நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் ஏனைய மரக்கறிகளை விட, கறிமிளகாயின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. இதன்படி, நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் கறிமிள
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசெம்பர் 22 திங்கட் கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசெம்பர் 26 வெள்ளிக் கிழமையுடனும் நிறைவடைகின்றன. அதற்கமைய, சிங்கள மற்
லிட்ரோ எரிவாயு லங்கா லிமிட்டட் இற்கு வால்வு இல்லாத வெற்று LPG சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைத் த
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர் புதுடெல்லியிலுள்ள அய
2025 ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில், அனர்த்தங்கள் காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிக
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயதுடைய சிறுமி ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறு
மற்ற நாடுகளின் கப்பல்களை தன்னிச்சையாகக் கைப்பற்றும் அமெரிக்காவின் நடைமுறை சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது’ என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் இருந்து சீனாவுக்
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் நகரின் வட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில், போக்குவரத்து ஒளி ச
போபால், மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23
ரஷியாவில் மேலும் ஒரு மூத்த ராணுவ தளபதி குண்டுவெடிப்புத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டாா். இது குறித்து ரஷிய விசாரணைக் குழு செய்தித் தொடா்பாளா் ஸ்வெட்லானா பெட்ரென்கோ கூறியதாவத
கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்டி பிளாஸாவுக்கு அருகில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற
யாழ்ப்பாணம், புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வய
உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்துக்கு சிறப்புத் தூதரை நியமிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதற்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தன்னாட்ச
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்டஹோட்டல்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் லஞ்ச் சீட் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையா
இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இன்று (23) முற்பகல் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அ
பெங்களூரு, பெங்களூருவில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விருந்துக்காக அந்த மாணவியும், அவர
வங்கதேச இடைக்கால அரசால் இந்தியாவுக்கு எதிரான பகைமை தீவிரவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்ட
சவூதி அரேபியாவில் 2025 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் மட்ட
பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 22ஆம் திகத
கணவர் ஒருவர் முதலையுடன் சண்டையிட்டு மனைவியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஒருவர் தனது வீட
மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க தமது 84 வது வயதில் காலமானார். அவர் உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (23) காலமானதாக அவரது குடும்ப உற
துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியாவில் போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபர், அவரது தந்தையிடமிருந்து துப்பாக்கி பயிற்சி பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சி
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 34 பேர்களுடன் சுங்கச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்
கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்கப் படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ள போதிலும், தங்க கை
ஐ.நா. அகதிகள் முகமையின் தலைவராக முன்னாள் இராக் அதிபா் பா்ஹாம் சாலி (65) பதவி வகிக்க ஐ.நா. பொதுச் சபை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், அந்த முகமைக்கு அகதியாக இருந்த ஒருவா் முதல்முறையா
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1973 ஆம் ஆண்டில், ஏழைகளாக இருந்த 40% பேர் தேசிய வருமானத்தில் 15.05% மட்டுமே பெற்றனர், அதே நேரத்தில் பெரும் பணக்காரரான 10% பேர் 30% ஐப் பெற்றனர். வருமானத்தில் மிகப்பெரிய அதிக
கர்நாடகத்தில் தலித் இளைஞரைத் திருமணம் செய்த மகள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரது தந்தை அடித்துக் கொலை செய்துள்ளார். மேலும், தலித் இளைஞர் மற்றும் அவரது பெற்றோர்கள் படுகாயங்களுடன்
நுகேகொடை – கொஹூவல இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த
சவூதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத செல்வந்தா்கள் அனைவரும் மது வ
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவால் வவுனியாவில் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களை இன்று (22.12) வழங்கி வைத்திருந்தார். வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள ஶ்ரீசைலபிம்பராமய விகார
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழான விசேட நடமாடும் சேவை வவுனியாமாவட்ட செயலக வளாகத்தில் இன்று (22.12) இடம்பெற்றது. மாவட்டசெயலகம், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா தெற்கு பிரதேச செயலகம
வெள்ளவத்தை, 47வது வீதியில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்த பிரைம் மூவர் வாகனத்தின் சுமார் 500 கிலோ எடையுள்ள சாய்வுப் பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார்
உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்கா பரிந்துரைத்த அமைதித் திட்டம் குறித்த பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக நடைபெற்று வருவதாக ரஷியா அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் கிரில் டிமித்ர
இந்தியாவில் வங்கதேசத் தூதரகங்களுக்கு எதிராகப் போராட்டம் நடப்பதாக சில வங்கதேச ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிடுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின்படி, வெனிசுலாவில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல் படை சிறைபிடித்துள்ளது. வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இரு
AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என, தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின
நாவலப்பிட்டி, அம்பகஸ்பிட்டிய பகுதியில் இ.போ.ச பஸ் – முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (22) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதிவேகம
கம்பஹா அத்தனகலு ஓயாவில் இருந்து நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள
வடக்கு ரயில் மார்க்கம், ரயில் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை மறுதினம் (24) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்ப
பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்திற்கான மொத்த செலவு ரூ.100 என தெரிய வந்துள்ளது. லியோனல் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13ஆம் திகதி அன்று, கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் லி
தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுத
தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் , நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதனை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி மணிவண்ணன் தெரி
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். “தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழ
இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை : பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (73), ஆட்சிக்காலத்தில் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடர
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து நேபாளத்தில் போராட்டம் நடைபெற்றது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலை
பிகாரில் முதல்வரின் முகத்திரை (ஹிஜாப்) அகற்றல் நடவடிக்கைக்கு உள்ளான பெண் மருத்துவருக்கு, அரசு குடியிருப்புடன் ரூ. 3 லட்சம் மாத ஊதியத்துடன் பணி வாய்ப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஜாா்க்க
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகளை நிறுவுவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவப்பட்ட ப
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று (21) இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீத
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்து சென்றது. ஆனால், தாய்வான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்ட
பெறுமதிமிக்க மாணிக்கக்கற்களை ஆசனவாய் மற்றும் பயணப்பொதிகளுக்குள் மறைத்து வைத்து சீனாவுக்குக் கடத்த முயன்ற இலங்கை வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைத
நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் பஸ் ஊழியர்களுக்கு கசிப்பு விற்பனை செய்ததாக கூறப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வென்னப்புவை பொலிஸாரால் சனிக்கிழமை (20) கைதுசெய்யப்பட்டுள்ளார். வென்னப்பு
தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இரு இளைஞர்கள் மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் படுகாயங்களு
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்த தன் குழந்தையின் உடலை வீட்டுக்குக் கொண்டு வர ஆம்புலன்ஸ் இல்லாததால், பை ஒன்றில் வைத்து பேருந்தில் கொண்டு ச
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்
ஹரிஷ் ராணா என்ற இளைஞர் 2013-ல் பால்கனியில் இருந்து தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் அவர் கோமா நிலைக்கு சென்றார். பல முன்னணி மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல
சர்வதேச ரீதியில் முன்னணி தொழிலதிபர்களில் ஓருவரான எலோன் மஸ்கின் மொத்த சொத்துக்கள் 700 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்துள்ளன. அண்மையில் வெளியான போர்பஸ் பில்லியனேர்ஸ் குறியீட்டின் படி, ம
வவுனியா, கருவேப்பங்குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் வைத்தியசாலைக்கு ச
வவுனியா வீரபுரம் பகுதியில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியானார். குறித்த இளைஞர் உட்பட சிலர்
சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக இலங்கை வம்சாவளி பெண் ஃபரா ரூமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்மாதம் ஆரம்பத்தில் அவர் உத்தியோகபூர்வமாக அந்தப் பதவ
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவுகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த வ
வங்கதேசத்தில் வன்முறைக் கலவரத்தில் வீட்டுக்குத் தீவைக்கப்பட்டதில் 7 வயது சிறுமி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் சுட்டுக்
தூதரகங்களில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, அமெரிக்க விசா வைத்திருக்கும் சில ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகிள் அறிவுறுத்தியுள்ளது. வெளியேற வேண்டாம் இது தொடர்பில் ஊழி
ஆளில்லா விமானத்தை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பாரசூட் சோதனை வெற்றிபெற்றுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ வெளியிட்ட காணொளியில் கடந்த இரண்டு நாட்களாக குறித்த பரி
மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளது. ‘இதுரங்கி 1’ எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளத
சர்வதேச கடல் பகுதியில் வெனிசுலாவின் கடற்பகுதிக்கு அருகே மற்றொரு எண்ணெய் கப்பலைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பாக வெனிசுலாவிற்கும் ட்ரம
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் திம்புள்ள பத்தனை சந்தி பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லிந்துலை கௌலினா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் மற்றும்
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) வெ
கம்பஹாவின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பேசியமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த மாணவி பரிசளிப்பு விழா மேடையில் அ
டோக்கியோ, ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி அணு ஆயுதங்களை வாங்க ஜப்பான் அரசு முன்வர வேண்டும் என மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பரி
ரஷ்ய ஜனாதிபதி புதின், வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார். இதில் அவரிடம் உக்ரைன் – போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இ
வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, சந்தேகத்தின்பேரில் 7 போ் கைது செய்யப்பட்டனா். கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில்
இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அ
அனுராதபுரம் – பாதெனியா பிரதான வீதியில், கல்கமுவவின் குருந்தன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை ( 21) விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்து
சுவிட்சர்லாந்தின் பாசல் பல்கலை மருத்துவமனை, இளம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கான தேசிய அளவிலான மானியங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சுவிஸ் மருத்துவ அறிவியல்
சீனாவில் சில ஹோட்டல்கள் ஆன்லைன் கேம் விளையாடுவோருக்காகவே பிரத்யேகமான சேவைகளை வழங்கி வருகின்றன. இ-ஸ்போர்ட்ஸ் ஹோட்டல் ஹோட்டல் அறைகளை எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்
கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசன குளமான இரணைமடுவிற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாத
தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகா
தைவான் தலைநகா் தைபேயில் இளைஞா் நடத்திய கத்திக்குத்து மற்றும் புகை குண்டு தாக்குதல்களில் 3 போ் உயிரிழந்தனா்; 11 போ் காயமடைந்தனா். இது குறித்து தைவான் தேசிய காவல்துறை இயக்குநா் ஜாங் ஜங்-
டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான
அசாமில் யானை கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. யானைகள் கூட்டத்தின் மீது மோதிய ரயில் சனிக்கிழமை அதிகாலை அசாம் மாநிலத்தின் ஹோஜாய் மாவட
வங்கதேசத்தில், கொல்லப்பட்ட மாணவர் இயக்கத் தலைவரின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். வங்கதேசத்தில், ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக, கடந்த 2024 ஆம் ஆ
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு உக்ரைனின் ஒடெசா நகரத்தில், அமைந்துள்ள துறைமுகக் கட்டமைப்பின் மீது நேற்று முன்தி
கணிதப் பாடப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாகக் கூறி, தனியார் வகுப்பு ஆசிரியர் மாணவி ஒருவரின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. கால
