மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்

10 Dec 2025 11:39 am
கொழும்பு நகர் வெள்ளத்திற்கு அரசியல்வாதிகளே காரணம்

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார

10 Dec 2025 11:24 am
யாழில் பேருந்தில் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சி ; பறிபோன உயிர்

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (9) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தைய

10 Dec 2025 11:10 am
லெபனானில் ஹிஸ்புல்லா தளங்களின் மீது மீண்டும் தாக்குதல்! இஸ்ரேல் அறிவிப்பு!

லெபனானில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளின் பயிற்சி முகாம் உள்ளிட்ட கட்டமைப்புகளின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனானின் தெற்கு மாகாணங்களில

10 Dec 2025 10:30 am
இலங்கையில் மீண்டும் மண்சரிவு –இரவு வேளையில் தப்பியோடிய மக்கள்

இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்

10 Dec 2025 9:41 am
மகளின் கையை கயிற்றால் கட்டி கால்வாயில் வீசிய தந்தை: 2 மாதத்திற்கு பிறகு உயிருடன் திரும்பியதால் அதிர்ச்சி

பஞ்சாப்பில் தந்தையால் கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 29ம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஃபெ

10 Dec 2025 9:30 am
மியான்மரில் டீக்கடை மீது வான்வழித் தாக்குதல் நடத்திய ராணுவம்! 18 பேர் பலி!

மியான்மரின் சகாயிங் மாகாணத்தில், டீக்கடை மீது ராணுவப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்

10 Dec 2025 8:30 am
பேரிடரில் பணியாற்றி விபத்தில் பலியான விமானி ; துணை விமானி கூறிய விடயம்

வென்னப்புவ பிரதேசத்தில் அண்மையில் விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே கிங் ஓயாவில் தரையிறக்க நேரிட்டதாக, அதன் துணை விமானி, தெரி

10 Dec 2025 7:55 am
இலங்கைக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் கத்தார்

‘டித்வா’ சூறாவளியால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள இலங்கைக்கு, தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக கட்டார் அரசாங்கம் மீண்டும் உறுதிபட

10 Dec 2025 7:54 am
தமிழர் பகுதியில் புது மாப்பிள்ளை ஒருவருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கதறும் குடும்பம்

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத

10 Dec 2025 7:52 am
யாழில். குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடியில் ஈடுபட்ட இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் குளத்தில் பொழுது போக்குக்கு மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விளான் பகுதியை சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். பண்

10 Dec 2025 7:51 am
ஜப்பானில் நிலநடுக்கம்! 33 பேர் படுகாயம்; பின் அதிர்வுகள் எச்சரிக்கை!

ஜப்பானின் வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில், நேற்று (டிச. 8) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜப்பானின் ஹோன

10 Dec 2025 6:49 am
மலை உச்சியில் சுழன்றடித்த குளிர் சூறாவளி: பெண் உயிரிழந்த நிலையில் காதலன் மீது கொலை வழக்கு

அவுஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்த பெண் அவுஸ்திரேலியாவில் மிக உயரமான கிராஸ்க்லாக்னர்(Grossglockner

10 Dec 2025 3:30 am
ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி –அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட பல தொற்றுநோய்கள் வேகமாக பரவுகின்றன. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டின் சுகாதாரத்துறை போராடி வருகிற

10 Dec 2025 1:30 am
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை அனகொண்டா மாயம்!

கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. அது தொடர்பில் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹி

10 Dec 2025 12:30 am
ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் ஜேர்மன் விமான போக்குவரத்துக்கு இடைஞ்சல்

ஜேர்மனியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் விமானப் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜேர்மன் விமான போக்குவரத

10 Dec 2025 12:30 am
15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள்; மக்கள் வெளியேற்றம்

நாட்டில் சுமார் 15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுமார் 5,000 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெர

9 Dec 2025 11:30 pm
அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிருங்கள் –தேசிய மக்கள் சக்திக்கு வலி. தென்மேற்கு தவிசாளர் சாட்டை

அப்பாவி மக்களை தூண்டி அவர்களின் சிந்தனையை மாற்றி அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியிடம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையி

9 Dec 2025 11:30 pm
புதுச்சேரி அரசை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் –விஜய் பேச்சு

திமுகவை நம்பாதீர்கள், அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள் என புதுச்சேரி கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார். தவெக புதுச்சேரி பொதுக்கூட்டம் புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில், இன்ற

