கஜுராஹோ கோயில் விவகாரத்தில் நெட்டிசன்கள் விமர்சனம் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்
கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை பி.ஆர்.கவாய் வெளியிட்ட கருத்து தொடர் பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங் கள் பதிவு செய்து வருகின்றனர்
‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தீவிரம்: பிஹார் தேர்தலில் ‘தாக்கம்’ சாத்தியமா?
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் ஒரு பகுதியாக, நாட்டின் சில பகுதிகளில் இதற்கு முன் நடந்த 'வாக்குத் திருட்டு' குறித்தும்பிரச்சாரம் 'ஆதாரங்களை' வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த முயற்சி பிஹார்தேர்தலில் கை கொடுக்குமா? காலை வாருமா? என்பது குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.
‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தீவிரம்: பிஹார் தேர்தலில் ‘தாக்கம்’ சாத்தியமா?
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் ஒரு பகுதியாக, நாட்டின் சில பகுதிகளில் இதற்கு முன் நடந்த 'வாக்குத் திருட்டு' குறித்தும்பிரச்சாரம் 'ஆதாரங்களை' வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த முயற்சி பிஹார்தேர்தலில் கை கொடுக்குமா? காலை வாருமா? என்பது குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.
கஜுராஹோ கோயில் விவகாரத்தில் நெட்டிசன்கள் விமர்சனம் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்
கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை பி.ஆர்.கவாய் வெளியிட்ட கருத்து தொடர் பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங் கள் பதிவு செய்து வருகின்றனர்
பிஹாரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், பட்டப்படிப்பை முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
‘வாக்குத் திருட்டு’ விவகாரம்: ராகுல் காந்தியின் புதிய குற்றச்சாட்டும், எதிர்வினைகளும்!
‘இன்றொரு ஹைட்ரஜன் குண்டு வீசப்படும்’ என்று டீஸர் வெளியிட்டு ராகுல் ஆற்றிய உரைக்கு ஆதரவாகவும், அவரைக் கண்டித்தும் கருத்துகள்குவிந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய ஒரு விரைவுத் தொகுப்பு இதோ:
‘வாக்குத் திருட்டு’ விவகாரம்: ராகுல் காந்தியின் புதிய குற்றச்சாட்டும், எதிர்வினைகளும்!
‘இன்றொரு ஹைட்ரஜன் குண்டு வீசப்படும்’ என்று டீஸர் வெளியிட்டு ராகுல் ஆற்றிய உரைக்கு ஆதரவாகவும், அவரைக் கண்டித்தும் கருத்துகள்குவிந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய ஒரு விரைவுத் தொகுப்பு இதோ:
‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தீவிரம்: பிஹார் தேர்தலில் ‘தாக்கம்’ சாத்தியமா?
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் ஒரு பகுதியாக, நாட்டின் சில பகுதிகளில் இதற்கு முன் நடந்த 'வாக்குத் திருட்டு' குறித்தும்பிரச்சாரம் 'ஆதாரங்களை' வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த முயற்சி பிஹார்தேர்தலில் கை கொடுக்குமா? காலை வாருமா? என்பது குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.
கஜுராஹோ கோயில் விவகாரத்தில் நெட்டிசன்கள் விமர்சனம் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்
கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை பி.ஆர்.கவாய் வெளியிட்ட கருத்து தொடர் பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங் கள் பதிவு செய்து வருகின்றனர்
ட்ரம்ப் விதித்த 25% கூடுதல் வரி நவம்பருக்குப் பின் வாபஸ் பெற வாய்ப்பு: தலைமை பொருளாதார ஆலோசகர்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 25% வரி, வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படலாம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!
பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் விளக்கம் பெற்று வெளியிட்டோம். இந்த செய்தி நேற்று புதன்கிழமை ஜூனியர் விகடன் இதழில் வெளியானது. பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநில பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரையிடம் கலந்தலோசித்தார். இதனடிப்படையில் உடனே பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரை மண் திட்டில் வாழும் மலசர் பழங்குடி மக்கள் 16 குடும்பங்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் 5,73,000 ரூபாய் மதிப்பில் வீடுகளை கட்டி தருவதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார். வீடு கட்டுவதற்கான ஆணை இது குறித்து பழங்குடியின நல ஆணையத்தின் இயக்குநர் அண்ணாதுரையிடம் பேசியபோது, ” தொடர்ச்சியாக பழங்குடி மக்களுக்கு வீடு கட்டுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம். குறிப்பாக விளிம்பு நிலையில் வாழும் பளியர், முதுவர், காடர், மலசர் போன்ற பழங்குடி சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். கடந்த வருடம் 2500 வீடுகள் வரை கட்டப்பட்டது. இந்த வருடம் தற்போது வரை ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதோடு பழங்குடியின மக்களின் மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை சேகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றுகிறோம்” என்றார்.
பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!
பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் விளக்கம் பெற்று வெளியிட்டோம். இந்த செய்தி நேற்று புதன்கிழமை ஜூனியர் விகடன் இதழில் வெளியானது. பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநில பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரையிடம் கலந்தலோசித்தார். இதனடிப்படையில் உடனே பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரை மண் திட்டில் வாழும் மலசர் பழங்குடி மக்கள் 16 குடும்பங்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் 5,73,000 ரூபாய் மதிப்பில் வீடுகளை கட்டி தருவதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார். வீடு கட்டுவதற்கான ஆணை இது குறித்து பழங்குடியின நல ஆணையத்தின் இயக்குநர் அண்ணாதுரையிடம் பேசியபோது, ” தொடர்ச்சியாக பழங்குடி மக்களுக்கு வீடு கட்டுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம். குறிப்பாக விளிம்பு நிலையில் வாழும் பளியர், முதுவர், காடர், மலசர் போன்ற பழங்குடி சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். கடந்த வருடம் 2500 வீடுகள் வரை கட்டப்பட்டது. இந்த வருடம் தற்போது வரை ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதோடு பழங்குடியின மக்களின் மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை சேகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றுகிறோம்” என்றார்.
ட்ரம்ப் விதித்த 25% கூடுதல் வரி நவம்பருக்குப் பின் வாபஸ் பெற வாய்ப்பு: தலைமை பொருளாதார ஆலோசகர்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 25% வரி, வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படலாம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், பட்டப்படிப்பை முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தீவிரம்: பிஹார் தேர்தலில் ‘தாக்கம்’ சாத்தியமா?
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் ஒரு பகுதியாக, நாட்டின் சில பகுதிகளில் இதற்கு முன் நடந்த 'வாக்குத் திருட்டு' குறித்தும்பிரச்சாரம் 'ஆதாரங்களை' வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த முயற்சி பிஹார்தேர்தலில் கை கொடுக்குமா? காலை வாருமா? என்பது குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.
கஜுராஹோ கோயில் விவகாரத்தில் நெட்டிசன்கள் விமர்சனம் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்
கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை பி.ஆர்.கவாய் வெளியிட்ட கருத்து தொடர் பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங் கள் பதிவு செய்து வருகின்றனர்
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்களை பாதுகாக்க ராகுல் காந்தி முயற்சி: அமித் ஷா குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்களை பாதுகாக்க ராகுல் காந்தி முயற்சி: அமித் ஷா குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ட்ரம்ப் விதித்த 25% கூடுதல் வரி நவம்பருக்குப் பின் வாபஸ் பெற வாய்ப்பு: தலைமை பொருளாதார ஆலோசகர்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 25% வரி, வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படலாம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், பட்டப்படிப்பை முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
‘வாக்குத் திருட்டு’ விவகாரம்: ராகுல் காந்தியின் புதிய குற்றச்சாட்டும், எதிர்வினைகளும்!
‘இன்றொரு ஹைட்ரஜன் குண்டு வீசப்படும்’ என்று டீஸர் வெளியிட்டு ராகுல் ஆற்றிய உரைக்கு ஆதரவாகவும், அவரைக் கண்டித்தும் கருத்துகள்குவிந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய ஒரு விரைவுத் தொகுப்பு இதோ:
‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தீவிரம்: பிஹார் தேர்தலில் ‘தாக்கம்’ சாத்தியமா?
