SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

தி ஹிந்து 1 Jun 2025 4:31 am

இந்தியாவில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியது: கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி முன்னிலை

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தி ஹிந்து 1 Jun 2025 4:31 am

இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

தி ஹிந்து 1 Jun 2025 4:31 am

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

தி ஹிந்து 1 Jun 2025 3:31 am

இந்தியாவில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியது: கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி முன்னிலை

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தி ஹிந்து 1 Jun 2025 3:31 am

இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

தி ஹிந்து 1 Jun 2025 3:31 am

இந்தியாவில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியது: கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி முன்னிலை

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தி ஹிந்து 1 Jun 2025 2:31 am

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

தி ஹிந்து 1 Jun 2025 1:31 am

இந்தியாவில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியது: கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி முன்னிலை

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தி ஹிந்து 1 Jun 2025 1:31 am

பயங்கரவாதம் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: ஐ.நா மாநாட்டில் இந்தியா சாடல்

நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 11:41 pm

பயங்கரவாதம் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: ஐ.நா மாநாட்டில் இந்தியா சாடல்

நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 11:31 pm

“நெருக்கடி காலங்களில் நாட்டை ஒன்றிணைப்பது நம் அரசியலமைப்பே!” - தலைமை நீதிபதி கவாய்

“நம் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம், அது ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளதற்கான பெருமை அரசியலமைப்புக்கு மட்டுமே உரியது”என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

தி ஹிந்து 31 May 2025 11:27 pm

“இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது” - சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு

‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

தி ஹிந்து 31 May 2025 11:07 pm

“இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது” - சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு

‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

தி ஹிந்து 31 May 2025 10:31 pm

பயங்கரவாதம் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: ஐ.நா மாநாட்டில் இந்தியா சாடல்

நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 10:31 pm

வேலைக்கு நிலம் லஞ்சம் வழக்கு: விசாரணையை நிறுத்தக் கோரிய லாலு பிரசாத்தின் மனு தள்ளுபடி

ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கக் கோரிய முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

தி ஹிந்து 31 May 2025 9:53 pm

ஆபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக முப்படை தலைமை தளபதி தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளை சந்தித்ததாகவும், பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டதாகவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 9:50 pm

ஆபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக முப்படை தலைமை தளபதி தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளை சந்தித்ததாகவும், பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டதாகவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 9:31 pm

வேலைக்கு நிலம் லஞ்சம் வழக்கு: விசாரணையை நிறுத்தக் கோரிய லாலு பிரசாத்தின் மனு தள்ளுபடி

ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கக் கோரிய முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

தி ஹிந்து 31 May 2025 9:31 pm

“இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது” - சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு

‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

தி ஹிந்து 31 May 2025 9:31 pm

“நெருக்கடி காலங்களில் நாட்டை ஒன்றிணைப்பது நம் அரசியலமைப்பே!” - தலைமை நீதிபதி கவாய்

“நம் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம், அது ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளதற்கான பெருமை அரசியலமைப்புக்கு மட்டுமே உரியது”என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

தி ஹிந்து 31 May 2025 9:31 pm

பயங்கரவாதம் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: ஐ.நா மாநாட்டில் இந்தியா சாடல்

நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 9:31 pm

சீனா: இந்திய எல்லைக்கு அருகில் செல்லாதீர்; மீறினால்... - சீன தூதரக எச்சரிக்கையின் பின்னணி என்ன?

நேபாளத்திற்குச் சுற்றுலா செல்லும் சீனர்கள், இந்திய எல்லைப் பகுதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது நேபாள நாட்டில் உள்ள சீன தூதரகம். இந்தியா கடந்த சில மாதங்களாக எல்லைத் தாண்டி வருவோரைக் கடுமையாகக் கண்காணித்துவருவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், பலமுறை எச்சரிக்கப்பட்டதையும் மீறி சில சீனப் பயணிகள் எல்லை தாண்டி சென்று இந்திய ராணுவத்தால் கைது செய்யப்படுகின்றனர் எனக் கூறியுள்ளனர். Nepal - India Border மேலும், இந்தியா மற்றும் நேபாளம் குடிமக்கள் உரிய ஆவணங்களுடன் எளிதாக எல்லைத் தாண்டி சென்றுவர முடியும் என்றாலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு அது பொருந்தாது எனத் தெரிவித்ததுடன், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைவது சட்ட விரோதம் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர் என்கிறது குளோபல் டைம்ஸ் தளம். சீன எல்லை; ஆற்றை கடக்கும் பயிற்சி: டேங்க் வாகனத்தில் சென்றபோது தண்ணீரில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் பலி மேலும் தூதரகத்தின் அறிக்கையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவதனால் ஏற்க நேரிடும் கடுமையான தண்டனைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். தற்செயலாக நுழைந்தாலும் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜாமீன் இல்லாமல் 2 முதல் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. கடந்த மே 29ம் தேதி இரண்டு சீனர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. Tourist in nepal பீகாரில் பிடிபட்ட அவர்கள், இந்தியாவுக்குள் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து வெளியிட்டதுடன், உரிய ஆவணங்களும் இல்லாமல் சுற்றித் திரிந்துள்ளனர். ஆப்கானின் 160 லாரிகள்; திறக்கப்பட்ட வாகா எல்லை - இந்தியா, பாகிஸ்தான் ஒப்புகொண்டது எப்படி? இந்த மாத தொடக்கத்தில் பீகாரின் நேபாள எல்லையான ரக்சௌல் பகுதி வழியாக உரிய ஆவணங்களின்றி ஊடுருவ முயன்ற 4 சீனர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர், இமயமலைப் பகுதியில் இருப்பதாக இந்திய ராணுவத்துக்குத் தகவல் வந்ததையடுத்து, இந்தியா - நேபாளம் நாட்டு வீரர்கள் கூட்டுச் சோதனை நடவடிக்கை மற்றும் ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 22ம் தேதி 26 இந்தியர்கள் பஹல்காமில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அரசு எல்லைகளைக் கவனமாகக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. ``தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 9:28 pm

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கர்நாடகா அரசு அறிவுரை

மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 8:56 pm

‘இரட்டை முகம் கொண்ட பாகிஸ்தானிடம் எந்த முகத்துடன் நாம் பேசுவது?’ - முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பர்

இரட்டை முகம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. நாம் அதில் எந்த முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 8:38 pm

‘இரட்டை முகம் கொண்ட பாகிஸ்தானிடம் எந்த முகத்துடன் நாம் பேசுவது?’ - முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பர்

இரட்டை முகம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. நாம் அதில் எந்த முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 8:32 pm

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கர்நாடகா அரசு அறிவுரை

மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 8:32 pm

ஆபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக முப்படை தலைமை தளபதி தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளை சந்தித்ததாகவும், பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டதாகவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 8:32 pm

