மத்திய கிழக்கு போரில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பல் போக்குவரதுக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கபப்ட்டதால் கச்சா எண்ணெய் விநியோக
அண்மையில் காசா சிறுவர்களின் சமூக வலைதளங்களில் வெளியான காணொளி ஒன்று உலகையே உலுக்கியுள்ளது. அந்தக் காணொளியில், விளையாடும் வயதில் இருக்கும் சிறுவர்கள், ஒரு பொம்மையைச் உடலமாக உருவகப்படு
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் லாக்ஃப்ஸ் எரிவாயுவை நுகர்வோருக்கு பற்றாக்குறையின்றி விநியோகிக்க லாக்ஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 7,000 மெட்ரிக் டொன் எல்.பி எரிவாயுவை ஏற்றிக
தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இத
காபுல், ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10 மணியளவில் ஏற்பட்ட நில
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வுட், கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக நோர்வுட் பொலிஸார்
வாஷிங்டன், டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோசடியை ஒழிப்பதற்கான அதிபரின் பணிக்குழு என்ற அமைப்பிற்கு ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார். தனது அமைச்சரவையில் உள்ள த
உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் . இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து, இலங்கையி
தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழந்த சம்பவம் துயரத்தையும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது. லுனுகம்வெஹெர – மத்தல பகுதியில் உள்ள பாடசால
ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) ரக போர் வானூர்தியின் குழு உறுப்பினர்களில் ஒருவர் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள
போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படு
ஈரான் – அமெரிக்க போ தொடங்கி 5 வாரங்கள் முடிவடைந்துள்ளன. போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய போதிலும், நேற்றும் இருதரப்பும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டன.
பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் காவல் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடி ஈரான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 5 வாரங்களாக நீடித்து வரும் போர் பதற்றம்
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸாரை கைதுசெய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக ஒரு கி
கொழும்பு, ஹங்வெல்ல காவல் நிலைய அதிகாரிகளால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு, இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (4) த
வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார் மஹவ முதல் ஓமந்தை வரையிலான புக
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு தீவிர தாக்குதல் நடத்துவோம் என்று அமெ
ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் புரட்சிகர இராணுவத்தின் ‘பார்ஸ்’
கொழும்பு, ஹங்வெல்ல காவல் நிலைய அதிகாரிகளால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு, இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (4) த
பிலியந்தலையில் போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரின் வங்க்கி கண்க்கில் பெரும் தொகை பணம் வைப்பு செய்திருந்த நிலையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்
நாட்டில் பண்டிகைக் காலங்களில் தொலைபேசிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் சைபர் (Cyber) மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு நிலையம் (SLCERT) பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது. தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அ
தெஹ்ரான், ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்
பல்லெவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாந்துராகொட பகுதியில். நேற்று (03) இரவு 60 வயதுடைய முதியவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனைகளின் போது, நுகர்விற்கு
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்து , சடலத்தின் தலையை இனம் தெரியாத கும்பல் ஒன்று அகற்றி சென்றதுடன் , தலையில்லா முண்டத்தை வெளியில் வீ
5,500 அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமான 44.4 டன் புளூட்டோனியம் ஜப்பானிடம் உள்ளதாக சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக சீனா கூறுகையில், “ஜப்பான் இந்த புளூட்டோனியத்
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A எடுத்த மாணவன் உடல்நல குறைவால் காலமானார். இணுவில் பகுதியைசேர்ந்த , யாழ்.இந்துக்கல்லூரிமாணவனான லவன் அக்சயன் எனும் மாணவனே காலமானா
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் – முல்லைத்தீவு (A35) வீதியில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (03) இரவு 10 ஆம் வீதி
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் பேராதுவெலிய பகுதி
டெல்அவிவ், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28-ந்தேதி தொடங்கி 5-வது வாரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமா
வாஷிங்டன், அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை, அவர்கள் ஒரு போதும் சென்றிராத 3-வது நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான், வெனிசு
வவுனியாவில் காற்றுடன் பெய்த மழை காரணமாக மதுராநகர் பகுதியில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. வவுனியாவில் நேற்று மாலை மற்றும் இன்று மாலை மழை பெய்திருந்ததுடன் சில பகுதிகளில் காற்ற
மத்திய கிழக்கில் பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் தென்னை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்று இலங்கை தெ
மாத்தறை வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் நேற்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளது. இந
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். க
ஈரானுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ரெண்டி ஜோர்ஜ் பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹ
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28-ந்தேதி தொடங்கி 5-வது வாரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபு
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மாற்றம் இஸ்ரேலின் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்ட நிலையில், பிரித்தானியா தலைமையிலான 40 நாடுகளின் கூட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது. பிரித
சிக்காடா என அழைக்கப்படும் கொரோனா வைரஸின் புதிய மரபணு மாறுபாடு ஒன்று உலக நாடுகள் பலவற்றில் பரவிவருகிறது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் சிக்காடா என அழைக்கப்படும் BA.3.2 வகை கொரோன
கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவின் மஹிட்னி பகுதி ஆரம்பப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று குழந்தைகள் வழ
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரினது பிறந்தநாள கொண்டாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தத
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாக்லேட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்
இலங்கையில் டீசல் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் முடிவுக்கு வராவி
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். தவிசாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் நேற
கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வரு
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மொஸ்கோவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கிரெம்ளின் செய
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடி படையி
காலி – தெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், வெட்டுக்காயங்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
இஸ்லாமாபாத், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்
லெபனான் மீதான போரில், அந்நாட்டைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்கள் வல
கோவிலில் சாமி தரிசனம் முடித்து செல்லும் வழியில் லொட்டரி வாங்கியவருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது. கோயம்புத்தூரில் சாமி தரிசனம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையி
பெங்களூருவில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த இளம் தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை தெலுங்கானாவின் ச
வடமேற்கு பாகிஸ்தானில், பாதுகாப்புப் படையினர் 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஐ
இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடற்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தினால் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தாா். பிலிப்பின்
புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம். (படங்கள், வீடியோ)######################## லண்டனில் வசிக்கும் செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்
வடக்கில் மேற்கொள்ளப்பட சேவையின் அவசர தேவை அடிப்படையில் 193 ஆசிரியர்களை ஒரே நேரத்தில் மாற்றல் செய்வது, நிறுவப்பட்ட நிர்வாக கொள்கைகளுக்கு முரணானது மற்றும் ஸ்தாபன முறைமை அத்தியாயம் 3.2 மற்
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. நீண்டகால வறண்ட வானிலை மற்றும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இது பெரும் நிம்மதிய
நேபாளத்தில், முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக, கடந்த 2025 செப்டம்பரில் இளைஞ
தெஹ்ரான், ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை
மட்டக்களப்பு – நெல்லிக்காடு பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமற
பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி சுற்றுலாச் செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாற
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டில
இஸ்லாமாபாத், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தன
ஈரான் – அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. எரிபொருள் செலவுகளை குறைப்பதற்கா
களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் மதுஷானி
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் இடி மின்னல் தாக்கி 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபு
தேங்காய் எண்ணெயில் கலப்படம் மேற்கொண்ட கல்முனை சாய்ந்தமருது பகுதி 05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்
யாழ்ப்பாணம் – நாவற்குழி விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வர
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போரால் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரு
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அறிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்
ஈரான் மீது படையெடுத்தால் அமெரிக்காவின் ராணுவப் படைகளில் உள்ள ஒருவரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமிர் ஹடாமி தெரிவித்துள்ளதாக தகவல் வெ