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் ஒரு பகுதியாக, நாட்டின் சில பகுதிகளில் இதற்கு முன் நடந்த 'வாக்குத் திருட்டு' குறித்தும்பிரச்சாரம் 'ஆதாரங்களை' வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த முயற்சி பிஹார்தேர்தலில் கை கொடுக்குமா? காலை வாருமா? என்பது குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.
TVK: தொண்டர்களை தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? - விஜய் கட்சிக்கு நீதிமன்றம் கேள்வி!
தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யும் கூட்டங்களுக்கு நிறைவேற்ற சாத்தியமில்லாத, நியாயமற்ற நிபந்தனைகளை தமிழக காவல்துறை விதிப்பதாக அந்தக் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடுத்த வழக்கில், அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் பொதுவான வழிமுறைகளை உருவாக்க வேண்டுமென்றும், பொதுச் சொத்துகள் சேதமானால் இழப்பீடு பெற முன்பணமாக குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. madras high court தவெக போட்ட வழக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13ம் தேதி பரப்புரையைத் தொடங்கினார். டிசம்பர் 20ம் தேதி வரை சனி, ஞாயிறு கிழமைகளில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பரப்புரை செய்கிறார். தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை தரப்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் DGP-யிடம் பரப்புரை நடத்த அனுமதியளிக்குமாறு மனு அளித்ததைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி திருச்சியில் பரப்புரையில் ஈடுபடுவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்திருந்தது காவல்துறை. இதனைச் சுட்டிக்காட்டி, விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க வேண்டும் என த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விஜய் இன்று (செப் 18) நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. த.வெ.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படாத, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் தவெக-வுக்கு விதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். எந்த வழியாக சென்னைக்குத் திரும்ப வேண்டும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக் கூடாது, எத்தனை கார்கள் வரவேண்டும் என பல்வேறு விஷயங்களில் காவல்துறை நிபந்தனை விதிப்பதாக வாதாடினார். விஜய்க்கு கேள்வி இந்த வழக்கு விசாரணையின்போது, தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை தலைவர்களாகிய நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளது உயர் நீதிமன்றம். அத்துடன் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில், பொதுவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. திருச்சியில் தவெக தொண்டர்கள் ஏற்படுத்திய சேதத்துக்கு இழப்பீடு விதிக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 24ம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது. வஃக்ப் திருத்தச் சட்டம்: விஜய் தலைமையில் மனு, மகத்தான வெற்றி - தவெக அறிக்கை!
TVK: தொண்டர்களை தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? - விஜய் கட்சிக்கு நீதிமன்றம் கேள்வி!
தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யும் கூட்டங்களுக்கு நிறைவேற்ற சாத்தியமில்லாத, நியாயமற்ற நிபந்தனைகளை தமிழக காவல்துறை விதிப்பதாக அந்தக் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடுத்த வழக்கில், அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் பொதுவான வழிமுறைகளை உருவாக்க வேண்டுமென்றும், பொதுச் சொத்துகள் சேதமானால் இழப்பீடு பெற முன்பணமாக குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. madras high court தவெக போட்ட வழக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13ம் தேதி பரப்புரையைத் தொடங்கினார். டிசம்பர் 20ம் தேதி வரை சனி, ஞாயிறு கிழமைகளில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பரப்புரை செய்கிறார். தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை தரப்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் DGP-யிடம் பரப்புரை நடத்த அனுமதியளிக்குமாறு மனு அளித்ததைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி திருச்சியில் பரப்புரையில் ஈடுபடுவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்திருந்தது காவல்துறை. இதனைச் சுட்டிக்காட்டி, விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க வேண்டும் என த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விஜய் இன்று (செப் 18) நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. த.வெ.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படாத, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் தவெக-வுக்கு விதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். எந்த வழியாக சென்னைக்குத் திரும்ப வேண்டும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக் கூடாது, எத்தனை கார்கள் வரவேண்டும் என பல்வேறு விஷயங்களில் காவல்துறை நிபந்தனை விதிப்பதாக வாதாடினார். விஜய்க்கு கேள்வி இந்த வழக்கு விசாரணையின்போது, தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை தலைவர்களாகிய நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளது உயர் நீதிமன்றம். அத்துடன் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில், பொதுவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. திருச்சியில் தவெக தொண்டர்கள் ஏற்படுத்திய சேதத்துக்கு இழப்பீடு விதிக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 24ம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது. வஃக்ப் திருத்தச் சட்டம்: விஜய் தலைமையில் மனு, மகத்தான வெற்றி - தவெக அறிக்கை!
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்களை பாதுகாக்க ராகுல் காந்தி முயற்சி: அமித் ஷா குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ட்ரம்ப் விதித்த 25% கூடுதல் வரி நவம்பருக்குப் பின் வாபஸ் பெற வாய்ப்பு: தலைமை பொருளாதார ஆலோசகர்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 25% வரி, வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படலாம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், பட்டப்படிப்பை முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
‘வாக்குத் திருட்டு’ விவகாரம்: ராகுல் காந்தியின் புதிய குற்றச்சாட்டும், எதிர்வினைகளும்!
‘இன்றொரு ஹைட்ரஜன் குண்டு வீசப்படும்’ என்று டீஸர் வெளியிட்டு ராகுல் ஆற்றிய உரைக்கு ஆதரவாகவும், அவரைக் கண்டித்தும் கருத்துகள்குவிந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய ஒரு விரைவுத் தொகுப்பு இதோ:
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை: தேர்தல் ஆணையம்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவர் கூறுவது போல எந்த ஒரு வாக்கையும் ஆன்லைனில் நீக்க முடியாது என கூறியுள்ளது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை: தேர்தல் ஆணையம்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவர் கூறுவது போல எந்த ஒரு வாக்கையும் ஆன்லைனில் நீக்க முடியாது என கூறியுள்ளது.