வேலைக்கு நிலம் லஞ்சம் வழக்கு: விசாரணையை நிறுத்தக் கோரிய லாலு பிரசாத்தின் மனு தள்ளுபடி

ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கக் கோரிய முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

தி ஹிந்து 31 May 2025 8:32 pm

“இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது” - சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு

‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

தி ஹிந்து 31 May 2025 8:32 pm

பயங்கரவாதம் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: ஐ.நா மாநாட்டில் இந்தியா சாடல்

நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 8:31 pm

‘ஆபரேஷன் சிந்தூரில் பிஎஸ்எஃப் வீராங்கனைகளின் வீரம் தனித்துவமானது’ - பிரதமர் மோடி புகழாரம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் துணிச்சலான மகள்கள் தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 7:54 pm

‘ஆபரேஷன் சிந்தூரில் பிஎஸ்எஃப் வீராங்கனைகளின் வீரம் தனித்துவமானது’ - பிரதமர் மோடி புகழாரம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் துணிச்சலான மகள்கள் தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 7:32 pm

‘இரட்டை முகம் கொண்ட பாகிஸ்தானிடம் எந்த முகத்துடன் நாம் பேசுவது?’ - முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பர்

இரட்டை முகம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. நாம் அதில் எந்த முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 7:32 pm

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கர்நாடகா அரசு அறிவுரை

மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 7:32 pm

ஆபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக முப்படை தலைமை தளபதி தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளை சந்தித்ததாகவும், பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டதாகவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 7:32 pm

வேலைக்கு நிலம் லஞ்சம் வழக்கு: விசாரணையை நிறுத்தக் கோரிய லாலு பிரசாத்தின் மனு தள்ளுபடி

ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கக் கோரிய முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

தி ஹிந்து 31 May 2025 7:32 pm

“இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது” - சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு

‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

தி ஹிந்து 31 May 2025 7:32 pm

பயங்கரவாதம் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: ஐ.நா மாநாட்டில் இந்தியா சாடல்

நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 7:31 pm

கருத்துக்கணிப்பு | ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நம்பிக்கை குறியீட்டில் 4-ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு உலகலாவிய நம்பிக்கை குறியீட்டில் இந்தியா முன்னேறி இருப்பது தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக இப்ஸோஸ் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 31 May 2025 6:40 pm

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும், பயங்கரவாதத்திற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 6:38 pm

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும், பயங்கரவாதத்திற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 6:32 pm

கருத்துக்கணிப்பு | ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நம்பிக்கை குறியீட்டில் 4-ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு உலகலாவிய நம்பிக்கை குறியீட்டில் இந்தியா முன்னேறி இருப்பது தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக இப்ஸோஸ் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 31 May 2025 6:32 pm

‘ஆபரேஷன் சிந்தூரில் பிஎஸ்எஃப் வீராங்கனைகளின் வீரம் தனித்துவமானது’ - பிரதமர் மோடி புகழாரம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் துணிச்சலான மகள்கள் தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 6:32 pm

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கர்நாடகா அரசு அறிவுரை

மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 6:32 pm

ஆபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக முப்படை தலைமை தளபதி தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளை சந்தித்ததாகவும், பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டதாகவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 6:32 pm

வேலைக்கு நிலம் லஞ்சம் வழக்கு: விசாரணையை நிறுத்தக் கோரிய லாலு பிரசாத்தின் மனு தள்ளுபடி

ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கக் கோரிய முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

தி ஹிந்து 31 May 2025 6:32 pm

“இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது” - சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு

‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

தி ஹிந்து 31 May 2025 6:32 pm

வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி, சிக்கிமுக்கு ரெட் அலர்ட்!

அருணாச்சலப்பிரதேசத்தின் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 31 May 2025 6:31 pm

வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி, சிக்கிமுக்கு ரெட் அலர்ட்!

அருணாச்சலப்பிரதேசத்தின் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 31 May 2025 6:31 pm

வேலையில்லா பட்டதாரிகளை கையிலெடுக்கும் காங்கிரஸ்... பாஜக-வுக்கு எதிராக 'தடாலடி'வியூகம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, கட்சித் தலைமைக்கு அவ்வப்போது புகார் கடிதங்கள் பறப்பது வழக்கமானது. சமீபத்தில், வித்தியாசமாக ஆலோசனைக் கடிதம் ஒன்று டெல்லிக்குப் பறந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான பாலகிருஷ்ணனின் மகன் சோ.பா.ரவி தான் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். காங்கிரஸை வலுப்படுத்துவதற்கான சில வியூகங்களை பட்டியலிட்டிருக்கும் சோ.பா.ரவி, அதை ஆய்வுசெய்யவும் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, வியூகங்களை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு, ராகுல் காந்தியும் ஒரு கமிட்டி அமைக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள் கதர்கள். அப்படி என்னதான் வியூகத்தைச் சொல்லியிருக்கிறார் ரவி..? காங்கிரஸ் வட்டாரத்திற்குள் வைரலாகியிருக்கும் அந்தக் கடிதம் குறித்து விசாரித்தோம். சோ.பா.ரவி நம்மிடம் பேசிய சீனியர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், ராகுல் காந்திக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், பிரதானமாக இரண்டு வியூகங்களைச் சொல்லியிருக்கிறார் ரவி. முதலாவது, மாநில அளவில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை, மாவட்ட அளவிலும் விரிவுப்படுத்தி, 'உள்ளூர் முதலீட்டாளர்கள் மாநாடு'களை நடத்த ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதன்மூலமாக, தொழில் வளர்ச்சியை ஊரகப் பகுதிகளுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். 'இந்த பா.ஜ.க ஆட்சியில் அதானி, ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே அரசின் பொதுத்துறை நிறுவன பங்குகள் மற்றும் அரசின் சலுகைகள் பெருமளவு வழங்கப்படுகின்றன. அந்த நிறுவனங்களை மட்டும்தான் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களாக பா.ஜ.க அரசு முன்னிறுத்தி வருகிறது. அதற்கு போட்டியாக உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தினால், பா.ஜ.க-வின் அந்த மாயாஜால பொருளாதார அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்' என அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார் ரவி. இரண்டாவதாக, 'அரசின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளில் குறைந்த பட்சம் ஐம்பது சதவிகித பங்குகளை, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும். பட்டதாரிகளை பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ளும் நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புச் சலுகைகளை அறிவித்தால், இளைஞர்கள் பெருமளவு பயனடைவார்கள். ஊரக பகுதிகளில் சாதாரண டீக்கடை நடத்துவதற்குகூட சமுதாய அங்கீகாரம் இல்லாத நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தச் சமூகம் மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகளை அரசின் உள்கட்டமைப்பு சார்ந்த தொழில் முனைவோராக மாற்ற முடியும். அதற்காக, வங்கிகளின் நன்மதிப்பைப் பெற்ற வேலையில்லா பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு குழுவை உருவாக்கலாம்' என ஆலோசனை சொல்லியிருக்கிறார் ரவி. ராகுல் காந்தி அவரது ஆலோசனையில் சில விஷயங்கள் புதைந்திருக்கின்றன. கடந்த 12 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், இந்தியாவில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. 'கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே 17 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்' என்கிறார் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. பா.ஜ.க கொண்டுவந்த பொருளாதார வளர்ச்சியால், 'உலகிலேயே நான்காவது பெரிய பொருளாதார தேசமாக இந்தியா உருவெடுத்திருக்கிறது' என பா.ஜ.க-வினர் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், நாட்டின் தனிநபர் வருமானம் உயரவில்லை. மக்களின் வாங்கும் சக்தியும் உயரவில்லை. மத்திய அரசின் தரவுகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையில்லா திண்டாட்டம் 5.5 சதவிகிதமாக இருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்தச் சூழலில்தான், வேலையில்லா பட்டதாரிகளை ஒருங்கிணைத்து, அவர்களைக் கையிலெடுக்கும் வியூகத்தை காங்கிரஸ் தலைமைக்கு வழங்கியிருக்கிறார் சோ.பா.ரவி. இதன்மூலமாக, பா.ஜ.க-வின் தகிடுத்தத்தங்களை அந்த இளைஞர்களிடம் அரசியல்ரீதியாக அம்பலப்படுத்த முடியும். அவர்களை காங்கிரஸ் பக்கம் திருப்பவும் முடியும். 'உள்ளூர் முதலீட்டாளர்கள் மாநாடு' நடத்துவதன் மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்தும் ராஜீவ் காந்தியின் கனவையும் நனவாக்க முடியும். இதன் மூலமாக பா.ஜ.க-வின் மதவாத அரசியலுக்கு எதிராக, சமத்துவ பொருளாதார அரசியலையும் முன்னெடுக்க முடியும். ரவியின் ஆலோசனை பிடித்து போனதால்தான், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயச் சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தி. அதோடு, வரக்கூடிய பீகார், மேற்குவங்கம், கேரளா சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளாகச் சேர்க்கவும் முடிவெடுத்திருக்கிறார். இதற்காக ஒருகுழுவும் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்றனர் விரிவாக. வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையை வெளியிட, தி.மு.க-விடம் காங்கிரஸ் கோரிக்கை அளிக்க திட்டமிட்டுள்ளது. அந்த செயல்திட்ட அறிக்கையில், சோ.பா.ரவி அளித்துள்ள ஆலோசனைகளும் இடம்பெறலாம் என்கிறார்கள் கதர்கள். தி.மு.க என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

