SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

34    C
... ...View News by News Source

ரூ.500 முதல் ரூ.622 கோடி வரை சொத்து வைத்திருக்கும் வேட்பாளர்கள்!

இரண்டாம் கட்ட தேர்தல் நாளான நேற்று 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 12:36 pm

மணிப்பூரில் மீண்டும் வன்முறை | குகி இனத்தவர் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் பலி

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 12:36 pm

கர்நாடகா பாஜக வேட்பாளரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல்

கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சுதாகர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.

தி ஹிந்து 27 Apr 2024 12:36 pm

கர்நாடகாவில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சில நிமிடங்களிலே உயிரிழந்த 91 வயதான மூதாட்டி

கர்நாடகாவில் 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பெங்களூரு, மைசூரு, சிக்கப்பள்ளாப்பூர் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தி ஹிந்து 27 Apr 2024 12:36 pm

“பாஜக என்றால் புளியோதரை... தீர்த்தம்... காவி நிறம்!” - சந்திரசேகர ராவ் விமர்சனம்

தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பிஆர் எஸ் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் பேருந்து யாத்திரை மூலம் தனது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அம்மாநிலத்தில் நடத்தி வருகிறார்.

தி ஹிந்து 27 Apr 2024 12:36 pm

ஆந்திரா, தெலங்கனாவில் வாக்காளர்களை குழப்ப ஒரே பெயரில் பலர் வேட்பு மனு!

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்று விட்டது. 29-ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 12:36 pm

அமேதி, ரேபரேலியில் வேட்பாளர்கள் யார்?- இன்று மாலை அறிவிக்கிறது காங்கிரஸ்

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று மாலை அறிவிக்கிறது

தி ஹிந்து 27 Apr 2024 12:36 pm

கொளுத்தும் கோடை; கொடைக்கானலில் முகாமிடும் அரசியல்வாதிகள் - முதல்வரும் ஒருவாரம் ஓய்வெடுக்க திட்டம்?

கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு கொடைக்கானலில் ஓய்வெடுத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இதையடுத்து தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் 2024 மக்களவைத் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை நமது நாற்பதும் நமதே என்ற முழுக்கத்துடன் தமிழகம் முழுவதும் மேற்கொண்டார். ஸ்டாலின் பிரசாரம் இம்முறை ஓய்வுக்காக மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சென்டிமென்ட் காரணமாக கொடைக்கானல் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 29 முதல் மே 4 வரை கொடைக்கானலில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். இதற்காக 1500 போலீஸாரை குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை செய்து வருகிறது. திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப் ஆகியோர் கொடைக்கானலில் ஆய்வு செய்தனர். முதல்வர் செல்லும் சாலை தங்கும் பகுதியான பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குடும்பத்துடன் 3 நாள்களாக கொடைக்கானலில் தங்கியிருக்கிறார். திமுக அமைச்சர்கள் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் கடந்த வாரம் கொடைக்கானலில் ஓய்வெடுத்துவிட்டு சென்றனர். இதுபோல அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். கொடைக்கானல் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசுகிறது எனவும், பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே நடமாட வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோடையை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். கோடை விடுமுறையும் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமில்லாது அண்டைமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிறைந்துவிட்டன. இந்நிலையில் அரசியல்வாதிகளின் வருகை அதிகாரித்தால் அவர்களுக்கென போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது சுற்றுலா பயணிகள் புலம்புகின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 12:10 pm

கொளுத்தும் கோடை; கொடைக்கானலில் முகாமிடும் அரசியல்வாதிகள் - முதல்வரும் ஒருவாரம் ஓய்வெடுக்க திட்டம்?

கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு கொடைக்கானலில் ஓய்வெடுத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இதையடுத்து தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் 2024 மக்களவைத் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை நமது நாற்பதும் நமதே என்ற முழுக்கத்துடன் தமிழகம் முழுவதும் மேற்கொண்டார். ஸ்டாலின் பிரசாரம் இம்முறை ஓய்வுக்காக மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சென்டிமென்ட் காரணமாக கொடைக்கானல் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 29 முதல் மே 4 வரை கொடைக்கானலில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். இதற்காக 1500 போலீஸாரை குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை செய்து வருகிறது. திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப் ஆகியோர் கொடைக்கானலில் ஆய்வு செய்தனர். முதல்வர் செல்லும் சாலை தங்கும் பகுதியான பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குடும்பத்துடன் 3 நாள்களாக கொடைக்கானலில் தங்கியிருக்கிறார். திமுக அமைச்சர்கள் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் கடந்த வாரம் கொடைக்கானலில் ஓய்வெடுத்துவிட்டு சென்றனர். இதுபோல அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். கொடைக்கானல் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசுகிறது எனவும், பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே நடமாட வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோடையை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். கோடை விடுமுறையும் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமில்லாது அண்டைமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிறைந்துவிட்டன. இந்நிலையில் அரசியல்வாதிகளின் வருகை அதிகாரித்தால் அவர்களுக்கென போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது சுற்றுலா பயணிகள் புலம்புகின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 12:10 pm

ரூ.500 முதல் ரூ.622 கோடி வரை சொத்து வைத்திருக்கும் வேட்பாளர்கள்!

இரண்டாம் கட்ட தேர்தல் நாளான நேற்று 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 11:36 am

மணிப்பூரில் மீண்டும் வன்முறை | குகி இனத்தவர் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் பலி

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 11:36 am

கர்நாடகா பாஜக வேட்பாளரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல்

கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சுதாகர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.

தி ஹிந்து 27 Apr 2024 11:36 am

கர்நாடகாவில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சில நிமிடங்களிலே உயிரிழந்த 91 வயதான மூதாட்டி

கர்நாடகாவில் 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பெங்களூரு, மைசூரு, சிக்கப்பள்ளாப்பூர் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தி ஹிந்து 27 Apr 2024 11:36 am

“பாஜக என்றால் புளியோதரை... தீர்த்தம்... காவி நிறம்!” - சந்திரசேகர ராவ் விமர்சனம்

தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பிஆர் எஸ் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் பேருந்து யாத்திரை மூலம் தனது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அம்மாநிலத்தில் நடத்தி வருகிறார்.

