``ரஷ்ய அதிபரின் வருகையால் இந்தியாவுக்கு பொருளாதார இழப்புதான்'' - சொல்கிறார் அப்பாவு
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு, “ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றாலும், ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. எனினும், இங்கிருந்து ரூ.45 ஆயிரம் கோடிக்குத்தான் ஏற்றுமதி நடக்கிறது. ராணுவ தளவாடங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நான்கு பெரிய தொழிலதிபர்கள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறார்கள். அப்பாவு அதனால் இந்திய மக்களுக்கு ஒருவருக்கும் லாபம் இல்லை. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய நாட்டு பிரதமரை இந்திய பிரதமர் இந்தியா வரவழைத்துள்ளார். சோவியத் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுவர சென்னையில் உள்ள அதானி துறைமுகத்திற்கு கடல் வழியே கொண்டு வரவுள்ளனர். இதனால் 40 சதவீதம் மிச்சம் எனத் தெரிவித்துள்ளதை மகிழ்ச்சியாகக் கருதுகிறோம். ஆனால் எல்லா வகையிலும் இந்தியாவிற்கு பொருளாதார இழப்புதான். லாபம் வர வேண்டும் என்றால், குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். ரூ.40க்கு விற்கப்பட வேண்டிய பெட்ரோலை ரூ.100க்கு விற்கின்றனர். அந்த 60 சதவீத லாபம் தனியாருக்குச் செல்கிறது; மக்களுக்கு இல்லை. இதற்காகத்தான் ரஷ்ய அதிபர் தற்போது இந்தியா வந்துள்ளார். அப்பாவு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சதி திட்டம் தீட்டி 50 பேரை உள்ளே அனுப்பியுள்ளனர். இதற்காக சில அதிகாரிகள், நிர்வாகங்கள் துணை போகின்றன. நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவை வைத்துக் கொண்டு கலவரத்தை உருவாக்க சதி செய்கின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் முதல்வர் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதுவந்தாலும் எதிர்கொள்வார்” என்றார். ”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அப்பாவு
``ரஷ்ய அதிபரின் வருகையால் இந்தியாவுக்கு பொருளாதார இழப்புதான்'' - சொல்கிறார் அப்பாவு
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு, “ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றாலும், ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. எனினும், இங்கிருந்து ரூ.45 ஆயிரம் கோடிக்குத்தான் ஏற்றுமதி நடக்கிறது. ராணுவ தளவாடங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நான்கு பெரிய தொழிலதிபர்கள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறார்கள். அப்பாவு அதனால் இந்திய மக்களுக்கு ஒருவருக்கும் லாபம் இல்லை. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய நாட்டு பிரதமரை இந்திய பிரதமர் இந்தியா வரவழைத்துள்ளார். சோவியத் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுவர சென்னையில் உள்ள அதானி துறைமுகத்திற்கு கடல் வழியே கொண்டு வரவுள்ளனர். இதனால் 40 சதவீதம் மிச்சம் எனத் தெரிவித்துள்ளதை மகிழ்ச்சியாகக் கருதுகிறோம். ஆனால் எல்லா வகையிலும் இந்தியாவிற்கு பொருளாதார இழப்புதான். லாபம் வர வேண்டும் என்றால், குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். ரூ.40க்கு விற்கப்பட வேண்டிய பெட்ரோலை ரூ.100க்கு விற்கின்றனர். அந்த 60 சதவீத லாபம் தனியாருக்குச் செல்கிறது; மக்களுக்கு இல்லை. இதற்காகத்தான் ரஷ்ய அதிபர் தற்போது இந்தியா வந்துள்ளார். அப்பாவு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சதி திட்டம் தீட்டி 50 பேரை உள்ளே அனுப்பியுள்ளனர். இதற்காக சில அதிகாரிகள், நிர்வாகங்கள் துணை போகின்றன. நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவை வைத்துக் கொண்டு கலவரத்தை உருவாக்க சதி செய்கின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் முதல்வர் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதுவந்தாலும் எதிர்கொள்வார்” என்றார். ”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அப்பாவு
`தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில்தான் ஒழிக ஒழிக எனச் சொன்னேன்”- தி.மு.க எம்.எல்.ஏ., மகன் அக்ஷய்
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்த போது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் மகனும், டெல்லியில் சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் அக்ஷய், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ”ஒழிக..ஒழிக..” என்று குரல் எழுப்பினார். அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அழைத்துச் சென்ற போலீஸார் இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்க்ஷய், ”தமிழக முதல்வர் இந்த தமிழ்நாட்டிற்கு குரலாக, பாதுகாப்பு கவசமாக இருக்கிறார். அவருடைய குரல்தான் இந்த மாநிலத்தையும் இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்ற முடியும் என்கிற குரலாக உள்ளது. பாசிச மற்றும் தனது சொந்த கருத்துக்களை நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு தீர்ப்பில் இணைத்து எழுதியது போல் எனக்கு தென்பட்டது. மேலும் அவர் ஒரு நிகழ்ச்சியிலும் அதையொட்டி பேசியிருந்தார். அந்த தீர்ப்பின் மூலம் என்னால் தீபத்தை ஏற்ற முடியவில்லை . நான் வந்துள்ள இந்த மன்றத்தில் தீபத்தை ஏற்றி விடுவேன் என்று நீதிபதி சுவாமிநாதன் கூறியிருந்தார். அதைக் கண்டு நான் மிகவும் கவலை அடைந்தேன். இதையொட்டி தமிழக முதல்வர் அவர்கள் ஒரு புரட்சிகரமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். நாம் இதை செய்வோம். அதனால் வரக்கூடிய பின் விளைவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார் இந்த தைரியத்தில்தான் நான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அந்த கோஷத்தை எழுப்பினேன். ஒழிக ஒழிக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன். ”Corruption” என்பது பணத்தால் மட்டும் கிடையாது . அழைத்துச் சென்ற போலீஸார் கருத்துக்களாலும் ஆகக் கூடியது. அதேபோன்று ”corrupted” கருத்துகளைக் கொண்ட நீதிபதிகள் இன்று இருக்கின்றனர். விளாத்திகுளம் தொகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மீது நாடாளுமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். அந்த நீதிபதிக்கு தகுந்த நீதியை பெற்று தருவார் என்று நம்புகிறேன்” என்றார்.
`தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில்தான் ஒழிக ஒழிக எனச் சொன்னேன்”- தி.மு.க எம்.எல்.ஏ., மகன் அக்ஷய்
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்த போது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் மகனும், டெல்லியில் சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் அக்ஷய், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ”ஒழிக..ஒழிக..” என்று குரல் எழுப்பினார். அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அழைத்துச் சென்ற போலீஸார் இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்க்ஷய், ”தமிழக முதல்வர் இந்த தமிழ்நாட்டிற்கு குரலாக, பாதுகாப்பு கவசமாக இருக்கிறார். அவருடைய குரல்தான் இந்த மாநிலத்தையும் இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்ற முடியும் என்கிற குரலாக உள்ளது. பாசிச மற்றும் தனது சொந்த கருத்துக்களை நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு தீர்ப்பில் இணைத்து எழுதியது போல் எனக்கு தென்பட்டது. மேலும் அவர் ஒரு நிகழ்ச்சியிலும் அதையொட்டி பேசியிருந்தார். அந்த தீர்ப்பின் மூலம் என்னால் தீபத்தை ஏற்ற முடியவில்லை . நான் வந்துள்ள இந்த மன்றத்தில் தீபத்தை ஏற்றி விடுவேன் என்று நீதிபதி சுவாமிநாதன் கூறியிருந்தார். அதைக் கண்டு நான் மிகவும் கவலை அடைந்தேன். இதையொட்டி தமிழக முதல்வர் அவர்கள் ஒரு புரட்சிகரமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். நாம் இதை செய்வோம். அதனால் வரக்கூடிய பின் விளைவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார் இந்த தைரியத்தில்தான் நான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அந்த கோஷத்தை எழுப்பினேன். ஒழிக ஒழிக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன். ”Corruption” என்பது பணத்தால் மட்டும் கிடையாது . அழைத்துச் சென்ற போலீஸார் கருத்துக்களாலும் ஆகக் கூடியது. அதேபோன்று ”corrupted” கருத்துகளைக் கொண்ட நீதிபதிகள் இன்று இருக்கின்றனர். விளாத்திகுளம் தொகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மீது நாடாளுமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். அந்த நீதிபதிக்கு தகுந்த நீதியை பெற்று தருவார் என்று நம்புகிறேன்” என்றார்.
கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு வெரட்டுவாய்ங்க.! - மதுரை ஸ்லாங்கில் முதல்வர் ஸ்டாலின்
மதுரையில் நடந்த நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியவர், சமீபத்தில் பரபரப்பு ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்தும் பேசினார். முதலீட்டாளர் மாநாட்டில் மதுரையின் வளர்ச்சியை தடுக்க முடியாது உங்களைப் புரிந்துகொண்டவன் நான், என்னைப் புரிந்துகொண்டவர்கள் நீங்கள், நமக்கு இடையில் எந்த சக்தியும் இந்த மண்ணில் புகுந்து பிரிவினையை உண்டாக்க முடியாது, மதுரையின் வளர்ச்சியை தடுக்க முடியாது. மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை அறிக்கிறேன், மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும். மாநகரின் முக்கிய பகுதிகளில் பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும். உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் 7 கோடி ரூபாய் செலவில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். முதல்வரை வரவேற்ற கட்சி நிர்வாகிகள் மேலூர் கேசம்பட்டி கிராமத்தில் பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். மேலும், சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும். கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். சாத்தையாறு அணை முதல் வைகாசிப்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை, குடுவார்பட்டி முதல் சல்வார்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை மற்றும் பாலமேடு முதல் வேம்பரலை வரை இருக்கக்கூடிய சாலை ஆகியவை 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வனத்துறையின் அனுமதி பெற்று மேம்படுத்தப்படும், இவைகளை வெறும் அறிவிப்புகளாக அறிவித்துவிட்டுப் போகிறேன் என்று நினைக்காதீர்கள், இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான் இப்படி, நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி; முன்னேற்றம்தான். ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள், காலம் காலமாக கார்த்திகை தீபத்துக்கு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பால தீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில், உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலும் தீபம் ஏற்றி, சாமி புறப்பாடாகி, பதினாறு கால் மண்டபத்திற்கு எதிரே இருக்கும் இடத்தில், சொக்கப்பானை ஏற்றப்பட்டது. இவையெல்லாம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முறையாக நடைபெற்றது. இவைகள் எல்லாம் உள்ளூர் மக்களுக்கும், உண்மையான பக்தர்களுக்கும் நன்றாக தெரியும். அவர்கள் நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டுதான் வீட்டிற்குச் சென்றார்கள். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது என்ன காரணத்துக்காக பிரச்சினை நடைபெறுகிறது? இந்தப் பிரச்சினையைக் கிளப்புகின்ற கூட்டத்தின் நோக்கம் என்ன? இவையெல்லாமே மக்களுக்கு, நன்றாகவேத் தெரியும். ஆன்மீகம் என்பது, மன அமைதியை, நிம்மதியை தந்து, மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்க வேண்டும். நான்கு பேருக்கு நன்மை செய்யவேண்டும். இதுதான் உண்மையான ஆன்மீகமாக இருக்க முடியும். ஒரு சிலருடைய அரசியல் லாபங்களுக்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்கி, சமூகத்தை துண்டாடும் சதிச்செயல்கள் நிச்சயமாக ஆன்மீகம் இல்லை, கேடுகெட்ட மலிவான அரசியல். தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது. நான் இன்னும் பெருமையோடு பக்தப் பெருமக்களுக்கு சொல்கிறேன். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, எங்கள் ஆட்சியில் 1490 நாளில், 3000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். இப்போது அந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கும், இப்படிப்பட்ட அரசை, ஆன்மீகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்லக் கூடியவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று, உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும். அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகதான் தமிழ்நாடு என்றைக்கும் இருக்கும். மதுரை மக்களிடம் வளர்ச்சி என்று சொன்னால், வாங்க, வாங்க, என்று வரவேற்பார்கள். அதுவே வன்முறையை தூண்ட கூப்பிட்டால், மதுரை ஸ்லாங்கில் சொல்ல வேண்டுமென்றால், கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு வெரட்டுவாய்ங்க. திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது அமைதியின் பக்கம் நிற்கின்ற, மதுரை மக்களுக்கு என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய எதிரிகள், டெல்லியில் இருந்து நமக்கு எத்தனை இடைஞ்சல்கள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகள் ஏற்படுத்தினாலும், ஆளுநர் மூலமாக, முட்டுக்கட்டைகள் போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர் ஒன்னாக வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. எங்களுடைய வளர்ச்சிப் பயணத்தை, உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் சதித்திட்டங்கள் எல்லாம் செய்கிறீர்கள். நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்பது சிக்சர்தான். அந்த டீமுக்கு ஏற்றார்போல அடிமைகள் சிக்கலாம். பழைய அடிமைகள், புது அடிமைகளை வைத்து, ‘பி’ டீம், ‘சி’ டீம் உருவாகலாம். ஆனால், கடைசியில் டோர்னமென்ட்டில் சாம்பியன் நாங்கள்தான். இங்கே திரண்டிருக்கின்ற மதுரை மக்கள் மீதான நம்பிக்கையில் சொல்கின்றேன். அனைத்து மதத்தினரும், அங்காளி, பங்காளியாக பழகுகின்ற, பாசக்கார மதுரை மண்ணிலிருந்து உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும். உங்களால் அதை தடுக்க முடியாது, எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கிறது, உள்ளே பெரியார் ஏற்றிய நெருப்பிருக்கிறது. 2026-லும் அதே ஃபயருடன் திராவிட மாடல் அரசு தொடரும் என்று பேசினார் ``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு வெரட்டுவாய்ங்க.! - மதுரை ஸ்லாங்கில் முதல்வர் ஸ்டாலின்
மதுரையில் நடந்த நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியவர், சமீபத்தில் பரபரப்பு ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்தும் பேசினார். முதலீட்டாளர் மாநாட்டில் மதுரையின் வளர்ச்சியை தடுக்க முடியாது உங்களைப் புரிந்துகொண்டவன் நான், என்னைப் புரிந்துகொண்டவர்கள் நீங்கள், நமக்கு இடையில் எந்த சக்தியும் இந்த மண்ணில் புகுந்து பிரிவினையை உண்டாக்க முடியாது, மதுரையின் வளர்ச்சியை தடுக்க முடியாது. மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை அறிக்கிறேன், மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும். மாநகரின் முக்கிய பகுதிகளில் பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும். உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் 7 கோடி ரூபாய் செலவில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். முதல்வரை வரவேற்ற கட்சி நிர்வாகிகள் மேலூர் கேசம்பட்டி கிராமத்தில் பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். மேலும், சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும். கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். சாத்தையாறு அணை முதல் வைகாசிப்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை, குடுவார்பட்டி முதல் சல்வார்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை மற்றும் பாலமேடு முதல் வேம்பரலை வரை இருக்கக்கூடிய சாலை ஆகியவை 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வனத்துறையின் அனுமதி பெற்று மேம்படுத்தப்படும், இவைகளை வெறும் அறிவிப்புகளாக அறிவித்துவிட்டுப் போகிறேன் என்று நினைக்காதீர்கள், இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான் இப்படி, நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி; முன்னேற்றம்தான். ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள், காலம் காலமாக கார்த்திகை தீபத்துக்கு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பால தீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில், உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலும் தீபம் ஏற்றி, சாமி புறப்பாடாகி, பதினாறு கால் மண்டபத்திற்கு எதிரே இருக்கும் இடத்தில், சொக்கப்பானை ஏற்றப்பட்டது. இவையெல்லாம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முறையாக நடைபெற்றது. இவைகள் எல்லாம் உள்ளூர் மக்களுக்கும், உண்மையான பக்தர்களுக்கும் நன்றாக தெரியும். அவர்கள் நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டுதான் வீட்டிற்குச் சென்றார்கள். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது என்ன காரணத்துக்காக பிரச்சினை நடைபெறுகிறது? இந்தப் பிரச்சினையைக் கிளப்புகின்ற கூட்டத்தின் நோக்கம் என்ன? இவையெல்லாமே மக்களுக்கு, நன்றாகவேத் தெரியும். ஆன்மீகம் என்பது, மன அமைதியை, நிம்மதியை தந்து, மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்க வேண்டும். நான்கு பேருக்கு நன்மை செய்யவேண்டும். இதுதான் உண்மையான ஆன்மீகமாக இருக்க முடியும். ஒரு சிலருடைய அரசியல் லாபங்களுக்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்கி, சமூகத்தை துண்டாடும் சதிச்செயல்கள் நிச்சயமாக ஆன்மீகம் இல்லை, கேடுகெட்ட மலிவான அரசியல். தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது. நான் இன்னும் பெருமையோடு பக்தப் பெருமக்களுக்கு சொல்கிறேன். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, எங்கள் ஆட்சியில் 1490 நாளில், 3000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். இப்போது அந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கும், இப்படிப்பட்ட அரசை, ஆன்மீகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்லக் கூடியவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று, உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும். அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகதான் தமிழ்நாடு என்றைக்கும் இருக்கும். மதுரை மக்களிடம் வளர்ச்சி என்று சொன்னால், வாங்க, வாங்க, என்று வரவேற்பார்கள். அதுவே வன்முறையை தூண்ட கூப்பிட்டால், மதுரை ஸ்லாங்கில் சொல்ல வேண்டுமென்றால், கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு வெரட்டுவாய்ங்க. திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது அமைதியின் பக்கம் நிற்கின்ற, மதுரை மக்களுக்கு என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய எதிரிகள், டெல்லியில் இருந்து நமக்கு எத்தனை இடைஞ்சல்கள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகள் ஏற்படுத்தினாலும், ஆளுநர் மூலமாக, முட்டுக்கட்டைகள் போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர் ஒன்னாக வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. எங்களுடைய வளர்ச்சிப் பயணத்தை, உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் சதித்திட்டங்கள் எல்லாம் செய்கிறீர்கள். நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்பது சிக்சர்தான். அந்த டீமுக்கு ஏற்றார்போல அடிமைகள் சிக்கலாம். பழைய அடிமைகள், புது அடிமைகளை வைத்து, ‘பி’ டீம், ‘சி’ டீம் உருவாகலாம். ஆனால், கடைசியில் டோர்னமென்ட்டில் சாம்பியன் நாங்கள்தான். இங்கே திரண்டிருக்கின்ற மதுரை மக்கள் மீதான நம்பிக்கையில் சொல்கின்றேன். அனைத்து மதத்தினரும், அங்காளி, பங்காளியாக பழகுகின்ற, பாசக்கார மதுரை மண்ணிலிருந்து உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும். உங்களால் அதை தடுக்க முடியாது, எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கிறது, உள்ளே பெரியார் ஏற்றிய நெருப்பிருக்கிறது. 2026-லும் அதே ஃபயருடன் திராவிட மாடல் அரசு தொடரும் என்று பேசினார் ``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
`இது ஒரு தனிமனிதனை புகழ்வதுக்கு மட்டுமல்ல, அவர் உழைப்பை.!’ - உதயநிதி பிறந்தநாள் விழாவில் அன்பில்
திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் சின்ன சூரியூரில் தமிழக துணை முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்த பிறந்தநாள் என்பது ஒரு தனி மனிதனை பாராட்டி புகழ்வதற்காக மட்டுமல்ல, அவனது உழைப்பை மெச்சிக்கும் விதமாக ஒரு மனிதனை நாம் பாராட்டுகிறோம் என்றால் தனிப்பட்ட மனிதனுக்காக அல்ல. அந்த மனிதன் தான் வாழும் பொழுதெல்லாம் ஏழை எளிய மக்கள் மற்றும் இளைய சமுதாயம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக தான் இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறோம். அன்பில் மகேஸ் பொய்யாமொழி - உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை தமிழகம் முழுவதும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் மகளிருக்கு வழங்கப்படுகிறது. இங்கு அந்த உதவி தொகையை பெறுபவர்களும் இருப்பீர்கள். கிடைக்காதவர்களும் இருப்பீர்கள். தமிழக முதல்வர் பேசும் போது கூறியுள்ளார். டிசம்பர் 15-ம் தேதி முதல் கிடைக்கப்பெறாத தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 27 மாதங்கள் இந்த மகளிர் உரிமை தொகையை பெறும் தாய்மார்கள் உள்ளீர்கள். இது, அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால், புதுமைப்பெண் திட்டம் ஆயிரம், ஆண் பிள்ளைக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் வழங்கப்படுகிறது. தயவுசெய்து யாரும் பிள்ளைகளை பள்ளி படிப்போடு நிறுத்தி விடாதீர்கள். கல்லூரிக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு நாங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் எனத மிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி கூறி, இதுபோன்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளார். இப்படிப்பட்ட திட்டங்களை பார்த்து பார்த்து நாம் செய்து வருகிறோம். மத்தியில் இருக்கும் பாசிச பா.ஜ.க அரசு என்ன செய்கிறது?. 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.1,290 கோடியை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சியும், நமது தலைவர் கலைஞரும் சேர்ந்துதான் கொண்டு வந்தனர். இப்படி, நமக்கு வரவேண்டியதை நிறுத்தும் பா.ஜ.க-விற்கு அ.தி.மு.க துணை போகிறது. தமிழக முதல்வர் மத்திய அரசிடம் ஏழை மக்களுக்கு உரிய அந்த பணத்தை உடனடியாக வழங்குங்கள் என கூறுகிறார். இது மட்டும் இல்லை, கல்விக்கான நிதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் ரூ. 3,548 கோடி வழங்க வேண்டியதை நிறுத்தி வைத்துள்ளனர். மத்திய அரசு, உங்கள் குழந்தைகள் படித்தால் என்ன, இல்லை படிக்கவில்லை என்றால் என்ன...எங்களுக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என செயல்படுகிறது. அதற்கு, தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு எங்களது மாநிலத்தில் 40 லட்சம் குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள். நீங்கள் வழங்க வேண்டிய ரூ. 3,548 கோடியை நிறுத்தினால அந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கும். மேலும், 32,000 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் போய்விடும் என எழுதியுள்ளார். ஆனால், 'உங்களுக்கு நிதி தர வேண்டும் என்றால் நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டு கையெழுத்து போடுங்கள். மும்மொழி கொள்கையை ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுங்கள்' என பிளாக் மெயில் செய்கின்றனர். அதற்கு தமிழக முதல்வர், 'நீங்கள் செய்யும் இந்த பிளாக் மெயிலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம். நீங்கள் ரூ. 3,500 கோடி அல்ல, ரூ. 10,000 கோடி தருவதாக இருந்தாலும் அது எங்களுக்கு தேவையில்லை. எங்களது குழந்தைகளை நாங்கள் படிக்க வைத்துக் கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக முதல்வரை நாம் பெற்றுள்ளோம். இப்படி, பல்வேறு நிதி நெருக்கடியிலும் திருவெறும்பூர் தொகுதிக்கு ரூ. 56 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்துள்ளார். dmk meeting ஒலிம்பிக் அகாடமி ரூ.150 கோடி மதிப்பீட்டில் இந்த பகுதியில் பணி நடைபெற்று வருகிறது. சூரியூரில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. கலைஞரின் பெயரில் பஞ்சப்பூரில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் ஒரு பேருந்து நிலையம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மணப்பாறையில் 1100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு பல நிறுவனங்களை அங்கு தொழில் தொடங்க வைத்துள்ளோம். காமராஜர் பெயரில் ரூ. 290 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு பல்வேறு நிதி நெருக்கடி வரும் நிலையில் தமிழக முதல்வர் நமது மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். நான் தற்பொழுது உங்களிடம் கூறியது சிறு உதாரணம் தான். தமிழ்நாடு அளவில் இதுபோன்று எண்ணெற்ற திட்டங்களை செயல்படுத்துகிறார் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். நாம் உழைத்து மத்திய அரசுக்கு வரியாக கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய்க்கு அவர்கள் நமக்கு திரும்ப கொடுப்பது 29 காசு தான். இதை வைத்து தான் தமிழக முதல்வர் நமக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாம் செலுத்தும் வரி பணத்தை ராஜஸ்தான், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறார்கள். அதனால்தான், தமிழக முதல்வர் எங்களது வரிப்பணத்தை எங்களுக்கு வழங்குங்கள் என கேட்கிறார். எங்கள் மக்களுக்கு இன்னும் நிறைய செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறுகிறார். ஆனால், மத்திய அரசு நம்மை திரும்பி கூட பார்க்க மறுக்கிறது. அந்த மத்திய அரசுடன் அ.தி.மு.க கட்சியின் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக்கொண்டு, அந்த நிதியை தற்பொழுது தர வேண்டாம் அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம். dmk meeting தேர்தல் முடியட்டும் எனக் கூறுகிறார். எப்படி நம்மை வஞ்சிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும். பல திட்டங்கள் வருவதற்கு காரணம் தமிழக முதல்வர். அதனை நமக்கு கேட்டு பெற்று தருபவர் தமிழக துணை முதல்வருக்கு தான் இந்த பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். நமக்கான திட்டங்களை உரிமையுடன் பேசி நமக்கு பெற்று தருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் தாய்மார்கள் எல்லாம் தமிழக முதல்வர் கொண்டு வரும் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து அவரது கரத்தை வலுப்படுத்தும் விதமாக வரும் 2026-ம் ஆண்டு, 'உழைப்பது நாமாக இருந்தாலும் உதித்தது உதயசூரியனாக இருந்தது' என்ற விதத்தில் தொடர்ந்து உங்களது ஆதரவை நீங்கள் வழங்க வேண்டும் என்றார்.
தருமபுரி: போராட்டத்தில் காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் கைது; பரபரப்பாக்கிய வீடியோ
த ருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மண்டி அருகில் கடந்த வாரம் `மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த பாரை உடனடியாக மூடக்கோரி த.வெ.க சார்பாக பாலக்கோடு - தருமபுரி சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, த.வெ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்த பாருக்குள் புகுந்து முற்றுகையிட முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், த.வெ.க-வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீஸாருக்கும், த.வெ.க-வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவின்போது, மகேந்திரமங்கலம் போலீஸ் ஏட்டு அருள் என்பவரின் கையை த.வெ.க தொண்டர் ஒருவர் வெறித்தனமாக `நறுக்’ என கடித்தார். நல்வாய்ப்பாக, ஏட்டு அருளுக்கு காயம் ஏற்படவில்லை. காவலரின் கையை கடித்த த.வெ.க தொண்டர் இதைத்தொடர்ந்து, த.வெ.க-வினர் பார் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 16 பெண்கள் உட்பட 105 பேரை கைது செய்த போலீஸார், அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர். இதனிடையே, போராட்டத்தின்போது போலீஸ் ஏட்டுவின் கையை த.வெ.க தொண்டர் கடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் படு வைரலானதால், `அந்த தொண்டர் யார்?’ என கண்டுபிடிக்க போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில், ஜெமினி எனத் தெரியவந்தது. அவரை தேடிப்பிடித்து கைது செய்த போலீஸார், போராட்டத்தின்போது தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட த.வெ.க-வைச் சேர்ந்த மேலும் 5 தொண்டர்களையும் கைது செய்திருக்கின்றனர். கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை சந்திப்பு; பின்னணி என்ன?