விகடன் 31 May 2025 6:04 pm

வேலையில்லா பட்டதாரிகளை கையிலெடுக்கும் காங்கிரஸ்... பாஜக-வுக்கு எதிராக 'தடாலடி'வியூகம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, கட்சித் தலைமைக்கு அவ்வப்போது புகார் கடிதங்கள் பறப்பது வழக்கமானது. சமீபத்தில், வித்தியாசமாக ஆலோசனைக் கடிதம் ஒன்று டெல்லிக்குப் பறந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான பாலகிருஷ்ணனின் மகன் சோ.பா.ரவி தான் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். காங்கிரஸை வலுப்படுத்துவதற்கான சில வியூகங்களை பட்டியலிட்டிருக்கும் சோ.பா.ரவி, அதை ஆய்வுசெய்யவும் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, வியூகங்களை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு, ராகுல் காந்தியும் ஒரு கமிட்டி அமைக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள் கதர்கள். அப்படி என்னதான் வியூகத்தைச் சொல்லியிருக்கிறார் ரவி..? காங்கிரஸ் வட்டாரத்திற்குள் வைரலாகியிருக்கும் அந்தக் கடிதம் குறித்து விசாரித்தோம். சோ.பா.ரவி நம்மிடம் பேசிய சீனியர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், ராகுல் காந்திக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், பிரதானமாக இரண்டு வியூகங்களைச் சொல்லியிருக்கிறார் ரவி. முதலாவது, மாநில அளவில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை, மாவட்ட அளவிலும் விரிவுப்படுத்தி, 'உள்ளூர் முதலீட்டாளர்கள் மாநாடு'களை நடத்த ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதன்மூலமாக, தொழில் வளர்ச்சியை ஊரகப் பகுதிகளுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். 'இந்த பா.ஜ.க ஆட்சியில் அதானி, ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே அரசின் பொதுத்துறை நிறுவன பங்குகள் மற்றும் அரசின் சலுகைகள் பெருமளவு வழங்கப்படுகின்றன. அந்த நிறுவனங்களை மட்டும்தான் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களாக பா.ஜ.க அரசு முன்னிறுத்தி வருகிறது. அதற்கு போட்டியாக உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தினால், பா.ஜ.க-வின் அந்த மாயாஜால பொருளாதார அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்' என அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார் ரவி. இரண்டாவதாக, 'அரசின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளில் குறைந்த பட்சம் ஐம்பது சதவிகித பங்குகளை, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும். பட்டதாரிகளை பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ளும் நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புச் சலுகைகளை அறிவித்தால், இளைஞர்கள் பெருமளவு பயனடைவார்கள். ஊரக பகுதிகளில் சாதாரண டீக்கடை நடத்துவதற்குகூட சமுதாய அங்கீகாரம் இல்லாத நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தச் சமூகம் மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகளை அரசின் உள்கட்டமைப்பு சார்ந்த தொழில் முனைவோராக மாற்ற முடியும். அதற்காக, வங்கிகளின் நன்மதிப்பைப் பெற்ற வேலையில்லா பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு குழுவை உருவாக்கலாம்' என ஆலோசனை சொல்லியிருக்கிறார் ரவி. ராகுல் காந்தி அவரது ஆலோசனையில் சில விஷயங்கள் புதைந்திருக்கின்றன. கடந்த 12 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், இந்தியாவில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. 'கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே 17 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்' என்கிறார் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. பா.ஜ.க கொண்டுவந்த பொருளாதார வளர்ச்சியால், 'உலகிலேயே நான்காவது பெரிய பொருளாதார தேசமாக இந்தியா உருவெடுத்திருக்கிறது' என பா.ஜ.க-வினர் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், நாட்டின் தனிநபர் வருமானம் உயரவில்லை. மக்களின் வாங்கும் சக்தியும் உயரவில்லை. மத்திய அரசின் தரவுகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையில்லா திண்டாட்டம் 5.5 சதவிகிதமாக இருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்தச் சூழலில்தான், வேலையில்லா பட்டதாரிகளை ஒருங்கிணைத்து, அவர்களைக் கையிலெடுக்கும் வியூகத்தை காங்கிரஸ் தலைமைக்கு வழங்கியிருக்கிறார் சோ.பா.ரவி. இதன்மூலமாக, பா.ஜ.க-வின் தகிடுத்தத்தங்களை அந்த இளைஞர்களிடம் அரசியல்ரீதியாக அம்பலப்படுத்த முடியும். அவர்களை காங்கிரஸ் பக்கம் திருப்பவும் முடியும். 'உள்ளூர் முதலீட்டாளர்கள் மாநாடு' நடத்துவதன் மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்தும் ராஜீவ் காந்தியின் கனவையும் நனவாக்க முடியும். இதன் மூலமாக பா.ஜ.க-வின் மதவாத அரசியலுக்கு எதிராக, சமத்துவ பொருளாதார அரசியலையும் முன்னெடுக்க முடியும். ரவியின் ஆலோசனை பிடித்து போனதால்தான், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயச் சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தி. அதோடு, வரக்கூடிய பீகார், மேற்குவங்கம், கேரளா சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளாகச் சேர்க்கவும் முடிவெடுத்திருக்கிறார். இதற்காக ஒருகுழுவும் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்றனர் விரிவாக. வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையை வெளியிட, தி.மு.க-விடம் காங்கிரஸ் கோரிக்கை அளிக்க திட்டமிட்டுள்ளது. அந்த செயல்திட்ட அறிக்கையில், சோ.பா.ரவி அளித்துள்ள ஆலோசனைகளும் இடம்பெறலாம் என்கிறார்கள் கதர்கள். தி.மு.க என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