9 Dec 2025 11:30 pm
அடுத்த 36 மணித்தியாலங்களில் அதிகமான மழை பெய்யக்கூடும்

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்க

9 Dec 2025 10:30 pm
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசமாகின. ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் மொத்தம் 52 இடங்களில் காட்டுத் தீ எரி

9 Dec 2025 10:30 pm
புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கெதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணை

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10-08-2025 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளரின் பூதவுடலை 15-10-2025 அன்று குறிகாட்டுவான் பிரதான வீதியில்

9 Dec 2025 9:44 pm
ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி

தேவையான நேரத்தில் இலங்கையுடன் துணைநின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். தித்வா சூறவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெர

9 Dec 2025 9:30 pm
காசா போர் முடிவுக்கான அமெரிக்க திட்டத்தில் முன்னேற்றம் ; விரைவில் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால் பன்னாட்டு பாதுகாப்புப

9 Dec 2025 9:30 pm
உக்ரைன் போர்: முக்கிய ஐரோப்பிய தலைவா்களுடன் ஸெலென்ஸ்கி சந்திப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி திட்டம் குறித்து, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி முக்கிய ஐரோப்பிய தலைவா்களை லண்டனில் திங்கள்கிழமை சந்தித்

9 Dec 2025 7:30 pm
நிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை ஜனவரி 12 ஆம் திகதி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித

9 Dec 2025 6:56 pm
ஏஐ மூலம் போலீசாரை ஏமாற்ற நினைத்த இளம்பெண்

வாஷிங்டன், இன்று தொழில்நுட்பம் பெருகிவிட்டது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வருகைக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள் உண்மையா, பொய்யா என்று கண்டறிய முடியாத அளவுக்குச் சவாலாகி வர

9 Dec 2025 6:30 pm
சபரிமலை தரிசனத்துக்கு பாரம்பரிய காட்டு வழி பயணம் வேண்டாம் –அய்யப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

சபரிமலை, கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், சபரிமலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சன்னிதானத்தில் கூடுதல் கலெக்டர் அருண் தலைமையில், உயர் அதிகாரிகளின் ஆய்வ

9 Dec 2025 5:30 pm
வவுனியாவில் 3 இடைத்தங்கல் முகாம்களில் 79 குடும்பங்கள் தொடர்ச்சியாக தங்க வைப்பு!

வவுனியாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினால் 79 குடும்பங்களை சேர்ந்த 232 பேர் தொடர்ச்சியாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று (09.12) தெரிவ

9 Dec 2025 5:22 pm
வடமாகாண ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சரின் தலைமையில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வட மாகாண ஆக மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றிருந்தது. வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இ

9 Dec 2025 5:11 pm
பாகிஸ்தானில் இந்தோனேசிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இரண்டு நாள் பயணமாகப் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார். பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள இந்தோனேசிய அதிபர் சுபியந்தோவை நூர் கான் விமான நிலையத்தில்

9 Dec 2025 4:30 pm
இலங்கையை தாக்கவுள்ள மற்றுமொரு புயல்?

வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் 75 மிமீ மழை பெய்யும் என்று வானிலை ஆ

9 Dec 2025 4:10 pm
14 இந்திய வீரர்களுடன் இலங்கைக்கு வந்த உலங்குவானூர்தி!

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (09) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண சேவை வழங்

9 Dec 2025 4:03 pm
இலங்கையில் முட்டை ஒன்று 40 ரூபாய்க்கு விற்பனை

இலங்கை சந்தையில் தற்போது முட்டை ஒன்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் அதிகளவான கோழிகள் உயிரிழந்த நிலையில் கால்நட

9 Dec 2025 4:01 pm
டித்வா புயலால் இலங்கையின் 20% நிலப்பரப்பு நீரில் மூழ்கியது; ஐ.நா. அறிக்கை

இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. டித்வா புயலால் இ

9 Dec 2025 4:00 pm
இந்தோனேசியாவில் சூறாவளியின் கோர தாக்கம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோரை காணவில்லையென அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் மலாக்

9 Dec 2025 3:30 pm
திருப்பதி உண்டியலில் ரூ.100 கோடியை திருடினேன் –ஊழியர் திடுக் வாக்குமூலம்!

தேவஸ்தான முன்னாள் ஊழியர் ஒருவர், தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு வெளியிட்டுள்ள வீடியோ வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100 கோடி திருட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக

9 Dec 2025 2:30 pm
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த அரசாங்கப் பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான நடைமுறைகள் குறித்த சுற்றறிக்கை இன்று (டிசம்பர் 9, 2025) வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர்

