SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல்நிலையத்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தி ஹிந்து 15 Nov 2025 5:31 pm

பிஹார் தேர்தல்: 23% வாக்குகளுடன் ஆர்ஜேடி முதலிடம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும், வாக்கு சதவீதத்தில் ஆர்ஜேடிமுதலிடம் பிடித்துள்ளது.

தி ஹிந்து 15 Nov 2025 5:31 pm

பிஹார் முதல் டெல்லி வரை ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை: யார் இந்த நிதிஷ் குமார்?

‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ - 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மகாகட்பந்தன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் அவர் கைகோர்த்தபோது பரவலாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் இது.

தி ஹிந்து 15 Nov 2025 5:31 pm

நவ்காம் காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 15 Nov 2025 5:31 pm

பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டது: சிபிஎம்

பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டதாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது.

தி ஹிந்து 15 Nov 2025 5:31 pm

பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?

பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.(யு) தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. அதே நேரம், ஆர்.ஜே.டி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 35 இடங்களை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், என்.டி.ஏ கூட்டணியின் வியூக வலிமையையும், மகாபந்தன் கூட்டணியின் போதாமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன. நிதிஷ் குமார், மோடி அதே நேரம், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதியில் காங்கிரஸ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணிதான் வெற்றிபெரும் என்ற பாரம்பரிய அரசியல் சிந்தனையையும் உடைத்து எறிந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின் ஓட்டு எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பதை விரிவாக அலசினாலே, என்.டி.ஏ- கூட்டணியின் வெற்றிப் எப்படி சாத்தியமாகியிருக்கிறது என்பது புரிந்துவிடும். சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் சீமாஞ்சல் பகுதியை எடுத்துக்கொள்ளலாம். சீமாஞ்சல்: இந்தப் பகுதியில் இருக்கும் நான்கு மாவட்டங்களில் 'பூர்னியாவில் 38.46%, அராரியாவில் 42.95% , கதிஹாரில் 44.47%, கிஷன்கஞ்சில் 67.89% என முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்' என்கிறது சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரம். இந்த நான்கு மாவட்டங்களில் மொத்தம் 24 தொகுதிகள் இருக்கின்றன. எனவே, 2020-ம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 12 (BJP 8, JD(U) 4) இடங்களிலும், மகாபந்தன் கூட்டணி 7 (காங்கிரஸ் - 5, RJD - 1 CPI(ML) (L) 1) இடங்களிலும், AIMIM 5 இடங்களிலும் வென்றன. மகாபந்தன் கூட்டணி - பீகார் தேர்தல் ஆனால், தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், என்.டி.ஏ கூட்டணி 14 (BJP 7, JD(U) 5, சிராக் பஸ்வானின் LPJ 2) இடங்களிலும், மகாபந்தன் கூட்டணி 5 (காங்கிரஸ் 4, RJD 1)இடங்களிலும், அசாதுதீன் ஊவைசியின் AIMIM கட்சி 5 இடங்களிலும் வென்றிருக்கிறது. இந்தத் தொகுதிகளில் மகாபந்தன் கூட்டணிக்கான பின்னடைவுக்கு இரண்டு காரணங்களைப் பட்டியலிடலாம். 1. மகாபந்தனின் வாக்குப் பிரிவு: சீமாஞ்சல் பகுதியில் மகாபந்தனுக்கு யாதவர்கள், முஸ்லிம்களின் வாக்கு கிடைக்கும் என்ற சாதகமான சூழல் இருந்தாலும், யாதவர்களின், முஸ்லிம்களின் வாக்குகள் சிதறின. குறிப்பாக மகாபந்தன் கூட்டணியில் AIMIM கட்சி இணைந்துகொள்வதற்கானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தும். ஆர்.ஜே.டி தலைமை அதை பொருட்படுத்தவில்லை. எனவே, கூட்டணி தெளிவின்மையால் AIMIM கட்சி, முஸ்லிம்களுக்கான பிரதிநிதியாக தேர்தல் களத்தில் இறங்கியது. அதனால், முஸ்லிம்களின் வாக்குகள் மகாபந்தன் கூட்டணி - AIMIM என இரண்டாகப் பிரிந்தது. 2. என்.டி.ஏ வாக்குகளை ஒருங்கிணைத்தது: முஸ்லிம்களின் வாக்குப் பிளவுபட்ட நிலையில், என்.டி.ஏ கூட்டணிக்கு அது சாதகமானது. குறிப்பாக பா.ஜ.க சாதிப் பிளவுகளைக் கடந்து இந்து வாக்களர்களின் வாக்கையும், சிராக் பஸ்வானின் வாக்கு பலத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அணியில் திரட்டியது. அசாதுதீன் ஒவைசி இதன் மூலம் கடந்த தேர்தலை விட 2 தொகுதிகளை அதிகம் வென்று, சவாலான பகுதிகளிலும் என்.டி.ஏ கூட்டணியால் வெற்றிப்பெற முடியும் என நிறுவியிருக்கிறது. இந்த தேர்தல் முடிவு உணர்த்தும் முக்கியமான செய்தி, பிளவுபட்ட சிறுபான்மை வாக்குகளும், ஒருங்கிணைக்கப்பட்ட பெரும்பான்மை வாக்குகளும் இணைந்து, மக்கள்தொகை புள்ளிவிவரங்களுக்கு முரணான தேர்தல் வெற்றியை எப்படி உறுதிப்படுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றன. குறையும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்: குறைவான பிரநிதித்துவம், வாக்கு சிதறல், ஒருங்கிணைப்பு போதாமை போன்ற பல அரசியல் காரணங்களால், பீகார் சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 1990 முதல் தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. 2022-23 மாநில சாதி கணக்கெடுப்பின்படி, பீகாரின் 13.07 கோடி மக்கள் தொகையில் முஸ்லிம் சமூகம் 17.7% (2,31,33,900) இருக்கின்றனர். ஆனால், என்.டி.ஏ கூட்டணியும் சரி, மகாபந்தன் கூட்டணியும் சரி மிகக் குறைவான முஸ்லிம் வேட்பாளர்களையே தேர்தலில் முன்னிறுத்தியது. நிதிஷ் குமார், மோடி - Bihar Results இந்த தேர்தலில், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான AIMIM கட்சி, 25 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி 5 இடங்களை வென்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) 18 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி, மூன்று இடங்களிலும், காங்கிரஸ் 10 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் ஜனதா தளம் (ஐக்கிய) 4 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி, ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. CPI(M), பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஜன் சுராஜ் கட்சி போன்ற பிற கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், அதில் யாரும் வெற்றி பெறவில்லை. அதன் பலனாக படிப்படியாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் சட்டமன்றத்தில் குறைந்து வருகிறது. 2015-ம் ஆண்டின் பீகார் சட்டமன்றத்தில் 24 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தனர். 2020-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 19 எனக் குறைந்தது. இந்த தேர்தலில் மேலும் 8 முஸ்லிம் பிரதிநிதிகள் குறைந்து 11 என சுருங்கியிருக்கிறது. இந்தச் சூழல், பீகார் மாநிலத்தில் மாறிவரும் அரசியல் நிலப்பரப்பை பிரதிபலிப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். பல கட்சிகள் மற்றும் சமூகங்களிடையே வாக்குகள் பிரிக்கப்பட்டு விளையாடப்பட்ட இந்த அரசியலில், ஒருங்கிணைத்தலில் வெற்றிப்பெற்றக் குழுவே ஆட்சியை தக்கவைத்திருக்கிறது. பீகார் தேர்தல்: SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது - அகிலேஷ் யாதவ்

விகடன் 15 Nov 2025 4:58 pm

திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்டமாக சென்னை உயர் நீதிமன்ற அனுமதியோடு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டதை மேற்கொள்ளவிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மண்டலங்கள் 5 மற்றும் 6 ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போராட்டத்தை தொடங்கினர். அவர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னைக்குள் பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்ட அவர்கள் மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. சென்னை உழைப்பாளர் சிலை, எழும்பூர் பெரியார் மணியம்மை சிலை, அல்லிக்குளம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்து கைதாகினர். போராட்டம் நூறாவது நாளை நெருங்குகையில் மெரினா கடலில் இறங்கி போராடி கைதாகினர். கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 100 வது நாளை கடந்திருக்கும் நிலையில், போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் அமைதியான முறையில் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்க அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்து நேற்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை காலை 10 மணி முதல் அம்பத்தூர் அலுவலகத்தில் 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர். சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: முதல்வர் செய்வது டிராமா - கு.பாரதி பேட்டி

விகடன் 15 Nov 2025 4:47 pm

திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்டமாக சென்னை உயர் நீதிமன்ற அனுமதியோடு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டதை மேற்கொள்ளவிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மண்டலங்கள் 5 மற்றும் 6 ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போராட்டத்தை தொடங்கினர். அவர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னைக்குள் பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்ட அவர்கள் மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. சென்னை உழைப்பாளர் சிலை, எழும்பூர் பெரியார் மணியம்மை சிலை, அல்லிக்குளம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்து கைதாகினர். போராட்டம் நூறாவது நாளை நெருங்குகையில் மெரினா கடலில் இறங்கி போராடி கைதாகினர். கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 100 வது நாளை கடந்திருக்கும் நிலையில், போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் அமைதியான முறையில் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்க அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்து நேற்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை காலை 10 மணி முதல் அம்பத்தூர் அலுவலகத்தில் 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர். சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: முதல்வர் செய்வது டிராமா - கு.பாரதி பேட்டி

விகடன் 15 Nov 2025 4:47 pm

SIR : `விர்ச்சுவல் வாரியர்ஸ் இதை சாதாரணமா எடுத்துக்காதீங்க; முக்கியமா நம்ம Gen Z கிட்ஸ்.!’ - விஜய்

