SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் ‘நெட்ஒர்க்’ தென் மாநிலங்களில் உள்ளதா?

டெல்லி குண்டு வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​களின் நெட்ஒர்க் தொடர்பு​கள் தமிழகம், ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்பட தென் மாநிலங்​களில் உள்ளதா என மத்​திய உளவுப் பிரிவு போலீ​ஸார், மாநில உளவு பிரிவு போலீ​ஸாருடன் இணைந்து ரகசிய விசாரணையில் ஈடு​பட்​டு உள்ளனர்.

தி ஹிந்து 13 Nov 2025 7:31 am

தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி

தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள் எல்​லை​யிலேயே நிறுத்​தப்​படு​வ​தால் பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர்.

தி ஹிந்து 13 Nov 2025 7:31 am

அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை

உ.பி. லக்​னோவைச் சேர்ந்த டாக்​டர் ஷாகின், கான்​பூரில் உள்ள கணேஷ் சங்​கர் வித்​தி​யார்த்தி மருத்​து​வக் கல்​லூரி​யில் (ஜிஎஸ்​விஎம்​சி) 7 ஆண்டு விரிவுரை​யாள​ராகப் பணி​யாற்றி உள்​ளார்.

தி ஹிந்து 13 Nov 2025 7:31 am

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பர விவகாரம்: மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ் ராஜ்

ஆன்​லைன் சூதாட்ட செயலி விளம்​பரத்​தில் நடித்த நடிகர் பிர​காஷ் ராஜ், ரானா, விஜய் தேவர​கொண்​டா, மஞ்சு லட்​சுமி உட்பட 29 பேருக்கு ஹைத​ரா​பாத் சிஐடி சிறப்பு விசா​ரணை குழு, நோட்​டீஸ் அனுப்பி ஒவ்​வொரு​வராக விசா​ரணைக்கு அழைத்து விளக்​கம் கேட்டு வரு​கிறது

தி ஹிந்து 13 Nov 2025 7:31 am

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 7:16 am

தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக துருக்கியில் 2 மருத்துவர்கள் சதி திட்டம்: ஜெய்ஷ் இ முகமது அமைப்புடனான தொடர்புகள் அம்பலம்

டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 6:55 am

ஓட்டுத் திருட்டு..!

கார்ட்டூன்

விகடன் 13 Nov 2025 6:33 am

தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக துருக்கியில் 2 மருத்துவர்கள் சதி திட்டம்: ஜெய்ஷ் இ முகமது அமைப்புடனான தொடர்புகள் அம்பலம்

டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 6:31 am

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 6:31 am

டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் ‘நெட்ஒர்க்’ தென் மாநிலங்களில் உள்ளதா?

டெல்லி குண்டு வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​களின் நெட்ஒர்க் தொடர்பு​கள் தமிழகம், ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்பட தென் மாநிலங்​களில் உள்ளதா என மத்​திய உளவுப் பிரிவு போலீ​ஸார், மாநில உளவு பிரிவு போலீ​ஸாருடன் இணைந்து ரகசிய விசாரணையில் ஈடு​பட்​டு உள்ளனர்.

தி ஹிந்து 13 Nov 2025 6:31 am

தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி

தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள் எல்​லை​யிலேயே நிறுத்​தப்​படு​வ​தால் பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர்.

தி ஹிந்து 13 Nov 2025 6:31 am

அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை

உ.பி. லக்​னோவைச் சேர்ந்த டாக்​டர் ஷாகின், கான்​பூரில் உள்ள கணேஷ் சங்​கர் வித்​தி​யார்த்தி மருத்​து​வக் கல்​லூரி​யில் (ஜிஎஸ்​விஎம்​சி) 7 ஆண்டு விரிவுரை​யாள​ராகப் பணி​யாற்றி உள்​ளார்.

தி ஹிந்து 13 Nov 2025 6:31 am

தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக துருக்கியில் 2 மருத்துவர்கள் சதி திட்டம்: ஜெய்ஷ் இ முகமது அமைப்புடனான தொடர்புகள் அம்பலம்

டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 5:31 am

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 5:31 am

தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி

தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள் எல்​லை​யிலேயே நிறுத்​தப்​படு​வ​தால் பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர்.

தி ஹிந்து 13 Nov 2025 5:31 am

அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை

உ.பி. லக்​னோவைச் சேர்ந்த டாக்​டர் ஷாகின், கான்​பூரில் உள்ள கணேஷ் சங்​கர் வித்​தி​யார்த்தி மருத்​து​வக் கல்​லூரி​யில் (ஜிஎஸ்​விஎம்​சி) 7 ஆண்டு விரிவுரை​யாள​ராகப் பணி​யாற்றி உள்​ளார்.

தி ஹிந்து 13 Nov 2025 5:31 am

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது: மெஹபூபா முப்தி

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி.

தி ஹிந்து 13 Nov 2025 5:14 am

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது: மெஹபூபா முப்தி

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி.

தி ஹிந்து 13 Nov 2025 4:31 am

தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக துருக்கியில் 2 மருத்துவர்கள் சதி திட்டம்: ஜெய்ஷ் இ முகமது அமைப்புடனான தொடர்புகள் அம்பலம்

டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 4:31 am

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 4:31 am

டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் ‘நெட்ஒர்க்’ தென் மாநிலங்களில் உள்ளதா?

டெல்லி குண்டு வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​களின் நெட்ஒர்க் தொடர்பு​கள் தமிழகம், ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்பட தென் மாநிலங்​களில் உள்ளதா என மத்​திய உளவுப் பிரிவு போலீ​ஸார், மாநில உளவு பிரிவு போலீ​ஸாருடன் இணைந்து ரகசிய விசாரணையில் ஈடு​பட்​டு உள்ளனர்.

தி ஹிந்து 13 Nov 2025 4:31 am

தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி

தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள் எல்​லை​யிலேயே நிறுத்​தப்​படு​வ​தால் பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர்.

தி ஹிந்து 13 Nov 2025 4:31 am

செங்கோட்டை கார் வெடிப்பு: பயங்கரவாத சம்பவம் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி - செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெற்றது.

தி ஹிந்து 13 Nov 2025 3:31 am

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது: மெஹபூபா முப்தி

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி.

தி ஹிந்து 13 Nov 2025 3:31 am

தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக துருக்கியில் 2 மருத்துவர்கள் சதி திட்டம்: ஜெய்ஷ் இ முகமது அமைப்புடனான தொடர்புகள் அம்பலம்

டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 3:31 am

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 3:31 am

டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் ‘நெட்ஒர்க்’ தென் மாநிலங்களில் உள்ளதா?

டெல்லி குண்டு வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​களின் நெட்ஒர்க் தொடர்பு​கள் தமிழகம், ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்பட தென் மாநிலங்​களில் உள்ளதா என மத்​திய உளவுப் பிரிவு போலீ​ஸார், மாநில உளவு பிரிவு போலீ​ஸாருடன் இணைந்து ரகசிய விசாரணையில் ஈடு​பட்​டு உள்ளனர்.

தி ஹிந்து 13 Nov 2025 3:31 am

செங்கோட்டை கார் வெடிப்பு: பயங்கரவாத சம்பவம் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி - செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெற்றது.

தி ஹிந்து 13 Nov 2025 2:31 am

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது: மெஹபூபா முப்தி

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி.

தி ஹிந்து 13 Nov 2025 2:31 am

தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக துருக்கியில் 2 மருத்துவர்கள் சதி திட்டம்: ஜெய்ஷ் இ முகமது அமைப்புடனான தொடர்புகள் அம்பலம்

டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

தி ஹிந்து 13 Nov 2025 2:31 am

செங்கோட்டை கார் வெடிப்பு: பயங்கரவாத சம்பவம் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி - செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெற்றது.

தி ஹிந்து 13 Nov 2025 1:31 am

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது: மெஹபூபா முப்தி

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி.

தி ஹிந்து 13 Nov 2025 1:31 am

செங்கோட்டை கார் வெடிப்பு: பயங்கரவாத சம்பவம் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி - செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெற்றது.

தி ஹிந்து 13 Nov 2025 12:31 am

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது: மெஹபூபா முப்தி

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி.