திமுக-வை விட சிறந்த கொள்கை புதிதாக உதயமான கட்சியிடம் உள்ளதா? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி
கரூர்- திருச்சி புறவழி சாலையில் உள்ள கோடங்கிப்பட்டி பகுதியில் திமுக சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. 50 ஏக்கர் பரப்பளவில் இந்த விழாவுக்கான ஏற்பாட்டை சிறப்பாக செந்தில் பாலாஜி செய்திருந்தார். ஆனால், விழா ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மழை ஆரம்பிக்க, பலரும் பேச இருந்த நிலையில் முதல்வர் பேசினார். crowd தி.மு.க என்னும் இயக்கத்திற்கு ஓயாமல் உழைக்கும் உதயசூரியன் ஆகிய தொண்டர்களை பார்க்கும் பொழுது எனக்கு தனி உற்சாகம் வந்துவிடும். நான் திமுக-வின் தலைமை பொறுப்புக்கு வருவதற்கு நீங்களே காரணம். இன்று நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் திராவிட மாடல் அரசை ஆட்சியில் அமர்த்தி என்னை முதலமைச்சராக உயர்த்தியதும் நீங்கள் தான். முப்பெரும் விழா என்பது அறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள், தி.மு.க என்னும் இயக்கம் உருவான நாள் ஆகிய மூன்றையும் முப்பெரும் விழாவாக நாம் கொண்டாடுகிறோம். இந்த விழாவானது, நாம் வெற்றி பெற்று வந்த கரடு முரடான பாதைகளை திரும்பிப் பார்க்கவும், அடுத்து பெறப்போகும் வெற்றிக்காகவும் கூடி இருக்கிறோம். தி.மு.க வரலாற்றில் இப்படி ஒரு முப்பெரும் விழா இதுவரை நடந்ததில்லை. இதற்குக் காரணம் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி தான். அவரை அடக்கி ஒடுக்கி தி.மு.க இயக்கத்தை முடக்கி விடலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டார்கள். 2019 -ம் ஆண்டு முதல் திமுக தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது. இந்த வெற்றிப் பயணம் 2026-லும் நிச்சயம் தொடரும். கழகத்திற்காக தொண்டர்கள், தொண்டர்களுக்காக கழகம் என்று தி.மு.க இயங்குகிறது. இதை எந்த கொம்பானலும் அழிக்க முடியாது. crowd தி.மு.க வரலாற்றில் இப்படி ஒரு முப்பெரும் விழா இதுவரை நடந்ததில்லை. இதற்குக் காரணம் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி தான். அவரை அடக்கி ஒடுக்கி தி.மு.க இயக்கத்தை முடக்கி விடலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டார்கள். 2019 -ம் ஆண்டு முதல் திமுக தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது. இந்த வெற்றிப் பயணம் 2026-லும் நிச்சயம் தொடரும். கழகத்திற்காக தொண்டர்கள், தொண்டர்களுக்காக கழகம் என்று தி.மு.க இயங்குகிறது. இதை எந்த கொம்பானலும் அழிக்க முடியாது. அதற்காகத்தான் `ஓர் அணியில் தமிழ்நாடு' என்ற பரப்புரையை முன்னெடுத்து, கிராமம்தோறும் சென்று ஒரு கோடிக்கும் அதிகமான புதிய உறுப்பினர்களை தி.மு.க-வில் இணைத்துள்ளோம். தமிழ்நாட்டுக்கு இடையூறு செய்யும் கொள்கை எது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அது, காவி கொள்கைதான். 2000 ஆண்டுகளாக காவி கொள்கைக்கு எதிராக இந்த இயக்கம் போராடி வருகிறது. அந்த காவிக் கொள்கைதான் இன்றைய ஒன்றிய பா.ஜ.க அரசு. இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி என்ன கூறியிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். dmk function மறைந்த அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த அ.தி.மு.க ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க தான் என்ற உண்மையை பேசி இருக்கிறார். அந்த கைப்பாவை அ.தி.மு.க அரசை வீழ்த்தியது தி.மு.க தான் என்ற வன்ம வார்த்தைகளை பா.ஜ.க கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து, தமிழக அரசை, தி.மு.க-வை மிரட்டி வருகிறது பா.ஜ.க. அந்த மிரட்டலை கண்டு நாம் பயப்பட போவதில்லை. இந்தியாவிலே ஒரு மாநிலக் கட்சி முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது என வரலாற்றை படைத்தது தி.மு.க தான். அதன் பிறகு வந்த தி.மு.க-வில் உதயமான கட்சிகள் தி.மு.க-வை அழிப்போம் என பிரசாரம் செய்தார்கள். ஏன் இப்பொழுதும் கூட சில பேர் பேசி வருகிறார்கள். தி.மு.க-வுக்கு மாற்று நாங்கள்தான் என பேசி வருகிறார்கள். எதை மாற்றப் போகிறார்கள்... தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை மாற்றி அமைத்து பின்னோக்கி கொண்டு செல்ல பார்க்கிறார்களா? தி.மு.க-வை விட சிறந்த கொள்கை புதிதாக உதயமான கட்சியிடம் உள்ளதா?. mk stalin மாற்றம் என்று பேசி கட்சி துவங்கியவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள். ஆனால், தி.மு.க என்ற கட்சி இன்னும் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை. எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இதனால்தான், திராவிட மாடல் அரசை பார்த்தால் வயிற்றெரிச்சல் வருகிறது. மக்களைப் பார்த்து, அவர்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்டை பார்த்து, ஓநாய் வடிக்கும் கண்ணீர். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டு தற்போது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பு இல்லாமல் தமிழக முதலமைச்சராகிய என்னை ஒருமையில் பேசி வருகிறார். ரெய்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அ.தி.மு.க-வை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-விடம் அடகு வைத்து விட்டார். திராவிடம் என்றால் என்னவென்று தனக்குத் தெரியாது என்று கூறியவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இன்று அ.தி.மு.க-வின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அமித் ஷாவே சரணம் என சரண்டர் ஆகிவிட்டார். டெல்லியில் கார் மாறி சென்ற பழனிசாமியை பார்த்து, முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று கூறுவார்கள். அது போல காலிலே விழுந்து விட்டு கர்ச்சீப் வைத்து மறைப்பது எதற்கு என்று விமர்சிக்கிறார்கள். mk stalin தமிழர்களை என்றும் தலை குனிய வைக்க விடமாட்டோம். தமிழகத்தில் புதிய கட்சிகள் வரும். புதிய தலைவர்கள் வருவார்கள். ஆனால், தமிழகத்திற்கு உள்ள பெருமை என்றும் மாறாது. தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து காக்கப்பட வேண்டும். தமிழ் மண்ணை காக்கக்கூடிய பொறுப்பு தி.மு.க-வுக்கு தான். இந்தி திணிப்பை பா.ஜ.க ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தமிழக மாணவர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். உலகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் நிதி உதவியை ஒன்றிய பா.ஜ.க அரசு நிறுத்தியது, வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தின் வாக்குரிமையை மாற்றி அமைக்க பாஜக அரசு முயல்கிறது. mk stalin அந்நாளும் சரி இந்நாளும் சரி பா.ஜ.க ஒன்றிய அரசின் அடக்குமுறைக்கு நோ என்ட்ரி தான். ஆதிக்கத்திற்கு என்றுமே தமிழகத்தில் நே என்ட்ரி என்றுதான். தமிழ்நாடு என்பது கலைஞரும் அண்ணாவும் செதுக்கியது. பா.ஜ.க தமிழகத்தில் நுழையாதவாறு நாம் தடுத்து நிறுத்த வேண்டும். நம் உரிமைகள் பறிபோக நீங்கள் அனுமதிக்க கூடாது. mk stalin இந்தி திணிப்பு வந்த போது எப்படி தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தி நம் தமிழ் மொழியை காப்பாற்றினோமோ, உரிமைகளை காப்பாற்றிட நாம் அனைவரும், இணைந்து போராட வேண்டும். இந்தப் போராட்டத்தில் முன் கள வீரனாக நான் இருக்கின்றேன். 23 வயதில் எப்படி மிசா சட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்றேனோ, அதே போராட்ட குணத்தோடு நான் உங்களோடு இருக்கின்றேன். எட்டு கோடி மக்களின் ஆதரவு நமக்கு உள்ளது. இதே உறுதியுடன் திமுக தொண்டர்கள் இணைந்து போராடுவோம் என்றார்.
நேபாள அமைதியை மீட்கும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் சுசீலாவிடம் மோடி உறுதி
நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நேபாள அமைதியை மீட்கும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் சுசீலாவிடம் மோடி உறுதி
நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை: தேர்தல் ஆணையம்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவர் கூறுவது போல எந்த ஒரு வாக்கையும் ஆன்லைனில் நீக்க முடியாது என கூறியுள்ளது.
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்களை பாதுகாக்க ராகுல் காந்தி முயற்சி: அமித் ஷா குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ட்ரம்ப் விதித்த 25% கூடுதல் வரி நவம்பருக்குப் பின் வாபஸ் பெற வாய்ப்பு: தலைமை பொருளாதார ஆலோசகர்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 25% வரி, வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படலாம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், பட்டப்படிப்பை முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
‘வாக்குத் திருட்டு’ விவகாரம்: ராகுல் காந்தியின் புதிய குற்றச்சாட்டும், எதிர்வினைகளும்!
