SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

கார்ட்டூன்!

விகடன் 20 Nov 2025 6:30 am

கார்ட்டூன்!

விகடன் 20 Nov 2025 6:30 am

'பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறது' - கோவையில் நரேந்திர மோடி பேச்சு

தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்தார். அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய மோடி, “பீகார் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறது. நரேந்திர மோடி தென்னகத்தின் சக்தி பீடமாக கோவை உள்ளது. கோவை ஜவுளித்துறை நாட்டிற்கு பங்காற்றுகிறது. இந்த மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராகி, தற்போது தேசத்திற்கு வழிகாட்டுகிறார். இயற்கை விவசாய மாநாடு என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. பருவநிலை மாற்றத்திற்கு இயற்கை விவசாயம் தான் தீர்வு. நவீன ரசாயனம் நம் மண் வளத்திற்கு கேடு விளைவிக்கும். ஒரு ஏக்கரில் ஒரு பருவம் இயற்கை விவசாயம் தொடங்குங்கள். இயற்கை வேளாண்மைக்கு இந்த அரசு எப்போதும் ஊக்கமளிக்கும். நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளின் பேச்சை உணர்ந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. விவசாய சங்க நிர்வாகி பி.ஆர். பாண்டியன் பேசியதை எனக்கு இந்தியில் அனுப்புங்கள்.” என்றார். முன்னதாக பிரதமர் மோடிக்கு மாட்டு வண்டி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தியதற்காக நம்மாழ்வாருக்கு  பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மோடி பேசிக் கொண்டிருக்கும்போது, தனியார் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரிங்கா, மித்ரா ஆகிய இரண்டு சிறுமிகள் பதாகைகளை ஏந்தி மோடியின் கவனத்தை ஈர்த்தனர். சிறுமிகள் பதாகை அதில் ஒரு மாணவி, ”நான் பட்டம் பெறும்போது இந்திய பொருளாதாரம் இரண்டாம் நிலையில் இருக்கும். நான் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது இந்தியாவின் பொருளாதாரம் முதல் நிலையில் இருக்கும்.” என்று கூறியிருந்தார். மற்றொரு மாணவி, “நான் வாக்களிக்கும்போது தமிழ்நாட்டில் தாமரை மலரும்.” என்று குறிப்பிட்டிருந்தார். மோடி அவர்களை மேடையில் பாராட்டி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் மோடியை வரவேற்றார். மோடி அண்ணாமலை மோடி எடப்பாடி பழனிசாமி அப்போது அண்ணாமலையை மோடி, ‘அயர்ன்மேன்’ என்று தட்டிக் கொடுத்தார். அதேபோல வரவேற்பின்போது கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சார்பில் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.  

விகடன் 19 Nov 2025 6:49 pm

'பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறது' - கோவையில் நரேந்திர மோடி பேச்சு

தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்தார். அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய மோடி, “பீகார் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறது. நரேந்திர மோடி தென்னகத்தின் சக்தி பீடமாக கோவை உள்ளது. கோவை ஜவுளித்துறை நாட்டிற்கு பங்காற்றுகிறது. இந்த மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராகி, தற்போது தேசத்திற்கு வழிகாட்டுகிறார். இயற்கை விவசாய மாநாடு என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. பருவநிலை மாற்றத்திற்கு இயற்கை விவசாயம் தான் தீர்வு. நவீன ரசாயனம் நம் மண் வளத்திற்கு கேடு விளைவிக்கும். ஒரு ஏக்கரில் ஒரு பருவம் இயற்கை விவசாயம் தொடங்குங்கள். இயற்கை வேளாண்மைக்கு இந்த அரசு எப்போதும் ஊக்கமளிக்கும். நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளின் பேச்சை உணர்ந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. விவசாய சங்க நிர்வாகி பி.ஆர். பாண்டியன் பேசியதை எனக்கு இந்தியில் அனுப்புங்கள்.” என்றார். முன்னதாக பிரதமர் மோடிக்கு மாட்டு வண்டி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தியதற்காக நம்மாழ்வாருக்கு  பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மோடி பேசிக் கொண்டிருக்கும்போது, தனியார் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரிங்கா, மித்ரா ஆகிய இரண்டு சிறுமிகள் பதாகைகளை ஏந்தி மோடியின் கவனத்தை ஈர்த்தனர். சிறுமிகள் பதாகை அதில் ஒரு மாணவி, ”நான் பட்டம் பெறும்போது இந்திய பொருளாதாரம் இரண்டாம் நிலையில் இருக்கும். நான் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது இந்தியாவின் பொருளாதாரம் முதல் நிலையில் இருக்கும்.” என்று கூறியிருந்தார். மற்றொரு மாணவி, “நான் வாக்களிக்கும்போது தமிழ்நாட்டில் தாமரை மலரும்.” என்று குறிப்பிட்டிருந்தார். மோடி அவர்களை மேடையில் பாராட்டி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் மோடியை வரவேற்றார். மோடி அண்ணாமலை மோடி எடப்பாடி பழனிசாமி அப்போது அண்ணாமலையை மோடி, ‘அயர்ன்மேன்’ என்று தட்டிக் கொடுத்தார். அதேபோல வரவேற்பின்போது கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சார்பில் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.  

விகடன் 19 Nov 2025 6:49 pm

பீகார்: ``எனக்கு பெரிய அதிர்ச்சி - தேர்தல் சவால் குறித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர்!

பீகாரின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டது, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி. அந்த நம்பிக்கையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது ஜன் சுராஜ் கட்சி. தேர்தலுக்கு முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``தேர்தல் முடிவுகளில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். அதேபோல், ஜன் சுராஜ் வெற்றி பெற்றிருந்தாலும் என்னிடம் கூறுங்கள். இது நடக்கவில்லையென்றால் அரசியலை விட்டே நான் விலகுவேன். பிரசாந்த் கிஷோர் இது எப்படி நடக்கும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை. இதுவொரு சவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் பிரசாந்த் கிஷோருக்கு சாதகமாக இல்லை. 238 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பிரசாந்த் கிஷோரின் கட்சி வெற்றிபெறவில்லை. பெரும்பாலான வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர். ஆனால், ஐக்கிய ஜனதா தளம் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், அவரின் சவால் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பிரசாந்த் கிஷோர் அப்போது, ``பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் படுதோல்வி மிகப்பெரிய அதிர்ச்சி. கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து நான் சரியாகத் தூங்கவில்லை. பீகாரின் அரசியல் களத்தில் எனது முயற்சிகளைத் தொடருவேன். எனது கட்சியின் முயற்சிகள் தேர்தல் வெற்றியைத் தரவில்லை என்றாலும், பீகாரின் அரசியல் விவாதத்தை சாதி, மதத்திலிருந்து விலக்கி, வேலைவாய்ப்பு, இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளை நோக்கி நகர்த்தி கொண்டு செல்ல முடிந்தது. பீகாரில் உள்ள நான்கு முக்கிய வாக்காளர் குழுக்களில் சாதியின் பெயரால் வாக்களிப்பவர்கள், மதத்தின் பெயரால் வாக்களிப்பவர்கள், லாலு யாதவ் மீண்டும் வரக்கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பவர்கள், பா.ஜ.கவுக்கு பயந்து எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பவர்கள் ஆகியோர் அடங்குவர். நாங்கள் சாதி மற்றும் மதத்தின் விஷத்தை கையில் எடுக்கவில்லை. அதனால், 12-15 சதவீத வாக்குகளைப் பெறுவோம் என்பது எனது கணிப்பு. ஆனால் அது 3.5 சதவீத வாக்குகளே எங்களுக்கு கிடைத்திருக்கிறது. பீகாரில் இதற்காக 10 ஆண்டுகள் அர்ப்பணித்திருக்கிறேன். நிதிஷ் குமார், மோடி 10-வது ஆண்டில் வெற்றிபெற்றுவிடுவேன் என நான் திட்டமிடவில்லை. ஆனால், எங்களின் உழைப்பின் காரணமாக மூன்று ஆண்டுகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பினோம். அது நடக்கவில்லை. நாங்கள் மீண்டும் முயற்சிப்போம். ஜேடியு 25 இடங்களுக்கு மேல் வென்றிருக்கக்கூடாது. ஆனால் இப்போது அவர்கள் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், என் கணிப்பு தவறு என்று மக்கள் கூறுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அது தவறாகத் தெரிகிறது... ஆனால், நீங்கள் கூர்ந்து கவனித்தால், அரசு ரூ.100 கோடி முதல் ரூ.125 கோடி வரை மக்களுக்கு (வாக்களிப்பதற்கு முன்பு) வழங்கியது, இந்தத் தொகையில், 60,000 முதல் 62,000 பேருக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. இந்த வெற்றிக்கு இந்தப் பணம் தான் காரணம். என்றார். Bihar அரசியலும் Maharani Webseries-ம் | MODI வெறுப்பில் உறுதியாக இருந்த Nitish Kumar மாறியது எங்கே?

விகடன் 19 Nov 2025 6:14 pm

அரசியலில் தனித்துவிடப்பட்டதா த.வெ.க... என்ன பிளான் வைத்திருக்கிறார் விஜய்?

தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையில், ஆட்சியில் பங்கு என த.வெ.க தலைவர் விஜய் போகிற போக்கில் சொன்ன செய்தியானது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் மாற்றி யோசிக்கவைத்தது. ஆட்சியில் பங்கு என்ற ஆசையில், திமுக கூட்டணிக்குள் களபேரம் ஆன அதேநேரத்தில் சின்ன கட்சிகள் த.வெ.க-வுடன் கூட்டணிக்குச் செல்ல ஆர்வமானது. ஆனால், எதுவும் கைக்கூடாமல் தற்போதைய நிலைமையில் தனித்துவிடப்பட்ட நிலையில்தான் த.வெ.க தவிக்கிறது என்று குமுறுகிறார்கள் கட்சியின் சீனியர்கள். த.வெ.க-வுக்குள் என்ன நடக்கிறது... விரிவாக விசாரித்தோம். இதுதொடர்பாக த.வெ.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடம் பேசினோம். ஆட்சியில் பங்கு என்ற அதிகாரப் பகிர்வு குறித்து தலைவர் விஜய் பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில்தான், விஜய் தமிழ் தேசிய கொள்கையை கையில் எடுக்கபோகிறார் என்று செய்தியறிந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் த.வெ.க-வுடன் கூட்டணி சேர்ந்து பயணிக்க விருப்பப்பட்டார். த.வெ.க தரப்பில் கூட்டணி அறிவிப்பும் வராத நிலையிலும், ' அவன் என் தம்பி... நான் எப்பவும் ஆதரிப்பேன்... என்னை எதிர்த்து அவர் வேலை செய்தாலும் நான் ஆதரிப்பேன்... அது ஒரு பிரச்னை கிடையாது' என்றிருந்தார் சீமான். சீமான் அதைத்தொடர்ந்து சீமான், விஜய் சந்திப்பு அடிக்கடி நடந்துகொண்டேதான் இருந்தது. அதன்படி, நா.த.க-வுடன் கூட்டணி வைக்க விஜய்யும் விரும்புகிறார் என்று எல்லா நிர்வாகிகளும் புரிந்துகொண்டோம். ஆனால், சீமானை மறைமுகமாக முதல் மாநாட்டில் விஜய் விமர்சனம் செய்தபிறகு, நா.த.க பதிலடியை கொடுக்கத் தொடங்கியது. இதன்மூலம், அண்ணன் தம்பி உறவு முறிந்துபோனது. இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடான உறவை அ.தி.மு.க முறித்திருந்தால், த.வெ.க தலைமையுடன் கூட்டணி அமைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், த.வெ.க தலைமையின் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட பிரமாண்ட கோரிக்கைகளை அ.தி.மு.க-வால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. எடப்பாடி பழனிசாமி அதைத்தொடர்ந்தே பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துவிட்டது அ.தி.மு.க. இருப்பினும், கரூர் சம்பவத்தில் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து களமாடியது அ.தி.மு.க. த.வெ.க-வின் குரலாய் சட்டமன்றத்திலும் எடப்பாடி பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக என்.டி.ஏ கூட்டணிக்கு வரும்படி அழைப்பு கொடுத்திருந்தது அ.தி.மு.க. ஆனால், த.வெ.க தலைமை அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. விஜய், ராகுல் காந்தி இதற்கிடையேதான், காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து, 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவேண்டும் என பெரும் கனவுக்கோட்டையை கட்டிவைத்திருந்தோம். ஏனென்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குக்கான வாக்கு வங்கி எல்லா நிலையிலுமே உள்ளன. பிற கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸில்தான் சாதி மத பாகுபாடு குறைவு. தேசிய அளவில் காங்கிரஸுக்கு இருக்கும் பவர் லாபி, வேறு எந்தக் கட்சிக்குமில்லை. தி.மு.க அ.தி.மு.க-வுக்கு அடுத்தப்படியாக காங்கிரஸில்தான் அமைப்பு வலுவாக இருக்கிறது. அதனால்தான், காங்கிரஸை தி.மு.க விடாமல் வைத்துக்கொண்டே இருக்கிறது. வேறு எந்த கட்சியைவிடவும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால், நல்லது என த.வெ.க முடிவெடுத்தது. அதனால்தான், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வழியக்க வந்தபோதும் காங்கிரஸ்மீது கண்ணாக இருந்தது த.வெ.க. ஆனால், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளிவரும் எண்ணத்தில் காங்கிரஸார் முழுமையாக இல்லை என்பதால், பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில்தான், பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் பரிதாப நிலையை வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. இருப்பினும், பீகார் அரசியல் களம்வேறு தமிழ்நாடு அரசியல் களம் வேறு என்று த.வெ.க திடமாக நம்புகிறது. ஆனால், தற்போதிருக்கும் நிலைமையில் காங்கிரஸ், அணிமாறி ரிஸ்க் எடுக்குமா என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி. பீகார் தேர்தல் முடிவு சாதகமாக வருமென்று காங்கிரஸ் நம்பியபோதே, த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று முழுமையாக முடிவெடுக்கவில்லை. மாறாக, தி.மு.க-வுடன் கூட்டணி பேரத்துக்காகதான் த.வெ.க-வை காங்கிரஸ் பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. தற்போது, கூட்டணி பேரம் செய்யும் நிலைமையில் காங்கிரஸ் இல்லை. எனவே, எங்களுடான பேச்சுவார்த்தையையே முறிக்கும் நிலைமைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. திருமா இதற்கிடையே, தி.மு.க கூட்டணியில் இருக்கும் வி.சி.க-வை எப்படியாவது வெளியே கொண்டு வந்து, தங்களோடு கூட்டணியை ஏற்படுத்த ஆயத்தமானது த.வெ.க தலைமை. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே பிடிகொடுக்காமல் கைநழுவிவிட்டார் திருமாவளவன். அதேபோல, அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன், ஓ.பி.எஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க முட்டிமோதினார்கள். வழிய வந்து, விஜய் குறித்துப் பெரிதாகப் பேசினார்கள். ஆனால், யாரையுமே தலைமை கண்டுகொள்ளவில்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ் இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தினகரன், ஓ.பி.எஸ்-ஸை மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டும் வரும் முயற்சியில் பா.ஜ.க தீவிரமாக இறங்கியிருப்பதால், அதுவும் கைகூடாமல் போயிவிட்டது. இப்படி வழிய வந்தவர்களையும் விட்டுவிட்டு, தேடிச் சென்றவர்களையும் தொலைவிட்டு தனி மரமாக நிற்கிறோம். கூட்டணி விவகாரத்தில் த.வெ.க-விடம் பிளான் பி இல்லை. காங்கிரஸை நம்பிதான், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து, வழிய வந்த அதிமுக-வைவும் வேண்டாமென்றுவிட்டோம். இதற்கிடையே, அமைப்பு கட்டமைப்பு இல்லாததால் எஸ்.ஐ.ஆர் பணிகளும் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. நான்குமுனை போட்டியாக தமிழக அரசியல் களம் உருவாகியிருக்கும் சூழலில், கூட்டணி அமையாமல் தனித்துப்போட்டியிடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஆனால், கூட்டணி குறித்து தலைமையிடம் பிளான் பி எதுவும் இல்லாததால், செய்வதறியாமல் நிற்கிறோம் என்றனர் விரக்தியாக.

விகடன் 19 Nov 2025 5:54 pm

அரசியலில் தனித்துவிடப்பட்டதா த.வெ.க... என்ன பிளான் வைத்திருக்கிறார் விஜய்?

தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையில், ஆட்சியில் பங்கு என த.வெ.க தலைவர் விஜய் போகிற போக்கில் சொன்ன செய்தியானது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் மாற்றி யோசிக்கவைத்தது. ஆட்சியில் பங்கு என்ற ஆசையில், திமுக கூட்டணிக்குள் களபேரம் ஆன அதேநேரத்தில் சின்ன கட்சிகள் த.வெ.க-வுடன் கூட்டணிக்குச் செல்ல ஆர்வமானது. ஆனால், எதுவும் கைக்கூடாமல் தற்போதைய நிலைமையில் தனித்துவிடப்பட்ட நிலையில்தான் த.வெ.க தவிக்கிறது என்று குமுறுகிறார்கள் கட்சியின் சீனியர்கள். த.வெ.க-வுக்குள் என்ன நடக்கிறது... விரிவாக விசாரித்தோம். இதுதொடர்பாக த.வெ.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடம் பேசினோம். ஆட்சியில் பங்கு என்ற அதிகாரப் பகிர்வு குறித்து தலைவர் விஜய் பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில்தான், விஜய் தமிழ் தேசிய கொள்கையை கையில் எடுக்கபோகிறார் என்று செய்தியறிந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் த.வெ.க-வுடன் கூட்டணி சேர்ந்து பயணிக்க விருப்பப்பட்டார். த.வெ.க தரப்பில் கூட்டணி அறிவிப்பும் வராத நிலையிலும், ' அவன் என் தம்பி... நான் எப்பவும் ஆதரிப்பேன்... என்னை எதிர்த்து அவர் வேலை செய்தாலும் நான் ஆதரிப்பேன்... அது ஒரு பிரச்னை கிடையாது' என்றிருந்தார் சீமான். சீமான் அதைத்தொடர்ந்து சீமான், விஜய் சந்திப்பு அடிக்கடி நடந்துகொண்டேதான் இருந்தது. அதன்படி, நா.த.க-வுடன் கூட்டணி வைக்க விஜய்யும் விரும்புகிறார் என்று எல்லா நிர்வாகிகளும் புரிந்துகொண்டோம். ஆனால், சீமானை மறைமுகமாக முதல் மாநாட்டில் விஜய் விமர்சனம் செய்தபிறகு, நா.த.க பதிலடியை கொடுக்கத் தொடங்கியது. இதன்மூலம், அண்ணன் தம்பி உறவு முறிந்துபோனது. இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடான உறவை அ.தி.மு.க முறித்திருந்தால், த.வெ.க தலைமையுடன் கூட்டணி அமைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், த.வெ.க தலைமையின் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட பிரமாண்ட கோரிக்கைகளை அ.தி.மு.க-வால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. எடப்பாடி பழனிசாமி அதைத்தொடர்ந்தே பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துவிட்டது அ.தி.மு.க. இருப்பினும், கரூர் சம்பவத்தில் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து களமாடியது அ.தி.மு.க. த.வெ.க-வின் குரலாய் சட்டமன்றத்திலும் எடப்பாடி பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக என்.டி.ஏ கூட்டணிக்கு வரும்படி அழைப்பு கொடுத்திருந்தது அ.தி.மு.க. ஆனால், த.வெ.க தலைமை அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. விஜய், ராகுல் காந்தி இதற்கிடையேதான், காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து, 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவேண்டும் என பெரும் கனவுக்கோட்டையை கட்டிவைத்திருந்தோம். ஏனென்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குக்கான வாக்கு வங்கி எல்லா நிலையிலுமே உள்ளன. பிற கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸில்தான் சாதி மத பாகுபாடு குறைவு. தேசிய அளவில் காங்கிரஸுக்கு இருக்கும் பவர் லாபி, வேறு எந்தக் கட்சிக்குமில்லை. தி.மு.க அ.தி.மு.க-வுக்கு அடுத்தப்படியாக காங்கிரஸில்தான் அமைப்பு வலுவாக இருக்கிறது. அதனால்தான், காங்கிரஸை தி.மு.க விடாமல் வைத்துக்கொண்டே இருக்கிறது. வேறு எந்த கட்சியைவிடவும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால், நல்லது என த.வெ.க முடிவெடுத்தது. அதனால்தான், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வழியக்க வந்தபோதும் காங்கிரஸ்மீது கண்ணாக இருந்தது த.வெ.க. ஆனால், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளிவரும் எண்ணத்தில் காங்கிரஸார் முழுமையாக இல்லை என்பதால், பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில்தான், பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் பரிதாப நிலையை வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. இருப்பினும், பீகார் அரசியல் களம்வேறு தமிழ்நாடு அரசியல் களம் வேறு என்று த.வெ.க திடமாக நம்புகிறது. ஆனால், தற்போதிருக்கும் நிலைமையில் காங்கிரஸ், அணிமாறி ரிஸ்க் எடுக்குமா என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி. பீகார் தேர்தல் முடிவு சாதகமாக வருமென்று காங்கிரஸ் நம்பியபோதே, த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று முழுமையாக முடிவெடுக்கவில்லை. மாறாக, தி.மு.க-வுடன் கூட்டணி பேரத்துக்காகதான் த.வெ.க-வை காங்கிரஸ் பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. தற்போது, கூட்டணி பேரம் செய்யும் நிலைமையில் காங்கிரஸ் இல்லை. எனவே, எங்களுடான பேச்சுவார்த்தையையே முறிக்கும் நிலைமைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. திருமா இதற்கிடையே, தி.மு.க கூட்டணியில் இருக்கும் வி.சி.க-வை எப்படியாவது வெளியே கொண்டு வந்து, தங்களோடு கூட்டணியை ஏற்படுத்த ஆயத்தமானது த.வெ.க தலைமை. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே பிடிகொடுக்காமல் கைநழுவிவிட்டார் திருமாவளவன். அதேபோல, அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன், ஓ.பி.எஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க முட்டிமோதினார்கள். வழிய வந்து, விஜய் குறித்துப் பெரிதாகப் பேசினார்கள். ஆனால், யாரையுமே தலைமை கண்டுகொள்ளவில்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ் இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தினகரன், ஓ.பி.எஸ்-ஸை மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டும் வரும் முயற்சியில் பா.ஜ.க தீவிரமாக இறங்கியிருப்பதால், அதுவும் கைகூடாமல் போயிவிட்டது. இப்படி வழிய வந்தவர்களையும் விட்டுவிட்டு, தேடிச் சென்றவர்களையும் தொலைவிட்டு தனி மரமாக நிற்கிறோம். கூட்டணி விவகாரத்தில் த.வெ.க-விடம் பிளான் பி இல்லை. காங்கிரஸை நம்பிதான், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து, வழிய வந்த அதிமுக-வைவும் வேண்டாமென்றுவிட்டோம். இதற்கிடையே, அமைப்பு கட்டமைப்பு இல்லாததால் எஸ்.ஐ.ஆர் பணிகளும் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. நான்குமுனை போட்டியாக தமிழக அரசியல் களம் உருவாகியிருக்கும் சூழலில், கூட்டணி அமையாமல் தனித்துப்போட்டியிடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஆனால், கூட்டணி குறித்து தலைமையிடம் பிளான் பி எதுவும் இல்லாததால், செய்வதறியாமல் நிற்கிறோம் என்றனர் விரக்தியாக.

விகடன் 19 Nov 2025 5:54 pm

S.I.R என்பது குடியுரிமை, எதிர் வாக்குகளை நீக்கும் பாஜகவின் செயல்திட்டம் - திருமா

'S.I.R' எனும் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு செயல்படுத்தப்படுவதை எதிர்த்து திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்காத தவெக தனியாக 'S.I.R'யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது வி.சி.க, திருமாவளவன் தலைமையில் சென்னையில் நவ 24ம் தேதி 'S.I.R'யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது. SIR S.I.R. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் - தவெக தலைவர் விஜய் விளக்கம் இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன், 'S.I.R' வேண்டாம் என்பதை முன்வைத்து விசிக சார்பில் நவ 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். S.I.R என்பது பாரதிய ஜனதா கட்சியும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்தும் ஒரு கூட்டுச் சதி. அவர்கள் இதை, குடியுரிமையைப் பறிப்பதற்கான செயல்திட்டமாகவும், எதிர் வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான செயல்திட்டமாகவும் திட்டமிட்டு வடிவமைத்திருக்கிறார்கள். இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. திருமாவளவன் ``தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும்?'' - SIR குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி 'S.I.R' யை உடனே நிறுத்திவிட்டு, இதற்குமுன் பயன்படுத்திய 'SR (Electoral Roll Summary Revision)' என்ற முறையையே தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். 'S.I.R' என்பது குடியுரிமையைப் பறிக்கும் CAA சட்டத்தை செயல்படுத்தும் சதிச்செயலுக்கான இன்னொரு வடிவம்தான் பீகார் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கே அச்சுறுத்தல்தான். ஜனநாயகத்தைக் கொன்று புதைக்கின்ற ஒரு சதித்திட்டத்தின் விளைச்சல்தான். என்று பேசியிருக்கிறார் விசிக தலைவர் திருமா.

விகடன் 19 Nov 2025 5:35 pm

``தமிழ்நாட்டிலும் பீகாரின் காற்று! - கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மூன்று நாள்கள் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருள்கள் இடம்பெற்ற 17 அரங்குகளைத் திறந்து வைத்த மோடி, விழா மேடையில் நாட்டின் 9 கோடி விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் 21-வது தவணையை விடுவித்தார். அதைத்தொடர்ந்து மேடையில் மோடி உரையாற்றினார். கோவை விமான நிலையத்தில் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, ஜி.கே. வாசன், நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டிலும் பீகார் காற்று..! தனது உரையில் மோடி , ``நான் இங்கே மேடையில் வந்தபோது பல விவசாய வேளாண் குடிமக்கள் தங்களுடைய மேல் துண்டை சுழற்றிக் கொண்டிருந்தார்கள். பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் எண்ணியது. மருதமலையில் குடி கொண்டிருக்கும் முருகனை நான் தலை வணங்குகிறேன். கோயம்புத்தூர் என்பது கலாச்சாரம், கனிவு, படைப்புத்திறன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி. தென் பாரதத்தின் சக்தி பீடம் கோயம்புத்தூர்! இந்த நகரமானது தென் பாரதத்தின் தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம். இங்கிருக்கும் ஜவுளித்துறை தேசத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கக் கூடியது. இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைதலைவராக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். இயற்கை விவசாயம் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஒருவேளை நான் இங்கு வராமல் போயிருந்தால், பல விஷயங்களை நான் தெரிந்து கொள்ளாமல் போய் இருப்பேன், என்னுடைய கற்றல் குறைந்து போயிருக்கும். பிரதமர் மோடி இயற்கை விவசாயத்தின் உலகளாவிய மையப்புள்ளியாக ஆகும் பாதையில் பாரதம் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசத்தின் இளைஞர்கள் விவசாயத்தை நவீனமானதாக காணத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் ஊரகப்பகுதி பொருளாதாரம் மேம்படும். கடந்த 11 ஆண்டுகளில் நம் வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பாகியிருக்கிறது. விவசாயிகள் கடன் அட்டைகள் மூலமாக மட்டும் இந்த ஆண்டு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. 21-ம் நூற்றாண்டின் தேவை இயற்கை வேளாண்மை விரிவாக்கம்! உயிரி உரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது சற்று நேரம் முன்பாக இந்த மேடையில் இருந்து விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவக் கொடையின் அடுத்த தவணை கொண்டு சேர்க்கப்பட்டது. தேசத்தின் அனைத்து மூலைகளில் இருக்கும் விவசாயிகளுக்கும் 18,000 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல லட்சம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி இதுவரை இந்த திட்டத்திற்கு உட்பட்டு தேசத்தின் சிறு விவசாயிகளுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. இயற்கை வேளாண்மை விரிவாக்கம் 21-ம் நூற்றாண்டின் தேவை. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் அதிகளவு பயன்பாடு காரணமாக மண்ணின் வளம் வீழ்ச்சியடைகிறது. விவசாயத்தின் செலவினமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதற்கானத் தீர்வு பயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் இயற்கை வேளாண்மை மட்டுமே. 10 ஆண்டுகளாக கொடுக்கப்படாத நிலம்... ‘நெருக்கடியில்’ கோவை க.க.சாவடி அரசுப் பள்ளி! விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென் இந்தியா! இயற்கை வேளாண்மைப் பாதையில் நாம் முன்னேறியாக வேண்டும் என்பதே நம் தொலைநோக்குப் பார்வை. தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தேனும் திணை மாவையும் நிவேதனப் பொருள்களாக படைக்கின்றோம். ஒற்றைப் பயிருக்கு பதிலாக பல்வகைப் பயிர் வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதன் மீது மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். Addressing the South India Natural Farming Summit in Coimbatore. https://t.co/HdaKob48Gx — Narendra Modi (@narendramodi) November 19, 2025 விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென்னிந்தியா. இந்த மண்ணில் ஆயிரம் ஆண்டுகளாக அறிவியல் பூர்வமான நீர் பொறியியல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை வேளாண் பாடத் திட்டத்தில் முக்கிய பங்காக்குங்கள் என்று அறிவியலாளர்களிடமும், ஆய்வு நிறுவனங்களிடமும் வேண்டிக் கொள்கிறேன். இயற்கை விவசாயத்தை அறிவியல் சார்புடைய இயக்கமாக ஆக்க வேண்டும். நம் விவசாயிகளின் பாரம்பரிய ஞானம், அறிவியலின் பலம், அரசாங்கத்தின் ஆதரவு ஆகிய மூன்றும் இணையும்போது விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள் என்று கூறினார். ``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா! - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

விகடன் 19 Nov 2025 5:30 pm

``தமிழ்நாட்டிலும் பீகாரின் காற்று! - கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மூன்று நாள்கள் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருள்கள் இடம்பெற்ற 17 அரங்குகளைத் திறந்து வைத்த மோடி, விழா மேடையில் நாட்டின் 9 கோடி விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் 21-வது தவணையை விடுவித்தார். அதைத்தொடர்ந்து மேடையில் மோடி உரையாற்றினார். கோவை விமான நிலையத்தில் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, ஜி.கே. வாசன், நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டிலும் பீகார் காற்று..! தனது உரையில் மோடி , ``நான் இங்கே மேடையில் வந்தபோது பல விவசாய வேளாண் குடிமக்கள் தங்களுடைய மேல் துண்டை சுழற்றிக் கொண்டிருந்தார்கள். பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் எண்ணியது. மருதமலையில் குடி கொண்டிருக்கும் முருகனை நான் தலை வணங்குகிறேன். கோயம்புத்தூர் என்பது கலாச்சாரம், கனிவு, படைப்புத்திறன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி. தென் பாரதத்தின் சக்தி பீடம் கோயம்புத்தூர்! இந்த நகரமானது தென் பாரதத்தின் தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம். இங்கிருக்கும் ஜவுளித்துறை தேசத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கக் கூடியது. இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைதலைவராக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். இயற்கை விவசாயம் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஒருவேளை நான் இங்கு வராமல் போயிருந்தால், பல விஷயங்களை நான் தெரிந்து கொள்ளாமல் போய் இருப்பேன், என்னுடைய கற்றல் குறைந்து போயிருக்கும். பிரதமர் மோடி இயற்கை விவசாயத்தின் உலகளாவிய மையப்புள்ளியாக ஆகும் பாதையில் பாரதம் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசத்தின் இளைஞர்கள் விவசாயத்தை நவீனமானதாக காணத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் ஊரகப்பகுதி பொருளாதாரம் மேம்படும். கடந்த 11 ஆண்டுகளில் நம் வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பாகியிருக்கிறது. விவசாயிகள் கடன் அட்டைகள் மூலமாக மட்டும் இந்த ஆண்டு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. 21-ம் நூற்றாண்டின் தேவை இயற்கை வேளாண்மை விரிவாக்கம்! உயிரி உரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது சற்று நேரம் முன்பாக இந்த மேடையில் இருந்து விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவக் கொடையின் அடுத்த தவணை கொண்டு சேர்க்கப்பட்டது. தேசத்தின் அனைத்து மூலைகளில் இருக்கும் விவசாயிகளுக்கும் 18,000 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல லட்சம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி இதுவரை இந்த திட்டத்திற்கு உட்பட்டு தேசத்தின் சிறு விவசாயிகளுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. இயற்கை வேளாண்மை விரிவாக்கம் 21-ம் நூற்றாண்டின் தேவை. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் அதிகளவு பயன்பாடு காரணமாக மண்ணின் வளம் வீழ்ச்சியடைகிறது. விவசாயத்தின் செலவினமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதற்கானத் தீர்வு பயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் இயற்கை வேளாண்மை மட்டுமே. 10 ஆண்டுகளாக கொடுக்கப்படாத நிலம்... ‘நெருக்கடியில்’ கோவை க.க.சாவடி அரசுப் பள்ளி! விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென் இந்தியா! இயற்கை வேளாண்மைப் பாதையில் நாம் முன்னேறியாக வேண்டும் என்பதே நம் தொலைநோக்குப் பார்வை. தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தேனும் திணை மாவையும் நிவேதனப் பொருள்களாக படைக்கின்றோம். ஒற்றைப் பயிருக்கு பதிலாக பல்வகைப் பயிர் வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதன் மீது மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். Addressing the South India Natural Farming Summit in Coimbatore. https://t.co/HdaKob48Gx — Narendra Modi (@narendramodi) November 19, 2025 விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென்னிந்தியா. இந்த மண்ணில் ஆயிரம் ஆண்டுகளாக அறிவியல் பூர்வமான நீர் பொறியியல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை வேளாண் பாடத் திட்டத்தில் முக்கிய பங்காக்குங்கள் என்று அறிவியலாளர்களிடமும், ஆய்வு நிறுவனங்களிடமும் வேண்டிக் கொள்கிறேன். இயற்கை விவசாயத்தை அறிவியல் சார்புடைய இயக்கமாக ஆக்க வேண்டும். நம் விவசாயிகளின் பாரம்பரிய ஞானம், அறிவியலின் பலம், அரசாங்கத்தின் ஆதரவு ஆகிய மூன்றும் இணையும்போது விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள் என்று கூறினார். ``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா! - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