தி ஹிந்து 27 Apr 2024 11:36 am

‘நோட்டா’வை விட குறைந்த வாக்கு பெறும் வேட்பாளருக்கு தடை விதிக்க கோரி வழக்கு

நாட்டில் நடைபெறும் தேர்தலில் பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அவர்கள் அனைவருக்கும் எதிராக வாக்களிக்க விரும்புபவர்களுக்காக ‘நோட்டா’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

தி ஹிந்து 27 Apr 2024 11:36 am

அமேதி, ரேபரேலியில் வேட்பாளர்கள் யார்?- இன்று மாலை அறிவிக்கிறது காங்கிரஸ்

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று மாலை அறிவிக்கிறது

தி ஹிந்து 27 Apr 2024 11:36 am

கர்நாடகா: இஸ்லாமியர்களுக்கு ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு - மோடி பற்றவைத்த நெருப்பும் பின்னணியும்!

பத்தாண்டு காலம் இந்தியாவை ஆட்சிசெய்த பிரதமர் மோடி, தனது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல், மதரீதியிலான வெறுப்புப்பேச்சின் மூலமாகவே ஜெயிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக சாடுகிறார்கள் எதிர்க்கட்சினர். மோடி ஆகவேதான், முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் நிறைந்த தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார். கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில், 2019 மக்களவைத் தேர்தலில், 25 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஒரு தொகுதியில் காங்கிரஸும், ஒரு தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், மற்றொரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவும் வெற்றிபெற்றனர். சித்தராமையா ஆனால், இந்த முறை கர்நாடகாவில் களநிலவரம் மாறியிருக்கிறது என்கிறார்கள். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தில் இருக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இருக்கும் நிலையில், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முனைப்புடன் வேலைசெய்துவருகிறது. பா.ஜ.க 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் ஜெயிக்கும் என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டார். அதன் பிறகு, மிகக் குறைந்த இடங்களை மட்டுமே பிடிக்கும் நிலை ஏற்பட்டால், அது பா.ஜ.க-வுக்கு பெரும் கௌரவக் குறைச்சலாகிவிடும் என்பதுடன், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் கேள்விக்குறியாகிவிடும். இந்த நிலையில்தான், பிரதமரின் பரப்புரையில் மாற்றம் நிகழ்ந்தது. அதையொட்டித்தான், முஸ்லிம்களைக் குறிவைத்து வெறுப்புப் பிரசாரத்தில் மோடி ஈடுபட்டிருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. மோடி அந்த வகையில்தான், கர்நாடகாவிலும் மதரீதியான பிரசாரத்தை பிரதமர் மோடி முன்னெடுத்திருக்கிறார். இந்தியாவில் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் பெரும்பாலான முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கும் நிலையில், முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்று நீதிபதி சச்சார் தலைமையிலான குழு ஏராளமான பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. மேலும், முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டு காலத்தில் எந்த நடவடிக்கையும் பிரதமர் மோடி எடுக்கவில்லை. ஆனால், கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை தற்போது அவர் சர்ச்சையாக்குகிறார். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. மத அடிப்படையில் அல்லாமல், ஓ.பி.சி-க்கான இடஒதுக்கீட்டிலிருந்து அது தரப்பட்டிருக்கிறது. சித்தராமையா - மோடி இதைத்தான், ‘கொல்லைப்புற வாசல் வழியாக’ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையின்போது மோடி பேசியிருக்கிறார். “ஒட்டுமொத்த ஓ.பி.சி-க்களின் இடஒதுக்கீட்டிலிருந்து, ஓ.பி.சி-க்கு இணையாக முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு அளித்திருக்கிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை பாபாசாகேப் அம்பேத்கர் எடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி அவரது முதுகில் குத்திவிட்டது” என்றார் மோடி. தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொண்ட அமித ஷாவும், ``பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என பேசினார். “எனவே, ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம். ஆகவே, இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஓ.பி.சி-க்களுக்குமான அபாய எச்சரிக்கை இது’ என்றார் மோடி. இதன் மூலம், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த ஓ.பி.சி வாக்குகளையும் கவருவதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்திருக்கிறார். மோடி சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதால், பா.ஜ.க மீது ஓ.பி.சி சமூகத்தினர் கோபத்தில் இருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், இடஒதுக்கீட்டில் உரிய பங்கு ஓ.பி.சி சமூகத்தினரைச் சென்றடையும் என்ற நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பா.ஜ.க இருக்கிறது. அதனால், ஓ.பி.சி சமூகத்தினரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு முழுமையாக கிடைக்காது என்ற நிலையில்தான், கார்நாடகாவில் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரத்தை மோடி கையிலெடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதில் சொல்லியிருக்கிறார். “ ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது உண்மைதான். அந்த இடஒதுக்கீடு இப்போது வழங்கப்பட்டது அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இந்த இடஒதுக்கீடு குறித்து கடந்த காலங்களில் கர்நாடகாவில் இருந்த பா.ஜ.க அரசோ, கடந்த பத்தாண்டு காலம் மத்தியில் இருந்த பா.ஜ.க அரசோ கேள்வி எழுப்பவில்லை. பா.ஜ.க உள்பட யாரும் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா கூறியிருக்கிறார். முஸ்லிம் பெண்கள் இந்த விவகாரத்தில் கர்நாடகா மாநில தலைமைச்செயலாளருக்கு பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் சம்மன் அனுப்பியிருக்கிறார். ‘ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் எப்படி சேர்க்கப்பட்டார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று அந்த ஆணையம் கர்நாடகா தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது. ‘இதற்கு முன்பு பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வந்ததே இல்லையா... இப்போது தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு பற்றி ஏன் அவர் பேசுகிறார்? ஓட்டுக்காக ஒரு பிரதமர் இப்படி வெறுப்புப் பேச்சு பேசலாமா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 10:42 am

கர்நாடகா: இஸ்லாமியர்களுக்கு ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு - மோடி பற்றவைத்த நெருப்பும் பின்னணியும்!