தவெக தலைவர் விஜய் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், இந்திய அரசியல் சாசனம் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருக்குமே கொடுத்திருக்கிற உரிமையில ரொம்ப ரொம்ப முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனுஷன் உயிரோட இருக்காங்றதுக்கு அடையாளமா இருக்கறதுல அவனோட ஓட்டுரிமை ரொம்ப முக்கியம். இப்ப நான் பேசிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ்நாட்டில இருக்கிற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா? நான் நீங்க உட்பட யாருக்குமே அது இல்ல. SIR - சிறப்பு தீவிர திருத்தம் கடந்த ஜனவரி மாத கணக்கின்படி நம்ம தமிழ்நாட்டுல 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பத்தை கொடுத்து நிரப்பி வாங்கணும். அதை தேர்தல் ஆணையம் சரிபார்த்து, வாக்காளர் பட்டியலை வெளியிடுவாங்க. அந்த வாக்காளர் பட்டியல்ல நம்ம பேர் இருக்கணும். அப்பதான் நம்மளால ஓட்டு போட முடியும். அந்த புது பட்டியல் வர வரைக்கும் நம்ம வாக்காளர்களா இல்லயாங்றத உறுதியே செய்ய முடியாது. அந்த புது பட்டியல்ல நம்ம பேர் இல்லைன்னா அது ஒரு தனி ப்ராசஸ். அது ஒரு தனி ஃபார்ம். இதனால பாதிக்கப்படுறது உழைக்கும் மக்கள், ஏழைகள், பணிக்கும் செல்லும் பெண்கள்தாம். பார்மை கொடுக்க அதிகாரிங்க வருவாங்கன்னு அவங்க வீட்லயே காத்திருக்கணுமா? இது ஏற்கனவே ஓட்டு இருக்குறவங்களுக்கு. புதுசா ஓட்டு போட இருக்குறவங்களுக்கு பார்ம் 6 ன்னு ஒன்னு இருக்கு. அதை நேர்லயோ ஆன்லைன்லயோ விண்ணப்பிச்சு கொடுங்க. முக்கியமா நம்மளுடைய தவெக தோழர்களுக்கு அந்த SIR ஃபார்ம் கிடைக்க மாட்டேங்குது.. இதை யார் பண்றாங்க அப்படின்றது நான் சொல்லி தெரியணும்னு இல்ல. அதனால மை டியர் விர்ச்சுவல் வாரியர்ஸ் இதை சாதாரணமா எடுத்துக்காதீங்க. எல்லாருக்குமே அந்தஃபார்ம் போய் சேரணும். இதுல ரொம்ப உறுதியா இருங்க. அதையும் மீறி உங்களுக்கு அந்த ஃபார்ம் கிடைக்கலன்னா இருக்கவே இருக்கு ஆன்லைன். தேர்தல் ஆணயம் அந்த வெப்சைட்ல போய் அந்தஃபார்ம டவுன்லோட் பண்ணி நீங்க ஃபில்அப் பண்ணிடுங்க. உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு நீங்க செஞ்சு கொடுங்க. SIR குறித்து தவெக விஜய் பக்கத்து வீட்ல இருக்கறவங்களுக்கு செஞ்சு கொடுங்க. தெரிஞ்சவங்களுக்கு தெரியாதவங்களுக்கு பழகுனவங்களுக்கு பழகாதவங்களுக்கு எல்லாருக்குமே நீங்க தயவு செஞ்சு செஞ்சு கொடுங்க. அண்ட் ரொம்ப முக்கியமா நம்ம Gen Z கிட்ஸ் நம்ம முதல் முறை வாக்காளர்கள். நண்பா, நண்பிகள் நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். உங்க பேரை அதுல இல்லாம செய்யறதுக்கு என்னென்ன வேலைகள் செய்யணுமோ என்னென்ன தில்லுமுள்ளு வேலைகள் செய்யணுமோ எல்லாமே அவங்க செய்வாங்க. ஒரு விஷயம் நான் சொல்றேன்ல ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டி அப்படின்னு, அதை மேடைக்கு மேடை அவங்க அதை நிரூபணம் பண்ணிட்டு இருக்காங்க. அதனால தோழர்களே வரப்போற தேர்தல்ல நம்ம யாருன்னு காட்டணும். நம்ம பலம் என்னன்னு காட்டணும். அதுக்காக அந்த பலமான அந்த பவர்புல்லான ஆயுதத்தை நம்ம கையில எடுக்கணும். அந்த ஆயுதம் வேற எதுவுமே இல்லை. ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தாதான் நம்ம அந்த வெற்றியை நோக்கியே நம்மளால பயணிக்க முடியும். தமிழ்நாடு அந்த வாக்கு சாவடி முன்னாடி திரண்டு நிக்கணும். தவெக விஜய் அதை பார்த்துட்டு தமிழ்நாடே தமிழக வெற்றி கழகமா? இல்ல தமிழக வெற்றி கழகம் தான் தமிழ்நாடா அப்படின்ற மாதிரி இருக்கணும். வீடுன்னு ஒன்னு இருந்தாதான் ஓடு மாத்த முடியும்னு அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லி இருக்கறாங்க. அந்த மாதிரி ஓட்டுன்னு ஒன்னு இருந்தாதான் இந்த நாட்டையே காப்பாத்த முடியும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 15 Nov 2025 4:32 pm

SIR : `விர்ச்சுவல் வாரியர்ஸ் இதை சாதாரணமா எடுத்துக்காதீங்க; முக்கியமா நம்ம Gen Z கிட்ஸ்.!’ - விஜய்

தவெக தலைவர் விஜய் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், இந்திய அரசியல் சாசனம் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருக்குமே கொடுத்திருக்கிற உரிமையில ரொம்ப ரொம்ப முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனுஷன் உயிரோட இருக்காங்றதுக்கு அடையாளமா இருக்கறதுல அவனோட ஓட்டுரிமை ரொம்ப முக்கியம். இப்ப நான் பேசிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ்நாட்டில இருக்கிற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா? நான் நீங்க உட்பட யாருக்குமே அது இல்ல. SIR - சிறப்பு தீவிர திருத்தம் கடந்த ஜனவரி மாத கணக்கின்படி நம்ம தமிழ்நாட்டுல 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பத்தை கொடுத்து நிரப்பி வாங்கணும். அதை தேர்தல் ஆணையம் சரிபார்த்து, வாக்காளர் பட்டியலை வெளியிடுவாங்க. அந்த வாக்காளர் பட்டியல்ல நம்ம பேர் இருக்கணும். அப்பதான் நம்மளால ஓட்டு போட முடியும். அந்த புது பட்டியல் வர வரைக்கும் நம்ம வாக்காளர்களா இல்லயாங்றத உறுதியே செய்ய முடியாது. அந்த புது பட்டியல்ல நம்ம பேர் இல்லைன்னா அது ஒரு தனி ப்ராசஸ். அது ஒரு தனி ஃபார்ம். இதனால பாதிக்கப்படுறது உழைக்கும் மக்கள், ஏழைகள், பணிக்கும் செல்லும் பெண்கள்தாம். பார்மை கொடுக்க அதிகாரிங்க வருவாங்கன்னு அவங்க வீட்லயே காத்திருக்கணுமா? இது ஏற்கனவே ஓட்டு இருக்குறவங்களுக்கு. புதுசா ஓட்டு போட இருக்குறவங்களுக்கு பார்ம் 6 ன்னு ஒன்னு இருக்கு. அதை நேர்லயோ ஆன்லைன்லயோ விண்ணப்பிச்சு கொடுங்க. முக்கியமா நம்மளுடைய தவெக தோழர்களுக்கு அந்த SIR ஃபார்ம் கிடைக்க மாட்டேங்குது.. இதை யார் பண்றாங்க அப்படின்றது நான் சொல்லி தெரியணும்னு இல்ல. அதனால மை டியர் விர்ச்சுவல் வாரியர்ஸ் இதை சாதாரணமா எடுத்துக்காதீங்க. எல்லாருக்குமே அந்தஃபார்ம் போய் சேரணும். இதுல ரொம்ப உறுதியா இருங்க. அதையும் மீறி உங்களுக்கு அந்த ஃபார்ம் கிடைக்கலன்னா இருக்கவே இருக்கு ஆன்லைன். தேர்தல் ஆணயம் அந்த வெப்சைட்ல போய் அந்தஃபார்ம டவுன்லோட் பண்ணி நீங்க ஃபில்அப் பண்ணிடுங்க. உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு நீங்க செஞ்சு கொடுங்க. SIR குறித்து தவெக விஜய் பக்கத்து வீட்ல இருக்கறவங்களுக்கு செஞ்சு கொடுங்க. தெரிஞ்சவங்களுக்கு தெரியாதவங்களுக்கு பழகுனவங்களுக்கு பழகாதவங்களுக்கு எல்லாருக்குமே நீங்க தயவு செஞ்சு செஞ்சு கொடுங்க. அண்ட் ரொம்ப முக்கியமா நம்ம Gen Z கிட்ஸ் நம்ம முதல் முறை வாக்காளர்கள். நண்பா, நண்பிகள் நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். உங்க பேரை அதுல இல்லாம செய்யறதுக்கு என்னென்ன வேலைகள் செய்யணுமோ என்னென்ன தில்லுமுள்ளு வேலைகள் செய்யணுமோ எல்லாமே அவங்க செய்வாங்க. ஒரு விஷயம் நான் சொல்றேன்ல ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டி அப்படின்னு, அதை மேடைக்கு மேடை அவங்க அதை நிரூபணம் பண்ணிட்டு இருக்காங்க. அதனால தோழர்களே வரப்போற தேர்தல்ல நம்ம யாருன்னு காட்டணும். நம்ம பலம் என்னன்னு காட்டணும். அதுக்காக அந்த பலமான அந்த பவர்புல்லான ஆயுதத்தை நம்ம கையில எடுக்கணும். அந்த ஆயுதம் வேற எதுவுமே இல்லை. ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தாதான் நம்ம அந்த வெற்றியை நோக்கியே நம்மளால பயணிக்க முடியும். தமிழ்நாடு அந்த வாக்கு சாவடி முன்னாடி திரண்டு நிக்கணும். தவெக விஜய் அதை பார்த்துட்டு தமிழ்நாடே தமிழக வெற்றி கழகமா? இல்ல தமிழக வெற்றி கழகம் தான் தமிழ்நாடா அப்படின்ற மாதிரி இருக்கணும். வீடுன்னு ஒன்னு இருந்தாதான் ஓடு மாத்த முடியும்னு அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லி இருக்கறாங்க. அந்த மாதிரி ஓட்டுன்னு ஒன்னு இருந்தாதான் இந்த நாட்டையே காப்பாத்த முடியும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 15 Nov 2025 4:32 pm

ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல்நிலையத்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தி ஹிந்து 15 Nov 2025 4:31 pm

பிஹார் தேர்தல்: 23% வாக்குகளுடன் ஆர்ஜேடி முதலிடம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும், வாக்கு சதவீதத்தில் ஆர்ஜேடிமுதலிடம் பிடித்துள்ளது.

தி ஹிந்து 15 Nov 2025 4:31 pm

பிஹார் முதல் டெல்லி வரை ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை: யார் இந்த நிதிஷ் குமார்?

‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ - 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மகாகட்பந்தன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் அவர் கைகோர்த்தபோது பரவலாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் இது.

தி ஹிந்து 15 Nov 2025 4:31 pm

நவ்காம் காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 15 Nov 2025 4:31 pm

பிஹார் தேர்தல்: 23% வாக்குகளுடன் ஆர்ஜேடி முதலிடம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும், வாக்கு சதவீதத்தில் ஆர்ஜேடிமுதலிடம் பிடித்துள்ளது.

தி ஹிந்து 15 Nov 2025 3:31 pm

பிஹார் முதல் டெல்லி வரை ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை: யார் இந்த நிதிஷ் குமார்?

‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ - 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மகாகட்பந்தன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் அவர் கைகோர்த்தபோது பரவலாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் இது.

தி ஹிந்து 15 Nov 2025 3:31 pm

நவ்காம் காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 15 Nov 2025 3:31 pm

Nithish Kumar : 'தேர்தலில் போட்டியிடாமலேயே 10 வது முறையாக முதல்வர்!' - எப்படி சாதிக்கிறார் நிதிஷ்?