9 Dec 2025 1:46 pm
பேரிடரில் பெற்றோரை இழந்த சிறுவர்களை பொறுப்பேற்கும் அரசாங்கம்!

நாட்டில் டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள

9 Dec 2025 1:44 pm
பெண்கள் ஆடை மாற்றும் அறையில் ரகசிய கமரா; உரிமையாளரின் மொபைலில் காணொளிகள்!

கொழும்பு மஹரகம – தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் ரகசிய கமராவை பொருத்தி பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கடையி

9 Dec 2025 1:42 pm
மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்ற புலம்பெயர் தமிழகளிடம் காணி கேட்கும் மனோ கணேசன்

மலையகத் தமிழர்களுக்கு அரசு நிலம் வழங்க மறுத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் த

9 Dec 2025 1:40 pm
தாய்லாந்து –கம்போடியாவில் மீண்டும் போர் பதற்றம்

தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப

9 Dec 2025 1:30 pm
ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும்; கோபத்தில் எலான் மாஸ்க்!

ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இறையாண்மை தனிப்பட்ட நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும், எலான் மாஸ்க் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 நாடுகளைக் கொண்

9 Dec 2025 12:30 pm
இண்டிகோ விமானத்திற்குள் திடீரென பறந்த புறா; ஓடிய பணிப்பெண்களால் வாயடைத்த பயணிகள்

இந்தியாவில் இண்டிகோ விமானம் ஒன்றின் உள்ளே புறா பறந்ததால் பணிப்பெண்களும் , பயணிகளும் ஓடிய காணொளி சமூகவலைத்தளங்களில், வெளியாகியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் புதிய விதிமுறைகளால் இண்டிக

9 Dec 2025 11:30 am
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்து செல்லப்படுகிறார்

டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா தச முன்னாள் ஜியா (வயது 80). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே க

9 Dec 2025 10:30 am
புதுவையில் இன்று தவெக பொதுக்கூட்டம்; தொண்டர்களுக்கு, விஜய் 11 கட்டுப்பாடுகள்

புதுச்சேரி, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு கடந்த மாதம் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்க

9 Dec 2025 9:30 am
போர் நிறுத்தம் ; உக்ரைன் மீது குற்றம் சுமத்தும் டிரம்ப்!

போர் நிறுத்தம் மற்றும் அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2022 இல் தொடங்கிய உ

9 Dec 2025 8:30 am
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது

இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுமித் குணசேகர என்ற அமெரிக்காவின் ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர், அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்கச் செயலாக்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்

9 Dec 2025 7:56 am
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விகாரை நிலத்தை நன்கொடையாக வழங்கிய விகாராதிபதி

மத்தேகெட்டிய கோகரெல்ல சங்கமு ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அளுத்கம மங்கள தேரர், அண்மைய இயற்கை பாதிப்புகளால் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களின் மீள்குடியேற்றத் திட்டத்திற்காக 20 ஏக்

9 Dec 2025 7:53 am
அனர்த்தத்திற்கு பின் எழுந்த சர்ச்சை ; யாழ் பல்கலைக்கழக நிபுணர் விளக்கம்

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தை தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா பல்வேறு தகவல்களை வெளியிட

9 Dec 2025 7:51 am
அனர்த்த நிவாரணத்திற்கு 250 மில்லியன் ரூபாய் நிதியுதவி செய்த சந்திரிகா

இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ள

9 Dec 2025 7:49 am
ஜப்பானை அதிர வைத்த 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்க

9 Dec 2025 6:03 am
ரஷ்ய நிறுவனம் மீதான தடைகளை நிறுத்திய அமெரிக்கா

ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லூகாயில் மீதான சில தடைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. தடைகள் அமெரிக்க கருவூலத்துறையானது ரஷ்யாவிற்கு வெளியே உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் தொட

9 Dec 2025 3:30 am
சீனாவிற்கு வரி விதிக்கப்படும் –மேக்ரான் எச்சரிக்கை

சீனப் பொருட்கள் மீது சுங்கவரிகள் விதிக்கப்படலாம் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், சீனாவுடன் உள்ள வர்த்தக பற்றாக்குறை (trade deficit) அதிகரித்து வருவதால், சீன

9 Dec 2025 1:30 am
மண்சரிவில் சிக்கிய குடும்பம்: அறுவர் மரணம்: மீண்டவர்களின் சோகக்கதை

“நவம்பர் 26 ஆம் திகதி இரவு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம். நானும், என் பேரனும் பேத்தியும் ஒரு அறையில் இருந்தோம். என் மகனும் என் மகனின் க

