி ஆழைப்பில் கலந்துகொள்ள அதிபர் புதின், தான் கலந்துகொண்டிருந்த மாநாட்டில் இருந்து பாதியிலேயே புறப்பட்டு வந்துள்ளார். தயவு செய்து கோபப்படாதீர்கள். நாம் இன்னும் அதிகம் பேசவேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் (ட்ரம்ப்பை) காக்க வைப்பது சங்கடமாக இருக்கிறது. அவர் கோபப்படக் கூடும் எனக் கூறி புறப்பட்டுள்ளார் புதின். ❗️ Trump confirms surprise talk with Putin is in 15 minutes https://t.co/R46W8sgETI pic.twitter.com/a0kPKMXldd — RT (@RT_com) July 3, 2025 ட்ரம்ப்பின்அயுதங்கள் வழங்குதலை நிறுத்தும் முடிவு உக்ரைன், ரஷ்ய ராணுவத்தின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகனைகளை எதிர்கொள்வதைக் கடினமாக்கியிருக்கிறது. போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள புதின் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கும் யோசனையையும் புறக்கணித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவேன் என சபதம் எடுத்து ஆட்சியில் அமர்ந்த ட்ரம்ப்பின் இதுவரையிலான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. Ukraine War: ``ஒரு நாளுக்கு 1,500 ரஷ்ய வீரர்கள் மரணிக்கின்றனர் - இங்கிலாந்து தகவல்
Putin: ``எங்கள் இலக்குகளை எட்டும் வரை ரஷ்யா பின்வாங்காது..'' - ட்ரம்ப்பிடம் புதின் திட்டவட்டம்!
ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் உக்ரைன் விவகாரத்தில் மாஸ்கோ அதன் இலக்குகளை அடையாமல் பின் வாங்காது என்றும் ஆனாலும் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகக இருப்பதாகவும் தெரிவித்ததாக ரஷ்ய அரசு கூறியுள்ளது. உக்ரைனுக்கு ஆயுதங்களை நிறுத்திய அமெரிக்கா! உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் 4-வது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. சமீபமாக ரஷ்யா தாக்குதலை பல மடங்கு தீவிரபடுத்தி பெரிய அளவிலான வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. Putin - Trump இதற்கிடையில் உக்ரைனுக்கு பீரங்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனால் புதின் மற்றும் ட்ரம்ப் இடையிலான பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யா பின்வாங்காது! புதின் - ட்ரம்ப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை ஆலோசகர் யூரி உஷாகோவ், எங்கள் அதிபர் ரஷ்யா அதன் இலக்குகளை நிச்சயம் எட்டும் எனக் கூறினார். அதாவது இந்த போரின் மூல காரணத்தை களையும் வரை ரஷ்யா பின்வாங்காது. எனினும் பேச்சுவார்த்தையைத் தொடரவும் தயாரக இருப்பதாக அவர் கூறினார் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். Trump - Putin மேலும் அவர், ரஷ்யா தரப்பில் இருந்து, அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல் சூழ்நிலைகளை அரசியல் - இராஜதந்திர வழிமுறைகளால் மட்டுமே தீர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. என ஈரான் பிரச்னை குறித்து புதினின் கருத்துகளை வெளிப்படுத்தினார். Ukraine: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்... - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன? அவசரமாக புறப்பட்ட Putin! இந்த தொலைபேசி ஆழைப்பில் கலந்துகொள்ள அதிபர் புதின், தான் கலந்துகொண்டிருந்த மாநாட்டில் இருந்து பாதியிலேயே புறப்பட்டு வந்துள்ளார். தயவு செய்து கோபப்படாதீர்கள். நாம் இன்னும் அதிகம் பேசவேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் (ட்ரம்ப்பை) காக்க வைப்பது சங்கடமாக இருக்கிறது. அவர் கோபப்படக் கூடும் எனக் கூறி புறப்பட்டுள்ளார் புதின். ❗️ Trump confirms surprise talk with Putin is in 15 minutes https://t.co/R46W8sgETI pic.twitter.com/a0kPKMXldd — RT (@RT_com) July 3, 2025 ட்ரம்ப்பின்அயுதங்கள் வழங்குதலை நிறுத்தும் முடிவு உக்ரைன், ரஷ்ய ராணுவத்தின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகனைகளை எதிர்கொள்வதைக் கடினமாக்கியிருக்கிறது. போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள புதின் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கும் யோசனையையும் புறக்கணித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவேன் என சபதம் எடுத்து ஆட்சியில் அமர்ந்த ட்ரம்ப்பின் இதுவரையிலான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. Ukraine War: ``ஒரு நாளுக்கு 1,500 ரஷ்ய வீரர்கள் மரணிக்கின்றனர் - இங்கிலாந்து தகவல்
ஆண்டுக்கு 2 ஆயிரம் டிஎம்சி கோதாவரி நீர் கடலில் கலக்கிறது. இதில் 200 டிஎம்சி அளவு தண்ணீர் மக்களின் நலனுக்காக உபயோகப்படுத்தப்படும் என்று குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இளம் வயது மாரடைப்பு மரணம் அதிகரிப்பு: 40 நாளில் 23 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
வேலைவாய்ப்புக்கான ‘ரோஜ்கர் மிஷன்' - உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல்
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுகுறித்து வேலைவாய்ப்பு துறை அமைச்சர் அனில் ராஜ்பர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளின் மனைவிகளுக்கு சிறை
தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் கடந்த 1995 ம் ஆண்டு முதல் பல்வேறு நாச வேலையில் ஈடுபட்டனர்
ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி நெடுஞ்சாலை திட்டங்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரை 38 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி கூடுகிறது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி கூடுகிறது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி கூடுகிறது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி கூடுகிறது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்
இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
“மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்...” - மாநில அமைச்சர் எச்சரிக்கை
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசுவது கட்டாயம். மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார்.
“மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்...” - மாநில அமைச்சர் எச்சரிக்கை
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசுவது கட்டாயம். மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்
இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
“மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்...” - மாநில அமைச்சர் எச்சரிக்கை
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசுவது கட்டாயம். மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்
இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
அஜித்குமார் வழக்கு: மோசடி பேர்வழியா நிகிதா? |கூட்டணி பலம்: EPS PLAN | VIJAY Imperfect show 3.7.2025
* அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்? * ''இந்த குடும்பம் நாசம் பண்ணிட்டாங்க''- கண்ணீர் விட்டு கதறி அழுத ஆசிரியர்! * அஜித்குமார் கொலை வழக்கு குறித்து நீதிபதி விசாரணை? * அஜித்குமார் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்! * என் உயிருக்கு அச்சுறுத்தல்'' - திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சி பகீர் புகார் * சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் லதா அழுத்தம் கொடுத்தாரா? * தேனி: காவல் நிலையத்தில் தாக்குதல் - விசாரணைக்கு உத்தரவு? * ”காவலர்களுக்கு சுய ஒழுக்கம் தேவை..” - லாக்கப் மரணத்தை தொடர்ந்து பறந்தது ஏடிஜிபி-யின் அட்வைஸ்! * போலீஸ் தனிப்படை கலைப்பு? * கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும்; ஒழுங்கா இருக்கணும் - விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை * நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன? * டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம் - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை * போதைப் பொருள் வழக்கில் அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரணை! * இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு? * கூட்டணி குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராமதாஸ்? * “ராமதாஸ் ஒருவரை தவிர வேறு யாராலும் என்னை கட்சியில் இருந்து நீக்க முடியாது” - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி * பாமக: அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு... - ராமதாஸ் * பெங்களூரு இன்போசிஸ் அலுவலகத்தில் பெண் பணியாளர்கள் கழிவறையில் பதுங்கி ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது * ஜூலை 21இல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் * அமர்நாத் யாத்திரை தொடக்கம்: ஜம்முவிலிருந்து புறப்பட்ட முதல் குழு? * கானாவில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கெளரவிப்பு! * ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறை! * போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்?
'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elangovan Explains
சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார். இதில் அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா யார்? 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது '420' கேஸ் போடப்பட்டு உள்ளது என பகீர் பின்னணிகள் வெளிவருகிறது. முக்கியமாக நிகிதாவுக்காக தற்போது அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலக அதிகாரி யார்? என விசாரணை நீள்கிறது. அதே நேரத்தில், சிவகங்கை சம்பவத்தை வைத்து நான்கு வழிகளில் எடப்பாடியும், 'ஜூலை 6' போராட்டத்தின் மூலம் விஜயும் தரும் நெருக்கடிகள். இதனால் தத்தளிக்கிறதா திமுக அரசு? இவை எல்லாவற்றையும் சமாளிக்க, ஐந்து ரூட்டை பிடித்திருக்கும் மு.க ஸ்டாலின் என்கிறார்கள் திமுக-வினர்.
'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elangovan Explains
சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார். இதில் அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா யார்? 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது '420' கேஸ் போடப்பட்டு உள்ளது என பகீர் பின்னணிகள் வெளிவருகிறது. முக்கியமாக நிகிதாவுக்காக தற்போது அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலக அதிகாரி யார்? என விசாரணை நீள்கிறது. அதே நேரத்தில், சிவகங்கை சம்பவத்தை வைத்து நான்கு வழிகளில் எடப்பாடியும், 'ஜூலை 6' போராட்டத்தின் மூலம் விஜயும் தரும் நெருக்கடிகள். இதனால் தத்தளிக்கிறதா திமுக அரசு? இவை எல்லாவற்றையும் சமாளிக்க, ஐந்து ரூட்டை பிடித்திருக்கும் மு.க ஸ்டாலின் என்கிறார்கள் திமுக-வினர்.
“மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்...” - மாநில அமைச்சர் எச்சரிக்கை
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசுவது கட்டாயம். மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்
இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர்: ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் வீட்டு விசேஷம்!
