SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

“மேற்கு வங்கமே பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு” - பிஹார் முடிவுகளை சுட்டும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இதை மேற்கோள் காட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

தி ஹிந்து 14 Nov 2025 3:31 pm

“நிதிஷ் குமாரின் வசீகர தலைமையே வெற்றிக்கு காரணம்” - ஜேடியு மூத்த தலைவர் கே.சி.தியாகி

இந்த முறை 80 தொகுதிகளில் ஜேடியு வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முன்பே சொல்லப்பட்டது. நிதிஷ் குமாரின் கவர்ச்சிகரமான தலைமையே இதற்குக் காரணம் என்று ஜேடியு மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 3:31 pm

பிஹார் மக்கள் வளர்ச்சியையே விரும்புகிறார்கள்; மாற்றத்தை அல்ல: எம்பி ஷாம்பவி சவுத்ரி

பிஹார் மக்கள் வளர்ச்சியையே விரும்புகிறார்கள் என்றும் மாற்றத்தை அல்ல என்றும் லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்) எம்பி ஷாம்பவி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 3:31 pm

‘தலைமை தேர்தல் ஆணையருக்கும், பிஹார் மக்களுக்குமான நேரடிப் போட்டி’ - பவன் கேரா விமர்சனம்

“பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், பிஹார் மக்களுக்கும் இடையேயான நேரடிப்போட்டி” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 3:31 pm

காங்கிரஸ் ‘பேராசை’யால் கைநழுவிய வெற்றி? - பிஹார் தேர்தலில் ‘மகா’ சறுக்கல் கதை!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தொடக்கம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தி ஹிந்து 14 Nov 2025 3:31 pm

பிஹாரில் ஒர்க் அவுட் ஆன ‘நிமோ மேஜிக்’... தடம் தெரியாமல் போன காங். - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

பிஹாரில், வரலாறு காணாத வாக்குப்பதிவு மட்டுமல்ல வரலாற்றில் எழுதப்படக் கூடிய வெற்றியையும் நோக்கி முன்னேறி வருகிறது பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணி.

தி ஹிந்து 14 Nov 2025 3:31 pm

Chirag Paswan: தீவிர நிதிஷ் எதிர்ப்பு டு மெகா வெற்றிக்கு உறுதுணை - பாய்ச்சல் காட்டிய சிராக் பாஸ்வான்

ூரியிருக்கிபீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, மொத்தமுள்ள 243 இடங்களில், சுமார் 200 இடங்களில் முன்னணி வகிக்கிறது. இந்த தேர்தலின் மூலம் நிதிஷ் குமார் தன் ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறார் எனக் கூறப்பட்டாலும், இன்னொரு இளம் அரசியல் தலைவரான சிராக் பஸ்வான் தனக்கான இடத்தையும் நிலைநிறுத்திக்கொண்டார் என்பதும் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. சிராங் பஸ்வான் யார் இந்த சிராக் பஸ்வான்? பீகாரின் மாநிலக் கட்சியான ஜே.டி.(யு)-விலிருந்து பிரிந்துச் சென்ற ராம் விலாஸ் பஸ்வான், 2000 ஆண்டு லோக் ஜனசக்தி கட்சி என்ற புதியக் கட்சியைத் தொடங்கினார். எனினும் 2000-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ராம் விலாஸ் பஸ்வான் காலமானார். அதைத் தொடர்ந்து கட்சி உட்கட்சிப் பூசலால் சிக்கலில் தவித்தது. இதன் பின்னர், சிராக் பாஸ்வான் வருகிறார். இதற்கிடையில், 2020 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் போட்டியிட்டார் நிதிஷ் குமார். அப்போது, எம்.பி-யாக இருந்த சிராக் பஸ்வான், நிதிஷ் குமருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நிதிஷ் குமார் VS சிராக் பஸ்வான் ஜே.டி.(யு) போட்டியிட்ட தொகுதிகளில் தன் வேட்பாளர்களை நிறுத்தினார். சிராக் பஸ்வானால் பிரிந்த வாக்குகளால் ஜே.டி (யு) கட்சி அந்தத் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டாலும், என்.டி.ஏ கூட்டணிதான் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. நிதிஷ் குமார் முதல்வராக அரியணை ஏறினார். 130 தொகுதிகளில் போட்டியிட்ட சிராக் பஸ்வான் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றார். அப்போது முதல், சிராக் பஸ்வானுக்கும் - நிதிஷ் குமாருக்குமான மோதல் தொடர்ந்தது. பீகார் அரசியலில் ஒரு மகத்தானவராகக் கருதப்படும் ராம் விலாஸ் பாஸ்வானின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் சிராக் பஸ்வானிடம் இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். சிராங் பஸ்வான் புதிய கட்சியின் தலைவர் இந்த நிலையில்தான், லோக் ஜனசக்தி கட்சி இரண்டாகப் பிரிந்தது. எனவே, சிராக் பஸ்வான் தனி ஆளாக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பஸ்வான்) என்றப் புதியக் கட்சியை 2021-ம் ஆண்டு தொடங்கினார். சிராக் பஸ்வான் மற்றும் அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களின் கடின உழைப்பு 2024 மக்களவைத் தேர்தலில் பலனளித்தது. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, 100% வெற்றி விகிதத்துடன் ஒரு தீவிர அரசியல் கட்சியாக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்த சூழலில்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தொகுதியில் 100 சதவிகிதம் வெற்றியைப் பரிசளித்தாலும், சட்டமன்றத் தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வழங்குவதற்கு என்.டி.ஏ கூட்டணி முன்வரவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த சிராக் பஸ்வான், இந்தியா கூட்டணியில் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. பின்னர் சிராக், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சிராங் பஸ்வான் - மோடி இறுதியில் என்.டி.ஏ கூட்டணி சிராக் பஸ்வானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு 29 தொகுதிகளை ஒதுக்கியது. அதில் தற்போது 20 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை(3 மணி நிலவரப்படி) வகித்து வருகிறார் சிராக் பஸ்வான். இதன் மூலம் லோக் ஜனசக்தி கட்சிக்கான தலைவராக தன் திறமையை மீண்டும் நிருபித்திருக்கிறார் என்ற பேச்சு எழுந்திருந்திருக்கிறது. அடுத்து என்ன? சிராக் பஸ்வான் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, துணை முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், மாநிலத்தின் மிக உயர்ந்த பதவியில் தன்னைப் பார்க்க தனது கட்சித் தொண்டர்கள் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த பேட்டியில், ``2025-ம் ஆண்டில் முதல்வர் பதவி காலியாக இருக்காது. அதே நேரம் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அவர்கள் தங்கள் தலைவரை மிக உயர்ந்த பதவியில் பார்க்க வேண்டும் என விரும்புவதை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் தொண்டர் உங்களால் உயர் பதவியை அடைய முடியும் என்று நம்பவில்லை என்றால், நீங்கள் அவர்களை ஊக்குவிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம். சிராங் பஸ்வான் - நிதிஷ் குமார் என் தந்தை ராம் விலாஸ் பாஸ்வான் பிரதமராக வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். என் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் முதலில் ஒரு நிலையைக் கடந்து, பின்னர் அடுத்த உத்தியை முடிவு செய்வேன். பீகார் தேர்தலுக்குப் பிறகு, 2027-ல் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் தேர்தல்கள் வருகிறது. பின்னர் 2029 மக்களவைத் தேர்தலில், எனது பிரதமர் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதைக் காண விரும்புகிறேன். பின்னர் 2030-ல் கவனம் செலுத்துவோம் எனத் தன் அடுத்தடுத்த திட்டங்களையும் கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான் அவரின் வெற்றி பீகார் தேர்தல் வரலாற்றில் கவனம் பெற்றிருக்கிறது. குறிப்பாக, என்.டி.ஏ கூட்டணியின் அமோக முன்னிலையில், சிகாக் பாஸ்வானின் பங்கும் மிக முக்கியமானது. காரணம், ஒரு பக்கம் I.N.D.I.A கூட்டணியில் தேஜஸ்வி யாதவ் இளைஞர்களின் முகமாக முன்னிறுத்தப்பட்டார். என்.டி.ஏ கூட்டணியில் அப்படியான முகம் இல்லாமல் இருக்க, சிகாக் பாஸ்வான், இளைஞர்கள் வாக்குகளை கவர முன்னிறுத்தப்பட்டார். தற்போது அதற்கு பலன் கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை

விகடன் 14 Nov 2025 3:21 pm

US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்?

அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட அரசு முடக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி, ‘அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்’ என்ற செய்தியைக் கேட்டதும், பலருக்கும் தலையும் புரிந்திருக்காது, வாலும் புரிந்திருக்காது. என்னது அரசு நிர்வாக முடக்கமா, அது எப்படி நடக்கும்? இந்த நிலையில் அமெரிக்கா எப்படி இயங்கும்? போன்ற ஏராளமான கேள்விகளும் எழுந்திருக்கும். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இதோ: அரசு நிர்வாக முடக்கம் என்றால் என்ன? அமெரிக்காவின் நிதியாண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். வெள்ளை மாளிகை ரஷ்யாவிடம் இருந்து விலகி செல்கிறதா? - டிசம்பருக்கு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை கண்டுகொள்ளாத இந்தியா! நிதி ஒதுக்கீடு மசோதா எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு, அரசு பணியாளர்களுக்கான சம்பளம், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆகிய தகவல்களை கொண்டிருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவின் 'பட்ஜெட்', அமெரிக்காவின் 'நிதி ஒதுக்கீடு மசோதா' ஆகும். இப்படி ஒதுக்கப்படும் நிதி குறிப்பிட்ட ஆண்டிற்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டிற்கு நிச்சயம் புதிய நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அது நிறைவேற்றப்படவில்லை என்றால், நிதிகள் இல்லாமல் அரசு நிர்வாகம் அப்படியே முடங்கிவிடும். இதைத்தான் 'அரசு நிர்வாக முடக்கம்' (US Shutdown) என்று கூறுகிறார்கள். அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுவது எப்படி? ஆளும் கட்சி கொண்டுவரும் நிதி ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்க்கட்சியின் ஒப்புதல் கிடைக்காமல் போகும் பட்சத்தில் அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுகிறது. அந்த மசோதாவில் இரு கட்சிகளுக்கும் ஒப்புதல் ஏற்படும் வரை இந்த முடக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கும். தற்போது ஏன் இந்த முடக்கம்? அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. ஒன்று, அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி. மற்றொன்று, முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி. ஜனநாயகக் கட்சியின் பலமே மருத்துவத் துறையைச் சார்ந்த அவர்களது திட்டங்கள் ஆகும். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியில், மருத்துவக் காப்பீட்டிற்கான மானியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது, குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீட்டில் மானியம் வழங்கப்படும். பாரக் ஒபாமா அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா? இதை டிரம்ப் அரசு ரத்து செய்துவிட்டது. அதனால், அந்த மானியம் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரையே செல்லும். அதற்கு மேல் மருத்துவக் காப்பீட்டில் எந்த மானியமும் கிடைக்காது. ஜனநாயகக் கட்சியின் வெற்றிகரமான திட்டத்தை குடியரசு கட்சி ரத்து செய்வதை அந்தக் கட்சியினர் சிறிதும் விரும்பவில்லை. இதனால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்ட போது, ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டர்கள் அதை எதிர்த்து வாக்களித்தனர். பொதுவாக, நிதி ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற 60 வாக்குகள் தேவை. ஆனால், செப்டம்பர் 30-ம் தேதி இந்த மசோதா 54–44 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றது. நல்ல சான்ஸ் அதிபராக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்... அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகம் செய்யப்படுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார். பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது, ஆட்குறைப்பு நடக்கும். பணியில் தப்பி பிழைத்துள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்குமே பணி முடக்கத்தின் போதிருந்த வேலை நாள்களுக்கான சம்பளம் கிடைக்காது. இவை அனைத்தையும் ட்ரம்ப் நல்ல சான்ஸாக பார்த்தார். அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் இருந்தனர். இதனால், ட்ரம்ப் 'ஹேப்பி அண்ணாச்சி' மோடில் இருந்தார். அதிபராக பதவியேற்றதிலிருந்து டிரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்… அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகமாக நடைபெறுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார். பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது ஆட்குறைப்பு நடைபெறும். பணியில் தொடர்ந்த அனைத்து அரசு பணியாளர்களுக்கும் பணி முடக்கத்தின் போது வேலை செய்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாது. இவற்றையெல்லாம் டிரம்ப் ஒரு நல்ல வாய்ப்பாகக் கண்டார். அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் தொடர்ந்தனர். இதனால், டிரம்ப் ‘ஹேப்பி அண்ணாச்சி’ மூடில் இருந்தார். ட்ரம்ப் மீண்டும் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை; இப்போது முதலீடு செய்ய ஏற்றது எது? தங்கமா, வெள்ளியா? |Q&A எப்போது பிரச்னை தொடங்கியது? முதலில் அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் நினைக்கப்பட்டது. ஆனால், 10 நாள்கள், 20 நாள்கள், 25 நாள்கள், 30 நாள்கள், என அரசு நிர்வாக முடக்கம் தொடர்ந்துகொண்டே வந்தது. இந்த முடக்கத்தால், எந்தவொரு அதிகாரப்பூர்வ தரவுகளையும் அரசால் எடுக்க முடியவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய யோசித்தார்கள். மக்களிடையே அடுத்து என்ன ஆகும்... வேலைவாய்ப்பிற்கு என்ன செய்வது போன்ற கேள்விகள் எழுந்தன. அரசுக்குமே எந்தத் திட்டத்தையும் உருவாக்கவும் முடியவில்லை... செயல்படுத்தவும் முடியவில்லை. இதனால், ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியில், விமான நிலையங்களை மூடுவது வரை சென்றது. இடையில், 14 முறை செனட் கூடியும், எந்த முடிவுமே எட்டப்படவில்லை. இருதரப்பிற்கும் சமாதனம் ஏற்படுவதாக தெரியவில்லை, இருதரப்புமே விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. எப்படி முடிவுக்கு வந்தது? இவை அனைத்துமே ட்ரம்ப் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில், 216 குடியரசு கட்சியினரும், 6 ஜனநாயக கட்சியினரும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். 207 ஜனநாயக கட்சியினர் ப்ளஸ் 2 சுயட்சை வேட்பாளர்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து செனட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக, பிரதிநிதிகளின் சபை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது. இறுதியாக, ட்ரம்பும் மசோதாவில் கையெழுத்திட்டு விட்டார். அப்போதிருந்து அரசு நிர்வாகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டது. இருந்தும், மருத்துவக் காப்பீடு மானியத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. டொனால்டு ட்ரம்ப் US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு! ட்ரம்பின் சாதனை 1980-ம் ஆண்டில் இருந்து இதுவரை 14 முறை அரசு நிர்வாக முடக்கம் நடந்துள்ளது. அதில் 2018 - 2019 காலகட்டத்தில் முதல்முறையாக ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஏற்பட்ட அரசு நிர்வாக முடக்கம் தான் மிக நீண்ட முடக்கமாக இருந்தது. அது 35 நாள்கள் வரை நீடித்தது. இப்போதைய முடக்கம் 43 நாள்கள் வரை நீடித்துள்ளது மிக நீண்ட அரசு முடக்கமாக பதிவாகியுள்ளது. ஆக, தன் சாதனையை தானே பிரேக் செய்துள்ளார் ட்ரம்ப்.

விகடன் 14 Nov 2025 2:55 pm

US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்?

அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட அரசு முடக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி, ‘அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்’ என்ற செய்தியைக் கேட்டதும், பலருக்கும் தலையும் புரிந்திருக்காது, வாலும் புரிந்திருக்காது. என்னது அரசு நிர்வாக முடக்கமா, அது எப்படி நடக்கும்? இந்த நிலையில் அமெரிக்கா எப்படி இயங்கும்? போன்ற ஏராளமான கேள்விகளும் எழுந்திருக்கும். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இதோ: அரசு நிர்வாக முடக்கம் என்றால் என்ன? அமெரிக்காவின் நிதியாண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். வெள்ளை மாளிகை ரஷ்யாவிடம் இருந்து விலகி செல்கிறதா? - டிசம்பருக்கு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை கண்டுகொள்ளாத இந்தியா! நிதி ஒதுக்கீடு மசோதா எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு, அரசு பணியாளர்களுக்கான சம்பளம், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆகிய தகவல்களை கொண்டிருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவின் 'பட்ஜெட்', அமெரிக்காவின் 'நிதி ஒதுக்கீடு மசோதா' ஆகும். இப்படி ஒதுக்கப்படும் நிதி குறிப்பிட்ட ஆண்டிற்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டிற்கு நிச்சயம் புதிய நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அது நிறைவேற்றப்படவில்லை என்றால், நிதிகள் இல்லாமல் அரசு நிர்வாகம் அப்படியே முடங்கிவிடும். இதைத்தான் 'அரசு நிர்வாக முடக்கம்' (US Shutdown) என்று கூறுகிறார்கள். அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுவது எப்படி? ஆளும் கட்சி கொண்டுவரும் நிதி ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்க்கட்சியின் ஒப்புதல் கிடைக்காமல் போகும் பட்சத்தில் அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுகிறது. அந்த மசோதாவில் இரு கட்சிகளுக்கும் ஒப்புதல் ஏற்படும் வரை இந்த முடக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கும். தற்போது ஏன் இந்த முடக்கம்? அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. ஒன்று, அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி. மற்றொன்று, முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி. ஜனநாயகக் கட்சியின் பலமே மருத்துவத் துறையைச் சார்ந்த அவர்களது திட்டங்கள் ஆகும். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியில், மருத்துவக் காப்பீட்டிற்கான மானியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது, குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீட்டில் மானியம் வழங்கப்படும். பாரக் ஒபாமா அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா? இதை டிரம்ப் அரசு ரத்து செய்துவிட்டது. அதனால், அந்த மானியம் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரையே செல்லும். அதற்கு மேல் மருத்துவக் காப்பீட்டில் எந்த மானியமும் கிடைக்காது. ஜனநாயகக் கட்சியின் வெற்றிகரமான திட்டத்தை குடியரசு கட்சி ரத்து செய்வதை அந்தக் கட்சியினர் சிறிதும் விரும்பவில்லை. இதனால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்ட போது, ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டர்கள் அதை எதிர்த்து வாக்களித்தனர். பொதுவாக, நிதி ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற 60 வாக்குகள் தேவை. ஆனால், செப்டம்பர் 30-ம் தேதி இந்த மசோதா 54–44 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றது. நல்ல சான்ஸ் அதிபராக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்... அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகம் செய்யப்படுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார். பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது, ஆட்குறைப்பு நடக்கும். பணியில் தப்பி பிழைத்துள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்குமே பணி முடக்கத்தின் போதிருந்த வேலை நாள்களுக்கான சம்பளம் கிடைக்காது. இவை அனைத்தையும் ட்ரம்ப் நல்ல சான்ஸாக பார்த்தார். அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் இருந்தனர். இதனால், ட்ரம்ப் 'ஹேப்பி அண்ணாச்சி' மோடில் இருந்தார். அதிபராக பதவியேற்றதிலிருந்து டிரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்… அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகமாக நடைபெறுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார். பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது ஆட்குறைப்பு நடைபெறும். பணியில் தொடர்ந்த அனைத்து அரசு பணியாளர்களுக்கும் பணி முடக்கத்தின் போது வேலை செய்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாது. இவற்றையெல்லாம் டிரம்ப் ஒரு நல்ல வாய்ப்பாகக் கண்டார். அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் தொடர்ந்தனர். இதனால், டிரம்ப் ‘ஹேப்பி அண்ணாச்சி’ மூடில் இருந்தார். ட்ரம்ப் மீண்டும் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை; இப்போது முதலீடு செய்ய ஏற்றது எது? தங்கமா, வெள்ளியா? |Q&A எப்போது பிரச்னை தொடங்கியது? முதலில் அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் நினைக்கப்பட்டது. ஆனால், 10 நாள்கள், 20 நாள்கள், 25 நாள்கள், 30 நாள்கள், என அரசு நிர்வாக முடக்கம் தொடர்ந்துகொண்டே வந்தது. இந்த முடக்கத்தால், எந்தவொரு அதிகாரப்பூர்வ தரவுகளையும் அரசால் எடுக்க முடியவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய யோசித்தார்கள். மக்களிடையே அடுத்து என்ன ஆகும்... வேலைவாய்ப்பிற்கு என்ன செய்வது போன்ற கேள்விகள் எழுந்தன. அரசுக்குமே எந்தத் திட்டத்தையும் உருவாக்கவும் முடியவில்லை... செயல்படுத்தவும் முடியவில்லை. இதனால், ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியில், விமான நிலையங்களை மூடுவது வரை சென்றது. இடையில், 14 முறை செனட் கூடியும், எந்த முடிவுமே எட்டப்படவில்லை. இருதரப்பிற்கும் சமாதனம் ஏற்படுவதாக தெரியவில்லை, இருதரப்புமே விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. எப்படி முடிவுக்கு வந்தது? இவை அனைத்துமே ட்ரம்ப் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில், 216 குடியரசு கட்சியினரும், 6 ஜனநாயக கட்சியினரும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். 207 ஜனநாயக கட்சியினர் ப்ளஸ் 2 சுயட்சை வேட்பாளர்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து செனட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக, பிரதிநிதிகளின் சபை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது. இறுதியாக, ட்ரம்பும் மசோதாவில் கையெழுத்திட்டு விட்டார். அப்போதிருந்து அரசு நிர்வாகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டது. இருந்தும், மருத்துவக் காப்பீடு மானியத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. டொனால்டு ட்ரம்ப் US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு! ட்ரம்பின் சாதனை 1980-ம் ஆண்டில் இருந்து இதுவரை 14 முறை அரசு நிர்வாக முடக்கம் நடந்துள்ளது. அதில் 2018 - 2019 காலகட்டத்தில் முதல்முறையாக ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஏற்பட்ட அரசு நிர்வாக முடக்கம் தான் மிக நீண்ட முடக்கமாக இருந்தது. அது 35 நாள்கள் வரை நீடித்தது. இப்போதைய முடக்கம் 43 நாள்கள் வரை நீடித்துள்ளது மிக நீண்ட அரசு முடக்கமாக பதிவாகியுள்ளது. ஆக, தன் சாதனையை தானே பிரேக் செய்துள்ளார் ட்ரம்ப்.

விகடன் 14 Nov 2025 2:55 pm

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!

கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி - செங்கோட்டை அருகே சிக்கனலில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடிவைத்து தகர்த்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 2:39 pm

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!

கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி - செங்கோட்டை அருகே சிக்கனலில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடிவைத்து தகர்த்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 2:31 pm

“மேற்கு வங்கமே பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு” - பிஹார் முடிவுகளை சுட்டும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இதை மேற்கோள் காட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

தி ஹிந்து 14 Nov 2025 2:31 pm

“நிதிஷ் குமாரின் வசீகர தலைமையே வெற்றிக்கு காரணம்” - ஜேடியு மூத்த தலைவர் கே.சி.தியாகி

இந்த முறை 80 தொகுதிகளில் ஜேடியு வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முன்பே சொல்லப்பட்டது. நிதிஷ் குமாரின் கவர்ச்சிகரமான தலைமையே இதற்குக் காரணம் என்று ஜேடியு மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 2:31 pm

பிஹார் மக்கள் வளர்ச்சியையே விரும்புகிறார்கள்; மாற்றத்தை அல்ல: எம்பி ஷாம்பவி சவுத்ரி

பிஹார் மக்கள் வளர்ச்சியையே விரும்புகிறார்கள் என்றும் மாற்றத்தை அல்ல என்றும் லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்) எம்பி ஷாம்பவி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 2:31 pm

காங்கிரஸ் ‘பேராசை’யால் கைநழுவிய வெற்றி? - பிஹார் தேர்தலில் ‘மகா’ சறுக்கல் கதை!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தொடக்கம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தி ஹிந்து 14 Nov 2025 2:31 pm

பிஹாரில் ஒர்க் அவுட் ஆன ‘நிமோ மேஜிக்’... தடம் தெரியாமல் போன காங். - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

பிஹாரில், வரலாறு காணாத வாக்குப்பதிவு மட்டுமல்ல வரலாற்றில் எழுதப்படக் கூடிய வெற்றியையும் நோக்கி முன்னேறி வருகிறது பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணி.

தி ஹிந்து 14 Nov 2025 2:31 pm

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தி ஹிந்து 14 Nov 2025 2:18 pm

மேற்கு வங்க மாநிலத்தில் 13.25 லட்சம் வாக்காளர்கள் போலி: பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி புகார்

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சுமார் 13 லட்சத்து 25 ஆயிரம் போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்

தி ஹிந்து 14 Nov 2025 2:02 pm

Bihar election 2025 results LIVE: என்டிஏ வசமாகும் 190+ தொகுதிகள்; மகா கூட்டணிக்கு ஏமாற்றம்!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி, பாஜக - ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ 197 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.

தி ஹிந்து 14 Nov 2025 2:01 pm

சுவிஸ் செயலியை பயன்படுத்திய மருத்துவர்கள்

டெல்லி கார் வெடிகுண்டு தாக்​குதலில் ஈடு​பட்ட மருத்​து​வர்​கள் ‘திரீமா’ என்ற சுவிஸ் செயலியைப் பயன்​படுத்​தி​யது தெரியவந்​துள்​ளது.

