நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள் ; பயணிகள் பலர் படுகாயம்

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். செக் குடியரசின் பிளென் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு செஸ்கே புடெஜோவிஸ் (Česk Budějovice) நோக

23 Nov 2025 5:49 am
விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் தொடங்கிய ஸ்டார்ட்அப்

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்கியுள்ளார். விண்வெளி பயணங்களில் அதிகரித்து வரும் விண்வெளி குப்பைகள் (space debris) பிரச்சினையை தீர்க்க, ஜேர்மனியி

23 Nov 2025 3:30 am
ஈரான் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரான் நாட்டு பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள், நபா்களின் நிதிச் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஈரான

23 Nov 2025 1:30 am
ஹமாஸ் பயன்படுத்திய ரகசிய சுரங்கம் வெளிச்சம் ; இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியீடு

இஸ்ரேலியத் தற்காப்பு படைகள் காசா பகுதியில் ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சுரங்கத்தில் 2014 ஆம் ஆண்டு போரில் கொல்

23 Nov 2025 12:30 am
எல்லை மீள் நிர்ணயமும் முஸ்லிம் பிரதேசங்களும்

மொஹமட் பாதுஷா மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பரவலாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலிலும் அரசாங்கம் இன்னும் தேர்தலை இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றது. அடுத்த வருடம

23 Nov 2025 12:30 am
நீதிமன்றில் வசமாக சிக்கிய பசில் ராஜபக்ச ; காட்டிக் கொடுத்த விமான டிக்கட்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இலங்கைக்கு வருகை தர விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த போதும் அவை ரத்து செய்யப்பட்டதாக மாத்தறை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மா

22 Nov 2025 11:30 pm
கரூர் துயரத்திற்கு பின்னர் நாளை மக்களை சந்திக்கும் விஜய் –எங்கே தெரியுமா?

தவெக தலைவர் விஜய், கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் முதல்முறையாக நாளை மக்கள் சந்திப்பை மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து செயல்படும் தவெக தலைவர் விஜய், மக்களுடன் சந்

22 Nov 2025 11:30 pm
நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மீண்டும் பள்ளி மாணவா்கள் ஆயுதக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனா். அந்த நாட்டின் நைஜா் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பள்ளியான செயி

22 Nov 2025 10:30 pm
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரடி தாக்குதல் ; பலர் காயம்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெல்லா கூலா பகுதியில் இடம்பெற்ற கரடி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர

22 Nov 2025 9:30 pm
மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல்

22 Nov 2025 9:30 pm
பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமேசன் பகுதியில் நடைபெறும்

22 Nov 2025 8:30 pm
கடுகண்ணாவ மண்சரிவு ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக

22 Nov 2025 7:50 pm
தடைபட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை ; ஈரான் சவுதி அரேபியாவிடம் விடுத்துள்ள கோரிக்கை

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு ஈரான் சவுதி அரேபியா

22 Nov 2025 7:30 pm
இளைஞனுக்கு எமனாக மாறிய வேன் சாரதி ; தீவிரமாகும் விசாரணை

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை – அக்குரஸ்ஸ வீதியில் உள்ள கொடகம போக்குவரத்து கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்குரஸ்ஸ நோக்கிச் சென்ற வேனின் ம

22 Nov 2025 6:37 pm
முட்டை களவாடியவர் போதைப்பொருளுடன் கைது ; மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான முட்டைகள்

சிறிது காலமாக முட்டை திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடமிருந்து 2,110 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,120 திருடப்பட்ட முட்டைகளும் பற

22 Nov 2025 6:36 pm
மோசமாக நடத்தப்படுவதால் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த மருத்துவர்கள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால் ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாக பிரித்தானிய அரசு மருத்துவ அமைப்பு தெரிவித்துள்

22 Nov 2025 6:30 pm
மாற்று அவயங்களை பொருத்த சென்னை சென்றவர்கள் நாடு திரும்பினர்

நவீன தொழில் நுட்பத்தினூடாக தயாரிக்கப்பட்ட மாற்று அவயவங்களை பொருத்திக் கொள்வதற்காக கடந்த 28 ஆம் திகதி யாழில் இருந்து சென்னை சென்ற அவயவங்களை இழந்த குழுவினர்களுக்கான மாற்று அவயவங்கள் பொ