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நவம்பர் 18 ஆம் தேதி பதவியேற்பேன் எனக்கூறிய தேஜஸ்வியின் கனவு தகர்ந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியேயிடாத, ஒரு காலத்தில் மோடியை கடுமையாக எதிர்த்த நதிஷ் குமார் இன்று அதே மோடி மற்றும் பாஜகவின் ஆதரவுடன் 10 வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார். நிதிஷ் குமாரின் அரசியல் பயணம் பெரும் ஆச்சர்யங்களையும் நேரெதிர் முரண்களையும் கொண்டது. மாணவப் பருவத்திலிருந்து தொடங்கிய அவரின் அரசியல் பயணத்தை அசைபோடுவதன் மூலம் இதை உணர முடியும். முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு ஜெயபிரகாஷ் நாராயணன் நிதிஷின் அரசியலை முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் அவரைக் கடந்து இன்னும் சிலரின் பயணத்தையும் நாம் அறிந்தாக வேண்டும். அதில் முக்கியமானவர் ஜெயபிரகாஷ் நாராயணன். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கியவர். அதற்காகவே பலமுறை சிறைக்கும் சென்றவர். சுதந்திர இந்தியாவின் வரலாறில் கறுப்புப் பக்கமாக நிரம்பியிருக்கும் எமெர்ஜென்சியை இந்திரா காந்தி அமல்படுத்தியதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது ஜெ.பிதான். 1970 களின் தொடக்கத்தில் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தியிருந்தார். வறுமை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை பெருகியிருந்த நிலையில் பீகாரில் மாணவர்களை திரட்டி அவர் செய்த போராட்டம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின் வழியேதான் டெல்லியில் 1975-ல் மக்கள் பெருமளவில் திரண்டு அதிகார வர்க்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டமும் நடந்திருந்தது. இந்திரா காந்தி இந்த சமயத்தில்தான் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வென்றதற்கு எதிராக ராஜ் நாராயண் என்பவர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூன் 12, 1975 இல் தீர்ப்பு வெளியானது. ஜூன் 25 இல் இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது ஜெபி நடத்திய போராட்டமே. அரசுக்கு எதிராக தீவிரமான எதிர்ப்புணர்வு உருவாகியிருந்த இந்த நிலையில்தான் பீகாரை சார்ந்த லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோரும் ஜெபியால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களில் பங்கேற்கின்றனர். லாலு பிரசாத் எளிய பின்னணியை கொண்டவர். நிதிஷின் அப்பா ஒரு சுதந்திர போராட்ட வீரர். நிதிஷ் ஒரு பொறியியல் பட்டதாரி. இருவருமே அவசரநிலை காலத்தில் சிறையிலும் அடைக்கப்பட்டனர். அந்த அவசரநிலை காலத்தில் தனக்கு பிறந்த மகளுக்கு 'மிசா பாரதி' என்றே லாலு பெயரும் சூட்டியிருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் 1977-ல் அவசரநிலை முடிவுக்கு வருகிறது. தேர்தலில் வென்று ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கிறது. ஜனதாவுடன் கூட்டாக இருந்த பாரதிய ஜன சங்கத்தின் தொண்டர்களின் இரட்டை உரிமையை சரண் சிங் கேள்வி கேட்க, ஜனதாவின் கூடாரம் காலியாகி மீண்டும் இந்திரா காந்தி ஆட்சியைப் பிடித்தார். மத்தியில் ஜனதா கட்சி வீழ்ந்திருந்தாலும் அரசியல் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டு லாலுவும் நிதிஷூம் பீகாரில் பரபரவென இயங்கினர். இருவருமே சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகினர். ஆயினும், வசீகரமாக பேசக்கூடிய லாலுவின் கரமே பீகாரில்ஓங்கியிருந்தது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக லாலு பார்க்கப்பட்டார். அந்த மக்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதே தன்னுடைய நோக்கமென லாலு முழங்கினார். லாலுவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. இந்த சமயத்தில்தான் 90களின் தொடக்கத்தில் சக சோஷலிஸ்ட்டான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடன் இணைந்து சமதா என்கிற கட்சியை தொடங்கினார் நிதிஷ். லாலுவை தாண்டி வளர வேண்டிய கட்டாயத்தில் நிதிஷ் புதிய கட்சி தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும், லாலுவினால் யாதவ் இன மக்களுக்கே நன்மை கிடைக்கும். எண்ணிக்கையில் சிறியதாக இருக்கும் குர்மி இனத்தவருக்கு எந்த பலனுமில்லை என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதனால் குர்மி இனத்தைச் சேர்ந்த நிதிஷ் இயல்பிலேயே லாலுவை விட்டு விலகி நிற்க வேண்டிய தேவையும் எழுந்தது. மாநில அளவில் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்கிற புதிய கட்சியை லாலு தொடங்கினார். லாலு தனியாக விலகி சென்றதால் நிதிஷ் குமார் மீண்டும் ஜனதா கட்சியை நோக்கி நகர்ந்தார். தனது சமதா கட்சியை ஜனதா கட்சியுடன் இணைத்து ஐக்கிய ஜனதா தளம் என பெயரை மாற்றினார். 1990 முதல் 2005 வரைக்குமே பீகார் லாலுவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. நிதிஷ் குமார் இடையில் 2000-ம் ஆண்டு தேர்தல் முடிந்த சமயத்தில் மட்டும் மத்தியில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி பெரும்பான்மை இல்லாத போதும் நிதிஷ் முதலமைச்சரானார். ஆனால், இந்த ஆட்சி வெறும் 7 நாள்களுக்கு மட்டுமே நீடித்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு முன்பாகவே நிதிஷ் ராஜினாமா செய்தார். இந்த 15 ஆண்டு காலத்தில் நிதிஷ் குமார் மத்திய அமைச்சரவைகளில் விவசாயத் துறை அமைச்சராகவும் ரயில்வேதுறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று தனது மந்திரி பதவியையே நிதிஷ் ராஜினாமா செய்தார். சமீபத்தில், ஒடிசாவில் ரயில் விபத்து நடந்து பல பேர் பலியான சமயத்தில் நிதிஷ் குமார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதும் தன்னைப்போலவே தற்போதைய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பதவி விலக வேண்டும் என காட்டமாக கூறினார் என்பதும் கூடுதல் தகவல். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிக்கிய போது தனது மனைவியான ராப்ரி தேவியை முதலமைச்சராக்கி ஆட்சியை நடத்தி சென்றார். ஜங்கிள் ராஜ் என லாலுவின் ஆட்சியை விமர்சித்த நிதிஷூக்கு 2005-ல்தான் பலன் கிடைக்கத் தொடங்கியது. 2005-ல் மட்டும் பீகாரில் இரண்டு முறை சட்டமன்ற தேர்தல் நடந்தது. மார்ச்சில் நடந்த அந்த தேர்தலில் வாஜ்பாய் அரசுடன் நல்ல உறவில் ஏற்கனவே இருந்திருந்ததால் பா.ஜ.க-வுடன் இணைந்து நிதிஷ் களமிறங்கியிருந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. நிதிஷின் ஐஜக 55 இடங்களையும் பாஜக 37 இடங்களையும் வென்றிருந்தது. காங்கிரஸ், ஆர்ஜேடி இணைந்து 85 தொகுதிகளில் வென்றிருந்தனர். 243 தொகுதிகளை பீகாரில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. எட்டு மாதங்கள் கழித்து நவம்பரில் மீண்டும் தேர்தல். வாஜ்பாய் இந்த முறை ஐ.ஜ.க + பா.ஜ.க கூட்டணி 143 இடங்களை அள்ளியது. நிதிஷின் ஐ.ஜ.க மட்டும் 88 இடங்களை வென்றது. கல்வி, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் என எல்லாவிதத்திலும் லாலுவை முந்தும் வகையில் நல்லாட்சியை நிதிஷ் வழங்கியிருந்தார். இதன் பலனாக 2010-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வென்றார். ஐ.ஜ.க + பா.ஜ.க கூட்டணி மட்டும் 206 இடங்களை வென்றது. மாபெரும் வெற்றி. ஆனால், இதன்பிறகு நிதிஷ் பல இடங்களில் சரியத் தொடங்கினார். பல இடங்களுக்கு பல்டி அடித்தார். மாநிலத்தில் நிதிஷ் கை ஓங்கியிருந்த சமயத்தில், லாலு காங்கிரசுடன் இணைந்து மத்திய அரசில் இரயில்வே துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதாவது தனது நண்பரும் எதிரியும் முன்பு கையில் வைத்திருந்த அதே இரயில்வே துறை என்பதுதான் சுவாரஸ்யம். 2014 நாடாளுமன்ற தேர்தலை மோடியின் தலைமையில் எதிர்கொள்வதில் நிதிஷ் குமாருக்கு விருப்பமில்லை. குஜராத் கலவரங்களுக்கு காரணமே மோடிதான் என நிதிஷ் கடுமையாக விமர்சித்தார். மேலும், நிதிஷூக்கு அந்த பிரதமர் நாற்காலியின் மீதும் ஒரு கண் இருந்தது. இதனால் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார். நிதிஷூக்கு படுதோல்வி. மோடி அலையில் நிதிஷ் காணாமல் போனார். 40 தொகுதிகளில் வெறும் இரண்டே இரண்டை மட்டுமே நிதிஷால் வெல்ல முடிந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகி ஜித்தன் ராம் மாஞ்சி எனும் தன் சகாவை முதல்வராக்கினார். இந்த ஜித்தன் ராம் மாஞ்சி இப்போது ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா என்ற பெயரில் ஒரு தனிக்கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்திலும் பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காரணமாக இருந்தது. இந்தச் சமயத்தில்தான் நிதிஷூடன் இன்னொரு முக்கியமான நபர் கரம் கோர்த்தார். 2014 தேர்தலில் பாஜகவின் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் நிதிஷை நோக்கி வந்தார். வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாததால் பாஜகவை விட்டு பிரசாந்த் கிஷோர் விலக தொடங்கியிருந்தார். நிதிஷ் அவரை பீகாருக்கு அழைத்து வந்தார். ஐஜக வுக்காக தேர்தல் வியூகங்களை பிரசாந்த் வகுத்தார். 2015 இல் பாஜகவை தவிர்த்து ஐஜக + ஆர்ஜேடி + காங்கிரஸ் + இடதுசாரிகள் கூட்டாக மகாகத்பந்தன் கூட்டணி உருவானது. எதிரிகளாக முறுக்கிக் கொண்டு நின்ற லாலுவும் நிதிஷூம் கைகோர்த்தனர். ஐஜக 71, ஆர்ஜேடி 80, காங்கிரஸ் 27 இடங்களை வெல்ல இந்த கூட்டணி ஆட்சியை பிடித்தது. நிதிஷ் குமார் - மோடி ஆனாலும், முழுமையாக 5 ஆண்டுகளை இந்த கூட்டணியால் நிறைவு செய்ய முடியவில்லை. ஆர்ஜேடியை விட குறைவான தொகுதிகளை வென்ற போதும் நிதிஷ்தான் முதல்வராக இருந்தார். லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வர். இதுவே நிதிஷை உறுத்திக்கொண்டே இருந்தது. எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய பதவிக்கு ஆர்ஜேடி உலைவைக்கக்கூடும் என நினைத்தார். தன்னுடைய பிடியை இறுக்க நினைத்தார். ஊழல் வழக்கு ஒன்றில் தேஜஸ்வியை சிபிஐ விசாரிக்க துணை முதல்வர் பதவியிலிருந்து அவரை விலகுமாறு நிதிஷ் நெருக்கடி கொடுக்கிறார். தேஜஸ்வி விட்டுக்கொடுக்கவில்லை. நிதிஷ் தலைகீழாக பல்டி அடித்தார். எந்த மோடியை எதிர்த்தாரோ அந்த மோடியிடமே தஞ்சம் புகுந்தார். கூட்டணியை உடைத்து பாஜகவுடன் புது கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைத்து மீண்டும் முதல்வரானார். 2020 சட்டமன்ற தேர்தலையும் பாஜகவுடன் சேர்ந்தே எதிர்கொண்டார். தனது கடைசி தேர்தல் இதுதான் என சொல்லி நிதிஷ் வாக்கு கேட்டார். ஆனாலும், ஐஜக 43 இடங்களை மட்டுமே வெல்ல, பாஜக 74 இடங்களை வென்றிருந்தது. ஆனாலும் முதல்வர் பதவியை அடம்பிடித்து வாங்கினார். அவரால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை. பாஜக தனக்கு நெருக்கடி கொடுக்குமோ என்கிற உறுத்தல் அவரிடம் இருந்து கொண்டே இருந்தது. வாக்குப்பதிவு சமயத்திலேயே இந்த அச்சம் நிதிஷூக்கு! ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி பாஜக நிற்கும் தொகுதிகளை தவிர்த்து அத்தனை தொகுதிகளிலும் நின்றது. அதன் தலைவரும், ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் நிதிஷூம் தேஜஸ்வியும் இல்லாத ஆட்சி வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டார். இதுவே பாஜகவின் உள்ளடி வேலைதான் என்கிற சந்தேகம் நிதிஷூக்கு இருந்தது. லோக் ஜன சக்தி பிரித்த வாக்குகளால் தாங்கள் வெல்ல வேண்டிய 20-30 தொகுதிகள் கைவிட்டுப் போனதாக ஐஜக எண்ணியது. ஐஜகவை பலவீனப்படுத்த பாஜக முயல்வதாக நிதிஷ் எண்ணினார். மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக பாஜகவை உதறிவிட்டு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸூடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து 8 வது முறையாக முதல்வரான நிதிஷ். நிதிஷ் குமார் 2024 நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் கட்டமைத்துக் கொண்டிருந்த இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார் மிக முக்கியமான நபராக பார்க்கப்பட்டார். 'இந்தியா' என பெயர் வைத்ததிலேயே நிதிஷின் பங்கு பெரிதாக இருந்திருந்தது. ஒரு கட்டத்தில் நிதிஷை இந்த கூட்டணி பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் என்றும் செய்திகள் வெளியானது. இப்படியான சூழலில்தான் திடீரென இந்தியா கூட்டணி சந்திப்புகளைத் தவிர்த்த நிதிஷ் மீண்டும் ஒரு பெரிய பல்டியை அடித்தார். இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.கவுடன் சேர்ந்தார். 9 வது முறையாக முதல்வரானார். 2005 லிருந்து இப்போது வரைக்கும் இடையில் இருந்த மஞ்சியைத் தவிர்த்து பீகாரில் முதலமைச்சர் பதவியில் நிதிஷ் மட்டும்தான் அமர்ந்திருக்கிறார். எப்போதெல்லாம் அந்த பதவிக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய பல்டிக்களை அடித்து பதவியை தக்கவைத்துக் கொள்கிறார். இத்தனை கூட்டணிகள் மாறினாலும் பீகார் மக்கள் நிதிஷ் குமார் நம்பிக்கையிழக்காமல் இருப்பதுதான் ஆச்சர்யம். இத்தனைக்கும் அவர் கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே இல்லை. மேலவை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். அப்படியும் மக்களின் நம்பிக்கைகையை பெறுகிறார். அதிகாரம் வலியது!

