சமீபத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் ந�
அமெரிக்காவில் தேடப்படும் இந்தியர் தொடர்பில் தகவல் வழங்கினால் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38 வயது) என்பவர் அமெரிக்காவின் நி�
அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விமானி உயிர் தப்பினார். அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம், பயிற்சியின் போது ட்ரோனா விமான நி�
மோசடி புகாரை தொடர்ந்து, ‘எச்1பி’ விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்க�
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மீட்பு பணிக்கு வந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டனர். ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் , இ
எனக்கு நோபல் வேண்டும் என அடம்பிடித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது அது தனக்கு வேண்டாம் என கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை மு�
ஆஸ்திரேலியாவில் சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 �
நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதோ�
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவருக்கு என்ன நடந்தது என்பது �
பிரான்ஸின் பாரிஸில் நகரில் நிருபர் ஒருவரின் கேள்விகளுக்கு முகத்தை மறைத்தபடி, விளாடிமிர் புடினின் ரகசிய மகள் பதிலளித்தார். லூயிஸா ரோஸோவா ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) ரகசி
AIDS நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தையொட்டி, இந்தியாவில் எத்தனை ஹெச்.ஐ.வி நோயாளிகள் உள்ளனர் என்பது குறித்த தரவுகள்
இந்த ஆண்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே காய்ச்சல் பரவத் தொடங்கியதால், கனடா முழுவதும் மருத்துவமனைகள் குழந்தைகளில் காய்ச்சல் தொற்றுகளின் அதிகரிப்பை சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு ந�
யாழில் இளம் குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரைநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடனைய மூன்று பிள்ளைகளின் இளம் தந்தையே உயிரிழந்தவர் ஆ
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளது. குறித்த கட்டளையை உடனடி�
மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று காலை 06.30 மணி நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள
மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (05) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்�
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நேற்று(04) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3:44 மணிக்கு நிலநட�
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை விமர்சிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்காவே இன்னும் ரஷ்யா�
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவா் அசிம் முனீருக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் குற்றஞ்சாட்டினாா். இ�
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். பேரிடர் காலத்திற்குப் பின்னரான நடவடி�
யேமனின் எண்ணெய் வளம் மிக்க ஹாத்ரமூட் மாகாணத்தில், சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் படையினருக்கும், தெற்கு பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் வெடித்துள்ளது. தெற்கு ஆட்சிமாற்ற �
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவ்வாறு பங்களிப்புச் செய்யும�
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞ�
நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 03ஆம் தி
மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று இரவு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு போல�
காஸாவில் இருந்த தாய்லாந்து பிணைக் கைதியின் உடலை ஹமாஸ் அமைப்பினா் செஞ்சிலுவை சங்கம் மூலம் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனா். இதன் மூலம், 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்ப�
நாட்டில் நிலவிய மோசமான வானிலை தணிந்திருந்தாலும், மலையகம் உட்பட சில பகுதிகளில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் தரையில் விரிசல்கள் இன்னும் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ச�
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியால் சேவையில் ஈடுபடும் தனியார் சிற்றூர்தி நடத்துனர் ஒருவர் குறித்த சிற்றூர்தியில் பயணித்த இளைஞர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட�
வெள்ளத்தில் கோழிகள் அதிக அளவில் இறந்ததால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எ�
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் பெங்கள�
காஸாவில், இஸ்ரேல் ஆதரவு பெற்ற கிளர்ச்சிப்படையின் தலைவர் யாசர் அபு ஷபாப் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படையை எதிர்கொள்வதற்கு இஸ
மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள கழிவுகளை முறையா�
இலங்கை முழுவதும் தித்வா புயலால் நாடு முழுவதும் சின்னாபின்னமாகியிருக்கிறது. பெருமளவிலான உதவிகள் வெளிநாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் வந்து குவிகின்றன . உள்ளூர் அமைப்புகள் பாதிப்பு ஏற்
தித்வா புயல் இலங்கையில் மோசமான பேரழிவை ஏற்படு்த்தி சென்றுள்ள நிலையில் , வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்ததுடன் , நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல�
கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இன்று சற்று முன் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழ�
உக்ரைன் உடனான போரை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நிறுத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார். ரஷியா – உக்ரைன் இடையேயான போர் நான்காவது ஆண்டை எட்ட
வாஷிங்டன்: 16 நாடுகளைச் சோ்ந்தவா்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடா்ச்சியாகும்
போரை தொடங்கினால் நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம். அவர்கள் போரின் பக்கம் இருக்கிறார்கள் என ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார் ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்க
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை டிச. 10 முதல் நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித
பௌர்ணமி தினமான இன்று யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் பொலிஸார் குழப்பம் விளைவித்ததாக கூற்ப்படுகின்றது. போராட்டத்�
(எம்.மனோசித்ரா) இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள இயற்கைப் பேரிடர், நவீன வரலாற்றில் நாடு சந்தித்த மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகும். ‘தித்வா’ (Ditwah) சூறாவளியின் விளைவாக ஏற்பட்ட கடுமையான வெள்�
நாட்டில் டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், டி�
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தனது மாதாந்திர சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நன்கொடையாக அறி�
ஆப்கானிஸ்தானில் தன் குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த குற்றவாளியை அதே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கட�
ஆஸ்திரியாவில் மாடல் அழகியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தந்தை கைதாகியுள்ளனர். ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஸ்டெபானி பைபர்.
வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தின�
ஹாங்காங்: ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்துள்ளது. தீயணைப்பு வீரா்கள் தொடா
நாட்டில் இயற்கை பேரழிவால் மலையக பகுதிகளில் பலர் மண்ணில் புதையுண்டு போயுள்ளனர். இந்நிலையில் வெலிமடை பிரதேசத்தில் மண்ணில் புதையுண்ட சிறுவனின் உடலை மீட்கையில் அவனது கையில் பென்சில் இர�
சாவகச்சேரி நகராட்சி மன்றின் உள்ளூராட்சி வார நடமாடும் சேவையின் போது கண்டுபிடிக்கப்பட்டு உபதவிசாளர் கிஷோர் அவர்களின் முயற்சியால் அதிரடியாக உடனடியாகவே தூர்வாரப்பட்ட குஞ்சர்துரவு குள
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிப�
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்த சம்பவம் இன்று (04) பதிவாகியுள்ளது. ச�
பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தல் இன்று (04) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்
பிரித்தானியாவில், உயிரிழந்ததாக தவறாக ஒரு பெண் சவக்கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டார். சவக்கிடங்கில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண் இங்கிலாந்திலுள்ள Darlington என்னுமிடத்தில் வாழ்ந்த�
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு மீனவர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மீனவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை மீன்பிடிக்�
யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா ரூபா 20,000 வீதம் புலமைப�
பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கெர்சன் டி மெலோ மச்சாடோ என்ற 19 வயது வாலிபர் சென்றார். அவர் திடீரென்று சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்�
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர அரசு, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகளை உருவாக்குவதாகக் கூறி கோக கோலா, நெஸ்லே நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந�
நல்லூர் பிரதேச சபை – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பில்லையோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லை�
அடுத்த சில ஆண்டுகளில் தவிர்க்க முடியாத பெரியளவிலான போர் நிகழும் என்று எலான் மஸ்க் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களால் போர்கள் இல்லாமல் போனதாகவும், போர் இல்லாத�
யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் வீடொன்றில் நேற்றுப் (03) அதிகாலை 15 பவுண் நகை திருடப்பட்டிருப்பதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள�
மறுமலர்ச்சிக்கான பாதை. – நிறைவுபெறும் வட்டாரம் 3 காங்கேசன்துறை புனரமைப்பு பணிகள் மறுமலர்ச்சிக்கான பாதை 2025 நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை மூன்றாம் வட்டாரத்திற்குள் உட்பட்ட �
பெலகாவி, கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்ப�
எம்ஹெச்370 மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகளாகும் நிலையில், மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கப்படவுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 8-ஆம் தேதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில�
ரஷியாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால் நாங்களும் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷியா – உக்ரைன் இடையேயான போர் தொடங்கி நான்கு �
முல்லைத்தீவு சாலை பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
தித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க “கள மருத்துவமனை” ஒன்றை அமைப்பதற்காக ஜப்பானிய மருத்துவர்கள் குழு ஒன்று நாட்டுக்�
போவத்த -வீரபொக்குன பகுதியில் நேற்று (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்�
