4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனம்: நிறுவனர் எடுத்த முடிவு

சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட, 4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனத்தின் நிறுவனரும், மருத்துவர்கள் உதவியுடன் தனது வழ்வை முடித்துக்கொண்டுள்ளார். ’வாழ்ந்தாலும் கௌரவத்

3 Dec 2025 3:30 am
எலான் மஸ்க் மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? வெளியான தகவல்

தனது மனைவி ஷிவான் , இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும் குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டவர் என உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ

3 Dec 2025 1:30 am
புதிய வர்த்தக ஒப்பந்தம் ; பிரித்தானியா –அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம்

பிரித்தானியா, அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்கா ஏற்றுமதிக்கான பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது பூஜ்ஜிய வரி (Zero Tariffs) மட்டுமே விதிக்கப்படும்

3 Dec 2025 12:30 am
புதிய வர்த்தக ஒப்பந்தம் ; பிரித்தானியா –அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம்

பிரித்தானியா, அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்கா ஏற்றுமதிக்கான பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது பூஜ்ஜிய வரி (Zero Tariffs) மட்டுமே விதிக்கப்படும்

3 Dec 2025 12:30 am
இலங்கையில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதா

3 Dec 2025 12:30 am
இலங்கையில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதா

3 Dec 2025 12:30 am
முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மே

2 Dec 2025 11:30 pm
புதிய விசா சலுகை ; சீனர்களுக்கு ரஷ்யாவில் 30 நாள் சுதந்திரப் பயணம்

சீன குடிமக்களின் பல பிரிவுகளுக்கு 30 நாட்கள் வரை ரஷ்யாவிற்கு விசா இல்லாத அனுமதியை வழங்கும் ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார். சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள், கல்வியாள

2 Dec 2025 9:30 pm
இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை மின்சார

2 Dec 2025 9:30 pm
இந்திய உதவிக்கு ரெலோ நன்றி தெரிவிப்பு; மேலதிக உதவிகளுக்கான கோரிக்கையும் முன்வைப்பு

இந்திய துணை உயர் ஸ்தானிகரை ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து இந்தியாவின் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். இதன்போது அக்கட்சியின் பேச்சா

2 Dec 2025 8:00 pm
ஜேர்மனி போராட்டத்தில் வெடித்த வன்முறை ; பல பொலிஸார் காயம்

ஜேர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் ‘ ஜேர்மனிக்கான மாற்று’ என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஐரோ

2 Dec 2025 7:30 pm
துரோகத்தின் சம்பளம் மரணம்: மனைவியின் சடலத்துடன் கணவன் வெளியிட்ட பதிவு

தமிழக மாவட்டம் கோயம்புத்தூரில் மனைவியை படுகொலை செய்த கணவன், புகைப்படத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொன்ற கணவன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர

2 Dec 2025 6:30 pm
கணவர் வெளிநாட்டில், இரு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு ; தீவிரமடையும் தேடுதல்

உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் கா

2 Dec 2025 6:13 pm
அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்றால் சட்ட நடவடிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக

2 Dec 2025 6:11 pm
நாவலப்பிட்டி மண்சரிவில் புதையுண்ட 08 சடலங்கள் மீட்பு

குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், கற்ப

2 Dec 2025 6:10 pm
காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றதாக இந்தியப் பெண் கைது

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்விந்தர் சிங். 2019ஆம் ஆண்டு, கனடாவில் வாழ்ந்துவந்த ரூபிந்தர் கௌர் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் குர்விந்தர். திருமணத்துக்குப் ப

2 Dec 2025 5:30 pm
உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ள

2 Dec 2025 4:53 pm
தத்தளிக்கும் இலங்கை ; கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதியில் கொண்டாட்டத்தில் தமிழ் எம்.பி

இலங்கை புயலின் கோரப்பிடியில் சிக்கி சிதைந்து போயுள்ள இத்தகைய பெரும் துயர காலத்திலும் மலையகத்தை சார்ந்த எம்.பி தனது திருமண வைபத்தை கொழும்பில் விமர்சையாக செய்துள்ளமை பேசுபொருளாகியுள்

2 Dec 2025 4:51 pm
யாழ்ப்பாணத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (02.12.2025) 3729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாகவும், நாளை தினம் 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம் 2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்