தி ஹிந்து 14 Nov 2025 1:57 pm

ஆதார் கார்​டு​தா​ரர்​கள் 34 லட்சம் பேர் இல்லை: யுஐடிஏஐ தகவல்

மேற்கு வங்க மாநிலத்​தில் 34 லட்​சம் ஆதார் கார்​டு​தா​ரர்​கள் தற்போது உயிருடன் இல்லை என்ற விவரத்தை தேர்​தல் ஆணை​யத்​திடம் இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்​ளது

தி ஹிந்து 14 Nov 2025 1:52 pm

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் வெடிகுண்டு தாக்​குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) திடீர் சோதனை நடத்​தி​யது.

தி ஹிந்து 14 Nov 2025 1:48 pm

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் வெடிகுண்டு தாக்​குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) திடீர் சோதனை நடத்​தி​யது.

தி ஹிந்து 14 Nov 2025 1:32 pm

தீவிரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி

​காஷ்மீரில் ஒட்​டப்​பட்ட போஸ்​டர் மூலம் பல மாநிலங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட தீவிர​வா​தி​களின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதி​காரி கண்​டு​பிடித்​துள்​ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 1:32 pm

Bihar election 2025 results LIVE: என்டிஏ வசமாகும் 190+ தொகுதிகள்; மகா கூட்டணிக்கு ஏமாற்றம்!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், பகல் 12 மணி நிலவரப்படி, பாஜக - ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ 190 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.

தி ஹிந்து 14 Nov 2025 1:32 pm

ஆதார் கார்​டு​தா​ரர்​கள் 34 லட்சம் பேர் இல்லை: யுஐடிஏஐ தகவல்

மேற்கு வங்க மாநிலத்​தில் 34 லட்​சம் ஆதார் கார்​டு​தா​ரர்​கள் தற்போது உயிருடன் இல்லை என்ற விவரத்தை தேர்​தல் ஆணை​யத்​திடம் இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்​ளது

தி ஹிந்து 14 Nov 2025 1:32 pm

சுவிஸ் செயலியை பயன்படுத்திய மருத்துவர்கள்

டெல்லி கார் வெடிகுண்டு தாக்​குதலில் ஈடு​பட்ட மருத்​து​வர்​கள் ‘திரீமா’ என்ற சுவிஸ் செயலியைப் பயன்​படுத்​தி​யது தெரியவந்​துள்​ளது.

தி ஹிந்து 14 Nov 2025 1:32 pm

மேற்கு வங்க மாநிலத்தில் 13.25 லட்சம் வாக்காளர்கள் போலி: பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி புகார்

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சுமார் 13 லட்சத்து 25 ஆயிரம் போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்

தி ஹிந்து 14 Nov 2025 1:32 pm

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தி ஹிந்து 14 Nov 2025 1:32 pm

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!

கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி - செங்கோட்டை அருகே சிக்கனலில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடிவைத்து தகர்த்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 1:32 pm

“நிதிஷ் குமாரின் வசீகர தலைமையே வெற்றிக்கு காரணம்” - ஜேடியு மூத்த தலைவர் கே.சி.தியாகி

இந்த முறை 80 தொகுதிகளில் ஜேடியு வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முன்பே சொல்லப்பட்டது. நிதிஷ் குமாரின் கவர்ச்சிகரமான தலைமையே இதற்குக் காரணம் என்று ஜேடியு மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 1:32 pm

குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 1:26 pm

டெல்லி குண்​டு​வெடிப்பு சம்​பவம்: புதிய சிசிடிவி காட்​சிகள்

டெல்லியில் நடந்த குண்​டு​வெடிப்பு சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸாருக்கு புதி​தாக சிசி​விடி காட்​சிகள் கிடைத்​துள்​ளன.

தி ஹிந்து 14 Nov 2025 1:21 pm

டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய மருத்துவர்கள்

வெடிபொருள் வாங்க 4 மருத்​து​வர்​கள் இணைந்து ரூ.26 லட்​சம் நிதி திரட்டி உள்​ளனர் என்று என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தி ஹிந்து 14 Nov 2025 1:13 pm

Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை

அரசியலில் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சொற்றொடர் `ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை'. அதேபோலத்தான், பீகாரில் ஆட்சிக்கு வரும் கூட்டணிகள் மாறலாம், ஆனால் முதல்வர் ஒருத்தர்தான். கடந்த 20 ஆண்டுகளாக அங்கு இதுதான் நிலைமை. 2005 முதல் நிதிஷ் குமார் மட்டும் அங்கு முதல்வராக இருக்கிறார். நிதிஷ் எனும் சோசலிஸ்ட் `டு' கலகக்காரன்! நிதிஷ் குமார் இன்று வலசாரி கட்சியான பா.ஜ.க-வுடன் மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியில் இருந்தாலும், அடிப்படையில் அவரின் அரசியல் பயணமானது, 1970 களில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடிய மக்களின் தலைவர் என்றழைக்கப்படும் ஜே.பி எனும் ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கிய ஜனதா கட்சியில் (Janata Party) தொடங்கியது. அந்த ஜனதா காட்சியில்தான், பீகாரில் இரண்டு முறை முதல்வராக இருந்த பீகாரின் ஜனநாயகன், சோசலிஸ்ட் என்றழைக்கப்படும் கர்ப்பூரி தாக்கூருடன் அரசியல் தொடர்பும் ஏற்பட்டது. லாலு - நிதிஷ் பின்னர் அக்கட்சியிலேயே, 1985 முதல்முறையாக பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அப்போது, ஜனதா கட்சி சார்பில் பீகார் சட்டமன்றத்துக்குள் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக நுழைந்திருந்தார் லாலு பிரசாத் யாதவ். 1988-ல் ஜனதா கட்சி, லோக் தளம், ஜன மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து வி.பி. சிங் உருவாக்கிய ஜனதா தளம் (Janata Dal), 1990 பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 122 வென்று இடங்களை வென்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. லாலு பிரசாத் யாதவ் முதல்வரானார். மறுமுனையில், 1989 மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சியின் எம்.பி ஆகி வி.பி சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார் நிதிஷ். நிதிஷ் குமார் அதன்பின்னர் 1994-ல் நிதிஷ் அக்கட்சியிலிருந்து லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக 14 எம்.பி-க்களுடன் சோசலிஸ்ட் ஜார்ஜ் ஃபெர்னாண்டாஸ் பின்னால் அணிவகுத்து, ஜனதா தளம் (ஜார்ஜ்) என்ற குழுவை உருவாக்கினார். பின்னர் ஜார்ஜ் ஃபெர்னாண்டாஸும், நிதிஷ் குமாரும் இணைந்து அக்குழுவை சமதா கட்சியாக (Samata Party) மாற்றினர். அக்கட்சி 1995 பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி வெறும் 7 இடங்களில் வென்றது. அந்தத் தேர்தலில் ஜனதா தளம் ஆட்சியைத் தக்கவைத்து லாலு பிரசாத் யாதவ் மீண்டும் முதல்வரானார். லாலுவின் அரசியல் வாழ்வை முடித்த ஊழலும்... பா.ஜ.க-வுடன் சேர்ந்து மத்திய அமைச்சரான நிதிஷும்! 1997-ல் கால்நடைத் தீவன ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைதாகும் சூழலில் லாலு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கி, சட்டமன்றத்தில் அக்கட்சி ஆதரவைத் திரட்டி பதவியை ராஜினாமா செய்த கையோடு தனது மனைவி ராப்ரி தேவியை சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி முதல்வராக்கினார். அதன்பின்னர், லாலு கைதானதும் தேர்தலில் போட்டியிட அவர் தடைக்குள்ளானதும் தனி கதை. வாஜ்பாய் - நிதிஷ் குமார் மறுபக்கம், 1996, 1998 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சமதா கட்சி கூட்டணியமைத்தது. 1998-ல் ரயில்வே துறை அமைச்சராகவும் ஆனார் நிதிஷ். 1999-ல் சமதா கட்சி ஐக்கிய ஐக்கிய ஜனதா தளத்துடன் (Janata Dal (United) ) இணைந்து மக்களைவைத தேர்தலில் போட்டியிட்டது. அக்கூட்டணி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க-வுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அரசிலும் நிதிஷ் குமார் மத்திய அமைச்சரானார் நிதிஷ். ஐக்கிய ஜனதா தளத்துடன் கட்சியை இணைத்த நிதிஷ்! 7 நாளில் முடிவுக்கு வந்த முதல்வர் பதவி... 2000-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் மாநில அரசியல் பக்கம் திரும்பினார் நிதிஷ் குமார். அந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 324 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக 124 இடங்களில் வென்றது. மறுபக்கம் சமதா கட்சி, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 151 இடங்களில் வென்றது. தேர்தல் முடிவுகளுக்குப் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணியாக 159 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றது. இருப்பினும் இரு கூட்டணிகளுக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 163 என்ற மெஜாரிட்டி இல்லை. நிதிஷ் குமார் இருப்பினும், மத்தியில் அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்ததால் நிதிஷ் குமார் முதல்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். இருப்பினும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அதற்கு முன்பாகவே 7 நாள்களில் தனது முதல்வர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்தார். பின்னர், மேலும் சில கட்சிகளையும், சுயேச்சை எம்.எல்.ஏ-களையும் சேர்த்து ஆட்சியமைத்து முதல்வரானார் ராப்ரி தேவி. அதே ஆண்டு நவம்பரில் பீகாரிலிருந்து 18 மாவட்டங்களுடன் தனி மாநிலமானது ஜார்கண்ட். அதன்பின்னர், பீகார் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 243 ஆனது. அந்த ஆட்சிக்காலம் முடியும் வரை ராப்ரி தேவியே முதல்வராக இருந்தார். மறுபக்கம், 2000 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தார் நிதிஷ். இதற்கிடையில், 2003-ல் சமதா கட்சியை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய ஜனதா தளத்துடன் (JDU) இணைக்கப்பட்டது. மீண்டும் முதல்வர்! 2005-ம் ஆண்டு பிப்ரவரி சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நவம்பர் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் நவம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு + பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 138 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு ஆட்சியிலிருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு அத்தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நிதிஷ் குமார் அப்போது மக்களவை எம்.பி-யாக இருந்த காரணத்தால் அந்தத் தேர்தலில் போட்டியிடாத நிதிஷ், சட்டமன்ற மேலவை உறுப்பினராகி இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். அந்த ஆட்சிக்காலம் முழுவதும் முதல்வராகவே நீடித்தார். அந்தத் தேர்தலுக்குப் பின்னர் முழுமையாக மாநில அரசியலில் இறங்கினார் நிதிஷ். உச்சம் தொட்ட ஐக்கிய ஜனதா தளம் `டு' பா.ஜ.க-வுடன் முறிந்த 17 வருட உறவு! 2010 பீகார் சட்டமன்றத் தேர்தல் ஐக்கிய ஜனதா தளத்துக்கு முக்கியமான தேர்தல். பா.ஜ.க-வுடன் (102 இடங்களில் போட்டி) கூட்டணியமைத்துப் போட்டியிட்டிருந்தாலும் தனியாக தான் போட்டியிட்ட 141 இடங்களில் 115 இடங்களை வென்றது ஜே.டி.யு. பா.ஜ.க-வின் 91 இடங்களையும் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அமைத்து மூன்றாவது முறையாக முதல்வரானார் நிதிஷ். அத்தேர்தலில் ஆர்.ஜே.டி 22 இடங்களிலும், தனித்துக் களம் கண்ட காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தில் வெறும் 4 இடங்களையும் மட்டுமே வென்றன. நிதிஷ் குமாருடன் மோடி நிதிஷுக்கு எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான் 2014 லோக் சபா தேர்தலுக்கு மோடியை பிரதமர் வேட்பாளராக்கும் வேலைகள் நடக்கவே, பா.ஜ.க-வுடனான 17 வருட உறவை முறித்தார் நிதிஷ். 2014 லோக் சபா தேர்தலில் பீகாரில் தனி கூட்டணியமைத்து போட்டியிட்ட ஜே.டி.யு வெறும் 2 இடங்களை மட்டுமே வென்று படுதோல்வியைச் சந்தித்தது. மறுபக்கம், பீகாரில் பா.ஜ.க கூட்டணி 31 இடங்களை வென்றதோடு மத்தியிலும் ஆட்சியமைத்தது. ஜே.டி.யு-வின் இத்தகைய தோல்விக்குப் பொறுப்பேற்று நிதிஷ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 2015 வரை அக்கட்சியிலிருந்து ஜிதன் ராம் மஞ்சி முதல்வராகப் பொறுப்பேற்றார். மாறாத முதல்வர்! மாறிக்கொண்டே இருந்த ஆட்சிக் கூட்டணி... 2015 சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் முதல்முறையாக, ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸுடன் சேர்ந்து மகாபந்தன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். அக்கூட்டணி 178 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. மேலும், அந்தக் கூட்டணியில் அதிகமாக 80 இடங்களை ஆர்.ஜே.டி வென்றிருந்தாலும், 71 இடங்களை வென்ற ஜே.டி.யு சார்பில் நிதிஷ் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். ஆனாலும், அந்தக் கூட்டணி நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. நிதிஷ் குமார் 2017-ல் லாலு பிரசாத் யாதவ் மீது ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய குற்றச்சாட்டு தீவிரமடையவே நிதிஷ் அந்தக் கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும் பா.ஜ.க-வுடன் கைகோர்த்து மீண்டும் முதல்வரானார். அந்தக் கூட்டணியோடே 2020 தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் 115 இடங்களில் போட்டியிட்ட ஜே.டி.யு, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 43 இடங்களில் மட்டுமே வென்றது. அதே கூட்டணியில் பா.ஜ.க 74 இடங்களில் வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனாலும் முதல்வர் பதவி நிதிஷுக்கே மீண்டும் சென்றது. ஆனால், அதே தேர்தலில் ஆர்.ஜே.டி தனிப்பெரும் கட்சியாக 75 இடங்களை வென்றது. தேஜஸ்வி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். இந்தச் சூழலில், 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கியது. நிதிஷுக்குள் மீண்டும் பிரதமர் ஆசை எட்டிப்பார்த்தது. பா.ஜ.க-வை கழற்றிவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆர்.ஜே.டி, காங்கிரஸோடு சேர்ந்து கூட்டணியமைத்து மீண்டும் முதல்வரானார். அதோடு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தார். நிதிஷ் குமார், மோடி இந்தியா கூட்டணி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் என்று காத்திருந்த நிதிஷ், தனக்கு அது கிடைக்காது என்று தெரிந்ததும் அங்கிருந்து விலகி, ``செத்தாலும் இனி அவர்களுடன் உறவு கிடையாது என்று யாரைச் சொன்னாரோ அந்தப் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைத்து 9-வது முறையாக பீகார் முதல்வர் ஆனார். மக்களவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியாக 12 இடங்களில் வென்றது ஜே.டி.யு. தனிப்பெரும்பான்மை இழந்த பா.ஜ.க ஆட்சி அமைக்க நிதிஷ் முக்கிய நபராக உருவெடுத்தார். இப்போது பா.ஜ.க-வுக்கு நிதிஷ் முக்கியம் என்பது போல, நிதிஷுக்கு பா.ஜ.க முக்கியம் என்ற நிலைக்கும் இன்றைய பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துள்ளது.! பீகார்: ``2020-ல் நடந்த தவறு மீண்டும் நடந்தால்'' - தேர்தல் அதிகாரிகளை சாடிய தேஜஸ்வி யாதவ்

