அதிகரிக்கப்படும் மின் கட்டணம் ; முழு கட்டண திருத்த விபரம்

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த

17 May 2025 10:30 pm
மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச

17 May 2025 10:30 pm
ஊடகவியலாளரை பலியெடுத்த விபத்து; சாரதி தப்பியோட்டம்

ஹபரணை – திருகோணமலை வீதியில் அநுராதபுரம், ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) அதிகாலை இட

17 May 2025 9:36 pm
காசாவை வாட்டும் பட்டினி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கவலை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வளைகுடா நாடுகளுக்கு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணத்தில், இஸ்ரேலைத் தவிர்த்தது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள

17 May 2025 9:30 pm
யாழில் போதை ஊசி செலுத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று,

17 May 2025 9:24 pm
1000 போர் கைதிகள் பரிமாற்றம்! உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் நீடிக்கும் சிக்கல்

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே குறிப்பிடத்தக்க கைதிகள் பரிமாற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. போர்க் கைதிகளை பரிமாற்றம் 2022 பிப்ரவர

17 May 2025 8:30 pm
கனடாவின் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் அலெக்ஸான்டர் என்ற கிராமப் பகுதிக்குள் தற்போதைக்கு வர வேண்டாம் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவுகை காரணமாக இந்த எச்சரிக்கையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அலெ

17 May 2025 7:30 pm
பிரித்தானிய உயர் ஆணையராக பொறுப்பேற்றுள்ள முதல் அகதி

ஒரு காலத்தில் ஈரானிலிருந்து அகதியாக பிரித்தானியாவுக்கு வந்த ஒருவர், இன்று பிரித்தானிய உயர் ஆணையர் என்னும் பெரும் கௌரவத்தை எட்டிப் பிடித்துள்ளார். யார் இந்த நபர்? அப்படி அகதியாக வந்து

17 May 2025 6:30 pm
யாழ் செம்மணியில் பாரிய மனித புதைகுழி ; வெளியிடப்பட்டுள்ள அச்சம்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த பகுதியில் ப

17 May 2025 5:44 pm
ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன்.., ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனை இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையை சேர்ந்தவர் வின

17 May 2025 5:30 pm
முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண்

கைதி ஒருவருக்கு முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருட்களை கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைத

17 May 2025 5:11 pm
திருப்பதி ஏழுமலையானுக்கு 5 கிலோ தங்க ஹஸ்தங்கள் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா எனும் பக்தர் 5.267 கிலோ எடையில் 2 தங்க ஹஸ்தங்களை (கைகள்) நேற்று காணிக்கையாக வழங்கினார். ரூ.3.63 கோடி மதிப்புடைய இந்த தங்க

17 May 2025 4:30 pm
இறந்த பின்னும் வாழும் இலங்கை தமிழ் பெண் ; உறவினர்கள் நெகிழ்ச்சி

பதுளை வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்த பெண்ணொருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசறை ஹொப்டன் பகுதியை சேர்ந்த எஸ் ரமணி (வயது 48) என்பவரே இவ்வாறு மூள

17 May 2025 4:18 pm
யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி த

17 May 2025 4:11 pm
இந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 பேர் பலி

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்

17 May 2025 3:30 pm
காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று முன்தினம் (மே

17 May 2025 2:30 pm
பாக். ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் பிஎஸ்எஃப் வீரரை தூங்கவிடாமல் தொடர்ந்து விசாரணை நடத்தி சித்ரவதை

புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் இந்திய பிஎஸ்எஃப் வீரரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 23-ம்

17 May 2025 1:30 pm
இலங்கையில் மீண்டுமொரு பேருந்து விபத்து; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

கொழும்பில் இருந்து ஹட்டன் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (17) இடம்பெற்ற விபத்தில் கார் சாரதி படுகாமடைத்துள்ள நிலை

17 May 2025 12:47 pm
பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

பப்புவா நியூ கினியா நாட்டில் போலியோ தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள லேய் எனும் கடலோர நகரத்தில், வழக்கமான ஆய்வு

17 May 2025 12:30 pm
திடீரென சரிந்து விழுந்த பாரிய வெசாக் தோரணம்; தமிழர் பகுதியில் சம்பவம் !

திருகோணமலை பிரதேசத்தில் கட்டப்பட்ட வெசாக் தோரணம் ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் வீசிய பலத்த காற்று காரணமாக வெசாக் தோர

17 May 2025 12:10 pm
மனைவியை சுட்டு உயிரை மாய்க்க முயன்ற கணவன்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

கணவன் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் நேற்ரு (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளத

17 May 2025 12:00 pm
நுரையீரலில் கிருமித்தொற்று இரண்டு மாதக் குழந்தை பலி

நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட்டு அக் கிருமித் தொற்றால் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று மரணம் அடைந்த சம்பவம் நீர்வேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இச் அதே இடத்தைச்

17 May 2025 11:46 am
ரஷியா –உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை!

ரஷியா – உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், இறுதியாக பேச்சுவ

17 May 2025 11:30 am
கொட்டாஞ்சேனை துப்பாகிச்சூடு; மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொட்டாஞ்சேன

17 May 2025 11:09 am
நாகையில் இருந்துயாழுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்தவர் கைது

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த இந்திய பிரஜையை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்

17 May 2025 10:47 am
செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு –பாரிய புதைகுழியாக இருக்கலாம் என அச்சம்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய ம

17 May 2025 10:41 am
மீண்டும் தலைதூக்கும் கரோனா? சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரிக்கும் பாதிப்புகள்!

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், சீனா மற்றும் தாய

17 May 2025 9:30 am
மட்டக்களப்பு பாடசாலை அதிபரின் செயல் ; சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

மட்டக்களப்பு பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய அதிபரின் செயல் குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் பற்றிய சமூகவலைத்தள பதிவு ஒன்று தற்போது அதிகம் பரவப்பட்டு வருகின்றது.

17 May 2025 7:44 am
குடும்பத்துடன் தாயகத்தை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர்! அங்கோலாவில் தஞ்சம்!

மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காபோன் நாட்டின் முன்னாள் அதிபர் தனது குடும்பத்துடன் அந்நாட்டை விட்டு வெளியேறி அங்கோலாவில் தஞ்சமடைந்துள்ளார். காபோன் நாட்டின் முன்னாள் அதிபரான அலி போங

17 May 2025 7:30 am
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து வெளியான விசேட அறிக்கை

சின்னம்மை நோயின் கட்டுப்பாடற்ற பரவல் மற்றும் இந்நோய்க்கு வழங்கப்படும் மருந்துகளின் பற்றாக்குறை குறித்து வெளியாகும் ஊடக அறிக்கைகள் தொடர்பாக, சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்த

17 May 2025 7:27 am
ஈஸ்டர் குண்டு தாக்குதலில் தொடர்புடைய 12 பேர் விடுதலை

கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட

17 May 2025 7:26 am
மின்சார கட்டணம் குறித்து மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கை மின்சார சபை 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளதாக, சபை சமீபத்திய நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2024 மார்ச் காலாண்டில

17 May 2025 7:24 am
அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு அழைப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தானி

17 May 2025 5:30 am
இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை! –டிரம்ப்

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வளைகுடா நாட

17 May 2025 2:30 am
சுயேச்சைக் குழுக்களின் வாக்குகள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே சென்றுள்ளன

முருகானந்தம் தவம் இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்திற்காக நடந்து முடிந்த தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் கைவிடப்பட்ட தமிழ்த் தேசியம் அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி

16 May 2025 11:30 pm
பாகிஸ்தானில் அணுக் கதிா்வீச்சு கசிவு இல்லை! சா்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு!

பாகிஸ்தான் அணுசக்தி மையங்களில் எவ்வித அணு கதிா்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வி

16 May 2025 11:30 pm
விசாரணைக் குழுவின் முன் ஆஜராகும் தேசபந்து தென்னகோன்

மே 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளார்.

16 May 2025 10:30 pm
சத்தீஸ்கரில் முதல் முறையாக மின்சார வசதி பெற்ற நக்சல் பாதித்த 17 கிராமங்கள்!

ராய்பூர்: சத்தீஸ்கரிஸ் நக்சல்களின் பாதிப்புக்குள்ளான மன்பூர்- மொஹ்லா- அம்பாகர் – சவுகி மாவட்டத்தில் எளிதில் செல்லமுடியாத மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளில் இருக்கும் 17 கிராமங்களுக்கு

16 May 2025 10:30 pm
பாகிஸ்தான்: 13 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!

கடந்த 2023 நவம்பரில் இருந்து இதுவரை 13 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றச் செயலா் முக்தாா் அகமது மாலிக் வியாழக்கிழமை கூறியதாவது

16 May 2025 9:30 pm
அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

தோஹா: அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தகவலொன்றை நேற்று (மே 15) தெரிவித்திருக்கிறார். கத

16 May 2025 8:30 pm
சப்ரகமுவ பல்கலை மாணவனின் மரண விவகாரம் ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

ர0சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களை எதிர்வ

16 May 2025 8:30 pm
மலை உச்சியிலிருந்து விழுந்த பிரித்தானியர் மரணம்: கொலை என கூறும் குடும்பத்தினர்

நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான பிரித்தானியர் ஒருவர் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், மலை உச்சி ஒன்றிலிருந்து விழுந்து உயிரிழந்தார். கொலை என கூறும் குடும்பத்தினர்

16 May 2025 7:30 pm
விசாரணைக் குழுவின் முன் ஆஜராகும் தேசபந்து தென்னகோன்

மே 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளார்.