தருமபுரி: போராட்டத்தில் காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் கைது; பரபரப்பாக்கிய வீடியோ
த ருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மண்டி அருகில் கடந்த வாரம் `மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த பாரை உடனடியாக மூடக்கோரி த.வெ.க சார்பாக பாலக்கோடு - தருமபுரி சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, த.வெ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்த பாருக்குள் புகுந்து முற்றுகையிட முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், த.வெ.க-வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீஸாருக்கும், த.வெ.க-வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவின்போது, மகேந்திரமங்கலம் போலீஸ் ஏட்டு அருள் என்பவரின் கையை த.வெ.க தொண்டர் ஒருவர் வெறித்தனமாக `நறுக்’ என கடித்தார். நல்வாய்ப்பாக, ஏட்டு அருளுக்கு காயம் ஏற்படவில்லை. காவலரின் கையை கடித்த த.வெ.க தொண்டர் இதைத்தொடர்ந்து, த.வெ.க-வினர் பார் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 16 பெண்கள் உட்பட 105 பேரை கைது செய்த போலீஸார், அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர். இதனிடையே, போராட்டத்தின்போது போலீஸ் ஏட்டுவின் கையை த.வெ.க தொண்டர் கடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் படு வைரலானதால், `அந்த தொண்டர் யார்?’ என கண்டுபிடிக்க போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில், ஜெமினி எனத் தெரியவந்தது. அவரை தேடிப்பிடித்து கைது செய்த போலீஸார், போராட்டத்தின்போது தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட த.வெ.க-வைச் சேர்ந்த மேலும் 5 தொண்டர்களையும் கைது செய்திருக்கின்றனர். கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை சந்திப்பு; பின்னணி என்ன?
கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை சந்திப்பு; பின்னணி என்ன?
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஓபிஎஸ் டிசம்பர் 15-ம் தேதிக்குள் முக்கிய முடிவு எடுக்க போவதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவுடன் தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியதாக ஓபிஎஸ் கூறினார். பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய போகிறார் என்றும் தகவல் வெளியானது. பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கு அடுத்த நாளே, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நேற்று நடைபெற்றது. மோகன்ராஜ் இல்ல விழாவில் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை இதில் அதிமுக மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதே விழாவில் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள். மோகன்ராஜ் இல்ல விழாவில் அண்ணாமலை இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை தன் எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவு போட்டுள்ளார். அதில், 'முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.' என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் உடனிருந்தார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் கோவையில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்
கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை சந்திப்பு; பின்னணி என்ன?
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஓபிஎஸ் டிசம்பர் 15-ம் தேதிக்குள் முக்கிய முடிவு எடுக்க போவதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவுடன் தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியதாக ஓபிஎஸ் கூறினார். பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய போகிறார் என்றும் தகவல் வெளியானது. பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கு அடுத்த நாளே, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நேற்று நடைபெற்றது. மோகன்ராஜ் இல்ல விழாவில் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை இதில் அதிமுக மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதே விழாவில் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள். மோகன்ராஜ் இல்ல விழாவில் அண்ணாமலை இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை தன் எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவு போட்டுள்ளார். அதில், 'முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.' என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் உடனிருந்தார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் கோவையில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்
தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?
ஈரோட்டில் த.வெ.க தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு நேற்று காலை (டிச.7) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரிய இடம் போதுமானதாக இல்லை என காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``த.வெ.க தலைவர், இளைஞரின் எழுச்சி நாயகன், எதிர்கால தமிழகம், மக்கள் எழுச்சியோடு எதிர்கால தமிழகத்தை உருவாக்க இருக்கிற விஜய், ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 16-ம் தேதி சுற்று பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வாரிமகாலுக்கு அருகாமையில் இருக்கிற தனியார் இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விஜய் மாவட்ட ஆட்சி தலைவரிடத்திலும் காவல்துறை கண்காணிப்பாளரிடத்திலும் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய அனுமதியை பெற்றவுடன், அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்களோ அதை நிறைவு செய்து, வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி நடத்த தனியார் இடம்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ரோட் ஷோ இப்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். குழந்தைகள் சாப்பிடுகிற போதும் தாய் தந்தை இடத்திலே என்ன சொல்கிறார் என்பதை நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள். விஜய், செங்கோட்டையன் காங்கிரஸ் - தா.வெ.க கூட்டணி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் தன்னுடைய கொள்கை ரீதியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல இயக்கத்தோடு, அதுவும் புதிதாக உருவான த.வெ.க கட்சி தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு இருக்கிறது. என்னை யாரும் கட்டாயப்படுத்தியெல்லாம் இதில் இணைய வைக்கவில்லை. எந்த நிபந்தனையும் நான் வைக்கவில்லை. நிபந்தனை வைத்து ஒரு இயக்கத்திலே யாரும் இணைந்து விட முடியாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதிமுக: இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன் - செல்லூர் ராஜு சாடல்!
தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?
ஈரோட்டில் த.வெ.க தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு நேற்று காலை (டிச.7) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரிய இடம் போதுமானதாக இல்லை என காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``த.வெ.க தலைவர், இளைஞரின் எழுச்சி நாயகன், எதிர்கால தமிழகம், மக்கள் எழுச்சியோடு எதிர்கால தமிழகத்தை உருவாக்க இருக்கிற விஜய், ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 16-ம் தேதி சுற்று பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வாரிமகாலுக்கு அருகாமையில் இருக்கிற தனியார் இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விஜய் மாவட்ட ஆட்சி தலைவரிடத்திலும் காவல்துறை கண்காணிப்பாளரிடத்திலும் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய அனுமதியை பெற்றவுடன், அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்களோ அதை நிறைவு செய்து, வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி நடத்த தனியார் இடம்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ரோட் ஷோ இப்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். குழந்தைகள் சாப்பிடுகிற போதும் தாய் தந்தை இடத்திலே என்ன சொல்கிறார் என்பதை நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள். விஜய், செங்கோட்டையன் காங்கிரஸ் - தா.வெ.க கூட்டணி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் தன்னுடைய கொள்கை ரீதியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல இயக்கத்தோடு, அதுவும் புதிதாக உருவான த.வெ.க கட்சி தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு இருக்கிறது. என்னை யாரும் கட்டாயப்படுத்தியெல்லாம் இதில் இணைய வைக்கவில்லை. எந்த நிபந்தனையும் நான் வைக்கவில்லை. நிபந்தனை வைத்து ஒரு இயக்கத்திலே யாரும் இணைந்து விட முடியாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதிமுக: இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன் - செல்லூர் ராஜு சாடல்!
சேறும் சகதியுமான சாலை: ``மழைக்காலத்தில் அப்படித்தான் இருக்கும்'' - மக்களிடம் எகிறிய ஊராட்சி செயலர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்குடி பாரத்நகர், சக்திநகர் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு பல ஆண்டுகளாக தார்சாலை, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் தவித்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். தங்கள் படும் அல்லல்களை தீர்க்க பலமுறை மனுக்கள் அளித்தும் ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. சேறும் சகதியும் ஆக மாறிவிடுகிறது. சேறும் சகதியுமான சாலையை ஆய்வு செய்த ஊராட்சி செயலர் இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலையைப் பயன்படுத்த முடியாத அவல நிலை நிலவி வருகிறது. இங்குள்ள மாணவர்கள் அந்தச் சாலையைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதேபோல், அங்கு தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பிவருவதாகவும், இரவு நேரங்களில் விஷஜந்துக்கள் ஆன பாம்பு, தேள், நட்டுவாக்கிளி போன்றவை குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் பொதுமக்கள் புலம்பினர். சேறும் சகதியுமான சாலையில் நாற்று நாடும் போராட்டம் இதனால் உயிர்ப் பயத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதோடு, குடியிருப்பு பகுதிகளில் அலையும் பன்றிகள், நாய்கள் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே நடந்து செல்ல அச்சுறுத்தல் நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறினர். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில், ஊராட்சி செயலர் சண்முகம் பார்வையிட வந்தபோது அப்பகுதி மக்கள் அவரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “உங்களது கோரிக்கைகளை மேலதிகாரிகளுக்கு தெரிவிப்பேன். சம்பந்தமில்லாமல் என்னிடம் கேள்வி கேட்கக்கூடாது. மழைக்காலங்களில் சாலைகள் 10 நாட்களுக்கு சேறும் சகதியுமாகத்தான் இருக்கும். என்னிடம் யாரும் விவாதம் செய்ய வேண்டாம்” என கூறினார். Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன் சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை ஒரு கட்டத்தில் அங்குள்ள பெண்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் பதில் அளிக்க முடியாமல் ஊராட்சி செயலர் அப்பகுதியை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள், “எங்கள் பகுதியை பார்வையிட வந்து இப்படி பாதியில் சென்றால் என்ன அர்த்தம்? எங்கள் பிரச்னைக்கு என்ன தீர்வு?” என்று கோபமாக கேட்டனர். இதனை பொருட்படுத்தாமல் ஊராட்சி செயலர் சண்முகம் அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி அப்பகுதியில் உள்ள வாட்ஸ்அப் தளங்களில் வைரலானது. சாலையை ஆய்வு செய்த ஊராட்சி செயலர்சண்முகம் இந்நிலையில், தங்கள் பகுதியில் நிலவும் அவல நிலைக்கு அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நட்டு தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர். மேலும், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தொடர்ச்சியாக பல போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும், இது இப்படியே தொடர்ந்தால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். சாலை சேறும் சகதியுமாக இருப்பதை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!'' - நிதின் கட்கரி
சென்னை மாநகராட்சியில் திமுகவின் மெகா ஊழல்? - குற்றம் சாட்டும் கராத்தே தியாகராஜன்
சென்னை மாநகராட்சியில் திமுகவின் மெகா ஊழல்? - குற்றம் சாட்டும் கராத்தே தியாகராஜன்
kasi tamil sangamam - அரசியலா அக்கறையா? | Unsung Hero of Bhopal Gas Tragedy | Digital Arrest
kasi tamil sangamam - அரசியலா அக்கறையா? | Unsung Hero of Bhopal Gas Tragedy | Digital Arrest
புதுச்சேரி த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் | Photo Album
புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
புதுச்சேரி த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் | Photo Album
புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் புதுச்சேரியில் த.வெ.க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா? - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் இல்லை என்று சொல்வது மட்டுமின்றி, பா.ஜ.க தலைவர்களோ மதுரைக்கு மெட்ரோவே தேவையில்லை என்று திமிராகப் பேசுகிறார்கள் என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடந்த நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மதுரையில் ஒரு அறிவுக்கோயிலாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அதை விரைவாகப் பெரிதாகக் கட்டி முடித்து, இப்போது பல லட்சம் நபர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால், பத்து வருடத்திற்கு முன்பு ஒன்றிய அரசு, மதுரைக்கு அறிவித்த எய்மஸ் மருத்துவமனை என்ன ஆனது? நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உலகத் தரத்தில், 62 கோடி ரூபாயில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோம். ஆனால், இதே பாஜக அரசு, கீழடி அகழ்வாராய்ச்சியை நிறுத்தப் பார்த்தார்கள். பல கட்டங்களாக கீழடி ஆராய்ச்சியை முன்னெடுத்து வருவது மட்டுமின்றி இதுவரை கிடைத்த தொல் பொருட்களைக் கொண்டு பிரமாண்ட அருங்காட்சியகம் அமைத்திருக்கிறோம். அதைக் காண உலகம் முழுவதுமிருந்து தமிழர்கள் வருகிறார்கள். ஆனால், பா.ஜ.க அரசு, கீழடி ஆய்வறிகையை வெளியிடாமல் தமிழ்மீது வெறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். மதுரையில் உலகத் தரத்தில் ஹாக்கி மைதானத்தைத் திறந்து வைத்து 24 நாடுகள் கலந்து கொள்கின்ற ஜுனியர் ஹாக்கி உலக கோப்பை மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசோ, குஜராத் போன்று அவர்கள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களுக்கு மட்டும் விளையாட்டு நிதியை கொட்டிக் கொடுக்கிறார்கள். நலத்திட்ட உதவி விளையாட்டில் மட்டுமல்ல, மதுரையை முக்கிய தொழில் மையமாக உயர்த்துவதற்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி வேலைவாய்ப்பை நாம் கொண்டு வருகிறோம். ஆனால், ஒன்றிய அரசை சேர்ந்தவர்கள் நம்முடைய இளைஞர்களை பகோடா விற்கச் சொல்கிறார்கள். இதுதான் உங்கள் தரம், நம் இளைஞர்களுக்கு மதுரையில் பெரிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்கிறோம். ஆனால், ஒன்றிய அரசோ, மதுரைக்கு மெட்ரோ ரயில் இல்லை என்று சொல்கிறது. பா.ஜக தலைவர்களோ மதுரைக்கு மெட்ரோவே தேவையில்லை என்று திமிராகப் பேசுகிறார்கள். சரி இவர்கள் சொல்கின்ற லாஜிக்படி பார்த்தால், பா.ஜ.க ஆளுகின்ற வட மாநிலங்களில் இருக்கின்ற பாட்னா, ஆக்ரா, இந்தூர் ஆகியவற்றில் எல்லாம் மெட்ரோ ரயிலுக்கு எப்படி ஒப்புதல் கிடைத்தது? மதுரைக்காரர்கள் என்றால், உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா? எங்கள் ஆட்சியில், மதுரைக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்ல வேண்டுமா? இன்று திறக்கப்பட்டிருக்கின்ற வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம், கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி உட்பட இதுவரைக்கும் 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பத்தாயிரம் வளர்ச்சிப் பணிகள் செய்திருக்கிறோம், இப்போது, ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 358 வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. என்று பேசினார்.
”பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும்”- தஞ்சாவூர், திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் விக்கிரப்பாண்டியம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வந்தது. இதற்கு எதிராக பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ், குமார், உத்திராபதி, கலைச்செல்வன் உள்ளிட்ட 22 பேர் கடந்த 2015ம் ஆண்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டம் அப்போது, ஓ.என்.ஜி.சி சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 22 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி சரத்ராஜ், பி.ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் 5 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதேபோல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான செல்வராஜுக்கு 13 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை, ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 18 பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரையும் அழைத்து சென்ற போலீஸ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழுந்தன. பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரையும் விடுதலை செய்யக்கோரியும், ஓ.என்.ஜி.சியை கண்டித்தும் இன்று போராட்டம் நடத்தினர். திருவாரூரில் ரயில் நிலையம் அருகே தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் இந்தத் தீர்ப்பு போராடுகின்ற விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், விவசாயிகளுக்காக போராட வரும் தலைவர்கள் மீது ஓ.என்.ஜி.சி நிர்வாகம் தொடர்ந்து வழக்கு போட்டு அச்சுறுத்துவதை கைவிடவேண்டும். மத்திய, மாநில அரசுகள் பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும். பழைய பணிகள், புதிய பணிகள் உள்ளிட்ட எந்த பணிகளையும் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளக்கூடாது என கோஷம் எழுப்பினர். இதேபோல் தஞ்சாவூரில் தபால் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
”பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும்”- தஞ்சாவூர், திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் விக்கிரப்பாண்டியம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வந்தது. இதற்கு எதிராக பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ், குமார், உத்திராபதி, கலைச்செல்வன் உள்ளிட்ட 22 பேர் கடந்த 2015ம் ஆண்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டம் அப்போது, ஓ.என்.ஜி.சி சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 22 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி சரத்ராஜ், பி.ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் 5 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதேபோல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான செல்வராஜுக்கு 13 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை, ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 18 பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரையும் அழைத்து சென்ற போலீஸ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழுந்தன. பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரையும் விடுதலை செய்யக்கோரியும், ஓ.என்.ஜி.சியை கண்டித்தும் இன்று போராட்டம் நடத்தினர். திருவாரூரில் ரயில் நிலையம் அருகே தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் இந்தத் தீர்ப்பு போராடுகின்ற விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், விவசாயிகளுக்காக போராட வரும் தலைவர்கள் மீது ஓ.என்.ஜி.சி நிர்வாகம் தொடர்ந்து வழக்கு போட்டு அச்சுறுத்துவதை கைவிடவேண்டும். மத்திய, மாநில அரசுகள் பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும். பழைய பணிகள், புதிய பணிகள் உள்ளிட்ட எந்த பணிகளையும் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளக்கூடாது என கோஷம் எழுப்பினர். இதேபோல் தஞ்சாவூரில் தபால் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
``திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது - ஸ்டாலினுக்கு தமிழிசையின் கேள்விகள்
மதுரையில் இன்று நிகழ்ச்சியொன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டும் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம். இதுவரைக்கும் 4,300 கோடி ரூபாய் மதிப்பிலான 10,000 வளர்ச்சிப் பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்போது 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான 358 வளர்ச்சிப் பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு என்று குறிப்பிட்டு, `` (1) வைகை ஆற்றின் வடகரையில் விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும். (2) மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்கு வாசல், எஸ்.எஸ். காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் பழைய பாதாள சாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும். (3) உத்தங்குடி உபரிநீர் கால்வாய், 7 கோடி ரூபாய் செலவில் தடுப்புச் சுவர் கட்டப்படும். ``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு (4) மேலூர் வட்டத்தில் உள்ள கேசம்பட்டி கிராமம், பெரியகண்மாய் நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கால்வாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். அதோடு, மேலூர் வட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும். (5) மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கக்கூடிய கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கிற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். (6) 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அறிவிப்புகளைப் பட்டியலிட்டார். இந்த நிலையில், ஸ்டாலினின் பேச்சுக்கு தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார். தமிழிசை சௌந்தராஜன் தமிழிசை சௌந்தராஜன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ``1. இன்று மதுரையில் கட்டிய மேம்பாலங்களை பட்டியலிட்டீர்கள். அது அடிப்படைக் கட்டமைப்பு. ஆனால் ஐந்து முறை ஆட்சியில் நீங்கள் மதுரைக்கு என்ன பெரிய தொழிற்சாலை கொண்டு வந்தீர்கள்? 2. இன்று மெட்ரோ ரயிலுக்கு சரியான கட்டமைப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்காமல், நிர்வாக ரீதியாக ரீதியாக மறுக்கப்பட்டதை மத்திய அரசு பாராபட்சமாக மறுக்கிறது என்று சொல்கிறீர்களே, உங்கள் சகோதரரே மதுரையில் அரசியல் செய்தவர் மத்தியில் அமைச்சராக இருந்தார். அப்பொழுது ஏன் மெட்ரோ ரயில் பற்றியும் சிந்திக்கவில்லை, மதுரை எய்ம்ஸ் பற்றியும் சிந்திக்கவில்லை, நீங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றபோது உடனே அனுமதி பெற்று இவை எல்லாம் நீங்கள் நிறைவு செய்து இருக்கலாமே. திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான் 3. இந்த பாசக்கார மதுரை அஞ்சா நெஞ்சாகர்களினால் அரசியல் செய்யப்பட்டபோது மதுரை எந்த அளவிற்கு கவனிக்கப்பட்டது என்பது மதுரை மக்களுக்கு நன்றாகத் தெரியும். 4. மத்திய அரசு இளைஞர்களைப் பக்கோடா வைக்க சொன்னது என்று அப்பட்டமான பொய் சொல்கிறீர்கள். இன்று ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா என்று உலகிலேயே அதிக தொழில் முனைவோர்கள் இளைஞர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்பதும், குறிப்பாக முத்ரா வங்கி என்று தொழில் தொடங்க கடன் கொடுக்கப்பட்டதில் அதில் தமிழகத்தில் உள்ள பெண்களும் பட்டியலின சகோதர சகோதரிகளும் தான் அதிகம் பலன் அடைந்திருக்கிறார்கள் என்பதும் நாடறிந்த உண்மை. ஆக மத்திய அரசு பெண்களை உதவி பெறுபவர்களாக இல்லாமல் உதவி தருபவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழிசை சௌந்தராஜன் 5. குடமுழுக்கு செய்ததை பெருமையாக சொல்கிறீர்கள். அந்தக் குடும்பத்துக்கான அத்தனை வருமானமும் அந்த கோயில்கள்தான் தருகின்றன. ஆனால், ஒரு முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடமுழுக்கு விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அதே நேரங்களில் இப்தார் விருந்துகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள், கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். ஆக வேற்றுமை பார்ப்பது யார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். 6. கடற்கரையில் கலைஞருக்கு பேனா வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் உயர்ந்து நிற்கும் விளக்கு தூணில் நீதிமன்றம் சொன்ன பின்பும் விளக்கேற்ற துணை நிற்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம். ஆக உரிமையை தட்டி கேட்டால் அவர்கள் மதவாதிகள் என்று முத்திரை குத்துகிறிர்கள். மதுரை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். 7. மதுரை வைகை உங்கள் ஆட்சியில் குடிக்க கூட முடியாத அளவிற்கு மாசுபட்டு இருப்பதும், அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை இடம் பெற்றிருப்பதும் உங்கள் ஆட்சியில் தான். 8. இன்று ராஜாஜி மருத்துவமனையில் 150 கோடி ரூபாயில் சிறப்பு சிகிச்சை கட்டடங்கள் மத்திய அரசின் உதவினால் கட்டப்பட்டிருக்கின்றன. தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகளோடு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு பெற்றது என்பதை மறந்து விட வேண்டாம். 9. மதுரை மத்திய அரசினால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏறக்குறைய 1,000 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டது. இன்று மதுரையில் பேசிய முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன் 1. இன்று மதுரையில் கட்டிய மேம்பாலங்களை பட்டியலிட்டீர்கள் அது அடிப்படைக் கட்டமைப்பு ஆனால் ஐந்து முறை ஆட்சியில் நீங்கள் மதுரைக்கு என்ன பெரிய தொழிற்சாலை முன் கொண்டு வந்தீர்கள் ? 2. இன்று… https://t.co/UMKEeg3iQ9 — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) December 7, 2025 10. உலகத் தரம் வாய்ந்த கல்வியை கொடுக்க வேண்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு மிகவும் நிர்வாக சீர்கேடினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். 11. ஆக எது எப்படி இருந்தாலும், தங்களுக்கு மதுரையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை திருப்பரங்குன்ற முருகன் ஏற்படுத்தியிருக்கிறான் என்ற வகையில் மகிழ்ச்சி. 12. மதுரை மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்று, திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தி இருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி என்று மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை
``திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது - ஸ்டாலினுக்கு தமிழிசையின் கேள்விகள்
