மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் ‘உலக அழிவின் அறிகுறி’ எனக் கருதப்படும் இரண்டு ‘ஓர்பிஷ்’ (Oarfish) மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் அச்சத
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஹரிஷ் ராணா என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது 20-வது வயதில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் சண்டிகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிரு
ஹார்முஸ் நீரிணையில் பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் பயணித்த ஒரு பிரித்தானிய சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதனால் தீப்பற
புனித ரமலான் மாதத்தில் அல்-அக்ஸா பள்ளிவாசல் மற்றும் ஹராம் அல்-ஷெரீப் வளாகத்தின் வாயில்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் மூடி வருகின்றமைக்கு பல இஸ்லாமிய நாடுகள் கூட்டாக கண்டனம் தெ
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தனுஷ்கோடி மற்றும் தலைமன்னா
ஈரானின் மினாப் நகரில் உள்ள சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் குறித்து முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்க செனட் சபையின் 46 ஜனநாயகக் கட்சி உறுப
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இ
அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டுப் போா்ப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தனது இளம் மகளுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையை நேரில் ஆய்வு செய்தாா். கட
வெளிநாட்டு நாணய மாற்றுச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாக கிரிப்டோகரன்சிகள் மூலம் இலங்கையின் பணம் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீ
ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க சர்வதேச எரிசக்தி முகவரகம் ஒப்புதல் அளித்துள்
வாஷிங்டன், ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும்
கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று (12)
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வ
இன்று (12) திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி மணமகன் கொல்லை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்கள் மூவை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளன
துபாய், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கு
யாழ்ப்பாணத்தில் , இந்திய செய்மதி தொலைக்காட்சி சேவைகளின் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் , விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுதல் போன்ற செயற்பாடுகளுக
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் ம
யாழ்ப்பாணத்தில் , பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான முதலைகள் காணப்படும் நிலையில
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் – முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோருக்கு டைட்டானிக் திரைப்பட காட்சி வடிவிலான சிலையை நிறுவி மர்ம நபர்கள் கிண்டலடித்துள்ளனர். அ
மக்களின் நலன்களுக்காக உழைத்த மாமனிதர் எஸ்.பி. சாமி அவர்களின் நினைவாக வேலணை பிரதேச சபையின் அன்றாட பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நோர்தர்ன் சென்ட்ரல் வைத்தியசாலையால் முச்சக்கர வ
ஹோர்முஸ் நீரிணையில் தாய்லாந்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது இன்று ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் – அமெரிக்க போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃப
தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமுறையான அச்சுறுத்தல் மற்றும் பகிரங்க நொத்தாரிசு ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தற்போதைய அம்பாறை மேல்நீதிமன்ற
பெர்ன், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுக
ஈரானியப் புரட்சிகர காவல்படை (IRGC) இன்று(11) நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் போது, ஒரு ஏவுகணையின் முன்பகுதியில் “எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக” (In Memory Of Epstein Island Victims) என்ற வாசகம்
அபுதாபி, அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அமீரக வான்வெளி தற்காலிகமாக மூட
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான திகதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சட்ட மருத்துவ அதிகாரியின் நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக குறித்
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்கள் இன்று கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்டுள்ள இவர் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா கல்
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புறிப் பிரிவு மற்றும் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் ஒத்துழைப்புடன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணி
லெபனான் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான
சவுதி அரேபியா 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) அதிகாலை தெரிவித்துள்ளது. அதில் 6 ஏவுகணைகள் Prince Sultan விமான த
வளைகுடா நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில், கடந
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பானது, ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்ச
பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் தந்தை செல்வா அரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட மேலதிக செயலர் கே.ச
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் இதுவரை 7,80,000-க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த நான்கு தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ
பேலியகொட மெனிங் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும் செயற்பாட்டினால், அப்பகுதி மக்களுக்கு கடும் துர்நாற்றம் மற்றும் சூழல் மாசடைதல் தொட
இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பகுதியில் உள்ள ‘ஹைஃபீல்ட் ஹவுஸ்’ புகலிட கோரிக்கையாளர்கள் தங்கும் விடுதியில் ஊழியர்களைத் தாக்கியதுடன், பொதுவெளியில் அநாகரீகமாகத் தன் உடலை வெளிப்படுத்திய
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் மாமியார் உயிரிழந்ததுடன், மாமனார் கடுமையாக காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இ
ஹோர்முஸ் நீரிணை வழியில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானின் 16 கடற்படை கப்பல்களை அழித்ததாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் போரைத் தொடர்ந்து, பாரசீக வளை
ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக எண்ணெய் கொண்டு செல்வதற்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அந்த நாட்டுக்கு எதிராக வொஷிங்டன் “20 மடங்கு கடுமையான தாக்குதலை” நடத்தும் என ஜனாதிபதி ட்ரம்ப் சமூக
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷிய கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தளா்த்துவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயமடைந்திருக்கலாம் என ஈரானின் ஊடகங்களை மேற்கோள்காட்டி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் (Masoud Pezeshkian) இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடலை நடத்தினார். இந்த கலந்துரையாடலை ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் க
ஈரான் போர் காரணமாக பல்வேறு நாடுகளும் கொரோனா கால லாக் டவுன் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலட
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில், ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்
அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் நடந்த நேபாள நாடாளுமன்றப் பொதுத் தோ்தலின் நேரடி முறைக்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இளைஞா்களின் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடிய
‘ஈரான் உடனான போா் விரைவில் முடிவுக்கு வரலாம். ஆனால், சா்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு ஈரான் தடை ஏற்படுத்தினால், அந்நாடு மிகக் கடுமையான தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும்’ என்று அம
புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மரத்தன் , ஓடிக்கொண்டிருந்த மாணவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர். இந
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்
இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரி
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் ம
வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்
தான் ஒரு எண்ணெய் கிணற்றின் உரிமையாளரோ அல்லது ஒரு எண்ணெய் நிறுவனத்தின் பிரதிநிதியோ அல்ல என்றும், விலையை அதிகரிப்பதன் மூலம் தனிப்பட்ட லாபம் அடையும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் ஜனாதிபத
ஹோர்முஸ் நீரிணை வழித்தடம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்திலிருந்து 1 லிட்டர் எண்ணெயைக்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ஈரான் சவால்
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையைசுற்றுலா வலயமாகஅபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016
வெறிச்சோடிய வீதிகள்.. கரும்புகை மண்டலம்.. குண்டுவெடிப்புச் சத்தம்… ஈரானியத் தலைநகரான தெஹ்ரானின் இப்போதைய களநிலவரம் இதுதான்! அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில், ஈரானின் முன்னாள்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று 11.03.2026 புதன்கிழமை இடம்பெற்றது கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலா
லெபனானின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிர
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் ஒரே நாளில் 1 லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ
யாழ். மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம் சார்ந
கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் கையளிக்கும் வைபவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைப
இளவாலை பெரியவிளான், டச்சுவீதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் தெமோதரை, பதுளையைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்தி
பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்னிக்கை அதிகரித்துள்ளது. பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி அறிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெ
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் படைகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளை
நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர
எரிபொருளுக்கான QR முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் எரிபொருள் இருப்பை முறையாக மேலாண்மை செய்திருக்க முடியும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பதில் தலைவரும், பொது
ஈரான் உள்ளடங்கலாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப்பிரஜைகளுக்கு உதவும் வகையில் இலங்கை செஞ்சிலுவை சங்க
வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவரா
டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின்
துபாய், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந
வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற்ற ‘ஷீல்ட் ஆப் தி அமெரிக்காஸ்’ உச்சி மாநாட்டில், லத்தீன் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிக்க அந