விகடன் 15 Nov 2025 3:12 pm

Nithish Kumar : 'தேர்தலில் போட்டியிடாமலேயே 10 வது முறையாக முதல்வர்!' - எப்படி சாதிக்கிறார் நிதிஷ்?

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நவம்பர் 18 ஆம் தேதி பதவியேற்பேன் எனக்கூறிய தேஜஸ்வியின் கனவு தகர்ந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியேயிடாத, ஒரு காலத்தில் மோடியை கடுமையாக எதிர்த்த நதிஷ் குமார் இன்று அதே மோடி மற்றும் பாஜகவின் ஆதரவுடன் 10 வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார். நிதிஷ் குமாரின் அரசியல் பயணம் பெரும் ஆச்சர்யங்களையும் நேரெதிர் முரண்களையும் கொண்டது. மாணவப் பருவத்திலிருந்து தொடங்கிய அவரின் அரசியல் பயணத்தை அசைபோடுவதன் மூலம் இதை உணர முடியும். முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு ஜெயபிரகாஷ் நாராயணன் நிதிஷின் அரசியலை முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் அவரைக் கடந்து இன்னும் சிலரின் பயணத்தையும் நாம் அறிந்தாக வேண்டும். அதில் முக்கியமானவர் ஜெயபிரகாஷ் நாராயணன். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கியவர். அதற்காகவே பலமுறை சிறைக்கும் சென்றவர். சுதந்திர இந்தியாவின் வரலாறில் கறுப்புப் பக்கமாக நிரம்பியிருக்கும் எமெர்ஜென்சியை இந்திரா காந்தி அமல்படுத்தியதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது ஜெ.பிதான். 1970 களின் தொடக்கத்தில் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தியிருந்தார். வறுமை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை பெருகியிருந்த நிலையில் பீகாரில் மாணவர்களை திரட்டி அவர் செய்த போராட்டம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின் வழியேதான் டெல்லியில் 1975-ல் மக்கள் பெருமளவில் திரண்டு அதிகார வர்க்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டமும் நடந்திருந்தது. இந்திரா காந்தி இந்த சமயத்தில்தான் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வென்றதற்கு எதிராக ராஜ் நாராயண் என்பவர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூன் 12, 1975 இல் தீர்ப்பு வெளியானது. ஜூன் 25 இல் இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது ஜெபி நடத்திய போராட்டமே. அரசுக்கு எதிராக தீவிரமான எதிர்ப்புணர்வு உருவாகியிருந்த இந்த நிலையில்தான் பீகாரை சார்ந்த லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோரும் ஜெபியால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களில் பங்கேற்கின்றனர். லாலு பிரசாத் எளிய பின்னணியை கொண்டவர். நிதிஷின் அப்பா ஒரு சுதந்திர போராட்ட வீரர். நிதிஷ் ஒரு பொறியியல் பட்டதாரி. இருவருமே அவசரநிலை காலத்தில் சிறையிலும் அடைக்கப்பட்டனர். அந்த அவசரநிலை காலத்தில் தனக்கு பிறந்த மகளுக்கு 'மிசா பாரதி' என்றே லாலு பெயரும் சூட்டியிருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் 1977-ல் அவசரநிலை முடிவுக்கு வருகிறது. தேர்தலில் வென்று ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கிறது. ஜனதாவுடன் கூட்டாக இருந்த பாரதிய ஜன சங்கத்தின் தொண்டர்களின் இரட்டை உரிமையை சரண் சிங் கேள்வி கேட்க, ஜனதாவின் கூடாரம் காலியாகி மீண்டும் இந்திரா காந்தி ஆட்சியைப் பிடித்தார். மத்தியில் ஜனதா கட்சி வீழ்ந்திருந்தாலும் அரசியல் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டு லாலுவும் நிதிஷூம் பீகாரில் பரபரவென இயங்கினர். இருவருமே சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகினர். ஆயினும், வசீகரமாக பேசக்கூடிய லாலுவின் கரமே பீகாரில்ஓங்கியிருந்தது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக லாலு பார்க்கப்பட்டார். அந்த மக்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதே தன்னுடைய நோக்கமென லாலு முழங்கினார். லாலுவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. இந்த சமயத்தில்தான் 90களின் தொடக்கத்தில் சக சோஷலிஸ்ட்டான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடன் இணைந்து சமதா என்கிற கட்சியை தொடங்கினார் நிதிஷ். லாலுவை தாண்டி வளர வேண்டிய கட்டாயத்தில் நிதிஷ் புதிய கட்சி தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும், லாலுவினால் யாதவ் இன மக்களுக்கே நன்மை கிடைக்கும். எண்ணிக்கையில் சிறியதாக இருக்கும் குர்மி இனத்தவருக்கு எந்த பலனுமில்லை என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதனால் குர்மி இனத்தைச் சேர்ந்த நிதிஷ் இயல்பிலேயே லாலுவை விட்டு விலகி நிற்க வேண்டிய தேவையும் எழுந்தது. மாநில அளவில் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்கிற புதிய கட்சியை லாலு தொடங்கினார். லாலு தனியாக விலகி சென்றதால் நிதிஷ் குமார் மீண்டும் ஜனதா கட்சியை நோக்கி நகர்ந்தார். தனது சமதா கட்சியை ஜனதா கட்சியுடன் இணைத்து ஐக்கிய ஜனதா தளம் என பெயரை மாற்றினார். 1990 முதல் 2005 வரைக்குமே பீகார் லாலுவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. நிதிஷ் குமார் இடையில் 2000-ம் ஆண்டு தேர்தல் முடிந்த சமயத்தில் மட்டும் மத்தியில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி பெரும்பான்மை இல்லாத போதும் நிதிஷ் முதலமைச்சரானார். ஆனால், இந்த ஆட்சி வெறும் 7 நாள்களுக்கு மட்டுமே நீடித்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு முன்பாகவே நிதிஷ் ராஜினாமா செய்தார். இந்த 15 ஆண்டு காலத்தில் நிதிஷ் குமார் மத்திய அமைச்சரவைகளில் விவசாயத் துறை அமைச்சராகவும் ரயில்வேதுறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று தனது மந்திரி பதவியையே நிதிஷ் ராஜினாமா செய்தார். சமீபத்தில், ஒடிசாவில் ரயில் விபத்து நடந்து பல பேர் பலியான சமயத்தில் நிதிஷ் குமார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதும் தன்னைப்போலவே தற்போதைய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பதவி விலக வேண்டும் என காட்டமாக கூறினார் என்பதும் கூடுதல் தகவல். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிக்கிய போது தனது மனைவியான ராப்ரி தேவியை முதலமைச்சராக்கி ஆட்சியை நடத்தி சென்றார். ஜங்கிள் ராஜ் என லாலுவின் ஆட்சியை விமர்சித்த நிதிஷூக்கு 2005-ல்தான் பலன் கிடைக்கத் தொடங்கியது. 2005-ல் மட்டும் பீகாரில் இரண்டு முறை சட்டமன்ற தேர்தல் நடந்தது. மார்ச்சில் நடந்த அந்த தேர்தலில் வாஜ்பாய் அரசுடன் நல்ல உறவில் ஏற்கனவே இருந்திருந்ததால் பா.ஜ.க-வுடன் இணைந்து நிதிஷ் களமிறங்கியிருந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. நிதிஷின் ஐஜக 55 இடங்களையும் பாஜக 37 இடங்களையும் வென்றிருந்தது. காங்கிரஸ், ஆர்ஜேடி இணைந்து 85 தொகுதிகளில் வென்றிருந்தனர். 243 தொகுதிகளை பீகாரில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. எட்டு மாதங்கள் கழித்து நவம்பரில் மீண்டும் தேர்தல். வாஜ்பாய் இந்த முறை ஐ.ஜ.க + பா.ஜ.க கூட்டணி 143 இடங்களை அள்ளியது. நிதிஷின் ஐ.ஜ.க மட்டும் 88 இடங்களை வென்றது. கல்வி, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் என எல்லாவிதத்திலும் லாலுவை முந்தும் வகையில் நல்லாட்சியை நிதிஷ் வழங்கியிருந்தார். இதன் பலனாக 2010-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வென்றார். ஐ.ஜ.க + பா.ஜ.க கூட்டணி மட்டும் 206 இடங்களை வென்றது. மாபெரும் வெற்றி. ஆனால், இதன்பிறகு நிதிஷ் பல இடங்களில் சரியத் தொடங்கினார். பல இடங்களுக்கு பல்டி அடித்தார். மாநிலத்தில் நிதிஷ் கை ஓங்கியிருந்த சமயத்தில், லாலு காங்கிரசுடன் இணைந்து மத்திய அரசில் இரயில்வே துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதாவது தனது நண்பரும் எதிரியும் முன்பு கையில் வைத்திருந்த அதே இரயில்வே துறை என்பதுதான் சுவாரஸ்யம். 2014 நாடாளுமன்ற தேர்தலை மோடியின் தலைமையில் எதிர்கொள்வதில் நிதிஷ் குமாருக்கு விருப்பமில்லை. குஜராத் கலவரங்களுக்கு காரணமே மோடிதான் என நிதிஷ் கடுமையாக விமர்சித்தார். மேலும், நிதிஷூக்கு அந்த பிரதமர் நாற்காலியின் மீதும் ஒரு கண் இருந்தது. இதனால் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார். நிதிஷூக்கு படுதோல்வி. மோடி அலையில் நிதிஷ் காணாமல் போனார். 40 தொகுதிகளில் வெறும் இரண்டே இரண்டை மட்டுமே நிதிஷால் வெல்ல முடிந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகி ஜித்தன் ராம் மாஞ்சி எனும் தன் சகாவை முதல்வராக்கினார். இந்த ஜித்தன் ராம் மாஞ்சி இப்போது ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா என்ற பெயரில் ஒரு தனிக்கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்திலும் பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காரணமாக இருந்தது. இந்தச் சமயத்தில்தான் நிதிஷூடன் இன்னொரு முக்கியமான நபர் கரம் கோர்த்தார். 2014 தேர்தலில் பாஜகவின் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் நிதிஷை நோக்கி வந்தார். வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாததால் பாஜகவை விட்டு பிரசாந்த் கிஷோர் விலக தொடங்கியிருந்தார். நிதிஷ் அவரை பீகாருக்கு அழைத்து வந்தார். ஐஜக வுக்காக தேர்தல் வியூகங்களை பிரசாந்த் வகுத்தார். 2015 இல் பாஜகவை தவிர்த்து ஐஜக + ஆர்ஜேடி + காங்கிரஸ் + இடதுசாரிகள் கூட்டாக மகாகத்பந்தன் கூட்டணி உருவானது. எதிரிகளாக முறுக்கிக் கொண்டு நின்ற லாலுவும் நிதிஷூம் கைகோர்த்தனர். ஐஜக 71, ஆர்ஜேடி 80, காங்கிரஸ் 27 இடங்களை வெல்ல இந்த கூட்டணி ஆட்சியை பிடித்தது. நிதிஷ் குமார் - மோடி ஆனாலும், முழுமையாக 5 ஆண்டுகளை இந்த கூட்டணியால் நிறைவு செய்ய முடியவில்லை. ஆர்ஜேடியை விட குறைவான தொகுதிகளை வென்ற போதும் நிதிஷ்தான் முதல்வராக இருந்தார். லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வர். இதுவே நிதிஷை உறுத்திக்கொண்டே இருந்தது. எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய பதவிக்கு ஆர்ஜேடி உலைவைக்கக்கூடும் என நினைத்தார். தன்னுடைய பிடியை இறுக்க நினைத்தார். ஊழல் வழக்கு ஒன்றில் தேஜஸ்வியை சிபிஐ விசாரிக்க துணை முதல்வர் பதவியிலிருந்து அவரை விலகுமாறு நிதிஷ் நெருக்கடி கொடுக்கிறார். தேஜஸ்வி விட்டுக்கொடுக்கவில்லை. நிதிஷ் தலைகீழாக பல்டி அடித்தார். எந்த மோடியை எதிர்த்தாரோ அந்த மோடியிடமே தஞ்சம் புகுந்தார். கூட்டணியை உடைத்து பாஜகவுடன் புது கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைத்து மீண்டும் முதல்வரானார். 2020 சட்டமன்ற தேர்தலையும் பாஜகவுடன் சேர்ந்தே எதிர்கொண்டார். தனது கடைசி தேர்தல் இதுதான் என சொல்லி நிதிஷ் வாக்கு கேட்டார். ஆனாலும், ஐஜக 43 இடங்களை மட்டுமே வெல்ல, பாஜக 74 இடங்களை வென்றிருந்தது. ஆனாலும் முதல்வர் பதவியை அடம்பிடித்து வாங்கினார். அவரால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை. பாஜக தனக்கு நெருக்கடி கொடுக்குமோ என்கிற உறுத்தல் அவரிடம் இருந்து கொண்டே இருந்தது. வாக்குப்பதிவு சமயத்திலேயே இந்த அச்சம் நிதிஷூக்கு! ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி பாஜக நிற்கும் தொகுதிகளை தவிர்த்து அத்தனை தொகுதிகளிலும் நின்றது. அதன் தலைவரும், ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் நிதிஷூம் தேஜஸ்வியும் இல்லாத ஆட்சி வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டார். இதுவே பாஜகவின் உள்ளடி வேலைதான் என்கிற சந்தேகம் நிதிஷூக்கு இருந்தது. லோக் ஜன சக்தி பிரித்த வாக்குகளால் தாங்கள் வெல்ல வேண்டிய 20-30 தொகுதிகள் கைவிட்டுப் போனதாக ஐஜக எண்ணியது. ஐஜகவை பலவீனப்படுத்த பாஜக முயல்வதாக நிதிஷ் எண்ணினார். மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக பாஜகவை உதறிவிட்டு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸூடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து 8 வது முறையாக முதல்வரான நிதிஷ். நிதிஷ் குமார் 2024 நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் கட்டமைத்துக் கொண்டிருந்த இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார் மிக முக்கியமான நபராக பார்க்கப்பட்டார். 'இந்தியா' என பெயர் வைத்ததிலேயே நிதிஷின் பங்கு பெரிதாக இருந்திருந்தது. ஒரு கட்டத்தில் நிதிஷை இந்த கூட்டணி பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் என்றும் செய்திகள் வெளியானது. இப்படியான சூழலில்தான் திடீரென இந்தியா கூட்டணி சந்திப்புகளைத் தவிர்த்த நிதிஷ் மீண்டும் ஒரு பெரிய பல்டியை அடித்தார். இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.கவுடன் சேர்ந்தார். 9 வது முறையாக முதல்வரானார். 2005 லிருந்து இப்போது வரைக்கும் இடையில் இருந்த மஞ்சியைத் தவிர்த்து பீகாரில் முதலமைச்சர் பதவியில் நிதிஷ் மட்டும்தான் அமர்ந்திருக்கிறார். எப்போதெல்லாம் அந்த பதவிக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய பல்டிக்களை அடித்து பதவியை தக்கவைத்துக் கொள்கிறார். இத்தனை கூட்டணிகள் மாறினாலும் பீகார் மக்கள் நிதிஷ் குமார் நம்பிக்கையிழக்காமல் இருப்பதுதான் ஆச்சர்யம். இத்தனைக்கும் அவர் கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே இல்லை. மேலவை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். அப்படியும் மக்களின் நம்பிக்கைகையை பெறுகிறார். அதிகாரம் வலியது!