விகடன் 31 May 2025 6:04 pm

'பணமதிப்பிழப்பு முதல் பில்கிஸ் பானு தீர்ப்பு வரை' - முதல் பெண் தலைமை நீதிபதியாகும் பி.வி. நாகரத்னா

உ ச்ச நீதிமன்றத்தின் ஐந்தாவது மூத்த நீதிபதியான நீதிபதி நாகரத்னா, அக்டோபர் 29, 2027 அன்று பணி ஓய்வு பெறும் வரை, நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களைப் பரிந்துரைத்தவாறு கொலீஜியத்தில் உறுப்பினராக நீடிப்பதோடு, செப்டம்பர் 23, 2027 அன்று, இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார். தற்போது, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில், தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய், நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி ஜே.கே மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய ஐவர் உறுப்பினர்களாக உள்ளனர். நீதிபதி நாகரத்னா உச்ச நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காகவும், பல உயர் நீதிமன்றங்கள் சார்ந்த முக்கியமான நியமனங்களை மேற்கொள்வதற்காகவும், தலைமை நீதிபதி கவாய் திங்களன்று தனது முதல் கொலீஜியம் கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொலீஜியம் முறைப்படி, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்தல், இடமாற்றம் செய்தல் மற்றும் நீதிபதிகளின் பதவி உயர்வு ஆகியவை குறித்துப் பரிந்துரை செய்வர். 1993-ம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, கொலீஜியம் அமைப்பு நடைமுறையில் உள்ளது. International Day for Violence against Women: `இனி மன்னிப்பதற்கில்லை' - ஐ.நா. சொல்வதென்ன? நீதிபதி நாகரத்னாவை பற்றி...! அக்டோபர் 30, 1962-ல் பிறந்த நீதிபதி பி.வி. நாகரத்னா, முன்னாள் தலைமை நீதிபதி வெங்கட்ராமையாவின் புதல்வியாவார். 1987-ல் நாகரத்னா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். அக்டோபர் 28, 1987-ல், பெங்களூருவில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். சேவைச் சட்டம், வணிகம், காப்பீடு சார்ந்த வழக்குகள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த வழக்குகளில் கவனம் செலுத்தினார். 2008, பிப்ரவரி 18 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நாகரத்னா. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 17, 2017 அன்று நிரந்தர நீதிபதியானார். 2021-ல் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். தற்போது, பெங்களூரு சமரச மையம் மற்றும் கர்நாடக நீதித்துறை அகாடமியின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். 2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தவர்! Chandrachud ``என் குழந்தைகளுக்கான பரிசோதனை வலி மிகுந்தவை'' - இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் துணிச்சலான தீர்ப்புகளுக்குச் சொந்தக்காரரான நீதிபதி நாகரத்னா, பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்தவர். 2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தவர் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என அவர் வாதிட்டதும் குறிப்பிடத்தக்கது. `ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 5:51 pm

'பணமதிப்பிழப்பு முதல் பில்கிஸ் பானு தீர்ப்பு வரை' - முதல் பெண் தலைமை நீதிபதியாகும் பி.வி. நாகரத்னா

உ ச்ச நீதிமன்றத்தின் ஐந்தாவது மூத்த நீதிபதியான நீதிபதி நாகரத்னா, அக்டோபர் 29, 2027 அன்று பணி ஓய்வு பெறும் வரை, நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களைப் பரிந்துரைத்தவாறு கொலீஜியத்தில் உறுப்பினராக நீடிப்பதோடு, செப்டம்பர் 23, 2027 அன்று, இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார். தற்போது, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில், தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய், நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி ஜே.கே மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய ஐவர் உறுப்பினர்களாக உள்ளனர். நீதிபதி நாகரத்னா உச்ச நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காகவும், பல உயர் நீதிமன்றங்கள் சார்ந்த முக்கியமான நியமனங்களை மேற்கொள்வதற்காகவும், தலைமை நீதிபதி கவாய் திங்களன்று தனது முதல் கொலீஜியம் கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொலீஜியம் முறைப்படி, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்தல், இடமாற்றம் செய்தல் மற்றும் நீதிபதிகளின் பதவி உயர்வு ஆகியவை குறித்துப் பரிந்துரை செய்வர். 1993-ம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, கொலீஜியம் அமைப்பு நடைமுறையில் உள்ளது. International Day for Violence against Women: `இனி மன்னிப்பதற்கில்லை' - ஐ.நா. சொல்வதென்ன? நீதிபதி நாகரத்னாவை பற்றி...! அக்டோபர் 30, 1962-ல் பிறந்த நீதிபதி பி.வி. நாகரத்னா, முன்னாள் தலைமை நீதிபதி வெங்கட்ராமையாவின் புதல்வியாவார். 1987-ல் நாகரத்னா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். அக்டோபர் 28, 1987-ல், பெங்களூருவில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். சேவைச் சட்டம், வணிகம், காப்பீடு சார்ந்த வழக்குகள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த வழக்குகளில் கவனம் செலுத்தினார். 2008, பிப்ரவரி 18 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நாகரத்னா. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 17, 2017 அன்று நிரந்தர நீதிபதியானார். 2021-ல் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். தற்போது, பெங்களூரு சமரச மையம் மற்றும் கர்நாடக நீதித்துறை அகாடமியின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். 2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தவர்! Chandrachud ``என் குழந்தைகளுக்கான பரிசோதனை வலி மிகுந்தவை'' - இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் துணிச்சலான தீர்ப்புகளுக்குச் சொந்தக்காரரான நீதிபதி நாகரத்னா, பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்தவர். 2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தவர் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என அவர் வாதிட்டதும் குறிப்பிடத்தக்கது. `ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 5:51 pm

நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்... - இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன?