பத்தாண்டு காலம் இந்தியாவை ஆட்சிசெய்த பிரதமர் மோடி, தனது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல், மதரீதியிலான வெறுப்புப்பேச்சின் மூலமாகவே ஜெயிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக சாடுகிறார்கள் எதிர்க்கட்சினர். மோடி ஆகவேதான், முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் நிறைந்த தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார். கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில், 2019 மக்களவைத் தேர்தலில், 25 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஒரு தொகுதியில் காங்கிரஸும், ஒரு தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், மற்றொரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவும் வெற்றிபெற்றனர். சித்தராமையா ஆனால், இந்த முறை கர்நாடகாவில் களநிலவரம் மாறியிருக்கிறது என்கிறார்கள். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தில் இருக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இருக்கும் நிலையில், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முனைப்புடன் வேலைசெய்துவருகிறது. பா.ஜ.க 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் ஜெயிக்கும் என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டார். அதன் பிறகு, மிகக் குறைந்த இடங்களை மட்டுமே பிடிக்கும் நிலை ஏற்பட்டால், அது பா.ஜ.க-வுக்கு பெரும் கௌரவக் குறைச்சலாகிவிடும் என்பதுடன், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் கேள்விக்குறியாகிவிடும். இந்த நிலையில்தான், பிரதமரின் பரப்புரையில் மாற்றம் நிகழ்ந்தது. அதையொட்டித்தான், முஸ்லிம்களைக் குறிவைத்து வெறுப்புப் பிரசாரத்தில் மோடி ஈடுபட்டிருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. மோடி அந்த வகையில்தான், கர்நாடகாவிலும் மதரீதியான பிரசாரத்தை பிரதமர் மோடி முன்னெடுத்திருக்கிறார். இந்தியாவில் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் பெரும்பாலான முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கும் நிலையில், முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்று நீதிபதி சச்சார் தலைமையிலான குழு ஏராளமான பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. மேலும், முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டு காலத்தில் எந்த நடவடிக்கையும் பிரதமர் மோடி எடுக்கவில்லை. ஆனால், கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை தற்போது அவர் சர்ச்சையாக்குகிறார். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. மத அடிப்படையில் அல்லாமல், ஓ.பி.சி-க்கான இடஒதுக்கீட்டிலிருந்து அது தரப்பட்டிருக்கிறது. சித்தராமையா - மோடி இதைத்தான், ‘கொல்லைப்புற வாசல் வழியாக’ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையின்போது மோடி பேசியிருக்கிறார். “ஒட்டுமொத்த ஓ.பி.சி-க்களின் இடஒதுக்கீட்டிலிருந்து, ஓ.பி.சி-க்கு இணையாக முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு அளித்திருக்கிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை பாபாசாகேப் அம்பேத்கர் எடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி அவரது முதுகில் குத்திவிட்டது” என்றார் மோடி. தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொண்ட அமித ஷாவும், ``பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என பேசினார். “எனவே, ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம். ஆகவே, இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஓ.பி.சி-க்களுக்குமான அபாய எச்சரிக்கை இது’ என்றார் மோடி. இதன் மூலம், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த ஓ.பி.சி வாக்குகளையும் கவருவதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்திருக்கிறார். மோடி சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதால், பா.ஜ.க மீது ஓ.பி.சி சமூகத்தினர் கோபத்தில் இருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், இடஒதுக்கீட்டில் உரிய பங்கு ஓ.பி.சி சமூகத்தினரைச் சென்றடையும் என்ற நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பா.ஜ.க இருக்கிறது. அதனால், ஓ.பி.சி சமூகத்தினரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு முழுமையாக கிடைக்காது என்ற நிலையில்தான், கார்நாடகாவில் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரத்தை மோடி கையிலெடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதில் சொல்லியிருக்கிறார். “ ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது உண்மைதான். அந்த இடஒதுக்கீடு இப்போது வழங்கப்பட்டது அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இந்த இடஒதுக்கீடு குறித்து கடந்த காலங்களில் கர்நாடகாவில் இருந்த பா.ஜ.க அரசோ, கடந்த பத்தாண்டு காலம் மத்தியில் இருந்த பா.ஜ.க அரசோ கேள்வி எழுப்பவில்லை. பா.ஜ.க உள்பட யாரும் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா கூறியிருக்கிறார். முஸ்லிம் பெண்கள் இந்த விவகாரத்தில் கர்நாடகா மாநில தலைமைச்செயலாளருக்கு பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் சம்மன் அனுப்பியிருக்கிறார். ‘ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் எப்படி சேர்க்கப்பட்டார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று அந்த ஆணையம் கர்நாடகா தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது. ‘இதற்கு முன்பு பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வந்ததே இல்லையா... இப்போது தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு பற்றி ஏன் அவர் பேசுகிறார்? ஓட்டுக்காக ஒரு பிரதமர் இப்படி வெறுப்புப் பேச்சு பேசலாமா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 10:42 am

ரூ.500 முதல் ரூ.622 கோடி வரை சொத்து வைத்திருக்கும் வேட்பாளர்கள்!

இரண்டாம் கட்ட தேர்தல் நாளான நேற்று 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 10:35 am

மணிப்பூரில் மீண்டும் வன்முறை | குகி இனத்தவர் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் பலி

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 10:35 am

கர்நாடகா பாஜக வேட்பாளரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல்

கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சுதாகர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.

தி ஹிந்து 27 Apr 2024 10:35 am

கர்நாடகாவில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சில நிமிடங்களிலே உயிரிழந்த 91 வயதான மூதாட்டி

கர்நாடகாவில் 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பெங்களூரு, மைசூரு, சிக்கப்பள்ளாப்பூர் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தி ஹிந்து 27 Apr 2024 10:35 am

ஆந்திரா, தெலங்கனாவில் வாக்காளர்களை குழப்ப ஒரே பெயரில் பலர் வேட்பு மனு!