விகடன் 15 Nov 2025 3:12 pm

வளர்ப்பு நாய் கடித்ததில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு - ரேபிஸ் பரவ காரணம் என்ன?

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ரமேஷ். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை கடந்த 10 நாள்களுக்கு முன் அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்துள்ளது. ஆனால், அதற்கு உரிய சிகிச்சை எடுக்காமல் ரமேஷ் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன் ரமேஷுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரமேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். ஈரோடு இளைஞர் ரமேஷ் இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ரமேஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் அவரை கடந்த 10 நாள்களுக்கு முன்பு கடித்துள்ளது. வளர்ப்பு நாய்தான் என்று அதற்கான சிகிச்சையை எடுக்காமல் ரமேஷ் அலட்சியமாக இருந்துள்ளார். ஆனால், அந்த வளர்ப்பு நாயை கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரு நாய்கள் கடித்துள்ளன. அதில், அந்த வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அந்த வளர்ப்பு நாய் கடித்ததில் ரமேஷுக்கும் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவர் சரியாக கவனிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாய்கள் கடித்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

விகடன் 15 Nov 2025 3:04 pm

வளர்ப்பு நாய் கடித்ததில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு - ரேபிஸ் பரவ காரணம் என்ன?

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ரமேஷ். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை கடந்த 10 நாள்களுக்கு முன் அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்துள்ளது. ஆனால், அதற்கு உரிய சிகிச்சை எடுக்காமல் ரமேஷ் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன் ரமேஷுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரமேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். ஈரோடு இளைஞர் ரமேஷ் இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ரமேஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் அவரை கடந்த 10 நாள்களுக்கு முன்பு கடித்துள்ளது. வளர்ப்பு நாய்தான் என்று அதற்கான சிகிச்சையை எடுக்காமல் ரமேஷ் அலட்சியமாக இருந்துள்ளார். ஆனால், அந்த வளர்ப்பு நாயை கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரு நாய்கள் கடித்துள்ளன. அதில், அந்த வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அந்த வளர்ப்பு நாய் கடித்ததில் ரமேஷுக்கும் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவர் சரியாக கவனிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாய்கள் கடித்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

விகடன் 15 Nov 2025 3:04 pm

ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல்நிலையத்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தி ஹிந்து 15 Nov 2025 2:31 pm

பிஹார் முதல் டெல்லி வரை ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை: யார் இந்த நிதிஷ் குமார்?

‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ - 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மகாகட்பந்தன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் அவர் கைகோர்த்தபோது பரவலாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் இது.

தி ஹிந்து 15 Nov 2025 2:31 pm

நவ்காம் காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 15 Nov 2025 2:31 pm

ஜம்மு நக்ரோடாவில் பாஜக வேட்பாளர் தேவயானி வெற்றி

ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தி ஹிந்து 15 Nov 2025 1:33 pm

ஜம்மு நக்ரோடாவில் பாஜக வேட்பாளர் தேவயானி வெற்றி

ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தி ஹிந்து 15 Nov 2025 1:31 pm

ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல்நிலையத்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தி ஹிந்து 15 Nov 2025 1:31 pm

பிஹாரில் 10-வது முறை முதல்வராகிறார் நிதிஷ்

நாட்டில் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்களில் நிதிஷும் இடம்பெற்றுள்ளார். சுமார் 20 ஆண்டுகும் மேலாக இவர் முதல்வராகப் பதவி வகிக்கிறார்.

தி ஹிந்து 15 Nov 2025 1:25 pm

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார்.

தி ஹிந்து 15 Nov 2025 1:20 pm

Bihar: புயலை கிளப்பிய முகநூல் பதிவு; பின்னடைவை சந்தித்த மகன்கள் - லாலுவுக்கு இரட்டை அதிர்ச்சி!