விகடன் 19 Nov 2025 5:30 pm

``தமிழ்நாட்டிலும் பீகாரின் காற்று! - கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மூன்று நாள்கள் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருள்கள் இடம்பெற்ற 17 அரங்குகளைத் திறந்து வைத்த மோடி, விழா மேடையில் நாட்டின் 9 கோடி விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் 21-வது தவணையை விடுவித்தார். அதைத்தொடர்ந்து மேடையில் மோடி உரையாற்றினார். கோவை விமான நிலையத்தில் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, ஜி.கே. வாசன், நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டிலும் பீகார் காற்று..! தனது உரையில் மோடி , ``நான் இங்கே மேடையில் வந்தபோது பல விவசாய வேளாண் குடிமக்கள் தங்களுடைய மேல் துண்டை சுழற்றிக் கொண்டிருந்தார்கள். பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் எண்ணியது. மருதமலையில் குடி கொண்டிருக்கும் முருகனை நான் தலை வணங்குகிறேன். கோயம்புத்தூர் என்பது கலாச்சாரம், கனிவு, படைப்புத்திறன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி. தென் பாரதத்தின் சக்தி பீடம் கோயம்புத்தூர்! இந்த நகரமானது தென் பாரதத்தின் தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம். இங்கிருக்கும் ஜவுளித்துறை தேசத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கக் கூடியது. இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைதலைவராக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். இயற்கை விவசாயம் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஒருவேளை நான் இங்கு வராமல் போயிருந்தால், பல விஷயங்களை நான் தெரிந்து கொள்ளாமல் போய் இருப்பேன், என்னுடைய கற்றல் குறைந்து போயிருக்கும். பிரதமர் மோடி இயற்கை விவசாயத்தின் உலகளாவிய மையப்புள்ளியாக ஆகும் பாதையில் பாரதம் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசத்தின் இளைஞர்கள் விவசாயத்தை நவீனமானதாக காணத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் ஊரகப்பகுதி பொருளாதாரம் மேம்படும். கடந்த 11 ஆண்டுகளில் நம் வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பாகியிருக்கிறது. விவசாயிகள் கடன் அட்டைகள் மூலமாக மட்டும் இந்த ஆண்டு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. 21-ம் நூற்றாண்டின் தேவை இயற்கை வேளாண்மை விரிவாக்கம்! உயிரி உரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது சற்று நேரம் முன்பாக இந்த மேடையில் இருந்து விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவக் கொடையின் அடுத்த தவணை கொண்டு சேர்க்கப்பட்டது. தேசத்தின் அனைத்து மூலைகளில் இருக்கும் விவசாயிகளுக்கும் 18,000 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல லட்சம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி இதுவரை இந்த திட்டத்திற்கு உட்பட்டு தேசத்தின் சிறு விவசாயிகளுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. இயற்கை வேளாண்மை விரிவாக்கம் 21-ம் நூற்றாண்டின் தேவை. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் அதிகளவு பயன்பாடு காரணமாக மண்ணின் வளம் வீழ்ச்சியடைகிறது. விவசாயத்தின் செலவினமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதற்கானத் தீர்வு பயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் இயற்கை வேளாண்மை மட்டுமே. 10 ஆண்டுகளாக கொடுக்கப்படாத நிலம்... ‘நெருக்கடியில்’ கோவை க.க.சாவடி அரசுப் பள்ளி! விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென் இந்தியா! இயற்கை வேளாண்மைப் பாதையில் நாம் முன்னேறியாக வேண்டும் என்பதே நம் தொலைநோக்குப் பார்வை. தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தேனும் திணை மாவையும் நிவேதனப் பொருள்களாக படைக்கின்றோம். ஒற்றைப் பயிருக்கு பதிலாக பல்வகைப் பயிர் வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதன் மீது மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். Addressing the South India Natural Farming Summit in Coimbatore. https://t.co/HdaKob48Gx — Narendra Modi (@narendramodi) November 19, 2025 விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென்னிந்தியா. இந்த மண்ணில் ஆயிரம் ஆண்டுகளாக அறிவியல் பூர்வமான நீர் பொறியியல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை வேளாண் பாடத் திட்டத்தில் முக்கிய பங்காக்குங்கள் என்று அறிவியலாளர்களிடமும், ஆய்வு நிறுவனங்களிடமும் வேண்டிக் கொள்கிறேன். இயற்கை விவசாயத்தை அறிவியல் சார்புடைய இயக்கமாக ஆக்க வேண்டும். நம் விவசாயிகளின் பாரம்பரிய ஞானம், அறிவியலின் பலம், அரசாங்கத்தின் ஆதரவு ஆகிய மூன்றும் இணையும்போது விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள் என்று கூறினார். ``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா! - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

விகடன் 19 Nov 2025 5:30 pm

``தமிழ்நாட்டிலும் பீகாரின் காற்று! - கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மூன்று நாள்கள் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருள்கள் இடம்பெற்ற 17 அரங்குகளைத் திறந்து வைத்த மோடி, விழா மேடையில் நாட்டின் 9 கோடி விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் 21-வது தவணையை விடுவித்தார். அதைத்தொடர்ந்து மேடையில் மோடி உரையாற்றினார். கோவை விமான நிலையத்தில் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, ஜி.கே. வாசன், நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டிலும் பீகார் காற்று..! தனது உரையில் மோடி , ``நான் இங்கே மேடையில் வந்தபோது பல விவசாய வேளாண் குடிமக்கள் தங்களுடைய மேல் துண்டை சுழற்றிக் கொண்டிருந்தார்கள். பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் எண்ணியது. மருதமலையில் குடி கொண்டிருக்கும் முருகனை நான் தலை வணங்குகிறேன். கோயம்புத்தூர் என்பது கலாச்சாரம், கனிவு, படைப்புத்திறன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி. தென் பாரதத்தின் சக்தி பீடம் கோயம்புத்தூர்! இந்த நகரமானது தென் பாரதத்தின் தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம். இங்கிருக்கும் ஜவுளித்துறை தேசத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கக் கூடியது. இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைதலைவராக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். இயற்கை விவசாயம் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஒருவேளை நான் இங்கு வராமல் போயிருந்தால், பல விஷயங்களை நான் தெரிந்து கொள்ளாமல் போய் இருப்பேன், என்னுடைய கற்றல் குறைந்து போயிருக்கும். பிரதமர் மோடி இயற்கை விவசாயத்தின் உலகளாவிய மையப்புள்ளியாக ஆகும் பாதையில் பாரதம் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசத்தின் இளைஞர்கள் விவசாயத்தை நவீனமானதாக காணத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் ஊரகப்பகுதி பொருளாதாரம் மேம்படும். கடந்த 11 ஆண்டுகளில் நம் வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பாகியிருக்கிறது. விவசாயிகள் கடன் அட்டைகள் மூலமாக மட்டும் இந்த ஆண்டு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. 21-ம் நூற்றாண்டின் தேவை இயற்கை வேளாண்மை விரிவாக்கம்! உயிரி உரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது சற்று நேரம் முன்பாக இந்த மேடையில் இருந்து விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவக் கொடையின் அடுத்த தவணை கொண்டு சேர்க்கப்பட்டது. தேசத்தின் அனைத்து மூலைகளில் இருக்கும் விவசாயிகளுக்கும் 18,000 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல லட்சம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி இதுவரை இந்த திட்டத்திற்கு உட்பட்டு தேசத்தின் சிறு விவசாயிகளுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. இயற்கை வேளாண்மை விரிவாக்கம் 21-ம் நூற்றாண்டின் தேவை. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் அதிகளவு பயன்பாடு காரணமாக மண்ணின் வளம் வீழ்ச்சியடைகிறது. விவசாயத்தின் செலவினமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதற்கானத் தீர்வு பயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் இயற்கை வேளாண்மை மட்டுமே. 10 ஆண்டுகளாக கொடுக்கப்படாத நிலம்... ‘நெருக்கடியில்’ கோவை க.க.சாவடி அரசுப் பள்ளி! விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென் இந்தியா! இயற்கை வேளாண்மைப் பாதையில் நாம் முன்னேறியாக வேண்டும் என்பதே நம் தொலைநோக்குப் பார்வை. தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தேனும் திணை மாவையும் நிவேதனப் பொருள்களாக படைக்கின்றோம். ஒற்றைப் பயிருக்கு பதிலாக பல்வகைப் பயிர் வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதன் மீது மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். Addressing the South India Natural Farming Summit in Coimbatore. https://t.co/HdaKob48Gx — Narendra Modi (@narendramodi) November 19, 2025 விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென்னிந்தியா. இந்த மண்ணில் ஆயிரம் ஆண்டுகளாக அறிவியல் பூர்வமான நீர் பொறியியல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை வேளாண் பாடத் திட்டத்தில் முக்கிய பங்காக்குங்கள் என்று அறிவியலாளர்களிடமும், ஆய்வு நிறுவனங்களிடமும் வேண்டிக் கொள்கிறேன். இயற்கை விவசாயத்தை அறிவியல் சார்புடைய இயக்கமாக ஆக்க வேண்டும். நம் விவசாயிகளின் பாரம்பரிய ஞானம், அறிவியலின் பலம், அரசாங்கத்தின் ஆதரவு ஆகிய மூன்றும் இணையும்போது விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள் என்று கூறினார். ``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா! - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

விகடன் 19 Nov 2025 5:30 pm

Aishwarya Rai: ``ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள் - புட்டபர்த்தியில் ஐஸ்வர்யா ராய் உரை!

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபு, ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகை ஐஸ்வர்யா ராய், ``மனித குலம் என்ற ஒரே ஒரு சாதிதான் இருக்கிறது. அன்பின் மதம் ஒன்றே மதம். இதயத்தின் மொழிதான் நம் ஒரே ஒரு மொழி. ஒரே கடவுள் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். இதுதான் சாய்பாபாவின் போதனை. நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நம்முடன் இணைந்து இந்த சிறப்பு நிகழ்வை கௌரவித்ததற்கு பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல, தாக்கத்தையும் ஊக்கத்தையும் தரும், உங்கள் ஞானமான வார்த்தைகளைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் வருகை இந்த நூற்றாண்டு விழாவிற்கு புனிதத்தையும் உத்வேகத்தையும் சேர்க்கிறது. மேலும் உண்மையான தலைமை என்பது சேவை செய்வதுதான். மனிதனுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் செய்யும்சேவை என்ற சுவாமியின் செய்தியை நினைவூட்டுகிறேன். ஸ்ரீ சத்ய சாய் பாபா அடிக்கடி ஐந்து விஷயங்கள குறித்துப் பேசியிருக்கிறார். அர்த்தமுள்ள, நோக்கமுள்ள, ஆன்மீக ரீதியாக அத்தியாவசிய குணங்கள்: ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பக்தி, உறுதிப்பாடு, பகுத்தறிவு எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லாததற்குக் காரணம் ஐஸ்வர்யா ராய் - மனம் திறந்த அபிஷேக் பச்சன்

விகடன் 19 Nov 2025 3:32 pm

Aishwarya Rai: ``ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள் - புட்டபர்த்தியில் ஐஸ்வர்யா ராய் உரை!

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபு, ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகை ஐஸ்வர்யா ராய், ``மனித குலம் என்ற ஒரே ஒரு சாதிதான் இருக்கிறது. அன்பின் மதம் ஒன்றே மதம். இதயத்தின் மொழிதான் நம் ஒரே ஒரு மொழி. ஒரே கடவுள் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். இதுதான் சாய்பாபாவின் போதனை. நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நம்முடன் இணைந்து இந்த சிறப்பு நிகழ்வை கௌரவித்ததற்கு பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல, தாக்கத்தையும் ஊக்கத்தையும் தரும், உங்கள் ஞானமான வார்த்தைகளைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் வருகை இந்த நூற்றாண்டு விழாவிற்கு புனிதத்தையும் உத்வேகத்தையும் சேர்க்கிறது. மேலும் உண்மையான தலைமை என்பது சேவை செய்வதுதான். மனிதனுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் செய்யும்சேவை என்ற சுவாமியின் செய்தியை நினைவூட்டுகிறேன். ஸ்ரீ சத்ய சாய் பாபா அடிக்கடி ஐந்து விஷயங்கள குறித்துப் பேசியிருக்கிறார். அர்த்தமுள்ள, நோக்கமுள்ள, ஆன்மீக ரீதியாக அத்தியாவசிய குணங்கள்: ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பக்தி, உறுதிப்பாடு, பகுத்தறிவு எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லாததற்குக் காரணம் ஐஸ்வர்யா ராய் - மனம் திறந்த அபிஷேக் பச்சன்

விகடன் 19 Nov 2025 3:32 pm

``இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை - RSS மோகன் பகவத்

இந்தியா இந்துக்களின் தேசம், இந்து ராஷ்டிரம், பாரதம் என்று ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் வரலாற்றில் 3 முறை, காந்தி படுகொலை, எமர்ஜென்சி, பாபர் மசூதி இடிப்பு ஆகிய சம்பவங்களின்போது தடைசெய்யப்பட்டது. சமீபத்தில் நூற்றாண்டு விழா கண்டது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் (RSS) கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், ``இந்து என்பது வெறும் மதச் சொல் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுக் கால கலாசார தொடர்ச்சியில் வேரூன்றிய நாகரிக அடையாளம். பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான். RSS 100: ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் டி.என்.ஏ! - சாதிக்கு எதிராக என்றைக்குப் போராடியது? இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை. அதன் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதைப் பிரதிபலிக்கின்றன. யாரையும் எதிர்க்கவோ அல்லது தீங்கு செய்யவோ ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்படவில்லை, மாறாக குணநலன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றுவதற்குப் பங்களிக்கவே ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டது. பன்முகத்தன்மைக்கு மத்தியில் பாரதத்தை ஒன்றிணைக்கும் வழிமுறைதான் ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகிறது என்று கூறினார். மோகன் பகவத் - RSS சமீபத்தில் மோகன் பகவத், ``ஒரு சில திராவிட கட்சிகள் அவர்களுக்கென வகுத்துக் கொண்ட சில கொள்கைகளுக்கு ஏற்றவாறு அரசியல் சூழலை மாற்றி வைத்திருக்கின்றனர். பொதுவெளியில் வேண்டுமானால் அவர்கள் இந்துக்கள் இல்லை எனச் சொல்லலாம். ஆனால், அவர்களின் இதயங்களுக்குத் தெரியும் அவர்கள் இந்துக்கள் என்று. திராவிட கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் இயற்கையிலேயே இந்துக்கள்தான். அரசியலுக்காக மட்டும்தான் அவர்கள் திராவிட கொள்கைகளைப் பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். RSS 100: ஆர்.எஸ்.எஸ் - இது அரசுசாரா இயக்கமா? அரசியல் திட்டமா?