மதுரையில் இன்று நிகழ்ச்சியொன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டும் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம். இதுவரைக்கும் 4,300 கோடி ரூபாய் மதிப்பிலான 10,000 வளர்ச்சிப் பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்போது 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான 358 வளர்ச்சிப் பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு என்று குறிப்பிட்டு, `` (1) வைகை ஆற்றின் வடகரையில் விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும். (2) மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்கு வாசல், எஸ்.எஸ். காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் பழைய பாதாள சாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும். (3) உத்தங்குடி உபரிநீர் கால்வாய், 7 கோடி ரூபாய் செலவில் தடுப்புச் சுவர் கட்டப்படும். ``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு (4) மேலூர் வட்டத்தில் உள்ள கேசம்பட்டி கிராமம், பெரியகண்மாய் நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கால்வாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். அதோடு, மேலூர் வட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும். (5) மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கக்கூடிய கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கிற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். (6) 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அறிவிப்புகளைப் பட்டியலிட்டார். இந்த நிலையில், ஸ்டாலினின் பேச்சுக்கு தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார். தமிழிசை சௌந்தராஜன் தமிழிசை சௌந்தராஜன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ``1. இன்று மதுரையில் கட்டிய மேம்பாலங்களை பட்டியலிட்டீர்கள். அது அடிப்படைக் கட்டமைப்பு. ஆனால் ஐந்து முறை ஆட்சியில் நீங்கள் மதுரைக்கு என்ன பெரிய தொழிற்சாலை கொண்டு வந்தீர்கள்? 2. இன்று மெட்ரோ ரயிலுக்கு சரியான கட்டமைப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்காமல், நிர்வாக ரீதியாக ரீதியாக மறுக்கப்பட்டதை மத்திய அரசு பாராபட்சமாக மறுக்கிறது என்று சொல்கிறீர்களே, உங்கள் சகோதரரே மதுரையில் அரசியல் செய்தவர் மத்தியில் அமைச்சராக இருந்தார். அப்பொழுது ஏன் மெட்ரோ ரயில் பற்றியும் சிந்திக்கவில்லை, மதுரை எய்ம்ஸ் பற்றியும் சிந்திக்கவில்லை, நீங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றபோது உடனே அனுமதி பெற்று இவை எல்லாம் நீங்கள் நிறைவு செய்து இருக்கலாமே. திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான் 3. இந்த பாசக்கார மதுரை அஞ்சா நெஞ்சாகர்களினால் அரசியல் செய்யப்பட்டபோது மதுரை எந்த அளவிற்கு கவனிக்கப்பட்டது என்பது மதுரை மக்களுக்கு நன்றாகத் தெரியும். 4. மத்திய அரசு இளைஞர்களைப் பக்கோடா வைக்க சொன்னது என்று அப்பட்டமான பொய் சொல்கிறீர்கள். இன்று ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா என்று உலகிலேயே அதிக தொழில் முனைவோர்கள் இளைஞர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்பதும், குறிப்பாக முத்ரா வங்கி என்று தொழில் தொடங்க கடன் கொடுக்கப்பட்டதில் அதில் தமிழகத்தில் உள்ள பெண்களும் பட்டியலின சகோதர சகோதரிகளும் தான் அதிகம் பலன் அடைந்திருக்கிறார்கள் என்பதும் நாடறிந்த உண்மை. ஆக மத்திய அரசு பெண்களை உதவி பெறுபவர்களாக இல்லாமல் உதவி தருபவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழிசை சௌந்தராஜன் 5. குடமுழுக்கு செய்ததை பெருமையாக சொல்கிறீர்கள். அந்தக் குடும்பத்துக்கான அத்தனை வருமானமும் அந்த கோயில்கள்தான் தருகின்றன. ஆனால், ஒரு முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடமுழுக்கு விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அதே நேரங்களில் இப்தார் விருந்துகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள், கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். ஆக வேற்றுமை பார்ப்பது யார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். 6. கடற்கரையில் கலைஞருக்கு பேனா வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் உயர்ந்து நிற்கும் விளக்கு தூணில் நீதிமன்றம் சொன்ன பின்பும் விளக்கேற்ற துணை நிற்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம். ஆக உரிமையை தட்டி கேட்டால் அவர்கள் மதவாதிகள் என்று முத்திரை குத்துகிறிர்கள். மதுரை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். 7. மதுரை வைகை உங்கள் ஆட்சியில் குடிக்க கூட முடியாத அளவிற்கு மாசுபட்டு இருப்பதும், அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை இடம் பெற்றிருப்பதும் உங்கள் ஆட்சியில் தான். 8. இன்று ராஜாஜி மருத்துவமனையில் 150 கோடி ரூபாயில் சிறப்பு சிகிச்சை கட்டடங்கள் மத்திய அரசின் உதவினால் கட்டப்பட்டிருக்கின்றன. தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகளோடு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு பெற்றது என்பதை மறந்து விட வேண்டாம். 9. மதுரை மத்திய அரசினால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏறக்குறைய 1,000 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டது. இன்று மதுரையில் பேசிய முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன் 1. இன்று மதுரையில் கட்டிய மேம்பாலங்களை பட்டியலிட்டீர்கள் அது அடிப்படைக் கட்டமைப்பு ஆனால் ஐந்து முறை ஆட்சியில் நீங்கள் மதுரைக்கு என்ன பெரிய தொழிற்சாலை முன் கொண்டு வந்தீர்கள் ? 2. இன்று… https://t.co/UMKEeg3iQ9 — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) December 7, 2025 10. உலகத் தரம் வாய்ந்த கல்வியை கொடுக்க வேண்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு மிகவும் நிர்வாக சீர்கேடினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். 11. ஆக எது எப்படி இருந்தாலும், தங்களுக்கு மதுரையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை திருப்பரங்குன்ற முருகன் ஏற்படுத்தியிருக்கிறான் என்ற வகையில் மகிழ்ச்சி. 12. மதுரை மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்று, திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தி இருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி என்று மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை
``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண்; திருச்செந்தூர் முருகனின் வேலுக்காக கலைஞர் நீதி கேட்டு நெடும்பயணம் தொடங்கிய மண். மு.க.ஸ்டாலின் பாசக்காரர்களான மதுரைக்காரர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாமதுரைக்கு வளர்ச்சி என்றாலே அது தி.மு.க. ஆட்சியில்தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், கடந்த கால தி.மு.க. ஆட்சிகளில் மதுரைக்காக நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். தி.மு.க. அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மதுரையை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் நிகழ்ச்சிதான் இது. ஒரு லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கியும், 2 இலட்சத்து 58 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். இதுவரை நாம் நடத்தி இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அரசு விழா இந்த விழாதான். அமைச்சர் மூர்த்தியின் பிரம்மாண்ட ஏற்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்; வியக்கிறேன். இந்த அரசு விருது விழாவை சித்திரை திருவிழாபோல் ஆக்கியுள்ளார். தன் துறைகள் மூலம் தமிழ்நாட்டு கருவூலத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தந்து நல்ல பெயர் பெற்ற மூர்த்தி, இன்றைக்கு இது அரசு விழாவா அல்லது மாநாடா என்று சொல்லக்கூடிய வகையில் மதுரை மக்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அதேபோல், இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆற்றலும், அறிவும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்; சிறந்த இறைப்பற்றாளர். அதே நேரத்தில், கடவுளின் பெயரில் வெறுப்பை விதைக்கக் கூடியவர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் சரியாகப் பயன்படுத்தி பதிலடி கொடுப்பவர். அவருக்கும் பாராட்டுக்கள். மதுரை விழாவில் கடந்த கால அவல ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஒட்டுமொத்த இந்தியாவும் - ஏன், உலக நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முற்போக்கான, முன்னோடியான மக்கள் நலத் திட்டங்களை கடந்த நான்கு ஆண்டு காலங்களில் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ``மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது..? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி அதிக பயனாளிகளைக் கொண்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். புதுமைப்பெண் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 63 ஆயிரத்து 400 பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். அதேபோல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் 31 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை விழாவில் நலத்திட்ட உதவி காலை உணவுத் திட்டத்தில் 59 ஆயிரத்து 394 பள்ளிக் குழந்தைகளும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 8 இலட்சத்து 60 ஆயிரம் நபர்களும் பயனடைந்துள்ளனர். “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் நபர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டங்களில் மூன்று இலட்சம் மாணவ–மாணவிகளும், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 75 ஆயிரத்து 597 பேரும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 22 ஆயிரத்து 766 நபர்களும், ‘தாயுமானவர்’ திட்டத்தில் 86 ஆயிரத்து 130 பேரும் பயனடைந்துள்ளார்கள். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 3 இலட்சத்து 75 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு கண்டிருக்கின்றோம். ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் 341 குழந்தைகளை பாதுகாத்துள்ளோம். மேலும், 4 ஆயிரத்து 196 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனை பயனாளிகள் உள்ளார்கள் என்று பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தால், இந்த ஒரு நிகழ்ச்சி போதாது. ஒவ்வொரு நாளும் இத்தனை லட்சம் மக்கள் பயனடைவது போல, நாம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். வயிற்றெரிச்சலிலும் ஆற்றாமையிலும் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையையும் நாங்கள் முறியடிப்போம், சிதைப்போம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த பாச்சா எதுவும் பலிக்காது. மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நான் ஒரு ட்வீட் செய்திருந்தேன். மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல். அதை நிரூபிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு முன்பு 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 56 ஆயிரத்து 766 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்து கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதுதான் எங்கள் அரசியல். மதுரையையும் அதைச் சுற்றி இருக்கின்ற பகுதிகளையும் நல்ல தரமான, உயர்தர வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களாக உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு ஓயாமல் பாடுபடும், என்றார். முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்
``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண்; திருச்செந்தூர் முருகனின் வேலுக்காக கலைஞர் நீதி கேட்டு நெடும்பயணம் தொடங்கிய மண். மு.க.ஸ்டாலின் பாசக்காரர்களான மதுரைக்காரர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாமதுரைக்கு வளர்ச்சி என்றாலே அது தி.மு.க. ஆட்சியில்தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், கடந்த கால தி.மு.க. ஆட்சிகளில் மதுரைக்காக நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். தி.மு.க. அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மதுரையை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் நிகழ்ச்சிதான் இது. ஒரு லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கியும், 2 இலட்சத்து 58 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். இதுவரை நாம் நடத்தி இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அரசு விழா இந்த விழாதான். அமைச்சர் மூர்த்தியின் பிரம்மாண்ட ஏற்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்; வியக்கிறேன். இந்த அரசு விருது விழாவை சித்திரை திருவிழாபோல் ஆக்கியுள்ளார். தன் துறைகள் மூலம் தமிழ்நாட்டு கருவூலத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தந்து நல்ல பெயர் பெற்ற மூர்த்தி, இன்றைக்கு இது அரசு விழாவா அல்லது மாநாடா என்று சொல்லக்கூடிய வகையில் மதுரை மக்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அதேபோல், இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆற்றலும், அறிவும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்; சிறந்த இறைப்பற்றாளர். அதே நேரத்தில், கடவுளின் பெயரில் வெறுப்பை விதைக்கக் கூடியவர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் சரியாகப் பயன்படுத்தி பதிலடி கொடுப்பவர். அவருக்கும் பாராட்டுக்கள். மதுரை விழாவில் கடந்த கால அவல ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஒட்டுமொத்த இந்தியாவும் - ஏன், உலக நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முற்போக்கான, முன்னோடியான மக்கள் நலத் திட்டங்களை கடந்த நான்கு ஆண்டு காலங்களில் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ``மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது..? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி அதிக பயனாளிகளைக் கொண்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். புதுமைப்பெண் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 63 ஆயிரத்து 400 பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். அதேபோல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் 31 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை விழாவில் நலத்திட்ட உதவி காலை உணவுத் திட்டத்தில் 59 ஆயிரத்து 394 பள்ளிக் குழந்தைகளும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 8 இலட்சத்து 60 ஆயிரம் நபர்களும் பயனடைந்துள்ளனர். “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் நபர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டங்களில் மூன்று இலட்சம் மாணவ–மாணவிகளும், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 75 ஆயிரத்து 597 பேரும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 22 ஆயிரத்து 766 நபர்களும், ‘தாயுமானவர்’ திட்டத்தில் 86 ஆயிரத்து 130 பேரும் பயனடைந்துள்ளார்கள். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 3 இலட்சத்து 75 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு கண்டிருக்கின்றோம். ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் 341 குழந்தைகளை பாதுகாத்துள்ளோம். மேலும், 4 ஆயிரத்து 196 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனை பயனாளிகள் உள்ளார்கள் என்று பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தால், இந்த ஒரு நிகழ்ச்சி போதாது. ஒவ்வொரு நாளும் இத்தனை லட்சம் மக்கள் பயனடைவது போல, நாம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். வயிற்றெரிச்சலிலும் ஆற்றாமையிலும் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையையும் நாங்கள் முறியடிப்போம், சிதைப்போம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த பாச்சா எதுவும் பலிக்காது. மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நான் ஒரு ட்வீட் செய்திருந்தேன். மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல். அதை நிரூபிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு முன்பு 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 56 ஆயிரத்து 766 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்து கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதுதான் எங்கள் அரசியல். மதுரையையும் அதைச் சுற்றி இருக்கின்ற பகுதிகளையும் நல்ல தரமான, உயர்தர வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களாக உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு ஓயாமல் பாடுபடும், என்றார். முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்
Thirupparankundram Issue: CM ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா? Pe.Maniarasan ஆவேச கேள்வி
முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்
இன்று மதுரையில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின். இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக, 'TN ரைஸிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில்' கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ரூ.36,660.35 கோடி முதலீட்டில் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகிடும் வகையில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்டாலின் - TRB ராஜா அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா இந்த மாநாட்டில் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நலிவுற்ற இருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியம். அவசரம் என்று புரிந்துகொண்டோம். அதற்காக ஆலோசனைகளை மேற்கொண்டோம். வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டுகளை ஈர்த்து வர பயணங்கள் மேற்கொண்டேன். ஐக்கிய அமீரகம், சிங்கப்பூர், ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, அங்குள்ள முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களை தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய வைத்தோம். முகவரி முதலீட்டாளர்களின் முதல் முகவரி 'தமிழ்நாடு' தான் என்கிற நிலையை உருவாக்கினோம். இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு ரைஸிங் என்கிற மாநாட்டை நடத்தி வருகிறோம். மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி, மாவட்டம் தோறும் பரவலான வளர்ச்சி என்று நாங்கள் கூறியதை எங்களின் செயல்கள் மூலம் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம். ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ.11 லட்சத்து 83 ஆயிரம் கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளைக் கொண்டு வந்திருக்கிறோம். 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம். மதுரை: TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு கோவா: நைட் கிளப்பில் தீ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்பற்றியது எப்படி? நான் இல்லை ஒப்பந்தம் போட்டு முடிந்ததும் வேலை முடிந்துவிட்டது என்று நினைப்பவனில்லை நான். ஒவ்வொரு துறைகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்வது என் வழக்கம். இதுவரை புரிந்துணர்வு போடப்பட்ட ஒப்பந்தங்களில் 80 விழுக்காடு நிறைவேறிவிட்டன. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலமும் இப்படியொரு முடிவை காட்டியதில்லை. ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்பதில் நானும், அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் கண்ணும் கருத்துமாக இருப்போம். நேற்று முன்தினம் டி.ஆர்.பி ராஜா வியட்நாமிற்கு சென்று, மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார பேருந்துகள் உற்பத்தி தொழிற்சாலையை தூத்துக்குடிக்கு கொண்டு வந்திருக்கிறார். முதலீடுகள் எளிதாக கிடைத்துவிடாது. மாநிலத்தின் கொள்கை, மனிதவள திறன், உட்கட்டமைப்பு வசதி, சட்டம் ஒழுங்கு, நிர்வாகம், நீண்ட கால நிலைத்தன்மை பொறுத்தே முதலீடுகள் ஒரு மாநிலத்திற்கு வரும். அப்படி யோசிக்கையில் முதலீட்டாளர்களுக்கு முதலில் நினைவு வருவது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் தொழில் நகரமாக மாற்றுவது என் ஆசை, என் லட்சியம் என்று பேசியுள்ளார். 'நீங்கள்தான் பொறுப்பு' இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'Show-cause Notice'; தவறினால்?
முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்
இன்று மதுரையில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின். இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக, 'TN ரைஸிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில்' கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ரூ.36,660.35 கோடி முதலீட்டில் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகிடும் வகையில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்டாலின் - TRB ராஜா அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா இந்த மாநாட்டில் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நலிவுற்ற இருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியம். அவசரம் என்று புரிந்துகொண்டோம். அதற்காக ஆலோசனைகளை மேற்கொண்டோம். வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டுகளை ஈர்த்து வர பயணங்கள் மேற்கொண்டேன். ஐக்கிய அமீரகம், சிங்கப்பூர், ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, அங்குள்ள முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களை தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய வைத்தோம். முகவரி முதலீட்டாளர்களின் முதல் முகவரி 'தமிழ்நாடு' தான் என்கிற நிலையை உருவாக்கினோம். இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு ரைஸிங் என்கிற மாநாட்டை நடத்தி வருகிறோம். மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி, மாவட்டம் தோறும் பரவலான வளர்ச்சி என்று நாங்கள் கூறியதை எங்களின் செயல்கள் மூலம் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம். ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ.11 லட்சத்து 83 ஆயிரம் கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளைக் கொண்டு வந்திருக்கிறோம். 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம். மதுரை: TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு கோவா: நைட் கிளப்பில் தீ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்பற்றியது எப்படி? நான் இல்லை ஒப்பந்தம் போட்டு முடிந்ததும் வேலை முடிந்துவிட்டது என்று நினைப்பவனில்லை நான். ஒவ்வொரு துறைகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்வது என் வழக்கம். இதுவரை புரிந்துணர்வு போடப்பட்ட ஒப்பந்தங்களில் 80 விழுக்காடு நிறைவேறிவிட்டன. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலமும் இப்படியொரு முடிவை காட்டியதில்லை. ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்பதில் நானும், அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் கண்ணும் கருத்துமாக இருப்போம். நேற்று முன்தினம் டி.ஆர்.பி ராஜா வியட்நாமிற்கு சென்று, மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார பேருந்துகள் உற்பத்தி தொழிற்சாலையை தூத்துக்குடிக்கு கொண்டு வந்திருக்கிறார். முதலீடுகள் எளிதாக கிடைத்துவிடாது. மாநிலத்தின் கொள்கை, மனிதவள திறன், உட்கட்டமைப்பு வசதி, சட்டம் ஒழுங்கு, நிர்வாகம், நீண்ட கால நிலைத்தன்மை பொறுத்தே முதலீடுகள் ஒரு மாநிலத்திற்கு வரும். அப்படி யோசிக்கையில் முதலீட்டாளர்களுக்கு முதலில் நினைவு வருவது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் தொழில் நகரமாக மாற்றுவது என் ஆசை, என் லட்சியம் என்று பேசியுள்ளார். 'நீங்கள்தான் பொறுப்பு' இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'Show-cause Notice'; தவறினால்?
``முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் ரூ.500 கோடி இல்லை'' - கிரிக்கெட் வீரர் சித்து மனைவி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீப காலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலிலும் கூட பிரசாரம் செய்யவில்லை. அதோடு கடந்த ஆண்டு முதல் மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். மேலும் தனது வாழ்க்கை வரலாற்று தகவல்களை பகிர்ந்து கொள்ள சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார். அவரிடம் “மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்டதற்கு, “காலம்தான் பதில் சொல்லும்” என்று மட்டும் சொல்லி முடித்துவிட்டார். இந்நிலையில், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ள சித்து மனைவி நவ்ஜோத் கௌர் சித்து, தனது கணவரின் அரசியல் எதிர்காலம் குறித்து அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மனைவியுடன் சித்து அவர் தனது பேட்டியில், “பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார். நாங்கள் எப்போதும் பஞ்சாப்பைப் பற்றியே பேசுகிறோம். அரசியல் கட்சிகளுக்கு ரூ.500 கோடி கொடுத்து முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் பணம் இல்லை. ஆனால் எங்களால் பஞ்சாப்பை தங்க மாநிலமாக மாற்ற முடியும்” என்றார். உங்களிடம் முதல்வர் பதவிக்கு யாராவது பணம் கேட்டார்களா? என்று கேட்டதற்கு, “எங்களிடம் யாரும் பணம் கேட்கவில்லை. ஆனால் ஒரு நபர் ரூ.500 கோடி இருந்த சூட்கேஸ் கொடுத்து முதல்வராகி இருக்கிறார். ஆனால் எங்களிடம் பணம் இல்லை. நவ்ஜோத் சிங் சித்து அதே சமயம், சித்துவிடம் அதிகாரத்தை கொடுத்தால் பஞ்சாப்பை மேம்படுத்துவார். எங்களிடம் எந்தக் கட்சிக்கும் கொடுக்க பணம் இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே உட்கட்சி சண்டை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் 5 முதல்வர் வேட்பாளர் முகங்கள் இருக்கின்றன. அவர்கள் சித்துவை முன்னுக்கு வரவிடமாட்டார்கள்” என்றார். பா.ஜ.க சித்துவிற்கு பொறுப்புகள் கொடுத்தால் அவர் பா.ஜ.கவில் சேருவாரா? என கேட்டதற்கு, பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். முன்னதாக, நவ்ஜோத் கௌர் தலைமையிலான குழு மாநில ஆளுநர் குலாப் சந்தை சந்தித்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து மனு கொடுத்தது. ''உணவு மூலமாகவே கேன்சரை வென்றுவிட்டாள் என் மனைவி'' - முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து!
``முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் ரூ.500 கோடி இல்லை'' - கிரிக்கெட் வீரர் சித்து மனைவி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீப காலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலிலும் கூட பிரசாரம் செய்யவில்லை. அதோடு கடந்த ஆண்டு முதல் மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். மேலும் தனது வாழ்க்கை வரலாற்று தகவல்களை பகிர்ந்து கொள்ள சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார். அவரிடம் “மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்டதற்கு, “காலம்தான் பதில் சொல்லும்” என்று மட்டும் சொல்லி முடித்துவிட்டார். இந்நிலையில், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ள சித்து மனைவி நவ்ஜோத் கௌர் சித்து, தனது கணவரின் அரசியல் எதிர்காலம் குறித்து அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மனைவியுடன் சித்து அவர் தனது பேட்டியில், “பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார். நாங்கள் எப்போதும் பஞ்சாப்பைப் பற்றியே பேசுகிறோம். அரசியல் கட்சிகளுக்கு ரூ.500 கோடி கொடுத்து முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் பணம் இல்லை. ஆனால் எங்களால் பஞ்சாப்பை தங்க மாநிலமாக மாற்ற முடியும்” என்றார். உங்களிடம் முதல்வர் பதவிக்கு யாராவது பணம் கேட்டார்களா? என்று கேட்டதற்கு, “எங்களிடம் யாரும் பணம் கேட்கவில்லை. ஆனால் ஒரு நபர் ரூ.500 கோடி இருந்த சூட்கேஸ் கொடுத்து முதல்வராகி இருக்கிறார். ஆனால் எங்களிடம் பணம் இல்லை. நவ்ஜோத் சிங் சித்து அதே சமயம், சித்துவிடம் அதிகாரத்தை கொடுத்தால் பஞ்சாப்பை மேம்படுத்துவார். எங்களிடம் எந்தக் கட்சிக்கும் கொடுக்க பணம் இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே உட்கட்சி சண்டை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் 5 முதல்வர் வேட்பாளர் முகங்கள் இருக்கின்றன. அவர்கள் சித்துவை முன்னுக்கு வரவிடமாட்டார்கள்” என்றார். பா.ஜ.க சித்துவிற்கு பொறுப்புகள் கொடுத்தால் அவர் பா.ஜ.கவில் சேருவாரா? என கேட்டதற்கு, பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். முன்னதாக, நவ்ஜோத் கௌர் தலைமையிலான குழு மாநில ஆளுநர் குலாப் சந்தை சந்தித்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து மனு கொடுத்தது. ''உணவு மூலமாகவே கேன்சரை வென்றுவிட்டாள் என் மனைவி'' - முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து!
அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ'இ-மெயில், 'நோ'போன்கால்; மக்களவையில் மசோதா
கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தனிப்பட்ட மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளார். என்ன மசோதா? சுப்ரியா சுலே முன்மொழிந்துள்ள மசோதாவின் முக்கிய அம்சம் இது தான் - வேலை நேரத்திற்குப் பிறகு வரும் அலுவலகம் சார்ந்த போன் கால், மெசேஜ், இ-மெயில் போன்றவற்றிற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டியதில்லை. இதை 'Right to Disconnect, 2025' என்று முன்மொழிந்துள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர். சுப்ரியா சுலே கோவா: நைட் கிளப்பில் தீ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்பற்றியது எப்படி? அலுவலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்குமான பேலன்ஸ் இந்த மசோதா மூலம் அடையலாம் என்று சுப்ரியா சுலே கூறுகிறார். இந்த மசோதா சட்டமாக மாறும் போது, அலுவலகங்கள் இந்த விஷயத்தைக் கட்டாயப்படுத்தும் போது, இதை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்... தண்டனையும் வழங்கப்படலாம். இது தேவையா? இன்றைய டிஜிட்டல் காலத்தில் இந்த மசோதா மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்களில் அலுவலக நேரம் தாண்டியும் வேலைசெய்ய வேண்டியதாக இருக்கிறது. வீட்டிற்கு சென்றும் அலுவலக வேலைகளைத் தொடர வேண்டியதாக உள்ளது. ஏற்கெனவே, பணிச்சுமை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இது வொர்க் லைஃப் - பெர்சனல் லைஃப் பாதிப்பைத் தருகிறது. இவற்றை இந்த மசோதா சட்டமானால் தடுக்கலாம். இந்த மசோதா குறித்தும், இது சட்டமாவது குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே? 'நீங்கள்தான் பொறுப்பு' இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'Show-cause Notice'; தவறினால்?
அலுவலக நேரத்திற்குப் பிறகு 'நோ'இ-மெயில், 'நோ'போன்கால்; மக்களவையில் மசோதா
கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தனிப்பட்ட மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளார். என்ன மசோதா? சுப்ரியா சுலே முன்மொழிந்துள்ள மசோதாவின் முக்கிய அம்சம் இது தான் - வேலை நேரத்திற்குப் பிறகு வரும் அலுவலகம் சார்ந்த போன் கால், மெசேஜ், இ-மெயில் போன்றவற்றிற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டியதில்லை. இதை 'Right to Disconnect, 2025' என்று முன்மொழிந்துள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர். சுப்ரியா சுலே கோவா: நைட் கிளப்பில் தீ விபத்து; 25 பேர் உயிரிழப்பு - தீப்பற்றியது எப்படி? அலுவலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்குமான பேலன்ஸ் இந்த மசோதா மூலம் அடையலாம் என்று சுப்ரியா சுலே கூறுகிறார். இந்த மசோதா சட்டமாக மாறும் போது, அலுவலகங்கள் இந்த விஷயத்தைக் கட்டாயப்படுத்தும் போது, இதை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்... தண்டனையும் வழங்கப்படலாம். இது தேவையா? இன்றைய டிஜிட்டல் காலத்தில் இந்த மசோதா மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்களில் அலுவலக நேரம் தாண்டியும் வேலைசெய்ய வேண்டியதாக இருக்கிறது. வீட்டிற்கு சென்றும் அலுவலக வேலைகளைத் தொடர வேண்டியதாக உள்ளது. ஏற்கெனவே, பணிச்சுமை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இது வொர்க் லைஃப் - பெர்சனல் லைஃப் பாதிப்பைத் தருகிறது. இவற்றை இந்த மசோதா சட்டமானால் தடுக்கலாம். இந்த மசோதா குறித்தும், இது சட்டமாவது குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே? 'நீங்கள்தான் பொறுப்பு' இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'Show-cause Notice'; தவறினால்?