9 Dec 2025 12:30 am
9 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குரு

8 Dec 2025 11:30 pm
ஆப்பிரிக்காவில் மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு –ஜனாதிபதி பதவி நீக்கபட்டதாக அறிவித்த இராணுவ வீரர்கள்

ஆப்பிரிக்க நாடொன்றில் இராணுவ வீரர்களால் ஆட்சிக்கவிழ்ப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் (Benin), டிசம்பர் 7, 2025 அன்று, சில இராணுவத்தினர் தங்களை “Military Committee for Refoundation (CMR)” என அழைத

8 Dec 2025 10:30 pm
ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்து பல்கலை மாணவர்கள் கடிதம்

டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவு

8 Dec 2025 10:30 pm
ஜெர்மனியில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை –நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

பெர்லின், உக்ரைன்-ரஷியா போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷிய டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ரஷியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ராணுவ பலத்தை பெருக்க அந்த நாடுகள் முடிவு செய்துள

8 Dec 2025 9:30 pm
சீரற்ற வானிலையால் முட்டைவிலை அதிகரிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் முட்டைகள் அழிவடைந்துள்ளன. இதனால் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள

8 Dec 2025 8:30 pm
லண்டன் விமான நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் ; தாமதமான விமானம்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், நடந்த கொள்ளைச் சம்பவத்தினால் பல மணி நேரம் பயண இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயண

8 Dec 2025 8:30 pm
ஜஸ்டின் ட்ருடோவுடனான உறவை உறுதிப்படுத்திய பாப் பாடகி

கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோயரை கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரியுடன் ஜஸ்டின் ட்ரூடோ டேட்டி

8 Dec 2025 7:30 pm
யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க நிவாரணப் பொதிகள்! மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமெரிக்க விமானம் இன்று காலை தரையிறங்கியது. குறித்த நிவாரண பொதிகள் அமெரிக்கா இராணுவத்தினரால் இலங்கை விம

8 Dec 2025 7:11 pm
இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு உறவு நீடிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா். இஸ்ரேலில் இந்திய பத்திரிகையாளா்களுடன் கலந்துரையாடிய அவா்கள் பல்வேறு கேள

8 Dec 2025 6:30 pm
யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கி

8 Dec 2025 6:16 pm
தொண்டையில் பேரிச்சம் பழம் சிக்கி தெலுங்குதேசம் கட்சி தொண்டர் பலி

நகரி, ஊட்டசத்துகள் அதிகம் நிறைந்த பழம் பேரிச்சம் பழம். எனவே பலரும் இதனை விரும்பி உண்பது வழக்கம். ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டு ஒருவர் இறந்ததாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்து

8 Dec 2025 5:30 pm
யாழில். அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு

யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள

8 Dec 2025 5:15 pm
தென் சீனக் கடற்பகுதியில் பிலிப்பைன்ஸை அச்சுறுத்திய சீன விமானப் படைகள்

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் நேற்று முன்தினம் (6) வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் விமானத்தை அச்சுறுத்தும் வகையில் சீன படைகள் செயற்பட்டதாக குற்றம் சாட

8 Dec 2025 4:30 pm
ஊர்காவற்துறையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக

8 Dec 2025 4:15 pm
தாயின் விபரீத முடிவால் பறிபோன குழந்தைகளின் உயிர்கள் ; இலங்கையில் பெரும் துயர சம்பவம்

தாயின் விபரீத முடிவால் குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்த

8 Dec 2025 3:48 pm
யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளன

8 Dec 2025 3:44 pm
ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் கையை கடித்த தவெக தொண்டர்

கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, தவெக தொண்டர் ஒருவர் பொலிஸாரின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் கையை கடித்த தவெக தொண்டர் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அ

8 Dec 2025 2:30 pm
மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த வீடு

மின்னல் தாக்கியதால் வீடொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (07) இரவு காலி, பலப்பிட்டி, பஹக்மனவத்த பிரதேசத்தில், இடம்பெற்றுள்ளதாக

8 Dec 2025 2:08 pm
ஹிருணிகா பிரேமச்சந்திர தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேக நபர்களுக்கு எதிரான் வழக்கை 2026 மார்ச் மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீத

8 Dec 2025 2:07 pm
உள்ளக அரங்கு தேவை! யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் விளையாட்டாளர்கள் இன்று பேரணி! ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு!

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் க

8 Dec 2025 2:05 pm
மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு

மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகில் அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். படகு மூழ்க

8 Dec 2025 1:30 pm
அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 7 மெக்னிடியுட்டாக

8 Dec 2025 12:30 pm