தி ஹிந்து 13 Nov 2025 12:31 am

புதுக்கோட்டை- ஏம்பல் சிப்காட் ஜவுளிப் பூங்கா- அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை ஒட்டிய வானம் பார்த்த வறண்ட பூமி- ஆவுடையார் தாலுகா – ஏம்பல் வட்டாரம். இந்தப் பகுதி மக்களின் நிலையான வேலைவாய்ப்புக்கு குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் ஒரு தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் என்று பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்குத் துணை நிற்கும் ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம் பல வருடங்களுக்கு முன்னர் அரசிடம் கோரிக்கை வைத்தது. இதற்காக ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம் தனது கோரிக்கை மனுக்களை சென்னை கோட்டை முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்வரை மக்கள் பிரதிநிதிகளிடமும், மாண்புமிகு அமைச்சர்களிடமும் இடைவிடாது அனுப்பிக் கொண்டே இருந்தது. இதுதொடர்பாக எந்தெந்தத் திசைகளிலில் இருந்தெல்லாம் ஆதரவு கிடைக்குமோ அங்கெல்லாம் தனது உதவிக்கரங்களை ஏந்தியபடியே இருக்கிறது ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம். அதன் தற்போதைய அடுத்தகட்ட நகர்வாக சிப்கா’ட் மூலம் ‘மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்’ அமைவதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு, ஆய்வுப் பணிகள் முடிந்து சாத்தியக்கூறு அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பேரின்பநாதன் ஏம்பல் வட்டாரத்தில், நிரந்தர வேலைவாய்ப்பின்றி இருப்பதால், இங்குள்ள பெண்கள் பிழைப்புக்காக  புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, திருப்பூர், கோவை, சென்னை போன்ற  நகரங்களை நோக்கிப் பயணப்படும் சோகம் தொடர்ந்து கோண்டிருக்கிறது. “இந்தப் பகுதிப் பெண்களுக்குக் கௌரவமான வாழ்வு கிடைக்க ஒரு தொழிற்சாலை வேண்டும்!” என்ற ஒற்றை லட்சியத்துடன், ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமத்தின் கோரிக்கைப் போர் 2024-லிருந்து இன்றுவரை இடைவிடாது  தொடர்கிறது. ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரின்பநாதன் நம்மிடம் பேசுகையில், 2024-ல் தொடங்கிய எங்களுடைய போராட்டம், ஓயாத மனுக்களாலும், மக்கள் பிரதிநிதிகளிடம் இடைவிடாமல் வைத்த கோரிக்கைகளாலும்தான் இப்போது இந்த நிலையை எட்டியுள்ளது. சென்னை கோட்டை முதல் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வரை நாங்கள் ஓடிய ஓட்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. ரொம்ப அலையவிட்றாங்க..! - வாரச் சந்தைக்கு வருடக் கணக்கில் காத்திருக்கும் ஏம்பல் கிராமம் #MyVikatan சிப்காட் நிலத்தை அடையாளம் கண்டு, சாத்தியக்கூறு அறிக்கையையும் (Feasibility Report) சமர்ப்பித்துள்ளது. இது அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கான முதல் வெற்றி. இதில் சுமார் 3.5 ஹெக்டேர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி, என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது திட்டத்திற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்ட நிலையில், இப்போது ஏம்பல் வட்டார மக்களின் ஒட்டுமொத்தப் பார்வையும் அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பில்தான் உள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமார் ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதால், அவர்களின் எதிர்பார்ப்பு பெரும் கனவுகளுடன் காத்திருக்கிறது. ஏம்பல் வட்டாரத்தைச் சேர்ந்த, பிழைப்புக்காகப் பக்கத்து நகரத்துக்குச் சென்றுவரும் பெண்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. வறண்ட பூமியில் வசிக்கும் அங்குள்ள பெண்களின் வாழ்வில் விரைவில் நிச்சயம் பச்சையம் துளிர்விடும் என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாடு அரசின் விரைவான அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ஏம்பல் வட்டார மக்கள்..!. -பழ.அசோக்குமார்

விகடன் 12 Nov 2025 11:13 pm

புதுக்கோட்டை- ஏம்பல் சிப்காட் ஜவுளிப் பூங்கா- அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை ஒட்டிய வானம் பார்த்த வறண்ட பூமி- ஆவுடையார் தாலுகா – ஏம்பல் வட்டாரம். இந்தப் பகுதி மக்களின் நிலையான வேலைவாய்ப்புக்கு குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் ஒரு தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் என்று பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்குத் துணை நிற்கும் ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம் பல வருடங்களுக்கு முன்னர் அரசிடம் கோரிக்கை வைத்தது. இதற்காக ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம் தனது கோரிக்கை மனுக்களை சென்னை கோட்டை முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்வரை மக்கள் பிரதிநிதிகளிடமும், மாண்புமிகு அமைச்சர்களிடமும் இடைவிடாது அனுப்பிக் கொண்டே இருந்தது. இதுதொடர்பாக எந்தெந்தத் திசைகளிலில் இருந்தெல்லாம் ஆதரவு கிடைக்குமோ அங்கெல்லாம் தனது உதவிக்கரங்களை ஏந்தியபடியே இருக்கிறது ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம். அதன் தற்போதைய அடுத்தகட்ட நகர்வாக சிப்கா’ட் மூலம் ‘மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்’ அமைவதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு, ஆய்வுப் பணிகள் முடிந்து சாத்தியக்கூறு அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பேரின்பநாதன் ஏம்பல் வட்டாரத்தில், நிரந்தர வேலைவாய்ப்பின்றி இருப்பதால், இங்குள்ள பெண்கள் பிழைப்புக்காக  புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, திருப்பூர், கோவை, சென்னை போன்ற  நகரங்களை நோக்கிப் பயணப்படும் சோகம் தொடர்ந்து கோண்டிருக்கிறது. “இந்தப் பகுதிப் பெண்களுக்குக் கௌரவமான வாழ்வு கிடைக்க ஒரு தொழிற்சாலை வேண்டும்!” என்ற ஒற்றை லட்சியத்துடன், ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமத்தின் கோரிக்கைப் போர் 2024-லிருந்து இன்றுவரை இடைவிடாது  தொடர்கிறது. ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரின்பநாதன் நம்மிடம் பேசுகையில், 2024-ல் தொடங்கிய எங்களுடைய போராட்டம், ஓயாத மனுக்களாலும், மக்கள் பிரதிநிதிகளிடம் இடைவிடாமல் வைத்த கோரிக்கைகளாலும்தான் இப்போது இந்த நிலையை எட்டியுள்ளது. சென்னை கோட்டை முதல் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வரை நாங்கள் ஓடிய ஓட்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. ரொம்ப அலையவிட்றாங்க..! - வாரச் சந்தைக்கு வருடக் கணக்கில் காத்திருக்கும் ஏம்பல் கிராமம் #MyVikatan சிப்காட் நிலத்தை அடையாளம் கண்டு, சாத்தியக்கூறு அறிக்கையையும் (Feasibility Report) சமர்ப்பித்துள்ளது. இது அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கான முதல் வெற்றி. இதில் சுமார் 3.5 ஹெக்டேர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி, என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது திட்டத்திற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்ட நிலையில், இப்போது ஏம்பல் வட்டார மக்களின் ஒட்டுமொத்தப் பார்வையும் அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பில்தான் உள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமார் ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதால், அவர்களின் எதிர்பார்ப்பு பெரும் கனவுகளுடன் காத்திருக்கிறது. ஏம்பல் வட்டாரத்தைச் சேர்ந்த, பிழைப்புக்காகப் பக்கத்து நகரத்துக்குச் சென்றுவரும் பெண்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. வறண்ட பூமியில் வசிக்கும் அங்குள்ள பெண்களின் வாழ்வில் விரைவில் நிச்சயம் பச்சையம் துளிர்விடும் என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாடு அரசின் விரைவான அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ஏம்பல் வட்டார மக்கள்..!. -பழ.அசோக்குமார்

விகடன் 12 Nov 2025 11:13 pm

தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான கணக்கீட்டுப் படிவம் தமிழ்நாட்டில் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அளவில் 72.66% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 11:03 pm

டெல்லி கார் வெடிப்பு: ``படித்தவர்களையும் தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை? - பா. சிதம்பரம் கேள்வி