'202 இடங்களில் பா.ஜ.க கூட்டணி' பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் இரட்டை அதிர்ச்சியைச் சந்தித்துள்ளார். ஒருபுறம், அவரது மகன் தேஜஸ்வி தலைமையிலான 'மகாகட்பந்தன்' படுதோல்வியைச் சந்தித்தித்திருக்கிறது. மறுபுறம், தேர்தலில் போட்டியிட்ட அவரது மகன் தேஜஸ்வி யாதவ் நூலிழையில் வெற்றிபெற்றிருக்கிறார். மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வியடைந்திருக்கிறார். பீகார் சட்டமன்றம் மொத்தம் 243 இடங்களை கொண்டது. இதற்கான வாக்குப்பதிவு நவம்பர் 6, 11 தேதிகளில் நடைபெற்றது. முடிவு 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தே.ஜ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. பீகார் சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகாகட்பந்தன் கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இதனால் மகாகட்பந்தன் கூட்டணி தலைவர்கள் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர். குறிப்பாக இந்த தேர்தல் முடிவுகள் லாலு பிரசாத் யாதவுக்கு மிகப்பெரிய, தனிப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாகட்பந்தனின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் அவரது குடும்ப கோட்டையான ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு பா.ஜ.க வேட்பாளர் சதிஷ் குமார் யாதவை விட 14,532 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று போராடி வெற்றிபெற்றிருக்கிறார். மஹுவா தொகுதியில் போட்டியிட்ட மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் வெறும் 35,703 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த பின்னடைவு சில மாதங்களுக்கு முன்பு லாலு குடும்பத்தில் நடந்த பிளவின் நேரடி விளைவுதான் காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்! தேஜஸ்வி யாதவ் (Tejashwi Yadav) இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு இரட்டை அதிர்ச்சி. இந்த பிரச்சினைக்கான அடித்தளம் கடந்த மே மாதத்தில்தான் தொடங்கியது. அப்போது தேஜ் பிரதாப் யாதவ் தனது தனிப்பட்ட வாழ்க்கைத் தொடர்புகள் குறித்து சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு வெளியானது. அந்தப் பதிவில், 37 வயதான அனுஷ்கா யாதவ் என்ற இளம் பெண்ணுடன் தனக்கிருந்த நீண்டகால உறவைப் பற்றிப் பேசியதாக செய்திகள் வெளியாகின. இது லாலு குடும்பத்தின் பழமைவாத விழுமியங்கள், தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களை மீறுவதாகக் கருதப்பட்டது. ஃபேஸ்புக் பதிவும்.. வெடித்த சர்ச்சையும்! மேலும், அந்தப் பதிவில் அனுஷ்கா யாதவ் தொடர்பான சில புகைப்படங்களையும் அவர் இணைத்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது, ஆர்.ஜே.டி கட்சி மற்றும் லாலு குடும்பத்தினருக்குள் பெரும் சலசலப்பையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது. இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உடனேயே, தேஜ் பிரதாப் யாதவ் எனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. என்னைப் பற்றியும் எனது குடும்பத்தினரைப் பற்றியும் அவதூறு பரப்பும் நோக்குடன், புகைப்படங்கள் திருத்தப்பட்டு தவறான தகவல்களுடன் இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனத் தெரிவித்திருந்தார். தேஜ் பிரதாப் இவ்வாறு தேஜ் பிரதாப் யாதவ் தனது விளக்கத்தை அளித்தும், அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இந்தச் சம்பவத்தை பொறுப்பற்ற நடத்தை, குடும்ப விழுமியங்களுக்கு இணங்கத் தவறிய செயல் எனக் கருதி கடுமையான நடவடிக்கையை எடுத்தார். அதாவது தேஜ் பிரதாப் யாதவ் ஆறு ஆண்டுகளுக்கு ஆர்.ஜே.டி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் லாலு பிரசாத், தனது மகனுடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்து தேஜ் பிரதாப் யாதவ் ஜனசக்தி ஜனதா தளத்தை உருவாக்கினார். அவர் மேலும் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மஹுவா தொகுதியில் போட்டியிட்டார். தேஜ் பிரதாப் பெற்ற 35,703 வாக்குகள், ஆர்.ஜே.டி வேட்பாளருக்குச் சென்றிருந்தால், அத்தொகுதியில் மகாகட்பந்தன் வெற்றிபெற்றிருக்க கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மேலும் லாலுவின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்தப் பிளவு, மாநிலம் முழுவதும் கட்சியின் தலைமை மீது ஓர் எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கியது. உடல்நலக் குறைவால் லாலு பிரசாத் யாதவ் அரசியலில் இருந்து சற்று விலகி இருக்கும் நிலையில், மகன்களுக்கு இடையேயான இந்தப் பிளவு, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தேஜஸ்விக்கு உள்ள அதிகாரத்தைக் கேள்விக் குறியாக்கியது. லாலு பிரசாத் யாதவ் குடும்பம் இது தேஜஸ்வியின் தலைமைப் பண்புக்கு வலு சேர்க்கவில்லை. தேஜஸ்வி யாதவ், முழு நேரமும் தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழலில், அவரது மூத்த அண்ணன் தனியாகப் போட்டியிட்டது குறித்த ஊடகங்களின் கேள்விகள் மற்றும் குடும்பப் பிளவு பற்றிய செய்திகளால் அவரது கவனம் சிதைந்தது. தேஜஸ்வி தன்னைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி விளக்கமளிக்கும் நிலை உருவானது. இது அவரது பிரசாரத்தின் வேகத்தையும் செய்தியையும் மழுங்கடித்தது. மேலும் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் இருவரும் போட்டியிட்ட தொகுதிகள் வைஷாலி என்ற மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன. இதனால் தேஜஸ்வியும் பெரும் போராட்டத்தை சந்தித்துதான் வெற்றிபெற முடிந்தது. இப்படியாக தேர்தல் தோல்வியும், மகன்களின் பின்னடைவும் சேர்ந்து லாலு பிரசாத் யாதவை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என்றனர். நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆவாரா? பரபர பீகார் தேர்தல்

விகடன் 15 Nov 2025 1:13 pm

ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல்: 24,729 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

ஹைத​ரா​பாத், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்​தேர்​தலில் காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், 24,729 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 1:08 pm

தேஜஸ்வி யாதவ் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்​சி​யின் தலை​வரும், மகாகத்​பந்​தன் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் தான் போட்​டி​யிட்ட ரகோபூர் தொகு​தி​யில் 14,532 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 1:02 pm

தெலங்கானா இடைத்தேர்தல்: டெபாசிட்டை பறிகொடுத்த பாஜக - காங்கிரஸ் அபார வெற்றி!

தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்காக தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் யாதவை வேட்பாளராக நிறுத்தியது. எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி மகந்தி சுனிதாவை வேட்பாளராக நிறுத்தியது. கடந்த நவம்பர் 11 ஆம் தேதி ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 48.43 சதவீத வாக்குப்பதிவானது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் மற்றும் காங்கிரஸ் ஜூபிலி ஹில்ஸ் வேட்பாளார் நவீன் யாதவ் பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்! இந்த ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 98,988 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பாஜக வேட்பாளர் லங்காலா தீபக் ரெட்டி டெபாசிட்டை இழந்தார். பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தெலங்கானா இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

விகடன் 15 Nov 2025 12:52 pm

தெலங்கானா இடைத்தேர்தல்: டெபாசிட்டை பறிகொடுத்த பாஜக - காங்கிரஸ் அபார வெற்றி!

தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்காக தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் யாதவை வேட்பாளராக நிறுத்தியது. எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி மகந்தி சுனிதாவை வேட்பாளராக நிறுத்தியது. கடந்த நவம்பர் 11 ஆம் தேதி ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 48.43 சதவீத வாக்குப்பதிவானது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் மற்றும் காங்கிரஸ் ஜூபிலி ஹில்ஸ் வேட்பாளார் நவீன் யாதவ் பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்! இந்த ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 98,988 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பாஜக வேட்பாளர் லங்காலா தீபக் ரெட்டி டெபாசிட்டை இழந்தார். பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தெலங்கானா இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

விகடன் 15 Nov 2025 12:52 pm

காங்கிரஸ், ஆர்ஜேடி தோல்வி: ராகுல் எங்கே என பாஜக கேள்வி

பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கு தொடக்கத்தில் சில நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி அதன் பிறகு மாயமாகிவிட்டார்.

தி ஹிந்து 15 Nov 2025 12:48 pm

விஐபி கட்சிக்கு பின்னடைவு: ஒன்றில் கூட வெற்றியில்லை

பிஹார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஓர் இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 12:44 pm

மிகவும் பாதுகாப்பான தேர்தல்: எப்போதும் இல்லாத சாதனை

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 12:41 pm

25 வயதில் எம்எல்ஏ.வான நாட்டுப்புறப் பாடகி மைதிலி

பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம், பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் (25).

தி ஹிந்து 15 Nov 2025 12:34 pm

மிகவும் பாதுகாப்பான தேர்தல்: எப்போதும் இல்லாத சாதனை

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 12:32 pm

விஐபி கட்சிக்கு பின்னடைவு: ஒன்றில் கூட வெற்றியில்லை

பிஹார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஓர் இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 12:32 pm

காங்கிரஸ், ஆர்ஜேடி தோல்வி: ராகுல் எங்கே என பாஜக கேள்வி

பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கு தொடக்கத்தில் சில நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி அதன் பிறகு மாயமாகிவிட்டார்.

தி ஹிந்து 15 Nov 2025 12:32 pm

தேஜஸ்வி யாதவ் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்​சி​யின் தலை​வரும், மகாகத்​பந்​தன் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் தான் போட்​டி​யிட்ட ரகோபூர் தொகு​தி​யில் 14,532 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 12:32 pm

ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல்: 24,729 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

ஹைத​ரா​பாத், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்​தேர்​தலில் காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், 24,729 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 12:32 pm

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார்.

தி ஹிந்து 15 Nov 2025 12:32 pm

பிஹாரில் 10-வது முறை முதல்வராகிறார் நிதிஷ்

நாட்டில் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்களில் நிதிஷும் இடம்பெற்றுள்ளார். சுமார் 20 ஆண்டுகும் மேலாக இவர் முதல்வராகப் பதவி வகிக்கிறார்.

தி ஹிந்து 15 Nov 2025 12:32 pm

ஜம்மு நக்ரோடாவில் பாஜக வேட்பாளர் தேவயானி வெற்றி

ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தி ஹிந்து 15 Nov 2025 12:32 pm

`ஜப்பானுக்கு செல்லாதீர்கள்' - தனது நாட்டு மக்களை எச்சரித்த சீனா!; வெடிக்கும் மோதல்?

'தைவானில் எந்தச் சூழல் ஏற்பட்டால், அது ஜப்பானுக்கான 'அச்சுறுத்தலாக' பார்க்கப்படும்?' 'தைவான் அருகே போர்கப்பல்கள், படைகள் என எது நிறுத்தப்பட்டாலும், அது ஜப்பானுக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்'. இது கடந்த 7-ம் தேதி, ஜப்பான் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் சானே தகாச்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும். இந்த உரையாடல் தான் தற்போது ஜப்பான், சீனா இடையே பிரச்னை ஏற்படுத்தியுள்ளது. சானே தகாச்சி US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்' அடித்த ட்ரம்ப் என்ன பிரச்னை? 2015-ம் ஆண்டு ஜப்பான் பாதுகாப்பு சட்டத்தின் படி, 'நாட்டிற்கான அச்சுறுத்தல்' என்று ஏதாவது கருதப்பட்டால், அந்தச் சூழலுக்கு எதிராக ஜப்பான் தன்னுடைய தற்காப்பு படையை களமிறக்கலாம். தைவானை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தச் சூழலில், ஜப்பான் பிரதமர் தைவான் குறித்து இப்படி பேசியிருப்பது சீனாவிற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. சீன தூதர் பதிவு அடுத்த நாளான, 8-ம் தேதி, ஜப்பான் ஒசாகாவில் சீன தூதர், தகைச்சி பேசியிருந்த செய்திக் கட்டுரையை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, 'தேவையில்லாமல் தலையிடுபவரின் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்கிற அர்த்தத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதை சொலவடைபோல் பதிவிட்டிருந்ததில், 'தலை வெட்டப்படும்' என்கிற வார்த்தை இடம்பெற்றிருந்தது. சீனா US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்? சீன தூதர் ஜப்பான் பிரதமரின் தலையை வெட்டுவதாக கூறுகிறார் என்று ஜப்பானில் பெரிய பிரச்னை வெடித்தது. இதையடுத்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது. இருந்தும் ஜப்பான் - சீனா இடையே வார்த்தைப்போர் தடித்துக்கொண்டே போகிறது. இந்த நிலையில் தான், ஜப்பானின் சீன தூதரகம், சீனர்கள் யாரும் ஜப்பானுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

விகடன் 15 Nov 2025 11:44 am

25 வயதில் எம்எல்ஏ.வான நாட்டுப்புறப் பாடகி மைதிலி

பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம், பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் (25).