விகடன் 14 Nov 2025 1:13 pm

Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை

அரசியலில் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சொற்றொடர் `ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை'. அதேபோலத்தான், பீகாரில் ஆட்சிக்கு வரும் கூட்டணிகள் மாறலாம், ஆனால் முதல்வர் ஒருத்தர்தான். கடந்த 20 ஆண்டுகளாக அங்கு இதுதான் நிலைமை. 2005 முதல் நிதிஷ் குமார் மட்டும் அங்கு முதல்வராக இருக்கிறார். நிதிஷ் எனும் சோசலிஸ்ட் `டு' கலகக்காரன்! நிதிஷ் குமார் இன்று வலசாரி கட்சியான பா.ஜ.க-வுடன் மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியில் இருந்தாலும், அடிப்படையில் அவரின் அரசியல் பயணமானது, 1970 களில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடிய மக்களின் தலைவர் என்றழைக்கப்படும் ஜே.பி எனும் ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கிய ஜனதா கட்சியில் (Janata Party) தொடங்கியது. அந்த ஜனதா காட்சியில்தான், பீகாரில் இரண்டு முறை முதல்வராக இருந்த பீகாரின் ஜனநாயகன், சோசலிஸ்ட் என்றழைக்கப்படும் கர்ப்பூரி தாக்கூருடன் அரசியல் தொடர்பும் ஏற்பட்டது. லாலு - நிதிஷ் பின்னர் அக்கட்சியிலேயே, 1985 முதல்முறையாக பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அப்போது, ஜனதா கட்சி சார்பில் பீகார் சட்டமன்றத்துக்குள் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக நுழைந்திருந்தார் லாலு பிரசாத் யாதவ். 1988-ல் ஜனதா கட்சி, லோக் தளம், ஜன மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து வி.பி. சிங் உருவாக்கிய ஜனதா தளம் (Janata Dal), 1990 பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 122 வென்று இடங்களை வென்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. லாலு பிரசாத் யாதவ் முதல்வரானார். மறுமுனையில், 1989 மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சியின் எம்.பி ஆகி வி.பி சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார் நிதிஷ். நிதிஷ் குமார் அதன்பின்னர் 1994-ல் நிதிஷ் அக்கட்சியிலிருந்து லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக 14 எம்.பி-க்களுடன் சோசலிஸ்ட் ஜார்ஜ் ஃபெர்னாண்டாஸ் பின்னால் அணிவகுத்து, ஜனதா தளம் (ஜார்ஜ்) என்ற குழுவை உருவாக்கினார். பின்னர் ஜார்ஜ் ஃபெர்னாண்டாஸும், நிதிஷ் குமாரும் இணைந்து அக்குழுவை சமதா கட்சியாக (Samata Party) மாற்றினர். அக்கட்சி 1995 பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி வெறும் 7 இடங்களில் வென்றது. அந்தத் தேர்தலில் ஜனதா தளம் ஆட்சியைத் தக்கவைத்து லாலு பிரசாத் யாதவ் மீண்டும் முதல்வரானார். லாலுவின் அரசியல் வாழ்வை முடித்த ஊழலும்... பா.ஜ.க-வுடன் சேர்ந்து மத்திய அமைச்சரான நிதிஷும்! 1997-ல் கால்நடைத் தீவன ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைதாகும் சூழலில் லாலு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கி, சட்டமன்றத்தில் அக்கட்சி ஆதரவைத் திரட்டி பதவியை ராஜினாமா செய்த கையோடு தனது மனைவி ராப்ரி தேவியை சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி முதல்வராக்கினார். அதன்பின்னர், லாலு கைதானதும் தேர்தலில் போட்டியிட அவர் தடைக்குள்ளானதும் தனி கதை. வாஜ்பாய் - நிதிஷ் குமார் மறுபக்கம், 1996, 1998 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சமதா கட்சி கூட்டணியமைத்தது. 1998-ல் ரயில்வே துறை அமைச்சராகவும் ஆனார் நிதிஷ். 1999-ல் சமதா கட்சி ஐக்கிய ஐக்கிய ஜனதா தளத்துடன் (Janata Dal (United) ) இணைந்து மக்களைவைத தேர்தலில் போட்டியிட்டது. அக்கூட்டணி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க-வுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பங்கெடுத்தது. அந்தக் கூட்டணி அரசிலும் நிதிஷ் குமார் மத்திய அமைச்சரானார் நிதிஷ். ஐக்கிய ஜனதா தளத்துடன் கட்சியை இணைத்த நிதிஷ்! 7 நாளில் முடிவுக்கு வந்த முதல்வர் பதவி... 2000-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் மாநில அரசியல் பக்கம் திரும்பினார் நிதிஷ் குமார். அந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 324 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக 124 இடங்களில் வென்றது. மறுபக்கம் சமதா கட்சி, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 151 இடங்களில் வென்றது. தேர்தல் முடிவுகளுக்குப் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணியாக 159 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றது. இருப்பினும் இரு கூட்டணிகளுக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 163 என்ற மெஜாரிட்டி இல்லை. நிதிஷ் குமார் இருப்பினும், மத்தியில் அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்ததால் நிதிஷ் குமார் முதல்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். இருப்பினும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அதற்கு முன்பாகவே 7 நாள்களில் தனது முதல்வர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்தார். பின்னர், மேலும் சில கட்சிகளையும், சுயேச்சை எம்.எல்.ஏ-களையும் சேர்த்து ஆட்சியமைத்து முதல்வரானார் ராப்ரி தேவி. அதே ஆண்டு நவம்பரில் பீகாரிலிருந்து 18 மாவட்டங்களுடன் தனி மாநிலமானது ஜார்கண்ட். அதன்பின்னர், பீகார் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 243 ஆனது. அந்த ஆட்சிக்காலம் முடியும் வரை ராப்ரி தேவியே முதல்வராக இருந்தார். மறுபக்கம், 2000 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தார் நிதிஷ். இதற்கிடையில், 2003-ல் சமதா கட்சியை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய ஜனதா தளத்துடன் (JDU) இணைக்கப்பட்டது. மீண்டும் முதல்வர்! 2005-ம் ஆண்டு பிப்ரவரி சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நவம்பர் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் நவம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு + பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 138 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு ஆட்சியிலிருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு அத்தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நிதிஷ் குமார் அப்போது மக்களவை எம்.பி-யாக இருந்த காரணத்தால் அந்தத் தேர்தலில் போட்டியிடாத நிதிஷ், சட்டமன்ற மேலவை உறுப்பினராகி இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். அந்த ஆட்சிக்காலம் முழுவதும் முதல்வராகவே நீடித்தார். அந்தத் தேர்தலுக்குப் பின்னர் முழுமையாக மாநில அரசியலில் இறங்கினார் நிதிஷ். உச்சம் தொட்ட ஐக்கிய ஜனதா தளம் `டு' பா.ஜ.க-வுடன் முறிந்த 17 வருட உறவு! 2010 பீகார் சட்டமன்றத் தேர்தல் ஐக்கிய ஜனதா தளத்துக்கு முக்கியமான தேர்தல். பா.ஜ.க-வுடன் (102 இடங்களில் போட்டி) கூட்டணியமைத்துப் போட்டியிட்டிருந்தாலும் தனியாக தான் போட்டியிட்ட 141 இடங்களில் 115 இடங்களை வென்றது ஜே.டி.யு. பா.ஜ.க-வின் 91 இடங்களையும் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அமைத்து மூன்றாவது முறையாக முதல்வரானார் நிதிஷ். அத்தேர்தலில் ஆர்.ஜே.டி 22 இடங்களிலும், தனித்துக் களம் கண்ட காங்கிரஸ் ஒற்றை இலக்கத்தில் வெறும் 4 இடங்களையும் மட்டுமே வென்றன. நிதிஷ் குமாருடன் மோடி நிதிஷுக்கு எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான் 2014 லோக் சபா தேர்தலுக்கு மோடியை பிரதமர் வேட்பாளராக்கும் வேலைகள் நடக்கவே, பா.ஜ.க-வுடனான 17 வருட உறவை முறித்தார் நிதிஷ். 2014 லோக் சபா தேர்தலில் பீகாரில் தனி கூட்டணியமைத்து போட்டியிட்ட ஜே.டி.யு வெறும் 2 இடங்களை மட்டுமே வென்று படுதோல்வியைச் சந்தித்தது. மறுபக்கம், பீகாரில் பா.ஜ.க கூட்டணி 31 இடங்களை வென்றதோடு மத்தியிலும் ஆட்சியமைத்தது. ஜே.டி.யு-வின் இத்தகைய தோல்விக்குப் பொறுப்பேற்று நிதிஷ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 2015 வரை அக்கட்சியிலிருந்து ஜிதன் ராம் மஞ்சி முதல்வராகப் பொறுப்பேற்றார். மாறாத முதல்வர்! மாறிக்கொண்டே இருந்த ஆட்சிக் கூட்டணி... 2015 சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் முதல்முறையாக, ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸுடன் சேர்ந்து மகாபந்தன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். அக்கூட்டணி 178 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. மேலும், அந்தக் கூட்டணியில் அதிகமாக 80 இடங்களை ஆர்.ஜே.டி வென்றிருந்தாலும், 71 இடங்களை வென்ற ஜே.டி.யு சார்பில் நிதிஷ் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். ஆனாலும், அந்தக் கூட்டணி நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. நிதிஷ் குமார் 2017-ல் லாலு பிரசாத் யாதவ் மீது ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய குற்றச்சாட்டு தீவிரமடையவே நிதிஷ் அந்தக் கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும் பா.ஜ.க-வுடன் கைகோர்த்து மீண்டும் முதல்வரானார். அந்தக் கூட்டணியோடே 2020 தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் 115 இடங்களில் போட்டியிட்ட ஜே.டி.யு, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 43 இடங்களில் மட்டுமே வென்றது. அதே கூட்டணியில் பா.ஜ.க 74 இடங்களில் வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனாலும் முதல்வர் பதவி நிதிஷுக்கே மீண்டும் சென்றது. ஆனால், அதே தேர்தலில் ஆர்.ஜே.டி தனிப்பெரும் கட்சியாக 75 இடங்களை வென்றது. தேஜஸ்வி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். இந்தச் சூழலில், 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கியது. நிதிஷுக்குள் மீண்டும் பிரதமர் ஆசை எட்டிப்பார்த்தது. பா.ஜ.க-வை கழற்றிவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆர்.ஜே.டி, காங்கிரஸோடு சேர்ந்து கூட்டணியமைத்து மீண்டும் முதல்வரானார். அதோடு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தார். நிதிஷ் குமார், மோடி இந்தியா கூட்டணி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் என்று காத்திருந்த நிதிஷ், தனக்கு அது கிடைக்காது என்று தெரிந்ததும் அங்கிருந்து விலகி, ``செத்தாலும் இனி அவர்களுடன் உறவு கிடையாது என்று யாரைச் சொன்னாரோ அந்தப் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைத்து 9-வது முறையாக பீகார் முதல்வர் ஆனார். மக்களவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியாக 12 இடங்களில் வென்றது ஜே.டி.யு. தனிப்பெரும்பான்மை இழந்த பா.ஜ.க ஆட்சி அமைக்க நிதிஷ் முக்கிய நபராக உருவெடுத்தார். இப்போது பா.ஜ.க-வுக்கு நிதிஷ் முக்கியம் என்பது போல, நிதிஷுக்கு பா.ஜ.க முக்கியம் என்ற நிலைக்கும் இன்றைய பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துள்ளது.! பீகார்: ``2020-ல் நடந்த தவறு மீண்டும் நடந்தால்'' - தேர்தல் அதிகாரிகளை சாடிய தேஜஸ்வி யாதவ்