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் சில தினங்களுக்கு முன்பு 2,563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடில் ரத்தேர், முசம்மில், ஷாஹீன் ஷாஹித் என்ற பெண் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில்தான் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை கார் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இந்தியாவின் தலைநகர், குறிப்பாக அதி உயர் பாதுகாப்புப் பகுதியான செங்கோட்டை பகுதியில் எப்படி அந்த கார் ஊடுருவ முடிந்தது? டெல்லி துயரச் சம்பவம் இந்த சம்பவம் நடந்து முடியும்வரை உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது? இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு? போன்றக் கேள்விகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை நோக்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னும் பின்னும், நான் இரண்டு வகையான தீவிரவாதிகள் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறேன். வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள். ஆபரேஷன் சிந்தூரைப் பற்றிய விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் நான் இதைத் தெரிவித்தேன். உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள் என்ற எனது கருத்தைக் குறிப்பிட்டதற்காக நான் கேலி செய்யப்பட்டு, இணையத்தில் வசைபாடப்பட்டேன். எனினும், அரசாங்கம் இதைப் பற்றி மிகவும் மௌனம் காத்தது என்று நான் சொல்லியாக வேண்டும். பா. சிதம்பரம் ஏனெனில், உள்நாட்டில் உருவான தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும். இந்தப் பதிவின் நோக்கம், இந்தியக் குடிமக்களை படித்தவர்களையும் கூட தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலைகள் என்னென்ன என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Delhi Red Fort Car Blast: அடுத்தடுத்து கோட்டைவிடும் Amit shah; வெளியான SHOCK தகவல்கள்|Imperfect Show

விகடன் 12 Nov 2025 10:32 pm

தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான கணக்கீட்டுப் படிவம் தமிழ்நாட்டில் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அளவில் 72.66% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 10:32 pm

இரட்டை வரி; கேரள, கர்நாடகாவின் அதிரடி அபராதம் - ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சொல்வதென்ன?

கடந்த நவம்பர் 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் அதிகாலை 3 மணி அளவில் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பயணம் செய்த பயணிகளையும் நடுவழியிலேயே இறக்கவிட்டதால், அவர்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். கேரளா போக்குவரத்து துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தலா 2 லட்சம் வரை அபராதம் என மொத்தம் ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில பேருந்துகளும் கேரள போக்குவரத்துத் துறையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகள் சென்னையில் நடந்த ஆம்னி பஸ் எக்ஸ்போ ‛‛தனியார் பேருந்துக் கட்டணம் ஏன் அதிகமாக இருக்கிறது!’’ இதுகுறித்து கேரள மோட்டார் வாகனத் துறை (MVD), பிற மாநிலத்திலிருந்து கேரளா வரும் பல தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள மாநில சாலை வரிகளைச் செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதனால் கேரளாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எனத் தெரிவித்திருக்கிறது. கர்நாடகாவிலும் தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதம் இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டும் வரை தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல கர்நாடகாவிலும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகள் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை இந்நிலையில் தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாத நிலை நீடிப்பது பற்றி அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், 7.11.2025-தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளது. இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக, ஆபரேட்டர்கள் இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்நிகழ்வை தொடர்ந்து 07.11.2025 முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் 150 ஆம்னி பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படைந்து மற்றும் தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆம்னி பேருந்துகள் தினசரி உரிமையாளர்களுக்கு 2 கோடி ருபாய்க்கு மேல் இழப்பு ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையான இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு ( 90 நாட்கள்) தமிழக சாலை வரி ரூபாய்.1,50,000.00, AITP சாலை வரி ரூபாய்.90,000.00 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூபாய் 4,50,000.00 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து 10.11.2025 அன்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களையும், (11.11.2025) உயர்திரு போக்குவரத்து ஆணையர் அவர்களையும் சந்தித்து இப்பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கை வைத்தோம். அமைச்சர் அவர்களும் அரசுடன் பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாக உறுதி அளித்தார்கள். மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 600 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. தினசரி உரிமையாளர்களுக்கு 2 கோடி ருபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது மற்றும் இதனால் 7000க்கும் மேற்பட்ட பணியாளர்களும், இதைச்சார்ந்து 10000 தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளார்கள். ஆம்னி பேருந்துகள் சென்னை: 100வது நாளை எட்டிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ரிப்பன் மாளிகையில் போலீஸார் குவிப்பு அடுத்து வரும் வாரங்களில் கேரளாவிற்கு தினசரி 300 பேருந்துகளுக்கு மேல் சபரிமலைக்கு செல்ல இருப்பதால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களும் விரைவாக மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவையை தொடங்க உதவுமாறு கேட்டுக்கொள்றோம். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராகப் பேருந்துகள் இயக்க வழி வகையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் சுமூகமான தீர்வு கிடைக்கும் வரையில் வெளி மாநிலங்களுக்கான 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விகடன் 12 Nov 2025 10:23 pm

இரட்டை வரி; கேரள, கர்நாடகாவின் அதிரடி அபராதம் - ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சொல்வதென்ன?

கடந்த நவம்பர் 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் அதிகாலை 3 மணி அளவில் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பயணம் செய்த பயணிகளையும் நடுவழியிலேயே இறக்கவிட்டதால், அவர்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். கேரளா போக்குவரத்து துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தலா 2 லட்சம் வரை அபராதம் என மொத்தம் ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில பேருந்துகளும் கேரள போக்குவரத்துத் துறையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகள் சென்னையில் நடந்த ஆம்னி பஸ் எக்ஸ்போ ‛‛தனியார் பேருந்துக் கட்டணம் ஏன் அதிகமாக இருக்கிறது!’’ இதுகுறித்து கேரள மோட்டார் வாகனத் துறை (MVD), பிற மாநிலத்திலிருந்து கேரளா வரும் பல தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள மாநில சாலை வரிகளைச் செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதனால் கேரளாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எனத் தெரிவித்திருக்கிறது. கர்நாடகாவிலும் தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதம் இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டும் வரை தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல கர்நாடகாவிலும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகள் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை இந்நிலையில் தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாத நிலை நீடிப்பது பற்றி அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், 7.11.2025-தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கர்நாடகா போக்குவரத்து துறையும் தமிழக பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளது. இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக, ஆபரேட்டர்கள் இரட்டை வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்நிகழ்வை தொடர்ந்து 07.11.2025 முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் 150 ஆம்னி பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படைந்து மற்றும் தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆம்னி பேருந்துகள் தினசரி உரிமையாளர்களுக்கு 2 கோடி ருபாய்க்கு மேல் இழப்பு ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையான இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு ( 90 நாட்கள்) தமிழக சாலை வரி ரூபாய்.1,50,000.00, AITP சாலை வரி ரூபாய்.90,000.00 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூபாய் 4,50,000.00 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து 10.11.2025 அன்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களையும், (11.11.2025) உயர்திரு போக்குவரத்து ஆணையர் அவர்களையும் சந்தித்து இப்பிரச்சனை சம்பந்தமாக கோரிக்கை வைத்தோம். அமைச்சர் அவர்களும் அரசுடன் பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாக உறுதி அளித்தார்கள். மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 600 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. தினசரி உரிமையாளர்களுக்கு 2 கோடி ருபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது மற்றும் இதனால் 7000க்கும் மேற்பட்ட பணியாளர்களும், இதைச்சார்ந்து 10000 தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளார்கள். ஆம்னி பேருந்துகள் சென்னை: 100வது நாளை எட்டிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ரிப்பன் மாளிகையில் போலீஸார் குவிப்பு அடுத்து வரும் வாரங்களில் கேரளாவிற்கு தினசரி 300 பேருந்துகளுக்கு மேல் சபரிமலைக்கு செல்ல இருப்பதால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களும் விரைவாக மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவையை தொடங்க உதவுமாறு கேட்டுக்கொள்றோம். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராகப் பேருந்துகள் இயக்க வழி வகையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் சுமூகமான தீர்வு கிடைக்கும் வரையில் வெளி மாநிலங்களுக்கான 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விகடன் 12 Nov 2025 10:23 pm

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்; ராகுல் காந்தியை தொடர்புபடுத்திய பொன்னார் - கண்டித்த விஜய் வசந்த்!

கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லி குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறுகையில், ``நீண்ட காலமாக எந்தவித பயங்கரவாத தாக்குதல்களும் இல்லாமல் இருந்தது. இப்போது இது நடந்துள்ளது. குண்டு வெடித்தால் பீகார் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும். அப்படியென்றால் காங்கிரஸ் தான் திட்டமிட்டுள்ளதா? ராகுலை கைது செய்ய வேண்டுமா..வேண்டாமா? என பேசியிருந்தார். பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியை தொடர்புபடுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய வெறுப்பூட்டும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன். விஜய் வசந்த் பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற முன்னாள் மத்திய அமைச்சர்  பதவியில் இருந்த ஒருவர், அரசியல் நலனுக்காக இவ்வளவு கீழ்மட்ட பொய்களை பரப்புவது வெட்ககரமானதும், நாட்டின் பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்யும் ஆபத்தான செயல் ஆகும். டெல்லியில் நடைபெற்றது ஒரு சோகமான நிகழ்வு. இந்திய நாட்டினர் அனைவரும் ஓட்டு மொத்தமாக ஒருமித்து நின்று இதை கண்டித்து, மறைந்தவர்கள் மற்றும் காயம் காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்த வேளையில் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் விஷ வார்த்தைகள் அவர்கள் காயத்தை இன்னும் ஆழப்படுத்தும். அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க நடத்திய நாடகங்களை இந்த நாடு மறக்கவில்லை. குண்டுவெடிப்பு இத்தகைய நெறிமுறையற்ற மற்றும் விஷமக்குரல்கள், அரசியலின் அடிப்படை நாகரிகத்தை சிதைக்கின்றன. நாட்டின் விடுதலைக்காகவும், கிடைத்த விடுதலையை கட்டி காக்கவும் பல தியாகங்கள் செய்த காங்கிரஸ் கட்சி மீதும், நாட்டின் மக்கள்  நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மக்களோடு பயணித்து வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதும் ஆதாரமற்ற வீண் பழிசுமத்திய  பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார். பொன்னார் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காமல் இருந்தால் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

விகடன் 12 Nov 2025 9:34 pm

தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான கணக்கீட்டுப் படிவம் தமிழ்நாட்டில் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அளவில் 72.66% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 9:32 pm

டெல்லி குண்டுவெடிப்புக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 9:31 pm

டெல்லி குண்டுவெடிப்புக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 9:31 pm

டெல்லி குண்டுவெடிப்பில் பாதித்து சிகிச்சை பெறுவோருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (LNJP) மருத்துவமனையில் நேரில் சந்தித்தார்.

தி ஹிந்து 12 Nov 2025 9:09 pm

அவர்கள் தற்குறிகள் அல்ல, நம்ம பசங்க - திமுக எம்.எல்.ஏ எழிலன் சொல்லும் லாஜிக்!

சமீபமாக சமூகவலைதளங்களில் ஒரு சிலரை 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு பல்வேறு விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக விஜய்யின் ரசிகர்கள் தவெகவிற்கு ஆதரவாகப் பேசும்போது, அந்த ரசிகர்கள் கூட்டத்தில் பலருக்கு அரசியல் அறிவு இல்லை என்று 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன், திமுக 75 அறிவு திருவிழா கருத்தரங்கில் சமூக வலைதளங்களில் 'தற்குறிகள்' என பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்களை விமர்சனம் செய்துகொண்டிருப்பதாகப் பேசியிருக்கிறார். மருத்துவர் எழிலன் இது குறித்துப் பேசியிருக்கும் திமுக எம்.எல்.ஏ எழிலன், சமீபமாக 'தற்குறிகள்... தற்குறிகள்' என பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்களை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறோம். அது தவறான அணுகுமுறை. அவர்களிடம் நாம் பேசாமல், அரசியல் விழிப்புணர்வு செய்யாமல் தவறவிட்டது நம்முறைய தவறுதான். பள்ளி, கல்லூரிகளில் அவர்களுக்கு சமூக நீதி, பகுத்தறிவு பற்றி சொல்லித் தராமல் ஒரு இளம் தலைமுறையினரை தவறான வழியில் செல்லவிட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் உரையாடி மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மருத்துவர் எழிலன் அந்த ரசிகர்கள் கூட்டத்தின் தலைவர்கள் சுயநல நோக்கத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த ரசிகர்கள் கூட்டத்திடம் நாம் உரையாடினால், அவர்கள் விழிப்புணர்வைப் பெற்று நல்ல வழியில் செல்வார்கள். அவர்கள் ஒன்றும் சங்கிகள் கிடையாது. அவர்களிடம் வெறுப்பைக் காட்டாமல் பகுத்தறிவை, சமூகநீதியைச் சொல்லிக் கொடுத்து உரையாட வேண்டும். அவர்களை நாம் கைப்பற்ற வேண்டும். அவர்கள் நம்ம பசங்க என்று பேசியிருக்கிறார் எழிலன்

விகடன் 12 Nov 2025 9:05 pm

அவர்கள் தற்குறிகள் அல்ல, நம்ம பசங்க - திமுக எம்.எல்.ஏ எழிலன் சொல்லும் லாஜிக்!

சமீபமாக சமூகவலைதளங்களில் ஒரு சிலரை 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு பல்வேறு விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக விஜய்யின் ரசிகர்கள் தவெகவிற்கு ஆதரவாகப் பேசும்போது, அந்த ரசிகர்கள் கூட்டத்தில் பலருக்கு அரசியல் அறிவு இல்லை என்று 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு சர்ச்சைகளைக் கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன், திமுக 75 அறிவு திருவிழா கருத்தரங்கில் சமூக வலைதளங்களில் 'தற்குறிகள்' என பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்களை விமர்சனம் செய்துகொண்டிருப்பதாகப் பேசியிருக்கிறார். மருத்துவர் எழிலன் இது குறித்துப் பேசியிருக்கும் திமுக எம்.எல்.ஏ எழிலன், சமீபமாக 'தற்குறிகள்... தற்குறிகள்' என பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்களை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறோம். அது தவறான அணுகுமுறை. அவர்களிடம் நாம் பேசாமல், அரசியல் விழிப்புணர்வு செய்யாமல் தவறவிட்டது நம்முறைய தவறுதான். பள்ளி, கல்லூரிகளில் அவர்களுக்கு சமூக நீதி, பகுத்தறிவு பற்றி சொல்லித் தராமல் ஒரு இளம் தலைமுறையினரை தவறான வழியில் செல்லவிட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் உரையாடி மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மருத்துவர் எழிலன் அந்த ரசிகர்கள் கூட்டத்தின் தலைவர்கள் சுயநல நோக்கத்திற்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த ரசிகர்கள் கூட்டத்திடம் நாம் உரையாடினால், அவர்கள் விழிப்புணர்வைப் பெற்று நல்ல வழியில் செல்வார்கள். அவர்கள் ஒன்றும் சங்கிகள் கிடையாது. அவர்களிடம் வெறுப்பைக் காட்டாமல் பகுத்தறிவை, சமூகநீதியைச் சொல்லிக் கொடுத்து உரையாட வேண்டும். அவர்களை நாம் கைப்பற்ற வேண்டும். அவர்கள் நம்ம பசங்க என்று பேசியிருக்கிறார் எழிலன்

விகடன் 12 Nov 2025 9:05 pm

டெல்லி குண்டுவெடிப்பில் எங்களுக்குத் தொடர்பு இல்லை: அல் ஃபலா பல்கலைக்கழகம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 8:50 pm

டெல்லி குண்டுவெடிப்பில் பாதித்து சிகிச்சை பெறுவோருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (LNJP) மருத்துவமனையில் நேரில் சந்தித்தார்.

தி ஹிந்து 12 Nov 2025 8:31 pm

டெல்லி குண்டுவெடிப்புக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 8:31 pm

தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான கணக்கீட்டுப் படிவம் தமிழ்நாட்டில் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அளவில் 72.66% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 8:31 pm

‘உளவியல் தாக்கத்தை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியீடு’ - தேஜஸ்வி யாதவ்

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். ‘தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்று அவர் கூறினார்.

தி ஹிந்து 12 Nov 2025 8:04 pm

கிருஷ்ணகிரி: திமுக-வுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிமுக கவுன்சிலர் - கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்!