2 Dec 2025 4:47 pm
நிவாரண மோசடிகளை தவிர்க்க ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’தொடர்பு கொள்ளவும்

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச்

2 Dec 2025 4:40 pm
சீனா உணவகத்தில் வழங்கப்பட்ட குழம்பில் எரிபொருள் கலப்பு; 11 பேர் அவதி

சீனாவின் ஷாண்டொங் (Shandong) வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் வழங்கப்பட்ட குழம்பில் எரிபொருள் கலக்கப்பட்டதால் 11 பேர் அவதிக்குள்ளாயினர். இச்சம்பவம் (Shandong) வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் கடந்த வாரம

2 Dec 2025 4:30 pm
ஷேக் ஹசீனாவின் தங்கை மகளுக்கு ஈராண்டு சிறை தண்டனை

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை நிதியமைச்சருமான டுலிப் சித்திக் (Tulip Siddiq) ஊழல் புரிந்ததாகப் பங்களாதேஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டுலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷ்

2 Dec 2025 3:30 pm
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற சிறுத்தை

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டம் நிவால்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குணவதி. இவருக்கு திருமணமாகி 1 வயதில் ரோகித் என்ற பச்சிளம் குழந்தை இருந்தது. இந்நிலையில், குணவதி நே

2 Dec 2025 2:30 pm
இயற்கை அனர்த்தங்களால்15 இலட்சம் கோழிகள் உயிரிழப்பு

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கோழிப் பண்ணைகளில் சுமார் 15 இலட்சம் கோழிகள் இறந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார

2 Dec 2025 2:09 pm
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் செய்த குளறுபடி ; குற்றம்சாட்டும் ஜனாதிபதி ட்ரம்ப்

புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, ஜோ பைடன், கமலா ஹாரிஸ் குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெர

2 Dec 2025 1:30 pm
களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்தது

களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, களனி கங்கை வடிநிலத்தின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமைகளும் குறைந

2 Dec 2025 12:40 pm
400ஐ கடந்தது மரணங்களின் எண்ணிக்கை ; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (02) காலை 10 மணிக்கு வெளிய

2 Dec 2025 12:36 pm
சட்டவிரோத குடியேறிகளை பிடித்து கொடுத்தால் ஒரு மாதத்துக்கு இலவச பீர்; சர்ச்சையை கிளப்பிய சலுகை

அமெரிக்காவில் குடியேறியுள்ள சட்டவிரோத வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு இலவசமாக பீர் வழங்குவதாக சர்ச்சைக்குரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவி

2 Dec 2025 12:30 pm
தாய், இரு குழந்தைகளுடன் மண்ணில் புதைந்த வீடு ; இன்று வரை மீட்க முடியாத அவலம்

நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை – சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தாய், இரண்டு குழந்தைகள் மற

2 Dec 2025 12:27 pm
தமிழர் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலதிபர் ; நள்ளிரவில் பயங்கரம்

திருகோணமலை – ​சீனக்குடா, ஐந்தாம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இனம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.​ உயிரிழந்தவர் ஐந்தாம் கட்டைப் பகுத

2 Dec 2025 12:25 pm
வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்

வங்காள விரிகுடாவில் இன்று (02) 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் 35 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப

2 Dec 2025 12:20 pm
இலங்கைக்கான அவசர நிவாரண உதவியை வழங்கும் பிரித்தானியா

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கமைய 890,000 அமெரிக்க டொலர் நிவாரண நிதி அறிவிக

2 Dec 2025 10:56 am
யாழில் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொள்ளப்பட்ட இளைஞன் ; வசமாக சிக்கிய இளைஞர்கள்

கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த 30 ஆம் திகதி நபரொருவரை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பொலிஸ

2 Dec 2025 10:54 am
மறு அறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள் ; கல்வி பிரதி அமைச்சர்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு இ

2 Dec 2025 10:47 am
நாட்டை விட்டு வெளியேறுங்கள்: வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் உத்தரவு!

வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்த நாட்டு அதிபா் நிக்கோலாஸ் மடூரோவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘உத்தரவு’ பிறப்பித்துள்ளாா். மடூரோவுடன் அண்மையில் நடைபெற்ற தொலைப

2 Dec 2025 10:30 am
காதலனின் சடலோத்தோடு திருமணம் செய்த பெண் –கொடூர சம்பவம்

காதலனின் சடலத்தோடு, காதலி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தை வெறிச்செயல் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சாக்சம் டேட். அவரது காதலி ஆஞ்சல் மாமித்வா

