21 மாதங்களில் 27 கோடி ரூபா சொத்து; கிடுக்கி பிடியில் கெஹெலிய மகன் !

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு , முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக நேற்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செ

13 Sep 2025 6:27 pm
யாழில் மீனவர் வாடிகளுக்கு தீவைத்த மணல் கொள்ளையர்கள்

யாழ்ப்பாணம் கற்கோவளத்தில் சட்டவிரோத மணற்கடத்தலை தடுக்க முயற்சித்த காரணத்தினால் மீனவ வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. இந்த நாசகார சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

13 Sep 2025 6:23 pm
ஜனாதிபதி அனுரவின் அதிரடி; சஜித்தின் தாயாரும் காரை இழந்தார்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச, அரசாங்கத்தினால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள

13 Sep 2025 6:01 pm
மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் 13 இலங்கையர்கள்

மியான்மரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வந்த ஒரு குழு

13 Sep 2025 6:00 pm
யாழ்.போதனா கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் –நோயாளிகள் சிரமம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால் , நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வை

13 Sep 2025 4:57 pm
வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு –இரு மீனவர்கள் காயம் ; மணல் கடத்தல் கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் , வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு , தீ வைக்கப்பட்டுள்ளதுடன் , மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்க

13 Sep 2025 4:56 pm
தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

புது தில்லி: தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஃஷா பாத்திமா, மீரான் ஹைதர் ஆகிய

13 Sep 2025 4:30 pm
நேபாள வன்முறையை ஆவணமாக்கிய பிரிட்டன் காணொளிப் பதிவர்..! வரலாறான சுற்றுப் பயணம்!

பிரிட்டனைச் சேர்ந்த Vlogger – வீலாகர் (காணொளிப் பதிவர்) நேபாளத்தில் நடந்த கலவரத்தை விடியோவாக பதிவிட்டு வைரலாகியுள்ளார். சுற்றுலாச் சென்றவருக்கு வரலாற்று நிகழ்வினைப் படம்பிடிக்கும் அனுபவ

13 Sep 2025 2:30 pm
நேபாள கலவரத்தில் பலியான இந்தியப் பெண்!

நேபாளத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற காஜியாபாத்தைச் சேர்ந்த பெண், இளைஞர்களின் கலவரத்தில் பலியானார். நேபாள அரசுக்கு எதிராக கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் கலவரமாக

13 Sep 2025 1:30 pm
அரசியல்வாதியும், வர்த்தகரும் அதிரடியாக கைது

வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவரும் அவரது நெருங்கிய கூட்டாளியும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவீந்திர குமார என்

13 Sep 2025 1:19 pm
12 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

நாட்டில் இன்றையதினம் (13) 12 மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்று

13 Sep 2025 1:18 pm
யாழில். 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ள

13 Sep 2025 1:15 pm
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் இன்று(13) விநியோகிக்கப்பட்டது. யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில்

13 Sep 2025 12:46 pm
நேபாளத்தில் தப்பிய 67 கைதிகள் இந்திய எல்லையில் கைது!

நேபாளத்தில் பல்வேறு சிறைகளிலிருந்து தப்பியோடிச் சென்ற 67 கைதிகள் இந்திய – நேபாள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பிடிபட்டுள்ளனர். நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை

13 Sep 2025 12:30 pm
நேபாள வன்முறையில் 51 பேர் பலி! 1,300 பேர் காயம்! –அரசு தகவல்

நேபாளத்தில் போராட்டத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தத

13 Sep 2025 11:30 am
யாழில் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த சம்பவம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள

13 Sep 2025 10:31 am
சார்லியின் குழந்தைகள் என் பொறுப்பு ; எலான் மஸ்க் அறிவிப்பு

சார்லி கிர்க்கின் மரணத்தைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளின் செலவுகள் அனைத்தையும் தான் பொறுப்பேற்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். சார்லி கிர்க்கிற்கு 6 மற்றும் 9 வயதுடைய இரு பிள்ளைகள் உள

13 Sep 2025 10:30 am
மரத்தின் மீது பேருந்து மோதி விபத்து ; பயணிகளின் நிலை என்ன?

கொழும்பு மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் இன்று (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி

13 Sep 2025 10:27 am
யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதல் மருத்துவ விமானம் !

இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ஒரு சிறப்பு JIA மருத்துவ விமானம் முதல் முறையாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. யாழ் விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் , விமான நிலைய

13 Sep 2025 10:26 am
சார்லி கிர்க் கொலையாளி தப்பியது எப்படி? புதிய விடியோ வெளியானது!

உடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப

13 Sep 2025 9:30 am
யாழில் தண்ணீர் எடுக்க சென்ற வயோதிபப் பெண்ணுக்கு நடந்த துயரம்

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து நேற்று உயிரிழந்துள்ளார். தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகை

13 Sep 2025 9:05 am
யாழில் குடும்பத்தையே நிலைகுலைய வைத்த சம்பவம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள

13 Sep 2025 8:46 am
முன்னாள் ஓபன்ஏஐ ஊழியர் சுச்சிர் பாலாஜி கொல்லப்பட்டார்! எலான் மஸ்க் குற்றச்சாட்டு

ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுச்சிர் பாலாஜி மரணம் தற்கொலையல்ல, கொலை என்று தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். அமெரிக்க தொ

13 Sep 2025 8:30 am
குடும்பத்தினர் கண் முன் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டிப்பு! கொலையாளி கைது

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், மனைவி மற்றும் மகன் கண் முன்னே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரின் தலையைத் துண்டித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவக உர

13 Sep 2025 7:30 am
19 மாதங்களின் பின் தந்தையை சந்தித்த இளவரசர் ஹாரி

பிரித்தானிய இளவரசர் ஹரி புதன்கிழமை (10) தனது தந்தையும் மன்னருமான மூன்றாம் சார்லஸை சந்தித்துள்ளார். மன்னரின் தனிப்பட்ட இல்லத்தில் ஒரு தனியார் தேநீர் விருந்துக்காக இருவரும் சந்தித்ததாக

13 Sep 2025 2:30 am
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம் ; ஒருவர் மட்டும் சரணடைந்த வினோதம்

நேபாளத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளம் மூலம் குரூப் உருவாக்கி இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர். அதனைத்தொடர்ந்து அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவித

13 Sep 2025 12:30 am
நாசாவிற்குள் நுழைய சீனர்களுக்கு தடை

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா பல்வேறு விண்வெளியை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளித் துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது. சந்திரன் மற்றும

12 Sep 2025 11:30 pm
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைவதைத் தடை

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைவதைத் தடைசெய்ய எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம்(12) களவிஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி

12 Sep 2025 11:30 pm
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வே

12 Sep 2025 10:30 pm
குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர

12 Sep 2025 10:30 pm
காசாவில் பிறக்காத சிசுவின் உயிரை மீட்ட மருத்துவர்கள்

காசாவில் பிறந்த சிசுவொன்றை இறந்த தாயின் வயிற்றிலிருந்து மீட்ட மருத்துவர்கள் இந்த சிசுவின் உயிரை காப்பாற்றியுள்ளனர். காசா நகரில் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் டயானா மற்றும் ஓமர் அல்-ரு

12 Sep 2025 9:30 pm
கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை

கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில் கல்முனை

12 Sep 2025 9:30 pm
பிரான்ஸில் 197,000 பேர் ஆர்ப்பாட்டம்; 500 இற்கும் அதிகமானோர் கைது

பிரான்ஸில் அனைத்தையும் முடக்குவோம் (“Bloquons tout!”) எனும் கோஷத்தோடு வேலை நிறுத்தத்தில் குதித்த தொழிற்சங்கத்தினர், நாட்டின் பல இடங்களில் 200 வரையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 197,000 பேர் ஆர்ப்ப

12 Sep 2025 8:30 pm
மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் சந்திப்பு

நிந்தவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.அஸ்பர் ஜே.பி தலைமையில் வியாழக்கிழமை(11) நிந்தவூர் பிரதேச சபையில் இ

12 Sep 2025 8:08 pm
10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது-காரைதீவில் சம்பவம்

பிணை பெற்றுத்தருவதாக கூறி நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தரை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரை

12 Sep 2025 7:49 pm
மூன்றாம் இடத்தை பிடித்த மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகம்

குறித்த போட்டியில் ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம் விடா முயற்சியுடனும் சிறந்த களத்தடுப்புடன் விளையாடி மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகத்தை இறுதியில் (03:01) என்ற கோல் வித்தியாசத்தில்

12 Sep 2025 7:38 pm
டேங்கர் லாரியால் நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த 18 வாகனங்கள் ; 8 பேர் பலி

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்கு கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ந

12 Sep 2025 7:30 pm
பயிர்க் காப்புறுதி தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல்

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பயிர்க்காப்புறுதி தொடர்பாக விவசாய துறைசார் உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அரசாங

12 Sep 2025 7:19 pm
பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோரது எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப

12 Sep 2025 6:30 pm
தாயக உறவுகளோடு பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ, படங்கள்)

தாயக உறவுகளோடு பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ, படங்கள்) லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன் கருணைலிங்கம் மதுரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக

12 Sep 2025 5:42 pm
தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஹைத​ரா​பாத் போன்ற நகரங்​களில் த

12 Sep 2025 5:30 pm
அமெரிக்காவில் தேர்தலில் வாக்களிக்க நாய்க்கு பதிவுசெய்த பெண்

அமெரிக்காவில் தேர்தலில் வாக்களிக்க தனது நாயைப் பதிவுசெய்ததாக பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் ஆளுநர் தேர்தலுக்குப் பின் 62 வயது லாரா யூரக்ஸ் (Laura Your

12 Sep 2025 4:30 pm
அத்துரலியே ரத்ன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரத்தன தேரர

12 Sep 2025 4:05 pm
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

12 Sep 2025 4:00 pm
ஹட்டனில் விபத்து; மாணவர்களும் ஆசிரியரும் வைத்தியசாலையில்

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூலிகம பகுதியில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த காருடன் மோதிய விபத்தில் பலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்

12 Sep 2025 3:30 pm
பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!

கத்தார் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், ஹமாஸ் சிறைப் பிடித்துள்ள பிணைக் கைதிகளுக்கான நம்பிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொன்றுவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஷ

12 Sep 2025 3:30 pm
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பப் பெண்

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னைநீராவி பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய இரண்டு பிள

12 Sep 2025 3:21 pm
பாகிஸ்தான்: 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! அதிகாரியின் வீட்டை இடித்த மர்ம நபர்கள்!

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்குவாவில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் தடைசெய்ய

12 Sep 2025 2:30 pm
ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த சீனத் தூதுவர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இடையே கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. சீனத் தூதுவரின் வேண்டுகோளின்

12 Sep 2025 1:43 pm
தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல்

கிளிநொச்சி – முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன

12 Sep 2025 1:41 pm
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய 77 வயது மூதாட்டி

பாலக்காடு மாவட்டம் அலனல்லூர் அருகே பாண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 77). இவரது கணவர் ராமச்சந்திரன். அவர் இறந்து விட்டார். இவர்களது மகன்கள் சுரேஷ்பாபு, ஜெயபிரகாஷ், மகள் ஸ்ரீ

12 Sep 2025 1:30 pm
கீரிமலை நகுலேச்சரப் பெருமான் புதிய தேர் இருப்பிட அடிக்கல் நாட்டல்

இலங்கையில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்ட

12 Sep 2025 1:14 pm
அமெரிக்காவின் இருண்ட காலம்: சார்லி கிர்க் கொலை பற்றி டிரம்ப்

சமூக ஆர்வலரும், அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டது கொடூரமான படுகொலை என்று குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்

12 Sep 2025 12:30 pm
பாரதியாரின் 104-வது நினைவு தினம்: யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று(11) நினைவேந்தல் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந

12 Sep 2025 12:03 pm
டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் என்று அறியப்படும் சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 31. சில மாதங்களுக்கு முன்பு, கிர

12 Sep 2025 11:30 am
சட்டவிரோத பறவைகளுடன் 2 சந்தேக நபர்களை அதிரடியாக கைது செய்த கடற்படை

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 91 பறவைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 2 சந்தேக நபர்களையும் கடற்படை கைது செய்துள்ளது. மன்னார், பேசாலை, சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்

12 Sep 2025 10:40 am
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கைப் பெண் கைது

உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர். 40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, இண்டிகோ ஏ

12 Sep 2025 10:37 am
நள்ளிரவில் தாயும் மகனும் வெட்டிக் கொலை ; சந்தேக நபர் அடையாளம்

தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலக

12 Sep 2025 9:53 am
தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?

காஸா நகரத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. காஸாவில் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக

12 Sep 2025 9:30 am
யாழில் 18 வயது இளைஞன் கைது ; இரகசிய தகவலால் சிக்கிய பொருட்களால் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் 18 வயது இளைஞன் ஒருவன் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 10 கிராம் 670 மில்லி கிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது. மேலதிக விச

12 Sep 2025 7:43 am
இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பில் உலக வங்கி வெளியிட்ட தகவல்

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தனது பழைய நிலைக்கு வேகமாகத் திரும்பி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய நிதி ஒப்பீடுகளை செய்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்ட

12 Sep 2025 7:42 am
நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; தாய்க்கும் மகனுக்கும் நடத்தப்பட்ட பெரும் கொடூரம்

கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கொட்டவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாயும் மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத

12 Sep 2025 7:37 am
நேபாள சிறையில் மோதல்: மூவர் பலி, 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்!

நேபாள சிறையில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கைதிகள் மூவர் உயிரிழந்தனர். மேலும் பல்வேறு சிறைகளிலிருந்தும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாள அரசால் சமூக

12 Sep 2025 7:30 am
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்!

நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிராக நடந்த கலவரத்திலிருந்து தப்பி, அந்நாட்டு அமைச்சர்களும் குடும்பத்தினரும் ராணுவ ஹெலிகாப்டர்களில் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இத

12 Sep 2025 6:34 am
சுவிஸ் சுற்றுலா சென்ற இந்திய தம்பதியர் மீது தாக்குதல்

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு இந்திய தம்பதி சீன ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அந்த ஹொட்டல் ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

12 Sep 2025 2:30 am
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சட்ட நடவடிக்கை: பதிலடி கொடுப்பது கத்தாரின் உரிமை

கத்தார் அதிகாரிகள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தார் மீது தாக்குதல் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து சமீபத்தில் கத

12 Sep 2025 12:30 am
போலந்து நாட்டுக்குள் அத்துமீறிய ரஷ்ய ட்ரோன்கள்: நேட்டோ ஒப்பந்தத்தின் 4ஆவது பிரிவை செயல்படுத்த கோரிக்கை

போலந்து நாட்டுக்குள் ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து நேட்டோ ஒப்பந்தத்தின் நான்காவது பிரிவை செயல்படுத்த அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது. போலந்து நாட்டுக்குள் நுழைந்த

11 Sep 2025 11:30 pm
பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை – 36

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965 முதல் 1970 வரையான காலப்பகுதியில் பிரதமர் ட்டலி சேனாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பல பொருளாதாரத் தவறுகளை இழைத்தது. ஆனாலும் தமது பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பெ

11 Sep 2025 11:30 pm
விமானப்படை வீரர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்

அநுராதபுரம் – தம்புத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அநுராதபுர

11 Sep 2025 10:30 pm
நாமலின் திருமண கொண்டாட்டம்; மனுவை விசாரிக்க அனுமதி

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தொடர்பான மனுவை விசாரிக்க நீதிம்ன்றம் அனுமதி அளித்துள்ளது. நாமலின் திருமண கொண்டாட்டங்களுக்காக இலங்கை மின்சார சபையிடமிருந்து (CEB) 2 மி

11 Sep 2025 10:30 pm
சத்தீஸ்கரில் 16 நச்கல்கள் சரண்!

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாகப் பல நக்சல்கள் சரணடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை மேலும் 16 நக்சல்கள்

11 Sep 2025 10:30 pm
பிரான்சுக்கு புதிய பிரதமரை நியமித்தார் ஜனாதிபதி மேக்ரான்: யார் அவர்?

பிரான்சின் புதிய பிரதமராக தனது ஆதரவாளர் ஒருவரை நியமித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். யார் அவர்? பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரின் பெயர் செபாஸ்டி