‘இன்றொரு ஹைட்ரஜன் குண்டு வீசப்படும்’ என்று டீஸர் வெளியிட்டு ராகுல் ஆற்றிய உரைக்கு ஆதரவாகவும், அவரைக் கண்டித்தும் கருத்துகள்குவிந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய ஒரு விரைவுத் தொகுப்பு இதோ:
TVK: ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர், நிர்மல் இ.பொதுச் செயலாளர் - புதிய நிர்வாகிகளை அறிவித்த விஜய்
திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. 'ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?' என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது. C.T.R. நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா : விஜய் சுற்றுப்பயணம் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகளின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதன்படி, 1. C.T.R. நிர்மல் குமார் , மதுரை மாவட்டம் கழக இணைப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர் Joint General Secretary & Headquarter Secretariat Chief Spokesperson கூடுதல் பொறுப்பு: தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக அணி & வழக்கறிஞர் அணி Additional Incharge for IT, Social Media and Advocate wing 2. A.ராஜ்மோகன், பெரம்பலூர் மாவட்டம் துணைப் பொதுச் செயலாளர் Deputy General Secretary அணி பொறுப்பு : ஊடக அணி Incharge for Media Wing கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் 1. C.விஜயலட்சுமி நாமக்கல் மாவட்டம் 2. M.அருள்பிரகாசம் சென்னை மாவட்டம் 3. டாக்டர் A. ஸ்ரீதரன் Ex. MLA. திருநெல்வேலி மாவட்டம் 4. M.சுபத்ரா தூத்துக்குடி மாவட்டம் இதுதான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் pic.twitter.com/oid34sXaQ9 — TVK Vijay (@TVKVijayHQ) September 18, 2025 இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் விஜய், புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து நிர்வாகிகளுடன் இந்தப் புதிய நிர்வாகிகளும் இணைந்து கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன். என்று பதிவிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஆதாரத்துடன் ராகுல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் ஆலந்த்(Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான 'ஆதாரங்களை' வெளியிட்டார்.
பாக் - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தான் - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக் - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தான் - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஆதாரத்துடன் ராகுல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் ஆலந்த்(Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான 'ஆதாரங்களை' வெளியிட்டார்.
நேபாள அமைதியை மீட்கும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் சுசீலாவிடம் மோடி உறுதி
நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை: தேர்தல் ஆணையம்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவர் கூறுவது போல எந்த ஒரு வாக்கையும் ஆன்லைனில் நீக்க முடியாது என கூறியுள்ளது.
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்களை பாதுகாக்க ராகுல் காந்தி முயற்சி: அமித் ஷா குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு: 'வாக்குகளை ஆன்லைனில் அழிக்க முடியாது' - தேர்தல் ஆணையம் விளக்கம்
கர்நாடகாவில் ஆலந்து தொகுதியில் 6,018 வாக்குகள் அழிக்கப்பட்டதாக இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதை மறுக்கும் விதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது... ராகுல் காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் அடிப்படையற்றவை. ராகுல் காந்தி ராகுல் காந்தி தவறாகப் புரிந்துகொண்டது போல, எந்தவொரு வாக்கையும் பொதுமக்களால் ஆன்லைனில் அழிக்க முடியாது. 2023-ம் ஆண்டு, ஆலந்து சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர்களை நீக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை தோல்வியடைந்துவிட்டன. இது குறித்து விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பதிவுகளின் படி, 2018-ம் ஆண்டு சுபாத் குட்டேடார் (பாஜக) மற்றும் 2023 இல் பி.ஆர் பாட்டீல் (இந்திய தேசிய காங்கிரஸ்) ஆகியோர் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். ❌Allegations made by Shri Rahul Gandhi are incorrect and baseless. #ECIFactCheck ✅Read in detail in the image attached https://t.co/mhuUtciMTF pic.twitter.com/n30Jn6AeCr — Election Commission of India (@ECISVEEP) September 18, 2025 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
ராகுல் காந்தி குற்றச்சாட்டு: 'வாக்குகளை ஆன்லைனில் அழிக்க முடியாது' - தேர்தல் ஆணையம் விளக்கம்
கர்நாடகாவில் ஆலந்து தொகுதியில் 6,018 வாக்குகள் அழிக்கப்பட்டதாக இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதை மறுக்கும் விதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது... ராகுல் காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் அடிப்படையற்றவை. ராகுல் காந்தி ராகுல் காந்தி தவறாகப் புரிந்துகொண்டது போல, எந்தவொரு வாக்கையும் பொதுமக்களால் ஆன்லைனில் அழிக்க முடியாது. 2023-ம் ஆண்டு, ஆலந்து சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர்களை நீக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை தோல்வியடைந்துவிட்டன. இது குறித்து விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பதிவுகளின் படி, 2018-ம் ஆண்டு சுபாத் குட்டேடார் (பாஜக) மற்றும் 2023 இல் பி.ஆர் பாட்டீல் (இந்திய தேசிய காங்கிரஸ்) ஆகியோர் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். ❌Allegations made by Shri Rahul Gandhi are incorrect and baseless. #ECIFactCheck ✅Read in detail in the image attached https://t.co/mhuUtciMTF pic.twitter.com/n30Jn6AeCr — Election Commission of India (@ECISVEEP) September 18, 2025 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
பாக் - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தான் - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஆதாரத்துடன் ராகுல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் ஆலந்த்(Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான 'ஆதாரங்களை' வெளியிட்டார்.
நேபாள அமைதியை மீட்கும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் சுசீலாவிடம் மோடி உறுதி
நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை: தேர்தல் ஆணையம்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவர் கூறுவது போல எந்த ஒரு வாக்கையும் ஆன்லைனில் நீக்க முடியாது என கூறியுள்ளது.
Kamal: திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேனா?- கமல் சொன்ன பதில்
2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சியிலிருந்து பலரும் பல கட்சிகளுக்குத் தவினர். இத்தகைய சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக திமுகவுடன் இணைக்கமாக இருந்து வருகிறார். குறிப்பாக மு.க.ஸ்டாலினுடன் பல நிகழ்ச்சிகளில், திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். திமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினராகவும் கடந்த ஜூலை 25ம் தேதி பதவியேற்று மாநிலங்களவையில் பங்கேற்று வருகிறார். ஸ்டாலின், கமல் ஹாசன் இன்று (செப்.18) மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 'திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டாரா கமல்' என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த கமல், திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேன் என சிலர் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். நீதிக்கட்சியில் இருந்து வந்தது திமுக, அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரிலும் நீதி உள்ளது. ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான், நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது. என்று பேசியிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
Kamal: திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேனா?- கமல் சொன்ன பதில்
2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சியிலிருந்து பலரும் பல கட்சிகளுக்குத் தவினர். இத்தகைய சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக திமுகவுடன் இணைக்கமாக இருந்து வருகிறார். குறிப்பாக மு.க.ஸ்டாலினுடன் பல நிகழ்ச்சிகளில், திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். திமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினராகவும் கடந்த ஜூலை 25ம் தேதி பதவியேற்று மாநிலங்களவையில் பங்கேற்று வருகிறார். ஸ்டாலின், கமல் ஹாசன் இன்று (செப்.18) மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 'திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டாரா கமல்' என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த கமல், திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேன் என சிலர் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். நீதிக்கட்சியில் இருந்து வந்தது திமுக, அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரிலும் நீதி உள்ளது. ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான், நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது. என்று பேசியிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
நேபாள அமைதியை மீட்கும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் சுசீலாவிடம் மோடி உறுதி
நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஆதாரத்துடன் ராகுல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் ஆலந்த்(Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான 'ஆதாரங்களை' வெளியிட்டார்.