இந்த மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான தாக்குதலில் 'எண்ணிக்கைக் குறிப்பிடாமல்' போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கியம் அல்ல, அவை ஏன் வீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம் என சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் (chief of defence staff of the Indian Armed Forces) அனில் சவுகான் ப்ளூம்பெர்க் தளத்துடனான நேர்காணலில் கூறியுள்ளார். MASSIVE BREAKING . Rahul Gandhi statement once again stands vindicated Indian Military has confirmed for the first time that it lost an unspecified number of fighter jets in the war with Pakistan in May . Anil Chauhan Chief Of The Defence Staff of the Indian Armed Forces… pic.twitter.com/f15EqzGWE9 — Ravinder Kapur. (@RavinderKapur2) May 31, 2025 பாகிஸ்தான் சொல்வதில் உண்மையில்லை! பாகிஸ்தான் இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறுவது முற்றிலும் தவறு எனக் கூறிய அவர், குறிப்பிட்டு எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பதைக் கூற மறுத்துள்ளார். நல்ல விஷயம் என்னவென்றால் நாம் திட்டமிடலில் என்ன தவறு செய்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டோம். அதை சரி செய்து அடுத்த இரண்டு நாட்களில் நமது அனைத்து ஜெட்களும் வானில் பறந்தன, தூரத்து இலக்குகளை வெற்றிகரமானத் தாக்கியிருக்கின்றன எனப் பேசியுள்ளார் ஜெனரல் அனில் சவுகான். indian air force மே7ம் தேதி மோதல் தொடங்கியதில் இருந்து, இந்திய போர் விமானங்கள் பற்றி ஒரு அரசு அல்லது ராணுவ அதிகாரி வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆணு ஆயுத போரை நெருங்கவில்லை! இந்திய ராணுவம் மோதலில் போர் விமானங்களை இழந்ததா என்பது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துவந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், 6 விமானங்களை தங்கள் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் தெரிவித்திருந்தார். எனினும் அந்த தகவலில் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவில்லை. மேலும் சவுகான், சீனா பாகிஸ்தானுக்கு வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து தங்களால் துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடிந்ததாகத் தெரிவித்துள்ளார். நடைபெற்ற சண்டையானது அணு ஆயுத போராக மாறுவதற்கான கட்டத்தை நெருங்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். `கடும் மோதல்' வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 போர் விமானம்!

விகடன் 31 May 2025 5:49 pm

நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்... - இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன?

இந்த மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான தாக்குதலில் 'எண்ணிக்கைக் குறிப்பிடாமல்' போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கியம் அல்ல, அவை ஏன் வீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம் என சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் (chief of defence staff of the Indian Armed Forces) அனில் சவுகான் ப்ளூம்பெர்க் தளத்துடனான நேர்காணலில் கூறியுள்ளார். MASSIVE BREAKING . Rahul Gandhi statement once again stands vindicated Indian Military has confirmed for the first time that it lost an unspecified number of fighter jets in the war with Pakistan in May . Anil Chauhan Chief Of The Defence Staff of the Indian Armed Forces… pic.twitter.com/f15EqzGWE9 — Ravinder Kapur. (@RavinderKapur2) May 31, 2025 பாகிஸ்தான் சொல்வதில் உண்மையில்லை! பாகிஸ்தான் இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறுவது முற்றிலும் தவறு எனக் கூறிய அவர், குறிப்பிட்டு எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பதைக் கூற மறுத்துள்ளார். நல்ல விஷயம் என்னவென்றால் நாம் திட்டமிடலில் என்ன தவறு செய்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டோம். அதை சரி செய்து அடுத்த இரண்டு நாட்களில் நமது அனைத்து ஜெட்களும் வானில் பறந்தன, தூரத்து இலக்குகளை வெற்றிகரமானத் தாக்கியிருக்கின்றன எனப் பேசியுள்ளார் ஜெனரல் அனில் சவுகான். indian air force மே7ம் தேதி மோதல் தொடங்கியதில் இருந்து, இந்திய போர் விமானங்கள் பற்றி ஒரு அரசு அல்லது ராணுவ அதிகாரி வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆணு ஆயுத போரை நெருங்கவில்லை! இந்திய ராணுவம் மோதலில் போர் விமானங்களை இழந்ததா என்பது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துவந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், 6 விமானங்களை தங்கள் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் தெரிவித்திருந்தார். எனினும் அந்த தகவலில் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவில்லை. மேலும் சவுகான், சீனா பாகிஸ்தானுக்கு வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து தங்களால் துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடிந்ததாகத் தெரிவித்துள்ளார். நடைபெற்ற சண்டையானது அணு ஆயுத போராக மாறுவதற்கான கட்டத்தை நெருங்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். `கடும் மோதல்' வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 போர் விமானம்!

விகடன் 31 May 2025 5:49 pm

‘பாகிஸ்தான் பதிலுக்கு விரோதத்தை மட்டுமே கொடுக்கிறது’ - முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

“இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” எனமுப்படை தலைமை தளபதிஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 5:43 pm

‘பாகிஸ்தான் பதிலுக்கு விரோதத்தை மட்டுமே கொடுக்கிறது’ - முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

“இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” எனமுப்படை தலைமை தளபதிஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 5:33 pm

இந்தியாவின் புகழ்பெற்ற புலிகள் பாதுகாப்பு ஆர்வலர் வால்மிக் தாபர் காலமானார்

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவரான வால்மிக் தாபர் சனிக்கிழமை காலை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 73.

தி ஹிந்து 31 May 2025 5:33 pm

வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி, சிக்கிமுக்கு ரெட் அலர்ட்!

அருணாச்சலப்பிரதேசத்தின் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 31 May 2025 5:33 pm

கருத்துக்கணிப்பு | ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நம்பிக்கை குறியீட்டில் 4-ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு உலகலாவிய நம்பிக்கை குறியீட்டில் இந்தியா முன்னேறி இருப்பது தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக இப்ஸோஸ் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 31 May 2025 5:33 pm

‘ஆபரேஷன் சிந்தூரில் பிஎஸ்எஃப் வீராங்கனைகளின் வீரம் தனித்துவமானது’ - பிரதமர் மோடி புகழாரம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் துணிச்சலான மகள்கள் தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 5:33 pm

‘இரட்டை முகம் கொண்ட பாகிஸ்தானிடம் எந்த முகத்துடன் நாம் பேசுவது?’ - முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பர்

இரட்டை முகம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. நாம் அதில் எந்த முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 5:33 pm

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கர்நாடகா அரசு அறிவுரை

மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 5:33 pm

‘பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?’ - ட்ரம்ப் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 5:30 pm

‘பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?’ - ட்ரம்ப் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 5:30 pm