16 May 2025 7:30 pm
இரும்பு கம்பிகள் மீது பாய்ந்த வேன் ; ஐவர் படுகாயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (15) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று வீதியை விட்

16 May 2025 6:53 pm
இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிசொகுசு கார்கள் ; தலை சுற்ற வைக்கும் விலைகள்

இலங்கைக்கு புத்தம் புதிய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II மற்றும் BMW M3 CS ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அண்மையில் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதி-சொகுசு வாகனங்க

16 May 2025 6:51 pm
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் இன்றையதினம் தனித்த

16 May 2025 6:48 pm
இலங்கையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு ; மனைவியை சுட்டு வீழ்த்திய கணவன்

புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (16) பிற்பகல் இ

16 May 2025 6:45 pm
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பிக்கள் 3 பேர் இடைநீக்கம்?

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பிக்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட

16 May 2025 6:30 pm
வடக்கில் பல அரச உயரதிகாரிகளின் பதவிகள் பறிப்பு ; ஆளுநர் காட்டிய அதிரடி

பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநரால் பறிக்கப்பட்டுள்ளன. வடமாக

16 May 2025 5:58 pm
தமிழரசு கட்சியின் தேர்தல் வேட்பாளர்களுக்கு மதுபானம் வழங்கியதாக சரவணபவன் கூறிய கருத்துக்கு எதிராக 100 கோடி நஷ்டஈடு கோரிக்கை.

தமிழரசு கட்சி தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு மதுபானம் வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூறிய கருத்துக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்

16 May 2025 5:44 pm
கொழும்பு தமிழ் மாணவியின் மரணம் ; மனித உரிமைகள் ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவு

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு மன

16 May 2025 5:33 pm
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர் யார்?

10 மாதங்கள் பணிபுரிந்த அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர் யார் என்பதை பார்க்கலாம். யார் அவர்? ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த

16 May 2025 5:30 pm
உலகின் 5 சக்திவாய்ந்த அணுகுண்டுகள் –சில நாடுகளையே நொடிகளில் சாம்பலாக்கும் சக்திகொண்டவை!

வரலாற்றில் இதுவரை பயன்படுத்தப்பட்ட உலகின் 5 சக்திவாய்ந்த அணுகுண்டுகளை இங்கே பார்க்கலாம் அணுகுண்டுகள் உலகத்திலேயே மிக அபாயகரமான ஆயுதங்களில் ஒன்றாகும். இரண்டாம் உலகப் போர் காலத்தில்

16 May 2025 4:30 pm
முகாமைத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்குத்

16 May 2025 4:14 pm
கிரீமியா உக்ரைனுக்கு சொந்தம்! துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் உறுதி! ஜெலென்ஸ்கி அறிவிப்பு

கிரீமியா உக்ரைனுக்கு சொந்தமானது என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் உறுதியளித்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிரீமியா உக்ரைனுக்கு சொந்தமானது! துருக்கிக்கு சென்றிருந்த உக்ரைன் ஜனாதிப

16 May 2025 3:30 pm
500 ரூபாவுக்காக பல்கலை மாணவியின் தவறான படத்தை பகிர்ந்த மாணவன்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய மாணவருக்கு கொழும்பு பிரதான நீதவான் அபராதம் விதித்துள்ளார். அபராதம் செலுத்தப்படாவிட்டால் லேசான உழைப்புடன் ஆறு ம

16 May 2025 12:12 pm
தனது மனித உரிமைக்காக போராடும் பிள்ளையான் ; நீதிமன்றுக்கு சென்ற மனு

முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக துணை

16 May 2025 12:00 pm
இலங்கையில் மூவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு

16 May 2025 11:44 am
தெற்கு காஸாவில் வான்வழித் தாக்குதல்: 54 பேர் பலி!

தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரின் மீது நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கடந்

16 May 2025 11:30 am
இளைஞனின் வாழ்வை பறித்த விசேட அதிரடிப்படையின் வாகனம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியா – ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி, மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலைய

16 May 2025 11:01 am
குடும்பஸ்தரின் மர்ம மரணத்தால் பரபரப்பு ; சந்தேகத்தில் தீவிரமாகும் விசாரணைகள்

வீட்டின் படுக்கையறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எம்பிலிப

16 May 2025 10:58 am
மண்டைதீவில் பணம் நகைகள் திருட்டு –சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் மண்டைதீவு 6ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணமும், ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களும், நகைகளும் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் வழங்கப்

16 May 2025 10:56 am
உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட விசேட கூட்டம்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களாக போட்டியி

16 May 2025 10:53 am
மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காண

16 May 2025 10:30 am
சிந்து நதி நீர் ஒப்பந்தம்…மறுபரிசீலனை செய்ய இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி பாகிஸ்தான் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிற்குள் நெருக்கட

16 May 2025 10:30 am
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். தெற்கு கா

16 May 2025 9:30 am
பஹல்காம் தாக்குதல்: துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி! –சிவசேனை

மும்பை: பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பற்றி துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று சிவசேனை(ஏக்நாத் ஷிண்டே பிரிவு) அறிவித்துள்ளது. மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவ

16 May 2025 8:30 am
படகில் யாழ்ப்பாணம் வந்தவர்களும் , அவர்களை அழைத்து வந்தவர்களும் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

16 May 2025 6:50 am
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்தியர்!

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸியோம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்

16 May 2025 6:30 am
இந்தியா-பாகிஸ்தான் தலைவர்கள் இனி விருந்துக்கு செல்லலாம்! டிரம்ப் பேச்சால் புதிய சர்ச்சை

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் மிகப்பெரிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் சுற்றுப்பயணம் சவுதி அரேபி

16 May 2025 2:30 am
30,000 இந்திய மாணவர்களை வரவேற்கும் பிரான்ஸ்

பிரான்ஸ் அரசு இந்திய மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன், 2030-ஆம் ஆண்டுக்குள் 30,000 மாணவர்களை வரவேற்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தற்போது 2023-24 கல்வியாண்டில் 8,000 இந்திய

16 May 2025 12:30 am
தேர்தலில் வென்றவர்களும் கதிரையில் அமர முடியாத நிலை

எம்.எஸ்.எம்.ஐயூப் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கும் போது, சகல கட்சிகளும் வெ

15 May 2025 11:30 pm
உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை: புடின், டிரம்ப் பங்கேற்பு ரத்து! போர் முடிவுக்கு வருமா?

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. புடின், டிரம்ப் பங்கேற்பு ரத்து ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்

15 May 2025 11:30 pm
பூட்சிற்றி உரிமையாளருக்கு எதிராக 46,000 ரூபா தண்டம்

மனித நுகர்வுக்கு ஒவ்வாத பலசரக்கு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த மாங்குளம் பூட்சிற்றி உரிமையாளருக்கு எதிராக 46,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதி

15 May 2025 10:30 pm
இளவரசர் வில்லியம் மன்னராக பதவியேற்கும் விழாவில் ஹரி கலந்துகொள்வாரா?

பிரித்தானியாவின் அடுத்த மன்னர் இளவரசர் வில்லியம்தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவில் ஹரி கலந்துகொள்வாரா என்பது குறித்த கருத்துக்கள் பரவத் துவங்கியுள்ளன. ப

15 May 2025 9:30 pm
யாழில் முதியவரை பராமரித்தவர் நகைகள் ,வெளிநாட்டு பணத்துடன் ஓட்டம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு – 06ஆம் வட்டாரம் பகுதியில் நகைகள், யூரோக்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்த

15 May 2025 8:30 pm
வெளிநாடுகளில் யாசகம் எடுத்து வந்த 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!

2024-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் யாசகம் எடுத்து வந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்

15 May 2025 8:30 pm
கலாசாலையில் கண் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கு

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கண் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் 15.05.2025 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது. யாழ். போதனா வைத்தியசாலை கண்

15 May 2025 8:05 pm
6,000+ ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்!

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக அளவில் சுமார்

15 May 2025 7:30 pm
தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

பீட்ரூட் என்பது நம்முடைய அழகு மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு உதவ கூடிய முக்கிய உணவாகும். அந்த வகையில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் உங்களுடைய சருமம் பொலிவாக மாறு

15 May 2025 7:30 pm
யாழில். தாதிய மாணவர்களின் நடைபயணம்

யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ். தாதிய கல்லூரியும் யாழ். போதனா வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய தாதியர்களின் நலனை மேன்படுத்தும் நடைபயணம் இன்றைய தினம