விகடன் 19 Nov 2025 2:41 pm

``இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை - RSS மோகன் பகவத்

இந்தியா இந்துக்களின் தேசம், இந்து ராஷ்டிரம், பாரதம் என்று ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் வரலாற்றில் 3 முறை, காந்தி படுகொலை, எமர்ஜென்சி, பாபர் மசூதி இடிப்பு ஆகிய சம்பவங்களின்போது தடைசெய்யப்பட்டது. சமீபத்தில் நூற்றாண்டு விழா கண்டது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் (RSS) கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், ``இந்து என்பது வெறும் மதச் சொல் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுக் கால கலாசார தொடர்ச்சியில் வேரூன்றிய நாகரிக அடையாளம். பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான். RSS 100: ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் டி.என்.ஏ! - சாதிக்கு எதிராக என்றைக்குப் போராடியது? இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை. அதன் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதைப் பிரதிபலிக்கின்றன. யாரையும் எதிர்க்கவோ அல்லது தீங்கு செய்யவோ ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்படவில்லை, மாறாக குணநலன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றுவதற்குப் பங்களிக்கவே ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டது. பன்முகத்தன்மைக்கு மத்தியில் பாரதத்தை ஒன்றிணைக்கும் வழிமுறைதான் ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகிறது என்று கூறினார். மோகன் பகவத் - RSS சமீபத்தில் மோகன் பகவத், ``ஒரு சில திராவிட கட்சிகள் அவர்களுக்கென வகுத்துக் கொண்ட சில கொள்கைகளுக்கு ஏற்றவாறு அரசியல் சூழலை மாற்றி வைத்திருக்கின்றனர். பொதுவெளியில் வேண்டுமானால் அவர்கள் இந்துக்கள் இல்லை எனச் சொல்லலாம். ஆனால், அவர்களின் இதயங்களுக்குத் தெரியும் அவர்கள் இந்துக்கள் என்று. திராவிட கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் இயற்கையிலேயே இந்துக்கள்தான். அரசியலுக்காக மட்டும்தான் அவர்கள் திராவிட கொள்கைகளைப் பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். RSS 100: ஆர்.எஸ்.எஸ் - இது அரசுசாரா இயக்கமா? அரசியல் திட்டமா?

விகடன் 19 Nov 2025 2:41 pm

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார்.

தி ஹிந்து 19 Nov 2025 1:31 pm

போலி அனுதாபம் வேண்டாம்: தேஜஸ்வி மீது ரோகிணி சாடல்

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழுக்கான சிறுநீரகத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்பையும், பணத்தையும் ரோகிணி ஆச்சார்யா பெற்றதாக அவரது சகோதரர் தேஜஸ்வி தெரிவித்திருந்தார்.

தி ஹிந்து 19 Nov 2025 1:29 pm

``குண்டும் குழியுமான சேலம் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு எப்போது?''- மக்களின் அவசரக் கோரிக்கை

சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அண்மையில் ஆர்.சி.செட்டிப்பட்டி மற்றும் காமலாபுரம் சாலை பகுதிகளில் என இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. “அதற்கென்ன நல்ல விஷயம் தானே?” என கேட்கத் தோன்றுகிறதா? ஆம், எனக்கும் கேட்கிறது. பெரும்பாலான இடங்களில் கட்டப்படும் மேம்பாலங்களின் காரணமாக, அவற்றின் கீழ் உள்ள சாலைகள் பராமரிப்பு இல்லாமல், சாதாரண மக்களின் உயிருக்கும் வாகன உடமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. அதுபோலதான் இங்கும் பராமரிப்பு இல்லாத சாலையின் காரணமாக பல விபத்துகள் நடைபெற்று வருகின்றன. அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் இந்த விபத்துகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை. முதல்வரும் அதில் தான் பயணிக்கிறாரா? தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடிக்கடி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சேலம் வருகை புரிவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்த பிறகு சாலை வழியாக பிற பகுதிகளுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் என எங்கு செல்ல வேண்டுமானாலும் இந்த பராமரிப்பு இல்லாத சாலையைத் கடந்தே செல்ல வேண்டும். ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஆரம்பத்தில் சொன்னது போல, காமலாபுரம் மற்றும் ஆர்.சி.செட்டிப்பட்டி மேம்பாலங்களின் கீழுள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையே பராமரிப்பு இல்லாத அச்சுறுத்தல் சாலையாக உள்ளது. தலைவர்களுக்கு எல்லாம் மேம்பாலத்தின் மேல் நல்ல சாலை; ஆனால் மக்களுக்கோ கீழே பராமரிப்பு இல்லாத, குண்டும் குழியுமான சாலை. “இது தான் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பு வரிசையா?” என்று சரமாரியாக கேள்வி கேட்கிறார்கள் பொதுமக்கள். Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன் சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளிடம் இது குறித்து கேட்கும் போது, “காலை–மாலை அச்சத்துடன் இந்த சாலையைத் தான் கடக்க வேண்டி வருகிறது. குண்டும் குழியுமான சாலையால் முதுகுவலி, உடல்வலி ஏற்படுகிறது. சில நேரங்களில் திடீரென குழிக்குள் வாகனச் சக்கரம் போகும் போது நிலை தடுமாறி விபத்துக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இதனால் இடுப்பு எலும்பு பிரச்சினைகள், நரம்பு இழுத்துப் பிடிப்பு போன்றவை அதிகரித்து மருத்துவச் செலவும் கூடுகிறது,” என்று அவர்கள் கூறுகின்றனர். பல இரத்தக் காயங்கள் மற்றும் உயிர்பலி ஏற்படக் காத்திருக்கும் நிலையைத் தடுக்க, உடனடி சாலைப் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு சரிசெய்ய வேண்டும் என மக்களின் அழுத்தமான குரல்கள் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. மருத்துவ நலனைக் கருதியாவது மாற்றம் நிகழுமா? அருகிலுள்ள சில கிராம மக்கள் ஆம்புலன்ஸ் சேவைகள் பெறும் மிக முக்கியமான சாலையாக இது உள்ள நிலையில், சாதாரண மக்களுக்கு ஏதுவான மருத்துவ சேவையை கருத்தில்கொண்டு தேசிய நெடுஞ்சாலை புனரமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, “தேர்தல் வாக்கு சேகரிப்புக்காக வரும் போது இந்த பிரச்னையை முக்கியமாக முன்வைத்து, எங்கள் வாக்குகள் பெற முயற்சிக்கின்றனர்” என்றனர். இது தொடர்பாக சேலம் துணை பொது மேலாளர், நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநரிடம் பேசிய போது, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் மூலம் உடனடி பராமரிப்பு பணிகளைச் செய்ய ஆவணம் செய்வதாகவும், தற்போது அதிக பாதிப்புள்ள சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். பொறுத்திருந்து பார்ப்போம். ``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!'' - நிதின் கட்கரி

விகடன் 19 Nov 2025 1:28 pm

``குண்டும் குழியுமான சேலம் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு எப்போது?''- மக்களின் அவசரக் கோரிக்கை

சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அண்மையில் ஆர்.சி.செட்டிப்பட்டி மற்றும் காமலாபுரம் சாலை பகுதிகளில் என இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. “அதற்கென்ன நல்ல விஷயம் தானே?” என கேட்கத் தோன்றுகிறதா? ஆம், எனக்கும் கேட்கிறது. பெரும்பாலான இடங்களில் கட்டப்படும் மேம்பாலங்களின் காரணமாக, அவற்றின் கீழ் உள்ள சாலைகள் பராமரிப்பு இல்லாமல், சாதாரண மக்களின் உயிருக்கும் வாகன உடமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. அதுபோலதான் இங்கும் பராமரிப்பு இல்லாத சாலையின் காரணமாக பல விபத்துகள் நடைபெற்று வருகின்றன. அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் இந்த விபத்துகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை. முதல்வரும் அதில் தான் பயணிக்கிறாரா? தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடிக்கடி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சேலம் வருகை புரிவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்த பிறகு சாலை வழியாக பிற பகுதிகளுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் என எங்கு செல்ல வேண்டுமானாலும் இந்த பராமரிப்பு இல்லாத சாலையைத் கடந்தே செல்ல வேண்டும். ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஆரம்பத்தில் சொன்னது போல, காமலாபுரம் மற்றும் ஆர்.சி.செட்டிப்பட்டி மேம்பாலங்களின் கீழுள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையே பராமரிப்பு இல்லாத அச்சுறுத்தல் சாலையாக உள்ளது. தலைவர்களுக்கு எல்லாம் மேம்பாலத்தின் மேல் நல்ல சாலை; ஆனால் மக்களுக்கோ கீழே பராமரிப்பு இல்லாத, குண்டும் குழியுமான சாலை. “இது தான் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பு வரிசையா?” என்று சரமாரியாக கேள்வி கேட்கிறார்கள் பொதுமக்கள். Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன் சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளிடம் இது குறித்து கேட்கும் போது, “காலை–மாலை அச்சத்துடன் இந்த சாலையைத் தான் கடக்க வேண்டி வருகிறது. குண்டும் குழியுமான சாலையால் முதுகுவலி, உடல்வலி ஏற்படுகிறது. சில நேரங்களில் திடீரென குழிக்குள் வாகனச் சக்கரம் போகும் போது நிலை தடுமாறி விபத்துக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இதனால் இடுப்பு எலும்பு பிரச்சினைகள், நரம்பு இழுத்துப் பிடிப்பு போன்றவை அதிகரித்து மருத்துவச் செலவும் கூடுகிறது,” என்று அவர்கள் கூறுகின்றனர். பல இரத்தக் காயங்கள் மற்றும் உயிர்பலி ஏற்படக் காத்திருக்கும் நிலையைத் தடுக்க, உடனடி சாலைப் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு சரிசெய்ய வேண்டும் என மக்களின் அழுத்தமான குரல்கள் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. மருத்துவ நலனைக் கருதியாவது மாற்றம் நிகழுமா? அருகிலுள்ள சில கிராம மக்கள் ஆம்புலன்ஸ் சேவைகள் பெறும் மிக முக்கியமான சாலையாக இது உள்ள நிலையில், சாதாரண மக்களுக்கு ஏதுவான மருத்துவ சேவையை கருத்தில்கொண்டு தேசிய நெடுஞ்சாலை புனரமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, “தேர்தல் வாக்கு சேகரிப்புக்காக வரும் போது இந்த பிரச்னையை முக்கியமாக முன்வைத்து, எங்கள் வாக்குகள் பெற முயற்சிக்கின்றனர்” என்றனர். இது தொடர்பாக சேலம் துணை பொது மேலாளர், நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநரிடம் பேசிய போது, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் மூலம் உடனடி பராமரிப்பு பணிகளைச் செய்ய ஆவணம் செய்வதாகவும், தற்போது அதிக பாதிப்புள்ள சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். பொறுத்திருந்து பார்ப்போம். ``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!'' - நிதின் கட்கரி

விகடன் 19 Nov 2025 1:28 pm

'முதல்வர் பயணித்த வெளிநாடுகள் 7; ஈர்க்கப்பட்ட முதலீடு 0’ - அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டும் அன்புமணி

தமிழக அரசின் தொழில் முதலீடுகள் சார்ந்து கேள்வி கேட்டு, 'திமுக அரசின் பொய் முதலீடுகள்' என்ற பெயரில் பா.ம.க தலைவர் அன்புமணி ஆவணம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டிருந்தார். அன்புமணி அந்த ஆவணத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது, '2025 ஏப்ரல் முதல் இன்று வரை 166 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது. 1.18 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டு வரும் என்றனர். அதுவும் முழுமையாக வரவில்லை. முதல்வர் ஜப்பான், சிங்கப்பூர், துபாய் உட்பட 7 நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றிருந்தார். 34000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்திருப்பதாக கூறினார்கள். ஆனால், ஒரு பைசா கூட இன்னும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்படவில்லை. பாக்ஸ்கான் நிறுவன அதிகாரி முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடனே 17,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக தொழில்துறை அமைச்சர் கூறினார். அன்புமணி அடுத்த அரைமணி நேரத்தில் அந்த நிறுவனம் முதலீடே செய்யவில்லை என மறுக்கிறது. தினம் தினம் பொய்களை மட்டுமே ஸ்டாலின் கூறுகிறார். கேள்வி கேட்டாலும் இவர்களிடம் எந்த பதிலும் இல்லை. கூகுள் சி.இ.ஓ தமிழ்நாட்டை சேர்ந்தவர். முதல்வர் அமெரிக்கா சென்ற போது கூகுள் நிறுவனத்துக்கு சென்று பேசியதாக விளம்பரப்படுத்தினார்கள். இப்போது கூகுள் நிறுவனம் ஆந்திராவில் மிகப்பெரிய முதலீட்டை செய்கிறது. தமிழரான சுந்தர் பிச்சை தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவுக்கு செல்வதற்கு என்ன காரணம்? கரப்சன், கமிஷன், கலெக்சன் தானே! சமீபத்தில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் என மத்திய அரசு ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் 17 மாநிலங்கள் இடம்பெற்றிருந்தது. தமிழகத்தின் பெயரே அதில் இல்லை. உங்களுக்கு வெட்கக்கேடாக இல்லை? தொழில் தொடங்க மத்திய அரசு 30 சீர்திருத்தங்களை முன் வைக்கிறது. அது எதையுமே தமிழ்நாடு பின்பற்றவில்லை. அன்புமணி ஆட்சிக்கு வந்தவுடன் தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வருவோம் என்றனர். இன்னும் 4 மாதம்தான் ஆட்சி இருக்கிறது. இன்னமும் அந்த சட்டத்தை கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் கமிஷன். அதைப் பார்த்தே முதலீட்டாளர்கள் ஓடிவிட்டார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் முதலீடுகள் சார்ந்து அவர்கள் பொய் சொல்லவில்லை. ” என்றார். `இரும்பு இதயமும் துருப்பிடித்த `இரும்பு' கரங்களும்' - முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம்

விகடன் 19 Nov 2025 1:09 pm

'முதல்வர் பயணித்த வெளிநாடுகள் 7; ஈர்க்கப்பட்ட முதலீடு 0’ - அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டும் அன்புமணி

தமிழக அரசின் தொழில் முதலீடுகள் சார்ந்து கேள்வி கேட்டு, 'திமுக அரசின் பொய் முதலீடுகள்' என்ற பெயரில் பா.ம.க தலைவர் அன்புமணி ஆவணம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டிருந்தார். அன்புமணி அந்த ஆவணத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது, '2025 ஏப்ரல் முதல் இன்று வரை 166 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது. 1.18 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டு வரும் என்றனர். அதுவும் முழுமையாக வரவில்லை. முதல்வர் ஜப்பான், சிங்கப்பூர், துபாய் உட்பட 7 நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றிருந்தார். 34000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்திருப்பதாக கூறினார்கள். ஆனால், ஒரு பைசா கூட இன்னும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்படவில்லை. பாக்ஸ்கான் நிறுவன அதிகாரி முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடனே 17,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக தொழில்துறை அமைச்சர் கூறினார். அன்புமணி அடுத்த அரைமணி நேரத்தில் அந்த நிறுவனம் முதலீடே செய்யவில்லை என மறுக்கிறது. தினம் தினம் பொய்களை மட்டுமே ஸ்டாலின் கூறுகிறார். கேள்வி கேட்டாலும் இவர்களிடம் எந்த பதிலும் இல்லை. கூகுள் சி.இ.ஓ தமிழ்நாட்டை சேர்ந்தவர். முதல்வர் அமெரிக்கா சென்ற போது கூகுள் நிறுவனத்துக்கு சென்று பேசியதாக விளம்பரப்படுத்தினார்கள். இப்போது கூகுள் நிறுவனம் ஆந்திராவில் மிகப்பெரிய முதலீட்டை செய்கிறது. தமிழரான சுந்தர் பிச்சை தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவுக்கு செல்வதற்கு என்ன காரணம்? கரப்சன், கமிஷன், கலெக்சன் தானே! சமீபத்தில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் என மத்திய அரசு ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் 17 மாநிலங்கள் இடம்பெற்றிருந்தது. தமிழகத்தின் பெயரே அதில் இல்லை. உங்களுக்கு வெட்கக்கேடாக இல்லை? தொழில் தொடங்க மத்திய அரசு 30 சீர்திருத்தங்களை முன் வைக்கிறது. அது எதையுமே தமிழ்நாடு பின்பற்றவில்லை. அன்புமணி ஆட்சிக்கு வந்தவுடன் தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வருவோம் என்றனர். இன்னும் 4 மாதம்தான் ஆட்சி இருக்கிறது. இன்னமும் அந்த சட்டத்தை கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் கமிஷன். அதைப் பார்த்தே முதலீட்டாளர்கள் ஓடிவிட்டார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் முதலீடுகள் சார்ந்து அவர்கள் பொய் சொல்லவில்லை. ” என்றார். `இரும்பு இதயமும் துருப்பிடித்த `இரும்பு' கரங்களும்' - முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம்