நேபாள அமைதியை மீட்கும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் சுசீலாவிடம் மோடி உறுதி
நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
கலைஞர் மட்டுமே அரசியலை சினிமாவைப் போல் சிந்தித்தவர்; சினிமாவை அரசியலாக மாற்றியவர் - யுகபாரதி
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி நாளான நேற்று (செப்டம்பர் 17), தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், முத்தமிழறிஞர் கலைஞர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. வருடந்தோறும் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவுக்கு இம்முறை கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதி கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு தலைமையேற்ற துணைவேந்தர், நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் இரா. சுப்ரமணி ஆகியோர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழகத்தில் யுகபாரதி விழா தொடக்கத்தில், பேராசிரியரும் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளருமான வை. ராஜ், பெரியாரைப் பற்றி மாணவர்கள் மத்தியில் பேசினார். அவரைத்தொடர்ந்து, கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் இரா. சுப்ரமணி, யுகபாரதியின் இளம் வயது இடதுசாரி வாழ்க்கையைப் பற்றியும், அவரது குடும்பச் சூழ்நிலை பற்றியும் மாணவர்கள் மத்தியில் தலைமையுரையாற்றினார். பின்னர், `பெரியாரைத் துணைகோடல்' என்ற தலைப்பில் யுகபாரதி உரையாற்றத் தொடங்கினார். தனது உரையில் யுகபாரதி, ``இந்த அவையில் நான் முக்கியமாகப் பேசும் இரு கருத்துகள், அறமும் அறிவும். பெரியார், அண்ணா, கலைஞர் என மூவரும் விட்டுச் சென்ற பாதை, தமிழ்நாட்டின் கனவு மற்றும் முன்னேற்றத்துக்கானது. உலகத் தலைவர்களான அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரைப் பற்றிப் பேசினாலும், பெரியாரைப் பற்றி ஒருபோதும் பேசாமல் இருக்க முடியாது. பெரியார் பல்கலைக்கழகம் அனைவரும் இலக்கியம் படியுங்கள். கல்வி ஒன்றுதான் எல்லாவற்றுக்கும் மேலானது. என்னுடைய நிறைய பாடல்களில் கல்வியை ஆயுதமாக்கி எழுதியிருப்பேன். தமிழ் அரசியல், இலக்கிய மரபு என அனைத்தையும் கூறும் சிறப்பினைப் புறநானூற்றின் `கற்கை நன்றே' பாடல் விளக்கும். அதையும் படியுங்கள். நான் இன்று இந்த அளவிற்குப் பாடல் அமைக்கிறேன் என்றால், சங்கப் பாடல்களே காரணம். அகநானூறு, புறநானூறு, நெடுஞ்செழியனின் ஆரியப்படை ஆகிய பாடல்களைப் படியுங்கள். நீங்கள் அனைவரும் கேட்ட `ரம்மி' படப் பாடலான `அடியே என்ன ராகம்' பாடலில், புறநானூறு பெண்பாற் புலவர்கள் பாடிய பாடலைப் பயன்படுத்தினேன். பெரியார் காலாவதியானவரா, காலம் கடந்தவரா? பிறந்ததினப் பகிர்வு கலைஞர் மட்டுமே அரசியலை சினிமாவைப் போல் சிந்தித்தவர். சினிமாவை அரசியல் போல் மாற்றியவர். `மலைக்கோட்டை' படத்தில் பாடல் எழுதியதற்கு அவர் வாழ்த்து சொல்ல அழைத்தபோது, நான் பயந்து செல்லவில்லை. யுகபாரதி சில வருடங்கள் கழித்து ஒரு விழாவில், `உன்னை அன்னைக்கு வரச் சொன்னேனே, ஏன் வரவில்லை? அந்தப் பாடல் அருமையாக இருந்தது' என்று கலைஞர் சொன்னார். அப்போதுதான் மீண்டும் அந்தப் பாடலை கேட்டு, கலைஞர் சொல்வது சரியென்று நம்பினேன் என்று கூறி, இறுதியாக ஒரு கவிதையை வாசித்து விடைபெற்றார் யுகபாரதி. பெரியார்: இந்து மதத்தை மட்டும் எதிர்த்தாரா, தமிழர்களை காட்டுமிராண்டி என்றாரா? வதந்திகளும் உண்மைகளும்
``வடிவேலு, சிவாஜிக்கு கூடாத கூட்டமா? நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்!'' - ரகுபதி விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி மீது ரகுபதி விமர்சனம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் பாதி வழியில் கழற்றி விடுபவர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு டெல்லியில் அவர் நடந்துகொண்ட விதம். அவரை நம்பி வந்தவர்களை பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றது உதாரணமாக அமைந்துள்ளது. அவர் யாருக்கும் விசுவாசி இல்லை என்பதை தமிழ்நாடு நன்றாக அறிந்துள்ளது. இன்று பா.ஜ.க தான் நான்காண்டு கால ஆட்சியை காப்பாற்றியது என்று கூறுகிறார். அப்படி, 4 ஆண்டு காலம் அ.தி.மு.க ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க-வை நாடாளுமன்றத் தேர்தலில் கழற்றிவிட்டு வேடிக்கை பார்த்தவர். ragupathi தனக்கு முதலமைச்சர் பதவி தந்த சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி வேடிக்கை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. தன்னை நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் செய்வது ஒன்றுதான் அவருக்குக் கைவந்த கலை. இனி, அ.தி.மு.க தொண்டர்கள் ஏமாறாமல் விழித்துக்கொண்டால் சரி. யாரையும் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார். எடப்பாடி பழனிசாமி கூறுவது, 'எனக்கு ஆட்சி முக்கியமல்ல. பதவிதான் முக்கியம். அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருப்பதுதான் முக்கியம்' என்று சொல்லக்கூடியவர். அவரால் அ.தி.மு.க கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர முடியாது. இன்று முகத்தை மறைத்துக்கொண்டு பலர் திரிகின்றனர். அதில், எடப்பாடி பழனிசாமி அரசியல்வாதிகளில் தனது முகத்தைக்கூட காட்ட முடியாமல் தனது முகத்தை கைக்குட்டையால் மூடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும்போது உள்ளே என்ன நடந்தது என்று சொல்ல முடியாது. முகத்தை மூடிக்கொண்டு வந்தாலே வெட்கப்பட்டும் அசிங்கப்பட்டும் வருவதாக அர்த்தம் அல்லது ஒரு தவறை செய்வதற்கு வருவதாக அர்த்தம். அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அடகு வைத்துவிட்டார். இதனை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு தவெக விஜய் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் எந்தக் கட்டுப்பாட்டையும் அவர்கள் கடைப்பிடிக்காமல் தான் அவர்கள் செல்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறையில் உலா வந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலா முடித்துவிட்டு வந்துவிடுகின்றனர். இதைத்தவிர, வேறு எந்தச் சாதனையும் கிடையாது. மக்கள் நிச்சயமாக அவர்கள் பக்கம் செல்ல மாட்டார்கள். வாக்களிக்க மாட்டார்கள். மக்களுக்குத் தெரியும், யார் வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்பது தெரியும். நல்லாட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் தமிழ்நாடு மக்கள். விமான நிலைய பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான நிலையத்திற்கு வெளியே நாங்கள் பாதுகாப்பு கொடுக்கலாம். விமான நிலையத்திற்குள் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் பழக்கம் அவர்களிடம் இல்லாததால் தான் பொதுச் சொத்துக்கள் சேதம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. எடப்பாடி பழனிசாமி : அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்றார் அமித்ஷா'' ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் தான் இந்த வினை நடந்துள்ளது. அரசு கட்டுப்படுத்தப் போனால் எங்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்துவார்கள். அவருக்கு பெரிய கூட்டம் கூடியது நாங்கள் தடுத்துவிட்டதாகச் சொல்வார்கள். இதைவிட பல மடங்கு கூட்டத்தை எல்லாம் அமைதியாகச் சந்தித்துச் சென்றவர்கள் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும். தவெக தலைவர் விஜய் வடிவேலுவுக்கு, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா? வடிவேலுவுக்கு, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா? சிவாஜி தேர்தலில் தோல்வியடைந்தார். அதேபோல், நடிகர்களுக்குக் கூட்டம் கூடத்தான் செய்யும். அது, இயற்கை. கடைகளைத் திறக்க வரும் சாதாரண நடிகரைக் கூடப் பார்ப்பதற்கு கடைவீதிகளில் அதிக மக்கள் கூடுவார்கள். அது, சினிமா மோகத்தால் வருவதே தவிர, அரசியல் மோகத்தால் அல்ல. சமத்துவமே தி.மு.க தான். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையைக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் தி.மு.க. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. சமத்துவ ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் 2026 -ல் சமத்துவ ஆட்சியாக உள்ள தி.மு.க தான் வரும் என்று ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என்றார். திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
