ஜெமினி ‘நானோ பனானா’ ஏஐ இமேஜ் ட்ரெண்ட்டில் அழகும் ஆபத்தும் - ஓர் அலர்ட் பார்வை
இந்த சமூக வலைதள, ஏஐ ட்ரெண்ட்கள் எல்லாம் காட்டுத் தீயை விட, கரோனா ‘ஒமிக்ரான்’ வைரஸைவிடமிக வேகமாகப் பரவக் கூடியவை போல!. பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் அட வாட்ஸ் அப் ப்ரொஃபைல் வரை பரவலாக பலரும்ஏஐ ஜெனரேடர் படங்களையே டிபியாக வைத்துள்ளனர். இதில் வயது பேதமெல்லாம் இல்லை.
ஜெமினி ‘நானோ பனானா’ ஏஐ இமேஜ் ட்ரெண்ட்டில் அழகும் ஆபத்தும் - ஓர் அலர்ட் பார்வை
இந்த சமூக வலைதள, ஏஐ ட்ரெண்ட்கள் எல்லாம் காட்டுத் தீயை விட, கரோனா ‘ஒமிக்ரான்’ வைரஸைவிடமிக வேகமாகப் பரவக் கூடியவை போல!. பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் அட வாட்ஸ் அப் ப்ரொஃபைல் வரை பரவலாக பலரும்ஏஐ ஜெனரேடர் படங்களையே டிபியாக வைத்துள்ளனர். இதில் வயது பேதமெல்லாம் இல்லை.
ஜெமினி ‘நானோ பனானா’ ஏஐ இமேஜ் ட்ரெண்ட்டில் அழகும் ஆபத்தும் - ஓர் அலர்ட் பார்வை
இந்த சமூக வலைதள, ஏஐ ட்ரெண்ட்கள் எல்லாம் காட்டுத் தீயை விட, கரோனா ‘ஒமிக்ரான்’ வைரஸைவிடமிக வேகமாகப் பரவக் கூடியவை போல!. பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் அட வாட்ஸ் அப் ப்ரொஃபைல் வரை பரவலாக பலரும்ஏஐ ஜெனரேடர் படங்களையே டிபியாக வைத்துள்ளனர். இதில் வயது பேதமெல்லாம் இல்லை.
ஜெமினி ‘நானோ பனானா’ ஏஐ இமேஜ் ட்ரெண்ட்டில் அழகும் ஆபத்தும் - ஓர் அலர்ட் பார்வை
இந்த சமூக வலைதள, ஏஐ ட்ரெண்ட்கள் எல்லாம் காட்டுத் தீயை விட, கரோனா ‘ஒமிக்ரான்’ வைரஸைவிடமிக வேகமாகப் பரவக் கூடியவை போல!. பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் அட வாட்ஸ் அப் ப்ரொஃபைல் வரை பரவலாக பலரும்ஏஐ ஜெனரேடர் படங்களையே டிபியாக வைத்துள்ளனர். இதில் வயது பேதமெல்லாம் இல்லை.
ஜெமினி ‘நானோ பனானா’ ஏஐ இமேஜ் ட்ரெண்ட்டில் அழகும் ஆபத்தும் - ஓர் அலர்ட் பார்வை
இந்த சமூக வலைதள, ஏஐ ட்ரெண்ட்கள் எல்லாம் காட்டுத் தீயை விட, கரோனா ‘ஒமிக்ரான்’ வைரஸைவிடமிக வேகமாகப் பரவக் கூடியவை போல!. பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் அட வாட்ஸ் அப் ப்ரொஃபைல் வரை பரவலாக பலரும்ஏஐ ஜெனரேடர் படங்களையே டிபியாக வைத்துள்ளனர். இதில் வயது பேதமெல்லாம் இல்லை.