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்று விட்டது. 29-ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 10:35 am

‘நோட்டா’வை விட குறைந்த வாக்கு பெறும் வேட்பாளருக்கு தடை விதிக்க கோரி வழக்கு

நாட்டில் நடைபெறும் தேர்தலில் பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அவர்கள் அனைவருக்கும் எதிராக வாக்களிக்க விரும்புபவர்களுக்காக ‘நோட்டா’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

தி ஹிந்து 27 Apr 2024 10:35 am

மோடியின் வெறுப்பு பேச்சு... தேர்தல் ஆணையத்தின் `விளக்கம் கேட்பு'வெறும் கண் துடைப்பா?!

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு தொடங்கி பல விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில், பிரதமர் மோடி மதரீதியில் மேற்கொள்ளும் வெறுப்புப் பிரசாரம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. மோடி இந்தியாவில் எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் என பல முனைகளிலிருந்தும் மோடியின் பிரசாரத்துக்கு கண்டனங்கள் எழுவதுடன், மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில்தான், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு, பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனம் ஆகியவை தொடர்பாக ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் இரு கட்சிகளின் தலைவரும் விளக்கம் அளிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அரசியலில், தேர்தல் களத்தில் எதிரெதிர் அணிகளில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் விமர்சித்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பேசுவதெல்லாம் மிகவும் ஆபத்தானது. அந்த வகையில், நாட்டில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசினார்... குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிராகப் பேசினார்... நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பவர் பிரதமர் மோடி. இதுபோல ஓரிடத்தில் மட்டுமே பேசினார்... தெரியாமல் வாய்குளறிப் பேசிவிட்டார் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இத்தகைய கருத்துக்களைத் தொடர்ச்சியாக பேசிவருகிறார் பிரதமர் மோடி. மோடி குறிப்பாக, முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பான இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தின்போதுதான் மதரீதியான பிரசாரம் என்ற ஆயுதத்தை பிரதமர் மோடி கையிலெடுக்க ஆரம்பித்தார். பா.ஜ.க-வுக்கு 370 இடங்கள் கிடைக்கும் என்று மோடி சொல்லிவந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்ற பேச்சு எழுந்த நிலையில்தான், மோடி இவ்வாறு பேசத் தொடங்கினார் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் போல இருக்கிறது என்று முதலில் ஆரம்பித்து, ‘ உங்கள் சொத்துக்களை எடுத்து முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்துவிடும்... சகோதரிகள், தாய்மார்களின் தாலியைக்கூட காங்கிரஸ் கட்சி விட்டுவைக்காது’ என்று பேசியது வரை பிரதமர் மோடியின் பேச்சு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை திருடர் என்று குறிப்பிட்டு பேசியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் போட்டு, அந்த வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கியவுடன், அதை வைத்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பா.ஜ.க அரசு பறித்தது. அதோடு, அரசு இல்லத்திலிருந்து ராகுல் காந்தியை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். ராகுல் காந்தி - மோடி அப்படியிருக்கும்போது, இந்திய மக்கள்தொகையில் 20 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெற்றவர்கள் என்று இந்த நாட்டின் பிரதமர் பேசுவதை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. இப்படியாக, பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்ததைத் தொடர்ந்துதான் தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?’ என்று கேட்கும் எதிர்க்கட்சிகள், ‘எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக மதரீதியில் பிரதமர் மோடி பேசியிருக்கும் நிலையில், அவர் மீது உடனடியாக ஏன் நடவடிக்கை இல்லை?’ என்று தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்புகின்றன. தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பாமல், காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ‘இது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்கிறது என்று காட்டிக்கொள்வதற்காகவா?’ என்று எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சிக்கின்றன. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 10:09 am

மோடியின் வெறுப்பு பேச்சு... தேர்தல் ஆணையத்தின் `விளக்கம் கேட்பு'வெறும் கண் துடைப்பா?!

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு தொடங்கி பல விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில், பிரதமர் மோடி மதரீதியில் மேற்கொள்ளும் வெறுப்புப் பிரசாரம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. மோடி இந்தியாவில் எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் என பல முனைகளிலிருந்தும் மோடியின் பிரசாரத்துக்கு கண்டனங்கள் எழுவதுடன், மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில்தான், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு, பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனம் ஆகியவை தொடர்பாக ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் இரு கட்சிகளின் தலைவரும் விளக்கம் அளிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அரசியலில், தேர்தல் களத்தில் எதிரெதிர் அணிகளில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் விமர்சித்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பேசுவதெல்லாம் மிகவும் ஆபத்தானது. அந்த வகையில், நாட்டில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசினார்... குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிராகப் பேசினார்... நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பவர் பிரதமர் மோடி. இதுபோல ஓரிடத்தில் மட்டுமே பேசினார்... தெரியாமல் வாய்குளறிப் பேசிவிட்டார் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இத்தகைய கருத்துக்களைத் தொடர்ச்சியாக பேசிவருகிறார் பிரதமர் மோடி. மோடி குறிப்பாக, முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பான இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தின்போதுதான் மதரீதியான பிரசாரம் என்ற ஆயுதத்தை பிரதமர் மோடி கையிலெடுக்க ஆரம்பித்தார். பா.ஜ.க-வுக்கு 370 இடங்கள் கிடைக்கும் என்று மோடி சொல்லிவந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்ற பேச்சு எழுந்த நிலையில்தான், மோடி இவ்வாறு பேசத் தொடங்கினார் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் போல இருக்கிறது என்று முதலில் ஆரம்பித்து, ‘ உங்கள் சொத்துக்களை எடுத்து முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்துவிடும்... சகோதரிகள், தாய்மார்களின் தாலியைக்கூட காங்கிரஸ் கட்சி விட்டுவைக்காது’ என்று பேசியது வரை பிரதமர் மோடியின் பேச்சு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை திருடர் என்று குறிப்பிட்டு பேசியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் போட்டு, அந்த வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கியவுடன், அதை வைத்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பா.ஜ.க அரசு பறித்தது. அதோடு, அரசு இல்லத்திலிருந்து ராகுல் காந்தியை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். ராகுல் காந்தி - மோடி அப்படியிருக்கும்போது, இந்திய மக்கள்தொகையில் 20 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெற்றவர்கள் என்று இந்த நாட்டின் பிரதமர் பேசுவதை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. இப்படியாக, பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்ததைத் தொடர்ந்துதான் தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?’ என்று கேட்கும் எதிர்க்கட்சிகள், ‘எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக மதரீதியில் பிரதமர் மோடி பேசியிருக்கும் நிலையில், அவர் மீது உடனடியாக ஏன் நடவடிக்கை இல்லை?’ என்று தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்புகின்றன. தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பாமல், காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ‘இது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்கிறது என்று காட்டிக்கொள்வதற்காகவா?’ என்று எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சிக்கின்றன. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 10:09 am

