புதுடில்லி: கோவாவில் உள்ள பிர்ச் இரவு விடுதியில் கடந்த 6-ம் தேதி நடந்த தீ விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்சார வெடிகள் மரத்த
இந்த அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, ஜனாதிபதி அனுர திசாநாயக்கவை நினைத்து தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை பகுதியில் டிசம்பா் 13-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட நவீத் அக்ரம் மீது 15 கொலைகள் உள்ளிட்ட 59 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய கொலை
சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றை எரித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள
இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து கட
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீட்டினை தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரம் எதிர்த்த நிலையில் பெரும்பான்மையுடன் பாதீடு சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் , உறுப்பினர்கள் கேக் வெட்டி
பல்கலைக்கழகமொன்றில் இயங்கும் எக்ஸ்கலேட்டர் திடீரென அதிவேகத்தில் இயங்கியதால் அதில் பயணித்த மாணவர்கள் பெரும் அச்சத்தில் ஓட ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் டாக்காவில் உள்ள BRAC பல்கலைக
காத்தான்குடி சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காத்தான்குடி சின்னலெவ்வை மாவத்தை
பெருவின் அமேஸான் பகுதியில் உள்ள இபாரியா துறைமுகத்தில் டிச. 1-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இரு படகுகள் நீரில் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவ
லியோனல் மெஸ்ஸியின் வந்தாரா வருகையின்போது ஆனந்த் அம்பானி அரிய பரிசை வழங்கினார். இந்தியாவில் லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), இந்தியாவி
எலான் மஸ்க் 600 பில்லியன் டாலர் : உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, 600 பில்லியன் டாலரை எட்டியது. இதன்மூலம், 600 பில்லியன் டாலரை எட்டிய முதல் நபர் என்ற பெருமையையும் ப
இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு கட்சியினரால் மரியாதை செலுத்தப்பட்டது.
யாழ்பாணத்திற்கான உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான காணியை தான் நன்கொடையாக தந்து உதவ தயாராக உள்ளதாக சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியாரான கௌரி பொன்னை
மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனமொன்று சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்
டிரம்ப்பின் புதிய மருமகள் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கும் (48) சமூக ஆர்வலரும் மாடலிங் துறையைச் சேர்ந்தவருமான பெட்டினா ஆண்டர்சனுக்கும் (39
மெக்சிக்கோ நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றின் மீதான விவாதத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஒருவரையொருவர் தாக்கும் வன்முறையாக மாறி
சத்னா, மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் தலசீமியா எனப்படும் வியாதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட மருத்துவமனையின் ரத்த வங்கி உதவியுடன் ரத்தம் செலுத்தப்பட்டது. இந்நில
பாகிஸ்தானில், போலியோ தடுப்பூசி செலுத்தும் குழுவிற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரி மீதான துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், லக்
யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் மாத இறுதி வரை கட்டணக் கழிவகற்றல் முறையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தின
யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைய
காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள உணவு திருவிழாவில் கலந்துகொள்ள விரும்பும் , உள்ளூர் உற்பத்தியாளர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபையி
வேலணை பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட
மண்டைதீவு புதைகுழி கிணறுகளை அகழ கோரிய வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்ன
அதிபர் டிரம்ப்பின் புதிய உத்தரவு: ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், சிரியா உள்பட 20 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தடைவிதித்துள்ளார். தேசிய பாதுகாப்பு ம
(video)-https://fromsmash.com/czVVZz5TLI-dt மலையக மக்களது வாழ்வாதாரம் முக்கியமானதா அல்லது தேயிலை தோட்டங்கள் முக்கியமானதா என்பதை அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியி
video link- https://fromsmash.com/aNq8vhA_2J-dt மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந
ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த சம்ப
சுதந்திர தேவி சிலை: பிரேசில் நாட்டில் உள்ள சுதந்திர தேவியின் சிலை, புயல் காற்றால் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் செய்யறிவு விடியோவாக இருக்கக் கூடு
கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் கைதான 48 வயதுடைய சந்தேக நபர் குறித்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்
video link-https://fromsmash.com/bOcNgR2xdu-dt வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் மூவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது நேற்று முன்தின
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பாடசாலைச் சூழல் சுகாதார ரீதியாக ஏற்ற நி
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 12 ஆவது தலைமைத்துவ நிர்வாக சபை பொதுக்கூட்டம் கட்சித் தலைமையகத்தில் பொதுச்செயலாளர் இர்பான் முஹிதீன் தலைமையில் கூடியது. இதன் போ
ஆண்டியர் சந்தியில் சட்டமுரணாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி தொடர்பில் பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவா
மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை(15) அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ
வெனிசுலா விவகாரம்: அமெரிக்காவிடம் இருந்து திருடப்பட்ட எண்ணெய் வயல்கள் உள்ளிட்ட சொத்துகள் திருப்பி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், வெ
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இதுவரை இல்லாத அளவுக்கு நெருங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அதற்காக நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணை
கனடாவில் நாய் ஒன்றை களவாடிய பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், அண்டை வீட்டாரின் நாயை “வன்முறையுடன் கூட்டாக தாக்கி” களவாடிய சம்பவ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனுக்கு வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது. டிரம்ப் இன் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்
1970களின் நடுப்பகுதியில் பொருட்களின் விலையுயர்வு பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது. மிக முக்கியமான விலை உயர்வுகள் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே என்றாலும், ஆடை, எரிபொருள், மின் சாதனங்கள் ஆ
இலங்கை நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்ப
வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கட
அம்பாறை தெஹியத்தகண்டிய – முவகம்மன வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பிரபலமான போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகச் சம்பவத்தின் போது, தாக்குதலாளிகளில் ஒருவரை துணிச்சலுடன் மடக்கிப்
2021 ஜனவரியில் தான் பேசிய உரையை தவறாக திரித்து வெளியிட்ட BBC செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார
குருநாகலில் மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களிடம் பணம் பறிக்கும் மாணவர் குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றி
கிழக்கு பசுபிக் பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 3 படகுகள் மீது அமெரிக்கா இன்று(16) தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் பசுபிக் கட
டித்வா புயலால் ந்நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17)
யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.
