ஏ.ஐ. பாதுகாப்பில் காசி, அயோத்தி கோயில்கள்: உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் தகவல்
பாஜக ஆளும் உத்தரபிரதேச அரசு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப உதவியால், ஸ்மார்ட் சுற்றுலா மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்துக்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆர்ஜேடி ஆட்சியில் 40,000 பேர் கடத்தல்: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கடந்த கால ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆட்சிக் காலத்தில் 40,000-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பெங்களூருவில் டெலிவரி ஊழியரை கார் ஏற்றி கொன்ற தம்பதி கைது: சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் சிக்கினர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புட்டனஹள்ளியை சேர்ந்தவர் தர்ஷன் (24). உணவு டெலிவரி ஊழியரான இவர் கடந்த 25-ம் தேதி இரவு தனது நண்பர் வருண் குமாருடன் புட்டனஹள்ளி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்டை ஏமாற்றுகிறது மார்க்சிஸ்ட்: காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்தி வருகிறது.
மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்
தமிழகம், மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கி உள்ளது.
மும்பை பொவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டூடியோ உள்ளது. இதனை ரோகித் ஆர்யா என்பவர் நிர்வகித்து வந்தார். தன்னை திரைப்பட இயக்குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.
முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார்; நேரு அனுமதிக்கவில்லை - பிரதமர் மோடி
‘சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை செய்தது போல், முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதை நடக்க அனுமதிக்கவில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
``திமுக-வில் பாதி பேர் தமிழர்களே அல்ல; பிரதமர் விமர்சனம் தமிழர்கள் மீது அல்ல - தமிழிசை செளந்தரராஜன்
பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பீகாரை மையமிட்டு வலம் வருகின்றனர். பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியின் பிரசாரத்தில், ``பீகார் மக்களின் உழைப்பால்தான் துபாயில் வானுயர கட்டடங்கள் எழுந்தது. ஆனால், இந்த மண்ணின் மக்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பு இல்லை. அதனால்தான் பல மாநிலங்களுக்கு பீகார் மக்கள் வேலை தேடிச் செல்கிறார்கள் என்றார். மு.க ஸ்டாலின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடியின் பிரசார உரையில், ``பீகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்கும். பீகார் மக்களை பஞ்சாபிற்குள் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில காங்கிரஸ் முதல்வர் கூறினார். இதேபோல, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, திமுக ஆளும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் பீகார் தொழிலாளர்கள் அவமதிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் உரை சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டப் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். செல்வப் பெருந்தகை அப்போது, ``மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலுக்கு என் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். இந்த நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எல்லோரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவர் பீகாரி, கோ மூத்திரம் குடிப்பவர், வட இந்தியன், வடக்கன் என மக்களைப் பிரித்து நாட்டில் பிரிவினையை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது திமுக. மற்ற சமயத்தவர்களின் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லி, இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இந்துக்களையும் பிரித்து பார்ப்பது ஸ்டாலின். பிரதமர் மோடி நேற்று பீகார் பிரசாரத்தில், பீகார் மக்களை கீழ்த்தரமாக, பாகுபாட்டுடன் பேசுவது திமுக என்றுதானே சொன்னார். தமிழர் என்று சொல்லவில்லை. ஆனால், திமுக-வில் இருக்கும் பாதி பேர் தமிழர்களே அல்ல. வேண்டுமானால் கணக்கெடுத்துப் பாருங்கள். சட்டமன்ற உறுப்பினர்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களில் பச்சைத் தமிழர் எத்தனைப் பேர் எனக் கணக்கெடுத்துப்பாருங்கள். பிரதமர் மோடி ஆனால், பா.ஜ.க அப்படி வேறுபடுத்திப் பார்ப்பதே கிடையாது. திமுக மீது வைக்கப்படும் விமர்சனம் திமுக மீதுதானே தவிர தமிழர்கள் மீது அல்ல. தமிழர்கள் பீகாரிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதை வேற்றுமைபடுத்துவது திமுக. நம் தமிழர்கள் பீகாரில், டெல்லியில், மும்பையில் வேலை செய்கிறார்கள். பிரதமர் தமிழர்கள் குறித்து தவறாகப் பேசவே இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம்
தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதை மறுக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்
‘‘மோந்தா புயலால் ஆந்திர மாநிலத்தில் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
வாராணசியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
மனைவி முகத்தில் மீன் குழம்பு ஊற்றிய கணவர் மீது வழக்கு
கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனைவி முகத்தில் மீன் குழம்பு ஊற்றிய கணவர் மீது வழக்கு
கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்
‘‘மோந்தா புயலால் ஆந்திர மாநிலத்தில் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதை மறுக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏ.ஐ. பாதுகாப்பில் காசி, அயோத்தி கோயில்கள்: உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் தகவல்