``வடிவேலு, சிவாஜிக்கு கூடாத கூட்டமா? நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்!'' - ரகுபதி விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி மீது ரகுபதி விமர்சனம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் பாதி வழியில் கழற்றி விடுபவர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு டெல்லியில் அவர் நடந்துகொண்ட விதம். அவரை நம்பி வந்தவர்களை பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றது உதாரணமாக அமைந்துள்ளது. அவர் யாருக்கும் விசுவாசி இல்லை என்பதை தமிழ்நாடு நன்றாக அறிந்துள்ளது. இன்று பா.ஜ.க தான் நான்காண்டு கால ஆட்சியை காப்பாற்றியது என்று கூறுகிறார். அப்படி, 4 ஆண்டு காலம் அ.தி.மு.க ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க-வை நாடாளுமன்றத் தேர்தலில் கழற்றிவிட்டு வேடிக்கை பார்த்தவர். ragupathi தனக்கு முதலமைச்சர் பதவி தந்த சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி வேடிக்கை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. தன்னை நம்பியவர்களுக்கெல்லாம் துரோகம் செய்வது ஒன்றுதான் அவருக்குக் கைவந்த கலை. இனி, அ.தி.மு.க தொண்டர்கள் ஏமாறாமல் விழித்துக்கொண்டால் சரி. யாரையும் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி கழற்றிவிடுவார். எடப்பாடி பழனிசாமி கூறுவது, 'எனக்கு ஆட்சி முக்கியமல்ல. பதவிதான் முக்கியம். அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருப்பதுதான் முக்கியம்' என்று சொல்லக்கூடியவர். அவரால் அ.தி.மு.க கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர முடியாது. இன்று முகத்தை மறைத்துக்கொண்டு பலர் திரிகின்றனர். அதில், எடப்பாடி பழனிசாமி அரசியல்வாதிகளில் தனது முகத்தைக்கூட காட்ட முடியாமல் தனது முகத்தை கைக்குட்டையால் மூடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும்போது உள்ளே என்ன நடந்தது என்று சொல்ல முடியாது. முகத்தை மூடிக்கொண்டு வந்தாலே வெட்கப்பட்டும் அசிங்கப்பட்டும் வருவதாக அர்த்தம் அல்லது ஒரு தவறை செய்வதற்கு வருவதாக அர்த்தம். அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அடகு வைத்துவிட்டார். இதனை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு தவெக விஜய் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் எந்தக் கட்டுப்பாட்டையும் அவர்கள் கடைப்பிடிக்காமல் தான் அவர்கள் செல்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறையில் உலா வந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலா முடித்துவிட்டு வந்துவிடுகின்றனர். இதைத்தவிர, வேறு எந்தச் சாதனையும் கிடையாது. மக்கள் நிச்சயமாக அவர்கள் பக்கம் செல்ல மாட்டார்கள். வாக்களிக்க மாட்டார்கள். மக்களுக்குத் தெரியும், யார் வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்பது தெரியும். நல்லாட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் தமிழ்நாடு மக்கள். விமான நிலைய பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான நிலையத்திற்கு வெளியே நாங்கள் பாதுகாப்பு கொடுக்கலாம். விமான நிலையத்திற்குள் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் பழக்கம் அவர்களிடம் இல்லாததால் தான் பொதுச் சொத்துக்கள் சேதம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. எடப்பாடி பழனிசாமி : அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்றார் அமித்ஷா'' ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் தான் இந்த வினை நடந்துள்ளது. அரசு கட்டுப்படுத்தப் போனால் எங்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்துவார்கள். அவருக்கு பெரிய கூட்டம் கூடியது நாங்கள் தடுத்துவிட்டதாகச் சொல்வார்கள். இதைவிட பல மடங்கு கூட்டத்தை எல்லாம் அமைதியாகச் சந்தித்துச் சென்றவர்கள் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும். தவெக தலைவர் விஜய் வடிவேலுவுக்கு, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா? வடிவேலுவுக்கு, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா? சிவாஜி தேர்தலில் தோல்வியடைந்தார். அதேபோல், நடிகர்களுக்குக் கூட்டம் கூடத்தான் செய்யும். அது, இயற்கை. கடைகளைத் திறக்க வரும் சாதாரண நடிகரைக் கூடப் பார்ப்பதற்கு கடைவீதிகளில் அதிக மக்கள் கூடுவார்கள். அது, சினிமா மோகத்தால் வருவதே தவிர, அரசியல் மோகத்தால் அல்ல. சமத்துவமே தி.மு.க தான். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையைக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் தி.மு.க. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. சமத்துவ ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் 2026 -ல் சமத்துவ ஆட்சியாக உள்ள தி.மு.க தான் வரும் என்று ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என்றார். திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
ஆயுத சண்டை நிறுத்தத்துக்கு தயார்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்
“ஒரு மாதம் சண்டை நிறுத்தம் செய்கிறோம். இந்தக் கால கட்டத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆயுத சண்டை நிறுத்தத்துக்கு தயார்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்
“ஒரு மாதம் சண்டை நிறுத்தம் செய்கிறோம். இந்தக் கால கட்டத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துவதற்கு 3-ம் தரப்பு தலையீட்டை இந்தியா அனுமதிக்கவில்லை: பாக். துணை பிரதமர்
ஆபரேஷன் சிந்தூரின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
பழனி: தார்ப்பாய் வீடுகள்; வனவிலங்கு அச்சுறுத்தல்கள்; மலசர் பழங்குடிகளின் அவல நிலை | Photo Album
பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் பழங்குடியினர் 70 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை - இருள் நீங்க போராடும் ஆனைமலை பழங்குடி மக்கள்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
``கர்நாடகாவின் இந்தத் தொகுதியில் 6,018 வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளன; இது தொடர்கிறது!'' -ராகுல் காந்தி
வாக்குத் திருட்டு குறித்து பேச மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது... நான் எதிர்க்கட்சித் தலைவராக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது மிக வலுவான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைக்க உள்ளேன். கர்நாடகாவில் ஆலந்து என்கிற தொகுதி இருக்கிறது. அங்கே யாரோ 6,018 வாக்குகளை அழிக்க முயன்றிருக்கிறார்கள். 2023-ம் ஆண்டு தேர்தலின்போது, ஆலந்து தொகுதியில் மொத்தம் எத்தனை வாக்குகள் அழிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அது 6,018-ஐ விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், 6,018 வாக்குகளை அழிக்கும்போது, ஒருவர் எதர்ச்சையாக பிடிப்பட்டுள்ளார். ராகுல் காந்தி பூத் அளவிலான அதிகாரி தன்னுடைய சொந்தகாரர் ஒருவரின் வாக்கு அழிக்கப்பட்டுள்ளதைக் கவனித்திருக்கிறார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் தான் அந்த வாக்கை அழித்திருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார். அது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது, நான் எந்த வாக்கையும் அழிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். யார் அந்த வாக்கை அழித்தார்... யாருடைய வாக்கு அழிக்கப்பட்டது என்பது எதுவும் தெரியவில்லை. ஏதோ ஒன்று இந்த பிராசஸை நிறுத்தி, வாக்கை அழித்திருக்கிறது. ராகுல் காந்தி வாகனம் நிறுத்தம்: பாஜக-வின் அரசியல் பயங்கரவாதம் - செல்வப்பெருந்தகை கண்டனம்! குறி இந்தியா முழுவதும் மையப்படுத்தப்பட்ட சாப்ட்வேர்கள் மூலம் மில்லியன் கணக்கான காங்கிரஸ் வாக்குகளை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சியினர், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு போடப்படும் வாக்குகள் தான் குறிவைக்கப்படுகின்றன. இதுகுறித்து நாங்கள் பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போதுதான் 100 சதவிகித ஆதாரம் கிடைத்திருக்கிறது. ராகுல் காந்தி அதிக வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கும் முதல் 10 வாக்குச் சாவடிகள் காங்கிரஸ் சாவடிகள் ஆகும். ஜனநாயகத்தை அழிப்பவர்களைக் காப்பதை ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேசம் என அடுத்தடுத்து பெரிய அளவிலான வாக்குகள் நீக்கம் நடந்து வருகிறது. இப்படி ஜனநாயகத்தை அழிப்பவர்களைக் காப்பதை ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் மணிப்பூர் செல்லும் மோடி - ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் யாரோ ஒருவரின் தலையீட்டால் ஏற்பட்டதா என்று சிலர் கேட்கிறார்கள். நான் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
புதுச்சேரி: `கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காத அரசு உயரதிகாரிகளுக்கு அபராதம்!’ - தாக்கலானது மசோதா
புதுச்சேரி சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து மார்ச் 12-ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 13 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மாநில அந்தஸ்து தீர்மானத்துடன் மார்ச் 27-ம் தேதி கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. காவலர்களால் வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா அதனடிப்படையில் 15-வது சட்டப்பேரவை 6-வது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி இன்று காலை 9.38 மணிக்கு தொடங்கியது. திருக்குறள் வாசித்து சபாநாயகர் செல்வம் அவையைத் தொடங்கியதும், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜி.எஸ்.டி திருத்தம் மற்றும் புதுச்சேரியில் எளிய முறையில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி குறித்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன், `அமைச்சரவை அனுப்பும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காரணமின்றி தாமதப்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும்’ என்ற மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. `அரசு உயரதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பதில்லை. கோப்புகளை காரணமின்றி திருப்பி அனுப்புவதால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை’ என்று முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாகவே அரசு நிகழ்ச்சிகளில் பேசி வரும் நிலையில், இந்த மசோதா மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம் அதையடுத்து, `சட்டசபையில் அறிவிக்கப்பட்ட எந்த ஒரு திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. நகரப் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேச, சட்டசபையை குறைந்தது 5 நாட்களாவது நடத்த வேண்டும்’ என சபாநாயகரிடம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வாக்குவாதம் செய்தனர். அதையடுத்து அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டதால், எதிர்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபை காவலர்களால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார் சபாநாயகர் செல்வம். `பெண்கள் பாதுகாப்பில் அக்கறையில்லை…’ - புதுச்சேரி அரசுக்கு குட்டு... அபராதம் விதித்த நீதிமன்றம்!