புதுச்சேரி: `போலி மருந்து வழக்கு'சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள்
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி-க்கு புகார் அளித்தது. அதன்படியில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனைப் பாளையம் தொழிற்பேட்டைகளில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்வன் ஃபார்மா என்ற இரண்டு மருந்து தொழிற்சாலைகளும் உரிய அனுமதி பெறாமல் போலி மருந்துகளை தயாரித்தது தெரிய வந்தது. செட்டித் தெருவிலுள்ள மொத்த மருந்து விற்பனைக் கடையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு அவற்றை உடைத்து சோதனை செய்த போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி உயிர் காக்கும் மருந்துகளும், தயாரிப்பு இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் போலி மருந்துகளின் மதிப்பு சுமார் ரூ.500 கோடிக்கும் மேலானவை என்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர். மேலும், சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டிஸ் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை போலியாக தயாரித்து நாடு முழுவதும் விநியோகித்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக போலி மருந்துகளை விநியோகித்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மெய்யப்பன், ராணா என்ற இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம், முக்கிய குற்றவாளியான மதுரை ராஜா உள்ளிட்ட 10 பேர் தலைமறைவாக உள்ளனர். மதுரை ராஜா, விவேக் ஆகிய இருவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர், மற்றவர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர். போலி மருந்து தொழிற்சாலையை ஆய்வு செய்யும் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் தலைமையிலான போலீஸார் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதேபோல், எதிர்கட்சியான தி.மு.க 08.12.2025 அன்று போராட்டம் அறிவித்துள்ளது. அதேசமயம், புதுச்சேரியில் தற்போது ஆட்சியில் உள்ள சிலர் மற்றும் காவல்துறையின் கீழ்மட்ட அதிகாரிகளின் சிலரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ‘போலி மருந்து, மாத்திரை மோசடி... நாடு முழுவதும் ரூ.1,000 கோடிக்கு சப்ளை...’ அதையடுத்து, 10 பேர் கொண்ட சிறப்பு புலாய்வுக் குழுவை (SIT – Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி காவல்துறை தலைவர் ஷாலினி சிங். தற்போது கடலோர பாதுகாப்பு (Coastal Security) காவல் கண்காணிப்பாளராக இருக்கும் நல்லம் கிருஷ்ணராய பாபு தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் குழுவில், இன்ஸ்பெக்டர் பாபுஜி (CBCID PS), எஸ்.ஐ. ராஜேஷ் (ANTF), எஸ்.ஐ. சௌந்தரராஜன் (ARS), மேட்டுப்பாளையம் காவல் நிலைய எஸ்.ஐ. சிவகுமார், SGASI வெங்கட்ராமன் (ANTF), SGHC இளந்தமிழன் (CBCID), SGHC மூவரசன் (ANTF) போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி டி.ஜி.பி ஷாலினி சிங் போலி மருந்துகள் வழக்கில் தொடர்புடைய மாநிலங்கள், அவற்றிற்கிடையே நடந்த பணப்பரிமாற்றங்கள், சமூக விரோதிகள், ரௌடிகள் போன்றவர்களுடன் உள்ள தொடர்புகள் போன்றவற்றை இந்தக் குழு முழுமையாக விசாரிக்கும். அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அனைத்து காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால், போலி மருந்துக் கும்பலுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகளும், ரௌடிகளும் கலக்கத்தில் இருக்கின்றனர். புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை
புதுச்சேரி: `போலி மருந்து வழக்கு'சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள்
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி-க்கு புகார் அளித்தது. அதன்படியில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனைப் பாளையம் தொழிற்பேட்டைகளில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்வன் ஃபார்மா என்ற இரண்டு மருந்து தொழிற்சாலைகளும் உரிய அனுமதி பெறாமல் போலி மருந்துகளை தயாரித்தது தெரிய வந்தது. செட்டித் தெருவிலுள்ள மொத்த மருந்து விற்பனைக் கடையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு அவற்றை உடைத்து சோதனை செய்த போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி உயிர் காக்கும் மருந்துகளும், தயாரிப்பு இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் போலி மருந்துகளின் மதிப்பு சுமார் ரூ.500 கோடிக்கும் மேலானவை என்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர். மேலும், சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டிஸ் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை போலியாக தயாரித்து நாடு முழுவதும் விநியோகித்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக போலி மருந்துகளை விநியோகித்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மெய்யப்பன், ராணா என்ற இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம், முக்கிய குற்றவாளியான மதுரை ராஜா உள்ளிட்ட 10 பேர் தலைமறைவாக உள்ளனர். மதுரை ராஜா, விவேக் ஆகிய இருவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர், மற்றவர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர். போலி மருந்து தொழிற்சாலையை ஆய்வு செய்யும் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் தலைமையிலான போலீஸார் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதேபோல், எதிர்கட்சியான தி.மு.க 08.12.2025 அன்று போராட்டம் அறிவித்துள்ளது. அதேசமயம், புதுச்சேரியில் தற்போது ஆட்சியில் உள்ள சிலர் மற்றும் காவல்துறையின் கீழ்மட்ட அதிகாரிகளின் சிலரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ‘போலி மருந்து, மாத்திரை மோசடி... நாடு முழுவதும் ரூ.1,000 கோடிக்கு சப்ளை...’ அதையடுத்து, 10 பேர் கொண்ட சிறப்பு புலாய்வுக் குழுவை (SIT – Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி காவல்துறை தலைவர் ஷாலினி சிங். தற்போது கடலோர பாதுகாப்பு (Coastal Security) காவல் கண்காணிப்பாளராக இருக்கும் நல்லம் கிருஷ்ணராய பாபு தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் குழுவில், இன்ஸ்பெக்டர் பாபுஜி (CBCID PS), எஸ்.ஐ. ராஜேஷ் (ANTF), எஸ்.ஐ. சௌந்தரராஜன் (ARS), மேட்டுப்பாளையம் காவல் நிலைய எஸ்.ஐ. சிவகுமார், SGASI வெங்கட்ராமன் (ANTF), SGHC இளந்தமிழன் (CBCID), SGHC மூவரசன் (ANTF) போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி டி.ஜி.பி ஷாலினி சிங் போலி மருந்துகள் வழக்கில் தொடர்புடைய மாநிலங்கள், அவற்றிற்கிடையே நடந்த பணப்பரிமாற்றங்கள், சமூக விரோதிகள், ரௌடிகள் போன்றவர்களுடன் உள்ள தொடர்புகள் போன்றவற்றை இந்தக் குழு முழுமையாக விசாரிக்கும். அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அனைத்து காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால், போலி மருந்துக் கும்பலுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகளும், ரௌடிகளும் கலக்கத்தில் இருக்கின்றனர். புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை
சேலம்: ``தறி ஓட்டுனா பொண்ணு தரவே யோசிக்கிறாங்க'' - நிலைமையை சொல்லும் கைத்தறி நெசவாளர்கள்
சோறு எப்படி வருது என்று கேட்டால், இப்போதைய பிள்ளைகள் வயலில் இருந்து வருது என்று சொல்வது போல, நாம் உடுத்துகிற ஆடை எப்படி உருவாகிறது என்று கேட்டால், பலருக்கும் தெரியாது. நூல்களையெல்லாம் ஒருங்கிணைத்து துணியாக மாற்றுவதற்கு பல்வேறு படிகள் இருக்கின்றன. அந்த படிகளில் முக்கியமான ஒன்று தான் கைத்தறி நெசவு. நம் முன்னோர்கள் தற்சார்பாக வாழ்ந்த மக்கள். அதனால் தான் மனித வாழ்வுக்கு தேவையான அடிப்படை விஷயங்களான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை இயற்கையோடு ஒன்றிணைந்து செய்ய ஆரம்பித்தார்கள். அந்த வகையில், பழங்காலத்திலிருந்தே துணிகள் உருவாக்குவதில் கைத்தறி நெசவு பெரும் பங்கு வகித்திருக்கிறது. என்னத்தான் இன்றைய நவீன காலத்தில் மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய பவர் லூம், ஆட்டோ லூம் போன்றவை பெருவாரியான பணிகளை செய்தாலும், இன்றும் இந்தியாவின் பல கிராமங்களில் கைத்தறியின் ஒலி விடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கைத்தறி நெசவாளர்கள் மூலப்பொருட்களின் விலை உயர்வு, நவீனமயமாகுதல், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காதது- இவை அனைத்தும் காரணம். அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய தொழில் என்றே சொல்லலாம். ஏனென்றால், இந்த தொழிலை குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சி எடுத்துவிட்டாலே செய்ய முடியாது. சிறு வயதிலிருந்தே அதை குடும்பத்தில் பார்த்து வளர்ந்தவர்களால்தான் முழுமையாக செய்ய முடியும். ஆனால், அவர்கள் கஷ்டத்தையும் சேர்த்து பார்த்ததால் வேறு தொழில்களை நோக்கி போக ஆரம்பித்துவிட்டார்கள். எங்க பகுதியில் 30 வருடங்களுக்கு முன்னாடி சுமார் 100 கைத்தறி நெசவாளர்கள் இருந்தாங்க... ஆனால் இப்போது 10 நபர்களைப் போலத்தான் இருக்காங்க. மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்காங்க. ஆனால், அது எல்லா நெசவாளர்களுக்கும் போய் சேர்வதில்லை. Weavers Service Centre என்று சொல்லப்படும் மத்திய அரசு ஏற்படுத்திய சேவை மையம் அல்லது சமூக நுகர்வோர் சங்கம் (சொசைட்டி) மூலம் நெசவு செய்பவர்களுக்கு நலத்திட்டங்கள், சலுகைகள் உண்டு. ஆனால், தனியாரில் நெசவு செய்பவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. கைத்தறி நெசவாளர்கள் யாருக்கு அதிக லாபம்? விற்பனையாளர்களுக்குத்தான். ஒரு பட்டு புடவை ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டால், அதில் 10% க்கும் குறைவான கூலிதான் நெசவாளர்களுக்கு! ஆகையால் நடுவில் இருக்கக்கூடிய mediators குறைந்து, அரசே முழுமையாக வணிகத்திற்கு ஏற்பாடு செய்தால் நல்லாக இருக்கும். தமிழர்களின் முக்கிய கலையான இந்த கைத்தறி நெசவு, இளைஞர்கள் கையில் செல்லாத வரைக்கும் அடுத்த நிலைக்கு போக வாய்ப்புகள் இல்லை. நம்ம சேலத்திலேயே இந்திய கைத்தறி தொழில்நுட்ப கழகம் என்று சொல்லப்படும் மத்திய அரசு கல்லூரி இருக்கிறது. இப்படிப் பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவர்களும் இளைஞர்களும் கைத்தறியை பாதுகாப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அடுத்ததாக, அரசு சாரா தேசிய கைத்தறி நெசவாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த, தற்போது சேலத்தில் வசித்து வரும் கைத்தறி நெசவாளர் மெய்யழகனிடம் பேசினோம். “மன்மோகன் சிங் காலகட்டத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீடு இருந்தது. இப்போது அதை பற்றி யாருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. அதுமட்டுமில்லாமல், அரசிடம் நெசவு செய்பவர்களை விட தனியாரிடம் நெசவு செய்பவர்களுக்கு அதிக கூலி கிடைக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் தனியார் பக்கம் போய்டுறாங்க. ஆனால், அரசு நிறுவனம் கோ-ஆப் டெக்ஸ் மற்றும் கிராமப்பகுதியில் இருக்கும் சொசைட்டிகளில் நெசவு செய்பவர்களுக்குத்தான் நலத்திட்டங்கள் கிடைக்கும். மெய்யழகன் மேலும், மக்களும் முன்பு போல கைத்தறி நெசவு செய்யப்பட்ட ஆடைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. புதிய புதிய வண்ண வேலைப்பாடுகளுடன், குறைந்த விலையில் இறக்குமதி ஆகும் ஆடைகளைத்தான் விரும்ப ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால், செயற்கையான இழைகளில் தயாரிக்கப்படும் ஆடைகளால் ஏற்படும் ஆபத்துகளை மக்கள் யோசித்து பார்ப்பதில்லை. மக்களுக்கு இது பற்றி இன்னும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, நம்முடைய அரசாங்கம் நெசவாளர்களுக்கும் நுகர்வோருக்கும் ஒரு பாலம் மாதிரி இருந்தால்தான் இந்த நிலை மாறும் என்று நினைக்கிறேன்.” என்றார். மேலும், சேலம் தில்லைநகரில் உள்ள மத்திய அரசின் நெசவாளர் சேவை மையத்தில் லேப் அசிஸ்டென்டாக பணியாற்றி வரும் சிதம்பரத்திடம் பேசினோம். இந்தியாவில் சுமார் 3.5 மில்லியன் கைத்தறி நெசவாளர்கள் இருக்காங்க. இவர்களுக்காக நம் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள மையம் தான் இந்த “நெசவாளர் சேவை மையம்”. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மையம் இருக்கிறது. சிதம்பரம் நம் தமிழ்நாட்டில் மட்டும் கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 3 இடங்களில் — சென்னை, சேலம், காஞ்சிபுரம் - இம்மையங்கள் உள்ளன. குறிப்பாக சென்னை, 5 மாநிலங்களுக்கு தலைமை அலுவலகமாக செயல்படுகிறது. இந்த அமைப்பின் முக்கிய சேவை, “நெசவாளர்களுக்கு உள்ள சந்தேகங்களைத் தீர்த்து, புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நலத்திட்டங்களை பெற உதவுவது” தான். ``கைத்தறி நெசவுங்கிறது வெறும் தொழில் இல்லை! கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்டங்கள் 1) நெசவாளர் நலக் கல்வி உதவித்தொகை திட்டம்: கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகள் — அதிகபட்சம் 2 பேருக்கு - பள்ளி கல்வியை முடித்த பின் ஜவுளித் துறை சார்ந்த டிப்ளமோ, இளநிலை, முதுநிலை படிப்புகளை படிக்கும் போது ரூ.50,000 முதல் ரூ.1,50,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். நெசவாளர் நலக் கல்வி உதவித்தொகை திட்டம் 2) கைத்தறி நெசவினை இலகுவாக்கும் வகையில் 90% மானியத்தில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட ஜக்கார்டு மெஷின், நூல் சுற்றும் மெஷின் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. தறியையும் இம்மானியத்தில் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 3) தறிக் கூடம் அமைப்பதற்கான தொகையும் மானியமாக வழங்கப்படுகிறது. பெண்கள், ஆண்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எனத் தனித்தனியாக தொகைகள் வழங்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நலத்திட்டங்களில் பயன்பெற வேண்டுமெனில், மத்திய அரசின் “நெசவாளர் அடையாள அட்டை” அவசியம். மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நெசவாளர்களின் கணக்கெடுப்பு எடுத்து வருகிறது. அந்த கணக்கெடுப்பின் மூலம் அல்லது அருகிலுள்ள நெசவாளர் சேவை மையத்தை அணுகியும் இந்த அட்டையை பெற்றுக் கொள்ளலாம். தனியார் அல்லது அரசு -எங்கு நெசவு செய்தாலும்- மேற்குறிப்பிட்ட நலத்திட்டங்கள் கிடைக்கும். ஆனால், மாநில அரசின் சொசைட்டி மூலம் நெசவு செய்பவர்கள், சொசைட்டியின் நலத்திட்டங்களையே பயன்படுத்திக் கொள்ள முடியும். கைத்தறி இத்தனை நலத்திட்டங்கள் இருந்தும் கைத்தறி நெசவாளர்களின் நிலை சற்று கவலைக்கிடமாக இருக்கிறதே! “ஆமாம், இன்று இருக்கிற பெரிய சவாலே எல்லாரும் தனித்தனியே செயல்படுவதுதான். ஒரு கிராமத்தில் ஒருவருக்கு நெசவாளர் அடையாள அட்டை பற்றி தெரிய வந்தாலும், அவர்கள் அதை மற்றவர்களுக்குச் சொல்ல முயற்சி செய்வதில்லை. நாங்களும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, இந்த நலத்திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்திக்கிட்டே இருக்கிறோம். ஆண்டுதோறும் விழிப்புணர்வு முகாமும் நடத்தி வருகிறோம். அரசு, தனியார் நிறுவனங்கள், மக்கள் மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் கைத்தறி மட்டுமல்ல, அனைத்து துறைகளும் வலுப்பெறும்.” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ``இந்தத் தொழிலை நம்பி எப்படி வாழுறது?’’ - தேசிய கைத்தறி தினத்தில் கலங்கும் தம்பதி!
'Vijay-Rahul டீல்?' Stalin-க்கு போன ஷாக் ரிப்போர்ட்! | Elangovan Explains
'Vijay-Rahul டீல்?' Stalin-க்கு போன ஷாக் ரிப்போர்ட்! | Elangovan Explains
Indigo Flight Cancellation: காரணம் என்ன? Real problem explained | Decode
Indigo Flight Cancellation: காரணம் என்ன? Real problem explained | Decode
Thiruparankundram: அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை - நயினாரின் சர்ச்சை கருத்து | IPS
Thiruparankundram: அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை - நயினாரின் சர்ச்சை கருத்து | IPS
போடி நகராட்சித் தலைவர் வீடு, கடைகளில் GST, ED, வருமானவரி மூன்று துறையினர் சோதனை - என்ன காரணம்?
தேனி மாவட்டம் போடி நகராட்சி நகர் மன்றத் தலைவராக இருப்பவர் ராஜராஜேஸ்வரி. இவருடைய கணவர் சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி 29ஆம் வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவர்களுடைய மகன் லோகேஷ் இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர்கள் தமிழகம்-கேரளா பகுதிகளில் ஏலக்காய் கொள்முதல் செய்து, வெளிமாநிலங்களுக்கு வர்த்தகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகை முன்பாக 300 டன் ஏலக்காய் போடி ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு சங்கர் மற்றும் அவருடைய மகன் லோகேஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. சங்கர், அவருடைய மனைவி ராஜராஜேஷ்வரி இவ்வாறு அனுப்பப்பட்ட ஏலக்காய் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் ஆவணங்கள் இல்லாமல் சென்ற ஏலக்காயை கைப்பற்றியதாகவும், அது குறித்த விசாரணை மேற்கொண்டதில் தொடர்ச்சியாக ஆவணங்கள் இல்லாமல் பல வருடங்களாக இதுபோன்று ஏலக்காய் வட மாநிலங்களுக்கு ரயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கர் வீட்டிற்கு வந்து விசாரணைக்கு வருமாறு சம்மன் கொடுத்து சென்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தராமல் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். மகன் லோகோஷ் அதனைத் தொடர்ந்து நேற்று சங்கருக்கு சொந்தமான வீடு, ஏலக்காய் வர்த்தக குடோன், கேரளா - இடுக்கி மாவட்டம் கடுக்கன் சிட்டியில் உள்ள கடை மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்யத் தொடங்கினர். சங்கர், அவரது மனைவி ராஜராஜேஸ்வரி, மகன் லோகேஷ் மூவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் விசாரணைக்கு வரும் வரை சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் போடி பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. ``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்
'நீங்கள்தான் பொறுப்பு'இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'Show-cause Notice'; தவறினால்?
கடந்த சில நாள்களாக, இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்களின் பயணங்கள் ரத்தாகி வருகின்றன. இதனால், பல ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். என்ன பிரச்னை? சமீபத்தில் இந்திய அரசு கொண்டு வந்த விமானக் கடமை நேர வரம்புகளுடன் (FDTL) இண்டிகோ நிறுவனத்தால் ஒத்துப்போக முடியாததே இந்த நிலைக்குக் காரணம். புதிய விமானக் கடமை நேர வரம்புகள் படி, ஒவ்வொரு விமானிக்கும் குறிப்பிட்ட பயணம் அல்லது நேரத்திற்கு பிறகு கட்டாயமாக ஓய்வு கொடுக்கவேண்டும். இப்படியான பல விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸ்| Pieter Elbers ``நேருவை வில்லனாக்கும் திட்டம் தான் பாஜக அரசாங்கத்தின் முக்கிய கொள்கை'' - சாடும் சோனியா காந்தி ஆனால், இந்த விதிமுறைகளைப் பின்பற்றும் அளவிற்கு இண்டிகோ நிறுவனத்திடம் ஊழியர்கள் இல்லை. இந்திய அரசு கொடுத்த நேரத்திற்குள் அதை ஏற்பாடு செய்யவும் இண்டிகோ நிறுவனம் தவறிவிட்டது. இதனால் தான், தினமும் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்தாகி வருகிறது. வரும் 15-ம் தேதி முதல் அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிவிப்பாணை இந்த நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'விளக்கம் கோரல் அறிவிப்பாணை (Showcause Notice)' அனுப்பியுள்ளது. அந்த அறிவிப்பாணையில், தலைமை நிர்வாக அதிகாரியாக, விமானப் பயணங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு. தகுந்த ஏற்படுகளைச் செய்யவேண்டிய பொறுப்பிலிருந்து தவறிவிட்டீர்கள். அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்பாணைக்கு பதிலளிக்கவேண்டும். இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த அறிவிப்பாணைக்கு பதிலளிக்கப்படவில்லை என்றால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். ``கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா `இதில்' உதவும்'' - புதின் அறிவிப்பு
'நீங்கள்தான் பொறுப்பு'இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'Show-cause Notice'; தவறினால்?
கடந்த சில நாள்களாக, இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்களின் பயணங்கள் ரத்தாகி வருகின்றன. இதனால், பல ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். என்ன பிரச்னை? சமீபத்தில் இந்திய அரசு கொண்டு வந்த விமானக் கடமை நேர வரம்புகளுடன் (FDTL) இண்டிகோ நிறுவனத்தால் ஒத்துப்போக முடியாததே இந்த நிலைக்குக் காரணம். புதிய விமானக் கடமை நேர வரம்புகள் படி, ஒவ்வொரு விமானிக்கும் குறிப்பிட்ட பயணம் அல்லது நேரத்திற்கு பிறகு கட்டாயமாக ஓய்வு கொடுக்கவேண்டும். இப்படியான பல விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸ்| Pieter Elbers ``நேருவை வில்லனாக்கும் திட்டம் தான் பாஜக அரசாங்கத்தின் முக்கிய கொள்கை'' - சாடும் சோனியா காந்தி ஆனால், இந்த விதிமுறைகளைப் பின்பற்றும் அளவிற்கு இண்டிகோ நிறுவனத்திடம் ஊழியர்கள் இல்லை. இந்திய அரசு கொடுத்த நேரத்திற்குள் அதை ஏற்பாடு செய்யவும் இண்டிகோ நிறுவனம் தவறிவிட்டது. இதனால் தான், தினமும் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்தாகி வருகிறது. வரும் 15-ம் தேதி முதல் அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிவிப்பாணை இந்த நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'விளக்கம் கோரல் அறிவிப்பாணை (Showcause Notice)' அனுப்பியுள்ளது. அந்த அறிவிப்பாணையில், தலைமை நிர்வாக அதிகாரியாக, விமானப் பயணங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு. தகுந்த ஏற்படுகளைச் செய்யவேண்டிய பொறுப்பிலிருந்து தவறிவிட்டீர்கள். அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்பாணைக்கு பதிலளிக்கவேண்டும். இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த அறிவிப்பாணைக்கு பதிலளிக்கப்படவில்லை என்றால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். ``கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா `இதில்' உதவும்'' - புதின் அறிவிப்பு
``நேருவுக்கும் ஸ்டாலினுக்கும் பஞ்சாயத்து; கொள்ளையடிக்கும் திமுக சேர்மன் - கராத்தே தியாகராஜன் பேட்டி
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்காக சென்னை மாநகராட்சியில் நடந்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போது, பாஜக சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் பத்திரிகையாளர் சந்திப்பில் திமுக 1973 மஸ்டர் ரோல் ஊழலைப் போல புதிதாக ஒரு ஊழலைச் செய்திருக்கிறது என அதைப் பற்றியும் பேசியிருந்தார். கராத்தே தியாகராஜன் அவர் வைத்த குற்றச்சாட்டுகள் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம். சென்னை மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து அம்பத்தூரின் 7 வது மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக ஒரு புகார் கொடுத்திருக்கிறீர்களே. அதைப்பற்றி விளக்க முடியுமா? அம்பத்தூர் மண்டலம் 7 இல் 1450 தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், 1000 பேர்தான் உண்மையில் பணியில் இருக்கிறார்கள். 1 தூய்மைப் பணியாளருக்கு 23,000 ரூபாய் சம்பளமென 450 தூய்மைப் பணியாளர்களுக்கு போலி கணக்குகளில் சம்பளத்தை வரவு வைத்து மாதம் ஒரு கோடி வரை கொள்ளையடித்திருக்கிறார்கள். திமுக சேர்மன் மூர்த்தி, மண்டல அதிகாரி பிரபாகரன், தூய்மைப் பணியாளர்களை வைத்துப் போராடும் பாரதி என எல்லாருக்குமே இதில் பங்கிருக்கிறது. கராத்தே தியாகராஜன் 1970 களில் கலைஞரின் ஆட்சியில் மஸ்டர் ரோல் ஊழல் பெரும் பேசுபொருளாகி மாநகராட்சியே கலைக்கப்பட்டது. அதேபோன்ற ஒரு ஊழலைத்தான் இப்போதும் செய்திருக்கிறார்கள். பணியிலேயே இல்லாத 450 பேரின் பெயரில் எப்படி சம்பளம் போட முடியும்? பாஜகவினுடைய தொழிற்சங்கம் தொடர்ச்சியாக அளித்த புகார்களை வைத்து மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டேன். ஊழலில் முகாந்திரம் இருந்ததால்தான் அவர் சில அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தலைமையில் இந்த விவகாரத்தை விசாரிக்க கமிட்டியும் அமைத்திருக்கிறார். ஊழல் நடந்திருக்கிறது, அதில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் பாரதியும் உடந்தையாக இருக்கிறார் எனச் சொல்ல உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே போராடிய சமயத்தில், அவர்கள் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்கிற பின்னணியை அறிய முயற்சிகையில்தான் இவர்களின் கூட்டும் தெரிய வந்தது. பாரதியின் தந்தை குமாரசாமியின் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு இருந்து தள்ளுபடியான சர்ச்சையெல்லாம் இருக்கிறது. கராத்தே தியாகராஜன் பாரதியும் அவரின் சங்கமும் இவ்வளவு பேசுகிறதே, ஏன் அந்த திமுகவின் அம்பத்தூர் சேர்மன் மூர்த்தியைப் பற்றி எதுவும் பேசவில்லை? ஏனெனில், இருவரும் கூட்டாளிகள். மாதமாதம் அடிக்கும் அந்த ஒரு கோடியில் இவர்களுக்கும் பங்கு வருகிறது. துறையின் அமைச்சர் கே.என்.நேரு இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. சென்னை மாநகராட்சி எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்கிற மனநிலையில் இருக்கிறார். அவருக்கு ஸ்டாலினுடன் மோதலா உதயநிதியுடன் மோதலா எனத் தெரியவில்லை. இவர்களின் உட்கட்சிப் பூசலால் மக்களுக்குதான் பிரச்னை. பாரதியின் உழைப்போர் உரிமை இயக்கம் அரசையும் மாநகராட்சியையும் எதிர்த்துதான் தீவிரமாக போராடுகிறது. நீங்கள் அவரே திமுகவுடன் சேர்ந்து கமிஷன் பார்ப்பதாக சொல்வது லாஜிக்காக இல்லையே? நாங்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். அதை விசாரிக்க மாநகராட்சி ஆணையர் ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார். விசாரணையில் உண்மைகள் வெளியில் வரும். கராத்தே தியாகராஜன் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் வெளியே முன்னெத்த போராட்டத்துக்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்ததே? நீங்கள் சொல்வதைப்போல பாரதி கமிஷன் பார்ப்பவர் என்றால் எதற்கு பாஜக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது? ரிப்பன் பில்டிங் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்தது உண்மைதான். நானே களத்துக்குச் சென்று ஆதரவளித்தேன். ஆனால், உள்ளே சென்று பின்னணியை அறிகையில்தானே எல்லாம் தெரிய வருகிறது. அந்தப் போராட்டத்திலேயே 11 சங்கங்கள் கலந்துகொள்ளாமல் வெளியில் நின்றதே. இப்போதும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். பெரிதாக எந்தக் கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லையே. பாரதியின் உழைப்போர் உரிமை இயக்கம் தனியார்மயத்தை எதிர்க்கிறது. பாஜக இயல்பிலேயே தனியார்மயத்துக்கு ஆதரவான கட்சி. உங்களின் குற்றச்சாட்டை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருக்க முடியவில்லையே? இந்தியா முழுவைதையும் பேசினால் வேறு கதை. நாம் சென்னை மாநகராட்சியை பற்றி மட்டும்தானே பேசுகிறோம். சென்னை மாநகராட்சியில் தனியார்மயத்தை அனுமதித்ததே திமுகதானே. 1998 இல் ஸ்டாலின் மேயராக இருந்தபோதுதான் இந்தியாவிலேயே முதன்முறையாக தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்து, மாநகராட்சிக்குள் தனியாரை அனுமதித்தார்கள். கராத்தே தியாகராஜன் மாநகராட்சிக்குள் பாஜக ஒன்றும் தனியாரை புகுத்தவில்லையே அதனால் அந்த தனியார்மயத்தைப் பற்றிய விஷயத்துக்குள் செல்லவேண்டியதில்லை. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. நாங்கள் மாநகராட்சியில் ஊழல் நடக்கிறதென புகார் கூறுகிறோம். விசாரணை முடியட்டும். அறிக்கை வரட்டும். எங்களின் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் பேசியிருக்கிறேன். தேவைப்பட்டால் திமுகவின் இந்த மஸ்டர் ரோல் போன்ற ஊழலை வெளிக்கொண்டு வர ஆளுநரைக்கூட சந்தித்து முறையிடுவேன்.