பாஜக ஆளும் உத்தரபிரதேச அரசு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப உதவியால், ஸ்மார்ட் சுற்றுலா மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்துக்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆர்ஜேடி ஆட்சியில் 40,000 பேர் கடத்தல்: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கடந்த கால ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆட்சிக் காலத்தில் 40,000-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பெங்களூருவில் டெலிவரி ஊழியரை கார் ஏற்றி கொன்ற தம்பதி கைது: சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் சிக்கினர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புட்டனஹள்ளியை சேர்ந்தவர் தர்ஷன் (24). உணவு டெலிவரி ஊழியரான இவர் கடந்த 25-ம் தேதி இரவு தனது நண்பர் வருண் குமாருடன் புட்டனஹள்ளி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்டை ஏமாற்றுகிறது மார்க்சிஸ்ட்: காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்தி வருகிறது.
மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்
தமிழகம், மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கி உள்ளது.
‘1 கோடி அரசு வேலை, விவசாயிகளுக்கு ரூ.9000’ - பிஹாரில் தே.ஜ. கூட்டணியின் தேர்தல் அறிக்கை!
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டு தேர்தல் அறிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று வெளியிட்டது. ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை, விவசாயிகளுக்கு ரூ.9 ஆயிரம் நிதி உள்ளிட்ட வாக்குறுதிகள் 69 பக்க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார்; நேரு அனுமதிக்கவில்லை - பிரதமர் மோடி
‘சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை செய்தது போல், முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதை நடக்க அனுமதிக்கவில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை: 5 பேருக்கு 20 ஆண்டு சிறை
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை: 5 பேருக்கு 20 ஆண்டு சிறை
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்தனர்.
லத்தூரில் அம்பேத்கருக்கு சிலை: ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் 75 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் செயற்குழு கூட்டம் ஜபல்பூரில் தொடக்கம்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது.
பீகார்: ரூ.5 லட்சத்திற்கு இலவச சிகிச்சை டு 1 கோடி அரசு வேலைகள்- பாஜக கூட்டணி வாக்குறுதிகள் என்னென்ன?
வருகிற பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி. அதன் முக்கிய வாக்குறுதிகள் இதோ... இளைஞர்கள் இளைஞர்களுக்கு ஒரு கோடி அரசு வேலைகள் வழங்கப்படும். பெண்கள் முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் நிதியுதவி வழங்கப்படும். - தேர்தல் வாக்குறுதிகள் பீகார் தேர்தல் 2025: `குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' -இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் கட்டமைப்பு நான்கு சர்வதேச விமான நிலையங்கள் கட்டப்படும். வீடுதோறும் 125 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும். பீகாரில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மெகா திறன் மையங்கள் உருவாக்கப்பட்டு, பீகார் உலக திறன் மையமாக மாற்றப்படும். உலக தரத்திலான செமி கண்டெக்டர் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். புதிதாக இலவச 50 லட்ச வீடுகள் கட்டி தரப்படும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள், 10 புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். குறைந்தபட்சம் 100 சிறு, குறு, நடுத்தர தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். மருத்துவம் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரையில் இலவச சிகிச்சைகள் வழங்கப்படும். உணவு மற்றும் விவசாயம் இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயம் வழங்கப்படும். கர்பூரி தாக்கூர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ரூ.3,000 வழங்கப்படும். இதன் மூலம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.6,000-ல் இருந்து ரூ.9,000 ஆக உயரும். மீனவர்களுக்கான உதவித் தொகை ரூ.4,500-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்படும். விவசாயக் கட்டமைப்புகளில் ஒரு லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். தேர்தல் வாக்குறுதிகள் பீகார்: ``வாக்குகளுக்காக மோடி நடனம் கூட ஆடுவார்'' - ராகுல் காந்தி பேச்சு; பாஜக கடும் எதிர்ப்பு கல்வி ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். கல்வி நகரம் மற்றும் உலக தரத்திலான பல்கலைக்கழகங்களின் திறந்தவெளி வளாகங்கள் கட்டமைக்கப்படும். ஏழை, எளிய மாணவர்களுக்கு கே.ஜி முதல் முதுகலை வரை இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்படும். பள்ளிகளில் மதிய உணவுடன் சத்துள்ள காலை உணவும் வழங்கப்படும். ஒவ்வொரு துணை பிரிவுகளிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி திறக்கப்படும். இந்த மாணவர்கள் தங்களது உயர் கல்வியைத் தொடர மாதம் ரூ.2,000 வழங்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் நிதி உதவி வழங்கப்படும். ஆன்மீகம் சீதை பிறந்த இடத்தில் 'சீதாப்புரம்' என்று உலக தரத்திலான ஆன்மீக நகரம் உருவாக்கப்படும். ராமாயணம், சமண, பௌத்த, கங்கை, விஷ்ணுபாத மற்றும் மகாபோதி வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
பீகார்: ரூ.5 லட்சத்திற்கு இலவச சிகிச்சை டு 1 கோடி அரசு வேலைகள்- பாஜக கூட்டணி வாக்குறுதிகள் என்னென்ன?