கி ருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் ஃபரிதா நவாப். இவர், தி.மு.க-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக கட்சிப்பொறுப்பிலும் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 16-10-2025 அன்று, தலைவர் ஃபரிதா நவாப்பின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, ஆளும்கட்சிக் கவுன்சிலர்களே நகராட்சி ஆணையர் சதீஷ்குமாரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக முன்வைத்தனர். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 10-ம் தேதியான நேற்று முன்தினம், நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் முன்னிலையில் `வாக்குச்சீட்டு’ நடைமுறையில் நடத்தப்பட்டது. கவுன்சிலர் நாகஜோதி தீர்மானத்தை நிறைவேற்ற நகராட்சியில் மொத்தமிருக்கும் 33 கவுன்சிலர்களில், 27 பேர் ஆதரிக்க வேண்டும். தி.மு.க கவுன்சிலர்கள் 21 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், சுயேட்சைக் கவுன்சிலர்கள் 4 பேர் என மொத்தம் 26 கவுன்சிலர்கள் வாக்களிக்கத் தயாரானார்கள். அப்போதும், மேலும் ஒருக் கவுன்சிலரின் ஆதரவுத் தேவை என்பதால், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 5 பேரிடமும் தி.மு.க-வினர் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 4 பேர் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், 9-வது வார்டு கவுன்சிலரும், கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க மகளிர் அணிப் பொருளாளருமான எம்.நாகஜோதி என்பவர் மட்டும் சம்மதித்தார். இதையடுத்து, அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதியுடன் சேர்ந்து 27 கவுன்சிலர்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கலந்துகொண்டு வாக்குச் செலுத்தியதால், தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால், ஃபரிதா நவாப்பிடம் இருந்த தலைவர் பதவி உடனடியாகப் பறிபோனது. தி.மு.க-வினரின் இந்த உட்கட்சி மோதல் அரசியலுக்குள் ஒருத்தரப்புக்கு ஆதரவாக அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதி செயல்பட்டது, அ.தி.மு.க-வினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காக, கடந்த சில நாள்களாகவே, நாகஜோதி தி.மு.க கவுன்சிலர்களின் அரவணைப்பில்தான் இருந்து வந்தார். நீக்கம் அறிவிப்பு இது குறித்து, அ.தி.மு.க தலைமைக்குப் புகார்கள் பறக்கவே, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கவுன்சிலர் நாகஜோதி நீக்கப்பட்டிருக்கிறார். ``கழகத்தின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாகஜோதி இன்று முதல் கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். அவரிடம் கழக உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது’’ என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

விகடன் 12 Nov 2025 7:35 pm

கிருஷ்ணகிரி: திமுக-வுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிமுக கவுன்சிலர் - கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்!

கி ருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் ஃபரிதா நவாப். இவர், தி.மு.க-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக கட்சிப்பொறுப்பிலும் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 16-10-2025 அன்று, தலைவர் ஃபரிதா நவாப்பின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, ஆளும்கட்சிக் கவுன்சிலர்களே நகராட்சி ஆணையர் சதீஷ்குமாரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக முன்வைத்தனர். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 10-ம் தேதியான நேற்று முன்தினம், நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் முன்னிலையில் `வாக்குச்சீட்டு’ நடைமுறையில் நடத்தப்பட்டது. கவுன்சிலர் நாகஜோதி தீர்மானத்தை நிறைவேற்ற நகராட்சியில் மொத்தமிருக்கும் 33 கவுன்சிலர்களில், 27 பேர் ஆதரிக்க வேண்டும். தி.மு.க கவுன்சிலர்கள் 21 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், சுயேட்சைக் கவுன்சிலர்கள் 4 பேர் என மொத்தம் 26 கவுன்சிலர்கள் வாக்களிக்கத் தயாரானார்கள். அப்போதும், மேலும் ஒருக் கவுன்சிலரின் ஆதரவுத் தேவை என்பதால், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 5 பேரிடமும் தி.மு.க-வினர் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 4 பேர் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், 9-வது வார்டு கவுன்சிலரும், கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க மகளிர் அணிப் பொருளாளருமான எம்.நாகஜோதி என்பவர் மட்டும் சம்மதித்தார். இதையடுத்து, அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதியுடன் சேர்ந்து 27 கவுன்சிலர்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கலந்துகொண்டு வாக்குச் செலுத்தியதால், தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால், ஃபரிதா நவாப்பிடம் இருந்த தலைவர் பதவி உடனடியாகப் பறிபோனது. தி.மு.க-வினரின் இந்த உட்கட்சி மோதல் அரசியலுக்குள் ஒருத்தரப்புக்கு ஆதரவாக அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதி செயல்பட்டது, அ.தி.மு.க-வினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காக, கடந்த சில நாள்களாகவே, நாகஜோதி தி.மு.க கவுன்சிலர்களின் அரவணைப்பில்தான் இருந்து வந்தார். நீக்கம் அறிவிப்பு இது குறித்து, அ.தி.மு.க தலைமைக்குப் புகார்கள் பறக்கவே, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கவுன்சிலர் நாகஜோதி நீக்கப்பட்டிருக்கிறார். ``கழகத்தின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நாகஜோதி இன்று முதல் கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். அவரிடம் கழக உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது’’ என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

விகடன் 12 Nov 2025 7:35 pm

‘உளவியல் தாக்கத்தை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியீடு’ - தேஜஸ்வி யாதவ்

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். ‘தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்று அவர் கூறினார்.

தி ஹிந்து 12 Nov 2025 7:32 pm

டெல்லி குண்டுவெடிப்பில் எங்களுக்குத் தொடர்பு இல்லை: அல் ஃபலா பல்கலைக்கழகம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 7:32 pm

டெல்லி குண்டுவெடிப்புக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 7:32 pm

தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான கணக்கீட்டுப் படிவம் தமிழ்நாட்டில் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அளவில் 72.66% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 7:32 pm

`ரௌடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை' - என்ஐஏ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு 2023 அக்டோபர் 25 அன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி `கருக்கா' வினோத் (42) காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கருக்கா வினோத் இந்த வழக்கு விசாரணையை முடித்த என்ஐஏ, 680 பக்க குற்றப் பத்திரிகையை பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதற்கிடையில், நீதிபதிகளை நோக்கி கருக்கா வினோத் காலணியை வீசிய சம்பவமும் பேசுபொருளானது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 'கடந்த 2023-ல் ஆளுநர் மாளிகை முன்பு அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது' என்று பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாமக: திமுக தேர்தல் நேரத்துல இறங்கி வேலை செய்றாங்க, ஆனா நம்ம? - நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி

விகடன் 12 Nov 2025 7:01 pm

`ரௌடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை' - என்ஐஏ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு 2023 அக்டோபர் 25 அன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி `கருக்கா' வினோத் (42) காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கருக்கா வினோத் இந்த வழக்கு விசாரணையை முடித்த என்ஐஏ, 680 பக்க குற்றப் பத்திரிகையை பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதற்கிடையில், நீதிபதிகளை நோக்கி கருக்கா வினோத் காலணியை வீசிய சம்பவமும் பேசுபொருளானது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 'கடந்த 2023-ல் ஆளுநர் மாளிகை முன்பு அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது' என்று பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாமக: திமுக தேர்தல் நேரத்துல இறங்கி வேலை செய்றாங்க, ஆனா நம்ம? - நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி

விகடன் 12 Nov 2025 7:01 pm

இஸ்லாமாபாத் நீதிமன்ற தாக்குதல்: பாக். பிரதமர் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 6:48 pm

இஸ்லாமாபாத் நீதிமன்ற தாக்குதல்: பாக். பிரதமர் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 6:31 pm

‘உளவியல் தாக்கத்தை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியீடு’ - தேஜஸ்வி யாதவ்

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். ‘தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்று அவர் கூறினார்.

தி ஹிந்து 12 Nov 2025 6:31 pm

டெல்லி குண்டுவெடிப்பில் எங்களுக்குத் தொடர்பு இல்லை: அல் ஃபலா பல்கலைக்கழகம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 6:31 pm

டெல்லி குண்டுவெடிப்புக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 6:31 pm

தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான கணக்கீட்டுப் படிவம் தமிழ்நாட்டில் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அளவில் 72.66% விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 6:31 pm

ஃபரிதாபாத் ரெய்டுக்குப் பிறகு ஆதாரங்களை அழிக்க முயன்ற மருத்துவர் உமர்: விசாரணையில் தகவல்

ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து பதற்றமடைந்த உமர் முகமதுநபி, ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், பதற்றத்தில் முன்கூட்டியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 12 Nov 2025 6:24 pm

ஆண் பாதி - பெண் பாதி ஆச்சரியப்படுத்திய அரிய சிலந்தி!