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்கிறது தி.மு.க. அந்த இடங்களுக்கு வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் ஆகியோரைக் களமிறக்கிய தி.மு.க, மீதமுள்ள ஒரு இடத்தை ம.நீ.ம தலைவர் கமல் ஹாசனுக்குக் கொடுத்திருக்கிறது. அதேபோல, பிரதிநிதித்துவ அடிப்படையில் அ.தி.மு.க-வுக்கு இரண்டு எம்.பி-கள் சீட் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் பெற, அ.தி.மு.க-வுக்குள் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசும்போது, பிரதிநிதித்துவம் அடிப்படையில் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கும் இரண்டு இடங்களை வெல்ல, 68 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அ.தி.மு.க வசம் தற்போது 62 பேர் இருக்கின்றனர். இதில் ஒரு சீட்டுக்கு வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை உறுதி செய்யப்பட்டிருக்கிறார். Seeman: அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு - ரகசியம் சொல்லும் சீமான்! மீதமுள்ள ஒரு இடத்திற்குத்தான் கடுமையான போட்டி நடக்கிறது. அதன்படி, அந்த இடத்தைப் பிடிக்க, பா.ஜ.க. (நான்கு எம்.எல்.ஏ.க்கள்), பா.ம.க (ஐந்து எம்.எல்.ஏ.க்கள்), ஓ.பி.எஸ் தரப்பு (நான்கு எம்.எல்.ஏ.க்கள்) ஆகியோரில் இரண்டு பேரின் ஆதரவு கட்டாயம் வேண்டும். அதிமுக | எம்.ஜி.ஆர் மாளிகை கூட்டணி தர்ம அடிப்படையில், பா.ஜ.க ரூட் மூலமாக அவர்களிடமிருக்கும் நான்கு எம்.எல்.ஏ-களின் ஆதரவையும், அவர்கள் மூலமாக ஓ.பி.எஸ்ஸிடம் பேசி, அந்த அணியின் ஆதரவைப் பெறலாம் என்பதுதான் எடப்பாடியின் எண்ணம். இதை நாங்கள் செய்து கொள்கிறோம் என்று தே.மு.தி.க எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இன்பதுரை இதனால்தான் இழுபறி நீடிக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க-வுக்கே அந்த இடம் கிடைக்கும்பட்சத்தில், அதைப் பட்டியலின நபருக்குக் கொடுக்கத்தான் தலைமை முடிவெடுத்திருக்கிறது. அதன்படி, அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளர் சதன் பிரபாகர், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் எனப் பலரும் ரேஸில் இருக்கிறார்கள். ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர் அதேநேரத்தில், மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் எம்.பி-யாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். திமுக கூட்டணியில் ஒரே ஒரு ராஜ்ய சபா சீட் - ம.நீ.ம ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன?! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 5:00 pm

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்கிறது தி.மு.க. அந்த இடங்களுக்கு வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் ஆகியோரைக் களமிறக்கிய தி.மு.க, மீதமுள்ள ஒரு இடத்தை ம.நீ.ம தலைவர் கமல் ஹாசனுக்குக் கொடுத்திருக்கிறது. அதேபோல, பிரதிநிதித்துவ அடிப்படையில் அ.தி.மு.க-வுக்கு இரண்டு எம்.பி-கள் சீட் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் பெற, அ.தி.மு.க-வுக்குள் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசும்போது, பிரதிநிதித்துவம் அடிப்படையில் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கும் இரண்டு இடங்களை வெல்ல, 68 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அ.தி.மு.க வசம் தற்போது 62 பேர் இருக்கின்றனர். இதில் ஒரு சீட்டுக்கு வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை உறுதி செய்யப்பட்டிருக்கிறார். Seeman: அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு - ரகசியம் சொல்லும் சீமான்! மீதமுள்ள ஒரு இடத்திற்குத்தான் கடுமையான போட்டி நடக்கிறது. அதன்படி, அந்த இடத்தைப் பிடிக்க, பா.ஜ.க. (நான்கு எம்.எல்.ஏ.க்கள்), பா.ம.க (ஐந்து எம்.எல்.ஏ.க்கள்), ஓ.பி.எஸ் தரப்பு (நான்கு எம்.எல்.ஏ.க்கள்) ஆகியோரில் இரண்டு பேரின் ஆதரவு கட்டாயம் வேண்டும். அதிமுக | எம்.ஜி.ஆர் மாளிகை கூட்டணி தர்ம அடிப்படையில், பா.ஜ.க ரூட் மூலமாக அவர்களிடமிருக்கும் நான்கு எம்.எல்.ஏ-களின் ஆதரவையும், அவர்கள் மூலமாக ஓ.பி.எஸ்ஸிடம் பேசி, அந்த அணியின் ஆதரவைப் பெறலாம் என்பதுதான் எடப்பாடியின் எண்ணம். இதை நாங்கள் செய்து கொள்கிறோம் என்று தே.மு.தி.க எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இன்பதுரை இதனால்தான் இழுபறி நீடிக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க-வுக்கே அந்த இடம் கிடைக்கும்பட்சத்தில், அதைப் பட்டியலின நபருக்குக் கொடுக்கத்தான் தலைமை முடிவெடுத்திருக்கிறது. அதன்படி, அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளர் சதன் பிரபாகர், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் எனப் பலரும் ரேஸில் இருக்கிறார்கள். ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர் அதேநேரத்தில், மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் எம்.பி-யாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். திமுக கூட்டணியில் ஒரே ஒரு ராஜ்ய சபா சீட் - ம.நீ.ம ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன?! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 5:00 pm

முதல்வர் வருகை; திரைச்சீலையால் மறைக்கப்பட்ட ’அசுத்த’ கால்வாய் - புதுப்பிக்கப்பட்ட சாலைகள்