22 Nov 2025 6:28 pm
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில்

இந்தியாவின், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அம்மன் சன

22 Nov 2025 4:49 pm
19 வயது இளைஞனின் உயிரை பறித்த கார்

சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – ஹபரண வீதியில் திகம்பதஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபரண நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அதே திசையில் பய

22 Nov 2025 4:48 pm
வீட்டின் மேல் சரிந்து விழுந்த மண்மேடு ; உடமைகள் சேதம்

திம்புலபத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடொன்று சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்க

22 Nov 2025 4:46 pm
கடுகண்ணாவ மண்சரிவு ; பெண் ஒருவர் உயிருடன் மீட்பு

கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக்

22 Nov 2025 4:39 pm
ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்ற உக்ரைன்

ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்றதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கும் இடையிலான சமீபத்திய பரிமாற்றமாகும். இந்நிலையில், புலனாய்வாளர்களு

22 Nov 2025 3:30 pm
மாணவியை கொலை செய்ததற்கான காரணம் இதுதான் –இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!

12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கொலை ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை காதலிக்குமாறு

22 Nov 2025 2:30 pm
பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 15 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை

22 Nov 2025 1:30 pm
முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் கிடந்த சடலத்தால் பரபரப்பு

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) இரவு பொ

22 Nov 2025 12:46 pm
இலங்கையில் ஐவருக்கு மரணதண்டனை

2019 ஆம் ஆண்டில் 151 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது

22 Nov 2025 12:44 pm
யாழில் சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கடலட்டைப் பண்ணையில் சம்பவம்

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதற்கட

22 Nov 2025 12:43 pm
வியத்நாம்: மழை, வெள்ளத்தில் 41 போ் உயிரிழப்பு

வியத்நாமின் மத்திய பகுதியில் சனிக்கிழமை முதல் தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் 41 போ் உயிரிழந்தனா்; 9 போ் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாக அர

22 Nov 2025 12:30 pm
யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

22 Nov 2025 12:09 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

கொல்கத்தா: வங்​கதேசத்​தின் நர்​சிங்டி என்ற பகு​தி​யில் நேற்று காலை 10.08 மணி​யள​வில் பூகம்​பம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அளவில் 5.7 புள்​ளி​களாக பதி​வாகியது. இதன் அதிர்​வு​கள் மேற்​கு​வங

22 Nov 2025 11:30 am
யாழில் மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த ஆபத்தான பொருள் ; அதிரடி கைதால் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிர

22 Nov 2025 10:34 am
உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஃபாத்திமா போஷ் வென்றுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று முட

22 Nov 2025 10:30 am
தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு விசாரணையில் புதிய அதிர்ச்சி தகவல்

தென்னிலங்கையில் கூலிக்கொலைகளில் இலங்கை முப்படைகளையும் சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றமை அச்சத்தை சிங்களவர்களிடையே தோற்றுவித்துள்ளது. சமீபத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற து

22 Nov 2025 10:24 am
யாழில் சைக்கிளில் சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட்டு வடக்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசமூர்

22 Nov 2025 10:12 am
டுபாய் விமான கண்காட்சியில் விழுந்து நொறுங்கிய இந்தியா விமானம்

டுபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. டுபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17)

22 Nov 2025 9:30 am
டிசெம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் 06 ஆம் திகதி வரை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனம் –அரசாங்க அதிபர் அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (21.11.2025) மாவட்ட செயலக கேட்போர் கூ

22 Nov 2025 8:52 am
யாழில். பரீட்சை எழுத சென்ற மாணவனை தீண்டிய பாம்பு –வைத்தியர்களின் நேரடி கண்காணிப்புடன் பரீட்சை எழுதிய மாணவன்

யாழ்ப்பாணத்தில் பாம்புக்கடிக்கு இலக்கான மாணவன் , வைத்தியர்களின் கண்காணிப்புடன் உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் உயர்தர பரீட்சை எழுதுவதற்கா