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் பர்சனல் செகரடரியாக இருந்த ரவிராஜின் மகள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் தஞ்சாவூரில் நடைபெற்றது. ரொம்பவே சிம்பிளாக நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் நூறு பேர் வரை கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்திலேயே ஜெ..ஜெயலலிதாவின் பர்சனல் செகரட்டரியாக இருந்தவர் ரவிராஜ். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் ஜெ.யிடம் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். அதாவது ஜெயலலிதா அரசியலில் நுழைந்த காலத்திலிருந்து 91ம் ஆண்டு முதல் முறை முதல்வரானது வரை இவர் ஜெ.யின் செகரட்டரியாக இருந்தார்.. jeyalalitha ரவிராஜ் இல்ல விஷேசம் ஜெயலலிதா முதல்வரான பிறகு சில பல காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய இவர் பத்திரிகையாளராகவும் சில காலம் சென்னையில் பணிபுரிந்தார். கவிதைகளும் எழுதுபவர் என்பதால் நட்பு வட்டத்தினர் இவரை கவிஞர் என்கிறார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தஞ்சாவூருக்கே சென்று விட்டவர் தற்போது அங்குதான் வசித்து வருகிறார். raviraj இந்நிலையில் இவரது மகள் லட்சுமி பிரபாவுக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி அர்ஜுனனின் மகன் பிரேம் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இந்த திருமணா நிச்சயதார்த்த நிகழ்வு ரவிராஜின் வீட்டில் வைத்தே சிம்பிளாக நடைபெற்றது. பிரேம் குமார் பொறியாளராக இருக்கிறார். லட்சுமி பிரபா ஆர்க்கிடெக்டாம். அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அமமுக-வைச் சேர்ந்த இந்நாள் நிர்வாகிகள் என பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்களாம். திருமணம் அடுத்த சில மாதங்களில் இருக்குமென்கிறார்கள்.
தஞ்சாவூர்: ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் வீட்டு விசேஷம்!
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் பர்சனல் செகரடரியாக இருந்த ரவிராஜின் மகள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் தஞ்சாவூரில் நடைபெற்றது. ரொம்பவே சிம்பிளாக நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் நூறு பேர் வரை கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்திலேயே ஜெ..ஜெயலலிதாவின் பர்சனல் செகரட்டரியாக இருந்தவர் ரவிராஜ். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் ஜெ.யிடம் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். அதாவது ஜெயலலிதா அரசியலில் நுழைந்த காலத்திலிருந்து 91ம் ஆண்டு முதல் முறை முதல்வரானது வரை இவர் ஜெ.யின் செகரட்டரியாக இருந்தார்.. jeyalalitha ரவிராஜ் இல்ல விஷேசம் ஜெயலலிதா முதல்வரான பிறகு சில பல காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய இவர் பத்திரிகையாளராகவும் சில காலம் சென்னையில் பணிபுரிந்தார். கவிதைகளும் எழுதுபவர் என்பதால் நட்பு வட்டத்தினர் இவரை கவிஞர் என்கிறார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தஞ்சாவூருக்கே சென்று விட்டவர் தற்போது அங்குதான் வசித்து வருகிறார். raviraj இந்நிலையில் இவரது மகள் லட்சுமி பிரபாவுக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி அர்ஜுனனின் மகன் பிரேம் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இந்த திருமணா நிச்சயதார்த்த நிகழ்வு ரவிராஜின் வீட்டில் வைத்தே சிம்பிளாக நடைபெற்றது. பிரேம் குமார் பொறியாளராக இருக்கிறார். லட்சுமி பிரபா ஆர்க்கிடெக்டாம். அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அமமுக-வைச் சேர்ந்த இந்நாள் நிர்வாகிகள் என பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்களாம். திருமணம் அடுத்த சில மாதங்களில் இருக்குமென்கிறார்கள்.
“மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்...” - மாநில அமைச்சர் எச்சரிக்கை
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசுவது கட்டாயம். மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்
இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாட்றம்பள்ளி: விகடன் செய்தி எதிரொலி; பொதுமக்களுக்கு நிழற்குடை அமைக்கும் பணியில் அதிகாரிகள்!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி பேருந்துகளில் பயணிக்கின்றனர். வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் உள்ளிட்ட பல ஊர்களுக்குச் செல்ல இந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், வங்கி உள்ளிட்ட முக்கிய இடங்கள் இப்பகுதியைச் சுற்றி அமைந்திருப்பதால் மாணவர்கள், முதியோர், நோயாளிகள், பொதுமக்கள் என பலர் வந்து செல்கின்றனர். ஆனால், நிழற்குடை இல்லாததால் வெயிலிலும் மழையிலும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக இப்பகுதியிலிருந்த பேருந்து நிழற்குடை இடிக்கப்பட்டது. அதன் பின் புதிய நிழற்குடை அமைக்கப்படாமல், பயணிகள் பாதுகாப்பற்ற நிலையில் நெடுஞ்சாலையோரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இப்பகுதியில் முறையாக நிற்காமல் செல்வது வாடிக்கையாக இருந்தது. “கூட்டம் இருந்தால் மட்டுமே பேருந்துகள் நிற்கின்றன. இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தால் பேருந்து நிற்காமல் சென்றுவிடுகிறது. மழையிலும், வெயிலிலும் நாங்கள் அல்லாடுகிறோம். நெடுஞ்சாலையோரம் நிற்பதால் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் பயந்து பயந்து பயணிக்கிறோம்,” என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். சமூக ஆர்வலர்களும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. “இந்தப் பகுதி முக்கிய வழித்தடத்தில் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்,” என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நமது தரப்பில் இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் ஸ்பாட் விசிட் அடித்து அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகளிடம் பேசி மே28-ம் தேதி நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்! என்ற தலைப்பில் அவர்களின் சிரமங்களைச் சுட்டிக்காட்டி இருந்தோம். விகடன் செய்தி எதிரொலியாக, பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து களமிறங்கி புதிய பயணியர் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இனிமேல் மழை, வெயில் அல்லது எதாவது விபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சம் இல்லாமல் பாதுகாப்பாகச் செல்ல ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்த விகடனுக்கு மிகவும் நன்றி எனப் பொதுமக்கள் இன்முகத்துடன் கூறினர்.
நாட்றம்பள்ளி: விகடன் செய்தி எதிரொலி; பொதுமக்களுக்கு நிழற்குடை அமைக்கும் பணியில் அதிகாரிகள்!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி பேருந்துகளில் பயணிக்கின்றனர். வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் உள்ளிட்ட பல ஊர்களுக்குச் செல்ல இந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், வங்கி உள்ளிட்ட முக்கிய இடங்கள் இப்பகுதியைச் சுற்றி அமைந்திருப்பதால் மாணவர்கள், முதியோர், நோயாளிகள், பொதுமக்கள் என பலர் வந்து செல்கின்றனர். ஆனால், நிழற்குடை இல்லாததால் வெயிலிலும் மழையிலும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக இப்பகுதியிலிருந்த பேருந்து நிழற்குடை இடிக்கப்பட்டது. அதன் பின் புதிய நிழற்குடை அமைக்கப்படாமல், பயணிகள் பாதுகாப்பற்ற நிலையில் நெடுஞ்சாலையோரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இப்பகுதியில் முறையாக நிற்காமல் செல்வது வாடிக்கையாக இருந்தது. “கூட்டம் இருந்தால் மட்டுமே பேருந்துகள் நிற்கின்றன. இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தால் பேருந்து நிற்காமல் சென்றுவிடுகிறது. மழையிலும், வெயிலிலும் நாங்கள் அல்லாடுகிறோம். நெடுஞ்சாலையோரம் நிற்பதால் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் பயந்து பயந்து பயணிக்கிறோம்,” என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். சமூக ஆர்வலர்களும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. “இந்தப் பகுதி முக்கிய வழித்தடத்தில் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்,” என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நமது தரப்பில் இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் ஸ்பாட் விசிட் அடித்து அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகளிடம் பேசி மே28-ம் தேதி நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்! என்ற தலைப்பில் அவர்களின் சிரமங்களைச் சுட்டிக்காட்டி இருந்தோம். விகடன் செய்தி எதிரொலியாக, பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து களமிறங்கி புதிய பயணியர் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இனிமேல் மழை, வெயில் அல்லது எதாவது விபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சம் இல்லாமல் பாதுகாப்பாகச் செல்ல ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்த விகடனுக்கு மிகவும் நன்றி எனப் பொதுமக்கள் இன்முகத்துடன் கூறினர்.
தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி
“அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரானதலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி
“அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரானதலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள்; அரசு அலட்சியமாக இருக்கிறது: ராகுல் காந்தி
மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள்; அரசு அலட்சியமாக இருக்கிறது: ராகுல் காந்தி
மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி
“அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரானதலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ் டெவின் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள்; அரசு அலட்சியமாக இருக்கிறது: ராகுல் காந்தி
மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி
“அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரானதலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கி குஜராத் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கறிஞரின் இந்த செயலை 'மூர்க்கத்தனம்' என குறிப்பிட்டுள்ள குஜராத் உயர் நீதிமன்றம், மூத்த வழக்கறிஞராக நீடிக்க தகுதி உள்ளதா? என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஜுன் 26 ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் பாஸ்கர் தன்னா, 'பீர்' அருந்தியபடி நீதிமன்ற அமர்வுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். பாஸ்கரது இந்த சீரற்ற செயலின் மீது நடவடிக்கை எடுத்த குஜராத் உயர் நீதிமன்றம், அவர் மீது தன்னிச்சையாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏஎஸ் சுபேஹியா மற்றும் நீதிபதி ஆர்டி வச்சானி அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் பாஸ்கரது செயலை 'மூர்க்கத்தனம்' என குறிப்பிட்டனர் மற்றும் ஆன்லைன் மூலம் இனிமேல் நடைபெறும் அத்தனை நீதிமன்ற அமர்விலும் கலந்து கொள்ள பாஸ்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவு தலைமை நீதிபதியின் முன் தாக்கல் செய்யப்படும் எனவும், உத்தரவு அனுமதிக்கப்பட்டால் அது மற்ற நீதிமன்றங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும் குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த நீதிமன்ற அமர்வு முன் ஆன்லைன் வாயிலாக ஆஜராக பாஸ்கர் தன்னாவுக்கு தடை விதித்து கட்டுப்பாடு விதிக்கிறோம். தற்போதைய இந்த உத்தரவு குறித்து தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்படும். மாண்புமிகு தலைமை நீதிபதி அனுமதித்தால், இந்த உத்தரவானது பிற நீதிமன்றங்களின் முதன்மை தனியார் செயலாளர்களுக்கும் அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. பாஸ்கரின் இந்த செயலால் மூத்த வழக்கறிஞர்களை முன்மாதிரிகளாகக் கருதும் இளைய வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவர் என தெரிவித்த நீதிமன்ற அமர்வு, மூத்த வழக்கறிஞர்களை முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் எடுத்துக்கொள்வது இளம் வழக்கறிஞரை சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கிறது. பாஸ்கர் இந்த நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருக்கிறார்; ஆனால், அவரது நடத்தை நீதிமன்றத்தை களங்கப்படுத்தி உள்ளது. எங்கள் கருத்துப்படி, பாஸ்கர் மூத்த வழக்கறிஞராக இருக்க தகுதி பெற்றவரா? என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்குள் வழக்கு குறித்து அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற அமர்வின்போது வழக்கறிஞர் 'பீர்' குடித்து பதிவாகிய வீடியோவைப் பாதுகாக்க வேண்டும் எனவும் பதிவகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் பாஸ்கரது செயலை கண்டித்த குஜராத் உயர் நீதிமன்றம், பாஸ்கருக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பவும் பதிவகத்திற்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை இரண்டு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கி குஜராத் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கறிஞரின் இந்த செயலை 'மூர்க்கத்தனம்' என குறிப்பிட்டுள்ள குஜராத் உயர் நீதிமன்றம், மூத்த வழக்கறிஞராக நீடிக்க தகுதி உள்ளதா? என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஜுன் 26 ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் பாஸ்கர் தன்னா, 'பீர்' அருந்தியபடி நீதிமன்ற அமர்வுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். பாஸ்கரது இந்த சீரற்ற செயலின் மீது நடவடிக்கை எடுத்த குஜராத் உயர் நீதிமன்றம், அவர் மீது தன்னிச்சையாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏஎஸ் சுபேஹியா மற்றும் நீதிபதி ஆர்டி வச்சானி அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் பாஸ்கரது செயலை 'மூர்க்கத்தனம்' என குறிப்பிட்டனர் மற்றும் ஆன்லைன் மூலம் இனிமேல் நடைபெறும் அத்தனை நீதிமன்ற அமர்விலும் கலந்து கொள்ள பாஸ்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவு தலைமை நீதிபதியின் முன் தாக்கல் செய்யப்படும் எனவும், உத்தரவு அனுமதிக்கப்பட்டால் அது மற்ற நீதிமன்றங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும் குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த நீதிமன்ற அமர்வு முன் ஆன்லைன் வாயிலாக ஆஜராக பாஸ்கர் தன்னாவுக்கு தடை விதித்து கட்டுப்பாடு விதிக்கிறோம். தற்போதைய இந்த உத்தரவு குறித்து தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்படும். மாண்புமிகு தலைமை நீதிபதி அனுமதித்தால், இந்த உத்தரவானது பிற நீதிமன்றங்களின் முதன்மை தனியார் செயலாளர்களுக்கும் அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. பாஸ்கரின் இந்த செயலால் மூத்த வழக்கறிஞர்களை முன்மாதிரிகளாகக் கருதும் இளைய வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவர் என தெரிவித்த நீதிமன்ற அமர்வு, மூத்த வழக்கறிஞர்களை முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் எடுத்துக்கொள்வது இளம் வழக்கறிஞரை சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கிறது. பாஸ்கர் இந்த நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருக்கிறார்; ஆனால், அவரது நடத்தை நீதிமன்றத்தை களங்கப்படுத்தி உள்ளது. எங்கள் கருத்துப்படி, பாஸ்கர் மூத்த வழக்கறிஞராக இருக்க தகுதி பெற்றவரா? என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்குள் வழக்கு குறித்து அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற அமர்வின்போது வழக்கறிஞர் 'பீர்' குடித்து பதிவாகிய வீடியோவைப் பாதுகாக்க வேண்டும் எனவும் பதிவகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் பாஸ்கரது செயலை கண்டித்த குஜராத் உயர் நீதிமன்றம், பாஸ்கருக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பவும் பதிவகத்திற்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை இரண்டு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள்; அரசு அலட்சியமாக இருக்கிறது: ராகுல் காந்தி
மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி
“அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரானதலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
'சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் அஜித்குமார் மரணம் பற்றி வாய்திறக்காதது ஏன்?'- ஜெயக்குமார் கேள்வி
சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். திருப்புவனம் லாக்கப் டெத் - உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் அந்த வகையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரமரணமடைந்த அஜித்குமார் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார். ``திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. ஸ்டாலின் சாரி சொல்லிவிட்டால் போதுமா? பதவி விலக வேண்டும். நிகிதா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த திமுக-வினரை இதுவரை போலீஸ் விசாரிக்காதது ஏன்? சமூக ஆர்வலர்கள், திரைப்பட ஆர்வலர்கள் எல்லாம் வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பவர்கள் அவர்கள் யாரும் ஏன் இந்த மரணத்தைப் பற்றி பேசவில்லை. வாய்மூடி மெளனமாக இருக்கிறார்கள். ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர் அந்த நிலைமையில்தான் தமிழ்நாடு இருக்கிறது. 2026-ல் தமிழ்நாடு ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கும். லாக்அப் மரணங்கள் இனி தொடரக் கூடாது” என்று திமுக அரசை விமர்சித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறைஅமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறைஅமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ் டெவின் தெரிவித்துள்ளார்.
அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? - அன்புமணி கேள்வி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் தனிப்படை போலீஸாரின் சித்ரவதையால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். பின்னர் இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட போலீஸார் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. அஜித்குமார் அதேசமயம், இதில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப் பணியும், அவரது குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் தமிழக அரசு வழங்கியிருக்கிறது. இவ்வாறு, இச்சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் வேளையில், அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியிருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புமணி , சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஜீத்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு… — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 3, 2025 அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வலியுறுத்தியிருக்கிறார். 'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி
அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? - அன்புமணி கேள்வி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் தனிப்படை போலீஸாரின் சித்ரவதையால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். பின்னர் இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட போலீஸார் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. அஜித்குமார் அதேசமயம், இதில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப் பணியும், அவரது குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் தமிழக அரசு வழங்கியிருக்கிறது. இவ்வாறு, இச்சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் வேளையில், அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியிருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புமணி , சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஜீத்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு… — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 3, 2025 அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வலியுறுத்தியிருக்கிறார். 'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி
அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? - அன்புமணி கேள்வி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் தனிப்படை போலீஸாரின் சித்ரவதையால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். பின்னர் இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட போலீஸார் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. அஜித்குமார் அதேசமயம், இதில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப் பணியும், அவரது குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் தமிழக அரசு வழங்கியிருக்கிறது. இவ்வாறு, இச்சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் வேளையில், அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியிருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புமணி , சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஜீத்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு… — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 3, 2025 அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வலியுறுத்தியிருக்கிறார். 'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறைஅமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ் டெவின் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அசாமில் நடந்த சோதனையில் 1,000 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்: மாநிலம் முழுவதும் 132 பேர் கைது
துப்ரி, கோல்பாரா, லக்கிம்பூரில் உள்ள கோயில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி விற்ற 150-க்கும் மேற்பட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இது அமைதியின்மையை உருவாக்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியிருந்தார்.
அசாமில் நடந்த சோதனையில் 1,000 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்: மாநிலம் முழுவதும் 132 பேர் கைது
துப்ரி, கோல்பாரா, லக்கிம்பூரில் உள்ள கோயில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி விற்ற 150-க்கும் மேற்பட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இது அமைதியின்மையை உருவாக்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியிருந்தார்.
ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் தமால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
ரஷ்யாவின் கலினின்கிரட் பகுதியில் உள்ள யாந்தர் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் தமால் என்ற புதிய போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறைஅமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500% வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ் டெவின் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
உ.பி.யில் 2 ஆண்டில் 97,000 குற்றவாளிக்கு தண்டனை
உ.பி.யில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பின்பற்றி வருகிறது.
பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக சிகாச்சி நிறுவனம் அறிவிப்பு
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி ரசாயன தொழிற்சாலையில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி
சிவகங்கை மடப்புரத்தில் போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் வழக்கில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியாக மாறியிருக்கிறார். அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் சம்பவத்தை சக்தீஸ்வரன் வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோதான் நீதிமன்றத்திலும் சாட்சியாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை காவல் மரணம் - ஹென்றி திபேன் இந்நிலையில், சக்தீஸ்வரன் தனக்கும் இன்னும் சாட்சியாக மாறவிருப்பர்களுக்கும் பாதுகாப்பு வேண்டி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இது சம்பந்தமாக பத்திரிகையாளர்களையும் சந்தித்திருந்தார். சக்தீஸ்வரன் பேசியதாவது, ''நீதிபதியே எனக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்னாரு. ஆனா, யாரும் கொடுக்கல. என் உயிர் போனாலும் பிரச்னை இல்லை. ஆனா, என்னையை பார்த்து நிறைய பேர் சாட்சி சொல்ல வந்தாங்க. அவங்க இப்போ பின் வாங்குற மாதிரி தெரியுது. சக்தீஸ்வரன் குற்றத்தில் சம்பந்தப்பட்ட எல்லோர் மீதும் நடவடிக்கை எடுங்கள். அஜித் இறந்த சம்பவத்திலிருந்தே எங்களால் மீண்டு வர முடியவில்லை. எனவே மேலும் அழுத்தம் ஏற்றாதீர்கள். எங்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள். நாங்கள்தான் அஜித்தை அடித்து காவல்துறையில் ஒப்படைத்தோம் எனத் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தூக்கமே வரவில்லை. அஜித்தைக் காப்பாற்ற முடியவில்லையே என்கிற வருத்தம் இன்னமும் இருக்கிறது. அஜித் குமாரைத் தாக்கிய போது மிளகாய் பொடியை யார் வாங்கி வரச் சொன்னது, யார் வாங்கி வந்தது என எல்லாவற்றையும் விசாரணையின் போது சொல்லியிருக்கிறேன்.' என்றார். Custody Death: 30 sec வீடியோ; சரண்டர் ஆன அரசு தரப்பு; நீதிமன்றத்தில் என்ன நடந்தது? - ஹென்றி திபேன்
`பாரத மாதா படம்' - கவர்னர் நிகழ்ச்சியை ரத்து செய்த கேரள பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட் - என்ன நடந்தது?
கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது வழக்கம். கவர்னர் மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பாரதமாதா படம் வைக்கப்பட்டு மலர் தூவி வழிபட்டதற்கு ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்த நிகழ்வுகள் அரங்கேறின. அமைச்சரவை கூட்டத்திலும் பாரதமாதா படம் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே கேரளா பல்கலைகழகத்தில் உள்ள செனட் ஹாலில் ஸ்ரீபத்மநாபா சேவாசமிதி சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி எமெர்ஜென்சி-யை எதிர்த்து போராடிய போராளிகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்காக 65,000 ரூபாய் சேவா சமிதி சார்பில் செலுத்தப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி மேடையில் பாரதமாதா படம் வைக்கப்பட்டிருந்தது. பல்கலைகழக விதிப்படி மதம் சம்பந்தமான நிகழ்சிகளோ, சொற்பொழிவுகளோ செனட் அரங்கத்தில் நடத்தக்கூடாது என்பதால் பாரதமாதா படத்தை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் படத்தை அகற்ற மறுத்துவிட்டனர். எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு இதைத்தொடர்ந்து அரங்கத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கவர்னருக்கு போனில் தகவல் தெரிவித்தார் ரெஜிஸ்டார். அதுபற்றி கவலைப்படாமல் கவர்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது, கவர்னர் மேடையில் இருந்த சமயத்தில் நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாக ரெஜிஸ்டார் அலுவலகத்தில் இருந்து இ மெயில் மூலம் கவர்னர் மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது கவர்னரை அவமதிக்கும் செயல் எனவும். வெளியில் இருந்து ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக சட்டத்துக்கு புறம்பாக ரெஜிஸ்டார் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அரசு நிகழ்ச்சியில் ‘பாரத மாதா’ படம்... அடித்துக்கொள்ளும் கேரளக் கட்சிகள்! இதுபற்றி துணை வேந்தர் விசாரணை நடத்தினார். ரெஜிஸ்டார் கூறியதால்தான் இ மெயில் அனுப்பியதாக பல்கலைகழக பி.ஆர்.ஓ தெரிவித்தார். மதம் சம்பந்தமான நிகழ்ச்சிகள்தான் நடத்தக்கூடாது என பல்கலைகழக விதியில் உள்ளது. அப்படியானால் பாரதமாதா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என ரெஜிஸ்டாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சரியாக விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கேரளா பல்கலைகழக ரெஜிஸ்டார் அனில் குமார் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்டுக்கான உத்தரவை கேரளா பல்கலைகழக துணை வேந்தர் மோகன் குந்நும்மல் பிறப்பித்தார். சீனியர் ஜாயிண்ட் ரெஜிஸ்டார் ஹரிகுமார் பொறுப்பு ரெஜிஸ்டாராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா பல்கலைகழக செனட் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பாரதமாதா படத்துக்கு மலர்தூவி வணங்கினார் கேரள மாநிலத்தில் ஒரு பல்கலை கழகத்தில் ரெஜிஸ்டார் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுதான் முதன் முறை. அதே சமயம், துணைவேந்தர் இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை சஸ்பெண்ட் செய்ததாக கூறி ரெஜிஸ்டார் அனில்குமார் இன்று கோர்ட்டை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கவர்னர் கூறியதால் ரெஜிஸ்டார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து குற்றம்சாட்டி உள்ளார். இதற்கிடையே சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று இரவு கவர்னர் மாளிகை முன்பு பேரணி நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்கு முயன்றபோது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸார் தண்ணீர் பீச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். 'பாரத் மாதா கி ஜே' கோஷம் அஜிமுல்லாவால் உருவாக்கப்பட்டதா? - பினராயி விஜயன் பேச்சும், பின்னணியும்!