விகடன் 14 Nov 2025 1:13 pm

கான்பூர் மருத்துவரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்கு தொடர்​பாக கான்​பூரைச் சேர்ந்த மருத்​து​வரைப் பிடித்து உத்​தரபிரதேச மாநில போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 12:58 pm

அல் பலா கல்லூரியில் இருந்த காரை கைப்பற்றி விசாரணை

டெல்லி செங்​கோட்டை அருகே தீவிர​வாதி டாக்​டர் உமர் காருடன் வெடித்து சிதறியது குறித்து தொடர்ந்து பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

தி ஹிந்து 14 Nov 2025 12:42 pm

கான்பூர் மருத்துவரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்கு தொடர்​பாக கான்​பூரைச் சேர்ந்த மருத்​து​வரைப் பிடித்து உத்​தரபிரதேச மாநில போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய மருத்துவர்கள்

வெடிபொருள் வாங்க 4 மருத்​து​வர்​கள் இணைந்து ரூ.26 லட்​சம் நிதி திரட்டி உள்​ளனர் என்று என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

டெல்லி குண்​டு​வெடிப்பு சம்​பவம்: புதிய சிசிடிவி காட்​சிகள்

டெல்லியில் நடந்த குண்​டு​வெடிப்பு சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸாருக்கு புதி​தாக சிசி​விடி காட்​சிகள் கிடைத்​துள்​ளன.

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் வெடிகுண்டு தாக்​குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) திடீர் சோதனை நடத்​தி​யது.

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

தீவிரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி

​காஷ்மீரில் ஒட்​டப்​பட்ட போஸ்​டர் மூலம் பல மாநிலங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட தீவிர​வா​தி​களின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதி​காரி கண்​டு​பிடித்​துள்​ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

Bihar election 2025 results LIVE: என்டிஏ வசமாகும் 190+ தொகுதிகள்; மகா கூட்டணிக்கு ஏமாற்றம்!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், காலை 11.30 மணி நிலவரப்படி, பாஜக - ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ 190 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

ஆதார் கார்​டு​தா​ரர்​கள் 34 லட்சம் பேர் இல்லை: யுஐடிஏஐ தகவல்

மேற்கு வங்க மாநிலத்​தில் 34 லட்​சம் ஆதார் கார்​டு​தா​ரர்​கள் தற்போது உயிருடன் இல்லை என்ற விவரத்தை தேர்​தல் ஆணை​யத்​திடம் இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்​ளது

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

மேற்கு வங்க மாநிலத்தில் 13.25 லட்சம் வாக்காளர்கள் போலி: பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி புகார்

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சுமார் 13 லட்சத்து 25 ஆயிரம் போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!

கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி - செங்கோட்டை அருகே சிக்கனலில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடிவைத்து தகர்த்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

“மேற்கு வங்கமே பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு” - பிஹார் முடிவுகளை சுட்டும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இதை மேற்கோள் காட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

தி ஹிந்து 14 Nov 2025 12:32 pm

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.

தி ஹிந்து 14 Nov 2025 12:29 pm

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 12:19 pm

டெல்லியில் பேருந்தின் டயர் வெடித்ததால் மக்கள் பீதி

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 12:11 pm

பீகார்: ``2020-ல் நடந்த தவறு மீண்டும் நடந்தால்'' - தேர்தல் அதிகாரிகளை சாடிய தேஜஸ்வி யாதவ்

பீகார் தேர்தலில் மகாபந்தன் கூட்டணி தோல்வியடையும் என கருத்துக் கணிப்புகள் கணிப்புகள் கூறியபோது கடுமையாக மறுத்துவந்தார். வாக்கு எண்ணிக்கையில் இன்று (நவ. 14) காலை முதலே என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. எனினும் நிலைமை மாறக்கூடும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர் ஆர்.ஜே.டி கட்சியினர். வாக்குப் பதிவு தொடங்கியபிறகும் மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த நாங்கள் அரசமைக்கப் போகிறோம் எனப் பேசியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ். ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் நேற்றையதினம் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கக்கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். 2020ம் ஆண்டு மகாபந்தன் கூட்டணி ஆட்சியமைக்கத் தயாரானதாகவும், நேர்மையற்ற அதிகாரிகளின் சூழ்ச்சியால் என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறிய அவர், தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையில் பாரபட்சம் பார்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். நாங்கள் தெளிவான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்போம் என்று முழுமையாக நம்புகிறோம். நாளைக்கு நடைபெறும் வாக்குகள் எண்ணிக்கையில் நாங்கள் மிகவும் எளிதாக வெற்றி பெறுவோம் எங்கள் ஊழியர்கள் அனைத்து வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் விழிப்புடன் உள்ளனர். முன்னிலையில் நிதீஷ் குமார் நிர்வாகம் 2020 ஆம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்தால், அல்லது யாராவது தங்கள் வரம்பை மீறினால், அரசியலமைப்புக்கு விரோதமான மற்றும் நியாயமற்ற செயலில் ஈடுபட்டால், எந்த அதிகாரியாவது எவருடைய உத்தரவின் பேரில் செயல்பட்டால், பொதுமக்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள். எனப் பேசினார். மேலும் அவர், என்.டி.ஏ கூட்டணி கருத்துக் கணிப்புகள் மூலம் தேர்தலில் வெல்வதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். தனக்கு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்கவிருப்பதாக தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தார். Bihar Election Results 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் வெற்றிபெற 122 தொகுதிகள் அவசியம். காலை 11:40 நிலவரப்படி என்.டி.ஏ கூட்டணி 190க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாபந்தன் கூட்டணி 48+ இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. J&K - Haryana Election Results: ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் | ஜம்முவைக் கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி! | Live

விகடன் 14 Nov 2025 11:58 am

டெல்லியில் பேருந்தின் டயர் வெடித்ததால் மக்கள் பீதி

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

அல் பலா கல்லூரியில் இருந்த காரை கைப்பற்றி விசாரணை

டெல்லி செங்​கோட்டை அருகே தீவிர​வாதி டாக்​டர் உமர் காருடன் வெடித்து சிதறியது குறித்து தொடர்ந்து பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

கான்பூர் மருத்துவரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்கு தொடர்​பாக கான்​பூரைச் சேர்ந்த மருத்​து​வரைப் பிடித்து உத்​தரபிரதேச மாநில போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய மருத்துவர்கள்

வெடிபொருள் வாங்க 4 மருத்​து​வர்​கள் இணைந்து ரூ.26 லட்​சம் நிதி திரட்டி உள்​ளனர் என்று என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

டெல்லி குண்​டு​வெடிப்பு சம்​பவம்: புதிய சிசிடிவி காட்​சிகள்

டெல்லியில் நடந்த குண்​டு​வெடிப்பு சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸாருக்கு புதி​தாக சிசி​விடி காட்​சிகள் கிடைத்​துள்​ளன.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

தீவிரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி

​காஷ்மீரில் ஒட்​டப்​பட்ட போஸ்​டர் மூலம் பல மாநிலங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட தீவிர​வா​தி​களின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதி​காரி கண்​டு​பிடித்​துள்​ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 11:32 am

Bihar election 2025 results LIVE: என்டிஏ வசமாகும் 160+ தொகுதிகள்; மகா கூட்டணிக்கு ஏமாற்றம்!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், காலை 10:45 மணி நிலவரப்படி, பாஜக - ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ 181 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 58இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

ஆதார் கார்​டு​தா​ரர்​கள் 34 லட்சம் பேர் இல்லை: யுஐடிஏஐ தகவல்

மேற்கு வங்க மாநிலத்​தில் 34 லட்​சம் ஆதார் கார்​டு​தா​ரர்​கள் தற்போது உயிருடன் இல்லை என்ற விவரத்தை தேர்​தல் ஆணை​யத்​திடம் இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்​ளது

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

சுவிஸ் செயலியை பயன்படுத்திய மருத்துவர்கள்

டெல்லி கார் வெடிகுண்டு தாக்​குதலில் ஈடு​பட்ட மருத்​து​வர்​கள் ‘திரீமா’ என்ற சுவிஸ் செயலியைப் பயன்​படுத்​தி​யது தெரியவந்​துள்​ளது.