விகடன் 19 Nov 2025 1:09 pm

இராமேஸ்வரம்: `இந்த அவல நிலைக்கு யார் பொறுப்பு?’- பள்ளி மாணவி குத்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் கண்டனம்

இராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காதலிக்க மறுத்ததால் இளைஞர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் பதிவில், இராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மரணம் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு? பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம். ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா? ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அன்புமணி வெளியிட்டிருக்கும் பதிவில், இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை: திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை! இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த12-ஆம் வகுப்பு மாணவி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால்  குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையைச் சேர்ந்த  மாணவி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் தம்மை காதலிக்கும்படி தொடர்ந்து  தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், அவரைக் காதலிக்க ஷாலினி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த  முனியராஜ், இன்று காலை மாணவி ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார். பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும்  பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் பேருந்து நிறுத்தங்களிலும்,  பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செவிமடுக்க திமுக அரசு தவறியதன் விளைவாகத் தான் ஓர் அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது.  ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக  இருக்கின்றனர்.  திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும். அன்புமணி திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய  3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்;  அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்  60.66 விழுக்காடும்,  போக்சோ வழக்குகளின்  எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் சாதனை ஆகும். இராமேஸ்வரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 19 Nov 2025 12:52 pm

இராமேஸ்வரம்: `இந்த அவல நிலைக்கு யார் பொறுப்பு?’- பள்ளி மாணவி குத்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் கண்டனம்

இராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காதலிக்க மறுத்ததால் இளைஞர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் பதிவில், இராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மரணம் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு? பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம். ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா? ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அன்புமணி வெளியிட்டிருக்கும் பதிவில், இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி படுகொலை: திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை! இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த12-ஆம் வகுப்பு மாணவி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால்  குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையைச் சேர்ந்த  மாணவி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் தம்மை காதலிக்கும்படி தொடர்ந்து  தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், அவரைக் காதலிக்க ஷாலினி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த  முனியராஜ், இன்று காலை மாணவி ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார். பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும்  பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் பேருந்து நிறுத்தங்களிலும்,  பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செவிமடுக்க திமுக அரசு தவறியதன் விளைவாகத் தான் ஓர் அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது.  ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக  இருக்கின்றனர்.  திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும். அன்புமணி திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய  3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்;  அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்  60.66 விழுக்காடும்,  போக்சோ வழக்குகளின்  எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் சாதனை ஆகும். இராமேஸ்வரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 19 Nov 2025 12:52 pm

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார்.

தி ஹிந்து 19 Nov 2025 12:31 pm

``நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டுள்ளார்' - அப்பாவு

நெல்லையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமென்றால் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராகப் போராடுவது என்பது வெறும் கண்துடைப்பு. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு போராடுபவர்களை மக்கள் நம்பவில்லை. அப்பாவு எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டம் எனக்கூறிவிட்டு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக விஜய், ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவே பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர்-ஐ பார்த்து முதல்வருக்கு எந்த பயமும் கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினந்தோறும் 50 வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுக்கலாம் என தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. இது தமிழக வெற்றிக்கழகத்திற்கு தெரியாதா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளார். எனவே அவர்கள் இருவரும் ஒன்றாக இணைவர். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தூண்டிவிடும் பழக்கம் தி.மு.க-வுக்கு கிடையாது. பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். அப்பாவு மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்திய உடனே மாநில அரசும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதியை வழங்கினாலே ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்த முடியும்.” என்றார். 

விகடன் 19 Nov 2025 12:25 pm

``நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டுள்ளார்' - அப்பாவு

நெல்லையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமென்றால் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராகப் போராடுவது என்பது வெறும் கண்துடைப்பு. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு போராடுபவர்களை மக்கள் நம்பவில்லை. அப்பாவு எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டம் எனக்கூறிவிட்டு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக விஜய், ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவே பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர்-ஐ பார்த்து முதல்வருக்கு எந்த பயமும் கிடையாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினந்தோறும் 50 வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுக்கலாம் என தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. இது தமிழக வெற்றிக்கழகத்திற்கு தெரியாதா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளார். எனவே அவர்கள் இருவரும் ஒன்றாக இணைவர். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை தூண்டிவிடும் பழக்கம் தி.மு.க-வுக்கு கிடையாது. பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். அப்பாவு மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்திய உடனே மாநில அரசும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதியை வழங்கினாலே ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்த முடியும்.” என்றார். 

விகடன் 19 Nov 2025 12:25 pm

போலி அனுதாபம் வேண்டாம்: தேஜஸ்வி மீது ரோகிணி சாடல்

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழுக்கான சிறுநீரகத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்பையும், பணத்தையும் ரோகிணி ஆச்சார்யா பெற்றதாக அவரது சகோதரர் தேஜஸ்வி தெரிவித்திருந்தார்.

தி ஹிந்து 19 Nov 2025 11:32 am

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார்.

தி ஹிந்து 19 Nov 2025 11:32 am

``பாஜகவுக்கு சாமரம் வீச அதிமுக SIR-ஐ ஆதரிக்கிறது'' - திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ

2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ சென்னையில் நேற்று (நவ.18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். SIR தேர்தல் ஆணையம், ஒரு மாத காலத்துக்குள் பொதுமக்கள் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும் என்கிறது. முழுக்க முழுக்க பி.எல்.ஓ.க்களை நம்பி செயல்படும் இந்த முறையில், அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. பி.எல்.ஓ.க்கள், மக்களிடம் உள்ள எதிர்ப்பையும், தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து. Election Commission - தேர்தல் ஆணையம் அதிமுகவினர், எஸ்ஐஆர்-ஐ வரவேற்றுப் பேசியது, அதில் உள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ளாமல், பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே. எஸ்ஐஆர் நிறைவேற்றத் தொடங்கிய பிறகே, பொதுமக்களுடைய வாக்குகளைப் பறிக்கக்கூடிய வகையில் இது இருப்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து தங்கள் கட்சி எடுத்த நிலை தவறு என்று அறிந்திருக்கிறார்கள். திமுக எப்போதும் நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று வலியுறுத்துகிறது. திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு. 2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று பேசியிருக்கிறார். SIR: ``பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்'' - திமுக என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு

விகடன் 19 Nov 2025 11:11 am

``பாஜகவுக்கு சாமரம் வீச அதிமுக SIR-ஐ ஆதரிக்கிறது'' - திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ

2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ சென்னையில் நேற்று (நவ.18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். SIR தேர்தல் ஆணையம், ஒரு மாத காலத்துக்குள் பொதுமக்கள் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும் என்கிறது. முழுக்க முழுக்க பி.எல்.ஓ.க்களை நம்பி செயல்படும் இந்த முறையில், அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. பி.எல்.ஓ.க்கள், மக்களிடம் உள்ள எதிர்ப்பையும், தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து. Election Commission - தேர்தல் ஆணையம் அதிமுகவினர், எஸ்ஐஆர்-ஐ வரவேற்றுப் பேசியது, அதில் உள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ளாமல், பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே. எஸ்ஐஆர் நிறைவேற்றத் தொடங்கிய பிறகே, பொதுமக்களுடைய வாக்குகளைப் பறிக்கக்கூடிய வகையில் இது இருப்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து தங்கள் கட்சி எடுத்த நிலை தவறு என்று அறிந்திருக்கிறார்கள். திமுக எப்போதும் நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று வலியுறுத்துகிறது. திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு. 2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று பேசியிருக்கிறார். SIR: ``பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்'' - திமுக என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு

விகடன் 19 Nov 2025 11:11 am

போலி அனுதாபம் வேண்டாம்: தேஜஸ்வி மீது ரோகிணி சாடல்

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழுக்கான சிறுநீரகத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்பையும், பணத்தையும் ரோகிணி ஆச்சார்யா பெற்றதாக அவரது சகோதரர் தேஜஸ்வி தெரிவித்திருந்தார்.

தி ஹிந்து 19 Nov 2025 10:32 am

``விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கோவை வருவதை வரவேற்கிறேன்'' - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் திண்டுக்கல்லில் நேற்று வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது “ஆளுங்கட்சி எப்போதும் யாரும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூற மாட்டார்கள், 95% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என தி.மு.க. கூறலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் மக்கள் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. பிரேமலதா விஜயகாந்த் `தே.மு.தி.க. கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைக்கும்' அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பது அந்தந்த கட்சிகளின் நம்பிக்கை மற்றும் நிலைப்பாடு அதனைக் குறை சொல்லக் கூடாது. தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் கட்சி தான் இந்த முறை வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் இது எங்களின் நம்பிக்கை. எஸ்ஐஆர் தமிழ்நாடு முழுவதும் பேசப்படுகின்றன. வாக்குகள் திருடப்படுகின்றன. இருக்கின்ற வாக்குகள் நீக்கப்படுகின்றன போன்ற குற்றச்சாட்டுகள் தேர்தல் சமயத்தில் பேசுவது இது முதல் முறை அல்ல. நம்முடைய வாக்கை நாம் தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சி ஆரம்பித்து 20 வருடங்களாக அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறோம். தேர்தலில் பல்வேறு தவறுகள் நடப்பது உண்மை. ஆதாரபூர்வமாக தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளோம். அதற்கு நடவடிக்கை எடுத்ததே இல்லை. `விவசாயிகளுக்காக பிரதமர் வருவது வரவேற்கத்தக்கது' பிரதமர் வருகையை வரவேற்கிறேன். விவசாய மாநாட்டில் கலந்து கொள்வது என்பது விவசாயிகளுக்கான பெருமையாகப் பார்க்கிறேன். விவசாயிகளுக்காக வருவது வரவேற்கத்தக்கது. தேமுதிக விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பக்கபலமாக இருப்போம். பிரேமலதா விஜயகாந்த் நெல் கொள்முதல் செய்யக் குடோன்கள் விவசாயம் செய்து உழைத்து நெல் கண் முன்னே வீணாக போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெல் ஈரப்பத சதவீதத்தை உயர்த்த வேண்டும். விளைவித்த அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கு இடத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். நிறைய புறம்போக்கு இடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏன் நெல் கொள்முதல் செய்யக் குடோன்கள் உருவாக்க கூடாது? தொடர் போராட்டம் மக்கள் நல பணியாளர்கள் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் செவிலியர்கள், மீனவர்கள், மருத்துவர்கள், அனைத்து இடங்களிலும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகிறது. பிரேமலதா விஜயகாந்த் அனைத்து ஊழியர்களும் பணி நிரந்தரம், ஊதிய நிரந்தரம் தான் கேட்டுள்ளனர். அதைப் பற்றி கூறாமல் உணவு இரண்டு வேளை கொடுக்கிறோம் என அரசு கூறுகிறது. உணவு என்பதை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் கேட்கும் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். நேற்று இரவு வத்தலக்குண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ 2026-ல் தே.மு.தி.க. ஆட்சி அமைந்தவுடன், வத்தலக்குண்டில் புதிய மருத்துவமனை புதிய பேருந்து நிலையம் அமைத்து தருவேன். வத்தலகுண்டு நகராட்சியை தரம் உயர்த்துவேன். நிலக்கோட்டையில் செண்ட் ஃபேக்டரி கொண்டுவருவேன் என்று உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன்” என்றார். ``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

விகடன் 19 Nov 2025 9:58 am

``விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கோவை வருவதை வரவேற்கிறேன்'' - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் திண்டுக்கல்லில் நேற்று வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது “ஆளுங்கட்சி எப்போதும் யாரும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூற மாட்டார்கள், 95% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என தி.மு.க. கூறலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் மக்கள் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. பிரேமலதா விஜயகாந்த் `தே.மு.தி.க. கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைக்கும்' அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பது அந்தந்த கட்சிகளின் நம்பிக்கை மற்றும் நிலைப்பாடு அதனைக் குறை சொல்லக் கூடாது. தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் கட்சி தான் இந்த முறை வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் இது எங்களின் நம்பிக்கை. எஸ்ஐஆர் தமிழ்நாடு முழுவதும் பேசப்படுகின்றன. வாக்குகள் திருடப்படுகின்றன. இருக்கின்ற வாக்குகள் நீக்கப்படுகின்றன போன்ற குற்றச்சாட்டுகள் தேர்தல் சமயத்தில் பேசுவது இது முதல் முறை அல்ல. நம்முடைய வாக்கை நாம் தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சி ஆரம்பித்து 20 வருடங்களாக அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறோம். தேர்தலில் பல்வேறு தவறுகள் நடப்பது உண்மை. ஆதாரபூர்வமாக தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளோம். அதற்கு நடவடிக்கை எடுத்ததே இல்லை. `விவசாயிகளுக்காக பிரதமர் வருவது வரவேற்கத்தக்கது' பிரதமர் வருகையை வரவேற்கிறேன். விவசாய மாநாட்டில் கலந்து கொள்வது என்பது விவசாயிகளுக்கான பெருமையாகப் பார்க்கிறேன். விவசாயிகளுக்காக வருவது வரவேற்கத்தக்கது. தேமுதிக விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பக்கபலமாக இருப்போம். பிரேமலதா விஜயகாந்த் நெல் கொள்முதல் செய்யக் குடோன்கள் விவசாயம் செய்து உழைத்து நெல் கண் முன்னே வீணாக போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெல் ஈரப்பத சதவீதத்தை உயர்த்த வேண்டும். விளைவித்த அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கு இடத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். நிறைய புறம்போக்கு இடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏன் நெல் கொள்முதல் செய்யக் குடோன்கள் உருவாக்க கூடாது? தொடர் போராட்டம் மக்கள் நல பணியாளர்கள் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் செவிலியர்கள், மீனவர்கள், மருத்துவர்கள், அனைத்து இடங்களிலும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகிறது. பிரேமலதா விஜயகாந்த் அனைத்து ஊழியர்களும் பணி நிரந்தரம், ஊதிய நிரந்தரம் தான் கேட்டுள்ளனர். அதைப் பற்றி கூறாமல் உணவு இரண்டு வேளை கொடுக்கிறோம் என அரசு கூறுகிறது. உணவு என்பதை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் கேட்கும் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். நேற்று இரவு வத்தலக்குண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ 2026-ல் தே.மு.தி.க. ஆட்சி அமைந்தவுடன், வத்தலக்குண்டில் புதிய மருத்துவமனை புதிய பேருந்து நிலையம் அமைத்து தருவேன். வத்தலகுண்டு நகராட்சியை தரம் உயர்த்துவேன். நிலக்கோட்டையில் செண்ட் ஃபேக்டரி கொண்டுவருவேன் என்று உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன்” என்றார். ``போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது'' - பிரேமலதா விஜயகாந்த்

விகடன் 19 Nov 2025 9:58 am

``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா! - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு, அதற்கான திட்ட விரிவாக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. இவ்வாறிருக்க மத்திய அரசு, மேலும் விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டு அதனைத் திருப்பியனுப்பியிருக்கிறது. மேலும், இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணிக்கிறதென்று தெரிவித்திருக்கிறார். மெட்ரோ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஸ்டாலின், `` 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் NO METRO என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.… pic.twitter.com/PEoQKCBMRY — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 19, 2025 பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்! என்று பதிவிட்டிருக்கிறார். ``சென்னை மெட்ரோ முதலிடம்'' - 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு - என்ன சொல்கிறது?

விகடன் 19 Nov 2025 9:48 am

``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா! - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு, அதற்கான திட்ட விரிவாக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. இவ்வாறிருக்க மத்திய அரசு, மேலும் விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டு அதனைத் திருப்பியனுப்பியிருக்கிறது. மேலும், இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணிக்கிறதென்று தெரிவித்திருக்கிறார். மெட்ரோ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஸ்டாலின், `` 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் NO METRO என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. 'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.… pic.twitter.com/PEoQKCBMRY — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 19, 2025 பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்! என்று பதிவிட்டிருக்கிறார். ``சென்னை மெட்ரோ முதலிடம்'' - 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு - என்ன சொல்கிறது?