வருகிற பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி. அதன் முக்கிய வாக்குறுதிகள் இதோ... இளைஞர்கள் இளைஞர்களுக்கு ஒரு கோடி அரசு வேலைகள் வழங்கப்படும். பெண்கள் முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் நிதியுதவி வழங்கப்படும். - தேர்தல் வாக்குறுதிகள் பீகார் தேர்தல் 2025: `குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' -இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் கட்டமைப்பு நான்கு சர்வதேச விமான நிலையங்கள் கட்டப்படும். வீடுதோறும் 125 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும். பீகாரில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மெகா திறன் மையங்கள் உருவாக்கப்பட்டு, பீகார் உலக திறன் மையமாக மாற்றப்படும். உலக தரத்திலான செமி கண்டெக்டர் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். புதிதாக இலவச 50 லட்ச வீடுகள் கட்டி தரப்படும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள், 10 புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். குறைந்தபட்சம் 100 சிறு, குறு, நடுத்தர தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். மருத்துவம் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரையில் இலவச சிகிச்சைகள் வழங்கப்படும். உணவு மற்றும் விவசாயம் இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயம் வழங்கப்படும். கர்பூரி தாக்கூர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ரூ.3,000 வழங்கப்படும். இதன் மூலம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.6,000-ல் இருந்து ரூ.9,000 ஆக உயரும். மீனவர்களுக்கான உதவித் தொகை ரூ.4,500-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்படும். விவசாயக் கட்டமைப்புகளில் ஒரு லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். தேர்தல் வாக்குறுதிகள் பீகார்: ``வாக்குகளுக்காக மோடி நடனம் கூட ஆடுவார்'' - ராகுல் காந்தி பேச்சு; பாஜக கடும் எதிர்ப்பு கல்வி ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். கல்வி நகரம் மற்றும் உலக தரத்திலான பல்கலைக்கழகங்களின் திறந்தவெளி வளாகங்கள் கட்டமைக்கப்படும். ஏழை, எளிய மாணவர்களுக்கு கே.ஜி முதல் முதுகலை வரை இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்படும். பள்ளிகளில் மதிய உணவுடன் சத்துள்ள காலை உணவும் வழங்கப்படும். ஒவ்வொரு துணை பிரிவுகளிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி திறக்கப்படும். இந்த மாணவர்கள் தங்களது உயர் கல்வியைத் தொடர மாதம் ரூ.2,000 வழங்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் நிதி உதவி வழங்கப்படும். ஆன்மீகம் சீதை பிறந்த இடத்தில் 'சீதாப்புரம்' என்று உலக தரத்திலான ஆன்மீக நகரம் உருவாக்கப்படும். ராமாயணம், சமண, பௌத்த, கங்கை, விஷ்ணுபாத மற்றும் மகாபோதி வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
'தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் மோடிக்கு விளக்குவார்கள்'- எம்.பி கனிமொழி கண்டனம்
பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எம்.பி கனிமொழியும் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று. கனிமொழி தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்துவருகிறார் என்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
பள்ளிக்கரணை : `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் அதிரடி
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட அனுமதி அளிக்கவில்லை’ எனவும் `சதுப்பு நிலத்திற்கு வெளியே தனியார் பட்டா நிலத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும்’ அரசு விளக்கமளித்துள்ளது. பள்ளிக்கரணை இந்நிலையில், பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், சுற்றுச்சூழலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சதுப்புநிலத்தில் தனது அதிகார எல்லையை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை கொட்டுவது, ஐ.டி.நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால் ஏற்கனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா நீதிபதி அருள் முருகன் ஆகியோர் விசாரித்து சதுப்பு நிலத்தில் கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதித்தனர்.