தி ஹிந்து 15 Nov 2025 11:31 am

மிகவும் பாதுகாப்பான தேர்தல்: எப்போதும் இல்லாத சாதனை

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 11:31 am

விஐபி கட்சிக்கு பின்னடைவு: ஒன்றில் கூட வெற்றியில்லை

பிஹார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஓர் இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 11:31 am

காங்கிரஸ், ஆர்ஜேடி தோல்வி: ராகுல் எங்கே என பாஜக கேள்வி

பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கு தொடக்கத்தில் சில நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி அதன் பிறகு மாயமாகிவிட்டார்.

தி ஹிந்து 15 Nov 2025 11:31 am

தேஜஸ்வி யாதவ் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்​சி​யின் தலை​வரும், மகாகத்​பந்​தன் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் தான் போட்​டி​யிட்ட ரகோபூர் தொகு​தி​யில் 14,532 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 11:31 am

ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல்: 24,729 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

ஹைத​ரா​பாத், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்​தேர்​தலில் காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், 24,729 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 11:31 am

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார்.

தி ஹிந்து 15 Nov 2025 11:31 am

ஜம்மு நக்ரோடாவில் பாஜக வேட்பாளர் தேவயானி வெற்றி

ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தி ஹிந்து 15 Nov 2025 11:31 am

25 வயதில் எம்எல்ஏ.வான நாட்டுப்புறப் பாடகி மைதிலி

பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம், பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் (25).

தி ஹிந்து 15 Nov 2025 10:31 am

மிகவும் பாதுகாப்பான தேர்தல்: எப்போதும் இல்லாத சாதனை

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 10:31 am

விஐபி கட்சிக்கு பின்னடைவு: ஒன்றில் கூட வெற்றியில்லை

பிஹார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஓர் இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 10:31 am

காங்கிரஸ், ஆர்ஜேடி தோல்வி: ராகுல் எங்கே என பாஜக கேள்வி

பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கு தொடக்கத்தில் சில நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி அதன் பிறகு மாயமாகிவிட்டார்.

தி ஹிந்து 15 Nov 2025 10:31 am

தேஜஸ்வி யாதவ் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்​சி​யின் தலை​வரும், மகாகத்​பந்​தன் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் தான் போட்​டி​யிட்ட ரகோபூர் தொகு​தி​யில் 14,532 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 10:31 am

ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல்: 24,729 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

ஹைத​ரா​பாத், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்​தேர்​தலில் காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், 24,729 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 10:31 am

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார்.

தி ஹிந்து 15 Nov 2025 10:31 am

ஜம்மு நக்ரோடாவில் பாஜக வேட்பாளர் தேவயானி வெற்றி

ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தி ஹிந்து 15 Nov 2025 10:31 am

`வாஷ்அவுட்'ஆன பிரசாந்த் கிஷோர் கட்சி; அதிர்ச்சியில் உயிரிழந்த வேட்பாளர் - என்ன நடந்தது?

பீகாரின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டது, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி. அந்த நம்பிக்கையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது ஜன் சுராஜ் கட்சி. ஆனால், தேர்தல் முடிவுகள் பிரசாந்த் கிஷோருக்கு சாதகமாக இல்லை. 238 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பிரசாந்த் கிஷோரின் கட்சி வெற்றிபெறவில்லை. பெரும்பாலானவேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர். சந்திரசேகர் சிங் இந்த நிலையில், பீகாரின் தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜன் சூரஜ் கட்சியின் தராரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சந்திரசேகர் சிங் மாரடைப்பால் உயிரிழந்தார். அக்டோபர் 31-ம் தேதி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது சந்திரசேகர் சிங்-க்கு முதல் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போதே பாட்னாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடைல் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் சந்திரசேகர் சிங் 2,271 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், நேற்று மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் சந்திரசேகர் சிங்குக்கு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். யார் இவர்? ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான சந்திரசேகர் சிங், குர்முரி கிராமத்தைச் சேர்ந்தவர். தனது சமூகத்தில் மிகுந்த மரியாதையைப் பெற்ற இவர், ஜன் சூராஜ் கட்சி உருவான பிறகு பிரசாந்த் கிஷோரால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தார், பின்னர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரின் மரணச் செய்தி கிராமத்தை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. Bihar Exit Polls 2025: பாஜக வெற்றிக்கு தான் உதவினாரா பிரசாந்த் கிஷோர்? - Exit Polls சொல்வது என்ன?

விகடன் 15 Nov 2025 10:05 am

`வாஷ்அவுட்'ஆன பிரசாந்த் கிஷோர் கட்சி; அதிர்ச்சியில் உயிரிழந்த வேட்பாளர் - என்ன நடந்தது?

பீகாரின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டது, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி. அந்த நம்பிக்கையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது ஜன் சுராஜ் கட்சி. ஆனால், தேர்தல் முடிவுகள் பிரசாந்த் கிஷோருக்கு சாதகமாக இல்லை. 238 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பிரசாந்த் கிஷோரின் கட்சி வெற்றிபெறவில்லை. பெரும்பாலானவேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர். சந்திரசேகர் சிங் இந்த நிலையில், பீகாரின் தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜன் சூரஜ் கட்சியின் தராரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சந்திரசேகர் சிங் மாரடைப்பால் உயிரிழந்தார். அக்டோபர் 31-ம் தேதி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது சந்திரசேகர் சிங்-க்கு முதல் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போதே பாட்னாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடைல் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் சந்திரசேகர் சிங் 2,271 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், நேற்று மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் சந்திரசேகர் சிங்குக்கு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். யார் இவர்? ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான சந்திரசேகர் சிங், குர்முரி கிராமத்தைச் சேர்ந்தவர். தனது சமூகத்தில் மிகுந்த மரியாதையைப் பெற்ற இவர், ஜன் சூராஜ் கட்சி உருவான பிறகு பிரசாந்த் கிஷோரால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தார், பின்னர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரின் மரணச் செய்தி கிராமத்தை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. Bihar Exit Polls 2025: பாஜக வெற்றிக்கு தான் உதவினாரா பிரசாந்த் கிஷோர்? - Exit Polls சொல்வது என்ன?

விகடன் 15 Nov 2025 10:05 am

'கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ திமுகவினர் எதிர்க்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி

சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``எஸ்.ஐ.ஆர் பணி மோசடி என குற்றம் சாட்டினார்கள். ஆனால் உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு பெற வேண்டும் என்றுதான் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெறுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு விமர்சனங்கள் செய்தன. அதையெல்லாம் மீறி பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்து தெரியவருவது, உண்மையான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதேபோல தமிழகத்தை பொறுத்தவரை எஸ்.ஐ.ஆர் எதிர்க்க காரணம், பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் தொடர்ந்து இடம் பெற்று வந்தது. அதேபோல மாநகராட்சி, நகராட்சி போன்ற நகரப் பகுதிகளிலே வசிக்கிறவர்கள் அந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்கிறார்கள். குடிபெயர்ந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணி மேற்கொள்ளும் போது, இறந்தவர்கள் மற்றும் குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள், போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்கப்பட்டு உண்மையான நேர்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். ஒரு நியாயமான நேர்மையான தேர்தல் நடைபெற எஸ்.ஐ.ஆர். பணி மிகவும் முக்கியம். 21 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், தற்போதுதான் நடைபெறுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று விட்டது என்று கூறினார். இபிஎஸ் பி.எல்.ஓ க்கள் வீடுவீடாக சென்று படிவத்தை வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்தப் பணி சுணக்கமாக இருக்கிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பி.எல்.ஓ வாக நியமிக்கப்பட்டவர்கள் நான்காம் வகுப்புதான் படித்துள்ளனர். இதை நாங்கள் தெரிவித்தும் மாற்றாமல் உள்ளனர். வேண்டும் என்றே திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் பணி முறையாக நடைபெறக்கூடாது என சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். அரசாங்கம் வாய்மொழி உத்தரவாக இவ்வாறு சொல்லி இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் நேரடியாக அதிகாரிகளை நியமிப்பதில்லை. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்கள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து அலுவலர்களை நியமிக்கின்றனர். அப்படி நியமிக்கும்போது, தகுதியானவர்களை நியமிக்காததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதற்கு மேலாவது தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு எஸ்.ஐ.ஆர் பணிக்கு முரண்பாடாக செயல்படுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். படிவத்தில் குழப்பமில்லை. சரியான பி.எல்.ஓ-க்களைத் பூர்த்தி செய்வதற்கு உதவிடும் வகையில் நியமிக்க வேண்டும். பி.எல்.ஓ-க்கள் சரியாக பணியாற்ற வேண்டும். ஒரு மாதத்தில் தேர்தலையே நடத்தி முடித்து விடுகிறார்கள். தேர்தல் அறிவிப்பு, வேட்புமனுத் தாக்கல், வாக்குப்பதிவு வாக்கு, எண்ணிக்கை என ஒரே மாதத்தில் முடித்து விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு பி.எல்.ஓ நியமிக்கப்பட்டுள்ளனர் 300 வீடுகளுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் தேர்தல் வாக்குப்பதிவிற்கு முன்பு 5 நாட்களில் அடையாள சிலிப் வழங்கப்பட்டு விடுகிறது. எனவே ஒரு மாதத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை நிச்சயம் செய்து விட முடியும்” என்றார். எடப்பாடி பழனிசாமி மேலும் தொடர்ந்தவர், ``ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் வாக்காளர்களாவது இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை வாக்குரிமை ஆகியோர் உள்ளனர். இதுகுறித்து எஸ்.ஐ.ஆர் தொடங்குவதற்கு முன்பே அதிமுக சார்பில் தொகுதி வாரியாக விவரங்களை கொடுத்துள்ளோம். பல முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் நீக்கவில்லை. அதனால் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று ஆர்.கே. நகரில் 30 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இப்படி பல்லாயிரக்கணக்கான வாக்குகள் உள்ளன. இதனை பயன்படுத்தி, திமுக தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போட்டு ஜெயித்து வருகிறது. திருட்டு ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கிறார்கள். சென்னை மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட வந்தவரை பிடித்துக் கொடுத்ததற்காக 15 நாள் சிறையில் அடைத்தார்கள். அப்படிப்பட்ட நிலை வரும் சட்டமன்றத் தேர்தலில் வரக்கூடாது என்பதற்காகத்தான் எஸ்.ஐ.ஆர்.-ஐ நாங்கள் ஆதரிக்கிறோம். எஸ்.ஐ.ஆர். எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் திமுக பல்வேறு காரணங்களை கூறிவருகிறது. எஸ்.ஐ.ஆர். பணிக்கு ஒரு மாத காலம் போதுமானது. முறைகேடாக வாக்காளர்களை சேர்ப்பது திமுகவுக்கு கைவந்தகலை. எஸ்.ஐ.ஆர் மூலம் சதிசெய்து பீகாரில் ஜெயித்தார்கள் என்பது சரியல்ல.. வாக்காளர்களை சேர்க்கலாம். ஆனால் அவர்களை வாக்களிக்க வைக்க முடியாது. ஆர்.கே நகர் தொகுதியில் மட்டும் 31 ஆயிரம் வாக்குகள் நாங்கள் நீதிமன்றம் சென்றதால் நீக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் இவ்வளவு என்றால் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 60 லட்சம் வாக்குகள் கூட வரலாம். இதில் எந்த தவறும் கிடையாது.. இந்த கட்சி அந்தக் கட்சி என பார்க்காமல், நேர்மையான முறையில் வாக்காளர்கள் இடம் பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி திமுக எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பி.எல்.ஓ. உடன் திமுகவினர் சென்று வருகின்றனர். மற்ற கட்சியினரை விட திமுகவினர்தான் அதிகம் சென்று வருகின்றனர். இதை நாங்கள் கவனித்து கொண்டுதான் உள்ளோம்.” என்றார். அண்ணாமலை சொத்துகள் வாங்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, `அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என பதிலளித்தார்.