22 Nov 2025 8:45 am
வங்கதேசத்தில் நிலநடுக்கம்; 6 பேர் பலி! அதிர்வுகளில் சிக்கிய இந்திய மாநிலங்கள்!

வங்கதேசத்தில், ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். வங்கதேச நாட்டின், நார்சிங்டி மாவட்டத்தில் நேற்று (நவ. 21) காலை 10.08 மணியளவில், நி

22 Nov 2025 8:30 am
கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம்

மாவீரர் வாரம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம

22 Nov 2025 8:01 am
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந

22 Nov 2025 7:58 am
தெல்லிப்பழையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு ,

22 Nov 2025 7:29 am
காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸாவின் கான் யுனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்திய தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். அதற்கு முன்னதாகவும் காஸா சி

22 Nov 2025 6:30 am
துபாய்–இந்தியா நோக்கி பிரிட்டன் செல்வந்தர்கள் இடம்பெயர்வு

பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள் பலர் தொடர்ந்து பிரித்தானியாவை விட்டு வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொழிலதிபர்களும், திறமையான வல்லு

22 Nov 2025 1:30 am
விமானத்தில் குழந்தைக்காக தாய் செய்த செயல் –மிரண்ட பயணிகள்

தாய், 4 மாத குழந்தைக்காக விமானத்தில் செய்த செயல் வைரலாகி வருகிறது. love bags தென்கொரியாவைச் சேர்ந்த இளம் தாய், 4 மாத குழந்தையுடன் சியோலில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு விமான

22 Nov 2025 1:30 am
பாராளுமன்றத்திலும் தகாத வார்த்தைகள்

எம்.எஸ்.எம்.ஐயூப் பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் கடந்த 10ஆம் திகதி தமது உரைகளின்போது, பாராளுமன்றத்திற்குப் பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்தமையையிட்டு விசாரணை ஒன்றை நடத்துமாறு

22 Nov 2025 12:30 am
ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு

கான்பெரா, இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை

22 Nov 2025 12:30 am
மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மட்டக்களப்பு மாமனார்

மட்டக்களப்பில் தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மட்டக்களப்பை சேர்ந

21 Nov 2025 10:30 pm
ஆப்பிரிக்காவில் தனது இருப்பை விரிவுபடுத்த தொடங்கிய புடின்: நாடொன்றின் தலைவருடன் கைகோர்ப்பு

ரஷ்யாவும், டோகோவும் அடுத்த ஆண்டு தலைநகரங்களில் தூதரகங்களைத் திறக்கும் என்று இரு நாடுகளின் தலைவர்களும் தெரிவித்தனர். இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப

21 Nov 2025 10:30 pm
வலி மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேச சபையின் மாதாந்த அம

21 Nov 2025 9:30 pm
சீனாவிற்காக உளவு வேலை பார்த்த பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நாடு

சீனாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிலிப்பைன்ஸ் முன்னாள் மேயர் ஒருவர் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். மிகப்பெரிய மோசடி குறித்த நபருக்கும், இ

21 Nov 2025 9:30 pm
இங்கிலாந்தை விட்டு வெளியேறும் 50,000 தாதியர்கள்; மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள்ளும்

இங்கிலாந்தில் அரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங்கள் காரணமாக சுமார் 50,000 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும், இது தேசிய சுகாதார சேவையை மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள

21 Nov 2025 8:30 pm
யாழ் தொழிலதிபருக்கு விமான நிலையத்தில் சம்பவம் செய்த தரகர் ; பறிபோன பல இலட்சங்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் யாழ்ப்பாண தொழிலதிபரை ஏமாற்றி 1 மில்லியன் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருதாவ

21 Nov 2025 8:30 pm
நுகேகொடையில் எதிர்ப்புப் பேரணி ஆரம்பமானது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்கட்சிகளின் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரி

21 Nov 2025 7:43 pm
உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா –ரஷியா செயல்திட்டம்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ரஷியாவும் உருவாக்கியுள்ள 28 அம்ச போா் நிறுத்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரி

21 Nov 2025 7:30 pm
வேலைவாய்ப்பு ; போலி விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை

மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, இலங்கைத் தொழிலாளர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

21 Nov 2025 6:35 pm
25 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ் மா அதிபர் இன்று (21) முதல் இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு

21 Nov 2025 6:26 pm
வெறிநாய் கடித்து இறந்த பசுமாட்டின் பாலை குடித்த கிராமத்தினருக்கு ரேபிஸ் தடுப்பூசி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் ராம்திக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பசுமாடு வளர்த்து வந்தார். இவரது மாட்டை கடந்த 3 மாதத்திற்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்தி

21 Nov 2025 5:30 pm
யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபி முன்பாக இடம்பெற்ற அஞ்

21 Nov 2025 5:25 pm
அமரிக்க இராணுவ வீரர்களை அவமதித்த மெலனியா டிரம்ப்!

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப், வெள்ளை மாளிகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கல்வி தொடர்பான கூட்டத்தில் பேசியபோது, ரோபோக்கள் வந்துவிட்டன, எதிர்காலம் என்பது இனி அறிவி

21 Nov 2025 4:30 pm
கேரளா கஞ்சாவுடன் கைதான தாய் தந்தை மகன் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

கேரளா கஞ்சாவுடன் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநக

21 Nov 2025 4:00 pm
அமெரிக்காவில் 600 பில்லியன் முதலீடு செய்யும் சவுதி அரேபியா

அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்

21 Nov 2025 3:30 pm
இது அரசாங்கம் போடும் வீதி! நீங்கள் பேஸ்புக்கில் போட்டு உரிமை கோரினால் இனி வீதி வராது! நாவிதன்வெளியில் இன்று நடந்த சம்பவம்!

video link- https://fromsmash.com/kLyDk4L8Wl-dt நாவிதன்வெளியில் வீதி அபிவிருத்தி திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா எம்.பி – நாவிதன்வெளி

21 Nov 2025 3:22 pm
நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு- கோரம் இன்றி தெரிவு மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

video link- https://fromsmash.com/zWaNw4Y1gk-dt பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் கோரம் இல்லாததால் நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது.நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரி

21 Nov 2025 3:15 pm
குன்றத்தூர் இரட்டைக் கொலை: 3 பேருக்கு தலா இரு ஆயுள் தண்டனை!

குன்றத்தூர் இரட்டைக் கொலை வழக்கில் இரண்டு பெண் உள்பட 3 பேருக்கு தலா இரு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமாக ரூ. 80,000 விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள

21 Nov 2025 2:30 pm
இந்தோனேசிய நிலச்சரிவு: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் இரு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுக

21 Nov 2025 1:30 pm
இந்தியாவில் இருந்து யாழுக்கு கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவல் –மூவர் கைது

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகில் போதைப்பொருட்களை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் இருவரையும் , அவர்களை அழைத்து செல்ல காத்திருந்த ஒருவரையுமாக மூவரை பொலிஸார் கைது செய

21 Nov 2025 12:30 pm
அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் சுந்தர் பிச்சை வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அமெரிக்காவின் தொழில்நுட்ப திறனை வடிவமைத்ததில் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது,” என கூகுளின் CEO சுந்தர்பிச்சை கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு

21 Nov 2025 12:30 pm
அரசாங்க வங்கியில் போலி நகையை அடகு வைக்கச் சென்றவர் கைது

அரசாங்க வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகம் அளித்த முற

21 Nov 2025 12:15 pm
மாவீரர் வாரம் ஆரம்பம் –சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவே

21 Nov 2025 12:00 pm
60 வருடங்களாக புனரமைக்கப்படாத மீசாலை தட்டாங்குளம் வீதி வழக்கு

மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்க

21 Nov 2025 11:50 am
யாழில். தவறணையில் தகராறு –ஒருவர் அடித்துக்கொலை ; இருவர் தலைமறைவு

யாழ்ப்பாணத்தில் தவறணையில் இளைஞர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யபப்ட்டுள்ளார். அச்செழு பகுதியை சேர்ந்த சுப்பையா யோகதாஸ் (வயது 56) என்பவரே உயிரிழந

21 Nov 2025 11:49 am
தில்லி குண்டுவெடிப்பு: 4 பேரை கைது செய்த என்ஐஏ! 3 பேர் மருத்துவர்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்ஐஏ கைது செய்து விசாரணைக் காவலில் வைத்துள்ளது. தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முத

21 Nov 2025 11:30 am