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திமுகவினர் செய்து வரும் பிரமாண்ட ஏற்பாடுகளால் மதுரை மாநகரம் அமளிதுமளியாகி வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. புதுப்பிக்கப்படும் சாலைகள் நீண்ட காலத்துக்குப்பின் ஜூன் 1 ஆம் தேதி திமுகவின் மாநில பொதுக்குழு மதுரையில் நடைபெறுகிறது. அதற்காக உத்தங்குடி அருகே பிரமாண்ட பொதுக்குழு அரங்கம், விழாப்பந்தல், உணவுக்கூடம் என ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகிறார். அமைச்சர் பி.மூர்த்தி. ஒருபக்கம் கட்சியினருடன் மாவட்ட நிர்வாகமும் கடந்த ஒரு வாரமாக களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர். பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். இன்று விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 கிலோ மீட்டர் தூரம் ‘ரோடு ஷோ' நடத்தி பொதுமக்களை சந்திக்கிறார். இதற்காக அவர் வருகின்ற பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் பளிச்சென்று மாற்றி வருகிறார்கள். திரைச்சீலையால் மறைக்கப்பட்ட கால்வாய் மதியம் தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்துவிட்டு மாலை 4 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் பெருங்குடி, அவனியாபுரம், வெள்ளக்கல், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்.நகர் சுரங்க பாதை வழியாக பழங்காநத்தம், வ.உ.சி.பாலம், எல்லீஸ்நகர் 70 அடி ரோடு, பை-பாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குருதியேட்டர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டனா வழியாக சென்று மறைந்த மேயர் முத்து சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார். செல்லும் வழியில் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை முதல்வர் திறந்து வைக்கிறார். நாளை 1-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் இந்த நிலையில் மதுரையில் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ள நிலையில் முதல்வர் வருகைக்காக அவர் வருகின்ற பாதையிலும், மு.க.அழகிரி வீட்டுக்கு செல்வார் என்ற உறுதிப்படுத்தாத தகவலால் அழகிரி வீடு அமைந்துள்ள டி.வி.எஸ் நகர்ப் பகுதியிலும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டது. பொதுக்குழு அரங்கம் ரோடு ஷோ வருகின்ற வழியில் கழிவு நீர் கலந்து அசுத்தமாகிவிட்ட பந்தல்குடி கால்வாயின் ஒட்டி முதலமைச்சர் வருவதால் முதலமைச்சர் பார்வையில் கழிவுநீர் கால்வாய் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக வண்ணத் துணிகளை வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாயை சுற்றி அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பந்தல்குடி கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் பல ஆண்டுகளாக கடும் நோய்க்கு ஆளாகி வரும் பொதுமக்கள் முதலமைச்சரிடம் தங்களது பிரச்சனை குறித்து கூறலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது பந்தல்குடி கால்வாய் பகுதியில் முழுவதுமாக வண்ண வண்ண திரைச் சீலைகளால் அடைக்கப்பட்டத அதிர்ச்சி அடைந்தார்கள். கோரிப்பாளையம் பகுதியிலிருந்து நரிமேடு பகுதி வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் கால்வாய் ஓரம் திரைச்சீலைகளால் மூடப்பட்டுள்ளன. கால்வாயை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களோடு சேர்த்து திரைசீலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களை கூட எடுக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிபட்டனர். இது சர்ச்சையானதைத் தொடர்ந்து மூடப்பட்ட வண்ணத்திரைகளை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார். இப்படி முதலமைச்சரின் வருகையால் அமளி துமுளியால் மதுரை மாநகரமே பரபரப்பாக காணப்படுகிறது.

விகடன் 31 May 2025 4:58 pm

இந்தியாவில் 2,710 பேருக்கு கரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தி ஹிந்து 31 May 2025 4:45 pm

DMK: 'புதிய பதவி... புதிய அணிகள்... புதிய துணை பொதுச்செயலாளர்...' - திமுக பொதுக்குழு பரபர!

ஜனவரி மாதம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட திமுக பொதுக்குழு, ஒருவழியாக ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி.மூர்த்தி கவனித்து வருகிறார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக மதுரையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் புக் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு முதல்நாளே மதுரைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து மதுரை அரசு விருந்தினர் மளிகை வரை ரோடு ஷோவும் செய்ய உள்ளார். பொதுக்குழு அரங்கம் இந்நிலையில், கட்சிக்குள் சில அதிரடி மாற்றங்களைப் பொதுக்குழுவில் செய்ய உள்ளதாக நமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்சி சீனியர்களிடம் விசாரித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு நடக்கும் இந்தப் பொதுக்குழு, திமுகவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன்படி, மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்யும் தீர்மானங்கள் உட்பட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகின்றன. அதேபோல், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி ஆகிய இரண்டு புது அணிகள் உருவாக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தற்போது தி.மு.க-வில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகிய ஐந்து துணை பொதுச் செயலாளர்கள் இருக்கின்றனர். அவர்களோடு ஒன்று அல்லது இரண்டு பேர் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளனர். மேலும், தலைமைக்கழகத்தின் அமைப்பில் மாற்றம் கொண்டு வரவும் இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடக்கின்றன. அதன்படி, பொதுக்குழுவிலோ அல்லது பொதுக்குழு முடிந்தபிறகோ தலைமைக்கழகத்தில் சீனியர்களின் பதவி பறிக்கப்படவும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் விரிவாக. ’இது திமுக தலைமையின் தனி கணக்கு’ - மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் பின்னணியும்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 4:34 pm

DMK: 'புதிய பதவி... புதிய அணிகள்... புதிய துணை பொதுச்செயலாளர்...' - திமுக பொதுக்குழு பரபர!

ஜனவரி மாதம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட திமுக பொதுக்குழு, ஒருவழியாக ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி.மூர்த்தி கவனித்து வருகிறார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக மதுரையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் புக் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு முதல்நாளே மதுரைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து மதுரை அரசு விருந்தினர் மளிகை வரை ரோடு ஷோவும் செய்ய உள்ளார். பொதுக்குழு அரங்கம் இந்நிலையில், கட்சிக்குள் சில அதிரடி மாற்றங்களைப் பொதுக்குழுவில் செய்ய உள்ளதாக நமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்சி சீனியர்களிடம் விசாரித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு நடக்கும் இந்தப் பொதுக்குழு, திமுகவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன்படி, மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்யும் தீர்மானங்கள் உட்பட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகின்றன. அதேபோல், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி ஆகிய இரண்டு புது அணிகள் உருவாக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தற்போது தி.மு.க-வில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகிய ஐந்து துணை பொதுச் செயலாளர்கள் இருக்கின்றனர். அவர்களோடு ஒன்று அல்லது இரண்டு பேர் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளனர். மேலும், தலைமைக்கழகத்தின் அமைப்பில் மாற்றம் கொண்டு வரவும் இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடக்கின்றன. அதன்படி, பொதுக்குழுவிலோ அல்லது பொதுக்குழு முடிந்தபிறகோ தலைமைக்கழகத்தில் சீனியர்களின் பதவி பறிக்கப்படவும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் விரிவாக. ’இது திமுக தலைமையின் தனி கணக்கு’ - மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் பின்னணியும்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 31 May 2025 4:34 pm

இந்தியாவில் 2,710 பேருக்கு கரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தி ஹிந்து 31 May 2025 4:31 pm

‘பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?’ - ட்ரம்ப் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 4:31 pm

‘பாகிஸ்தான் பதிலுக்கு விரோதத்தை மட்டுமே கொடுக்கிறது’ - முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

“இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” எனமுப்படை தலைமை தளபதிஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 4:31 pm

இந்தியாவின் புகழ்பெற்ற புலிகள் பாதுகாப்பு ஆர்வலர் வால்மிக் தாபர் காலமானார்

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவரான வால்மிக் தாபர் சனிக்கிழமை காலை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 73.