ரூ.500 முதல் ரூ.622 கோடி வரை சொத்து வைத்திருக்கும் வேட்பாளர்கள்!

இரண்டாம் கட்ட தேர்தல் நாளான நேற்று 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 9:35 am

மணிப்பூரில் மீண்டும் வன்முறை | குகி இனத்தவர் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் பலி

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 9:35 am

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலியின் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி

இத்தாலியின் புக்லியாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை, பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார். இதற்காக, அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

பாஜக தலைவர் ஜவடேகருடனான சந்திப்பை கம்யூ. தலைவர் ஜெயராஜன் தவிர்த்திருக்கலாம்: பினராயி விஜயன் கருத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும் இருப்பவர் இ.பி. ஜெயராஜன். இந்நிலையில், ஜெயராஜன் குறித்து பாஜக சார்பில் ஆலப்புழாவில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரன் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது: தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

2-ம் கட்ட மக்களவை தேர்தலில் 61% வாக்குப்பதிவு: திரிபுராவில் அதிகபட்சமாக 77.93 சதவீதம் பதிவு

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரா, பிஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

ஏழுமலையான் உண்டியலில் ரூ.3.20 கோடிக்கு பழைய 2,000 நோட்டுகள் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை செலுத்தி வருகின்றனர். உண்டியல் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழக மாணவி கைது

அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன், மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

ஷரியா சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா? - காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் அமித் ஷா கேள்வி

‘‘ஷரியா முஸ்லிம் சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா?’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பினார்

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

உ.பி | விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீராம்' எழுதிய 4 மாணவர்களுக்கு 50% மதிப்பெண்: 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

உத்தர பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

மருத்துவமனையில் இருந்து வந்து வாக்களித்த நாராயண மூர்த்தி

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி பெங்களூருவில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், ஜவஹல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், நடிகர்கள் சிவராஜ்குமார், ரமேஷ் அர‌விந்த், உபேந்திரா, பிரகாஷ்ராஜ், கணேஷ், உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

4 நாட்களுக்கு கடும் அனல் காற்று வீசும்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடை காலத்தையொட்டி மேற்கு வங்கம், ஒடிசாவின் சிலபகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 9:03 am

2-ம் கட்ட மக்களவை தேர்தலில் 61% வாக்குப்பதிவு: திரிபுராவில் அதிகபட்சமாக 77.93 சதவீதம் பதிவு

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரா, பிஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது: தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

பாஜக தலைவர் ஜவடேகருடனான சந்திப்பை கம்யூ. தலைவர் ஜெயராஜன் தவிர்த்திருக்கலாம்: பினராயி விஜயன் கருத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும் இருப்பவர் இ.பி. ஜெயராஜன். இந்நிலையில், ஜெயராஜன் குறித்து பாஜக சார்பில் ஆலப்புழாவில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரன் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

தெலங்கானாவில் 17 தொகுதிக்கு 893 பேர் வேட்பு மனு தாக்கல்

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 893 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலியின் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி

இத்தாலியின் புக்லியாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை, பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார். இதற்காக, அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

ஷரியா சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா? - காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் அமித் ஷா கேள்வி

‘‘ஷரியா முஸ்லிம் சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா?’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பினார்

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

உ.பி | விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீராம்' எழுதிய 4 மாணவர்களுக்கு 50% மதிப்பெண்: 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

உத்தர பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழக மாணவி கைது

அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன், மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

மருத்துவமனையில் இருந்து வந்து வாக்களித்த நாராயண மூர்த்தி

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி பெங்களூருவில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், ஜவஹல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், நடிகர்கள் சிவராஜ்குமார், ரமேஷ் அர‌விந்த், உபேந்திரா, பிரகாஷ்ராஜ், கணேஷ், உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

மே.வங்க சந்தேஷ்காலியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை: ஆயுதங்கள் பறிமுதல்

மேற்கு வங்கத்தின் சந்தேஷ் காலியில் அமலாக்கத் துறை (ஈ.டி)அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதில் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

4 நாட்களுக்கு கடும் அனல் காற்று வீசும்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடை காலத்தையொட்டி மேற்கு வங்கம், ஒடிசாவின் சிலபகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 8:35 am