``நேருவுக்கும் ஸ்டாலினுக்கும் பஞ்சாயத்து; கொள்ளையடிக்கும் திமுக சேர்மன் - கராத்தே தியாகராஜன் பேட்டி
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்காக சென்னை மாநகராட்சியில் நடந்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போது, பாஜக சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் பத்திரிகையாளர் சந்திப்பில் திமுக 1973 மஸ்டர் ரோல் ஊழலைப் போல புதிதாக ஒரு ஊழலைச் செய்திருக்கிறது என அதைப் பற்றியும் பேசியிருந்தார். கராத்தே தியாகராஜன் அவர் வைத்த குற்றச்சாட்டுகள் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம். சென்னை மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து அம்பத்தூரின் 7 வது மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக ஒரு புகார் கொடுத்திருக்கிறீர்களே. அதைப்பற்றி விளக்க முடியுமா? அம்பத்தூர் மண்டலம் 7 இல் 1450 தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், 1000 பேர்தான் உண்மையில் பணியில் இருக்கிறார்கள். 1 தூய்மைப் பணியாளருக்கு 23,000 ரூபாய் சம்பளமென 450 தூய்மைப் பணியாளர்களுக்கு போலி கணக்குகளில் சம்பளத்தை வரவு வைத்து மாதம் ஒரு கோடி வரை கொள்ளையடித்திருக்கிறார்கள். திமுக சேர்மன் மூர்த்தி, மண்டல அதிகாரி பிரபாகரன், தூய்மைப் பணியாளர்களை வைத்துப் போராடும் பாரதி என எல்லாருக்குமே இதில் பங்கிருக்கிறது. கராத்தே தியாகராஜன் 1970 களில் கலைஞரின் ஆட்சியில் மஸ்டர் ரோல் ஊழல் பெரும் பேசுபொருளாகி மாநகராட்சியே கலைக்கப்பட்டது. அதேபோன்ற ஒரு ஊழலைத்தான் இப்போதும் செய்திருக்கிறார்கள். பணியிலேயே இல்லாத 450 பேரின் பெயரில் எப்படி சம்பளம் போட முடியும்? பாஜகவினுடைய தொழிற்சங்கம் தொடர்ச்சியாக அளித்த புகார்களை வைத்து மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டேன். ஊழலில் முகாந்திரம் இருந்ததால்தான் அவர் சில அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தலைமையில் இந்த விவகாரத்தை விசாரிக்க கமிட்டியும் அமைத்திருக்கிறார். ஊழல் நடந்திருக்கிறது, அதில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் பாரதியும் உடந்தையாக இருக்கிறார் எனச் சொல்ல உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே போராடிய சமயத்தில், அவர்கள் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்கிற பின்னணியை அறிய முயற்சிகையில்தான் இவர்களின் கூட்டும் தெரிய வந்தது. பாரதியின் தந்தை குமாரசாமியின் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு இருந்து தள்ளுபடியான சர்ச்சையெல்லாம் இருக்கிறது. கராத்தே தியாகராஜன் பாரதியும் அவரின் சங்கமும் இவ்வளவு பேசுகிறதே, ஏன் அந்த திமுகவின் அம்பத்தூர் சேர்மன் மூர்த்தியைப் பற்றி எதுவும் பேசவில்லை? ஏனெனில், இருவரும் கூட்டாளிகள். மாதமாதம் அடிக்கும் அந்த ஒரு கோடியில் இவர்களுக்கும் பங்கு வருகிறது. துறையின் அமைச்சர் கே.என்.நேரு இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. சென்னை மாநகராட்சி எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்கிற மனநிலையில் இருக்கிறார். அவருக்கு ஸ்டாலினுடன் மோதலா உதயநிதியுடன் மோதலா எனத் தெரியவில்லை. இவர்களின் உட்கட்சிப் பூசலால் மக்களுக்குதான் பிரச்னை. பாரதியின் உழைப்போர் உரிமை இயக்கம் அரசையும் மாநகராட்சியையும் எதிர்த்துதான் தீவிரமாக போராடுகிறது. நீங்கள் அவரே திமுகவுடன் சேர்ந்து கமிஷன் பார்ப்பதாக சொல்வது லாஜிக்காக இல்லையே? நாங்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். அதை விசாரிக்க மாநகராட்சி ஆணையர் ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார். விசாரணையில் உண்மைகள் வெளியில் வரும். கராத்தே தியாகராஜன் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் வெளியே முன்னெத்த போராட்டத்துக்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்ததே? நீங்கள் சொல்வதைப்போல பாரதி கமிஷன் பார்ப்பவர் என்றால் எதற்கு பாஜக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது? ரிப்பன் பில்டிங் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்தது உண்மைதான். நானே களத்துக்குச் சென்று ஆதரவளித்தேன். ஆனால், உள்ளே சென்று பின்னணியை அறிகையில்தானே எல்லாம் தெரிய வருகிறது. அந்தப் போராட்டத்திலேயே 11 சங்கங்கள் கலந்துகொள்ளாமல் வெளியில் நின்றதே. இப்போதும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். பெரிதாக எந்தக் கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லையே. பாரதியின் உழைப்போர் உரிமை இயக்கம் தனியார்மயத்தை எதிர்க்கிறது. பாஜக இயல்பிலேயே தனியார்மயத்துக்கு ஆதரவான கட்சி. உங்களின் குற்றச்சாட்டை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருக்க முடியவில்லையே? இந்தியா முழுவைதையும் பேசினால் வேறு கதை. நாம் சென்னை மாநகராட்சியை பற்றி மட்டும்தானே பேசுகிறோம். சென்னை மாநகராட்சியில் தனியார்மயத்தை அனுமதித்ததே திமுகதானே. 1998 இல் ஸ்டாலின் மேயராக இருந்தபோதுதான் இந்தியாவிலேயே முதன்முறையாக தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்து, மாநகராட்சிக்குள் தனியாரை அனுமதித்தார்கள். கராத்தே தியாகராஜன் மாநகராட்சிக்குள் பாஜக ஒன்றும் தனியாரை புகுத்தவில்லையே அதனால் அந்த தனியார்மயத்தைப் பற்றிய விஷயத்துக்குள் செல்லவேண்டியதில்லை. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. நாங்கள் மாநகராட்சியில் ஊழல் நடக்கிறதென புகார் கூறுகிறோம். விசாரணை முடியட்டும். அறிக்கை வரட்டும். எங்களின் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் பேசியிருக்கிறேன். தேவைப்பட்டால் திமுகவின் இந்த மஸ்டர் ரோல் போன்ற ஊழலை வெளிக்கொண்டு வர ஆளுநரைக்கூட சந்தித்து முறையிடுவேன்.
SIR: 5.6 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்; கோவை மாவட்ட நிலவரம்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய பணிகள் டிசம்பர் 11-ம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கோவை இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வாக்காளர்களிடம் பூர்த்தி செய்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் உடனடியாக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சனிக்கிழமை (6.12.2025) வரை 5,06,394 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இறப்பு தொடர்பாக 1,13, 861 பேரும், கண்டறிய முடியாதவை, இடமாற்றம், இரட்டைப் பதிவு தொடர்பாக 3,92,533 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். SIR - சிறப்பு தீவிர திருத்தம் அதிகபட்சமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் 70,439 பெயர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவை வடக்கு தொகுதியில் 66,525 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இதேபோல கவுண்டம்பாளையம் தொகுதியில் 64,072 பெயர்கள், கிணத்துக்கடவு தொகுதியில் 58,545 பெயர்கள், சிங்காநல்லூர் தொகுதியில் 54,354 பெயர்கள், கோவை தெற்கு தொகுதியில் 46,894 பெயர்கள், சூலூர் தொகுதியில் 43,465 பெயர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் 41,079 பெயர்கள், பொள்ளாச்சி தொகுதியில் 31,720 வாக்காளர்கள், வால்பாறை தொகுதியில் 29,691 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.“ என்று கூறியுள்ளனர். கோவை படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 11-ம் தேதிக்குள் கோவையில் மேலும் 1 லட்சம் பெயர்கள் நீக்கப்படவுள்ளன. இதன் மூலம் கோவையில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
SIR: 5.6 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம்; கோவை மாவட்ட நிலவரம்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய பணிகள் டிசம்பர் 11-ம் தேதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கோவை இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வாக்காளர்களிடம் பூர்த்தி செய்து பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் உடனடியாக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சனிக்கிழமை (6.12.2025) வரை 5,06,394 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இறப்பு தொடர்பாக 1,13, 861 பேரும், கண்டறிய முடியாதவை, இடமாற்றம், இரட்டைப் பதிவு தொடர்பாக 3,92,533 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். SIR - சிறப்பு தீவிர திருத்தம் அதிகபட்சமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் 70,439 பெயர்களும், அதற்கு அடுத்தபடியாக கோவை வடக்கு தொகுதியில் 66,525 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இதேபோல கவுண்டம்பாளையம் தொகுதியில் 64,072 பெயர்கள், கிணத்துக்கடவு தொகுதியில் 58,545 பெயர்கள், சிங்காநல்லூர் தொகுதியில் 54,354 பெயர்கள், கோவை தெற்கு தொகுதியில் 46,894 பெயர்கள், சூலூர் தொகுதியில் 43,465 பெயர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் 41,079 பெயர்கள், பொள்ளாச்சி தொகுதியில் 31,720 வாக்காளர்கள், வால்பாறை தொகுதியில் 29,691 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.“ என்று கூறியுள்ளனர். கோவை படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 11-ம் தேதிக்குள் கோவையில் மேலும் 1 லட்சம் பெயர்கள் நீக்கப்படவுள்ளன. இதன் மூலம் கோவையில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான்
கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் ஆண்டுதோறும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இந்தாண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளானது. இதில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கெதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க-வை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான் , ``பல கோடி மக்களின் வீடு இருளிலே கிடக்கும்போது மலை மேல விளக்கேத்தணும் என்கிறாங்க. இத்தனை ஆண்டுகள் எங்கே இருந்தாங்க? இன்னைக்குத்தான் முருகன் கண்ணுக்கு தெரியுதா? ஏன் போன ஆண்டு இந்த விளக்கு ஏத்த வரல? அதுக்கு முந்தின ஆண்டு ஏன் வரல? ஏன்னா ரெண்டு மாசத்துல தேர்தல் வருது. திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்... சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ - க.கனகராஜ் | களம் 1 அரசுக்குத் தெரியாமையா இவ்வளவு நடக்குது. அவங்க நினைச்சிருந்தா இதையெல்லாம் எப்போவோ தடுத்திருக்கலாம். இது ஒற்றுமையா இருக்கிற தமிழ்ச் சமூகத்துக்குள்ள ஒரு பிளவை ஏற்படுத்துவதா நான் பார்க்கிறேன். எல்லாத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிற என் மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். சீமான் திடீர்னு ஒருத்தர் வந்து நான் போராடுவேன், அதுக்கு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்து போய் ஏற்றுங்கனு சொல்றது வருத்தமா இருக்கு. நாட்டை நிர்வகிக்கிறது நீதிமன்றமா, சட்டமன்றமா? ஒரு அசம்பாவிதமான ஒரு சூழ்நிலை வந்துருச்சு, ஒரு பெரிய கலவரம் வந்துருச்சு, பொறுப்பு அரசு ஏற்குமா, நீதிமன்றம் ஏற்குமா? நீதிபதிகளை நியமிக்கிறது யாரு? நியமிக்கிற ஆட்சியாளர்களுக்காகப் பேசுவீங்களா, கீழே இருக்கிற மக்களுக்காகப் பேசுவீங்களா? திடீர்னு எங்க முருகன் மேல உங்களுக்கு என்ன பற்று வருது? ஏன்னா உங்க ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சு. அங்கே வந்து புரி ஜெகந்நாதரை எடுத்தீங்க, ஐயப்பனை எடுத்துப் பார்த்தீங்க. இப்ப இங்க முருகனைத் தொட்டுப் பாக்றீங்க. உங்களுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? ராமர் கோயிலைக் கட்டிட்டீங்க, அந்த பிரச்னை முற்றுப் பெற்றுருச்சு. அங்கே அகிலேஷ் அயோத்தியிலேயே ஒரு தாழ்த்தப்பட்டவனை பொதுத் தொகுதியில நிறுத்தி உங்களைத் தோற்கடிச்சுட்டாரு. அங்க முடிஞ்சுச்சு. அதுக்கப்றம் மாநிலத்துக்கு இருக்கிற ஒவ்வொருத்தனும் எவன் பெரிய மதிப்பு வச்சிருக்க இறை இருக்கோ, அந்த நம்பிக்கையைத் தூக்குறீங்க என்று கூறினார். திருப்பரங்குன்றம்: ``தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான்'' - ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பேட்டி
திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான்
கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் ஆண்டுதோறும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இந்தாண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளானது. இதில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கெதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க-வை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான் , ``பல கோடி மக்களின் வீடு இருளிலே கிடக்கும்போது மலை மேல விளக்கேத்தணும் என்கிறாங்க. இத்தனை ஆண்டுகள் எங்கே இருந்தாங்க? இன்னைக்குத்தான் முருகன் கண்ணுக்கு தெரியுதா? ஏன் போன ஆண்டு இந்த விளக்கு ஏத்த வரல? அதுக்கு முந்தின ஆண்டு ஏன் வரல? ஏன்னா ரெண்டு மாசத்துல தேர்தல் வருது. திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்... சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ - க.கனகராஜ் | களம் 1 அரசுக்குத் தெரியாமையா இவ்வளவு நடக்குது. அவங்க நினைச்சிருந்தா இதையெல்லாம் எப்போவோ தடுத்திருக்கலாம். இது ஒற்றுமையா இருக்கிற தமிழ்ச் சமூகத்துக்குள்ள ஒரு பிளவை ஏற்படுத்துவதா நான் பார்க்கிறேன். எல்லாத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிற என் மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். சீமான் திடீர்னு ஒருத்தர் வந்து நான் போராடுவேன், அதுக்கு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்து போய் ஏற்றுங்கனு சொல்றது வருத்தமா இருக்கு. நாட்டை நிர்வகிக்கிறது நீதிமன்றமா, சட்டமன்றமா? ஒரு அசம்பாவிதமான ஒரு சூழ்நிலை வந்துருச்சு, ஒரு பெரிய கலவரம் வந்துருச்சு, பொறுப்பு அரசு ஏற்குமா, நீதிமன்றம் ஏற்குமா? நீதிபதிகளை நியமிக்கிறது யாரு? நியமிக்கிற ஆட்சியாளர்களுக்காகப் பேசுவீங்களா, கீழே இருக்கிற மக்களுக்காகப் பேசுவீங்களா? திடீர்னு எங்க முருகன் மேல உங்களுக்கு என்ன பற்று வருது? ஏன்னா உங்க ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சு. அங்கே வந்து புரி ஜெகந்நாதரை எடுத்தீங்க, ஐயப்பனை எடுத்துப் பார்த்தீங்க. இப்ப இங்க முருகனைத் தொட்டுப் பாக்றீங்க. உங்களுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? ராமர் கோயிலைக் கட்டிட்டீங்க, அந்த பிரச்னை முற்றுப் பெற்றுருச்சு. அங்கே அகிலேஷ் அயோத்தியிலேயே ஒரு தாழ்த்தப்பட்டவனை பொதுத் தொகுதியில நிறுத்தி உங்களைத் தோற்கடிச்சுட்டாரு. அங்க முடிஞ்சுச்சு. அதுக்கப்றம் மாநிலத்துக்கு இருக்கிற ஒவ்வொருத்தனும் எவன் பெரிய மதிப்பு வச்சிருக்க இறை இருக்கோ, அந்த நம்பிக்கையைத் தூக்குறீங்க என்று கூறினார். திருப்பரங்குன்றம்: ``தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான்'' - ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பேட்டி
`தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை' - ஐ.பெரியசாமி கருத்து
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி டாக்டர். அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். கருத்து கூறவில்லை என்றால், அது பற்றி பேசி என்ன பயன். நாஞ்சில் சம்பத் தவெக-வில் சேர்ந்தது குறித்து அதிமுக-விடம் தான் கேட்க வேண்டும். கட்சி மாறுவதை பற்றி நான் பேசுவது இல்லை, அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஒரே கட்சியில் நான் இருக்கிறேன் அதுதான் எனக்குத் தெரியும். SIR ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் இடம் பெயர்ந்துவிட்டார்கள் என 6000 நபர்களும், இறந்தவர்கள் என்று 16,000 பேரும் என மொத்தம் 22 ஆயிரம் பேரை நீக்கிவிட்டார்கள். பழக்கனூத்து, நடுப்பட்டி, நீலமலைக் கோட்டை இன்னும் பல இடங்களில் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து உள்ளார்கள். குறிப்பாக திண்டுக்கல்லில் உள்ள முருகானந்தம் என்ற திமுக பிரமுகரை இறந்தோர் பட்டியில் பெயர் சேர்த்து உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனே சேர்க்கிறேன் என்று சொன்னார். அதில், எனக்கு நம்பிக்கை இல்லை. என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர்தான் விளக்கம் சொல்ல வேண்டும். ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் பிஎல்ஒ-க்கள் வாக்காளர்களை சேர்ப்பதற்கு களத்திற்குச் செல்லவில்லை, அறையிலேயே அமர்ந்து பெயர்களை நீக்கி விட்டார்கள். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி உள்ளேன். எஸ்.ஐ.ஆர் முழுமையாக நடைபெறவில்லை. ஆகவே, இந்த எஸ்.ஐ.ஆரை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாங்கள் அதைத்தான் சொல்கிறோம். எஸ்.ஐ.ஆர் - யை ரத்து செய்யுங்கள் தேர்தலை நடத்துங்கள் வாக்காளர்கள் வந்து வாக்களிக்கட்டும் இல்லையெனில் வாக்களிக்காமல் கூட போகட்டும். ஆனால், எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் அதுதான் என்னுடைய கருத்து. உச்ச நீதிமன்றம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை. ஒரு நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு சட்டமே வழி வகுத்து உள்ளது. உங்களுடைய உரிமையைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம் எனக் கூறியுள்ளது. அதனால்தான் நாங்கள் சென்று உள்ளோம் எனத் தெரிவித்தார்.
அதிமுக: இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன் - செல்லூர் ராஜு சாடல்!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 'இதே எடப்பாடி பழனிசாமியை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர்தானே அவர்' எனச் சாடியுள்ளார் ராஜு. விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன் செங்கோட்டையன் பற்றி செல்லூர் ராஜு, ஆலமரத்திலிருந்து உதிரும் இலை போலத்தான் செங்கோட்டையன். பழுத்த இலை விழுந்தால் ஆலமரம் கருகியதாக அர்த்தமாகிவிடுமா? விஜய் போல ஆயிரம்பேர் சொல்லியிருக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் நாங்கள் பத்தோடு பதினொன்றாக இருப்போம் என்றா சொல்வார்கள். ஆட்சிக்கு வருவோம் என்றுதான் சொல்வார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பதாகச் சொன்னால் மட்டும்போதுமா? எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி, சின்னம், அலுவலகம் எல்லாம் இங்கு இருக்கிறது. விஜய், செங்கோட்டையன் ஒன்பது தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், பலமுறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதைக் கொடுத்தது யார்? செங்கோட்டையனுக்காகவா ஓட்டு போட்டார்கள். இரட்டை இலை சின்னத்தைப் பார்த்து மக்கள் வாக்களித்தார்கள். இதே எடப்பாடியாரை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர் தானே செங்கோட்டையன். இன்றைக்கு ஏதோ ஒரு கோபத்தில் போகலாமா. எந்தக் கட்சியும் வேண்டாம், எந்தப் பதவியும் வேண்டாமென எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் இருப்பவர்தான் ரோஷமானவர். அப்படி இருப்பவன்தான் உண்மையான அண்ணா திமுக-காரன். எனப் பேசினார். TVK: உயிர் மூச்சு உள்ள வரை அவரை முதலமைச்சராக உருவாக்க பணியாற்றுவேன் - செங்கோட்டையன்
அதிமுக: இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன் - செல்லூர் ராஜு சாடல்!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 'இதே எடப்பாடி பழனிசாமியை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர்தானே அவர்' எனச் சாடியுள்ளார் ராஜு. விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன் செங்கோட்டையன் பற்றி செல்லூர் ராஜு, ஆலமரத்திலிருந்து உதிரும் இலை போலத்தான் செங்கோட்டையன். பழுத்த இலை விழுந்தால் ஆலமரம் கருகியதாக அர்த்தமாகிவிடுமா? விஜய் போல ஆயிரம்பேர் சொல்லியிருக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் நாங்கள் பத்தோடு பதினொன்றாக இருப்போம் என்றா சொல்வார்கள். ஆட்சிக்கு வருவோம் என்றுதான் சொல்வார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பதாகச் சொன்னால் மட்டும்போதுமா? எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி, சின்னம், அலுவலகம் எல்லாம் இங்கு இருக்கிறது. விஜய், செங்கோட்டையன் ஒன்பது தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், பலமுறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதைக் கொடுத்தது யார்? செங்கோட்டையனுக்காகவா ஓட்டு போட்டார்கள். இரட்டை இலை சின்னத்தைப் பார்த்து மக்கள் வாக்களித்தார்கள். இதே எடப்பாடியாரை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர் தானே செங்கோட்டையன். இன்றைக்கு ஏதோ ஒரு கோபத்தில் போகலாமா. எந்தக் கட்சியும் வேண்டாம், எந்தப் பதவியும் வேண்டாமென எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் இருப்பவர்தான் ரோஷமானவர். அப்படி இருப்பவன்தான் உண்மையான அண்ணா திமுக-காரன். எனப் பேசினார். TVK: உயிர் மூச்சு உள்ள வரை அவரை முதலமைச்சராக உருவாக்க பணியாற்றுவேன் - செங்கோட்டையன்
``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? - நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. `தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது' என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அயோத்தி இல்லையே. பிரதமர் மோடி - அயோத்தி ராமர் கோயில் அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை. நாம் எல்லோரும் ராமரின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்
``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? - நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. `தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது' என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அயோத்தி இல்லையே. பிரதமர் மோடி - அயோத்தி ராமர் கோயில் அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை. நாம் எல்லோரும் ராமரின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம்: உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு; மதக் கலவர முயற்சி - முத்தரசன் காட்டம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு, பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் நடத்த முயன்று பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த தீர்ப்பை நிறைவேற்ற மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த நிலையில், அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் கடவுளின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் கும்பல் முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். முத்தரசன் பேச்சு திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தூணில் தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கான எந்த சான்றும் இல்லை. அமைதி பூங்காவாக திகழக்கூடிய தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியாலும், அவர்கள் நம்பி இருக்கக்கூடிய எடுபடிகளாலும் காலுன்ற முடியவில்லை. திருப்பரங்குன்றம் தூண் இங்கே கடவுளின் பெயரால் ஒரு கலவரத்தை உருவாக்கி அற்பத்தனமான அரசியல் ஆதாயத்தை பெறலாம் என்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் உயர் நீதிமன்ற நீதிபதியே ஒரு தவறான தீர்ப்பை வழங்கி இருக்கிறார். அவர் அந்த பொறுப்பிற்கு தகுதியானவரா எனக் கேள்வி எழுந்திருக்கிறது. அவர் குறிப்பிடுகிற அந்த கல், தீபம் ஏற்றப்படுகிற கல் அல்ல. வெள்ளையர் ஆட்சி காலத்தில் நிலம் அளந்து கல் ஊன்றுவார்கள். அந்த எல்லைக்கல்லில் போய் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அந்த தீர்ப்பு உள்நோக்கம் உடையது. அந்த தீர்ப்பை பயன்படுத்தி மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஒரு மத கலவரத்தை உருவாக்கி, அதன் மூலமாக அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்கிற முயற்சியில் ஆர்எஸ்எஸ் கும்பல் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து அதை முறியடிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் கோவில் - தர்கா இந்துக்கள் - இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் அம்பேத்கருடைய நினைவு நாளில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் அனைவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களோ இந்துக்களோ ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அங்கே இருக்கக்கூடிய இந்துக்கள் யாரும் அங்கே தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. நீதிமன்றத்தை சாதகமாக பயன்படுத்தி, அதன் மூலமாக கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பது வெளியில் இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய அடிவருடிகளின் நோக்கம். எனப் பேசியுள்ளார் அவர். திருப்பரங்குன்றம்: ஆடு, கோழி பலியிட அறநிலையத்துறை எதிர்ப்பு ஏன்? - திமுகவை கேள்வி எழுப்பும் சீமான்
திருப்பரங்குன்றம்: உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு; மதக் கலவர முயற்சி - முத்தரசன் காட்டம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு, பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் நடத்த முயன்று பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த தீர்ப்பை நிறைவேற்ற மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த நிலையில், அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் கடவுளின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் கும்பல் முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். முத்தரசன் பேச்சு திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தூணில் தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கான எந்த சான்றும் இல்லை. அமைதி பூங்காவாக திகழக்கூடிய தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியாலும், அவர்கள் நம்பி இருக்கக்கூடிய எடுபடிகளாலும் காலுன்ற முடியவில்லை. திருப்பரங்குன்றம் தூண் இங்கே கடவுளின் பெயரால் ஒரு கலவரத்தை உருவாக்கி அற்பத்தனமான அரசியல் ஆதாயத்தை பெறலாம் என்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் உயர் நீதிமன்ற நீதிபதியே ஒரு தவறான தீர்ப்பை வழங்கி இருக்கிறார். அவர் அந்த பொறுப்பிற்கு தகுதியானவரா எனக் கேள்வி எழுந்திருக்கிறது. அவர் குறிப்பிடுகிற அந்த கல், தீபம் ஏற்றப்படுகிற கல் அல்ல. வெள்ளையர் ஆட்சி காலத்தில் நிலம் அளந்து கல் ஊன்றுவார்கள். அந்த எல்லைக்கல்லில் போய் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அந்த தீர்ப்பு உள்நோக்கம் உடையது. அந்த தீர்ப்பை பயன்படுத்தி மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஒரு மத கலவரத்தை உருவாக்கி, அதன் மூலமாக அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்கிற முயற்சியில் ஆர்எஸ்எஸ் கும்பல் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து அதை முறியடிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் கோவில் - தர்கா இந்துக்கள் - இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் அம்பேத்கருடைய நினைவு நாளில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் அனைவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களோ இந்துக்களோ ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அங்கே இருக்கக்கூடிய இந்துக்கள் யாரும் அங்கே தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. நீதிமன்றத்தை சாதகமாக பயன்படுத்தி, அதன் மூலமாக கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பது வெளியில் இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய அடிவருடிகளின் நோக்கம். எனப் பேசியுள்ளார் அவர். திருப்பரங்குன்றம்: ஆடு, கோழி பலியிட அறநிலையத்துறை எதிர்ப்பு ஏன்? - திமுகவை கேள்வி எழுப்பும் சீமான்
`உதயநிதி நல்லவர்தான் ஆனால், விஜய் காலத்தின் தேவை!’ - நாஞ்சில் சம்பத் பேட்டி
கூட்டணி `டீல்’ - ராகுல் காந்தியை சந்தித்த சபரீசன்! திடீர் விசிட்டின் பின்னணி என்ன?