பள்ளிக்கரணை : `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் அதிரடி
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட அனுமதி அளிக்கவில்லை’ எனவும் `சதுப்பு நிலத்திற்கு வெளியே தனியார் பட்டா நிலத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும்’ அரசு விளக்கமளித்துள்ளது. பள்ளிக்கரணை இந்நிலையில், பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், சுற்றுச்சூழலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சதுப்புநிலத்தில் தனது அதிகார எல்லையை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை கொட்டுவது, ஐ.டி.நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால் ஏற்கனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா நீதிபதி அருள் முருகன் ஆகியோர் விசாரித்து சதுப்பு நிலத்தில் கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதித்தனர்.
ஆர்எஸ்எஸ் செயற்குழு கூட்டம் ஜபல்பூரில் தொடக்கம்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது.
லத்தூரில் அம்பேத்கருக்கு சிலை: ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் 75 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை: 5 பேருக்கு 20 ஆண்டு சிறை
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்தனர்.
மனைவி முகத்தில் மீன் குழம்பு ஊற்றிய கணவர் மீது வழக்கு
கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாராணசியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதை மறுக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏ.ஐ. பாதுகாப்பில் காசி, அயோத்தி கோயில்கள்: உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் தகவல்
பாஜக ஆளும் உத்தரபிரதேச அரசு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப உதவியால், ஸ்மார்ட் சுற்றுலா மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்துக்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆர்ஜேடி ஆட்சியில் 40,000 பேர் கடத்தல்: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கடந்த கால ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆட்சிக் காலத்தில் 40,000-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பெங்களூருவில் டெலிவரி ஊழியரை கார் ஏற்றி கொன்ற தம்பதி கைது: சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் சிக்கினர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புட்டனஹள்ளியை சேர்ந்தவர் தர்ஷன் (24). உணவு டெலிவரி ஊழியரான இவர் கடந்த 25-ம் தேதி இரவு தனது நண்பர் வருண் குமாருடன் புட்டனஹள்ளி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்டை ஏமாற்றுகிறது மார்க்சிஸ்ட்: காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்தி வருகிறது.
மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்
தமிழகம், மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கி உள்ளது.
மும்பை பொவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டூடியோ உள்ளது. இதனை ரோகித் ஆர்யா என்பவர் நிர்வகித்து வந்தார். தன்னை திரைப்பட இயக்குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.
ஆர்எஸ்எஸ் செயற்குழு கூட்டம் ஜபல்பூரில் தொடக்கம்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது.
லத்தூரில் அம்பேத்கருக்கு சிலை: ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் 75 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை: 5 பேருக்கு 20 ஆண்டு சிறை
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்தனர்.
மனைவி முகத்தில் மீன் குழம்பு ஊற்றிய கணவர் மீது வழக்கு
கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாராணசியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்
‘‘மோந்தா புயலால் ஆந்திர மாநிலத்தில் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதை மறுக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆர்ஜேடி ஆட்சியில் 40,000 பேர் கடத்தல்: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கடந்த கால ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆட்சிக் காலத்தில் 40,000-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பெங்களூருவில் டெலிவரி ஊழியரை கார் ஏற்றி கொன்ற தம்பதி கைது: சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் சிக்கினர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புட்டனஹள்ளியை சேர்ந்தவர் தர்ஷன் (24). உணவு டெலிவரி ஊழியரான இவர் கடந்த 25-ம் தேதி இரவு தனது நண்பர் வருண் குமாருடன் புட்டனஹள்ளி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்டை ஏமாற்றுகிறது மார்க்சிஸ்ட்: காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்தி வருகிறது.
மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்
தமிழகம், மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கி உள்ளது.
மதுரை: நான் எப்படி டீல் செய்வேன் என்பது சீனியர் லீடர்களுக்கு தெரியும் - சசிகலா சூசகம்!
அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும் என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா தேவர் ஜயந்தி விழாவில் கலந்ததுகொள்ள பசும்பொன் வந்த வி.கே.சசிகலா, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் சரியான அதிகாரிகளை நியமிக்காமல் உள்ளனர். கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, திமுக அரசை அகற்றினால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். அதிமுகவை நிச்சயமாக ஒன்றிணைப்பேன், சர்ப்ரைஸாக எல்லாமும் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள், அதிமுக அட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என்றவரிடம், 'செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே' என்ற கேள்விக்கு, யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். பார்ப்போம், எத்தனை பேரை கட்சியில் இருந்து எடுக்க முடியும் என? எம்ஜிஆரின் மறைவிலிருந்து கட்சியை பார்த்து கொண்டிருக்கிறேன். அதிமுக பழைய நிலைக்கு திரும்பும், இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை நிச்சயம் சரி செய்வேன் என்றவரிடம் சசிகலா, எடப்பாடி பழனிசாமி '2021-ல் துரோகிகளால் தோற்றோம் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாரே' என்ற கேள்விக்கு, யார் துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் பணியை ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டேன். அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செய்வது என் பழக்கம் இல்லை. என்னைப் பற்றி சீனியர் லீடர்களுக்கு எப்படி டீல் செய்வேன் என தெரியும். பொறுமையாக இருங்கள், என் அனுபவம் என்னவென்று உங்களுக்கு தெரியும். எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு அதிமுக இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது ஜெயலலிதாவை திட்டியவர்கள், எதிர்த்தவவர்களைக் கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாவும் ஆக்கி உள்ளோம். என்னுடைய மூவ் தனியாகத் தான் இருக்கும். ஆனால் அது தனியாக தெரியும் என்றவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எங்களைப் போன்ற எதிர்க்கட்சிகள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். திமுக ஆட்சியின்போது பலஆயிரம் வாக்குகளை நீக்கினார்கள், மோசடி செய்தார்கள் என்றார்.
மதுரை: நான் எப்படி டீல் செய்வேன் என்பது சீனியர் லீடர்களுக்கு தெரியும் - சசிகலா சூசகம்!
அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும் என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா தேவர் ஜயந்தி விழாவில் கலந்ததுகொள்ள பசும்பொன் வந்த வி.கே.சசிகலா, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாவட்டம் தோறும் சரியான அதிகாரிகளை நியமிக்காமல் உள்ளனர். கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, திமுக அரசை அகற்றினால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். அதிமுகவை நிச்சயமாக ஒன்றிணைப்பேன், சர்ப்ரைஸாக எல்லாமும் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள், அதிமுக அட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என்றவரிடம், 'செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே' என்ற கேள்விக்கு, யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். பார்ப்போம், எத்தனை பேரை கட்சியில் இருந்து எடுக்க முடியும் என? எம்ஜிஆரின் மறைவிலிருந்து கட்சியை பார்த்து கொண்டிருக்கிறேன். அதிமுக பழைய நிலைக்கு திரும்பும், இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை நிச்சயம் சரி செய்வேன் என்றவரிடம் சசிகலா, எடப்பாடி பழனிசாமி '2021-ல் துரோகிகளால் தோற்றோம் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாரே' என்ற கேள்விக்கு, யார் துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் பணியை ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டேன். அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செய்வது என் பழக்கம் இல்லை. என்னைப் பற்றி சீனியர் லீடர்களுக்கு எப்படி டீல் செய்வேன் என தெரியும். பொறுமையாக இருங்கள், என் அனுபவம் என்னவென்று உங்களுக்கு தெரியும். எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு அதிமுக இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது ஜெயலலிதாவை திட்டியவர்கள், எதிர்த்தவவர்களைக் கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாவும் ஆக்கி உள்ளோம். என்னுடைய மூவ் தனியாகத் தான் இருக்கும். ஆனால் அது தனியாக தெரியும் என்றவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எங்களைப் போன்ற எதிர்க்கட்சிகள் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். திமுக ஆட்சியின்போது பலஆயிரம் வாக்குகளை நீக்கினார்கள், மோசடி செய்தார்கள் என்றார்.