America: வட்டியை 0.25% குறைத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி; இன்னும் குறையலாம்! - ஏன் இத்தனை குறைப்புகள்?
நேற்று அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 பேசிஸ் பாயிண்ட் அதாவது 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்று தான். இருந்தாலும், இந்த வட்டி குறைப்பு என்ன செய்யும், அடுத்து என்ன நடக்கலாம் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் இந்த வட்டி விகித குறைப்பிற்கு பிறகான பேச்சுகள் மற்றும் டாட் பிளாட் (அறிக்கை) வைத்து பார்க்கும்போது, இந்த ஆண்டு இன்னும் இரண்டு வட்டி விகித குறைப்புகளும் இருக்கும் என்று தெரிகிறது. இது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடக்கும் கூட்டத்தில் அறிவிக்கப்படலாம். 2026-ம் ஆண்டு ஒன்று , 2027-ம் ஆண்டு ஒன்று என அடுத்தடுத்து நான்கு வட்டி விகித குறைப்புகள் இருக்கலாம். ஆக, இந்த நான்கு வட்டிக் குறைப்பிற்குப் பிறகு, அமெரிக்க ஃபெட் ரிசர்வின் வட்டி விகிதம் ஏறக்குறைய 2.75 - 3 சதவிகிதமாக குறையலாம். ரிஸ்க் மேனேஜ்மென்ட் கட் இந்த 0.25 சதவிகித வட்டிக் குறைப்பையே, ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் ஆளுநர் ஜெரோம் பவல், 'ரிஸ்க் மேனேஜ்மென்ட் கட்' என்றே குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலையற்ற வேலைவாய்ப்பு சந்தை, அதிக பணவீக்கம் ஆகியவை நிலவி வருகிறது. இதை சரிக்கட்ட தான் அவர் வட்டிக் குறைப்பு நடந்திருக்கிறது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் ஆளுநர் ஜெரோம் பவல் பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும்போது, வட்டி விகிதம் அதிகரிக்கப்படும். ஆனால், அமெரிக்காவில் தற்போது மாறாக, வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. காரணம், அங்கே வேலைவாய்ப்புகளில் நிலையற்ற தன்மை நிலவுவதால், மக்களின் நுகர்வு குறைகிறது. இதை ஈடுகட்ட தான் தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் நுகர்வு அதிகரிக்கும். நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்; அப்போது வேலைவாய்ப்பு உயரும்... இதன் மூலமும் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி கூட்டம், அமெரிக்க பணவீக்கம்... சந்தையின் போக்கை நிர்ணயிக்க போகும் 10 காரணிகள்! பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
America: வட்டியை 0.25% குறைத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி; இன்னும் குறையலாம்! - ஏன் இத்தனை குறைப்புகள்?
நேற்று அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 பேசிஸ் பாயிண்ட் அதாவது 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்று தான். இருந்தாலும், இந்த வட்டி குறைப்பு என்ன செய்யும், அடுத்து என்ன நடக்கலாம் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் இந்த வட்டி விகித குறைப்பிற்கு பிறகான பேச்சுகள் மற்றும் டாட் பிளாட் (அறிக்கை) வைத்து பார்க்கும்போது, இந்த ஆண்டு இன்னும் இரண்டு வட்டி விகித குறைப்புகளும் இருக்கும் என்று தெரிகிறது. இது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடக்கும் கூட்டத்தில் அறிவிக்கப்படலாம். 2026-ம் ஆண்டு ஒன்று , 2027-ம் ஆண்டு ஒன்று என அடுத்தடுத்து நான்கு வட்டி விகித குறைப்புகள் இருக்கலாம். ஆக, இந்த நான்கு வட்டிக் குறைப்பிற்குப் பிறகு, அமெரிக்க ஃபெட் ரிசர்வின் வட்டி விகிதம் ஏறக்குறைய 2.75 - 3 சதவிகிதமாக குறையலாம். ரிஸ்க் மேனேஜ்மென்ட் கட் இந்த 0.25 சதவிகித வட்டிக் குறைப்பையே, ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் ஆளுநர் ஜெரோம் பவல், 'ரிஸ்க் மேனேஜ்மென்ட் கட்' என்றே குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலையற்ற வேலைவாய்ப்பு சந்தை, அதிக பணவீக்கம் ஆகியவை நிலவி வருகிறது. இதை சரிக்கட்ட தான் அவர் வட்டிக் குறைப்பு நடந்திருக்கிறது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் ஆளுநர் ஜெரோம் பவல் பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும்போது, வட்டி விகிதம் அதிகரிக்கப்படும். ஆனால், அமெரிக்காவில் தற்போது மாறாக, வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. காரணம், அங்கே வேலைவாய்ப்புகளில் நிலையற்ற தன்மை நிலவுவதால், மக்களின் நுகர்வு குறைகிறது. இதை ஈடுகட்ட தான் தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் நுகர்வு அதிகரிக்கும். நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்; அப்போது வேலைவாய்ப்பு உயரும்... இதன் மூலமும் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி கூட்டம், அமெரிக்க பணவீக்கம்... சந்தையின் போக்கை நிர்ணயிக்க போகும் 10 காரணிகள்! பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது: துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் பறிமுதல்
மணிப்பூரில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் யாரோ ஒருவரின் தலையீட்டால் ஏற்பட்டதா என்று சிலர் கேட்கிறார்கள். நான் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துவதற்கு 3-ம் தரப்பு தலையீட்டை இந்தியா அனுமதிக்கவில்லை: பாக். துணை பிரதமர்
ஆபரேஷன் சிந்தூரின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
ஆயுத சண்டை நிறுத்தத்துக்கு தயார்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்
“ஒரு மாதம் சண்டை நிறுத்தம் செய்கிறோம். இந்தக் கால கட்டத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த மாதம் 2-ம் தேதி வரை பிரதமர் மோடி பெற்ற பரிசுப் பொருட்கள் ஏலம்
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுப் பொருட்களின் ஏல விற்பனை இணையத்தில் தொடங்கியுள்ளது.