``ராகுலோ, மோடியோ... தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம்..!” - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை கோரிப்பாளையத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நீர், மோர் பந்தலை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, 52 ஆண்டுகளாக மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கட்சி அதிமுக என்றவர், தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலிலிருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா? வேறு என்ன சொல்வது எனத்தெரியவில்லை. மதுரையில் மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் நடந்துள்ளது. செல்லூர் ராஜூ அரசியல் கட்சிகளால் தேர்தல் காலத்தில் தங்கள் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. தொடர்ந்து அரசு அலுவலர்கள் பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள். திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருந்ததால் பூத் சிலிப் வழங்கும் பணியில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்தும் ஐபிஎஸ் படித்த அதிபுத்திசாலி தற்போது பேசுகிறார், ஏன் முன்னரே பேசவில்லை? குறிப்பாக பாஜக வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர் என சொன்னால் அதை ஏன் முன்பே ஆணையத்திடம் அண்ணாமலை கூறவில்லை? தேர்தலில் தனக்கு சரியான வாக்கு பதிவாகவில்லை, தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று அண்ணாமலை பேசுகிறார். இதையெல்லாம் ஆணையத்திடம் மனுவாக ஏற்கனவே கொடுத்து இருக்கனும். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, கட்சியினர் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜக வாக்காளர்கள் விட்டுப்போயுள்ளனர் என்பதை முன்பே சொல்லியிருக்க வேண்டாமா? செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி, மோடியா இருந்தாலும் சரி. ஆனால், தமிழகத்தில் பாதகமானதை செய்தால் நிச்சயம் எதிர்ப்போம். அதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி உள்ளார், திமுக எம்.பிக்களை போல அதிமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஒரு மதத்தை குறி வைத்து உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி பேசுவது சரியல்ல, செல்லூர் ராஜூ இந்தியாவில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. வெறும் வழக்கு, குண்டாஸ் போடுவது மட்டுமல்லாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அரபு நாடுகளை போல தண்டனை வழங்க வேண்டும் என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 8:35 am

``ராகுலோ, மோடியோ... தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம்..!” - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை கோரிப்பாளையத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நீர், மோர் பந்தலை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, 52 ஆண்டுகளாக மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கட்சி அதிமுக என்றவர், தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலிலிருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா? வேறு என்ன சொல்வது எனத்தெரியவில்லை. மதுரையில் மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் நடந்துள்ளது. செல்லூர் ராஜூ அரசியல் கட்சிகளால் தேர்தல் காலத்தில் தங்கள் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. தொடர்ந்து அரசு அலுவலர்கள் பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள். திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருந்ததால் பூத் சிலிப் வழங்கும் பணியில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்தும் ஐபிஎஸ் படித்த அதிபுத்திசாலி தற்போது பேசுகிறார், ஏன் முன்னரே பேசவில்லை? குறிப்பாக பாஜக வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர் என சொன்னால் அதை ஏன் முன்பே ஆணையத்திடம் அண்ணாமலை கூறவில்லை? தேர்தலில் தனக்கு சரியான வாக்கு பதிவாகவில்லை, தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று அண்ணாமலை பேசுகிறார். இதையெல்லாம் ஆணையத்திடம் மனுவாக ஏற்கனவே கொடுத்து இருக்கனும். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, கட்சியினர் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜக வாக்காளர்கள் விட்டுப்போயுள்ளனர் என்பதை முன்பே சொல்லியிருக்க வேண்டாமா? செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி, மோடியா இருந்தாலும் சரி. ஆனால், தமிழகத்தில் பாதகமானதை செய்தால் நிச்சயம் எதிர்ப்போம். அதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி உள்ளார், திமுக எம்.பிக்களை போல அதிமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஒரு மதத்தை குறி வைத்து உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி பேசுவது சரியல்ல, செல்லூர் ராஜூ இந்தியாவில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. வெறும் வழக்கு, குண்டாஸ் போடுவது மட்டுமல்லாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அரபு நாடுகளை போல தண்டனை வழங்க வேண்டும் என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 8:35 am

``ராகுலோ, மோடியோ... தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம்..!” - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை கோரிப்பாளையத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நீர், மோர் பந்தலை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, 52 ஆண்டுகளாக மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கட்சி அதிமுக என்றவர், தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலிலிருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா? வேறு என்ன சொல்வது எனத்தெரியவில்லை. மதுரையில் மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் நடந்துள்ளது. செல்லூர் ராஜூ அரசியல் கட்சிகளால் தேர்தல் காலத்தில் தங்கள் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. தொடர்ந்து அரசு அலுவலர்கள் பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள். திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருந்ததால் பூத் சிலிப் வழங்கும் பணியில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்தும் ஐபிஎஸ் படித்த அதிபுத்திசாலி தற்போது பேசுகிறார், ஏன் முன்னரே பேசவில்லை? குறிப்பாக பாஜக வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர் என சொன்னால் அதை ஏன் முன்பே ஆணையத்திடம் அண்ணாமலை கூறவில்லை? தேர்தலில் தனக்கு சரியான வாக்கு பதிவாகவில்லை, தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று அண்ணாமலை பேசுகிறார். இதையெல்லாம் ஆணையத்திடம் மனுவாக ஏற்கனவே கொடுத்து இருக்கனும். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, கட்சியினர் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜக வாக்காளர்கள் விட்டுப்போயுள்ளனர் என்பதை முன்பே சொல்லியிருக்க வேண்டாமா? செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி, மோடியா இருந்தாலும் சரி. ஆனால், தமிழகத்தில் பாதகமானதை செய்தால் நிச்சயம் எதிர்ப்போம். அதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி உள்ளார், திமுக எம்.பிக்களை போல அதிமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஒரு மதத்தை குறி வைத்து உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி பேசுவது சரியல்ல, செல்லூர் ராஜூ இந்தியாவில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. வெறும் வழக்கு, குண்டாஸ் போடுவது மட்டுமல்லாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அரபு நாடுகளை போல தண்டனை வழங்க வேண்டும் என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 8:35 am

கேரளா: இரவு 11.43 வரை வாக்களித்த மக்கள்... ஆனாலும் கடந்த தேர்தல்களை விட குறைந்த வாக்கு சதவிகிதம்!