தாய்லாந்து நாட்டில் கண்டறியப்பட்ட பாதி ஆணும் பாதி பெண்ணுமான சிலந்தி இனம் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இருபாலின அல்லது இரண்டு பாலுறுப்புகளைக் கொண்ட பூச்சிகள் இருந்தாலும், இந்த சிலந்தியின் உடல் சரியாக இரண்டாக பிரிந்திருப்பது ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஒரு பாதி உடல் ஆரஞ்சு நிறத்திலும் மற்றொரு பாதி உடல் சாம்பல் நிறத்திலும் காணப்படுகிறது. இரண்டு பக்கங்களும் தனித்தனியான தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த சிலந்தியை டமார்கஸ் இனாசுமா ( Damarchus inazuma) என அழைக்கின்றனர். ஒரு உயிரினம் ஆண் மற்றும் பெண் உறுப்புகளையும் தன்மையையும் கொண்டிருப்பது கைனட்ரோமோர்பிசம் (gynandromorphism) என அழைக்கப்படுகிறது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் பெரிய சிலந்திகள் Bemmeridae என்ற குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த குடும்பத்தில் gynandromorphism தன்மை காணப்படுவது இதுவே முதன்முறை. Mygalomorphae என்ற பழமையான சிலந்தி வகைகளில் இது மூன்றாவது gynandromorphism கண்டுபிடிப்பாகும். inazuma One Piece ஜூடாக்சா (Zootaxa) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த சிலந்தியின் உடல் சரியாக இரண்டாக பிரிந்துள்ளது. வலது பக்கம் ஆண் தன்மையையும் இடது பக்கம் பெண் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. பெண் பக்கம் ஆரஞ்சு நிறத்தில் பெரிய பற்களுடன் காணப்படுகிறது, ஆண் பக்கம் வெளிர் சாம்பல் நிறத்தில் சற்று சிறியதாக உள்ளது. இதன் இந்த வித்தியாசமான தோற்றம் காரணமாக ஒன் பீஸ் அனிமேஷன் தொடரில் வரும் ஆணாகவும் பெண்ணாகவும் மாறக்கூடிய கதாப்பாத்திரத்தை சுட்டிக்காட்டும் வகையில், Damarchus inazuma எனப் பெயரிட்டுள்ளனர். இந்த சிலந்தி விஷமுள்ளதா உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இனி வரும் பரிசோதனைகளில் விடை கண்டுபிடிக்கப்படும் என ஆய்வாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

விகடன் 12 Nov 2025 6:09 pm

ஆண் பாதி - பெண் பாதி ஆச்சரியப்படுத்திய அரிய சிலந்தி!

தாய்லாந்து நாட்டில் கண்டறியப்பட்ட பாதி ஆணும் பாதி பெண்ணுமான சிலந்தி இனம் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இருபாலின அல்லது இரண்டு பாலுறுப்புகளைக் கொண்ட பூச்சிகள் இருந்தாலும், இந்த சிலந்தியின் உடல் சரியாக இரண்டாக பிரிந்திருப்பது ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஒரு பாதி உடல் ஆரஞ்சு நிறத்திலும் மற்றொரு பாதி உடல் சாம்பல் நிறத்திலும் காணப்படுகிறது. இரண்டு பக்கங்களும் தனித்தனியான தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த சிலந்தியை டமார்கஸ் இனாசுமா ( Damarchus inazuma) என அழைக்கின்றனர். ஒரு உயிரினம் ஆண் மற்றும் பெண் உறுப்புகளையும் தன்மையையும் கொண்டிருப்பது கைனட்ரோமோர்பிசம் (gynandromorphism) என அழைக்கப்படுகிறது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் பெரிய சிலந்திகள் Bemmeridae என்ற குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த குடும்பத்தில் gynandromorphism தன்மை காணப்படுவது இதுவே முதன்முறை. Mygalomorphae என்ற பழமையான சிலந்தி வகைகளில் இது மூன்றாவது gynandromorphism கண்டுபிடிப்பாகும். inazuma One Piece ஜூடாக்சா (Zootaxa) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த சிலந்தியின் உடல் சரியாக இரண்டாக பிரிந்துள்ளது. வலது பக்கம் ஆண் தன்மையையும் இடது பக்கம் பெண் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. பெண் பக்கம் ஆரஞ்சு நிறத்தில் பெரிய பற்களுடன் காணப்படுகிறது, ஆண் பக்கம் வெளிர் சாம்பல் நிறத்தில் சற்று சிறியதாக உள்ளது. இதன் இந்த வித்தியாசமான தோற்றம் காரணமாக ஒன் பீஸ் அனிமேஷன் தொடரில் வரும் ஆணாகவும் பெண்ணாகவும் மாறக்கூடிய கதாப்பாத்திரத்தை சுட்டிக்காட்டும் வகையில், Damarchus inazuma எனப் பெயரிட்டுள்ளனர். இந்த சிலந்தி விஷமுள்ளதா உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இனி வரும் பரிசோதனைகளில் விடை கண்டுபிடிக்கப்படும் என ஆய்வாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

விகடன் 12 Nov 2025 6:09 pm

அதிமுக ஆலமரத்தில் அடைகாத்து குஞ்சு பொரித்தவர்கள் வருவார்கள்... போவார்கள்...!- சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர், ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் வாக்காளர் சீர்திருத்தப் பணி என்பது நடைபெறக்கூடிய வழக்கமான பணி. இரட்டை வாக்குப்பதிவு நீக்கப்பட வேண்டும், இறந்தவர்களை நீக்க வேண்டும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவேண்டும். இதற்கெல்லாம் சீர்திருத்தம் செய்யவேண்டும். தேர்தல் ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தப் பணியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சீர்திருத்தப் பணியை வெளிப்படையாக, நேர்மையாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். c.vijayabaskar எத்தனை முனைப் போட்டி வந்தாலும் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க வரும் 2026 - ம் வருட சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக அமையும். அ.தி.மு.க-வில் வாரிசு அரசியல் குறித்த கேள்வி கேட்கிறீர்கள். அ.தி.மு.க ஜனநாயகக் கட்சி. மக்கள் விரும்புகின்ற கட்சி. மக்களை விரும்புகின்ற கட்சி. அப்படிப்பட்ட அ.தி.மு.க கட்சி எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடியாருக்குப் பிறகு இன்னொரு யாரோ வருவார் என எடப்பாடியார் சொல்லியிருக்கிறார். ஆலமரமாக இருக்கக்கூடிய அ.தி.மு.க-வில் பல நேரத்தில் பல குருவிகள் வந்து, அடைகாத்து குஞ்சு பொரித்து வெளியேறி இருக்கின்றன. அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை என்றார்.

விகடன் 12 Nov 2025 5:40 pm

அதிமுக ஆலமரத்தில் அடைகாத்து குஞ்சு பொரித்தவர்கள் வருவார்கள்... போவார்கள்...!- சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர், ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் வாக்காளர் சீர்திருத்தப் பணி என்பது நடைபெறக்கூடிய வழக்கமான பணி. இரட்டை வாக்குப்பதிவு நீக்கப்பட வேண்டும், இறந்தவர்களை நீக்க வேண்டும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவேண்டும். இதற்கெல்லாம் சீர்திருத்தம் செய்யவேண்டும். தேர்தல் ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தப் பணியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சீர்திருத்தப் பணியை வெளிப்படையாக, நேர்மையாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். c.vijayabaskar எத்தனை முனைப் போட்டி வந்தாலும் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க வரும் 2026 - ம் வருட சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக அமையும். அ.தி.மு.க-வில் வாரிசு அரசியல் குறித்த கேள்வி கேட்கிறீர்கள். அ.தி.மு.க ஜனநாயகக் கட்சி. மக்கள் விரும்புகின்ற கட்சி. மக்களை விரும்புகின்ற கட்சி. அப்படிப்பட்ட அ.தி.மு.க கட்சி எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடியாருக்குப் பிறகு இன்னொரு யாரோ வருவார் என எடப்பாடியார் சொல்லியிருக்கிறார். ஆலமரமாக இருக்கக்கூடிய அ.தி.மு.க-வில் பல நேரத்தில் பல குருவிகள் வந்து, அடைகாத்து குஞ்சு பொரித்து வெளியேறி இருக்கின்றன. அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை என்றார்.