2 Dec 2025 9:30 am
ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு வளாகத்தில் நவம்பா் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதி

2 Dec 2025 8:30 am
வரிசையில் நிற்க வேண்டாம் ;மட்டக்களப்பு மக்களுக்கு அறிவித்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருப்பதாகவும், பொதுமக்கள் தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டைஏற்படுத்த

2 Dec 2025 7:56 am
டிட்வா புயலின் பேரழிவுக்கு மோடி கவலை ; அநுரவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ‘டித்வா’ புயலை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு

2 Dec 2025 7:52 am
இலங்கை தீவில் பேரிடர் ; உயிர் மற்றும் சொத்து இழந்த அப்பாவி பொதுமக்கள்,

இலங்கையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அப்பாவி பொதுமக்கள் பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை சந்தித்துள்ளனர் என சமூக ஊடகவலைத்தள பதிவொன்றில் தகவல் வெளியாகியுள

2 Dec 2025 7:45 am
வட மாகாண மக்களிடம் அவசர தேவைகள் தொடர்பில் பட்டியலை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள், என்ன பிரச்சினை இருக்கின்றன என்பது தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அந

2 Dec 2025 7:26 am
பாகிஸ்தானில் சுற்றுலாப் படகுகள் மோதி விபத்து: 2 பேர் பலி; 18 பேர் காயம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட படகு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். கராச்சியின் மனோராவில் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) இந்த விபத்து நிகழ்ந்தது. மனோரா கடற்கரையில் 22 பயணிகள

2 Dec 2025 6:05 am
11 மில்லியன் டன் தங்கம், வெள்ளி வளங்களை கண்டுபிடித்துள்ள நாடு

சவுதி அரேபியாவில் 11 மில்லியன் டன் தங்கம், வெள்ளி வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் முன்னணி சுரங்க நிறுவனமான Almasane Alkobra Mining Company (AMAK), நஜ்ரான் பகுதியில் உள்ள தனது ஆய்வு உரிமப் ப

2 Dec 2025 3:30 am
கனடாவில் புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகம்: முதல் பைலட் நாடாக மொராக்கோ தெரிவு

கனடா அரசு, சர்வதேச பயணிகளுக்கான விசா செயல்முறையை எளிமைப்படுத்தவும், வேகமாக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் புதிய டிஜிட்டல் விசா அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மு

2 Dec 2025 1:30 am
செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்க அதிபர் கோரிக்கை

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் இன்றைய தினம் (01.12.2025) யாழ்ப்பாணம் நகர் பகுதிகள், கே.கே. எஸ். வீதி மற்றும் திருநெல்வேலி கடைகளில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்,அனர்த்த நி

2 Dec 2025 12:30 am
ஆப்கானிஸ்தானின் தவறுகளை சகித்துக் கொள்ள முடியாது: பாகிஸ்தான் துணைப் பிரதமா் எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மேற்கொண்டுவரும் தவறுகளை தொடா்ந்து சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் தெரிவித்த

2 Dec 2025 12:30 am
டித்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 366

டித்வா புயல் தாக்கத்தினால் நாட்டில் அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும்

1 Dec 2025 9:30 pm
அமெரிக்க வெளியுறவு துறையின் அதிரடி உத்தரவு ;  ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்

1 Dec 2025 9:30 pm
துருக்கியின் நீல மசூதியை பாா்வையிட்டாா் போப் 14-ஆம் லியோ!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள நீல மசூதியை போப் 14-ஆம் லியோ சனிக்கிழமை பாா்வையிட்டாா். போப்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட பின் துருக்கி, லெபனான் ஆகிய நாடுகளுக்கு தனது வெளிநாட்டுப் பயணத

1 Dec 2025 8:30 pm
கொச்சிக்கடை வீட்டில் வெள்ளத்தில் சிக்கி ஆணும் பெண்ணும் பலி

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வீடுகளுக

1 Dec 2025 7:44 pm
பாகிஸ்தானில் ஒரே நாளில் 7 இடங்களில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 7 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அதிருஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. இதில்

1 Dec 2025 7:30 pm
வடக்கில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடமாடும் மருத்துவ சேவைகள்

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பில் நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் துயர் துடைப்பு மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அரச வைத்தி