கேரள மாநிலத்தில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு 11.43 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 6 மணி ஆனதும் பூத்துகளில் கூட்டமாக நிறைந்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப்போட்டு முடிப்பதற்கு நள்ளிரவு 11.43 மணி ஆனது. வடகரா நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குற்றியாடி முடப்பிலாவில் எல்.பி ஸ்கூலில் 141-வது பூத்தில் கடைசி வாக்கு பதிவானது. கோழிக்கோடு பாலுச்சேரியில் திருமணம் ஆன் கையோடு வாக்களிக்க வந்த அயனா, சுபின் கிருஷ்ணா நேற்று நள்ளிரவு நிலவரப்படி 70.80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. தபால் வாக்குகளையும் சேர்க்கும் போது வாக்கு சதவீதம் சுமார் 72 சதவிகிதம் வரைச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தல்களை கணக்கிடும்போது இந்த முறை வாக்குப்பதிவ் குறைந்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் 77.84 சதவிகிதம் வாக்குபதிவாகியிருந்தது. 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வாக்குப்பதிவு நடந்த நிலையிலும் கேரளாவில் 74.06 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 77.63 சதவிகிதம் வாக்குகள் பதிவான வடகர தொகுதி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 77.23 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி கண்ணூர் தொகுதியில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. பத்தனம்திட்டா தொகுதியில் மிகவும் குறைவாக 63.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சில பூத்துகளில் தங்கள் வாக்களித்த சின்னத்திற்கு இல்லாமல் வேறு சின்னத்திற்கு வாக்கு பதிவு ஆவதாக புகார்கள் எழுந்தன. பத்தனம்திட்டா தொகுதியில் வேறு சின்னத்தில் வாக்களித்தால் வி.வி பேட்டில் தாமரை சின்னம் தெரிந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் ஆன்றோ ஆண்டனி புகார் கூறினார். இடுக்கி தொகுதியில் கள்ள ஓட்டுபோடுவதற்கு முயன்ற சி.பி.எம் கிளைச் செயலாளர் பிஜூ என்பவர் கைது செய்யப்பட்டார். கோழிக்கோடு தொகுதியில் நாதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஹாசிமின், வெள்ளியோடு ஸாலிஹி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவளம் அடிமாலத்துறையில் வாக்களிக்க நீண்ட வரிசையில் நின்றவர்கள் வாக்குப்பதிவு தினமான நேற்று வெயில் காரணமாக கேரளாவில் 9 பேர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தனர். பிமேஷ்(42), மாமி(63), கண்டன்(73), அனீஷ் அஹம்மது(71), சந்திரன்(68), சித்திக்(63), சோமராஜன்(82), செயித் ஷாஜி(75), சபரி(32) ஆகிய 9 பேர் இறந்துள்ளனர். அதில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய பாலக்கட்டைச் சேர்ந்த் 32 வயது சபரி என்ற இளைஞர் இறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களில் 3 பேர் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மலப்புறம், கோழிக்கோடு, ஆலப்புழா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 8:01 am

கேரளா: இரவு 11.43 வரை வாக்களித்த மக்கள்... ஆனாலும் கடந்த தேர்தல்களை விட குறைந்த வாக்கு சதவிகிதம்!

கேரள மாநிலத்தில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு 11.43 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 6 மணி ஆனதும் பூத்துகளில் கூட்டமாக நிறைந்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப்போட்டு முடிப்பதற்கு நள்ளிரவு 11.43 மணி ஆனது. வடகரா நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குற்றியாடி முடப்பிலாவில் எல்.பி ஸ்கூலில் 141-வது பூத்தில் கடைசி வாக்கு பதிவானது. கோழிக்கோடு பாலுச்சேரியில் திருமணம் ஆன் கையோடு வாக்களிக்க வந்த அயனா, சுபின் கிருஷ்ணா நேற்று நள்ளிரவு நிலவரப்படி 70.80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. தபால் வாக்குகளையும் சேர்க்கும் போது வாக்கு சதவீதம் சுமார் 72 சதவிகிதம் வரைச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தல்களை கணக்கிடும்போது இந்த முறை வாக்குப்பதிவ் குறைந்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் 77.84 சதவிகிதம் வாக்குபதிவாகியிருந்தது. 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வாக்குப்பதிவு நடந்த நிலையிலும் கேரளாவில் 74.06 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 77.63 சதவிகிதம் வாக்குகள் பதிவான வடகர தொகுதி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 77.23 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி கண்ணூர் தொகுதியில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. பத்தனம்திட்டா தொகுதியில் மிகவும் குறைவாக 63.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சில பூத்துகளில் தங்கள் வாக்களித்த சின்னத்திற்கு இல்லாமல் வேறு சின்னத்திற்கு வாக்கு பதிவு ஆவதாக புகார்கள் எழுந்தன. பத்தனம்திட்டா தொகுதியில் வேறு சின்னத்தில் வாக்களித்தால் வி.வி பேட்டில் தாமரை சின்னம் தெரிந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் ஆன்றோ ஆண்டனி புகார் கூறினார். இடுக்கி தொகுதியில் கள்ள ஓட்டுபோடுவதற்கு முயன்ற சி.பி.எம் கிளைச் செயலாளர் பிஜூ என்பவர் கைது செய்யப்பட்டார். கோழிக்கோடு தொகுதியில் நாதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஹாசிமின், வெள்ளியோடு ஸாலிஹி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவளம் அடிமாலத்துறையில் வாக்களிக்க நீண்ட வரிசையில் நின்றவர்கள் வாக்குப்பதிவு தினமான நேற்று வெயில் காரணமாக கேரளாவில் 9 பேர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தனர். பிமேஷ்(42), மாமி(63), கண்டன்(73), அனீஷ் அஹம்மது(71), சந்திரன்(68), சித்திக்(63), சோமராஜன்(82), செயித் ஷாஜி(75), சபரி(32) ஆகிய 9 பேர் இறந்துள்ளனர். அதில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய பாலக்கட்டைச் சேர்ந்த் 32 வயது சபரி என்ற இளைஞர் இறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களில் 3 பேர் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மலப்புறம், கோழிக்கோடு, ஆலப்புழா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 8:01 am

2-ம் கட்ட மக்களவை தேர்தலில் 61% வாக்குப்பதிவு: திரிபுராவில் அதிகபட்சமாக 77.93 சதவீதம் பதிவு