முழு நிலவு வெளிச்சத்தில் போர் கதைகள்! - லே முதல் கார்கில் வரை | திசையெல்லாம் பனி- 12
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இன்றைய பயணத்தை வழிநடத்தப்போவது புதிய கேப்டன். வெகு நிச்சயமாக யாரும் இன்னும் எழுந்திருக்கக்கூட மாட்டார்கள் என்பதையும் அறிந்திருந்தோம். ஆனால் இவை எதுவும் எங்களது வழக்கத்தை மாற்றப் போவதில்லை. அனைவருக்கும் முன்னரே தயாராகி லே நகரச் சாலைகளில் நடந்துவிட்டு வந்தோம். இரவு நேரங்களில் ஜொலிஜொலித்துக் கொண்டிருந்த வீதிகள் இப்போது காலியாகக் கிடந்தன. நாங்கள் வரவேற்பறையில் இருந்தபோது சஷாங்க் வந்தார். எங்களைப் பார்த்ததும், ‘நீங்கள் இங்கிருக்கிறீர்களா, சொன்னபடியே உங்களைத் தேடி வந்துவிட்டேன் பார்த்தீர்களா’ என அருகில் வந்து அமர்ந்தார். முந்தைய இரவு வெகு நேரம் பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததைப் பற்றிக்கேட்டோம். ‘என் கண்கள் சிவந்திருப்பதை நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கண்ணாடியை அணிந்து வந்திருக்கிறேன்’ என்றார். ‘உங்களுக்குப் பரிசு கொண்டுவந்திருக்கிறேன்’ என்று ஓர் உறையைத் தந்தார். அதில் சில புகைப்படங்கள் இருந்தன. அத்தனையும் அவர் எடுத்த படங்கள்தாம். படங்களுக்குப் பின்பகுதியில், வாழ்கை சார்ந்த அனுபவ வரிகளை அவரே எழுதிச் சேர்த்திருந்தார். யுவர் ஸ்டோரி என்று அதற்குப் பெயரிட்டிருந்தார். அவர் செல்லும் இடங்களில் சந்திக்கும் நண்பர்களிடம் அவர் எடுக்கும் படங்களை ஒரு செய்தியோடு கொடுப்பது அவரது வழக்கமென்றும், காஷ்மீர் - கன்னியாகுமரி பயணத்தில் இதைச் செய்ததாகவும் கூறினார். ‘இது உங்களுக்காக. நான் இன்ஸ்டாகிராம், யு டியூபில் இருக்கிறேன். என்னை அதில் பின்தொடருங்கள். நாம் இணைந்திருப்போம்’ என்றார். நாங்கள் அப்படங்களைப் பெற்றுக்கொண்டோம். அதன்பிறகு எங்களுக்காக ஒரு பாட்டையும் பாடினார். அது என்னவென்று புரியவில்லை ஆனால் கேட்பதற்கு நன்றாக இருந்தது. இப்போது அணியினர் தயாராகி வரத்தொடங்கியிருந்தனர். அவர்களிடம் சென்று சஷாங்க் பேசிக்கொண்டிருந்தார். நான் தேநீர்க் கோப்பையை எடுக்கப்போனபோது அருகில் ஆஷிஷ் நின்றிருந்தார். எங்களது புதிய கேப்டன். பார்த்ததும் சம்பிரதாயமாகச் சிரித்துவிட்டு அவரை கடந்துவந்தேன். ப்ரீத்தி அப்போதுதான் கீழிறங்கி வந்தாள். அவளிடம் நான் வாங்கி வந்த பரிசைக் கொடுத்தேன். மறுநொடியே தன் கழுத்தில் இருந்த சங்கிலியைக் கழட்டி விட்டு இதை அணிந்துகொண்டதோடு, பாய்ந்து வந்து என்னைக் கட்டிக்கொண்டாள். இருவருக்குமே அது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. எப்போதும் தொடர்பில் இருக்கவேண்டுமென உறுதியும் எடுத்துக்கொண்டோம். அவளைப் போய் சாப்பிடச்சொல்லிவிட்டு, எங்களுடைய வேன் வந்துவிட்டதா என்பதைப் பார்க்க விடுதியின் முன்புறம் வந்தேன். மிகவும் பொறுமையாக எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். புதிய கேப்டன் மட்டும் பதற்றத்துடன் அனைவரையும் கிளம்பும்படி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் இதை ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்தோம். சஷாங்க் இப்படிச் செய்யவேமாட்டார். குழுவினரின் தன்மையை மிகச்சரியாக அளந்துவைத்திருப்பார். ஒன்பது மணிக்குக் கிளம்பவேண்டும் என்றால், அவர் எங்களிடம் எட்டு மணி எனச் சொல்லிவைப்பார். அப்போதுதான் அனைவரும் ஆடியசைந்து வருவதற்குச் சரியாக இருக்கும். கால தாமதமும் ஆகாது. இது தெரியாமல் அணியினரைச் சமாளிக்க அவர் திணறிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து ஒரு பக்கம் எங்களுக்குச் சிரிப்பு வந்தாலும், வருத்தமாகவும் இருந்தது. அவரது மன ஆறுதலுக்காக நாங்கள் இருவர் மட்டும் தயாராகி அவர் முன் நின்றோம். எப்படியோ அனைவரையும் கிளப்பி அவரவர் பைக்குகளை எடுக்கச் செய்தார். சஷாங்க் ஹோட்டல் வாசலில் அனைவரையும் வழியனுப்ப வந்திருந்தார். எங்கள் பைக்குகள் ஒவ்வொன்றாக வாசலைக் கடந்தன. பயணத்தைத் தொடங்கிய நாளன்று ஒவ்வொருவருக்கும் தனியே வாழ்த்து