தி ஹிந்து 31 May 2025 4:31 pm

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும், பயங்கரவாதத்திற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 4:31 pm

கருத்துக்கணிப்பு | ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நம்பிக்கை குறியீட்டில் 4-ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு உலகலாவிய நம்பிக்கை குறியீட்டில் இந்தியா முன்னேறி இருப்பது தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக இப்ஸோஸ் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 31 May 2025 4:31 pm

‘ஆபரேஷன் சிந்தூரில் பிஎஸ்எஃப் வீராங்கனைகளின் வீரம் தனித்துவமானது’ - பிரதமர் மோடி புகழாரம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் துணிச்சலான மகள்கள் தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 4:31 pm

‘இரட்டை முகம் கொண்ட பாகிஸ்தானிடம் எந்த முகத்துடன் நாம் பேசுவது?’ - முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பர்

இரட்டை முகம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. நாம் அதில் எந்த முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 4:31 pm

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கர்நாடகா அரசு அறிவுரை

மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 4:31 pm

Gaza: அச்சுறுத்தி நெருக்கும் இஸ்ரேல் ராணுவம்... வடக்கு காசாவின் கடைசி மருத்துவமனையும் மூடல்!

aவடக்கு காசா மாகாணத்தில் சுகாதார சேவைகள் வழங்கிவந்த கடைசி மருத்துவமனையான அல்-அவ்தா மருத்துவமனையை உடனடியாக மூடவேண்டும் என இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சேவைகளை நிறுத்தியுள்ளதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டாக்டர் முகமது சல்ஹா, வியாழனன்று மாலையில், ஜபாலியாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இரண்டு வார முற்றுகைக்குப் பிறகும் இந்த கட்டாய வெளியேற்றம் நடைபெற்றுள்ளது என்பது மிக வருத்தமாக இருக்கிறது. தற்போது, வடக்கு காசாவில் எந்த மருத்துவமனையும் செயல்படவில்லை. நாங்கள் மருத்துவமனையை காலி செய்து வெளியேறாமல் இருந்தால், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மருத்துவமனையின் உள்ளே நுழைந்து, உள்ளே இருப்பவர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினர் மற்றும் மருத்துவமனையின் மீது குண்டு வீசுவதாகவும் அச்சுறுத்தினர். நாங்கள் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் உயிரை பாதுகாப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். வியாழனன்று காலை 9:00 மணி முதல், மருத்துவமனை மீது ஏராளமான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் நண்பகல் 1:00 மணியளவில், தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட இஸ்ரேலியப் படைகள், மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு என்னை வற்புறுத்தினர். சுகாதார பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகள் இருந்ததால், மருத்துவமனையிலிருந்து வெளியேற நான் ஆரம்பத்தில் மறுத்துவிட்டேன். மேலும், எங்கள் ஊழியர்களில் 10 பேருடன் நான் தங்கிக்கொண்டு மற்றவர்களை வெளியேற்ற முன்வந்தேன். ஆனால், அதற்கு இஸ்ரேல் இராணுவம் மறுத்துவிட்டது. ஏழு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின், சுமார் இரவு 8:30 மணிக்கு மருத்துவமனை வெளியேற்றம் நடந்தது. சாலைகள் முற்றிலுமாக சீரற்ற நிலையில் இருப்பதால், மருத்துவமனையிலிருந்து வெகு தொலைவில் (300 மீட்டருக்கும் மேல்) நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்களுக்கு ஊழியர்கள் நோயாளிகளை தூக்கிச் சென்றனர் மற்றும் நோயாளிகள் காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என நிலவரத்தை பகிர்ந்தார். மருத்துவமனை வெளியேற்றம் குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அல்-அவ்தா மருத்துவமனை மூடப்பட்டதால், வடக்கு காசாவில் மருத்துவமனை எதுவும் செயல்படவில்லை. இது அங்குள்ள மக்களின் முக்கியமான உயிர்நாடியைத் துண்டித்துவிட்டது. பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மருத்துவமனைகள் ஒருபோதும் தாக்கப்படவோ அல்லது இராணுவமயமாக்கப்படவோ கூடாது என கூறினார். போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த மருத்துவமனை வெளியேற்றம் நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் கையொப்பமிட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ள 'அமெரிக்க திட்டத்தை' முழுமையாக மதிப்பாய்வு செய்து வருவதாக ஹமாஸ் கூறுகிறது. வெள்ளியன்று இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த ஒப்பந்தம் மிக நெருக்கமானது என நம்புவதாகக் கூறினார். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் உறுதிப்பாடு உள்ளிட்ட அதன் முக்கிய கோரிக்கைகளை இத்திட்டம் பூர்த்தி செய்யவில்லை என்று ஹமாஸ் கூறியுள்ளது. இதுகுறித்து கருத்து பகிர்ந்த காஸாவின் ஹமாஸ் சுகாதார அமைச்சகம், சண்டையில் 60 நாள் இடைநிறுத்தம் இருக்கும். முதல் வாரத்தில், 28 பணயக்கைதிகளை உயிரோடும், இறந்த நிலையிலும் ஹமாஸ் விடுவிக்கும். நிரந்தர போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபின், எஞ்சியுள்ள 30 பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நிறுவனங்கள் வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தது. எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே காசா மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்தது இஸ்ரேல். பணயக்கைதிகளில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரோடு இருப்பதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் உதவிகளைத் திருடியதாக இஸ்ரேல் குற்றம் சா ட்டியுள்ள நிலையில், ஹமாஸ் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

விகடன் 31 May 2025 4:04 pm

சசி தரூர் குழுவின் விளக்கம் ஏற்பு: பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் ஏற்பட்ட இறப்புகளைக் கண்டித்து கொலம்பியா வெளியிட்ட தனது அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான அனைத்துக்கட்சி குடு அளித்த விளக்கத்தை ஏற்றுஅந்நாடுதனது முடிவை மாற்றியுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 4:00 pm

சசி தரூர் குழுவின் விளக்கம் ஏற்பு: பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் ஏற்பட்ட இறப்புகளைக் கண்டித்து கொலம்பியா வெளியிட்ட தனது அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான அனைத்துக்கட்சி குடு அளித்த விளக்கத்தை ஏற்றுஅந்நாடுதனது முடிவை மாற்றியுள்ளது.

தி ஹிந்து 31 May 2025 3:31 pm

இந்தியாவில் 2,710 பேருக்கு கரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தி ஹிந்து 31 May 2025 3:31 pm

‘பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?’ - ட்ரம்ப் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 3:31 pm

‘பாகிஸ்தான் பதிலுக்கு விரோதத்தை மட்டுமே கொடுக்கிறது’ - முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

“இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” எனமுப்படை தலைமை தளபதிஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 31 May 2025 3:31 pm

இந்தியாவின் புகழ்பெற்ற புலிகள் பாதுகாப்பு ஆர்வலர் வால்மிக் தாபர் காலமானார்

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவரான வால்மிக் தாபர் சனிக்கிழமை காலை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 73.

தி ஹிந்து 31 May 2025 3:31 pm