ஆந்திராவில் கார் மீது லாரி மோதி சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், நெல்லூர் குர்ரம்வாரி வீதியை சேர்ந்த பால வெங்கைய்யா (40) என்பவரின் குடும்பத்தினர் கடப்பா மாவட்டம், ஆத்மகூர் எனும் ஊரில் உறவினர் ஒருவரின் குடும்பத்தாரை துக்கம் விசாரிக்க காரில் நேற்று காலை புறப்பட்டனர்.
``செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின்'' - வீடியோ காண்பித்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.18) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி நான் டெல்லி சென்று வந்த பிறகு ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன. அமித் ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. நான் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை. உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு காரில் திரும்பியபோது முகத்தை கர்சீப் வைத்து துடைத்தேன். இதனை அரசியல் செய்கிறார்கள். வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. என்று விளக்கம் அளித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் கோடு போட்டால் செந்தில் பாலாஜி ரோடே போட்டு விடுவார் என்று கரூர் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதே செந்தில் பாலாஜி எதிர்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் அவரை எப்படி பேசினார் என்பதை இந்த ஊடகங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வீடியோ ஒன்றை செய்தியாளர்களிடம் போட்டுக் காண்பித்தார். அந்த வீடியோவில் செந்தில் பாலாஜி குறித்து பேசியிருக்கும் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை பற்றி சொல்லவே தேவையில்லை. 15 முறை அமைச்சரவையை மாற்றியபோது இவரை மட்டும் மாற்றவே இல்லை. முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி சீனியர் அமைச்சர்களை எல்லாம் மாற்றினார்கள். ஆனால் இவரை மாற்றவில்லை. ஏனென்றால் சசிகலாவிற்கு நெருக்கமாக, அதைவிட இளவரசிக்கு நெருக்கமாக இருந்தவர் செந்தில்பாலாஜி. இடையில் ஜெயலலிதா அம்மா சிறைக்குச் செல்லும்போது யாரை முதல்வர் ஆக்குவது என்ற பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. கொள்ளையடிக்கிறது, ஊழல் செய்வது, ஆட்கடத்தல் என்று பாலாஜியும் அவரது தம்பியும் கரூரை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கிறார். வீடியோவைக் காண்பித்த பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, இவையெல்லாம் அதிமுகவில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் சொன்ன கருத்து. எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின் இன்று அவருக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுத்தார்? கொடுப்பதைக் கொடுத்து பெறுவதைப் பெற்றார் செந்தில் பாலாஜி. இப்படிப்பட்டவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்று கூறியிருக்கிறார். ``செந்தில் பாலாஜி ஏதோ உத்தமர்போல முதல்வர் ஸ்டாலின் புலம்புகிறார் - எடப்பாடி பழனிசாமி சாடல் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
``செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின்'' - வீடியோ காண்பித்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.18) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி நான் டெல்லி சென்று வந்த பிறகு ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன. அமித் ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. நான் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை. உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு காரில் திரும்பியபோது முகத்தை கர்சீப் வைத்து துடைத்தேன். இதனை அரசியல் செய்கிறார்கள். வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. என்று விளக்கம் அளித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் கோடு போட்டால் செந்தில் பாலாஜி ரோடே போட்டு விடுவார் என்று கரூர் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதே செந்தில் பாலாஜி எதிர்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் அவரை எப்படி பேசினார் என்பதை இந்த ஊடகங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வீடியோ ஒன்றை செய்தியாளர்களிடம் போட்டுக் காண்பித்தார். அந்த வீடியோவில் செந்தில் பாலாஜி குறித்து பேசியிருக்கும் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை பற்றி சொல்லவே தேவையில்லை. 15 முறை அமைச்சரவையை மாற்றியபோது இவரை மட்டும் மாற்றவே இல்லை. முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி சீனியர் அமைச்சர்களை எல்லாம் மாற்றினார்கள். ஆனால் இவரை மாற்றவில்லை. ஏனென்றால் சசிகலாவிற்கு நெருக்கமாக, அதைவிட இளவரசிக்கு நெருக்கமாக இருந்தவர் செந்தில்பாலாஜி. இடையில் ஜெயலலிதா அம்மா சிறைக்குச் செல்லும்போது யாரை முதல்வர் ஆக்குவது என்ற பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. கொள்ளையடிக்கிறது, ஊழல் செய்வது, ஆட்கடத்தல் என்று பாலாஜியும் அவரது தம்பியும் கரூரை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கிறார். வீடியோவைக் காண்பித்த பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, இவையெல்லாம் அதிமுகவில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் சொன்ன கருத்து. எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின் இன்று அவருக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுத்தார்? கொடுப்பதைக் கொடுத்து பெறுவதைப் பெற்றார் செந்தில் பாலாஜி. இப்படிப்பட்டவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்று கூறியிருக்கிறார். ``செந்தில் பாலாஜி ஏதோ உத்தமர்போல முதல்வர் ஸ்டாலின் புலம்புகிறார் - எடப்பாடி பழனிசாமி சாடல் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு
சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6.60 லட்சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பாகிஸ்தானை கண்ணிமைக்கும் நேரத்தில் அடிபணிய வைத்த ராணுவ வீரர்கள்: பிரதமர் மோடி புகழாரம்
‘‘பாகிஸ்தானை நமது வீரர்கள் அடிபணிய வைத்ததை, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் கமாண்டரே ஒப்புக் கொண்டுள்ளார்’’ என்று இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
உ.பி பரேலியில் பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிக் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பசுவதை தடை சட்டத்தை வலியுறுத்தி பிஹாரில் சங்கராச்சாரியார் கட்சி போட்டி
உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோதிஷ்வர் பீடம், 5 பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் தலைவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி.
பசுவதை தடை சட்டத்தை வலியுறுத்தி பிஹாரில் சங்கராச்சாரியார் கட்சி போட்டி
உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோதிஷ்வர் பீடம், 5 பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் தலைவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி.
நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
உ.பி பரேலியில் பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிக் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானை கண்ணிமைக்கும் நேரத்தில் அடிபணிய வைத்த ராணுவ வீரர்கள்: பிரதமர் மோடி புகழாரம்
‘‘பாகிஸ்தானை நமது வீரர்கள் அடிபணிய வைத்ததை, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் கமாண்டரே ஒப்புக் கொண்டுள்ளார்’’ என்று இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
இண்டியா கூட்டணி: ஆர்ஜேடி கட்சி மீது ஒவைசி குற்றச்சாட்டு
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தங்களின் பிஹார் தேர்தல் திட்டம் குறித்து கூறியதாவது:
சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு
சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6.60 லட்சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆந்திராவில் கார் மீது லாரி மோதி சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், நெல்லூர் குர்ரம்வாரி வீதியை சேர்ந்த பால வெங்கைய்யா (40) என்பவரின் குடும்பத்தினர் கடப்பா மாவட்டம், ஆத்மகூர் எனும் ஊரில் உறவினர் ஒருவரின் குடும்பத்தாரை துக்கம் விசாரிக்க காரில் நேற்று காலை புறப்பட்டனர்.
அடுத்த மாதம் 2-ம் தேதி வரை பிரதமர் மோடி பெற்ற பரிசுப் பொருட்கள் ஏலம்
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுப் பொருட்களின் ஏல விற்பனை இணையத்தில் தொடங்கியுள்ளது.
மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது: துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் பறிமுதல்
மணிப்பூரில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் யாரோ ஒருவரின் தலையீட்டால் ஏற்பட்டதா என்று சிலர் கேட்கிறார்கள். நான் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.