1 Dec 2025 7:30 pm
‘கொலை செய்யப்பட்டதால் எங்கள் காதல் அழியாது’ –உயிரிழந்த காதலன் உடலுடன் திருமணம் செய்து கொண்ட காதலி சபதம்

மரத்வாடா: மகா​ராஷ்டி​ரா​வின் நாந்​தேட் நகரத்​தைச் சேர்ந்த ஆஞ்​சலுக்கு அவரது சகோதரர் மூல​மாக பழக்​க​மானவர் 20 வயதான சாக்​சம் டாடே. ஆஞ்​சல் வீட்​டுக்கு டாடே அடிக்​கடி வந்​து​போன​தால

1 Dec 2025 6:30 pm
யாழில். எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள

1 Dec 2025 6:29 pm
யாழில் பலியான கிளிநொச்சி இளம் குடும்பஸ்தர் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (30) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்

1 Dec 2025 6:24 pm
நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தல்

காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத

1 Dec 2025 6:21 pm
கனடாவில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இந்திய இளம்பெண்: திடுக் தகவல்

கனடாவில் இந்திய இளம்பெண் ஒருவர் விபத்தொன்றில் பலியான நிலையில், உண்மையில் அது விபத்து அல்ல, கொலை என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த இந்திய இளம்பெண் பஞ்ச

1 Dec 2025 5:30 pm
ஊழல் வழக்குகள்: மன்னிப்பு கோரினாா் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, தான் நீண்ட நாள்களாகச் சந்தித்து வரும் ஊழல் வழக்குகளுக்காக அந்த நாட்டின் அதிபரிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளாா். இதுதொடா்பாக இஸ்ரேல் பிரதம

1 Dec 2025 4:30 pm
வெள்ளத்தில் சிக்கிய யாழ் பேருந்தில் காணமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

அநுராதபுரம் – புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் இன்று(01) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர், கடந்த 28ஆம் திகதி கலாவெவ

1 Dec 2025 4:21 pm
வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் உடனடியாகத் தொகுக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸ

1 Dec 2025 4:08 pm
வடக்கு ஆளுநர் தலைமையில் அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுந

1 Dec 2025 3:56 pm
இங்கிலாந்தில் இந்திய இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த கும்பல்

இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அரியானவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (30) மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த

1 Dec 2025 3:30 pm
திருமணத்திற்கு சென்று திரும்பியபோது விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மோராதாபாத் மாவட்டம் அப்துல்லாபூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கே

1 Dec 2025 2:30 pm
ரஷிய ராணுவ ஆள்சேர்ப்பில் குற்றச்சாட்டு ; தென் ஆப்பிரிக்காவில் அதிரடி கைது நடவடிக்கை

ஏற்கனவே வடகொரிய வீரர்கள் பலரை ரஷிய ராணுவத்தில் ஆள்சேர்த்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்பொழுது தென் ஆப்பிரிக்காவிலிருந்து ரஷியாவுக்காக போராட சென்ற 17 பேர் உக்ரைனில் சிக்கியதாகவும

1 Dec 2025 1:30 pm
மாவிலாறு பெருவெள்ளத்தால் சிக்கிய 309 பேர் பாதுகாப்பாக மீட்பு

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகளை த

1 Dec 2025 12:51 pm
இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என நம்புகிறோம் ; மக்களுக்கு ஜனாதிபதி அனுர உருக்கம்

எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என ஜனாதிபதி அனுர குமார கூறியுள்ளார். டிட்வா புயலின் கோர தாண்டவத்

1 Dec 2025 12:49 pm
பிலிப்பைன்ஸில் வெடித்த ஆர்ப்பாட்டம்

பிலிப்பைன்ஸில் வெள்ள தடுப்பு திட்டத்தில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிராக நேற்று (30) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊழலில் தொடர்புடைய உயர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்

1 Dec 2025 12:30 pm
உயிரிழந்த விமானி தொடர்பில் உருகவைக்கும் தகவல்!

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (Nirmal Siyambalapitiya) தொடர்பில் சமூக வலைத்தளங்களில

1 Dec 2025 12:22 pm
முல்லைத்தீவு நாயாறு பாலம் உடைந்து சேதம் ; போக்குவரத்து முழுமையாக தடை

முல்லைத்தீவு – திருகோணமலை வீதியில் (B297) உள்ள நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றிலும் உடைந்து, போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது. இதனால் முல்லைத்தீவிலிருந்து மணலாறு,

1 Dec 2025 12:18 pm