விகடன் 12 Nov 2025 5:40 pm

ஃபரிதாபாத் ரெய்டுக்குப் பிறகு ஆதாரங்களை அழிக்க முயன்ற மருத்துவர் உமர்: விசாரணையில் தகவல்

ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து பதற்றமடைந்த உமர் முகமதுநபி, ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், பதற்றத்தில் முன்கூட்டியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 12 Nov 2025 5:31 pm

‘உளவியல் தாக்கத்தை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியீடு’ - தேஜஸ்வி யாதவ்

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். ‘தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்று அவர் கூறினார்.

தி ஹிந்து 12 Nov 2025 5:31 pm

தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் நிகழ்வது ஏன்? - மத்திய அரசு விசாரிக்க சித்தராமையா கோரிக்கை

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை வைத்தார். மேலும், தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் ஏன் நிகழ்கின்றன என்றும் கேள்வியெழுப்பினார்.

தி ஹிந்து 12 Nov 2025 4:56 pm

தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் நிகழ்வது ஏன்? - மத்திய அரசு விசாரிக்க சித்தராமையா கோரிக்கை

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை வைத்தார். மேலும், தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் ஏன் நிகழ்கின்றன என்றும் கேள்வியெழுப்பினார்.

தி ஹிந்து 12 Nov 2025 4:31 pm

ஃபரிதாபாத் ரெய்டுக்குப் பிறகு ஆதாரங்களை அழிக்க முயன்ற மருத்துவர் உமர்: விசாரணையில் தகவல்

ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து பதற்றமடைந்த உமர் முகமதுநபி, ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், பதற்றத்தில் முன்கூட்டியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து 12 Nov 2025 4:31 pm

இஸ்லாமாபாத் நீதிமன்ற தாக்குதல்: பாக். பிரதமர் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தி ஹிந்து 12 Nov 2025 4:31 pm

‘உளவியல் தாக்கத்தை உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியீடு’ - தேஜஸ்வி யாதவ்

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார். ‘தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும், ஒரு உளவியல் தாக்கத்தை உருவாக்கவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ என்று அவர் கூறினார்.

தி ஹிந்து 12 Nov 2025 4:31 pm

பீகார் தேர்தல்: ``கருத்துக்கணிப்புகள் எல்லாம் வெறும் உளவியல் அழுத்தம் மட்டுமே - தேஜஸ்வி நம்பிக்கை

பீகார் சட்டமன்றத் தேர்தலின் இறுதி மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்றோடு (நவம்பர் 11) நடந்து முடிந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில் (நவம்பர் 6) 65.08 சதவிகிதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.76 சதவிகிதமும் என மொத்தமாக 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் எனப் பீகார் தேர்தல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக 66.91 சதவிகித வாக்குகள் இந்த முறை பதிவாகியிருக்கின்றன. வாக்குப்பதிவு முடிந்த கையோடு கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகின. Bihar Election - Exit Poll அதில், கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட கருத்துக்கணிப்புகள் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான 122 இடங்களை விடக் கூடுதலாக 20 இடங்கள் எனக் குறைந்தபட்சம் 140 இடங்களுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், கருத்துக்கணிப்புகள் ஒரு உளவியல் அழுத்தம் என்று தெரிவித்திருக்கிறார். Bihar Exit Polls: NDA Vs India கூட்டணி - யார் கை ஓங்கியிருக்கிறது? Decode பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ், ``நேற்று வாக்குப்பதிவில் மாலை 6, 7 மணிவரை கூட மக்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போதே, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கின. கருத்துக்கணிப்பு முடிவுகள் மீது நாங்கள் சந்தோஷமாகவோ அல்லது தவறான கருத்தையோ கொண்டிருக்கவில்லை. இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் யாவும் அதிகாரிகளின் அழுத்தத்தால் கொண்டுவரப்பட்ட ஒரு உளவியல் அழுத்தம் மட்டுமே. #WATCH | Patna: On #BiharElection2025 Exit Polls, RJD leader and Mahagathbandhan CM face Tejashwi Yadav says, "We neither rejoice nor harbour any misconception over surveys. These surveys are just psychological pressure, brought under pressure by officers...The surveys have been… pic.twitter.com/qe9mGjfF0T — ANI (@ANI) November 12, 2025 இவை, பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சியைக் கைப்பற்றிய அதே கோடி மீடியாவில் காட்டப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள். இதை வெளியிட்டவர்களிடம் எத்தனை பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தினீர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்ல மாட்டார்கள். கருத்துக்கணிப்பின் அளவுகோல் என்ன, எத்தனை பேரிடம் நடத்தப்பட்டது என்ற எதையும் வெளியிடவில்லை. தேர்தல் முடிந்ததும் மக்களிடம் நாங்கள் கருத்துகளைச் சேகரித்தோம். நேர்மறையான கருத்துக்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. தேஜஸ்வி யாதவ் (Tejashwi Yadav) - RJD கடந்த காலங்களில் இத்தகைய அளவுக்கு நேர்மறையான கருத்துக்கள் ஒருபோதும் வந்ததில்லை. இந்த முறை மக்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த கருத்துக்கள் 1995 தேர்தலில் வந்ததை விட இன்னும் சிறப்பானவை என்றுகூடச் சொல்லலாம். இந்த அரசுக்கெதிராக அதிகளவில் வாக்களித்திருக்கின்றனர். இம்முறை நிச்சயம் மாற்றம் நிகழும். நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன், முடிவுகள் 14-ம் தேதி வரும், 18-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறினார். பீகாரில் 10-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்பாரா அல்லது முதல்முறையாகத் தேஜஸ்வி முதல்வராகப் பதவியேற்பாரா என்பது குறித்த உங்களின் கருத்துக்களின் கமெண்ட்டில் பதிவிடுங்கள். Bihar Exit Polls 2025: பாஜக வெற்றிக்கு தான் உதவினாரா பிரசாந்த் கிஷோர்? - Exit Polls சொல்வது என்ன?

விகடன் 12 Nov 2025 4:26 pm

சிவகாசி: சூடுபிடிக்கும் ரயில்வே மேம்பால விவகாரம்: எங்கள் ஐயா மோடி; எங்கள் டாடி! - ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போன்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்றது அ.தி.மு.க ஆட்சி காலத்தில்தான். உங்களால் (தி.மு.க-வினால்) மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியுமா? மத்திய அரசில் ஆட்சியில் இருப்பது உங்கள் ஐயா இல்லை, எங்கள் ஐயா மோடி. எங்கள் டாடிதான் அதிகாரத்தில் உள்ளார். மாணிக்கம் தாகூர் எம்.பி-யால் ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி வாங்க முடியுமா? ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதேபோல நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை என்றார். ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டம், சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது சிவகாசி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது. ரயில்வே மேம்பாலம் இல்லாமல் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பட்டாசு, அச்சக தொழிலாளர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிதி ஒதுக்கீடு செய்து பூமி பூஜை செய்யப்பட்டது. `விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை; ஆனால் வந்தால் வரவேற்போம்!'- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி பின்னர் பல நாள்கள் கிடப்பில் போடப்பட்ட இந்தப் பணி 2024 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ரூ. 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜி 700 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ரயில்வே மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். பின்னர் இந்த மேம்பாலத்திற்குச் சுதந்திரப் போராட்ட தியாகியும், மொழி போராட்ட வீரருமான சங்கரலிங்கனார் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். தற்போது சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைவதற்குக் காரணம் நாங்கள் தானே என இரு கட்சியைச் சேர்ந்த ஐடி விங்-களும் சமூக வலைத்தளங்களில் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளன. வார்த்தை போருக்கு வலுவூட்டும் விதமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இப்படிப் பேசியுள்ளது பெரும் பேசுபொருளகியுள்ளது. `போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெற்ற திமுக SIR-ஐ கண்டு அலறுகிறது’ - சாடும் ராஜேந்திர பாலாஜி