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரா, பிஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது: தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

பாஜக தலைவர் ஜவடேகருடனான சந்திப்பை கம்யூ. தலைவர் ஜெயராஜன் தவிர்த்திருக்கலாம்: பினராயி விஜயன் கருத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும் இருப்பவர் இ.பி. ஜெயராஜன். இந்நிலையில், ஜெயராஜன் குறித்து பாஜக சார்பில் ஆலப்புழாவில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரன் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

தெலங்கானாவில் 17 தொகுதிக்கு 893 பேர் வேட்பு மனு தாக்கல்

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 893 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலியின் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி

இத்தாலியின் புக்லியாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை, பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார். இதற்காக, அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

ஏழுமலையான் உண்டியலில் ரூ.3.20 கோடிக்கு பழைய 2,000 நோட்டுகள் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை செலுத்தி வருகின்றனர். உண்டியல் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

உ.பி | விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீராம்' எழுதிய 4 மாணவர்களுக்கு 50% மதிப்பெண்: 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

உத்தர பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழக மாணவி கைது

அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன், மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

மருத்துவமனையில் இருந்து வந்து வாக்களித்த நாராயண மூர்த்தி

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி பெங்களூருவில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், ஜவஹல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், நடிகர்கள் சிவராஜ்குமார், ரமேஷ் அர‌விந்த், உபேந்திரா, பிரகாஷ்ராஜ், கணேஷ், உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

மே.வங்க சந்தேஷ்காலியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை: ஆயுதங்கள் பறிமுதல்

மேற்கு வங்கத்தின் சந்தேஷ் காலியில் அமலாக்கத் துறை (ஈ.டி)அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதில் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

4 நாட்களுக்கு கடும் அனல் காற்று வீசும்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடை காலத்தையொட்டி மேற்கு வங்கம், ஒடிசாவின் சிலபகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 7:35 am

2-ம் கட்ட மக்களவை தேர்தலில் 61% வாக்குப்பதிவு: திரிபுராவில் அதிகபட்சமாக 77.93 சதவீதம் பதிவு

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரா, பிஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது: தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

தெலங்கானாவில் 17 தொகுதிக்கு 893 பேர் வேட்பு மனு தாக்கல்

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 893 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலியின் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி

இத்தாலியின் புக்லியாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை, பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார். இதற்காக, அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

ஷரியா சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா? - காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் அமித் ஷா கேள்வி

‘‘ஷரியா முஸ்லிம் சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா?’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பினார்

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

ஏழுமலையான் உண்டியலில் ரூ.3.20 கோடிக்கு பழைய 2,000 நோட்டுகள் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை செலுத்தி வருகின்றனர். உண்டியல் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

உ.பி | விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீராம்' எழுதிய 4 மாணவர்களுக்கு 50% மதிப்பெண்: 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

உத்தர பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

பாலஸ்தீன ஆதரவு; இஸ்ரேல் எதிர்ப்பு விவகாரம் - அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழக மாணவி கைது

அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன், மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

மருத்துவமனையில் இருந்து வந்து வாக்களித்த நாராயண மூர்த்தி

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி பெங்களூருவில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், ஜவஹல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், நடிகர்கள் சிவராஜ்குமார், ரமேஷ் அர‌விந்த், உபேந்திரா, பிரகாஷ்ராஜ், கணேஷ், உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

4 நாட்களுக்கு கடும் அனல் காற்று வீசும்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடை காலத்தையொட்டி மேற்கு வங்கம், ஒடிசாவின் சிலபகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 6:35 am

“என்டிஏ கூட்டணிக்கான மக்கள் ஆதரவு எதிர்க்கட்சிகளை ஏமாற்றப் போகிறது” - பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிக நன்றாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 27 Apr 2024 6:27 am

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம்: திரிபுராவில் அதிகபட்சம்; உ.பி.யில் குறைவு

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று (ஏப்.26) நடைபெற்றது. இரவு 10 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தி ஹிந்து 27 Apr 2024 6:17 am

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம்: திரிபுராவில் அதிகபட்சம்; உ.பி.யில் குறைவு

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று (ஏப்.26) நடைபெற்றது. இரவு 10 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தி ஹிந்து 27 Apr 2024 5:35 am

“என்டிஏ கூட்டணிக்கான மக்கள் ஆதரவு எதிர்க்கட்சிகளை ஏமாற்றப் போகிறது” - பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிக நன்றாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 27 Apr 2024 5:35 am

2-ம் கட்ட மக்களவை தேர்தலில் 61% வாக்குப்பதிவு: திரிபுராவில் அதிகபட்சமாக 77.93 சதவீதம் பதிவு

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரா, பிஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.

தி ஹிந்து 27 Apr 2024 5:35 am

வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது: தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தி ஹிந்து 27 Apr 2024 5:35 am

பாஜக தலைவர் ஜவடேகருடனான சந்திப்பை கம்யூ. தலைவர் ஜெயராஜன் தவிர்த்திருக்கலாம்: பினராயி விஜயன் கருத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும் இருப்பவர் இ.பி. ஜெயராஜன். இந்நிலையில், ஜெயராஜன் குறித்து பாஜக சார்பில் ஆலப்புழாவில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரன் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

தி ஹிந்து 27 Apr 2024 5:35 am

தெலங்கானாவில் 17 தொகுதிக்கு 893 பேர் வேட்பு மனு தாக்கல்

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 893 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

தி ஹிந்து 27 Apr 2024 5:35 am

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலியின் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி

இத்தாலியின் புக்லியாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை, பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றுக் கொண்டார். இதற்காக, அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 27 Apr 2024 5:35 am

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது

தி ஹிந்து 27 Apr 2024 5:35 am

ஷரியா சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா? - காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் அமித் ஷா கேள்வி

‘‘ஷரியா முஸ்லிம் சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா?’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பினார்

தி ஹிந்து 27 Apr 2024 5:35 am