15 May 2025 7:04 pm
வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்: டிரம்ப் மீண்டும் கருத்து

வா்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளாா். பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அம

15 May 2025 6:30 pm
ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து..!

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவ

15 May 2025 5:45 pm
திருகோணமலை பாடசாலையில் பரபரப்பு; கழுத்து வெட்டப்பட்ட மாணவர்

திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட

15 May 2025 5:41 pm
அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி…பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீத

15 May 2025 5:30 pm
பெயரை மாற்றினாலும் உண்மையை மாற்ற முடியாது –சீனாவிற்கு இந்தியா பதிலடி

அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயரை சீனா மாற்றியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பகுதிகளின் பெயரை மாற்றும் சீனா இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துடன், ச

15 May 2025 4:30 pm
செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பம்

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி – சிந்துபாத்

15 May 2025 3:46 pm
ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தால் அணுசக்தி ஒப்பந்தம்!

மத்திய கிழக்கு பகுதிகளில் தங்களின் நிழல் ராணுவமாகச் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் கைவிட்டால்தான் அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என

15 May 2025 3:30 pm
போர்களின் முடிவுக்கு உலகத் தலைவர்களுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்! புதிய போப்!

போரில் ஈடுபட்டுள்ள நாடுகளிடையே போர்நிறுத்தம் கொண்டு வர அந்நாட்டு தலைவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என புதிய போப் பதினான்காம் லியோ தெரிவித்துள்ளார். முன்னாள் போப் பிரா

15 May 2025 2:30 pm
சாவிலும் இணை பிரியவில்லை: பாகிஸ்தான் குண்டுவீச்சில் 11 வயது இரட்டையர்கள் உயிரிழப்பு

ஜம்மு: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஜம்முவைச் சேர்ந்த 11 வயதான இரட்டையர்கள் உயிரிழந்தனர். பிறக்கும்போது இரட்டையர்களாக பிறந்த இவர்கள், சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம

15 May 2025 1:30 pm
காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர், பிரதி தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இருவர், நியமிக்கப்பட்டுள்ளனர். தவிசாளராக எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதித் தவிசாளராகவும

15 May 2025 12:53 pm
மின்னல் தாக்கி வயலில் நின்றவர் பலி

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் விஜயபுர பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர். இவ் துயர சம்பவம் நேற்று (14 ) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவ

15 May 2025 12:51 pm
அம்மோனியா உரத்தை யூரியா என விற்பனை; சிக்கிய 12 பேர்

அம்மோனியா உரத்தை யூரியா உரம் என்று கூறி,மோசடி செய்ததோடு அதிக விலைக்கு விற்பனை செய்ய உதவிய 12 சந்தேக நபர்களை பொலன்னறுவை குற்றத் தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொலன்

15 May 2025 12:49 pm
விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரில் 13,000 லீட்டர் எரிபொருள் மாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்த பெருமளவு எரிபொருள் ம

15 May 2025 12:47 pm
பலூசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை: சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிப்பு

பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய

15 May 2025 11:30 am
நிறைவேற்று அதிகாரம் உள்ளதாக ஜனாதிபதி மிரட்டுகிறார்

தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். ஏ. ச

15 May 2025 10:51 am
யாழில். 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி 32 வயதுடைய நபர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமான நிலையில் , சிகிச்சைக

15 May 2025 10:45 am
நினைவாயுதம் கண்காட்சி யாழ். பல்கலையில் ஆரம்பம்

நினைவாயுதம் என்கிற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுகள் கண்காட்சி தமிழினப்படுகொலை வரலாறாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பிரதான வளாகத்தில் (கைலாசபதி அ

15 May 2025 10:43 am
சிப்ஸ் தராததால் ஆத்திரம் – 14 வயது சிறுவனின் உயிரை பறித்த 6ஆம் வகுப்பு மாணவன்

சிப்ஸ் தராததால், 6ஆம் வகுப்பு மாணவன் 14 வயது சிறுவனின் உயிரை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிப்ஸ் தகராறால் பறிபோன உயிர் கர்நாடக மாநிலம், ஹூப்ளியின் குருசித்தேஷ்வர் நகரி

15 May 2025 10:30 am
இந்திய ராணுவ வீரரை 20 நாட்களுக்கு பிறகு ஒப்படைத்த பாகிஸ்தான்

தவறுதலாக எல்லை தாண்டி சென்ற இந்திய வீரரை பாகிஸ்தான் திரும்ப ஒப்படைத்துள்ளது. கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

15 May 2025 8:30 am