விகடன் 12 Nov 2025 4:12 pm

சிவகாசி: சூடுபிடிக்கும் ரயில்வே மேம்பால விவகாரம்: எங்கள் ஐயா மோடி; எங்கள் டாடி! - ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போன்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்றது அ.தி.மு.க ஆட்சி காலத்தில்தான். உங்களால் (தி.மு.க-வினால்) மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியுமா? மத்திய அரசில் ஆட்சியில் இருப்பது உங்கள் ஐயா இல்லை, எங்கள் ஐயா மோடி. எங்கள் டாடிதான் அதிகாரத்தில் உள்ளார். மாணிக்கம் தாகூர் எம்.பி-யால் ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி வாங்க முடியுமா? ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதேபோல நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை என்றார். ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டம், சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது சிவகாசி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது. ரயில்வே மேம்பாலம் இல்லாமல் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பட்டாசு, அச்சக தொழிலாளர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிதி ஒதுக்கீடு செய்து பூமி பூஜை செய்யப்பட்டது. `விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை; ஆனால் வந்தால் வரவேற்போம்!'- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி பின்னர் பல நாள்கள் கிடப்பில் போடப்பட்ட இந்தப் பணி 2024 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ரூ. 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜி 700 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ரயில்வே மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். பின்னர் இந்த மேம்பாலத்திற்குச் சுதந்திரப் போராட்ட தியாகியும், மொழி போராட்ட வீரருமான சங்கரலிங்கனார் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். தற்போது சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைவதற்குக் காரணம் நாங்கள் தானே என இரு கட்சியைச் சேர்ந்த ஐடி விங்-களும் சமூக வலைத்தளங்களில் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளன. வார்த்தை போருக்கு வலுவூட்டும் விதமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இப்படிப் பேசியுள்ளது பெரும் பேசுபொருளகியுள்ளது. `போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெற்ற திமுக SIR-ஐ கண்டு அலறுகிறது’ - சாடும் ராஜேந்திர பாலாஜி

விகடன் 12 Nov 2025 4:12 pm

பாமக: திமுக தேர்தல் நேரத்துல இறங்கி வேலை செய்றாங்க, ஆனா நம்ம? - நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி

சென்னையில் இன்று (நவ.12) பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அன்புமணி, தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அதை ஒன்றும் செய்ய முடியாது. நீதிமன்றம் சென்றாலும் ஒன்றும் நடக்காது. அய்யாவை (ராமதாஸை) அங்கு உள்ளவர்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றிருக்கிறார். அன்புமணி, ராமதாஸ் தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் திமுகவினர் பூத்தில் இறங்கி வேலை பார்ப்பார்கள். எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனம் செலுத்துகிறார்கள். நாம் தேர்தலுக்கு முன்பு வரை களத்தில் இறங்கி போராடுவோம். அவ்வளவு உழைப்பை நாம் போடுவோம். ஆனால் அவர்கள் பூத் கமிட்டியில் கவனம் செலுத்தி ஜெயிக்கிறார்கள். இதை நாம் சரி செய்துவிட்டால் நாம் தான் ஆளுங்கட்சி. நிறைய விஷயங்களை நிர்வாகிகள் ஆகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் 5 மாதத்தில் நீங்கள் எல்லோரும் அமைச்சர்களாகப் போகிறீர்கள் என்று பேசியிருக்கிறார். Ronaldo: 'விரைவில் ஓய்வு பெறுவேன்' - மனம் திறந்த ரொனால்டோ

விகடன் 12 Nov 2025 4:00 pm

பாமக: திமுக தேர்தல் நேரத்துல இறங்கி வேலை செய்றாங்க, ஆனா நம்ம? - நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி

சென்னையில் இன்று (நவ.12) பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அன்புமணி, தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அதை ஒன்றும் செய்ய முடியாது. நீதிமன்றம் சென்றாலும் ஒன்றும் நடக்காது. அய்யாவை (ராமதாஸை) அங்கு உள்ளவர்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றிருக்கிறார். அன்புமணி, ராமதாஸ் தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் திமுகவினர் பூத்தில் இறங்கி வேலை பார்ப்பார்கள். எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனம் செலுத்துகிறார்கள். நாம் தேர்தலுக்கு முன்பு வரை களத்தில் இறங்கி போராடுவோம். அவ்வளவு உழைப்பை நாம் போடுவோம். ஆனால் அவர்கள் பூத் கமிட்டியில் கவனம் செலுத்தி ஜெயிக்கிறார்கள். இதை நாம் சரி செய்துவிட்டால் நாம் தான் ஆளுங்கட்சி. நிறைய விஷயங்களை நிர்வாகிகள் ஆகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் 5 மாதத்தில் நீங்கள் எல்லோரும் அமைச்சர்களாகப் போகிறீர்கள் என்று பேசியிருக்கிறார். Ronaldo: 'விரைவில் ஓய்வு பெறுவேன்' - மனம் திறந்த ரொனால்டோ

விகடன் 12 Nov 2025 4:00 pm

ரஷ்யாவிடம் இருந்து விலகி செல்கிறதா? - டிசம்பருக்கு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை கண்டுகொள்ளாத இந்தியா!

அடுத்த மாதத்திற்கான கச்சா எண்ணெய் டெலிவரியை, நடப்பு மாதத்தின் 10-ம் தேதிக்குள் ஆர்டர் செய்வது பொதுவான வழக்கம். அதன் படி, டிசம்பர் மாதத்தில் தேவைப்படும் எண்ணெயை இப்போதே இந்திய அரசும், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் ஆர்டர் செய்திருக்கும். ஆனால், இந்த ஆர்டர் தருவதில் இந்தியாவை சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் ரஷ்யாவை தவிர்த்திருக்கின்றன. இந்த ஐந்து நிறுவனங்களும் ரஷ்யாவிடம் எந்தவொரு ஆர்டர்களையுமே கொடுக்கவில்லை. முன்பு... 2022-ம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதும், பல உலக நாடுகள் ரஷ்யாவிற்கு வரிகள் மூலம் நெருக்கடி கொடுக்க தொடங்கியது... சில நாடுகள் ரஷ்ய இறக்குமதி பொருள்களுக்கு தடைகளையும் விதித்தது. கச்சா எண்ணெய் தவறாக சித்தரிக்கப்பட்ட ட்ரம்ப் பேச்சு; சிக்கலில் BBC - என்ன நடந்தது? இதனால், ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதை ஈடுகட்ட, ரஷ்யா தங்களது இறக்குமதி பொருள்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய தொடங்கியது. இந்த சலுகையை இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் பயன்படுத்தி கொண்டு, ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய்களை இறக்குமதி செய்ய தொடங்கியது. உலகில் அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் டாப் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாம் நமது எண்ணெய் தேவைகளுக்கு பிற நாடுகளை தான் நம்பியிருக்கிறோம். அதனால், ரஷ்யா கொடுத்த இந்தச் சலுகையை உடனடியாக இந்தியா பயன்படுத்தி கொள்ளத் தொடங்கியது. அமெரிக்கா தலையீடு இப்படி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஆரம்பத்தில் பாராட்டியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்காக வலுவாக செயலாற்றி வருகிறார். ஆனால், அதற்கு ரஷ்ய அதிபர் புதின் அசைந்து கொடுப்பதாக இல்லை. அதனால் தான், ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் ட்ரம்ப். அதன் ஒரு பகுதியாக தான், இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்தது அமெரிக்கா. இப்போது இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது இந்தியா. மோடி, ட்ரம்ப் அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா? என்னென்ன நிறுவனங்கள்? ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா மெல்ல மெல்ல குறைக்கிறது போலும். ரிலையன்ஸ் தொழிற்சாலை, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், மங்களூரு ரிஃபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் மற்றும் ஹெப்.பி.சி.எல் மித்தால் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் டிசம்பர் மாதத்திற்கான எண்ணெய் ஆர்டரை ரஷ்யாவிடம் கொடுக்கவில்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் நயாரா எனர்ஜி லிமிடெட் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்கள் மட்டுமே டிசம்பர் மாதத்திற்கான கச்சா எண்ணெய் ஆர்டரை செய்திருக்கிறது. இதெல்லாம் ஒரு புறம் நடக்க, இன்னொரு பக்கம், வருகிற 5-ம் தேதி புதின் இந்தியா வருவதாக உறுதியாகி உள்ளது. ட்ரம்பும் நேற்று முன்தினம் இந்தியா உடன் விரைவில் ஒப்பந்தம் ஏற்படப்போகிறது என்று அறிவித்திருக்கிறார். இனி இந்தியா - அமெரிக்கா - ரஷ்யா உறவு எப்படி இருக்கும் என்பது இந்தியாவின் நகர்வை பொறுத்தே அமையும். ஆக, இந்தியா அடுத்து என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். `ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ - இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப்

விகடன் 12 Nov 2025 3:55 pm