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

மேற்கு வங்க மாநிலத்தில் 13.25 லட்சம் வாக்காளர்கள் போலி: பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி புகார்

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சுமார் 13 லட்சத்து 25 ஆயிரம் போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!

கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி - செங்கோட்டை அருகே சிக்கனலில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடிவைத்து தகர்த்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

“மேற்கு வங்கமே பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு” - பிஹார் முடிவுகளை சுட்டும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இதை மேற்கோள் காட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

தி ஹிந்து 14 Nov 2025 11:31 am

மாவீரர் மாதத்தில் காங்கிரஸுடன் கூட்டணி பேசும் விஜய்? - நா.த.க-வின் அரசியல் கணக்கு!

'விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு' என சொல்லப்பட்டுவரும் சூழலில், த.வெ.க காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் தகவல்கள் நாம் தமிழர் கட்சியினரை நிம்மதியடையச் செய்திருக்கிறது என்கிறார்கள் சிலர். 2009 மே 18-ம் தேதி, ஈழப் போர் மௌனமாக்கப்பட்ட நிலையில் 2010 மே 18-ல் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார் சீமான். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தியும் காங்கிரஸ் எதிர்ப்பை தீவிரப்படுத்தியுமே அவரது அரசியல் நகர்ந்தது. 'காங்கிரஸ் தமிழின விரோதி' என கோட்பாட்டில் இன்றளவும் உறுதி காட்டுகிறார் சீமான். நா.த.க-வின் வாக்குவங்கி என்பதே ஈழ உணர்வாளர்கள், தமிழ்தேசிய ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களை மையப்படுத்தியது. விஜய் கட்சித் தொடங்கிய சூழலில், வாக்குகள் விஜய்க்கு மடைமாறி சீமான் பாதிப்பை எதிர்கொள்ளப்போகிறார் என்ற பேச்சும் நிலவுகிறது. தேர்தல் நெருங்கும் இச்சூழலில் விஜய் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் கசிகின்றன. சீமான் நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதும் நமது கடமை என நாகை பிரச்சாரத்தில் பேசியிருந்தார் விஜய். ஆனால், 'ஈழத் தமிழர்களுக்காக த.வெ.க செய்த கடமை என்ன?' என்ற கேள்வி எழுகிறது. ஈழப்போர் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கப்பட்டது. ஆனால் கொள்கை எதிரி, அரசியல் எதிரி என எந்த வரிசையிலும் காங்கிரஸை வைக்கவில்லை விஜய். ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கண்டனத்தையும் இதுவரை விஜய் பதிவு செய்யவில்லை. அதேசமயம் ஈழத் தமிழர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்தும் எந்த இடத்திலும் பேசவில்லை. ஈழ அரசியலையும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து அவர் பேசவில்லையே என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விஜய் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வரும் செய்திகள் ஈழ, தமிழ்தேசிய உணர்வாளர்கள் மத்தியிலும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்காளர்கள் மத்தியிலும் விஜய்க்கு பின்னடைவை தரலாம். ஈழப்போராட்டத்தில் விஜய் குறிப்பாக, ஈழ அரசியலையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்காமல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முயல்வதால் நா.த.க-வின் வாக்குகள் விஜய்க்குப் போகாது என கணக்கு போடுகிறார்கள் அக்கட்சியினர். வரும் நவம்பர் 26-ம் தேதி பிரபாகரன் பிறந்தநாளும், நவம்பர் 27-ம் தேதி மாவீரர் நாளும் அனுசரிக்கப்படுகிறது. காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு மாவீரர் நாளன்று 'மாவீரரைப் போற்றுதல்' என ட்வீட் செய்தால் விஜய், நா.க.க வினரால் விமர்சனத்துக்குள்ளாவார் என்றார்கள். இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய நா.த.க-வின் கார்த்திகைச்செல்வன், அ.தி.மு.க-வுடன் த.வெ.க கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்கிற செய்தி வெளியான பொழுது அதை மறுத்து அறிக்கை விட்ட த.வெ.க, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை என்று கடந்த சில நாள்களாக தொடர்ந்து செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் போதும் அமைதி காக்கிறது. கார்த்திகைச்செல்வன் `தாய்ப் போல் இருந்து காத்த தலைவன் என்று பேசிவிட்டு, அந்தத் தலைவனை, அவர் கட்டியமைத்த நாட்டை, நாசமாக்கிய காங்கிரஸுடன் மாவீரர் மாதத்திலேயே பேச்சுவார்த்தை நடத்துகிறார் விஜய். முதலில் விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு என்பது அப்பட்டமான கருத்துவாக்கமே. அதுவும் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியும், தலைவர் பிரபாகரனை பெயரை உச்சரிக்க தயங்கும் விஜய்க்கு நா.த.க-வின் ஒரு ஓட்டுக்கூட போகாது என்கிறார் நம்பிக்கையுடன்.! ‘ஆவேச’ சீமான்... ‘இக்னோர்’ விஜய்... முடிவுக்கு வந்த அண்ணன்-தம்பி உறவு!

விகடன் 14 Nov 2025 11:23 am

கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி | Photo Album

இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி

விகடன் 14 Nov 2025 11:00 am

கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி | Photo Album

இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி

விகடன் 14 Nov 2025 11:00 am

டெல்லியில் பேருந்தின் டயர் வெடித்ததால் மக்கள் பீதி

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

அல் பலா கல்லூரியில் இருந்த காரை கைப்பற்றி விசாரணை

டெல்லி செங்​கோட்டை அருகே தீவிர​வாதி டாக்​டர் உமர் காருடன் வெடித்து சிதறியது குறித்து தொடர்ந்து பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

கான்பூர் மருத்துவரிடம் உ.பி. போலீஸார் விசாரணை

டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்கு தொடர்​பாக கான்​பூரைச் சேர்ந்த மருத்​து​வரைப் பிடித்து உத்​தரபிரதேச மாநில போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

டெல்லி குண்​டு​வெடிப்பு சம்​பவம்: புதிய சிசிடிவி காட்​சிகள்

டெல்லியில் நடந்த குண்​டு​வெடிப்பு சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸாருக்கு புதி​தாக சிசி​விடி காட்​சிகள் கிடைத்​துள்​ளன.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் வெடிகுண்டு தாக்​குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) திடீர் சோதனை நடத்​தி​யது.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

தீவிரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி

​காஷ்மீரில் ஒட்​டப்​பட்ட போஸ்​டர் மூலம் பல மாநிலங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட தீவிர​வா​தி​களின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதி​காரி கண்​டு​பிடித்​துள்​ளார்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

Bihar election 2025 results LIVE: பெரும்பான்மைக்கான இடங்களில் என்டிஏ முன்னிலை; மகா கூட்டணிக்கு பின்னடைவு!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், காலை 8:30 மணி நிலவரப்படி, பாஜக - ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ 94இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 67இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

ஆதார் கார்​டு​தா​ரர்​கள் 34 லட்சம் பேர் இல்லை: யுஐடிஏஐ தகவல்

மேற்கு வங்க மாநிலத்​தில் 34 லட்​சம் ஆதார் கார்​டு​தா​ரர்​கள் தற்போது உயிருடன் இல்லை என்ற விவரத்தை தேர்​தல் ஆணை​யத்​திடம் இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்​ளது

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

சுவிஸ் செயலியை பயன்படுத்திய மருத்துவர்கள்

டெல்லி கார் வெடிகுண்டு தாக்​குதலில் ஈடு​பட்ட மருத்​து​வர்​கள் ‘திரீமா’ என்ற சுவிஸ் செயலியைப் பயன்​படுத்​தி​யது தெரியவந்​துள்​ளது.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

மேற்கு வங்க மாநிலத்தில் 13.25 லட்சம் வாக்காளர்கள் போலி: பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி புகார்

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சுமார் 13 லட்சத்து 25 ஆயிரம் போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தி ஹிந்து 14 Nov 2025 10:32 am

டெல்லியில் பேருந்தின் டயர் வெடித்ததால் மக்கள் பீதி

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 am

3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 am

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.

தி ஹிந்து 14 Nov 2025 9:31 am