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. தமிழக தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக அமைந்திருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என கட்சிகள் தனித்தனியே வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக உடன் கடந்த 2017 முதல் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கைகோர்த்து தேர்தலை சந்தித்து வருகின்றன. திமுக - காங்கிரஸ் கூட்டணி திமுக - காங்கிரஸ் கூட்டணி இதில் கடந்த 2021-ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி திமுகவுடனேயே கூட்டணியில் தொடர விரும்புவதாக தெரிகிறது. கூட்டணி குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவையும் காங்கிரஸ் அமைத்திருக்கிறது. காங்கிரஸ் ஐவர் குழு! அதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த முறை 39 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கும்படி கேட்டதாகத் தகவல் வெளியானது. மற்ற கூட்டணி கட்சிகளையும் இந்த குழு தொடர்ந்து சந்தித்து பேச உள்ளதாகவும் சொல்லப்பட்டது. செல்வப்பெருந்தகை - பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமான தலைவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த சந்திப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறைமுகமாக காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகத் தகவலும் அரசியல் மட்டத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. செல்வப்பெருந்தகை கருத்து! இந்நிலையில் இன்று (டிச.6) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகையிடம் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இந்தியா கூட்டணி வலிமையானது, இதை உடைக்கவோ, சிதைக்கவோ யாராலும் முடியாது என்று கூறியிருந்தார். ராகுல் காந்தி - சபரீசன் ராகுல் காந்தி - சபரீசன் சந்திப்பு காங்கிரஸ், தவெகவுடன் மறைமுக கூட்டணி பேச்சு வார்தையில் ஈடுபடுகிறது என்று பேச்சுகள் எழும் நிலையில் சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, சபரீசன் டெல்லியில் நேரில் சந்தித்து திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இது குறித்து நாம் விசாரித்தோம். திமுக காங்கிரஸ் கூட்டணிகளுக்கு நெருக்கமான சிலர், ``பீகார் தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் சில ஆப்ஷன்களை மனதில் வைத்திருந்தது தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பீகார் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் தரப்பை ரொம்பவே பாதித்துள்ளது. அதன் காரணமாக தமிழக தேர்தல் தொடர்பான பணிகளை வேகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தான் குழு அமைத்து திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணியை உறுதி செய்தது. இதனிடையே தான் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்து தமிழக அரசியல் மட்டத்தில் பேசுபொருளானது. இதனால், தமிழக அளவில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக கூட்டணி விரும்புவதாகவும், டெல்லி காங்கிரஸ் மேலிடம் ஒரு புதிய கூட்டணியை எதிர்பார்ப்பதாகவும் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் டெல்லி சென்ற சபரீசன் நேரடியாக ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். கூட்டணி விஷயத்தில் டெல்லி காங்கிரஸின் ஆப்ஷனும் திமுக தான் என்பதை இதன் மூலம் அவர்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்” என்கிறார்கள்.
கூட்டணி `டீல்’ - ராகுல் காந்தியை சந்தித்த சபரீசன்! திடீர் விசிட்டின் பின்னணி என்ன?
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. தமிழக தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக அமைந்திருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என கட்சிகள் தனித்தனியே வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக உடன் கடந்த 2017 முதல் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கைகோர்த்து தேர்தலை சந்தித்து வருகின்றன. திமுக - காங்கிரஸ் கூட்டணி திமுக - காங்கிரஸ் கூட்டணி இதில் கடந்த 2021-ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி திமுகவுடனேயே கூட்டணியில் தொடர விரும்புவதாக தெரிகிறது. கூட்டணி குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவையும் காங்கிரஸ் அமைத்திருக்கிறது. காங்கிரஸ் ஐவர் குழு! அதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த முறை 39 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கும்படி கேட்டதாகத் தகவல் வெளியானது. மற்ற கூட்டணி கட்சிகளையும் இந்த குழு தொடர்ந்து சந்தித்து பேச உள்ளதாகவும் சொல்லப்பட்டது. செல்வப்பெருந்தகை - பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமான தலைவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த சந்திப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறைமுகமாக காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகத் தகவலும் அரசியல் மட்டத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. செல்வப்பெருந்தகை கருத்து! இந்நிலையில் இன்று (டிச.6) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகையிடம் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இந்தியா கூட்டணி வலிமையானது, இதை உடைக்கவோ, சிதைக்கவோ யாராலும் முடியாது என்று கூறியிருந்தார். ராகுல் காந்தி - சபரீசன் ராகுல் காந்தி - சபரீசன் சந்திப்பு காங்கிரஸ், தவெகவுடன் மறைமுக கூட்டணி பேச்சு வார்தையில் ஈடுபடுகிறது என்று பேச்சுகள் எழும் நிலையில் சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, சபரீசன் டெல்லியில் நேரில் சந்தித்து திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இது குறித்து நாம் விசாரித்தோம். திமுக காங்கிரஸ் கூட்டணிகளுக்கு நெருக்கமான சிலர், ``பீகார் தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் சில ஆப்ஷன்களை மனதில் வைத்திருந்தது தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பீகார் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் தரப்பை ரொம்பவே பாதித்துள்ளது. அதன் காரணமாக தமிழக தேர்தல் தொடர்பான பணிகளை வேகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தான் குழு அமைத்து திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணியை உறுதி செய்தது. இதனிடையே தான் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்து தமிழக அரசியல் மட்டத்தில் பேசுபொருளானது. இதனால், தமிழக அளவில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக கூட்டணி விரும்புவதாகவும், டெல்லி காங்கிரஸ் மேலிடம் ஒரு புதிய கூட்டணியை எதிர்பார்ப்பதாகவும் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் டெல்லி சென்ற சபரீசன் நேரடியாக ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். கூட்டணி விஷயத்தில் டெல்லி காங்கிரஸின் ஆப்ஷனும் திமுக தான் என்பதை இதன் மூலம் அவர்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்” என்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் சாதனையை சமன் செய்த ஒரே முதல்வர் - மக்கள் மன்றத்தில் ஜெ.ஜெயலலிதா!
ஜெயலலிதாவை ஏன் பிடித்தது தமிழ்நாட்டு மக்களுக்கு? ‘யாருக்குங்க பிடிச்சது, அவங்க நீதிமன்றத்தால் ஏ 1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்’ என்று சொல்லாம் சிலர். அவர் எடுத்த நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது தான். ஜெயலலிதாவுமே நீதிமன்றத்தில் தண்டனை பெற்று சிறை சென்றவர்தான். ஆனால் மக்கள் மன்றத்தில்? முதல் தடவை முதல்வரானது முதல் அவரது இறப்பு வரை நான்கு முழு ஐந்தாண்டுகள் அதாவது இருபதாண்டுகள் அவரது தலைமைக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் தமிழக மக்கள். அதற்கான காரணம், அதையே இங்கு அலசப் போகிறோம். எண்பதுகளிலேயே அரசியலுக்கு அவர் வந்துவிட்டாலும் அவர் முதல்வரான 91ம் ஆண்டிலிருந்தே நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்தத் தேர்தலுக்கு முன் சட்டசபையில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் சபதமெடுத்ததைக் கூட விட்டு விடலாம். ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா என்னும் நான்..! 1991 தேர்தல் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில் நடந்தது. அஇஅதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த கட்சியை மீண்டும் இணைத்து இரட்டை இலையை மீட்டத்திலேயே பாதி கிணறு தாண்டி விட்டிருந்தார் ஜெ. காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட இந்தத் தேர்தலில் ராஜிவ்-க்கு கிடைத்த அனுதாப ஓட்டுகளும் சேர, தமிழ்நாட்டின் முதல்வரானார். முதன் முறை முதல்வர் பதவியில் அமர்ந்ததாலோ என்னவோ, அவருடைய நடவடிக்கைகளில் சில, மக்களை அதிருப்திக்குள்ளாக்கின. அவரைச் சுற்றி இருந்த சிலரின் செயல்பாடுகளை அவர் கண்டு கொள்ளவில்லை, அல்லது நடவடிக்கை எடுக்க இயலாதவாராக இருந்தார். கும்பகோணம் மகாமக குளத்தில் தன் தோழி சசிகலாவுடன் நீராடச் செல்ல, அங்கு கூடிய கூட்ட நெரிசலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சசிகலாவின் சகோதரி மகன் சுதாகரனை தன் வளர்ப்பு மகன் என அறிவித்து, அவருக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் நடத்தி வைத்தார். இதுபோன்ற மேலும் சில சம்பவங்கள் 'தெரியாத்தனமாக இவரை தேர்ந்தெடுத்து விட்டோமோ' என தமிழக மக்களை நினைக்க வைத்தது. விளைவு.. அடுத்து வந்த தேர்தலில் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வியடைந்தார். கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. ஜெயலலிதா, சசிகலா சொந்த தொகுதியில் தோல்வி! ’அதிமுக இத்தோடு முடிந்தது’ என்றார்கள் அப்போது. ஜெயலலிதாவின் தலைமைக்கு உட்கட்சியிலேயே எதிர்ப்பு வரும் என்றார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மாறாக ஜெ.வின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டது. வளர்ப்பு மகன் என அறிவித்தவரை போயஸ் கார்டனில் இருந்து விலக்கி வைத்தார். தோழி சசிகலா அவரைச் சேர்ந்த சிலர் மீதும் சில நடவடிக்கைகள் எடுத்தார். படு மோசமாகத் தோற்கடித்த மக்கள் மத்தியில் மீண்டும் அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உருவாக இவை உதவின எனச் சொல்லலாம். இந்தப் பக்கமோ ஆட்சிக்கு வந்த திமுக, மக்கள் நலத்திட்டங்களில் காட்டிய அக்கறையை விட ஜெயலலிதாவை அரசியலைவிட்டு அப்புறப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தியது. பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. சிலவற்றில் தண்டனையும் கிடைத்தது. சிலவற்றில் விடுதலையும் கிடைத்தது. கருணாநிதி ’திரும்ப வந்துட்டேன்’னு சொல்லு! காலம் வேகமாகச் சுழல, 2001 தேர்தல் வந்தது. ’நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்’ என அவரது மனு தள்ளுபடி செய்யப்பட தேர்தலில் நிற்க முடியாத சூழல் உருவானது. ஆனால் அதற்கு முன்பாகவே மக்கள் மனம் மாறி இருந்தர்கள். ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவது என்கிற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தார்கள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஆட்சியில் இல்லாத இந்தக் காலத்திலும் உட்கட்சியிலும் எந்தவொரு எதிர்ப்பும் வராதபடி கட்சியைக் கட்டுக்குள் வைத்திருந்தார். கருணாநிதியின் தலைமைக் காலத்தில் திமுக இரண்டு பிளவுகளைச் சந்தித்தது போல அதிமுகவில் எதுவும் நிகழவில்லை. தான் போட்டியிட முடியாத போதும் கட்சி ஜெயித்திருந்ததால் அடுத்த சில மாதங்களில் இடைத்தேர்தலில் வென்று இரண்டாம் முறையாக முதல்வரானார். 96 தேர்தலில் ’ஜெ மீண்டும் முதல்வரானால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது’ என நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்த நிலையில் 2001-ல் ஜெ. மீண்டும் முதலமைச்சரானார். எதிர்க்கட்சியாக கூட அமரவிடாமல் செய்த அதே மக்களால் ஐந்தே வருடத்தில் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். மு. க. ஸ்டாலின் சமன் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர் சாதனை! அப்போது முதலே மக்கள் மன்றத்தில் அவருக்கு ஏறுமுகம் தான். இடையில் 96 முதல் 2001 வரை ஆண்ட திமுக இவர் மீது போட்ட வழக்குகள் அவரை வதை செய்து கொண்டிருந்தன. கீழ் நீதிமன்றங்கள் தண்டனை தருவதும் அப்பீலில் விடுதலை ஆவதுமாக நகர்ந்தன நாட்கள். ஜெயலலிதாவுடன் சசிகலா உள்ளிட்ட அவரது சகாக்களும் சேர்ந்தே நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்கள். அடுத்து 2006 தேர்தல். இந்தத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் திமுகவால் பெரும்பான்மை இல்லாத வெற்றியையே பெற முடிந்தது.. தொடர்ந்து 2011 மற்றும் 2016 தேர்தல்களில். தொடர்ச்சியாக வென்று தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரின் சாதனையைச் சமன் செய்தார். அடுத்தடுத்த தேர்தலில் தொடர்ச்சியாக வென்று காட்டுவது என்ற சாதனையை, திமுக வை நிறுவிய அண்ணா மற்றும் அரை நூறாண்டு அந்தக் கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி இருவராலுமே நிகழ்த்த இயலவில்லை. அண்ணாவுக்கு காலம் கை கொடுக்கவில்லை. கருணாநிதிக்கோ மக்கள் கை கொடுக்கவில்லை. ஆனால் முதலில் எம்.ஜி.ஆர் செய்து காட்டினார். அவரது வழியில் ஜெயலலிதாவும் சாதித்தார். மிரட்டிய கைது, என்கவுண்டர்கள்! தமிழக மக்களுக்கு அவரை அதிகம் விரும்பினால் ஒழிய இது எப்படிச் சாத்தியமாகி இருக்கும்? கூட்டணி, வாக்கு இயந்திர பிரச்னை என யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இப்போதெல்லாம் வாக்கு இயந்திரப் பிரச்னை என்கிற வாதங்கள் ட்ரோல் மெட்டீரியல் ஆகி விட்டன. 'இதை இட்லினு சொன்னா சட்னியே நம்பாது' என்பார்களே, அதேபோல, 'காங்கிரஸ் சொல்லுது, ஆனா கார்த்தி சிதம்பரமே நம்ப மாட்டேங்குறாரே' என்கிறார்கள். சரி. நாம் ஜெயா மேட்டருக்கு வருவோம். ’இருபதாண்டுகள் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிற தமிழக மக்களை ஜெயலலிதாவின் எந்த மாதிரியான நடவடிக்கைகள் ஈர்த்திருக்கும்? அவரது கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் பொதுவான சிலரிடமும் பேசினோம். 'ஜெயலலிதாவின் துணிச்சல் ரொம்ப பிடிக்கும். எந்தவொரு முடிவானாலும் துணிஞ்சு எடுப்பாங்க. ’வழவழ கொழகொழ’ கிடையாது. கட்சியைக் கட்டுக்குள் வச்சிருந்ததையே உதாரணம் சொல்லலாம். கட்சிக்காரங்க தப்பு செய்தா தயவு தாட்சண்யம் பாராம நடவடிக்கை எடுத்தாங்க. ஆளுங்கட்சியா இருந்தா கட்டப் பஞ்சாயத்து, ரௌடியிசம்னு அவருடைய கட்சி ஆட்கள் எந்த பிரச்னையிலுன் சிக்க மாட்டாங்க. காஞ்சி சங்காராச்சாரியார் ஒரு கொலை வழக்கில் சிக்கிய போது அவரை ஒரு தீபாவளி நாளில் கைது செய்ததெல்லாம் இந்தியவே எதிர்பாராதது. ஜனாதிபதியே ஆனாலும் சங்கர மடம் வந்தா அவ்வளவு பவ்யமா இருந்த காட்சிகளைத்தான் அதுவரை பார்த்துட்டிருந்தாங்க தமிழ் நாட்டு மக்கள்' என்றார்கள் சிலர். சட்டம் ஒழுங்கு சரியா இருக்கும். ரௌடிகள் அடங்கியிருப்பாங்க. சந்தனக் கடத்தல் மன்னன் என அறியப்பட்ட, வருஷக் கணக்குல தமிழ்நாடு கர்நாடகா போலீசுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த வீரப்பனை ஜெ காவல்துறையைக் கையில் வைத்திருந்த ஒரு நாளில் தானே என்கவுண்டர் செய்தார்கள்' என்கிறார்கள் வேறுசிலர். அம்மா உணவகம் சோறு போட்ட அம்மா! 'கட்சியில் சாதாரண தொண்டர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பாங்க. அதனால உசுரைக் கொடுக்கத் தயாரா இருப்பான் அந்தத் தொண்டன். சங்கரன் கோவில் கருப்பசாமி. சபாநாயகரா இருந்த தனபால்னு ஏகப்பட்ட உதாரணம் சொல்லலாம்.' என்கிறார்கள் அவரது கட்சித் தொண்டர்கள். சமூக ஆர்வலர்கள் தரப்போ தமிழகத்தின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த நடவடிக்கையை உச்சி முகர்கிறார்கள். பசித்த வயிற்று மக்கள் அம்மா உணவங்களைப் புகழ்கிறார்கள். கோவிட் காலத்தில் பலருக்கும் பசியமர்த்தின இந்த உணவகங்கள். இப்படி இன்னும் காரணங்களின் பட்டியல் நீள்கிறது.. எப்படியோ ஆட்சியில் இருந்தபோதே உயிரிழந்த ஜெயலலிதா இந்த மண்ணை விட்டுப்பிரிந்து நேற்றோடு ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ்நாடு சட்டமன்றம் நாளை யாரோ? அவரது மறைவுக்குப் பிறகு நடந்த 2021 தேர்தலில் அவர் இல்லாத சூழலிலும் கௌரவமான ஒரு தோல்வியையே சந்தித்தது அதிமுக. அவரது அமைச்சரவை சகாக்களில் ஒருவராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இப்போது இருக்கிறது கட்சி. இதோ தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு 2026 தேர்தலும் வரப் போகிறது. ஜெ உயிருடன் இருந்த போது அவர் முன் மூச்சு விடப் பயந்த பலரும் இன்று பலவற்றைப் பேசுகிறார்கள். இந்த முறை பல புதிய கட்சிகள் களம் காணத் தயாராகி வருகின்றன. வரும் தேர்தலில் திமுக மீண்டும் வென்றால் 'தொடர்ச்சியாக ஆட்சி' என எம்..ஜிஆர், ஜெயலலிதா செய்திருந்த அந்தச் சாதனைகளைச் சமன் செய்து அண்ணா, கலைஞரால் முடியாததை ஸ்டாலின் நிகழ்த்தினார் என்கிற பெயர் ஸ்டாலினுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக அதை நிகழ்த்த விட்டு விடுமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க இருக்கிறது.!
எம்.ஜி.ஆர் சாதனையை சமன் செய்த ஒரே முதல்வர் - மக்கள் மன்றத்தில் ஜெ.ஜெயலலிதா!
ஜெயலலிதாவை ஏன் பிடித்தது தமிழ்நாட்டு மக்களுக்கு? ‘யாருக்குங்க பிடிச்சது, அவங்க நீதிமன்றத்தால் ஏ 1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்’ என்று சொல்லாம் சிலர். அவர் எடுத்த நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது தான். ஜெயலலிதாவுமே நீதிமன்றத்தில் தண்டனை பெற்று சிறை சென்றவர்தான். ஆனால் மக்கள் மன்றத்தில்? முதல் தடவை முதல்வரானது முதல் அவரது இறப்பு வரை நான்கு முழு ஐந்தாண்டுகள் அதாவது இருபதாண்டுகள் அவரது தலைமைக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் தமிழக மக்கள். அதற்கான காரணம், அதையே இங்கு அலசப் போகிறோம். எண்பதுகளிலேயே அரசியலுக்கு அவர் வந்துவிட்டாலும் அவர் முதல்வரான 91ம் ஆண்டிலிருந்தே நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்தத் தேர்தலுக்கு முன் சட்டசபையில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் சபதமெடுத்ததைக் கூட விட்டு விடலாம். ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா என்னும் நான்..! 1991 தேர்தல் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில் நடந்தது. அஇஅதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த கட்சியை மீண்டும் இணைத்து இரட்டை இலையை மீட்டத்திலேயே பாதி கிணறு தாண்டி விட்டிருந்தார் ஜெ. காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட இந்தத் தேர்தலில் ராஜிவ்-க்கு கிடைத்த அனுதாப ஓட்டுகளும் சேர, தமிழ்நாட்டின் முதல்வரானார். முதன் முறை முதல்வர் பதவியில் அமர்ந்ததாலோ என்னவோ, அவருடைய நடவடிக்கைகளில் சில, மக்களை அதிருப்திக்குள்ளாக்கின. அவரைச் சுற்றி இருந்த சிலரின் செயல்பாடுகளை அவர் கண்டு கொள்ளவில்லை, அல்லது நடவடிக்கை எடுக்க இயலாதவாராக இருந்தார். கும்பகோணம் மகாமக குளத்தில் தன் தோழி சசிகலாவுடன் நீராடச் செல்ல, அங்கு கூடிய கூட்ட நெரிசலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சசிகலாவின் சகோதரி மகன் சுதாகரனை தன் வளர்ப்பு மகன் என அறிவித்து, அவருக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் நடத்தி வைத்தார். இதுபோன்ற மேலும் சில சம்பவங்கள் 'தெரியாத்தனமாக இவரை தேர்ந்தெடுத்து விட்டோமோ' என தமிழக மக்களை நினைக்க வைத்தது. விளைவு.. அடுத்து வந்த தேர்தலில் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வியடைந்தார். கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. ஜெயலலிதா, சசிகலா சொந்த தொகுதியில் தோல்வி! ’அதிமுக இத்தோடு முடிந்தது’ என்றார்கள் அப்போது. ஜெயலலிதாவின் தலைமைக்கு உட்கட்சியிலேயே எதிர்ப்பு வரும் என்றார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மாறாக ஜெ.வின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டது. வளர்ப்பு மகன் என அறிவித்தவரை போயஸ் கார்டனில் இருந்து விலக்கி வைத்தார். தோழி சசிகலா அவரைச் சேர்ந்த சிலர் மீதும் சில நடவடிக்கைகள் எடுத்தார். படு மோசமாகத் தோற்கடித்த மக்கள் மத்தியில் மீண்டும் அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உருவாக இவை உதவின எனச் சொல்லலாம். இந்தப் பக்கமோ ஆட்சிக்கு வந்த திமுக, மக்கள் நலத்திட்டங்களில் காட்டிய அக்கறையை விட ஜெயலலிதாவை அரசியலைவிட்டு அப்புறப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தியது. பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. சிலவற்றில் தண்டனையும் கிடைத்தது. சிலவற்றில் விடுதலையும் கிடைத்தது. கருணாநிதி ’திரும்ப வந்துட்டேன்’னு சொல்லு! காலம் வேகமாகச் சுழல, 2001 தேர்தல் வந்தது. ’நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்’ என அவரது மனு தள்ளுபடி செய்யப்பட தேர்தலில் நிற்க முடியாத சூழல் உருவானது. ஆனால் அதற்கு முன்பாகவே மக்கள் மனம் மாறி இருந்தர்கள். ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவது என்கிற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தார்கள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஆட்சியில் இல்லாத இந்தக் காலத்திலும் உட்கட்சியிலும் எந்தவொரு எதிர்ப்பும் வராதபடி கட்சியைக் கட்டுக்குள் வைத்திருந்தார். கருணாநிதியின் தலைமைக் காலத்தில் திமுக இரண்டு பிளவுகளைச் சந்தித்தது போல அதிமுகவில் எதுவும் நிகழவில்லை. தான் போட்டியிட முடியாத போதும் கட்சி ஜெயித்திருந்ததால் அடுத்த சில மாதங்களில் இடைத்தேர்தலில் வென்று இரண்டாம் முறையாக முதல்வரானார். 96 தேர்தலில் ’ஜெ மீண்டும் முதல்வரானால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது’ என நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்த நிலையில் 2001-ல் ஜெ. மீண்டும் முதலமைச்சரானார். எதிர்க்கட்சியாக கூட அமரவிடாமல் செய்த அதே மக்களால் ஐந்தே வருடத்தில் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். மு. க. ஸ்டாலின் சமன் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர் சாதனை! அப்போது முதலே மக்கள் மன்றத்தில் அவருக்கு ஏறுமுகம் தான். இடையில் 96 முதல் 2001 வரை ஆண்ட திமுக இவர் மீது போட்ட வழக்குகள் அவரை வதை செய்து கொண்டிருந்தன. கீழ் நீதிமன்றங்கள் தண்டனை தருவதும் அப்பீலில் விடுதலை ஆவதுமாக நகர்ந்தன நாட்கள். ஜெயலலிதாவுடன் சசிகலா உள்ளிட்ட அவரது சகாக்களும் சேர்ந்தே நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்கள். அடுத்து 2006 தேர்தல். இந்தத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் திமுகவால் பெரும்பான்மை இல்லாத வெற்றியையே பெற முடிந்தது.. தொடர்ந்து 2011 மற்றும் 2016 தேர்தல்களில். தொடர்ச்சியாக வென்று தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரின் சாதனையைச் சமன் செய்தார். அடுத்தடுத்த தேர்தலில் தொடர்ச்சியாக வென்று காட்டுவது என்ற சாதனையை, திமுக வை நிறுவிய அண்ணா மற்றும் அரை நூறாண்டு அந்தக் கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி இருவராலுமே நிகழ்த்த இயலவில்லை. அண்ணாவுக்கு காலம் கை கொடுக்கவில்லை. கருணாநிதிக்கோ மக்கள் கை கொடுக்கவில்லை. ஆனால் முதலில் எம்.ஜி.ஆர் செய்து காட்டினார். அவரது வழியில் ஜெயலலிதாவும் சாதித்தார். மிரட்டிய கைது, என்கவுண்டர்கள்! தமிழக மக்களுக்கு அவரை அதிகம் விரும்பினால் ஒழிய இது எப்படிச் சாத்தியமாகி இருக்கும்? கூட்டணி, வாக்கு இயந்திர பிரச்னை என யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இப்போதெல்லாம் வாக்கு இயந்திரப் பிரச்னை என்கிற வாதங்கள் ட்ரோல் மெட்டீரியல் ஆகி விட்டன. 'இதை இட்லினு சொன்னா சட்னியே நம்பாது' என்பார்களே, அதேபோல, 'காங்கிரஸ் சொல்லுது, ஆனா கார்த்தி சிதம்பரமே நம்ப மாட்டேங்குறாரே' என்கிறார்கள். சரி. நாம் ஜெயா மேட்டருக்கு வருவோம். ’இருபதாண்டுகள் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிற தமிழக மக்களை ஜெயலலிதாவின் எந்த மாதிரியான நடவடிக்கைகள் ஈர்த்திருக்கும்? அவரது கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் பொதுவான சிலரிடமும் பேசினோம். 'ஜெயலலிதாவின் துணிச்சல் ரொம்ப பிடிக்கும். எந்தவொரு முடிவானாலும் துணிஞ்சு எடுப்பாங்க. ’வழவழ கொழகொழ’ கிடையாது. கட்சியைக் கட்டுக்குள் வச்சிருந்ததையே உதாரணம் சொல்லலாம். கட்சிக்காரங்க தப்பு செய்தா தயவு தாட்சண்யம் பாராம நடவடிக்கை எடுத்தாங்க. ஆளுங்கட்சியா இருந்தா கட்டப் பஞ்சாயத்து, ரௌடியிசம்னு அவருடைய கட்சி ஆட்கள் எந்த பிரச்னையிலுன் சிக்க மாட்டாங்க. காஞ்சி சங்காராச்சாரியார் ஒரு கொலை வழக்கில் சிக்கிய போது அவரை ஒரு தீபாவளி நாளில் கைது செய்ததெல்லாம் இந்தியவே எதிர்பாராதது. ஜனாதிபதியே ஆனாலும் சங்கர மடம் வந்தா அவ்வளவு பவ்யமா இருந்த காட்சிகளைத்தான் அதுவரை பார்த்துட்டிருந்தாங்க தமிழ் நாட்டு மக்கள்' என்றார்கள் சிலர். சட்டம் ஒழுங்கு சரியா இருக்கும். ரௌடிகள் அடங்கியிருப்பாங்க. சந்தனக் கடத்தல் மன்னன் என அறியப்பட்ட, வருஷக் கணக்குல தமிழ்நாடு கர்நாடகா போலீசுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த வீரப்பனை ஜெ காவல்துறையைக் கையில் வைத்திருந்த ஒரு நாளில் தானே என்கவுண்டர் செய்தார்கள்' என்கிறார்கள் வேறுசிலர். அம்மா உணவகம் சோறு போட்ட அம்மா! 'கட்சியில் சாதாரண தொண்டர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பாங்க. அதனால உசுரைக் கொடுக்கத் தயாரா இருப்பான் அந்தத் தொண்டன். சங்கரன் கோவில் கருப்பசாமி. சபாநாயகரா இருந்த தனபால்னு ஏகப்பட்ட உதாரணம் சொல்லலாம்.' என்கிறார்கள் அவரது கட்சித் தொண்டர்கள். சமூக ஆர்வலர்கள் தரப்போ தமிழகத்தின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த நடவடிக்கையை உச்சி முகர்கிறார்கள். பசித்த வயிற்று மக்கள் அம்மா உணவங்களைப் புகழ்கிறார்கள். கோவிட் காலத்தில் பலருக்கும் பசியமர்த்தின இந்த உணவகங்கள். இப்படி இன்னும் காரணங்களின் பட்டியல் நீள்கிறது.. எப்படியோ ஆட்சியில் இருந்தபோதே உயிரிழந்த ஜெயலலிதா இந்த மண்ணை விட்டுப்பிரிந்து நேற்றோடு ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ்நாடு சட்டமன்றம் நாளை யாரோ? அவரது மறைவுக்குப் பிறகு நடந்த 2021 தேர்தலில் அவர் இல்லாத சூழலிலும் கௌரவமான ஒரு தோல்வியையே சந்தித்தது அதிமுக. அவரது அமைச்சரவை சகாக்களில் ஒருவராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இப்போது இருக்கிறது கட்சி. இதோ தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு 2026 தேர்தலும் வரப் போகிறது. ஜெ உயிருடன் இருந்த போது அவர் முன் மூச்சு விடப் பயந்த பலரும் இன்று பலவற்றைப் பேசுகிறார்கள். இந்த முறை பல புதிய கட்சிகள் களம் காணத் தயாராகி வருகின்றன. வரும் தேர்தலில் திமுக மீண்டும் வென்றால் 'தொடர்ச்சியாக ஆட்சி' என எம்..ஜிஆர், ஜெயலலிதா செய்திருந்த அந்தச் சாதனைகளைச் சமன் செய்து அண்ணா, கலைஞரால் முடியாததை ஸ்டாலின் நிகழ்த்தினார் என்கிற பெயர் ஸ்டாலினுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக அதை நிகழ்த்த விட்டு விடுமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க இருக்கிறது.!