விகடன் 19 Nov 2025 9:48 am

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை; வேளாண் மாநாட்டில் பங்கேற்பு, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை ஆந்திராவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் 1 மணியளவில் மோடி கோவை வருகிறார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர். மதியம் 1.30 மணியளவில் கோவை கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி அப்போது 9 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடியை விடுவிக்கிறார். நீடித்த, சுற்றுச்சூழலுக்கேற்ற, ரசயானம் இல்லாத வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிர்காலத்திற்காக சாத்தியமிக்க, பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள்உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையை முன்னிறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழில் முனைவோர், விஞ்ஞானிகள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தப் பயணத்தின்போது மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி மோடியுடன் இணைந்து, எடப்பாடி பழனிசாமியும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மதியம் 3.30 மணியளவில் அவர் டெல்லி திரும்பவுள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு நிலவுகிறது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 'கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ திமுகவினர் எதிர்க்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி

விகடன் 19 Nov 2025 8:46 am

SIR: ``திமுக ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், ஆணையர் பங்கேற்றது நிர்வாக சீர்கேடு'' - ராஜன் செல்லப்பா

ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை, அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால் 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியுள்ளார். ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கான அதிமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கிய புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசும்போது, தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்று வருகிறது. நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 'பாக முகவர்கள் 2' பங்கேற்க வேண்டும். தற்போது பி.எல்.ஒ பணியில் பணிபுரியும் அலுவலர்கள் சரியாக நியமிக்கப்படவில்லை. காலை உணவு திட்டத்தில் உள்ளவர்கள், சுய உதவி குழுவினரை நியமித்துள்ளனர், இவர்களுக்கு சரியான பயிற்சி இல்லாதால், அவர்களை திமுக சாதகமாக பயன்படுத்துகிறது. ஆகவே, 'பாக முகவர்கள் 2' தற்போது நடைபெறும் முகாமில் பங்கேற்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விஷயங்களை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். ராஜன் செல்லப்பா இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை உருவாகி உள்ளது. 172 தொகுதிகளிலும் எழுச்சி பயணம் செல்லும்போது மக்கள் சிறப்பான வரவற்பை அளித்தனர். 172 தொகுதிகளில் இப்போதே பிரசாரத்தை சிறப்பாக நடத்திவிட்டார். இதுபோன்று யாரும் செய்யவில்லை, அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ சென்றபோது ரோட்டில் மக்கள் இல்லாமல் காலியாகத்தான் இருந்தது. இதன் மூலம் அதிமுகவின் வெற்றி நிச்சயம் ஆகிவிட்டது, அதனால் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் தவறை சுட்டிக்காட்டும் அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. அலுவலர்கள் தவறு செய்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் முறையிட வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள் எஸ்.ஐ.ஆர் பணியை திமுக எதிர்க்கிறது, ஆனால், திமுக அமைச்சர் மூர்த்தி கிழக்குத் தொகுதியில் சமீபத்தில் நடத்திய 'திமுக பாக முகவர்கள் 2' ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்றுள்ளனர். இது நிர்வாக சீர்கேடுக்கு சான்று, தவறான முன் உதாரணம். இதில் பங்கேற்றது தவறு இல்லை என்றால் அடுத்த முறை நாங்கள் நடத்தும் 'பாக முகவர்கள் 2' ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுவோம், அதில் பங்கேற்க வேண்டும். அமைச்சர் மூர்த்தி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைக் கூட 36 மாதம் கழித்துதான் வழங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி 2026-ல் ஆட்சிக்கு வரும்போது மகளிர் உரிமைத்தொகையை 1,500 ரூபாயாக வழங்குவார். ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால், 2026-ல் திமுக ஆட்சிக்கு வர முடியாது. திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தபின் மறுமுறை வந்தது கிடையாது. ஆனால், அதிமுக பல முறை வந்துள்ளது, 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் எனப் பேசினார் ``நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை'' - சர்ச்சை குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்

விகடன் 19 Nov 2025 7:55 am

SIR: ``திமுக ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், ஆணையர் பங்கேற்றது நிர்வாக சீர்கேடு'' - ராஜன் செல்லப்பா

ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை, அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால் 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியுள்ளார். ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கான அதிமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கிய புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசும்போது, தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்று வருகிறது. நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 'பாக முகவர்கள் 2' பங்கேற்க வேண்டும். தற்போது பி.எல்.ஒ பணியில் பணிபுரியும் அலுவலர்கள் சரியாக நியமிக்கப்படவில்லை. காலை உணவு திட்டத்தில் உள்ளவர்கள், சுய உதவி குழுவினரை நியமித்துள்ளனர், இவர்களுக்கு சரியான பயிற்சி இல்லாதால், அவர்களை திமுக சாதகமாக பயன்படுத்துகிறது. ஆகவே, 'பாக முகவர்கள் 2' தற்போது நடைபெறும் முகாமில் பங்கேற்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விஷயங்களை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். ராஜன் செல்லப்பா இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை உருவாகி உள்ளது. 172 தொகுதிகளிலும் எழுச்சி பயணம் செல்லும்போது மக்கள் சிறப்பான வரவற்பை அளித்தனர். 172 தொகுதிகளில் இப்போதே பிரசாரத்தை சிறப்பாக நடத்திவிட்டார். இதுபோன்று யாரும் செய்யவில்லை, அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ சென்றபோது ரோட்டில் மக்கள் இல்லாமல் காலியாகத்தான் இருந்தது. இதன் மூலம் அதிமுகவின் வெற்றி நிச்சயம் ஆகிவிட்டது, அதனால் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் தவறை சுட்டிக்காட்டும் அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. அலுவலர்கள் தவறு செய்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் முறையிட வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள் எஸ்.ஐ.ஆர் பணியை திமுக எதிர்க்கிறது, ஆனால், திமுக அமைச்சர் மூர்த்தி கிழக்குத் தொகுதியில் சமீபத்தில் நடத்திய 'திமுக பாக முகவர்கள் 2' ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்றுள்ளனர். இது நிர்வாக சீர்கேடுக்கு சான்று, தவறான முன் உதாரணம். இதில் பங்கேற்றது தவறு இல்லை என்றால் அடுத்த முறை நாங்கள் நடத்தும் 'பாக முகவர்கள் 2' ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுவோம், அதில் பங்கேற்க வேண்டும். அமைச்சர் மூர்த்தி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைக் கூட 36 மாதம் கழித்துதான் வழங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி 2026-ல் ஆட்சிக்கு வரும்போது மகளிர் உரிமைத்தொகையை 1,500 ரூபாயாக வழங்குவார். ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது 2011-ல் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதால், 2026-ல் திமுக ஆட்சிக்கு வர முடியாது. திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தபின் மறுமுறை வந்தது கிடையாது. ஆனால், அதிமுக பல முறை வந்துள்ளது, 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் எனப் பேசினார் ``நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை'' - சர்ச்சை குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்

விகடன் 19 Nov 2025 7:55 am

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

தி ஹிந்து 19 Nov 2025 5:47 am

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தி ஹிந்து 19 Nov 2025 5:39 am

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தி ஹிந்து 19 Nov 2025 5:31 am

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

தி ஹிந்து 19 Nov 2025 5:31 am

குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை

பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது.

தி ஹிந்து 19 Nov 2025 5:31 am

குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை

பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது.

தி ஹிந்து 19 Nov 2025 4:31 am

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தி ஹிந்து 19 Nov 2025 4:31 am

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

தி ஹிந்து 19 Nov 2025 4:31 am

2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு

கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.

தி ஹிந்து 19 Nov 2025 3:33 am

2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு

கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.

தி ஹிந்து 19 Nov 2025 3:31 am

குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை

பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது.

தி ஹிந்து 19 Nov 2025 3:31 am

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தி ஹிந்து 19 Nov 2025 3:31 am

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

தி ஹிந்து 19 Nov 2025 3:31 am

குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை

பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது.

தி ஹிந்து 19 Nov 2025 2:31 am

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தி ஹிந்து 19 Nov 2025 2:31 am

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

தி ஹிந்து 19 Nov 2025 2:31 am

2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு

கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.

தி ஹிந்து 19 Nov 2025 1:31 am

குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை

பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது.

தி ஹிந்து 19 Nov 2025 1:31 am

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

தி ஹிந்து 19 Nov 2025 1:31 am

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

தி ஹிந்து 19 Nov 2025 1:31 am

2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு

கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.

தி ஹிந்து 19 Nov 2025 12:31 am

உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்

கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 19 Nov 2025 12:01 am

உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்

கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 pm

2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு

கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 pm

உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்

கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 pm

‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ. 10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 9:53 pm

‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ. 10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 9:33 pm

உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்

கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 9:33 pm

மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Madurai Metro: AI Image Shared By Su Venkatesan Mp மெட்ரோ ரயில் கொள்கை 2017ன் படி, மெட்ரோ ரயில் திட்டத்தைத் திட்டமிட நகரத்தின் மக்கள்தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் அந்தச் செய்திக்குறிப்பில், மெட்ரோ திட்டங்கள் செலவு மிகுந்தவை, நீண்டகால நிலைத்தன்மைக்காக கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 2023 இல் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. Metro rail 'நீண்டகால நிலைத்தன்மைக்காக' மெட்ரோ ரயில் திட்டங்களைத் திட்டமிடுவதாகக் கூறும் மத்திய அரசு, 2011 மக்கள்கொகையைக் கொண்டு இத்திட்டத்தை நிராகரித்திருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்காத நிலையில் தற்போது கோவையில் 30 லட்சம் மக்கள் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. போபால் மற்றும் பாட்னாவிற்கான மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டதாகவும், இது கோவை மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பி. ராஜ்குமார் குற்றம் சாட்டியிருப்பதாக தி இந்து தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அத்துடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் அறிவிப்பு என்ன?

விகடன் 18 Nov 2025 9:25 pm

இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - K.K.S.S.R. ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் முன்னிலையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, “இயற்கையை நேசிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குறைந்தது 2 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதை ரசனையோடு செய்தால் மனம் நிம்மதி பெறும் என்றார். மேலும், வனத்தைப் பாதுகாப்பது கடினமான வேலை அந்த வேலையைச் செய்யும் வனத்துறை பணியாளர்களைப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 20,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உரை இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களிலிருந்து பத்து மாணவர்கள், பத்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் அந்த மாணவர்களுக்கு வனப் பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வனப் பாதுகாப்பு, காட்டுத்தீத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்குவர். மேலும் வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வனப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். மேலும் மனித விலங்கு மோதல் தடுப்பு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்குவர். இதன் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வருவர்” என்று பேசினார். ``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு

விகடன் 18 Nov 2025 9:06 pm

இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - K.K.S.S.R. ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் முன்னிலையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, “இயற்கையை நேசிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குறைந்தது 2 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதை ரசனையோடு செய்தால் மனம் நிம்மதி பெறும் என்றார். மேலும், வனத்தைப் பாதுகாப்பது கடினமான வேலை அந்த வேலையைச் செய்யும் வனத்துறை பணியாளர்களைப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 20,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உரை இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களிலிருந்து பத்து மாணவர்கள், பத்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் அந்த மாணவர்களுக்கு வனப் பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வனப் பாதுகாப்பு, காட்டுத்தீத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்குவர். மேலும் வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வனப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். மேலும் மனித விலங்கு மோதல் தடுப்பு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்குவர். இதன் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வருவர்” என்று பேசினார். ``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு

விகடன் 18 Nov 2025 9:06 pm

படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள்; சடலங்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர்; 36 வருட ரத்த வரலாறு என்ன?

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலானது ராஷ்ட்ரீய ஜனதா தளம் + காங்கிரஸ் கூட்டணிக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது. மகாபந்தன் கூட்டணி இந்தத் தேர்தலில் வெறும் 35 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. மறுபக்கம் ஐக்கிய ஜனதா தளம் + பா.ஜ.க கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. இதில், 2020 சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி ஒரு இடத்தில் மட்டுமே வென்ற பீகாரின் வளர்ந்து வரும் இளம் அரசியல் முகம் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று 19 இடங்களை வென்று சட்டமன்றத்தில் 4-வது மிகப்பெரிய கட்சியாக உயர்ந்திருக்கிறது. நிதிஷ் குமார், மோடி - Bihar Results அதேபோல், இந்த இரு கூட்டணிகளிலும் சேராமல் தனிக் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, 2020 சட்டமன்றத் தேர்தலைப் போலவே 5 இடங்களில் வென்றிருக்கிறது. வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்றாலும் 2020 தேர்தலை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறது AIMIM. 2020-ல் 5,23,279 வாக்குகள் பெற்ற AIMIM இந்தத் தேர்தலில் 9,30,504 வாக்குகள் பெற்றிருக்கிறது. சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழும் பாஜக அமைச்சர்! பீகார் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிரதமர் மோடி, ``சில கட்சிகள் `MY' ஃபார்முலாவை உருவாக்கின. இன்றைய வெற்றி மகிளா (பெண்கள்) - யூத் (இளைஞர்கள்) என்ற புதிய `MY' வழங்கியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியிருந்தார். மறைமுகமாக, முஸ்லீம் (M), யாதவ் (Y) என மோடி குறிப்பிட்டார். இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவரும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அசோக் சிங்கால், பீகார் வெற்றி தொடர்பாகப் பதிவிட்டிருக்கும் ட்வீட் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் ட்வீட் பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று அசோக் சிங்கால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காலிஃபிளவர் விவசாய வயல் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது என்று எழுதி, பீகாரில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட 1989 பாகல்பூர் மதக் கலவரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். மாநில அமைச்சராக மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் வெளிப்படையாக சிறுபான்மையினருக்கு எதிராக இவ்வாறு ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 1989 பாகல்பூர் மதக் கலவரம்! மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றில் ஓர் இருண்ட பக்கம், 1992-ல் வலதுசாரி குழுக்கள் செய்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம். இந்துக்களால் கடவுளாக வழிபடப்படும் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது, அதை மீட்டு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என 1990-ல் விஷ்வ இந்து பரிஷத் (VHP), ஆர்.எஸ்.எஸ் (RSS), பா.ஜ.க (BJP) உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளால் எல்.கே. அத்வானி தலைமையில் ராம் ஜென்ம பூமி ரத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. அந்த யாத்திரையின் முடிவில் கலவரம் ஏற்பட்டு, இந்தியாவின் வரலாற்றுச் சின்னமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். அத்வானி ரத யாத்திரை ராம் ஜென்ம பூமி யாத்திரை தொடங்கப்படுவதற்கு முந்தைய ஆண்டுதான் பீகாரின் பாகல்பூரில் இந்த மதக் கலவரம் நடந்தேறியது. 1989 ஆகஸ்ட்டில் இந்துக்களின் பிஷாரி பூஜா பண்டிகையும், முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகையும் ஒரே மாதத்தில் வரவே அம்மாதம் முதலே பாகல்பூர் மாவட்டத்தில் வகுப்புவாத வன்முறை பதட்டங்கள் தொற்றிக்கொண்டன. People’s Union of Civil Liberties (PUCL) அறிக்கையின்படி ஆகஸ்ட் 12 முதல் 22 ஆகஸ்ட் வரை அந்த மாவட்டத்தில் பதட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தப் பதட்டமான சூழலில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கற்களைத் திரட்டும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் `ராம்ஷிலா' செயல்திட்டத்தின் ஒருபகுதியாக அக்டோபரில் பாகல்பூர் ஊர்வலம் நடந்தது. கலவரத்துக்குக் காரணமாக அமைந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலமும், வதந்திகளும்! அந்த ஊர்வலத்தின்போது அக்டோபர் 24-ம் தேதி மதக் கலவரம் வெடித்தது. குறிப்பாக பாகல்பூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டாடர்பூர் பகுதி வழியாக ராம்ஷிலா ஊர்வலம் சென்றபோது எழுப்பப்பட்ட மத ரீதியிலான கோஷங்களால் இரு வகுப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு மத்தியில், விடுதிகளில் தங்கியிருக்கும் இந்து மாணவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாகவும், அதேபோல் முஸ்லிம் மாணவர்கள் கொல்லப்பட்டு உடல்கள் சமஸ்கிருத கல்லூரியில் வீசப்பட்டிருப்பதாகவும் இரண்டு வதந்திகள் பரவின. 1989 Bhagalpur violence இதனால் இந்து - முஸ்லிம் இடையே மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. மாதக் கணக்கில் நீடித்த இந்தக் கலவரமானது பாகல்பூர் மாவட்டத்தின் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியது. கலவரத்தின்போது ஜமுனா கோத்தி என்ற கட்டத்தில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களில் 18 பேர் கலவரக் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதேபோல், சந்தேரி கிராமத்தில் சுமார் 60 முஸ்லிம்கள் கலவரக் கும்பலால் கொல்லப்பட்டு உடல்கள் குளத்தில் வீசப்பட்டிருந்தன. EP04 நாடாளுமன்றத்தில் இவர்கள்: ரதயாத்திரையும் பாபர் மசூதி தகர்ப்பும் - அத்வானி ஏன் பிரதமர் ஆகவில்லை? முஸ்லிம்கள் உடல்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர் செடிகள்! லோகெய்ன் படுகொலை! இவையனைத்துக்குப் மேலாக லோகெய்ன் கிராமத்தில் கலவரக்காரர்களால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஆதாரங்களை மறைப்பதற்காக உடல்கள் விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டு அவற்றின் மீது காலிஃபிளவர் செடி நடப்பட்டன. PUCL-ன் அறிக்கையின்படி, லோகெய்ன் கிராமத்தில் 116 முஸ்லிம்கள் உடல்கள் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு அவற்றின்மீது காலிஃபிளவர் நடப்பட்டன. மொத்தமாக இந்தப் பாகல்பூர் கலவரத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். மதக் கலவரம் (சித்தரிப்புப் படம்) பின்னர் இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 1995-ல் அந்த ஆணையத்தின் அறிக்கையில், ``1989 அக்டோபர் 24-ம் தேதியும், அந்தத் தேதிக்கு முன்பும் பின்பும் நடந்த கலவரத்துக்கு பாகல்பூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த திவேதியை நாங்கள் முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்வோம். முஸ்லிம்களைக் கைது செய்த விதத்திலும், அவர்களைப் பாதுகாக்கப் போதுமான உதவியை வழங்காததன் மூலமும் அவரது வகுப்புவாத சார்பு முழுமையாக வெளிப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த விசாரணையில் ஒருவழியாக, லோகெய்னில் 116 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு 14 பேருக்கு 2007-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறிருக்க, லோகெய்ன் கிராமத்தில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறையைக் குறிப்பிடும் வகையில் அஸ்ஸாம் அமைச்சர் அசோக் சிங்கால், ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது என வன்முறையைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார். பாஜக அமைச்சர் மீதான எதிர்வினை! பா.ஜ.க அமைச்சரின் இத்தகைய செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் எதிர்வினையாற்றியிருக்கிறார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கௌரவ் கோகாய், ``பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அஸ்ஸாம் அமைச்சர் காலிஃபிளவர் விவசாய படங்களைப் பயன்படுத்துவது அரசியல் புதிய கீழ்த்தரத்தைக் காட்டுகிறது. இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த மனநிலையை அவரின் முதல்வர் (ஹிமந்தா பிஷ்வா சர்மா) ஊக்குவிக்கிறார். அந்த முதல்வர் இந்தியச் சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கொண்டுள்ளார் என்று கௌரவ் கோகாய் பதிவிட்டிருந்தார். ஹிமந்த பிஸ்வா, கௌரவ் கோகோய் அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே அசோக் சிங்காலின் பதிவைக் குறிப்பிட்டு, ``இது 1989-ல் பாகல்பூரில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. இதைப் பதிவிட்டது யாரோ ஒருவர் அல்ல, பிரதமர் மோடியின் பா.ஜ.க அமைச்சர். இதைப் பதிவிட பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால், இந்தச் சர்ச்சையில் எதிர்க்கட்சிகளின் எதிர்வினைக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்பும் வெளிவரவில்லை, எதிர்க்கட்சிகளும் தங்களின் கண்டனங்களை இன்னும் வலுவாக முன்வைக்கவில்லை. ``சில இந்துக்களுக்கு இஸ்லாமிய வெறுப்புணர்வு இருப்பது உண்மைதான் - ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சை பேச்சு