`பாரத மாதா படம்' - கவர்னர் நிகழ்ச்சியை ரத்து செய்த கேரள பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட் - என்ன நடந்தது?
கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது வழக்கம். கவர்னர் மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பாரதமாதா படம் வைக்கப்பட்டு மலர் தூவி வழிபட்டதற்கு ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்த நிகழ்வுகள் அரங்கேறின. அமைச்சரவை கூட்டத்திலும் பாரதமாதா படம் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே கேரளா பல்கலைகழகத்தில் உள்ள செனட் ஹாலில் ஸ்ரீபத்மநாபா சேவாசமிதி சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி எமெர்ஜென்சி-யை எதிர்த்து போராடிய போராளிகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்காக 65,000 ரூபாய் சேவா சமிதி சார்பில் செலுத்தப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி மேடையில் பாரதமாதா படம் வைக்கப்பட்டிருந்தது. பல்கலைகழக விதிப்படி மதம் சம்பந்தமான நிகழ்சிகளோ, சொற்பொழிவுகளோ செனட் அரங்கத்தில் நடத்தக்கூடாது என்பதால் பாரதமாதா படத்தை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் படத்தை அகற்ற மறுத்துவிட்டனர். எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு இதைத்தொடர்ந்து அரங்கத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கவர்னருக்கு போனில் தகவல் தெரிவித்தார் ரெஜிஸ்டார். அதுபற்றி கவலைப்படாமல் கவர்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது, கவர்னர் மேடையில் இருந்த சமயத்தில் நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாக ரெஜிஸ்டார் அலுவலகத்தில் இருந்து இ மெயில் மூலம் கவர்னர் மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது கவர்னரை அவமதிக்கும் செயல் எனவும். வெளியில் இருந்து ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக சட்டத்துக்கு புறம்பாக ரெஜிஸ்டார் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அரசு நிகழ்ச்சியில் ‘பாரத மாதா’ படம்... அடித்துக்கொள்ளும் கேரளக் கட்சிகள்! இதுபற்றி துணை வேந்தர் விசாரணை நடத்தினார். ரெஜிஸ்டார் கூறியதால்தான் இ மெயில் அனுப்பியதாக பல்கலைகழக பி.ஆர்.ஓ தெரிவித்தார். மதம் சம்பந்தமான நிகழ்ச்சிகள்தான் நடத்தக்கூடாது என பல்கலைகழக விதியில் உள்ளது. அப்படியானால் பாரதமாதா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என ரெஜிஸ்டாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சரியாக விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கேரளா பல்கலைகழக ரெஜிஸ்டார் அனில் குமார் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்டுக்கான உத்தரவை கேரளா பல்கலைகழக துணை வேந்தர் மோகன் குந்நும்மல் பிறப்பித்தார். சீனியர் ஜாயிண்ட் ரெஜிஸ்டார் ஹரிகுமார் பொறுப்பு ரெஜிஸ்டாராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா பல்கலைகழக செனட் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பாரதமாதா படத்துக்கு மலர்தூவி வணங்கினார் கேரள மாநிலத்தில் ஒரு பல்கலை கழகத்தில் ரெஜிஸ்டார் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுதான் முதன் முறை. அதே சமயம், துணைவேந்தர் இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை சஸ்பெண்ட் செய்ததாக கூறி ரெஜிஸ்டார் அனில்குமார் இன்று கோர்ட்டை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கவர்னர் கூறியதால் ரெஜிஸ்டார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து குற்றம்சாட்டி உள்ளார். இதற்கிடையே சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று இரவு கவர்னர் மாளிகை முன்பு பேரணி நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்கு முயன்றபோது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸார் தண்ணீர் பீச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். 'பாரத் மாதா கி ஜே' கோஷம் அஜிமுல்லாவால் உருவாக்கப்பட்டதா? - பினராயி விஜயன் பேச்சும், பின்னணியும்!
வட மாநிலங்களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்குகிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவை மாற்றக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மேலிடத் தலைவரிடம் புகார் அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அசாமில் நடந்த சோதனையில் 1,000 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்: மாநிலம் முழுவதும் 132 பேர் கைது
துப்ரி, கோல்பாரா, லக்கிம்பூரில் உள்ள கோயில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி விற்ற 150-க்கும் மேற்பட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இது அமைதியின்மையை உருவாக்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியிருந்தார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவை மாற்றக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மேலிடத் தலைவரிடம் புகார் அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்குகிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம்.
பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக சிகாச்சி நிறுவனம் அறிவிப்பு
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி ரசாயன தொழிற்சாலையில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
உ.பி.யில் 2 ஆண்டில் 97,000 குற்றவாளிக்கு தண்டனை
உ.பி.யில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பின்பற்றி வருகிறது.
ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் தமால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
ரஷ்யாவின் கலினின்கிரட் பகுதியில் உள்ள யாந்தர் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் தமால் என்ற புதிய போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறைஅமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.