ஆக.23-ல் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி: ரஷ்ய போருக்குப் பின்னர் முதல்முறை பயணம்
வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்லவிருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கிய பின்னர் முதன்முறையாக
`மத்திய அரசு தரும் இலவச வீடு'யாருக்கு கிடைக்கும்... என்ன செய்ய வேண்டும்?
வீடு இல்லாதவர்கள் அல்லது வீடு கட்டுவோர் பயனடையும் வகையில், நரேந்திரமோடி அரசு 2015-ல் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் யாருக்கு வீடு கிடைக்கும்? அதற்கு என்ன தகுதி வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா அதிக மக்கள் தொகை, நிதி நெருக்கடி... ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சீனா! விண்ணப்பிக்க தகுதிகள் என்ன? * பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு கட்ட முடியாதவர்கள் விண்ணப்பித்து வீடு கட்டலாம். * வீடு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்; 2 அறைகள் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். * உடல் திறன் கொண்ட உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். * விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், இந்தியாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவருக்கு சொந்த வீடு இருக்கக்கூடாது. * ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெயர் ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். செல்லத்தக்க அரசின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் ஆவணங்கள் * ஆதார் அட்டை அல்லது ஆதார் எண் * புகைப்படம் *பயனாளியின் வேலை அட்டை மற்றும் அட்டை எண் * வங்கி பாஸ் புத்தகம் * ஸ்வச் பாரத் மிஷன் (SBM) பதிவு எண் * அலைபேசி எண் Stock update: விப்ரோ பங்கை வாங்கி போடலாமா? இது சரியான நேரமா? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: மேலே குறிப்பிட்ட ஆவணங்களை இணையத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் இந்த ஆவணங்களுடன் அருகே உள்ள இ சேவை மையத்திற்கு செல்லலாம். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் https://pmaymis.gov.in திறந்து கொள்ளுங்கள். மெனு பாரை திறந்ததும் சில விருப்பங்கள் பட்டியல் வடிவில் தோன்றும். அதில் “Awaassoft” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து, மற்றொரு பட்டியல் திறக்கும். அதில் நீங்கள் “டேட்டா என்ட்ரி” என்பதைக் கிளிக் செய்தால் ஒரு பக்கம் திறக்கும். அதில் “DATA ENTRY FOR AWAAS” என்பதை தேர்வு செய்ய வேண்டும். மாநிலம், மாவட்டம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து “தொடரவும்” பொத்தானைக் கிளிக் செய்யுங்கள். அடுத்து, உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல், கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு “உள்நுழை” பொத்தானைக் கிளிக் செய்யவும். பிறகு “பயனாளிகள் பதிவு படிவம்” உங்கள் முன் திறக்கும். அதில் உங்கள் “தனிப்பட்ட விவரங்கள்” தகவலை முதல் பிரிவில் நிரப்ப வேண்டும். இரண்டாவது பிரிவில் “பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்களை” நிரப்ப வேண்டும். அடுத்து, மூன்றாவது பிரிவில் நீங்கள் வேலை அட்டை எண், ஸ்வச் பாரத் மிஷன் பதிவு எண் (SBM எண்) போன்ற “பயனாளிகளின் ஒருங்கிணைப்பு விவரங்கள்” தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். தொகுதி வாரியாக நிரப்பப்படும் நான்காவது பிரிவில், “சம்பந்தப்பட்ட அலுவலகத்தால் நிரப்பப்பட்ட விவரங்கள்” தொடர்பான தகவலை நீங்கள் நிரப்பி சமர்ப்பித்தால், உங்கள் விண்ணப்பம் சென்றடையும். விண்ணப்பித்த பின்னர் நீங்கள் பயனாளிகளின் பட்டியலை rhreporting.nic.in இணையதளத்தில் காணலாம்.
போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்
கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்
அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி
கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட்
பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது
மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: பிரியங்கா காந்தி கருத்து
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை உரையாற்றினார்
மொழிகளை வளர்க்க பிரதமர் மோடியின் புதிய முயற்சி: தமிழ்க் கல்விக்கு புதிய சேனல் ‘யாழ் டிவி’
மத்திய கல்வித்துறை சார்பில் பிஎம் ஈ-வித்யா திட்டத்தின் கீழ் ஸ்வயம் பிரபா எனும் பெயரில் பள்ளி மாணவர்களுக்கான தொலைக்காட்சி சேனல்கள் செயல்பாட்டில் உள்ளன
உத்தர பிரதேசத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை விமரிசையாக நடைபெற்று வருகிறது
நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம்
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன
ஜெகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி கடன்: ஆந்திர சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்
ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ
டெல்லி மதுபான விற்பனை வழக்கு: யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன சிஇஓவுக்கு சம்மன்
டெல்லியில் சில்லறை விற்பனை கடைகளுக்கு மதுபானம் விற்பனை செய்தது தொடர்பான தகவல்களை அளிக்க யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு டெல்லிபோலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்
கர்நாடகாவில் ராமநகர் பெயரை மாற்ற முடிவு
கர்நாடக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி கடந்த 2007ம் ஆண்டு பெங்க ளூரு ஊரக மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ராமநகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார்
போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்
கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்
பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது
ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட்
பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம்
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன
ஜெகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி கடன்: ஆந்திர சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்
ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ
மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: பிரியங்கா காந்தி கருத்து
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை உரையாற்றினார்
மொழிகளை வளர்க்க பிரதமர் மோடியின் புதிய முயற்சி: தமிழ்க் கல்விக்கு புதிய சேனல் ‘யாழ் டிவி’
மத்திய கல்வித்துறை சார்பில் பிஎம் ஈ-வித்யா திட்டத்தின் கீழ் ஸ்வயம் பிரபா எனும் பெயரில் பள்ளி மாணவர்களுக்கான தொலைக்காட்சி சேனல்கள் செயல்பாட்டில் உள்ளன
கர்நாடகாவில் ராமநகர் பெயரை மாற்ற முடிவு
கர்நாடக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி கடந்த 2007ம் ஆண்டு பெங்க ளூரு ஊரக மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ராமநகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார்
உத்தர பிரதேசத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை விமரிசையாக நடைபெற்று வருகிறது
அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி
கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்
கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்
பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது
ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட்
பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
ஜெகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி கடன்: ஆந்திர சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்
ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ
மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: பிரியங்கா காந்தி கருத்து
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை உரையாற்றினார்
டெல்லி மதுபான விற்பனை வழக்கு: யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன சிஇஓவுக்கு சம்மன்
டெல்லியில் சில்லறை விற்பனை கடைகளுக்கு மதுபானம் விற்பனை செய்தது தொடர்பான தகவல்களை அளிக்க யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு டெல்லிபோலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்
மொழிகளை வளர்க்க பிரதமர் மோடியின் புதிய முயற்சி: தமிழ்க் கல்விக்கு புதிய சேனல் ‘யாழ் டிவி’
மத்திய கல்வித்துறை சார்பில் பிஎம் ஈ-வித்யா திட்டத்தின் கீழ் ஸ்வயம் பிரபா எனும் பெயரில் பள்ளி மாணவர்களுக்கான தொலைக்காட்சி சேனல்கள் செயல்பாட்டில் உள்ளன
கர்நாடகாவில் ராமநகர் பெயரை மாற்ற முடிவு
கர்நாடக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி கடந்த 2007ம் ஆண்டு பெங்க ளூரு ஊரக மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ராமநகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார்
உத்தர பிரதேசத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை விமரிசையாக நடைபெற்று வருகிறது
`தீ'அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!
-கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கோவை மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் ஏராளமான சர்ச்சைகளுடன் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பதவிக்கு முயற்சி செய்யும் மண்டலத் தலைவர்கள் இளஞ்செல்வி, மீனா, தெய்வானை ஆகியோர் அதிகம் ஸ்கோர் செய்ய முயற்சித்தனர். இதனிடையே மாமன்ற அதிமுக தலைவர் பிரபாகரன் பல்வேறு பிரச்னைகளை கிளப்பி திமுக-வினரை கடுப்பாக்கினார். ஒருகட்டத்தில் துணை மேயர் வெற்றிசெல்வனை கைக்காட்டி, “துணை மேயர் நீங்க ஜெயிலுக்கு போவீங்க.” என்று ஓப்பனாக பேசினார். தெருநாய் பிரச்னை குறித்து திமுக, அதிமுக-வினரிடையே கடுமையான விவாதம் நடந்தது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் “திமுக ஆட்சியில் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என அதிமுக-வும், “கடந்த ஆட்சியில் நீங்கள் செய்த தவறால் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என திமுக-வினரும் காரசாரமாக விவாதித்தனர். முக்கியமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கு குறித்த விவகாரமும் பூதாகரமாக வெடித்தது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 11 நாள்களுக்கு ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க ஏற்பட்ட செலவினங்கள் மாமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானப் படையில் இருந்தும், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காவல் துறை, மருத்துவக் குழு, அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சாப்பாடு, டீ, காபி உள்ளிட்டவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன. அந்த வகையில், உணவு, டீ, காபி, குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் 27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கு டீ செலவு மேலும், டீசல் பெட்ரோல், கீரிஸ் ஆயில் 18,29,731 ரூபாயும், காலணிகள் 52,348 ரூபாயும், முகக்கவசம் 1,82,900 ரூபாயும், பொக்லைன், லாரி வாடகை 23,48,661 ரூபாயும், தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி, தனியார் வாகனம்) 5,05,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவுக்கு குப்பைகள் எரிய தொடங்கின. இதை அணைக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 13 தீயணைப்பு வாகனங்களும், சராசரியாக ஒரு வண்டிக்கு 14 பேரும் பணிபுரிந்தனர். தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்க ஒவ்வொரு நாளும் 23-42 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன. கோவை மாநகராட்சி 12 நாள்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், தீயணைப்பு, மருத்துவக்குழு உள்பட 600 பேர் பணியாற்றினர். அவர்களுக்கு 3 வேளை தரமான உணவும், வெயில் காலம் என்பதால் மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன. என்று கூறப்பட்டுள்ளது.
அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி
கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்
கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்
பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது
ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட்
பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம்
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன
ஜெகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி கடன்: ஆந்திர சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்
ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ
மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
அரசியலைவிட நாட்டின் நலன் முக்கியமானது: கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி
கார்கில் வெற்றி தினத்தையொட்டி, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்
கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்
பாஜக தலைவர் அமித் ஷா மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக கோரி சுல்தான்பூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது
ம.பி.யில் ரூ.800 தின ஊதியம் பெறும் சுரங்கத் தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் வைரம் கிடைத்தது
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ராஜூ கோண்ட்
பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம்
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன
ஜெகன் ஆட்சியில் ரூ.9.74 லட்சம் கோடி கடன்: ஆந்திர சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்
ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 மே மாதம் வரையிலான ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ
மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார்.
தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார்.
“எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை” - பட்ஜெட் குறித்த விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தேசியக் கொடி இறக்குமதிக்கான அடிப்படை விதிகள்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
அடிப்படை விதிகளை கடைபிடிக்காமல் தயாரிக்கப்படும் தேசியக் கொடியை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது,என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 2.5% அதிகரிப்பு: அரசு தகவல்
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 2.5% அதிகரிப்பு: அரசு தகவல்
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
‘‘அக்னி பாதை திட்டம் குறித்து பிரதமர் மோடி பரப்பும் பொய்கள்” - கார்கே பட்டியலிட்டு சாடல்
அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இளைஞரை குத்தி கொன்றுவிட்டு தப்பிய இரு காவடிகள்: ஹரியாணா மதுக்கடையில் சம்பவம்
ஹரியாணாவின் யமுனாநகர் மதுக்கடையில் மதுவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஓர் இளைஞரைகத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய இரண்டு காவடிகளை போலீஸார் தேடுகின்றனர்.
இளைஞரை குத்தி கொன்றுவிட்டு தப்பிய இரு காவடிகள்: ஹரியாணா மதுக்கடையில் சம்பவம்
ஹரியாணாவின் யமுனாநகர் மதுக்கடையில் மதுவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஓர் இளைஞரைகத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய இரண்டு காவடிகளை போலீஸார் தேடுகின்றனர்.
‘‘அக்னி பாதை திட்டம் குறித்து பிரதமர் மோடி பரப்பும் பொய்கள்” - கார்கே பட்டியலிட்டு சாடல்
அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 2.5% அதிகரிப்பு: அரசு தகவல்
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
“இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை” - பிரியங்கா காந்தி ஆவேசம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கன்வர் யாத்திரை விவகாரம்: இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அதன் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற உ.பி. அரசு உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரைநீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை” - பிரியங்கா காந்தி ஆவேசம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இளைஞரை குத்தி கொன்றுவிட்டு தப்பிய இரு காவடிகள்: ஹரியாணா மதுக்கடையில் சம்பவம்
ஹரியாணாவின் யமுனாநகர் மதுக்கடையில் மதுவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஓர் இளைஞரைகத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய இரண்டு காவடிகளை போலீஸார் தேடுகின்றனர்.
‘‘அக்னி பாதை திட்டம் குறித்து பிரதமர் மோடி பரப்பும் பொய்கள்” - கார்கே பட்டியலிட்டு சாடல்
அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி பங்கேற்க மாட்டார் என தகவல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 2.5% அதிகரிப்பு: அரசு தகவல்
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் யானை - மனித மோதலில் 2,500+ பேர் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்
கடந்த ஐந்து ஆண்டுகளில் யானை - மனித மோதல்களில் 2,853 பேர் உயிரிழந்துள்ளனர்; அதிகபட்சமாக 2023-ம் ஆண்டில் மட்டும் 628 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் யானை - மனித மோதலில் 2,500+ பேர் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்
கடந்த ஐந்து ஆண்டுகளில் யானை - மனித மோதல்களில் 2,853 பேர் உயிரிழந்துள்ளனர்; அதிகபட்சமாக 2023-ம் ஆண்டில் மட்டும் 628 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கன்வர் யாத்திரை விவகாரம்: இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அதன் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற உ.பி. அரசு உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரைநீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை” - பிரியங்கா காந்தி ஆவேசம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இளைஞரை குத்தி கொன்றுவிட்டு தப்பிய இரு காவடிகள்: ஹரியாணா மதுக்கடையில் சம்பவம்
ஹரியாணாவின் யமுனாநகர் மதுக்கடையில் மதுவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஓர் இளைஞரைகத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய இரண்டு காவடிகளை போலீஸார் தேடுகின்றனர்.