11 Sep 2025 9:30 pm
கத்தார் தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார்? விளக்கமளித்த ட்ரம்ப்

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு தான் உத்தரவிடவில்லை என ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கத்தாரின் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற இஸ்ரேலின் தாக்கு

11 Sep 2025 8:30 pm
அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது அதிக

11 Sep 2025 7:30 pm
19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு 79-இல் நீதி கிடைத்தது..!

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது 79-ஆவது வயதில் நீதி கிடைத்ததை பெண் சமூகம் கொண்டாடி வருகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பதிவானதொரு பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்

11 Sep 2025 7:30 pm
தங்காலை வீட்டில் மஹிந்தவுக்கு அமோக வரவேற்பு

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தங்காலை பெலியத்தவிலுள்ள தனது இல்லத்திற்கு சென்றடைந்துள்ளார். இந்நிலையில், அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவ

11 Sep 2025 7:22 pm
வௌிநாடுகளில் மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வௌிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். அதன்படி ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு

11 Sep 2025 7:20 pm
கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. கத்தா

11 Sep 2025 6:30 pm
கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. கத்தா

11 Sep 2025 6:30 pm
அணுமையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

ஈரான் அணுசக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் ரஃபேல் கிராஸி

11 Sep 2025 5:30 pm
உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு சந்திரிக்காவும் வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தான் பயன்படுத்திவந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்

11 Sep 2025 4:34 pm
பாலியல் ரீதியான தொனி; லக்மாலியிடம் மன்னிப்பு கோரிய பிரசாத் சிறிவர்தன

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (10) ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, SJB சட்டமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவிடம் மன்னிப்

11 Sep 2025 4:32 pm
புதிய பதற்றம்: போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி வந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் க

11 Sep 2025 4:30 pm
புதிய பதற்றம்: போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி வந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் க

11 Sep 2025 4:30 pm
உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு Bye Bye கூறினார் மகிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து சற்றுமுன்னர் வௌியேறியுள்ளார். ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம்

11 Sep 2025 4:28 pm
யாழில் பரபரப்பு ;வீதியால் சென்ற குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு; நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று (11) அன்று காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் இந்த வாள்வெட்டு சம்ப

11 Sep 2025 4:22 pm
நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசால் சமூக ஊடக தளங

11 Sep 2025 3:30 pm
டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலை. நிகழ்ச்சியில் பயங்கரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலர

11 Sep 2025 1:30 pm
பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் க

11 Sep 2025 12:30 pm
பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வாய்ப்பு!

பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார மாதத்திற்கு இணையாக, செயற்கை நு

11 Sep 2025 12:10 pm
யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை – வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குற

11 Sep 2025 12:10 pm
நாடாளுமன்றில் கடும் குழப்ப நிலை ; 10 நிமிடங்கள் ஒத்தி வைப்பு

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் அவை நடவடிக்கைகளை 10 நிமிடங்கள் ஒத்திவைத்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலு

11 Sep 2025 11:51 am
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து, இதற்கான சிறப்பு கூட்டுத் தி

11 Sep 2025 11:50 am
உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!

வெள்ளை மாளிகை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்கு, செவ்வாய்க்கிழமை இரவு, உணவருந்த சென்ற அமெரிக்க அதிபரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நவீன கால ஹிட்லர் என கோஷமெழுப்பியதால் சங்கடம் ஏற்பட்டது.

11 Sep 2025 11:30 am
நல்லூரான் அலங்கார வளைவு: கோவில் வீதியில் தற்காலிக வீதித்தடை!

நல்லூரான் அலங்கார வளைவு அமைக்கப்படவுள்ளதால் கோவில் வீதியில் தற்காலிகமாக வீதித்தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ். மாநகர சபை வெளியிட்ட அறிவி

11 Sep 2025 11:14 am
நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்

நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடா்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது. நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் 2 நாள

11 Sep 2025 10:30 am
யாழில். இராணுவ வாகனத்துடன் விபத்து –இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இராணுவத்

11 Sep 2025 9:32 am
நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் ந

11 Sep 2025 9:30 am