தாத்தா காலத்து அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, ஸ்டாலின் நிறுத்தணும் - அண்ணாமலை
பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில், பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கண்டனம் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடி ஸ்டாலினின் இந்த கண்டனத்திற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ₹888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம் உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது. ஸ்டாலின் எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, திரு. ஸ்டாலின் அவர்கள் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ₹888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர்… https://t.co/upjtj80FTC — K.Annamalai (@annamalai_k) October 31, 2025
தாத்தா காலத்து அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, ஸ்டாலின் நிறுத்தணும் - அண்ணாமலை
பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில், பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கண்டனம் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடி ஸ்டாலினின் இந்த கண்டனத்திற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ₹888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம் உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது. ஸ்டாலின் எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, திரு. ஸ்டாலின் அவர்கள் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ₹888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர்… https://t.co/upjtj80FTC — K.Annamalai (@annamalai_k) October 31, 2025
லத்தூரில் அம்பேத்கருக்கு சிலை: ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் 75 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை: 5 பேருக்கு 20 ஆண்டு சிறை
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்தனர்.
மனைவி முகத்தில் மீன் குழம்பு ஊற்றிய கணவர் மீது வழக்கு
கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாராணசியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்
‘‘மோந்தா புயலால் ஆந்திர மாநிலத்தில் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதை மறுக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏ.ஐ. பாதுகாப்பில் காசி, அயோத்தி கோயில்கள்: உத்தர பிரதேச அமைச்சர் ஜெய்வீர் தகவல்
பாஜக ஆளும் உத்தரபிரதேச அரசு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப உதவியால், ஸ்மார்ட் சுற்றுலா மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்துக்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம்
பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா - பீகார் என்று எங்கு… pic.twitter.com/HweXlXM5yE — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 31, 2025
தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம்
பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா - பீகார் என்று எங்கு… pic.twitter.com/HweXlXM5yE — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 31, 2025
ஆர்எஸ்எஸ் செயற்குழு கூட்டம் ஜபல்பூரில் தொடக்கம்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது.
லத்தூரில் அம்பேத்கருக்கு சிலை: ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் 75 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை: 5 பேருக்கு 20 ஆண்டு சிறை
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்தனர்.
மனைவி முகத்தில் மீன் குழம்பு ஊற்றிய கணவர் மீது வழக்கு
கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாராணசியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்
‘‘மோந்தா புயலால் ஆந்திர மாநிலத்தில் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Trump - Xi Meet: பேச்சில் ஊசி ஏற்றிய சீன அதிபர் - அதிர்ந்த டிரம்ப் | Decode | USA | CHINA
Trump - Xi Meet: பேச்சில் ஊசி ஏற்றிய சீன அதிபர் - அதிர்ந்த டிரம்ப் | Decode | USA | CHINA
அமெரிக்க அணு ஆயுதப் பரிசோதனை மீண்டும் தொடங்க உத்தரவு – ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
இன்று (30) 33 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அமெரிக்கா தனது அணு The post அமெரிக்க அணு ஆயுதப் பரிசோதனை மீண்டும் தொடங்க உத்தரவு – ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .
சசிகலாவை சந்திக்காத TTV - OPS Sengottaiyan உடன் சந்திப்பு - EPS திட்டம் என்ன? ADMK | Imperfect Show
சசிகலாவை சந்திக்காத TTV - OPS Sengottaiyan உடன் சந்திப்பு - EPS திட்டம் என்ன? ADMK | Imperfect Show
நள்ளிரவு டீல், 'பனையூர்'சிக்னல், EPS-ஐ குறிவைத்த மூவர்! | Elangovan Explains
நள்ளிரவு டீல், 'பனையூர்'சிக்னல், EPS-ஐ குறிவைத்த மூவர்! | Elangovan Explains
இளைஞர்களை கட்டுப்படுத்துங்க விஜய் : TVK தலைவருக்கு Dr.Shalini அட்வைஸ் | Vikatan
இளைஞர்களை கட்டுப்படுத்துங்க விஜய் : TVK தலைவருக்கு Dr.Shalini அட்வைஸ் | Vikatan
53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நியமனம்: நவம்பர் 24 அன்று பதவியேற்பு
உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நியமனம்: நவம்பர் 24 அன்று பதவியேற்பு
உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நியமனம்: நவம்பர் 24 அன்று பதவியேற்பு
உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 32    C
 
						32    C 
 
 
 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						