விகடன் 18 Nov 2025 8:48 pm

படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள்; சடலங்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர்; 36 வருட ரத்த வரலாறு என்ன?

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலானது ராஷ்ட்ரீய ஜனதா தளம் + காங்கிரஸ் கூட்டணிக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது. மகாபந்தன் கூட்டணி இந்தத் தேர்தலில் வெறும் 35 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. மறுபக்கம் ஐக்கிய ஜனதா தளம் + பா.ஜ.க கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. இதில், 2020 சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி ஒரு இடத்தில் மட்டுமே வென்ற பீகாரின் வளர்ந்து வரும் இளம் அரசியல் முகம் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று 19 இடங்களை வென்று சட்டமன்றத்தில் 4-வது மிகப்பெரிய கட்சியாக உயர்ந்திருக்கிறது. நிதிஷ் குமார், மோடி - Bihar Results அதேபோல், இந்த இரு கூட்டணிகளிலும் சேராமல் தனிக் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, 2020 சட்டமன்றத் தேர்தலைப் போலவே 5 இடங்களில் வென்றிருக்கிறது. வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்றாலும் 2020 தேர்தலை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறது AIMIM. 2020-ல் 5,23,279 வாக்குகள் பெற்ற AIMIM இந்தத் தேர்தலில் 9,30,504 வாக்குகள் பெற்றிருக்கிறது. சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழும் பாஜக அமைச்சர்! பீகார் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிரதமர் மோடி, ``சில கட்சிகள் `MY' ஃபார்முலாவை உருவாக்கின. இன்றைய வெற்றி மகிளா (பெண்கள்) - யூத் (இளைஞர்கள்) என்ற புதிய `MY' வழங்கியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியிருந்தார். மறைமுகமாக, முஸ்லீம் (M), யாதவ் (Y) என மோடி குறிப்பிட்டார். இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவரும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அசோக் சிங்கால், பீகார் வெற்றி தொடர்பாகப் பதிவிட்டிருக்கும் ட்வீட் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் ட்வீட் பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று அசோக் சிங்கால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காலிஃபிளவர் விவசாய வயல் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது என்று எழுதி, பீகாரில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட 1989 பாகல்பூர் மதக் கலவரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். மாநில அமைச்சராக மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் வெளிப்படையாக சிறுபான்மையினருக்கு எதிராக இவ்வாறு ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 1989 பாகல்பூர் மதக் கலவரம்! மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றில் ஓர் இருண்ட பக்கம், 1992-ல் வலதுசாரி குழுக்கள் செய்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம். இந்துக்களால் கடவுளாக வழிபடப்படும் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது, அதை மீட்டு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என 1990-ல் விஷ்வ இந்து பரிஷத் (VHP), ஆர்.எஸ்.எஸ் (RSS), பா.ஜ.க (BJP) உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளால் எல்.கே. அத்வானி தலைமையில் ராம் ஜென்ம பூமி ரத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. அந்த யாத்திரையின் முடிவில் கலவரம் ஏற்பட்டு, இந்தியாவின் வரலாற்றுச் சின்னமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். அத்வானி ரத யாத்திரை ராம் ஜென்ம பூமி யாத்திரை தொடங்கப்படுவதற்கு முந்தைய ஆண்டுதான் பீகாரின் பாகல்பூரில் இந்த மதக் கலவரம் நடந்தேறியது. 1989 ஆகஸ்ட்டில் இந்துக்களின் பிஷாரி பூஜா பண்டிகையும், முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகையும் ஒரே மாதத்தில் வரவே அம்மாதம் முதலே பாகல்பூர் மாவட்டத்தில் வகுப்புவாத வன்முறை பதட்டங்கள் தொற்றிக்கொண்டன. People’s Union of Civil Liberties (PUCL) அறிக்கையின்படி ஆகஸ்ட் 12 முதல் 22 ஆகஸ்ட் வரை அந்த மாவட்டத்தில் பதட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தப் பதட்டமான சூழலில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கற்களைத் திரட்டும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் `ராம்ஷிலா' செயல்திட்டத்தின் ஒருபகுதியாக அக்டோபரில் பாகல்பூர் ஊர்வலம் நடந்தது. கலவரத்துக்குக் காரணமாக அமைந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலமும், வதந்திகளும்! அந்த ஊர்வலத்தின்போது அக்டோபர் 24-ம் தேதி மதக் கலவரம் வெடித்தது. குறிப்பாக பாகல்பூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டாடர்பூர் பகுதி வழியாக ராம்ஷிலா ஊர்வலம் சென்றபோது எழுப்பப்பட்ட மத ரீதியிலான கோஷங்களால் இரு வகுப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு மத்தியில், விடுதிகளில் தங்கியிருக்கும் இந்து மாணவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாகவும், அதேபோல் முஸ்லிம் மாணவர்கள் கொல்லப்பட்டு உடல்கள் சமஸ்கிருத கல்லூரியில் வீசப்பட்டிருப்பதாகவும் இரண்டு வதந்திகள் பரவின. 1989 Bhagalpur violence இதனால் இந்து - முஸ்லிம் இடையே மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. மாதக் கணக்கில் நீடித்த இந்தக் கலவரமானது பாகல்பூர் மாவட்டத்தின் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியது. கலவரத்தின்போது ஜமுனா கோத்தி என்ற கட்டத்தில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களில் 18 பேர் கலவரக் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதேபோல், சந்தேரி கிராமத்தில் சுமார் 60 முஸ்லிம்கள் கலவரக் கும்பலால் கொல்லப்பட்டு உடல்கள் குளத்தில் வீசப்பட்டிருந்தன. EP04 நாடாளுமன்றத்தில் இவர்கள்: ரதயாத்திரையும் பாபர் மசூதி தகர்ப்பும் - அத்வானி ஏன் பிரதமர் ஆகவில்லை? முஸ்லிம்கள் உடல்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர் செடிகள்! லோகெய்ன் படுகொலை! இவையனைத்துக்குப் மேலாக லோகெய்ன் கிராமத்தில் கலவரக்காரர்களால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஆதாரங்களை மறைப்பதற்காக உடல்கள் விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டு அவற்றின் மீது காலிஃபிளவர் செடி நடப்பட்டன. PUCL-ன் அறிக்கையின்படி, லோகெய்ன் கிராமத்தில் 116 முஸ்லிம்கள் உடல்கள் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு அவற்றின்மீது காலிஃபிளவர் நடப்பட்டன. மொத்தமாக இந்தப் பாகல்பூர் கலவரத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். மதக் கலவரம் (சித்தரிப்புப் படம்) பின்னர் இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 1995-ல் அந்த ஆணையத்தின் அறிக்கையில், ``1989 அக்டோபர் 24-ம் தேதியும், அந்தத் தேதிக்கு முன்பும் பின்பும் நடந்த கலவரத்துக்கு பாகல்பூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த திவேதியை நாங்கள் முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்வோம். முஸ்லிம்களைக் கைது செய்த விதத்திலும், அவர்களைப் பாதுகாக்கப் போதுமான உதவியை வழங்காததன் மூலமும் அவரது வகுப்புவாத சார்பு முழுமையாக வெளிப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாஜக அமைச்சர் அசோக் சிங்கால் மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த விசாரணையில் ஒருவழியாக, லோகெய்னில் 116 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு 14 பேருக்கு 2007-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறிருக்க, லோகெய்ன் கிராமத்தில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறையைக் குறிப்பிடும் வகையில் அஸ்ஸாம் அமைச்சர் அசோக் சிங்கால், ``காலிஃபிளவர் விவசாயத்துக்கு பீகார் அனுமதி தந்துவிட்டது என வன்முறையைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார். பாஜக அமைச்சர் மீதான எதிர்வினை! பா.ஜ.க அமைச்சரின் இத்தகைய செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் எதிர்வினையாற்றியிருக்கிறார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கௌரவ் கோகாய், ``பீகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அஸ்ஸாம் அமைச்சர் காலிஃபிளவர் விவசாய படங்களைப் பயன்படுத்துவது அரசியல் புதிய கீழ்த்தரத்தைக் காட்டுகிறது. இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த மனநிலையை அவரின் முதல்வர் (ஹிமந்தா பிஷ்வா சர்மா) ஊக்குவிக்கிறார். அந்த முதல்வர் இந்தியச் சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கொண்டுள்ளார் என்று கௌரவ் கோகாய் பதிவிட்டிருந்தார். ஹிமந்த பிஸ்வா, கௌரவ் கோகோய் அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே அசோக் சிங்காலின் பதிவைக் குறிப்பிட்டு, ``இது 1989-ல் பாகல்பூரில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. இதைப் பதிவிட்டது யாரோ ஒருவர் அல்ல, பிரதமர் மோடியின் பா.ஜ.க அமைச்சர். இதைப் பதிவிட பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால், இந்தச் சர்ச்சையில் எதிர்க்கட்சிகளின் எதிர்வினைக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்பும் வெளிவரவில்லை, எதிர்க்கட்சிகளும் தங்களின் கண்டனங்களை இன்னும் வலுவாக முன்வைக்கவில்லை. ``சில இந்துக்களுக்கு இஸ்லாமிய வெறுப்புணர்வு இருப்பது உண்மைதான் - ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சை பேச்சு

விகடன் 18 Nov 2025 8:48 pm

‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ. 10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 8:31 pm

உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர்

கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 8:31 pm

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 8:30 pm

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 8:30 pm

SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் B.L.O-க்கள் விண்ணப்பப் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற வேண்டும். இந்த விண்ணப்பங்களை நிரப்புவதில் மக்களுக்கு நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. S.I.R - வாக்காளர் உதவி மையம் மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களுக்கு விடை கொடுக்க இன்று முதல் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த வாக்காளர் உதவி மையங்கள் முதல் நாளிலேயே எந்தத் தெளிவும் இல்லாமல் முறையான வசதிகளும் இல்லாமல் இயங்கி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. 'கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், 18.11.2025 முதல் 25.11.2025 வரை எட்டு நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளன' என சென்னை மாநகராட்சி ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் நேற்று அறிவித்திருந்தார். மாநகராட்சி அறிவிப்பு தேர்தல் அலுவலரின் அறிவிப்பின்படி இயங்க தொடங்கியிருக்கும் சில உதவி மையங்களுக்கு இன்று நேரில் சென்றோம். மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்க்கத்தான் இந்த உதவி மையங்கள். ஆனால், இந்த உதவி மையங்களுக்கு வரும் மக்கள் மேலும் குழப்பமடைந்து அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை அறியவே மக்கள் அதிகமாகச் சிரமப்படுகின்றனர். ஐஸ் ஹவுஸின் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கும் உதவி மையத்தில் சங்கரன் நாயர் என்பவரைச் சந்தித்தோம். அந்த மையத்திலிருந்த B.L.O அதிகாரியிடம் நீண்ட நேரமாகச் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். கையில் அடித்து அடித்து எழுதப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் வைத்திருந்தார். அவருக்கு என்ன சிரமம் என்பதைக் கேட்டோம். சங்கரன் நாயர் SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்! 'எனக்கு 14 வயசு இருக்கும்போது 1964-ல நாங்க குடும்பமா சென்னைக்கு வந்துட்டோம். 1977 எலெக்சன்ல இருந்து 40 வருசத்துக்கு மேல ஓட்டு போட்டுட்டு இருக்கேன். இப்போ புதுசா எதோ பார்ம் கொடுக்குறாங்க. வீட்டுக்கு வந்துதான் கொடுத்தாங்க. அதுல 2005 எலெக்சன்ல என்னோட பேரு வாக்காளர் பட்டியல்ல எந்தப் பாகத்துல எந்த வரிசையில இருந்துச்சுன்னு கேட்குறாங்க. 75 வயசாகுது எனக்கு எப்படி அந்த விவரமெல்லாம் தெரியும்? 2005 சமயத்துல பெசண்ட் ரோட்லதான் இருந்தேன். இதே என்.டி.கே ஸ்கூல்லதான் என் மனைவி, மாமியாரோட ஓட்டு போட்டேன். சரி, அதே என்.டி.கே ஸ்கூல் உதவி மையத்துலயே வந்து கேட்போம். அவங்க நமக்குச் சரியான தகவலைச் சொல்லுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அந்த 2005 வாக்காளர் பட்டியல்ல எங்க மூணு பேர் பெயரையும் தேடி பார்த்துட்டு இல்லைங்குறாங்க. நிரப்பாம கொடுத்துட்டு போங்க பார்த்துக்கலாங்றாங்க. சங்கரன் நாயர் இவங்க பென்ச்சு போட்டு உட்காந்திருக்குறதுக்கு பக்கத்து க்ளாஸ்லதான் இத்தனை வருசமா ஓட்டு போட்டிருக்கேன். பேரு இல்லைன்னு சொன்னா நான் எங்க போறது? வயசு 75 ஆயிடுச்சு. இன்னும் எத்தனை எலெக்சனைப் பாத்துட போறோம். வந்தாலும் சரி போனால சரி...' எனப் புலம்பிவிட்டு சென்றார். உதவி மையத்தில் நின்றபடியே விண்ணப்பப்படிவத்தில் உள்ள B.L.O எண்ணைப் பலமுறை தொடர்பு கொண்டிருந்தார் G.குமார் என்பவர். '2002 அல்லது 2005 சமயத்துல உள்ள வாக்காளர் பட்டியல் விவரங்களைக் கேட்குறாங்க. நாம ஏழைப்பட்டவங்க. மாசத்துக்கு ஒரு வாடகை வீடுன்னு மாறுற நிலைமையில இருக்கோம். நாம எப்படி 2005 சமயத்துல எந்தத் தொகுதியில எங்க ஓட்டு போட்டோம்னு நியாபகம் வச்சுக்குறது? இங்க வந்து கேட்டா, 'உங்க பேர் இங்கயே இல்ல. SIR: ”என் முடிவு தீர்வாக இருக்கட்டும்” - அதீத பணி அழுத்தம்; தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் குமார் நீங்க 2005ல எங்க இருந்திங்களோ அங்க போயி செக் பண்ணி எழுதுங்க'ன்னு சொல்றாங்க. 2005 இல் வில்லிவாக்கத்துல இருந்தேன்னு நினைக்குறேன். அங்க போய் எங்கன்னு தேடுவேன்? B.L.Oக்கிட்ட போன் பண்ணி கேட்டா, நாளைக்கு உங்க ஏரியாவுக்கு வருவோம். வீட்டுல இருங்கன்னு சொல்றாங்க. நான் MTC ஊழியர். இன்னைக்கு எனக்கு வார விடுமுறை. நாளைக்கு என் பொழப்பைக் கெடுத்து லீவு போட சொல்றீங்களா? என்றார் ஆதங்கத்தோடு. உதவி மையங்கள் கணினி வசதியோடு இருக்கும் என்றும் மக்களுக்கு கணினி வழியே அந்த 2005 வாக்காளர் பட்டியல் தரவுகளை எடுத்துக் கொடுப்போம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். ஆனால், எந்த மையத்திலும் கணினி வசதி செய்யப்படவே இல்லை. கணினி வசதி இல்லாமல் இந்த உதவி மையங்கள் இயங்குவதால் பலரும் அலைக்கழிக்கப்படுகின்றனர். என்.டி.கே பள்ளி உதவி மையத்தில் கணினி வசதி இருந்திருந்தால், குமாரை வில்லிவாக்கத்துக்குச் சென்று பாருங்கள் எனக் கூறும் நிலையே இருக்காது. கணினி வசதி - மாநகராட்சி அறிவிப்பு தேர்தல் ஆணைய வெப்சைட்டில் குமாரின் விவரங்களைப் போட்டு அந்தத் தகவல்களை எடுத்துவிடலாம். சென்னையில் குமாரைப் போன்றவர்கள்தான் அதிகம். நடுத்தர வர்க்கத்தினராக வாழ்விடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் பலர் 2005 இல் வெளி மாவட்டங்களில் வாக்களித்துவிட்டு அதன்பின் பணிக்காக சென்னையில் குடியேறியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் உதவி மையங்களில் கணினி இருந்தால் மட்டுமே 2005 ஆம் ஆண்டுக்கான தகவல்களை எடுத்துக் கொடுக்க முடியும். 2005 இல் திருநெல்வேலியில் வாக்களித்துவிட்டு அதன்பிறகு சென்னைக்குக் குடியேறியவரை, இந்த ஒரு தகவலுக்காக மீண்டும் திருநெல்வேலி சென்று வாருங்கள் எனச் சொல்ல முடியுமா? இந்த அடிப்படையான வசதி கூட இல்லாமல் உதவி மையங்கள் இயங்க தொடங்கியிருப்பது மேலும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அலைக்கழிக்கவே செய்கிறது. SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா? மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று இந்த உதவி மையங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். இன்று காலை முதல் உதவி மையங்கள் செயல்படுகின்றன. அந்த உதவி மையங்களிலுள்ள B.L.Oக்களுக்கு உதவி மையங்களுக்கெனச் சிறப்பு பயிற்சிகளோ அறிவுரையோ கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சென்னையின் முக்கியப் பகுதியில் இருக்கும் ஒரு உதவி மையத்தில் வாசலில் வாக்காளர் உதவி மையம் என பேனர் தொங்குகிறது. ஆனால், உள்ளே இருக்கும் B.L.O அதிகாரிகள், உதவி மையமா அப்படியெல்லாம் எதுவும் இல்லையே சார்... நாங்கள் வழக்கமாக வீடு வீடாகச் சென்று செய்யும் பணியை இங்கே உட்காந்து செய்கிறோம் என்கின்றனர். S.I.R உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையங்கள் இயங்கும் என மாநகராட்சி அறிவித்திருக்கிறது. பணி நாள்கள் என்பதால் பல பேர் பிற்பகலுக்கு மேலும் மாலை வேளையிலுமே மையங்களை நோக்கி வருகின்றனர். ஆனால், சில உதவி மையங்களை ஸ்கூல் பெல் அடித்தவுடனேயே மூடி விடுகிறார்கள். குமரகுருபரன் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரனைத் தொடர்புகொண்டு பேசினோம். 2005 இல் வெளி மாவட்டத்தில் வாக்களித்து இப்போது சென்னையில் குடிபெயர்ந்திருப்போருக்கு உதவி மையங்களில் கணினி இல்லாமல் எந்த உதவியும் செய்ய முடியாதே எனக் கேட்டேன். ஓ... அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல என ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டவர், எல்லா உதவி மையங்களிலும் கணினி வைப்பதில் நடைமுறை சிக்கல் இருந்தது. அதனால்தான் கணினி வசதி செய்யவில்லை. நாளை முதல் இணைய வசதியுடன் கூடிய லேப்டாப்களை உதவி மையங்களில் வைக்க பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார். முதலில் அதிகாரிகளுக்கு இருக்கும் குழப்பங்களைக் களைய தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டும். SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' - திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல!

விகடன் 18 Nov 2025 7:59 pm

SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் B.L.O-க்கள் விண்ணப்பப் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற வேண்டும். இந்த விண்ணப்பங்களை நிரப்புவதில் மக்களுக்கு நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. S.I.R - வாக்காளர் உதவி மையம் மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களுக்கு விடை கொடுக்க இன்று முதல் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த வாக்காளர் உதவி மையங்கள் முதல் நாளிலேயே எந்தத் தெளிவும் இல்லாமல் முறையான வசதிகளும் இல்லாமல் இயங்கி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. 'கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், 18.11.2025 முதல் 25.11.2025 வரை எட்டு நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளன' என சென்னை மாநகராட்சி ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் நேற்று அறிவித்திருந்தார். மாநகராட்சி அறிவிப்பு தேர்தல் அலுவலரின் அறிவிப்பின்படி இயங்க தொடங்கியிருக்கும் சில உதவி மையங்களுக்கு இன்று நேரில் சென்றோம். மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்க்கத்தான் இந்த உதவி மையங்கள். ஆனால், இந்த உதவி மையங்களுக்கு வரும் மக்கள் மேலும் குழப்பமடைந்து அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை அறியவே மக்கள் அதிகமாகச் சிரமப்படுகின்றனர். ஐஸ் ஹவுஸின் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கும் உதவி மையத்தில் சங்கரன் நாயர் என்பவரைச் சந்தித்தோம். அந்த மையத்திலிருந்த B.L.O அதிகாரியிடம் நீண்ட நேரமாகச் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். கையில் அடித்து அடித்து எழுதப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் வைத்திருந்தார். அவருக்கு என்ன சிரமம் என்பதைக் கேட்டோம். சங்கரன் நாயர் SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம் - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்! 'எனக்கு 14 வயசு இருக்கும்போது 1964-ல நாங்க குடும்பமா சென்னைக்கு வந்துட்டோம். 1977 எலெக்சன்ல இருந்து 40 வருசத்துக்கு மேல ஓட்டு போட்டுட்டு இருக்கேன். இப்போ புதுசா எதோ பார்ம் கொடுக்குறாங்க. வீட்டுக்கு வந்துதான் கொடுத்தாங்க. அதுல 2005 எலெக்சன்ல என்னோட பேரு வாக்காளர் பட்டியல்ல எந்தப் பாகத்துல எந்த வரிசையில இருந்துச்சுன்னு கேட்குறாங்க. 75 வயசாகுது எனக்கு எப்படி அந்த விவரமெல்லாம் தெரியும்? 2005 சமயத்துல பெசண்ட் ரோட்லதான் இருந்தேன். இதே என்.டி.கே ஸ்கூல்லதான் என் மனைவி, மாமியாரோட ஓட்டு போட்டேன். சரி, அதே என்.டி.கே ஸ்கூல் உதவி மையத்துலயே வந்து கேட்போம். அவங்க நமக்குச் சரியான தகவலைச் சொல்லுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அந்த 2005 வாக்காளர் பட்டியல்ல எங்க மூணு பேர் பெயரையும் தேடி பார்த்துட்டு இல்லைங்குறாங்க. நிரப்பாம கொடுத்துட்டு போங்க பார்த்துக்கலாங்றாங்க. சங்கரன் நாயர் இவங்க பென்ச்சு போட்டு உட்காந்திருக்குறதுக்கு பக்கத்து க்ளாஸ்லதான் இத்தனை வருசமா ஓட்டு போட்டிருக்கேன். பேரு இல்லைன்னு சொன்னா நான் எங்க போறது? வயசு 75 ஆயிடுச்சு. இன்னும் எத்தனை எலெக்சனைப் பாத்துட போறோம். வந்தாலும் சரி போனால சரி...' எனப் புலம்பிவிட்டு சென்றார். உதவி மையத்தில் நின்றபடியே விண்ணப்பப்படிவத்தில் உள்ள B.L.O எண்ணைப் பலமுறை தொடர்பு கொண்டிருந்தார் G.குமார் என்பவர். '2002 அல்லது 2005 சமயத்துல உள்ள வாக்காளர் பட்டியல் விவரங்களைக் கேட்குறாங்க. நாம ஏழைப்பட்டவங்க. மாசத்துக்கு ஒரு வாடகை வீடுன்னு மாறுற நிலைமையில இருக்கோம். நாம எப்படி 2005 சமயத்துல எந்தத் தொகுதியில எங்க ஓட்டு போட்டோம்னு நியாபகம் வச்சுக்குறது? இங்க வந்து கேட்டா, 'உங்க பேர் இங்கயே இல்ல. SIR: ”என் முடிவு தீர்வாக இருக்கட்டும்” - அதீத பணி அழுத்தம்; தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் குமார் நீங்க 2005ல எங்க இருந்திங்களோ அங்க போயி செக் பண்ணி எழுதுங்க'ன்னு சொல்றாங்க. 2005 இல் வில்லிவாக்கத்துல இருந்தேன்னு நினைக்குறேன். அங்க போய் எங்கன்னு தேடுவேன்? B.L.Oக்கிட்ட போன் பண்ணி கேட்டா, நாளைக்கு உங்க ஏரியாவுக்கு வருவோம். வீட்டுல இருங்கன்னு சொல்றாங்க. நான் MTC ஊழியர். இன்னைக்கு எனக்கு வார விடுமுறை. நாளைக்கு என் பொழப்பைக் கெடுத்து லீவு போட சொல்றீங்களா? என்றார் ஆதங்கத்தோடு. உதவி மையங்கள் கணினி வசதியோடு இருக்கும் என்றும் மக்களுக்கு கணினி வழியே அந்த 2005 வாக்காளர் பட்டியல் தரவுகளை எடுத்துக் கொடுப்போம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். ஆனால், எந்த மையத்திலும் கணினி வசதி செய்யப்படவே இல்லை. கணினி வசதி இல்லாமல் இந்த உதவி மையங்கள் இயங்குவதால் பலரும் அலைக்கழிக்கப்படுகின்றனர். என்.டி.கே பள்ளி உதவி மையத்தில் கணினி வசதி இருந்திருந்தால், குமாரை வில்லிவாக்கத்துக்குச் சென்று பாருங்கள் எனக் கூறும் நிலையே இருக்காது. கணினி வசதி - மாநகராட்சி அறிவிப்பு தேர்தல் ஆணைய வெப்சைட்டில் குமாரின் விவரங்களைப் போட்டு அந்தத் தகவல்களை எடுத்துவிடலாம். சென்னையில் குமாரைப் போன்றவர்கள்தான் அதிகம். நடுத்தர வர்க்கத்தினராக வாழ்விடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் பலர் 2005 இல் வெளி மாவட்டங்களில் வாக்களித்துவிட்டு அதன்பின் பணிக்காக சென்னையில் குடியேறியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் உதவி மையங்களில் கணினி இருந்தால் மட்டுமே 2005 ஆம் ஆண்டுக்கான தகவல்களை எடுத்துக் கொடுக்க முடியும். 2005 இல் திருநெல்வேலியில் வாக்களித்துவிட்டு அதன்பிறகு சென்னைக்குக் குடியேறியவரை, இந்த ஒரு தகவலுக்காக மீண்டும் திருநெல்வேலி சென்று வாருங்கள் எனச் சொல்ல முடியுமா? இந்த அடிப்படையான வசதி கூட இல்லாமல் உதவி மையங்கள் இயங்க தொடங்கியிருப்பது மேலும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அலைக்கழிக்கவே செய்கிறது. SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா? மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று இந்த உதவி மையங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். இன்று காலை முதல் உதவி மையங்கள் செயல்படுகின்றன. அந்த உதவி மையங்களிலுள்ள B.L.Oக்களுக்கு உதவி மையங்களுக்கெனச் சிறப்பு பயிற்சிகளோ அறிவுரையோ கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சென்னையின் முக்கியப் பகுதியில் இருக்கும் ஒரு உதவி மையத்தில் வாசலில் வாக்காளர் உதவி மையம் என பேனர் தொங்குகிறது. ஆனால், உள்ளே இருக்கும் B.L.O அதிகாரிகள், உதவி மையமா அப்படியெல்லாம் எதுவும் இல்லையே சார்... நாங்கள் வழக்கமாக வீடு வீடாகச் சென்று செய்யும் பணியை இங்கே உட்காந்து செய்கிறோம் என்கின்றனர். S.I.R உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையங்கள் இயங்கும் என மாநகராட்சி அறிவித்திருக்கிறது. பணி நாள்கள் என்பதால் பல பேர் பிற்பகலுக்கு மேலும் மாலை வேளையிலுமே மையங்களை நோக்கி வருகின்றனர். ஆனால், சில உதவி மையங்களை ஸ்கூல் பெல் அடித்தவுடனேயே மூடி விடுகிறார்கள். குமரகுருபரன் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரனைத் தொடர்புகொண்டு பேசினோம். 2005 இல் வெளி மாவட்டத்தில் வாக்களித்து இப்போது சென்னையில் குடிபெயர்ந்திருப்போருக்கு உதவி மையங்களில் கணினி இல்லாமல் எந்த உதவியும் செய்ய முடியாதே எனக் கேட்டேன். ஓ... அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல என ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டவர், எல்லா உதவி மையங்களிலும் கணினி வைப்பதில் நடைமுறை சிக்கல் இருந்தது. அதனால்தான் கணினி வசதி செய்யவில்லை. நாளை முதல் இணைய வசதியுடன் கூடிய லேப்டாப்களை உதவி மையங்களில் வைக்க பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார். முதலில் அதிகாரிகளுக்கு இருக்கும் குழப்பங்களைக் களைய தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டும். SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' - திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல!

விகடன் 18 Nov 2025 7:59 pm

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 7:31 pm

‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்...’ - ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ. 10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Nov 2025 7:31 pm