கிராம சேவகர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில் ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியா த
பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கூறு
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார்.
பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த நபருக்காக அவுஸ்திரேலியா முழுவதிலும் இருந்து நன்க
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் திருமணமான தனது மகளைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்தார் ஒரு பெண்ணின் தந்தை. பின்னர், கிணறு ஒன்றில் அந்தப் பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டத
மட்டக்களப்பு வாழைச் சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலில் 46 வயது கணவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளில் பல தக
எத்தியோப்பியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலி, அவருக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த சம்பவம் நெகிழ்ச்ச
திருகோணமலை கந்தளாய் – சேருநுவர பிரதான வீதியில், அணைக்கட்டுக்கு முன்னால், ஆடைத் தொழிற்சாலை யுவதிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்துள்ளது. மேலதிக விசார
வளிமண்டலத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில
பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானின் பெரிய நகரமான கராச்சியில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2ஆகப் பதிவானதாக தேசி
அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இணைந்து இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு உரிய பாதுகாப்பு
லண்டனில் தமிழர் கடை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் லண்டன்வாழ் தமிழர்களியே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் அண்மையில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட திருமணமாகி ஒருவருடமே ஆன இளம் குடு
களுத்துறையில் மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வோகன்வத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவ
யாழ்ப்பாணத்தில் மேல் மாடி கட்டடம் ஒன்றில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தாவடி பகுதியை சேர்ந்த , மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரி
ஹைதராபாத்: அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ச
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து அட்டகாசம் புரிந்த வன்முறை கும்பலிடம் இருந்து இளம் தாயையும் குழந்தையையும் மீட்க சென்ற முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , சித்திரவதைக்கு
பாகிஸ்தானில் பேருந்தில் பயணித்த 18 பயணிகளை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குவெட்டாவை நோக்கி பேரு
பிகாரில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அவரது அனுமதியின்றி விலக்கிய முதல்வர் நிதீஷ் குமாரின் செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது. பாட்னாவில் உள்ள பிகார் தலைம
ஜப்பான் நாட்டின், அமோரி மாகாணத்தில் இன்று (டிச. 16) 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானில் உள்ள, அமோரி மாகாணத்தில் இன்று மதியம் 2.38 மணியளவி
யாழில், காசநோய் காரணமாக நேற்றையதினம் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொட்டன் வீதி, மாவிட்டபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்கூ
பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் நேற்று (16) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகார
யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசா
புதிய இணைப்பு: தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் கொழும்பு-இஸ்தான்புல் விமானம் TK733, பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையத்தில் இல் பாதுகாப்பா
மெக்சிகோ நாட்டின், மத்திய மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் அகாபுல்கோ நகரத்திலிருந்து நேற்று (டிச. 15) 8 பயண
புதுடெல்லி, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இ
ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு முன்னாள் பத்திரிகை அதிபா் ஜிம்மி லாய் (78) தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கில் திங்கள்கிழமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் ஆயுள் தண்டனையை எதிா்
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக லத்தீன் அமெரிக்காவில் தரைப்படை தாக்குதல்களை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளா
டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை திருகோணமலை கந்தளாய் ஈச்சலம்பட்டு கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச
வறிய மக்களுக்கு அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவது என்பது கடவுளுக்கு செய்யப்படும் சேவைக்கு சமனாகும் – எழுவைதீவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் அரசாங்க அதிபர் தெரிவ
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்ததில் 13 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச
லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட நகர் வட்டாரத்தில் டச் வீதி புளியடிச் சந்தியில் வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்று போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவுள்ள பகுதி நகரசபையினால் புனரம
கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’ எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவ
கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்டாரியோ பகுதிகளில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங
சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தன் உயிரைப் பணயம் வைத்து மடக்கிப் பிடித்த பழ வியாபாரிக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி க
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்ததில் 13 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயறிதல் மற்றும் தடயவியல் துறைகள் மூலம் செய்யப்பட்ட ஆய்வொன்றின் முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வுகள் இதழில் வெளியாகியுள்ளது. திடீர் மரணம் ஐ.சி.எம்.ஆர் ம
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபை, அல்வாய், பொலிகண்டி பகுதிகளில் டெங்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா
வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீளப்பெறப்பட்டுள்ள
தந்தையிடம் இறந்த மகனின் துணிகளுக்கு பதிலாக மூளையை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் மூளை கலிபோர்னியாவில் வசித்து வரும் 27 வயதான அலெக்சாண்டர் பினோன் என்ற இளைஞர் கா
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் உணவு கையாண்ட சுண்டல் வியாபாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் நல்லூர் பி
கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்து
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. நல்லூர் பி
தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த நபர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ள
தவெக தொண்டர் ஒருவர் மேற்கொண்ட நேர்த்திக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தொண்டர் திருநெல்வேலி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (48). தவெக கிளைக் கழக செயலாளராக ப
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் கடலோர நகரமான சஃபியில் 37 போ் உயிரிழந்தனா். இது குறித்து உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது: நள்ளிர