விகடன் 15 Nov 2025 9:53 am

'கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ திமுகவினர் எதிர்க்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி

சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``எஸ்.ஐ.ஆர் பணி மோசடி என குற்றம் சாட்டினார்கள். ஆனால் உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு பெற வேண்டும் என்றுதான் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெறுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு விமர்சனங்கள் செய்தன. அதையெல்லாம் மீறி பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்து தெரியவருவது, உண்மையான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதேபோல தமிழகத்தை பொறுத்தவரை எஸ்.ஐ.ஆர் எதிர்க்க காரணம், பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் தொடர்ந்து இடம் பெற்று வந்தது. அதேபோல மாநகராட்சி, நகராட்சி போன்ற நகரப் பகுதிகளிலே வசிக்கிறவர்கள் அந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்கிறார்கள். குடிபெயர்ந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணி மேற்கொள்ளும் போது, இறந்தவர்கள் மற்றும் குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள், போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்கப்பட்டு உண்மையான நேர்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். ஒரு நியாயமான நேர்மையான தேர்தல் நடைபெற எஸ்.ஐ.ஆர். பணி மிகவும் முக்கியம். 21 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், தற்போதுதான் நடைபெறுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று விட்டது என்று கூறினார். இபிஎஸ் பி.எல்.ஓ க்கள் வீடுவீடாக சென்று படிவத்தை வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்தப் பணி சுணக்கமாக இருக்கிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பி.எல்.ஓ வாக நியமிக்கப்பட்டவர்கள் நான்காம் வகுப்புதான் படித்துள்ளனர். இதை நாங்கள் தெரிவித்தும் மாற்றாமல் உள்ளனர். வேண்டும் என்றே திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் பணி முறையாக நடைபெறக்கூடாது என சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். அரசாங்கம் வாய்மொழி உத்தரவாக இவ்வாறு சொல்லி இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் நேரடியாக அதிகாரிகளை நியமிப்பதில்லை. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்கள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து அலுவலர்களை நியமிக்கின்றனர். அப்படி நியமிக்கும்போது, தகுதியானவர்களை நியமிக்காததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதற்கு மேலாவது தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு எஸ்.ஐ.ஆர் பணிக்கு முரண்பாடாக செயல்படுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். படிவத்தில் குழப்பமில்லை. சரியான பி.எல்.ஓ-க்களைத் பூர்த்தி செய்வதற்கு உதவிடும் வகையில் நியமிக்க வேண்டும். பி.எல்.ஓ-க்கள் சரியாக பணியாற்ற வேண்டும். ஒரு மாதத்தில் தேர்தலையே நடத்தி முடித்து விடுகிறார்கள். தேர்தல் அறிவிப்பு, வேட்புமனுத் தாக்கல், வாக்குப்பதிவு வாக்கு, எண்ணிக்கை என ஒரே மாதத்தில் முடித்து விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு பி.எல்.ஓ நியமிக்கப்பட்டுள்ளனர் 300 வீடுகளுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் தேர்தல் வாக்குப்பதிவிற்கு முன்பு 5 நாட்களில் அடையாள சிலிப் வழங்கப்பட்டு விடுகிறது. எனவே ஒரு மாதத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை நிச்சயம் செய்து விட முடியும்” என்றார். எடப்பாடி பழனிசாமி மேலும் தொடர்ந்தவர், ``ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் வாக்காளர்களாவது இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை வாக்குரிமை ஆகியோர் உள்ளனர். இதுகுறித்து எஸ்.ஐ.ஆர் தொடங்குவதற்கு முன்பே அதிமுக சார்பில் தொகுதி வாரியாக விவரங்களை கொடுத்துள்ளோம். பல முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் நீக்கவில்லை. அதனால் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று ஆர்.கே. நகரில் 30 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இப்படி பல்லாயிரக்கணக்கான வாக்குகள் உள்ளன. இதனை பயன்படுத்தி, திமுக தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போட்டு ஜெயித்து வருகிறது. திருட்டு ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கிறார்கள். சென்னை மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட வந்தவரை பிடித்துக் கொடுத்ததற்காக 15 நாள் சிறையில் அடைத்தார்கள். அப்படிப்பட்ட நிலை வரும் சட்டமன்றத் தேர்தலில் வரக்கூடாது என்பதற்காகத்தான் எஸ்.ஐ.ஆர்.-ஐ நாங்கள் ஆதரிக்கிறோம். எஸ்.ஐ.ஆர். எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் திமுக பல்வேறு காரணங்களை கூறிவருகிறது. எஸ்.ஐ.ஆர். பணிக்கு ஒரு மாத காலம் போதுமானது. முறைகேடாக வாக்காளர்களை சேர்ப்பது திமுகவுக்கு கைவந்தகலை. எஸ்.ஐ.ஆர் மூலம் சதிசெய்து பீகாரில் ஜெயித்தார்கள் என்பது சரியல்ல.. வாக்காளர்களை சேர்க்கலாம். ஆனால் அவர்களை வாக்களிக்க வைக்க முடியாது. ஆர்.கே நகர் தொகுதியில் மட்டும் 31 ஆயிரம் வாக்குகள் நாங்கள் நீதிமன்றம் சென்றதால் நீக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் இவ்வளவு என்றால் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 60 லட்சம் வாக்குகள் கூட வரலாம். இதில் எந்த தவறும் கிடையாது.. இந்த கட்சி அந்தக் கட்சி என பார்க்காமல், நேர்மையான முறையில் வாக்காளர்கள் இடம் பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி திமுக எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பி.எல்.ஓ. உடன் திமுகவினர் சென்று வருகின்றனர். மற்ற கட்சியினரை விட திமுகவினர்தான் அதிகம் சென்று வருகின்றனர். இதை நாங்கள் கவனித்து கொண்டுதான் உள்ளோம்.” என்றார். அண்ணாமலை சொத்துகள் வாங்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, `அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என பதிலளித்தார்.

விகடன் 15 Nov 2025 9:53 am

25 வயதில் எம்எல்ஏ.வான நாட்டுப்புறப் பாடகி மைதிலி

பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம், பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் (25).

தி ஹிந்து 15 Nov 2025 9:31 am

மிகவும் பாதுகாப்பான தேர்தல்: எப்போதும் இல்லாத சாதனை

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 9:31 am

விஐபி கட்சிக்கு பின்னடைவு: ஒன்றில் கூட வெற்றியில்லை

பிஹார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஓர் இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 9:31 am

தேஜஸ்வி யாதவ் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்​சி​யின் தலை​வரும், மகாகத்​பந்​தன் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் தான் போட்​டி​யிட்ட ரகோபூர் தொகு​தி​யில் 14,532 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 9:31 am

ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல்: 24,729 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

ஹைத​ரா​பாத், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்​தேர்​தலில் காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், 24,729 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 9:31 am

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார்.

தி ஹிந்து 15 Nov 2025 9:31 am

பிஹாரில் 10-வது முறை முதல்வராகிறார் நிதிஷ்

நாட்டில் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்களில் நிதிஷும் இடம்பெற்றுள்ளார். சுமார் 20 ஆண்டுகும் மேலாக இவர் முதல்வராகப் பதவி வகிக்கிறார்.

தி ஹிந்து 15 Nov 2025 9:31 am

ஜம்மு நக்ரோடாவில் பாஜக வேட்பாளர் தேவயானி வெற்றி

ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தி ஹிந்து 15 Nov 2025 9:31 am

US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்'அடித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்திருக்கிறார். இதனால், அதிக வரி செலுத்தி இறக்குமதி ஆகும் பொருள்கள் அமெரிக்க சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த வரிகள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் யுக்தி என்று ட்ரம்ப் கூறுகிறார். நியூயார்க் US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்? மக்களின் பரிசு ஆனால், ஏற்கெனவே குறைவான வேலைவாய்ப்பு, பணவீக்கம் போன்றவற்றால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிக விலை என்பது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. எலெக்ட்ரானிக் பொருள்கள், ஆடம்பர பொருள்களுக்கு மட்டுமல்ல, மளிகை பொருள்கள் கூட அதிக விலைக்கு தான் விற்கப்படுகின்றன. சமீபத்தில் விர்ஜினியா, நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன விலை உயர்விற்கு பதிலடியாக, இந்தத் தேர்தல்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு மக்கள் தோல்வியையே பரிசளித்தனர். 'பேக்' அடித்த ட்ரம்ப் இதையடுத்து தற்போது ட்ரம்ப் அமெரிக்கர்களின் உணவுகளில் மிக முக்கியமாக இடம்பெறும் பொருள்களுக்கு 'இறக்குமதி பரஸ்பர வரி'யை ரத்து செய்துள்ளார். இதில் பீஃப், டீ, ஆரஞ்சு, மசாலா பொருள்கள், தக்காளி, வாழைப்பழம் போன்றவை அடங்கும். டொனால்டு ட்ரம்ப் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி தான் விலக்கப்பட்டுள்ளதே தவிர, முன்பு வசூலிக்கப்பட்டு கொண்டிருந்த வரி தொடர்ந்து இந்தப் பொருள்களுக்கு வசூலிக்கப்படும். அதாவது கடந்த ஆகஸ்ட் முதல் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் தான் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கெனவே அந்தப் பொருள்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த வரிகள் தொடரும். தவறாக சித்தரிக்கப்பட்ட ட்ரம்ப் பேச்சு; சிக்கலில் BBC - என்ன நடந்தது?

விகடன் 15 Nov 2025 9:22 am

25 வயதில் எம்எல்ஏ.வான நாட்டுப்புறப் பாடகி மைதிலி

பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம், பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் (25).

தி ஹிந்து 15 Nov 2025 8:31 am

மிகவும் பாதுகாப்பான தேர்தல்: எப்போதும் இல்லாத சாதனை

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை.

தி ஹிந்து 15 Nov 2025 8:31 am

காங்கிரஸ், ஆர்ஜேடி தோல்வி: ராகுல் எங்கே என பாஜக கேள்வி

பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கு தொடக்கத்தில் சில நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி அதன் பிறகு மாயமாகிவிட்டார்.

தி ஹிந்து 15 Nov 2025 8:31 am

தேஜஸ்வி யாதவ் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்​சி​யின் தலை​வரும், மகாகத்​பந்​தன் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் தான் போட்​டி​யிட்ட ரகோபூர் தொகு​தி​யில் 14,532 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​றார்.

தி ஹிந்து 15 Nov 2025 8:31 am

பிஹாரில் அமோக வெற்றி: 243-ல் 202 தொகுதிகளை கைப்பற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி - முழு விவரம்

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன.

தி ஹிந்து 15 Nov 2025 5:36 am

பிஹாரில் அமோக வெற்றி: 243-ல் 202 தொகுதிகளை கைப்பற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி - முழு விவரம்

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன.

தி ஹிந்து 15 Nov 2025 5:31 am