புதுச்சேரி: டிச.9-ல் தவெக பொதுக் கூட்டம்; மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க கலால்துறை ஆலோசனை
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றதையடுத்து, தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது அம்மாநில அரசு. அதனால் புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு புதுச்சேரி காவல் துறையிடம் த.வெ.க அனுமதி கேட்டது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்ட நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இருவரும் நேரில் வந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அனுமதி கேட்டனர். தன்னுடைய நெருங்கிய நண்பரான விஜய்யின் ரோடு ஷோவுக்கு முதல்வர் ரங்கசாமி அனுமதி வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவர் கைவிரித்துவிட்டதால், விரக்தியடைந்த த.வெ.க டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டது. காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா அதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, த.வெ.க கூட்டம் நடைபெறும் அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலால் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கலால் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “தமிழகத்தில் குறைந்தது 5 கிலோமீட்டருக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அப்படி இருக்கும்போதும் அங்கு பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், 5 மீட்டருக்கு ஒரு மதுக்கடை இருக்கும் புதுச்சேரியில் அசம்பாவிதங்கள் நடைபெறும் வாய்ப்பு அதிகம். அதனால் அன்றைய தினம் மதுக்கடைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றனர். TVK: `கியூ-ஆர் கோடு பாஸ்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!' - புதுச்சேரி கூட்டத்துக்கு தயாராகும் தவெக
புதுச்சேரி: டிச.9-ல் தவெக பொதுக் கூட்டம்; மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க கலால்துறை ஆலோசனை
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றதையடுத்து, தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது அம்மாநில அரசு. அதனால் புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு புதுச்சேரி காவல் துறையிடம் த.வெ.க அனுமதி கேட்டது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்ட நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இருவரும் நேரில் வந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அனுமதி கேட்டனர். தன்னுடைய நெருங்கிய நண்பரான விஜய்யின் ரோடு ஷோவுக்கு முதல்வர் ரங்கசாமி அனுமதி வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவர் கைவிரித்துவிட்டதால், விரக்தியடைந்த த.வெ.க டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டது. காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா அதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, த.வெ.க கூட்டம் நடைபெறும் அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலால் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கலால் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “தமிழகத்தில் குறைந்தது 5 கிலோமீட்டருக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அப்படி இருக்கும்போதும் அங்கு பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், 5 மீட்டருக்கு ஒரு மதுக்கடை இருக்கும் புதுச்சேரியில் அசம்பாவிதங்கள் நடைபெறும் வாய்ப்பு அதிகம். அதனால் அன்றைய தினம் மதுக்கடைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றனர். TVK: `கியூ-ஆர் கோடு பாஸ்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!' - புதுச்சேரி கூட்டத்துக்கு தயாராகும் தவெக
சாத்தூர்: அரசு அலுவலருக்குப் பினாமியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் - எம்.எல்.ஏ ஆய்வில் அம்பலம்!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகள் குறித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வருகைப் பதிவேடு குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக மேனேஜரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அரசு அலுவலர் அல்லாத சிவகாசி அருகே உள்ள விஸ்வநாதம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜூனியர் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அரசு ஊழியராக நியமனம் இல்லாமல் ஜூனியர் அசிஸ்டென்ட்டாக பாண்டி பணியாற்றிய விவரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். எம்எல்ஏ ஆய்வு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அலுவலகத்தில் அரசு அலுவலரின் இடத்தில் அரசு அலுவலர் அல்லாத நபர் எவ்வாறு பணிபுரிய முடியும்? இதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் எப்படி ஒத்துழைக்க முடியும்? என்று சட்டமன்ற உறுப்பினர் கடும் கேள்விகளை எழுப்பினார். விசாரணையில், பாண்டி என்பவர் ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளருக்கு உதவியாகப் பணிபுரிந்து வருவதாகவும், அவரே இதுவரை ஊதியம் தருவதாகவும் தகவல் வெளியானது. அதாவது, அரசு அலுவலர் ஒருவருக்குப் பினாமியாக இந்த நபர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எம்எல்ஏ ஆய்வு இச்சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது அரசு நிர்வாகத்தில் நடக்கக்கூடாத கடுமையான முறைகேடு. ஒரு நியமன ஆணை கூட இல்லாமல் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருப்பது எப்படி சாத்தியம்? இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் புகார் அளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியராக இல்லாத நபர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர்: அரசு அலுவலருக்குப் பினாமியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் - எம்.எல்.ஏ ஆய்வில் அம்பலம்!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகள் குறித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வருகைப் பதிவேடு குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக மேனேஜரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அரசு அலுவலர் அல்லாத சிவகாசி அருகே உள்ள விஸ்வநாதம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜூனியர் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அரசு ஊழியராக நியமனம் இல்லாமல் ஜூனியர் அசிஸ்டென்ட்டாக பாண்டி பணியாற்றிய விவரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். எம்எல்ஏ ஆய்வு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அலுவலகத்தில் அரசு அலுவலரின் இடத்தில் அரசு அலுவலர் அல்லாத நபர் எவ்வாறு பணிபுரிய முடியும்? இதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் எப்படி ஒத்துழைக்க முடியும்? என்று சட்டமன்ற உறுப்பினர் கடும் கேள்விகளை எழுப்பினார். விசாரணையில், பாண்டி என்பவர் ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளருக்கு உதவியாகப் பணிபுரிந்து வருவதாகவும், அவரே இதுவரை ஊதியம் தருவதாகவும் தகவல் வெளியானது. அதாவது, அரசு அலுவலர் ஒருவருக்குப் பினாமியாக இந்த நபர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எம்எல்ஏ ஆய்வு இச்சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது அரசு நிர்வாகத்தில் நடக்கக்கூடாத கடுமையான முறைகேடு. ஒரு நியமன ஆணை கூட இல்லாமல் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருப்பது எப்படி சாத்தியம்? இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் புகார் அளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியராக இல்லாத நபர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறையான பராமரிப்பின்றி இருக்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம்... அவதியுறும் பொதுமக்கள்!
கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லையென்று மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்கும் போது , கும்பகோணம் பேருந்து நிலையம் மிக முக்கியமான இடம். இங்க ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1000ற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் வந்து போறோம். எங்களுக்கு இங்க முறையான கழிவறை வசதி இல்லை. ஒரு பேருந்து நிலையத்துல இருக்க வேண்டிய எந்தவிதமான அடிப்படை வசதியுமே இங்க முறையா இல்லை. பேருந்துக்காக நிற்கிற இடங்களில் கூட குண்டும் குழியுமாக தான் இருக்கு. இது சாதாரண நாட்கள்ல கூட பரவாயில்லை. கொஞ்சம் மழை பெஞ்சாக்கூட அந்த இடமே குட்டையா மாறிடுது. இங்க பயணிகள் மட்டுமில்லாம வியாபாரம் செய்ற வியாபாரிகள் கூட அதிகமா பாதிக்கப்படுறாங்க. இங்க தேங்கி இருக்கிற மழைத்தண்ணியில வியாபாரம் பண்ண முடியாம நிறைய பேர் கஷ்டப்பட்டு இருக்காங்க. பயன்பாடு இன்றி கிடக்கும் பாலூட்டும் அறை: இங்கே அவசரத்துக்கு குழந்தைக்கு பாலூட்ட கூட இடம் இல்லை. 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக முழுவதும் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறையினை வைத்தார். அதில் கும்பகோணமும் ஒன்று. இங்கு 2 மின்விசிறி, நாற்காலி, மின்விளக்குன்னு எல்லா வசதியும் இருந்துச்சு. ஆனா இப்போ கொஞ்ச காலமா இந்த பாலூட்டும் அறை பயன்பாடு இல்லாம பூட்டியே கிடக்கு. காரணம் என்னான்னு பார்த்தா அறையைச் சுற்றி அமைக்கப்பட்ட கண்ணாடிகள் உடைந்து, மின்விளக்குகள் எல்லாம் எரியாம வயர்கள் ஆபத்தான நிலையில் இருக்குது. இங்கு ஏராளமானோர் தாய்மார்களும் வராங்க. ஒரு குழந்தைக்கு பசிய ஆத்தக் கூட இடம் இல்லாமல் இருக்கிறது சிரமமா இருக்கு. அரசு இத சீக்கிரமாவே சரி செய்யணும். கழிவறையும் பயன்பாடு இன்றி துர்நாற்றம் வீசுது: தாய்மார்கள் பாலூட்டும் அறையை ஒட்டி தான் இலவச கழிப்பறை இருக்கு. ஆனா அது இருக்கிறதும் ஒன்னு தான் இல்லாம இருக்கிறதும் ஒன்னு தான். கும்பகோணம் பேருந்து நிலையத்துல நவீன கட்டண கழிப்பறைகள் இருக்கு. ஆனா அதை இடத்துலே இருக்கிற பொதுக் கழிப்பறை பயன்பாடுகள் இல்லாம பூட்டியே இருக்கு. ஆண்களுக்கு கூட இலவச கழிப்பறை ஒன்னு இருக்கு. பெண்களுக்குனு இருக்கிற கழிப்பறை தூய்மை இல்லாம பூட்டியே இருக்கு. பூட்டுனது மட்டும் இல்லாம கழிப்பறை வாசலிலே குப்பையை கொட்டியும் வச்சிருக்காங்க. இதனால ரொம்ப துர்நாற்றம் வீசுது. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துது. ஒரு அவசரத்துக்கு கூட ஒதுங்க முடியாத நிலைமையில இருக்கோம். இதை அரசு சீக்கிரமாகவே சரி பண்ணா நல்லா இருக்கும். முல்லை பெரியாறு அணை கட்ட பயன்படுத்தபட்ட தொன்மையான 'கலவை இயந்திரம்' ஏலத்தில் விற்பனையா? - அதிர்ச்சி பேருந்து நிறுத்தும் இடம் குண்டும் குழியுமா இருக்கு: கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள பேருந்து நிலையத்தில் மினி பேருந்துகள் நிக்கிற இடம் இருக்கு. அந்த மினிபஸ் நிக்கிற இடத்துல ரோடு குண்டும் குழியுமா இருக்குது. சாதாரண நாள் கூட பரவாயில்லை. ஆனா கொஞ்சம் மழை பெஞ்ச உடனே இங்க ஒரு குட்டி குளமே உருவாகிடுது. இங்கு பேருந்துக்காக நிற்கிற பயணிகளுக்கு இந்த இடம் மிகவும் சிரமத்தை ஏற்படுத்துது. இந்த இடத்துல தண்ணீர் தேங்கி இருப்பதினால எங்களால பஸ்ல கூட சரியா ஏற முடியல. நடக்கிற இடத்துல கரண்ட் ஒயர் கட் ஆகி விழுந்தா கூட தெரியாது. அந்த அளவு தண்ணீர் தேங்கிய படியே இருக்குது. தொற்று நோய் பரவும் அபாயம்: இந்தப் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை குப்பைகள் எல்லாம் மழைத் தண்ணீரோட ஒண்ணா கலக்குது. மழைத் தண்ணீரும் கொஞ்சம் கூட வற்றாம அப்படியே தெப்பம் போல தேங்கி தான் இருக்கு. இங்க குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை ஏராளமானோர் பயணிக்கிறாங்க. இந்த கழிவு நீர் தேக்கத்தால் தொற்று நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கு. இந்த சாலையையும் அரசு உடனடியாக சரி செய்யனும்னு கேட்டுக்குறோம். இந்த ஊரில் இப்படி பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது ரொம்பவும் கஷ்டத்தை ஏற்படுத்துது. இந்த ஊருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போறாங்க. அப்படிப்பட்ட இந்த ஊரில அடிப்படை வசதியான பாலூட்டும் அறை மற்றும் கழிவறை வசதி இல்லங்குறது பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. இதை எல்லாம் அரசு விரைந்து சரி செய்யனும். இதுதான் நாங்க அரசுக்கு முன் வைக்கிற கோரிக்கையாகும். விரைவில் பாலூட்டும் அறை மற்றும் கழிவறை புணரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று நாங்க நம்புறோம் என்கிறார்கள் பயணிகள்.
Indigo: திணறும் இண்டிகோ; விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை - மத்திய அரசு நடவடிக்கை!
இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நேற்றையதினம் ஆயிரத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் விமான ரத்துகள் தொடர்கிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்ப டிசம்பர் 10-15 வரை ஆகலாம் என அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்திருந்தார். இதனால் நாட்டில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திர அரசு நடவடிக்கை Indigo: பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட CEO இந்த நேரத்தில் மற்ற விமான சேவை நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் விலையைப் பல மடங்கு உயர்த்தின. இந்த சந்தர்ப்பவாத விலை நிர்ணயத்திலிருந்து மக்களைக் காப்பதற்காக புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண உச்சவரம்புகளை (Fare Caps) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது நிலவும் நெருக்கடியின்போது, சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிப்பதை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மிகவும் தீவிரமாகக் கவனித்துள்ளது... புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண உச்சவரம்புகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Airport (Representational Image) நிலைமை முழுமையாகச் சீரடையும் வரை இந்தக் கட்டண உச்சவரம்புகள் அமலில் இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. திணறிய Indigo - விமான கட்டணம் அதிகரிப்பு இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, புதிய விமானப் பணி நேர வரம்பு (Flight Duty Time Limitation - FDTL) விதிமுறைகள் காரணமாகப் பணி அட்டவணையைச் சீரமைக்க முடியாமல் திணறியதால், கடந்த சில நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் துயரத்தை மேலும் அதிகரிப்பது போல, விமான டிக்கெட்டுகளின் விலை அசுர வேகத்தில் உயர்ந்தது. இந்தக் குழப்பமான சூழ்நிலையால், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கான உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்தன. எடுத்துக்காட்டாக, டெல்லி-மும்பை நேரடி விமான டிக்கெட்டுகளின் விலை ₹65,460 வரை உயர்ந்தது. ஒற்றை நிறுத்தம் கொண்ட விமானங்களின் விலை ₹38,376 முதல் ₹48,972 வரை விற்கப்பட்டது. Indigo: மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம் - பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO
Indigo: திணறும் இண்டிகோ; விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை - மத்திய அரசு நடவடிக்கை!
இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நேற்றையதினம் ஆயிரத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் விமான ரத்துகள் தொடர்கிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்ப டிசம்பர் 10-15 வரை ஆகலாம் என அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்திருந்தார். இதனால் நாட்டில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திர அரசு நடவடிக்கை Indigo: பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட CEO இந்த நேரத்தில் மற்ற விமான சேவை நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் விலையைப் பல மடங்கு உயர்த்தின. இந்த சந்தர்ப்பவாத விலை நிர்ணயத்திலிருந்து மக்களைக் காப்பதற்காக புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண உச்சவரம்புகளை (Fare Caps) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது நிலவும் நெருக்கடியின்போது, சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிப்பதை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மிகவும் தீவிரமாகக் கவனித்துள்ளது... புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண உச்சவரம்புகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Airport (Representational Image) நிலைமை முழுமையாகச் சீரடையும் வரை இந்தக் கட்டண உச்சவரம்புகள் அமலில் இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. திணறிய Indigo - விமான கட்டணம் அதிகரிப்பு இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, புதிய விமானப் பணி நேர வரம்பு (Flight Duty Time Limitation - FDTL) விதிமுறைகள் காரணமாகப் பணி அட்டவணையைச் சீரமைக்க முடியாமல் திணறியதால், கடந்த சில நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் துயரத்தை மேலும் அதிகரிப்பது போல, விமான டிக்கெட்டுகளின் விலை அசுர வேகத்தில் உயர்ந்தது. இந்தக் குழப்பமான சூழ்நிலையால், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கான உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்தன. எடுத்துக்காட்டாக, டெல்லி-மும்பை நேரடி விமான டிக்கெட்டுகளின் விலை ₹65,460 வரை உயர்ந்தது. ஒற்றை நிறுத்தம் கொண்ட விமானங்களின் விலை ₹38,376 முதல் ₹48,972 வரை விற்கப்பட்டது. Indigo: மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம் - பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO
வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to
வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை தான் டைம். அதற்குள் பான் கார்டை, ஆதார் கார்டு உடன் இணைத்துவிடுங்கள். இல்லையென்றால், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செல்லாமல் போய்விடும். பான் - ஆதார் இணைப்பு... Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to என்ன பிரச்னை? பான் கார்டு செல்லாமல் ஆகிவிட்டால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, வருமான வரி ரீ-ஃபண்ட் பெறுவது, முதலீடுகள், வங்கி பரிவர்த்தனைகள் போன்றவை மிகவும் சிரமமாகி விடும். மீண்டும் புதிய பான் கார்டு பெற்றாலோ அல்லது பான் கார்டு புதுப்பிக்கப்பட்டாலோ தான் மேலே கூறியவைகளை எளிதில் மேற்கொள்ள முடியும். இந்தப் பான் - ஆதார் இணைப்பை இவர்கள் தான் செய்ய வேண்டும்... அவர்கள் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பான் வைத்திருக்கும் அனைவருமே இந்த இணைப்பை செய்ய வேண்டும். ஆதார் - பான் இணைப்பிற்கு என்ன செய்ய வேண்டும்? வருமான வரி இ-ஃபைலிங் வலைதளத்திற்கு செல்லவும். ஹோம் பக்கத்தில் உள்ள 'Link Aadhar'-ஐ கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில், பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை பதிவிடவும். மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ நிரப்பவும். முந்தைய இணைப்பு கெடு தேதியை மிஸ் செய்தவர்களுக்கு ரூ.1,000 அபராதம் கேட்கும். அதை இ-பே மூலம் கட்டவும். அடுத்ததாக, 'Submit' கொடுக்கவும். அடுத்த 3 - 5 நாள்களில் உங்களது ஆதார் - பான் இணைப்பு வருமான வரி இணையதளத்தில் அப்டேட் ஆகிவிடும். ஆதார், பான் Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? ஏற்கெனவே உங்களது பான் கார்டு செல்லாமல் ஆகிவிட்டதா? வருமான வரி இணையதளத்திற்குள் செல்லவும். மேலே சொன்ன நடைமுறை மூலம் அபராதம் கட்டி, பதிவு செய்யவும். அடுத்த 30 நாள்களுக்குள் பான் கார்டு செயல்பாட்டிற்கு வந்துவிடும். உங்கள் ஆதார், பான் கார்டு இணைந்திருக்கிறதா எப்படி செக் செய்வது? வருமான வரி வலைதளத்திற்குள் சென்று கொள்ளவும். 'Link Aadhar Status'-ஐ கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில், ஆதார் எண் மற்றும் பான் எண்ணை பதிவிட்டு 'View Link Aadhar Status' கொடுக்கவும். இப்போது ஆதார், பான் இணைந்திருக்கிறதா என்பது தெரிந்துவிடும். டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு புது ரூல்; 'இதை' இப்போவே செஞ்சுடுங்க! |How to
வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to
வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை தான் டைம். அதற்குள் பான் கார்டை, ஆதார் கார்டு உடன் இணைத்துவிடுங்கள். இல்லையென்றால், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செல்லாமல் போய்விடும். பான் - ஆதார் இணைப்பு... Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to என்ன பிரச்னை? பான் கார்டு செல்லாமல் ஆகிவிட்டால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, வருமான வரி ரீ-ஃபண்ட் பெறுவது, முதலீடுகள், வங்கி பரிவர்த்தனைகள் போன்றவை மிகவும் சிரமமாகி விடும். மீண்டும் புதிய பான் கார்டு பெற்றாலோ அல்லது பான் கார்டு புதுப்பிக்கப்பட்டாலோ தான் மேலே கூறியவைகளை எளிதில் மேற்கொள்ள முடியும். இந்தப் பான் - ஆதார் இணைப்பை இவர்கள் தான் செய்ய வேண்டும்... அவர்கள் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பான் வைத்திருக்கும் அனைவருமே இந்த இணைப்பை செய்ய வேண்டும். ஆதார் - பான் இணைப்பிற்கு என்ன செய்ய வேண்டும்? வருமான வரி இ-ஃபைலிங் வலைதளத்திற்கு செல்லவும். ஹோம் பக்கத்தில் உள்ள 'Link Aadhar'-ஐ கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில், பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை பதிவிடவும். மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ நிரப்பவும். முந்தைய இணைப்பு கெடு தேதியை மிஸ் செய்தவர்களுக்கு ரூ.1,000 அபராதம் கேட்கும். அதை இ-பே மூலம் கட்டவும். அடுத்ததாக, 'Submit' கொடுக்கவும். அடுத்த 3 - 5 நாள்களில் உங்களது ஆதார் - பான் இணைப்பு வருமான வரி இணையதளத்தில் அப்டேட் ஆகிவிடும். ஆதார், பான் Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? ஏற்கெனவே உங்களது பான் கார்டு செல்லாமல் ஆகிவிட்டதா? வருமான வரி இணையதளத்திற்குள் செல்லவும். மேலே சொன்ன நடைமுறை மூலம் அபராதம் கட்டி, பதிவு செய்யவும். அடுத்த 30 நாள்களுக்குள் பான் கார்டு செயல்பாட்டிற்கு வந்துவிடும். உங்கள் ஆதார், பான் கார்டு இணைந்திருக்கிறதா எப்படி செக் செய்வது? வருமான வரி வலைதளத்திற்குள் சென்று கொள்ளவும். 'Link Aadhar Status'-ஐ கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில், ஆதார் எண் மற்றும் பான் எண்ணை பதிவிட்டு 'View Link Aadhar Status' கொடுக்கவும். இப்போது ஆதார், பான் இணைந்திருக்கிறதா என்பது தெரிந்துவிடும். டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு புது ரூல்; 'இதை' இப்போவே செஞ்சுடுங்க! |How to
திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் இந்நிலையில் இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அயோத்தி இல்லையே. அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை. நாம் எல்லோரும் ராமரின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம்: சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை - பவன் கல்யாண் வருத்தம்!
திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் இந்நிலையில் இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அயோத்தி இல்லையே. அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை. நாம் எல்லோரும் ராமரின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம்: சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை - பவன் கல்யாண் வருத்தம்!
TVK: `கியூ-ஆர் கோடு பாஸ்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!' - புதுச்சேரி கூட்டத்துக்கு தயாராகும் தவெக
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்தனர். ஆனால் ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. மாநாடு நடைபெறும் மைதானத்தில் பூஜை அதையடுத்து த.வெ.க பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முதல்வர் ரங்கசாமி, காவல்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்காவது ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்ட புதுச்சேரி அரசு, மூடப்பட்ட அரங்கில் பொதுக்கூட்டம் வேண்டுமானால் நடத்திக் கொள்ளுங்கள் என்று புதுச்சேரி காவல்துறை சார்பில் ஆலோசனை கூறப்பட்டது. அதையடுத்து சீனியர் எஸ்.பி கலைவாணனை அவரது அலுவலகத்தில் சந்தித்த த.வெ.க நிர்வாகிகள், உப்பளம் துறைமுக மைதானத்தில் டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி கேட்டு மனு அளித்தனர். அந்த மனுவில், `கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் `கியூ-ஆர்’ கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கு காவல்துறை அனுமதி கொடுத்த நிலையில், அந்த இடத்திற்கு அனுமதி கேட்டு பொதுப்பணித்துறைக்கு மனு அளித்தனர். அதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தை ஆய்வு செய்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் மற்றும் சீனியர் எஸ்.பி கலைவாணன், பொதுக்கூட்டத்திற்காக த.வெ.க போட்டிருந்த வியூகங்களை கேட்டறிந்தனர். அதன் பிறகு டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போன்றவர்களை தனித்தனியாக சந்தித்த புஸ்ஸி ஆனந்த், பொதுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் துறைமுக மைதானத்தில் சிறப்பு பூஜைகள் செய்து, சீரமைக்கும் பணியில் இறங்கினர் த.வெ.க நிர்வாகிகள். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்த மைதானத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அதனால் முதல் கட்டமாக அங்கு லாரிகள் மூலம் மண் எடுத்துவந்து கொட்டப்பட்டு, ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு அந்த இடத்தை சமப்படுத்தும் பணி வேகவேகமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நிபந்தனைகளுடன் புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியிருப்பதால், புஸ்ஸி ஆனந்தே முன்னின்று பொதுக்கூட்ட மைதானத்தை சீரமைக்கும் பணிகளை செய்து வருகிறார். புதுச்சேரி: ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக; எதிர்ப்புகளை மீறி நண்பருக்கு கைகொடுப்பாரா ரங்கசாமி?
Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? - பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஐரோப்பாவுக்கு துரோகம் செய்கிறது என தனிப்பட்ட முறையில் பேசியதாக செய்திகள் பரவின. இதனை மறுத்த மாக்ரோன், “ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்தவிதமான அவநம்பிக்கையும் இல்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் - அமெரிக்க அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் சந்தேகமும் விளக்கமும்! சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம், “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு இடையே ஒற்றுமை மிக அவசியம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்களின் தேவை உள்ளது” எனப் பேசியுள்ளார். Modi - Macron பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் எடுத்த செல்ஃபி... ஜெய்ப்பூரில் ரோடு-ஷோ! கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 4, 2025), ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் (Der Spiegel) ஒரு ரகசிய தொலைபேசி உரையாடல் பற்றி செய்தி வெளியிட்டது. அதில், உக்ரைன்–ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை மாக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் சந்தேகிப்பதாகக் கூறப்பட்டது. அதில், “பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றித் தெளிவு இல்லாமல், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்குத் துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளது” என்று மாக்ரோன், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரித்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த பத்திரிகை செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் இம்மானுவேல் மாக்ரோன். புதின் - ட்ரம்ப் Ukraine-க்கு துரோகம் செய்கிறாரா ட்ரம்ப்? ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதித் திட்டத்தை வாஷிங்டன் முன்வைத்தது. அந்தத் திட்டம், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் உள்ளீடு இல்லாமல் தயாரிக்கப்பட்டது. மேலும், இது ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகளைப் பிரதிபலிப்பதாக விமர்சிக்கப்பட்டது. வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, டிரம்பின் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரம் மாஸ்கோவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. இருவரும் கிரெம்லினில் விளாடிமிர் புடினுடன் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, விட்காஃப் வியாழக்கிழமை மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துள்ளார். இந்த நடவடிக்கைகளின்போது, ஐரோப்பா பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபடுத்தப்படவில்லை. இது, ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டை டிரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை என்பதைப் பிரதிபலிக்கிறது; இதனால் இந்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பா சந்தேகிக்கிறது. USA: பிரான்ஸ் அதிபர் காரை தடுத்த அமெரிக்க போலீஸ்; நடந்தே தூதரகம் சென்ற மக்ரோன் - Viral Video
Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? - பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஐரோப்பாவுக்கு துரோகம் செய்கிறது என தனிப்பட்ட முறையில் பேசியதாக செய்திகள் பரவின. இதனை மறுத்த மாக்ரோன், “ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்தவிதமான அவநம்பிக்கையும் இல்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் - அமெரிக்க அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் சந்தேகமும் விளக்கமும்! சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம், “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு இடையே ஒற்றுமை மிக அவசியம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்களின் தேவை உள்ளது” எனப் பேசியுள்ளார். Modi - Macron பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் எடுத்த செல்ஃபி... ஜெய்ப்பூரில் ரோடு-ஷோ! கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 4, 2025), ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் (Der Spiegel) ஒரு ரகசிய தொலைபேசி உரையாடல் பற்றி செய்தி வெளியிட்டது. அதில், உக்ரைன்–ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை மாக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் சந்தேகிப்பதாகக் கூறப்பட்டது. அதில், “பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றித் தெளிவு இல்லாமல், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்குத் துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளது” என்று மாக்ரோன், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரித்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த பத்திரிகை செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் இம்மானுவேல் மாக்ரோன். புதின் - ட்ரம்ப் Ukraine-க்கு துரோகம் செய்கிறாரா ட்ரம்ப்? ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதித் திட்டத்தை வாஷிங்டன் முன்வைத்தது. அந்தத் திட்டம், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் உள்ளீடு இல்லாமல் தயாரிக்கப்பட்டது. மேலும், இது ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகளைப் பிரதிபலிப்பதாக விமர்சிக்கப்பட்டது. வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, டிரம்பின் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரம் மாஸ்கோவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. இருவரும் கிரெம்லினில் விளாடிமிர் புடினுடன் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, விட்காஃப் வியாழக்கிழமை மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துள்ளார். இந்த நடவடிக்கைகளின்போது, ஐரோப்பா பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபடுத்தப்படவில்லை. இது, ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டை டிரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை என்பதைப் பிரதிபலிக்கிறது; இதனால் இந்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பா சந்தேகிக்கிறது. USA: பிரான்ஸ் அதிபர் காரை தடுத்த அமெரிக்க போலீஸ்; நடந்தே தூதரகம் சென்ற மக்ரோன் - Viral Video
முல்லை பெரியாறு அணை கட்ட பயன்படுத்தபட்ட தொன்மையான 'கலவை இயந்திரம்'ஏலத்தில் விற்பனையா? - அதிர்ச்சி
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையானது 1886-ல் கட்ட தொடங்கி, 10.10.1895 ல் கட்டி முடிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை கட்டுமானத்திற்காகவே பித்யோகமான கலவை இயந்திரம் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. அதன் பின் அங்கிருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலமாக திண்டுக்கல் அருகில் உள்ள அம்மையநாயக்கனூருக்கு வந்தடைகிறது. அதற்கு மேல் சரியான பாதை இல்லாத காரணத்தால் கலவை இயந்திரத்தில் டிராலி பொருத்தி யானைகள் மற்றும் மாடுகளை பயன்படுத்தி தேனி, கம்பம், கூடலூர் என 3000 அடி உயர மலையினை கடந்து தற்போது அணை இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கலவை இயந்திரம் முல்லை பெரியாறு அணை முழுக்கவே இந்த கலவை இயந்திரத்தை பயன்படுத்தி தான் கட்டப்பட்டுள்ளது. சுமார் 130 வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இந்த இயந்திரம் பென்னி குயிக் வீட்டிற்கு முன் வைக்கப்பட்டிருந்தது. முல்லை பெரியாறு அணை தேனி மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உணர்வு பூர்வமான விஷயமோ, அதே அளவிற்கு அந்த அணையை கட்ட பயன்படுத்தபட்ட இந்த கலவை இயந்திரத்தையும் பொக்கிஷமாகவே பார்த்தனர். முல்லை பெரியாறு அணை பென்னி குயிக் வீட்டின் முன் உள்ள கலைவை இயந்திரத்தை கீழே கொண்டு வந்து அதனை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தொன்மை மிக்க கலவை இயந்திரத்தை பயன்படுத்த முடியாத பொருள் என்று கடந்த வருடம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முல்லை பெரியாறு அணையில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது, அணையில் உள்ள பழமையான பொருள்கள் எவையெல்லாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறதோ, அவற்றை வகைப்படுத்தி கடந்த வருடம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த கலவை இயந்திரமும். தற்போது இந்த இயந்திரம் இங்கு இல்லை. எடுத்து சென்று விட்டார்கள் என்கிறார்கள். சரி, யாருக்கு ஏலம் விடப்பட்டது என கேட்ட போது அந்த விவரங்களை பார்த்து சொல்கிறேன் என்றார் முடித்துக்கொண்டார். கடல் கடந்து, மலைகள் கடந்து பயணப்பட்டு அணை கட்ட பயன்பட்ட ஒரு இயந்திரத்தை, அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வரும் ஒரு பழையான பொருளை ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக வெளிக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
முல்லை பெரியாறு அணை கட்ட பயன்படுத்தபட்ட தொன்மையான 'கலவை இயந்திரம்'ஏலத்தில் விற்பனையா? - அதிர்ச்சி
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையானது 1886-ல் கட்ட தொடங்கி, 10.10.1895 ல் கட்டி முடிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை கட்டுமானத்திற்காகவே பித்யோகமான கலவை இயந்திரம் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. அதன் பின் அங்கிருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலமாக திண்டுக்கல் அருகில் உள்ள அம்மையநாயக்கனூருக்கு வந்தடைகிறது. அதற்கு மேல் சரியான பாதை இல்லாத காரணத்தால் கலவை இயந்திரத்தில் டிராலி பொருத்தி யானைகள் மற்றும் மாடுகளை பயன்படுத்தி தேனி, கம்பம், கூடலூர் என 3000 அடி உயர மலையினை கடந்து தற்போது அணை இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கலவை இயந்திரம் முல்லை பெரியாறு அணை முழுக்கவே இந்த கலவை இயந்திரத்தை பயன்படுத்தி தான் கட்டப்பட்டுள்ளது. சுமார் 130 வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இந்த இயந்திரம் பென்னி குயிக் வீட்டிற்கு முன் வைக்கப்பட்டிருந்தது. முல்லை பெரியாறு அணை தேனி மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உணர்வு பூர்வமான விஷயமோ, அதே அளவிற்கு அந்த அணையை கட்ட பயன்படுத்தபட்ட இந்த கலவை இயந்திரத்தையும் பொக்கிஷமாகவே பார்த்தனர். முல்லை பெரியாறு அணை பென்னி குயிக் வீட்டின் முன் உள்ள கலைவை இயந்திரத்தை கீழே கொண்டு வந்து அதனை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தொன்மை மிக்க கலவை இயந்திரத்தை பயன்படுத்த முடியாத பொருள் என்று கடந்த வருடம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முல்லை பெரியாறு அணையில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது, அணையில் உள்ள பழமையான பொருள்கள் எவையெல்லாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறதோ, அவற்றை வகைப்படுத்தி கடந்த வருடம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த கலவை இயந்திரமும். தற்போது இந்த இயந்திரம் இங்கு இல்லை. எடுத்து சென்று விட்டார்கள் என்கிறார்கள். சரி, யாருக்கு ஏலம் விடப்பட்டது என கேட்ட போது அந்த விவரங்களை பார்த்து சொல்கிறேன் என்றார் முடித்துக்கொண்டார். கடல் கடந்து, மலைகள் கடந்து பயணப்பட்டு அணை கட்ட பயன்பட்ட ஒரு இயந்திரத்தை, அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வரும் ஒரு பழையான பொருளை ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக வெளிக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
Indigo: ``மற்ற நிறுவனங்கள் பிரச்னையை சந்திக்கவில்லை; இண்டிகோ மட்டும் எப்படி? - அமைச்சர் கேள்வி
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால் தான் இண்டிகோ நிறுவனம் தடுமாறி வருகிறது என கூறப்பட்டது. இதனையடுத்து, “புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப் பெறுகிறோம்” என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் பிறகு, இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பெர்ஸ் விமான சேவையின் பாதிப்புக்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும், டிசம்பர் 10-15 தேதிகளுக்குள் இண்டிகோ நிறுவனத்தின் சேவை இயல்புநிலைக்கு திரும்பும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, நிலைமையை நாங்கள் முழுமையாக கண்காணித்து வருகிறோம், விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த விதிமுறைகளில் உள்ள சிக்கல்களை எங்களிடம் கூற பல அமைப்புகளை நாங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். அதனால்தான், இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விசாரிக்கவும், தவறு செய்தவர்களைக் கண்டறியவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப் போகிறோம். இண்டிகோ நிறுவனம் தற்போதைய சிக்கல்களுக்கு FDTL வழிகாட்டுதல்கள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது, ஆனால் மற்ற விமான நிறுவனங்களும் இதே விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால், அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நாம் இப்போது பேசும் பிரச்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடர்பானது. எனவே தவறு இண்டிகோ நிறுவனத்திடம்தான் உள்ளது. மற்றபடி தவறு அமைச்சகத்தின் விதிமுறைகளில் அல்ல. FDTL அல்லது அமைச்சகத்திடமிருந்து ஏதாவது பிரச்னை இருந்தால், அனைத்து விமான நிறுவனங்களும் பிரச்னைகளைச் சந்தித்திருக்க வேண்டும், ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சகத்தின் கவனம் பயணிகள்தான் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். இண்டிகோ நிறுவனம் அடுத்த முறை இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்கள் வேலை, எங்கள் பொறுப்பு. எனவே, விசாரணையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். Indigo: ``விமான ஊழியர்களிடம் கனிவாக நடந்துக்கோங்க, ஏன்னா'' - பயணிகளுக்கு கோரிக்கை வைத்த சோனு சூட்
டித்வா: `பருப்பு, சர்க்கரை டு பால் பொருட்கள்’ - இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த முதல்வர்
டித்வா: `பருப்பு, சர்க்கரை டு பால் பொருட்கள்’ - இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த முதல்வர்
``நேருவை வில்லனாக்கும் திட்டம் தான் பாஜக அரசாங்கத்தின் முக்கிய கொள்கை'' - சாடும் சோனியா காந்தி
ஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முதல் பாகிஸ்தான் பிரிவினை வரை பாஜக குற்றம் சாட்டி வருவது இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவை தான். இதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார். நேற்று டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நேரு மையத்திற்கான திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் சோனியா காந்தி 'கல்வி மட்டும் இருந்தால் போதும்' - 3 அடி உயரம் கொண்ட 'வைரல்' டாக்டர் கணேஷின் வைராக்கிய கதை! இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, பாஜக தொடர்ந்து நேருவை வில்லனாக சித்தரிப்பது அவரது ஆளுமையை மங்க வைப்பதற்கு மட்டுமல்ல. இந்திய சுதந்திரத்தில் அவருக்கு இருக்கும் பங்கையும், சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் அவருடைய தலைமையையும் உலக அளவில் மங்க வைப்பதற்கும் ஆகும். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பாஜக ஏன் இதை செய்கிறது? நேருவை வில்லனாக்கும் திட்டம் தான் இன்றைய அரசாங்கத்தின் முக்கிய கொள்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களது லட்சியம் என்பது நேருவின் புகழை அழிப்பது மட்டுமல்ல. நமது இந்த நாடு கட்டமைக்கப்பட்டுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படைகளை அழிக்க பார்க்கிறது என்று பேசியுள்ளார். Trump: `அமைதிக்கான பரிசு' - ட்ரம்ப் மகிழ்ச்சி; நோபல் பரிசு மிஸ் ஆனாலும் FIFA ஆறுதல்
``நேருவை வில்லனாக்கும் திட்டம் தான் பாஜக அரசாங்கத்தின் முக்கிய கொள்கை'' - சாடும் சோனியா காந்தி
ஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முதல் பாகிஸ்தான் பிரிவினை வரை பாஜக குற்றம் சாட்டி வருவது இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவை தான். இதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார். நேற்று டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நேரு மையத்திற்கான திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் சோனியா காந்தி 'கல்வி மட்டும் இருந்தால் போதும்' - 3 அடி உயரம் கொண்ட 'வைரல்' டாக்டர் கணேஷின் வைராக்கிய கதை! இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, பாஜக தொடர்ந்து நேருவை வில்லனாக சித்தரிப்பது அவரது ஆளுமையை மங்க வைப்பதற்கு மட்டுமல்ல. இந்திய சுதந்திரத்தில் அவருக்கு இருக்கும் பங்கையும், சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் அவருடைய தலைமையையும் உலக அளவில் மங்க வைப்பதற்கும் ஆகும். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பாஜக ஏன் இதை செய்கிறது? நேருவை வில்லனாக்கும் திட்டம் தான் இன்றைய அரசாங்கத்தின் முக்கிய கொள்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களது லட்சியம் என்பது நேருவின் புகழை அழிப்பது மட்டுமல்ல. நமது இந்த நாடு கட்டமைக்கப்பட்டுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படைகளை அழிக்க பார்க்கிறது என்று பேசியுள்ளார். Trump: `அமைதிக்கான பரிசு' - ட்ரம்ப் மகிழ்ச்சி; நோபல் பரிசு மிஸ் ஆனாலும் FIFA ஆறுதல்
Indigo: ``விமான ஊழியர்களிடம் கனிவாக நடந்துக்கோங்க, ஏன்னா'' - பயணிகளுக்கு கோரிக்கை வைத்த சோனு சூட்
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால் தான் இண்டிகோ நிறுவனம் தடுமாறி வருகிறது என கூறப்பட்டது. இதனையடுத்து, “புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப் பெறுகிறோம்” என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் பிறகு, இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பெர்ஸ் விமான சேவையின் பாதிப்புக்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும், டிசம்பர் 10-15 தேதிகளுக்குள் இண்டிகோ நிறுவனத்தின் சேவை இயல்புநிலைக்கு திரும்பும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், பாலிவுட் நடிகர் சோனு சூட், இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்களிடம் பயணிகள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என தனது எக்ஸ்தளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், “இண்டிகோ விமான தாமதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு சிறிய செய்தியை சொல்ல விரும்புகிறேன். என் குடும்பத்தினரும் விமானத்தில் பயணம் செய்தனர். அவர்களும் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர் விமானம் புறப்பட்டு, அவர்கள் தங்கள் இலக்கை சென்றடைந்தனர். இருப்பினும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என புரிகிறது. ஆனால், இண்டிகோ விமான ஊழியர்களிடம் மக்கள் கோபமாக கத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. "A delayed flight is frustrating, but remember the faces trying to fix it. Please be nice and humble to the IndiGo staff; they are carrying the weight of cancellations too. Let’s support them." @IndiGo6E pic.twitter.com/rd3ciyekcS — sonu sood (@SonuSood) December 6, 2025 விமானம் தாமதமாகும்போது பயணிகள் கோபமடைவது இயல்பே. ஆனால் அதை சரி செய்ய முயற்சி செய்கிற ஊழியர்களை நினைவில் கொள்ளுங்கள். இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்களுடன் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். விமான ரத்தமான சேவைகளின் சுமையை அவர்களும் தான் சுமக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்” என்று பயணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார். Indigo: மன்னிப்பு கேட்ட இண்டிகோ ; `இன்றிரவு முதல் விமான சேவைகள் சரியாகும்!’ - DGCA தகவல்
Indigo: ``விமான ஊழியர்களிடம் கனிவாக நடந்துக்கோங்க, ஏன்னா'' - பயணிகளுக்கு கோரிக்கை வைத்த சோனு சூட்
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால் தான் இண்டிகோ நிறுவனம் தடுமாறி வருகிறது என கூறப்பட்டது. இதனையடுத்து, “புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப் பெறுகிறோம்” என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் பிறகு, இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பெர்ஸ் விமான சேவையின் பாதிப்புக்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும், டிசம்பர் 10-15 தேதிகளுக்குள் இண்டிகோ நிறுவனத்தின் சேவை இயல்புநிலைக்கு திரும்பும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், பாலிவுட் நடிகர் சோனு சூட், இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்களிடம் பயணிகள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என தனது எக்ஸ்தளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், “இண்டிகோ விமான தாமதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு சிறிய செய்தியை சொல்ல விரும்புகிறேன். என் குடும்பத்தினரும் விமானத்தில் பயணம் செய்தனர். அவர்களும் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர் விமானம் புறப்பட்டு, அவர்கள் தங்கள் இலக்கை சென்றடைந்தனர். இருப்பினும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என புரிகிறது. ஆனால், இண்டிகோ விமான ஊழியர்களிடம் மக்கள் கோபமாக கத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. "A delayed flight is frustrating, but remember the faces trying to fix it. Please be nice and humble to the IndiGo staff; they are carrying the weight of cancellations too. Let’s support them." @IndiGo6E pic.twitter.com/rd3ciyekcS — sonu sood (@SonuSood) December 6, 2025 விமானம் தாமதமாகும்போது பயணிகள் கோபமடைவது இயல்பே. ஆனால் அதை சரி செய்ய முயற்சி செய்கிற ஊழியர்களை நினைவில் கொள்ளுங்கள். இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்களுடன் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். விமான ரத்தமான சேவைகளின் சுமையை அவர்களும் தான் சுமக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்” என்று பயணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார். Indigo: மன்னிப்பு கேட்ட இண்டிகோ ; `இன்றிரவு முதல் விமான சேவைகள் சரியாகும்!’ - DGCA தகவல்
`அதிமுக கட்சியல்ல, அது ஒரு கிளை!’ – எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்த உதயநிதி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்றிரவு செஞ்சியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், ``இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த முதல் மாநிலமாக 11.19% சதவிகிதத்துடன் தமிழ்நாடு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க அரசும், அதன் அடிமைகளும் தமிழ்நாடு அரசுக்கு எதாவது ஒரு தொல்லை கொடுத்துவிட வேண்டும் என்று புதிய புதிய வழிகளில் முயற்சித்து வருகிறார்கள். அப்படித்தான் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறார்கள். அந்த புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டால், தமிழ்நாட்டுக்குள் இந்தி புகுத்தப்பட்டுவிடும். குறுக்கு வழியில் சமஸ்கிருதத்தையும் சேர்த்து திணிப்பார்கள். ஸ்டாலின் அமித் ஷாவின் வீடுதான் தலைமையகம் அதனால்தான் ஆரம்பத்திலேயே தலைவர் ஸ்டாலின் அவர்கள், எங்களுக்கு புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று புறக்கணித்தார். அடுத்தது எஸ்.ஐ.ஆர் திருத்தத்தை தேர்தல் ஆணையம் மூலமாக கொண்டு வந்தார்கள். அதன் மூலம் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை நீக்குவதுதான் பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையத்தின் நோக்கம். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஆதரிக்கிறார். ஏனென்றால் அவருக்கும் வேறு வழி கிடையாது. ஆதரிக்கவில்லை என்றால் அமித் ஷா கோபித்துக் கொள்வார். அமித் ஷாவுக்கு எதிரில் மூச்சுவிடக் கூட பயப்படுகிறார் எடப்பாடி. தற்போது பா.ஜ.க-வின் கிளை அமைப்பாக அ.தி.மு.க திகழ்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வை நாம் ஒரு கட்சியாக நினைக்க வேண்டாம். அது ஒரு கிளை அவ்வளவுதான். டெல்லியில் உள்ள அமித் ஷாவின் வீடுதான் அதன் தலைமையகம். ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு அமித் ஷாவை சென்று சந்தித்த செங்கொட்டையன், அவரது கட்டளைப்படி ஒரு இயக்கத்தில் இணைந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். அவர் என்ன உத்தரவை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். எஸ்.ஐ.ஆர் திட்டத்தை ஆதரித்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார் எடப்பாடி. அவர் யாருக்கெல்லாம் துரோகம் செய்திருக்கிறார் என்று பட்டியலிட்டால், அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அவர் துரோகம் செய்யாமல் இருக்கும் ஒரே நபர் அமித் ஷா மட்டுமே. அ.தி.மு.க-வில் இருந்து ஒவ்வொருவரையாக நீக்கி வருகிறார். தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை மொத்தமாக முடித்துவிட்டு, அந்த இடத்தில் தன்னுடைய கட்சியை வைப்பதுதான் பா.ஜ.க-வின் முழு நேர வேலை. அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி அதன்படி வாக்குத் திருட்டில் மட்டுமல்ல கட்சித் திருட்டிலும் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அ.தி.மு-கவை பா.ஜ.க மொத்தமான விழுங்கப் போகிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியாவது இந்தியாவில் விளங்கியிருக்கிறதா என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பத்து ஓட்டுக்கு நான் பொறுப்பு… இந்த பத்து குடும்பத்திற்கு நான் பொறுப்பு… அந்த இரண்டு தெருவுக்கு நான் பொறுப்பு என்று உங்களுக்குள் பொறுப்புகளை பிரித்துக் கொள்ள வேண்டும். நாம் வெறும் கை தட்டி, விசில் அடித்து, கூச்சல் போட்டுவிட்டு கலையும் கூட்டம் இல்லை. என்னைப் பார்க்க வந்த கூட்டமாக இருந்தால், பார்த்தவுடனே நீங்கள் எல்லாம் கிளம்பி இருப்பீர்கள். இவன் என்ன பேசுகிறான் என்று கேட்க வந்திருக்கிறீர்கள். தி.மு.க-காரன்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. அதன்படி உங்களிடம் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும்” என்றார். `பொண்டாட்டிகளையும் இலவசமாக தருவார்கள் என்கிறார்!’- சி.வி.சண்முகத்தை வறுத்தெடுத்த அமைச்சர் கீதா ஜீவன்

28 C