தொடருந்து சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே தொடருந்து பருவச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில
அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கைய
பஸ்தார்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் பகாவந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் லிசா. இவர் கடந்த 2000-ம் ஆண்டில் தனது 6 வயதில் அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துள்ளார். அப்ப
அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வ
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்
நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது. இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அமைதி பரிசை ஃபிஃபா நிர்வாகம் வழங்கியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்தாண்டு (2026) நடைபெறவுள்ள நி
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மலாவாடியைச் சேர்ந்த மூன்று வயது நீர் எருமை, உலகின் மிகச் சிறிய நீர் எருமை என்ற கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது. இந்த நீர் எருமை திரிம்பக் போரேட்டின் பண்ணை
ரோம், கடலில் வாழும் டால்பின்கள் மனிதனின் சிறந்த நண்பனாக அறியப்படுகிறது. ஆனால் கடல் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கடல் பூங்க
நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குர
கிழக்கு பசிபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலாவில் இருந்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் வழிய
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர
கனடாவில் துப்பாக்கிகளை வகைபப்டுத்தும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைசச்ர் கெரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். நாட்டின் துப்பாக்கி வகைப்படுத்தல் முறையை மீ
வாஷிங்டன் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை, காங்கோ நாட்டின் கி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) மல்வத்து மகாநாயக, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த,ஜனாதிபதி அநுரகுமார சுமங்கல தேரரை சந்தித்தா
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால், வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்க
நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூரியுள்ளது. இதன்படி மேல் மற்று
நாட்டில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. எனவே கண் நோய்த்தொற்றுகளிலிரு
லொட்டரியில் ரூ.61 கோடி பரிசு வென்ற இந்தியர், பரிசுத்தொகையை தனது 15 நண்பர்களுக்கு சமமாக பிரித்து வழங்குகிறார். லொட்டரியில் ரூ.61 கோடி வென்ற இந்தியர் கேரளாவை சேர்ந்த 52 வயதான பிவி ராஜன், கடந்த 30
தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்த்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 243-வது பிரிவில் 27-வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடா
வீடொன்றினுள் இயங்கிக்கொண்டிருந்த மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம், உறவினர்களிட
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகள
வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்கும
கனடாவின் வேலை சந்தை நவம்பரில் பொருளாதார நிபுணர்களை மீண்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாட்டில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவானதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெ
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் தன் சொந்த மகன் உட்பட நான்கு சிறுபிள்ளைகளைக் கொன்ற இளம்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை கொலை செய்ததற்காக அவர் கூறியுள்ள காரணம் அதிர்ச்சிய
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல் வதந்தி மாதக்கணக்கில் சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. அண்மையில் ஜப்பா
நாட்டில் நிலவும் அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு சில அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கவுள்ளதாக மிச்சிகன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர் தெரிவித்துள்ளார். கரீபியன் க
நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில் யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான ஊழல்களும் இடம்பெறாது என யாழ
மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில், தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இந்திய கலாச்சாரத்தின் செழுமையை பிரதிபலிக்கும் பல்வேறு பரிசுகளை வழங்கியுள்ளார். பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பரிசு
இங்கிலாந்தின் டெர்பி (Derby) நகரத்தில் வெடிபொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, வல்கன் வீதி (Vulcan Street) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 200-க்கும் ம
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் நேற்றயதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் ஒருவரே எலி
கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியோரத்தில் நிறுத்தப்பட
இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத் தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Category யில் சர்வதேச வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு
இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், விமான நிறுவனம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களை கைது செய்து நாடு கட
அனர்த்தத்தின் பின்னர் Rebuilding Sri Lanka திட்டத்திற்காக ஜனாதிபதி விருது பெற்ற வணிக முயற்சியாளர் தனது தாயாருக்கு வீடொன்றைக் கட்டுவதற்கென சேமித்து வைத்திருந்த 2 மில்லியன் ரூபா பணத்தை நிவாரண நிதி
டித்வா புயல் தாக்கத்தினால் பசறை மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக பசறைப்பகுதியி
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ் . நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்க
யாழ் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டம் இன்று யாழ். மாநகர சபையின் சபா மண்டபத்தில் முதல்வர் வி.மதிவ
18 வயது நிறைந்த இளைஞா்களுக்கான தன்னாா்வ ராணுவ சேவை திட்டத்தை கொண்டு வருவதற்கான சட்டத்துக்கு ஜொ்மனி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்குப் பிறகு ஜ
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் டொனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை எந்த வழியிலும் முழுமையாகக் கைப்பற்றியே தீருவோம் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின
சமீபத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் ந
அமெரிக்காவில் தேடப்படும் இந்தியர் தொடர்பில் தகவல் வழங்கினால் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38 வயது) என்பவர் அமெரிக்காவின் நி
அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விமானி உயிர் தப்பினார். அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம், பயிற்சியின் போது ட்ரோனா விமான நி
மோசடி புகாரை தொடர்ந்து, ‘எச்1பி’ விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்க
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மீட்பு பணிக்கு வந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டனர். ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் , இ
எனக்கு நோபல் வேண்டும் என அடம்பிடித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது அது தனக்கு வேண்டாம் என கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை மு
ஆஸ்திரேலியாவில் சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16
நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதோ
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவருக்கு என்ன நடந்தது என்பது
பிரான்ஸின் பாரிஸில் நகரில் நிருபர் ஒருவரின் கேள்விகளுக்கு முகத்தை மறைத்தபடி, விளாடிமிர் புடினின் ரகசிய மகள் பதிலளித்தார். லூயிஸா ரோஸோவா ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) ரகசி
AIDS நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தையொட்டி, இந்தியாவில் எத்தனை ஹெச்.ஐ.வி நோயாளிகள் உள்ளனர் என்பது குறித்த தரவுகள்
இந்த ஆண்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே காய்ச்சல் பரவத் தொடங்கியதால், கனடா முழுவதும் மருத்துவமனைகள் குழந்தைகளில் காய்ச்சல் தொற்றுகளின் அதிகரிப்பை சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு ந
யாழில் இளம் குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரைநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடனைய மூன்று பிள்ளைகளின் இளம் தந்தையே உயிரிழந்தவர் ஆ
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளது. குறித்த கட்டளையை உடனடி
மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று காலை 06.30 மணி நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள
மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (05) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நேற்று(04) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3:44 மணிக்கு நிலநட
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை விமர்சிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்காவே இன்னும் ரஷ்யா
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவா் அசிம் முனீருக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் குற்றஞ்சாட்டினாா். இ
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். பேரிடர் காலத்திற்குப் பின்னரான நடவடி
யேமனின் எண்ணெய் வளம் மிக்க ஹாத்ரமூட் மாகாணத்தில், சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் படையினருக்கும், தெற்கு பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் வெடித்துள்ளது. தெற்கு ஆட்சிமாற்ற