சொன்னதைப் போலவே இம்முறையும் செய்தார். எங்களது பயணத்தின் இறுதிக்கட்டம் தொடங்கியது அந்தப் புள்ளியில்தான். லேவில் இருந்து கிளம்பி கார்கில் சென்றடைவதுதான் இன்றைய திட்டம். முதலில் நிறுத்தப்போவது ஒரு குருத்துவாராவில். அதற்கடுத்து சங்கம் பாய்ண்ட். அது இண்டஸ் (சிந்து நதி), சன்ஸ்கர் நதிகள் ஒன்றாகச் சங்கமிக்கும் இடம். மரகதப் பச்சை வண்ணம் கொண்ட சிந்து நதியும், டார்கைஸ் நீலத்தில் சன்ஸ்கர் நதியும் தனித்ததியே பாய்ந்துவந்து ஒன்றாகக் கலப்பதை லே நகரிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இடத்தில் காணலாம். ஆனால் நாங்கள் சென்றபோது சன்ஸ்கர் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, சாம்பல் நிறத்தில் அந்நதி தென்பட்டது. திபெத்தில் இருக்கும் கைலாச மலையிலிருந்து உருவாகும் சிந்து நதி, ஆசியாவின் மிக நீளமான நதிகளில் ஒன்று. சிந்து நாகரீகத்தின் ஆதாரம். லடாக்கின் உட்பிரதேசங்களில் இருந்து உற்பத்தியாகும் சன்ஸ்கர், சன்ஸ்கர் பள்ளத்தாக்கின் வழியே பாய்ந்துவந்து சிந்து நதியுடன் கலக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் இரு நதிகளும் முழு விசையில் பாயும். இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு கலப்பதை அப்போது காணலாம். இரு வண்ணங்களும் ஒன்றிணைவதைப் படமெடுக்க அப்போது பெருங்கூட்டம் கூடும். குளிர் காலங்களில் சன்ஸ்கர் நதி உறைந்துவிடும். சிந்துவில் மட்டும் ஓரளவு நீர்வரத்து இருக்கும். இந்த நதிகளின் சங்கமம் அப்பகுதியின் வாழ்வாதாரத்தைச் செழுமை படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. குளிர் காலங்களில் நதி உறையும் போது, நதியின் மீது நடந்து கடக்கும் ‘chadar trek’ நடைபெறும், மற்ற மாதங்களில் ராப்டிங் எனப்படும் சறுக்குப் படகுப் பயணம் அங்கே பிரபலம். அங்கிருந்து கிளம்பி நாங்கள் அடுத்துச் சென்றது மேக்னெட்டிக் ஹில் என்று ஓர் இடம். அங்கு நம் வண்டியை நிறுத்திவிட்டுப் பார்த்தால், வாகனங்கள் பின்னோக்கி நகர்வதைப் போலத் தோன்றும். அது காட்சி மயக்கத்தால் ஏற்படுவது. லே நகரைக் கடக்கும் போது, அங்கிருக்கும் ராணுவ முகாம்களைக் கடந்துதான் செல்ல வேண்டும். பத்து இருபது கிலோமீட்டர்களுக்கு சீரான தார்ச் சாலை, கண்ணை மூடிக்கொண்டு அப்படியே வண்டியைச் செலுத்தலாம் அப்படியொரு நேரான பாதை. சுற்றிலும் மலைகள், வறண்ட பூமி. இரண்டு பக்கமும் ராணுவ முகாம்கள். நேரான பாதை என்பதால், எங்கள் குழுவினருடைய முழு வரிசையையும் பார்க்கமுடிந்தது. இப்படி அனைவரும் சீரான வேகத்தோடு போகமாட்டார்களே என்று கவனித்தபோதுதான் தெரிந்தது, புது கேப்டன் வேகம் எடுக்கவில்லை என்று. அவர் குழுவினர் அனைவரது பைக்குகளும் ஒன்றாக வரவேண்டும் என்று முடிவாக இருந்தார். அதனால் வேகம் எடுக்கவில்லை. அவர்தான் முன்னால் செல்லவேண்டும் என்பதால் பின்னால் இருப்பவர்களும் வேகத்தை அதிகப்படுத்தமுடியாது. இப்படியே ஒவ்வொருவராக மொத்தக் குழுவும் மெதுவாகப் போகும்படியானது. வளைவுகளில் திரும்பும் போது ஒன்று போல அனைவரும் திரும்புவதும், பின்பு நேராகப் போவதையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். மதிய உணவு நிறுத்தத்தின்போது அணியின் வேக விரும்பிகள் பார்த்தைச் சூழ்ந்துகொண்டனர். கேப்டனை கொஞ்சம் வேகமாகப் போகச் சொல்லுங்கள், இந்த வேகத்தில் சென்றால் எங்களுக்குத் தூக்கம் வந்துவிடுமெனப் பேசிக்கொண்டிருந்தனர். செய்தி கேப்டனுக்கும் பகிரப்பட்டது. அவரும் சற்றே வேகமெடுத்தார், ஆனால் அணியினருக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. ஓரிடத்தில் கேப்டனின் பைக்கையே முந்திக்கொண்டு இவர்கள் சென்றுவிட்டனர். அது வந்திருந்த புதிய கேப்டனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் பெரிதாக எதையும் சொல்லிக்கொள்ளவில்லை. வானத்திலிருந்து ஜல்லிக்கற்கள் அதிக விசையில் எங்கள்மேல் விழுவதைப் போலிருந்தது! - திசையெல்லாம் பனி- 8 மாலையில் கார்கில் நகரை அடைந்தோம். நகரின் மத்தியில் இருந்தது எங்களின் அன்றைய தங்குமிடம். முதல் மாடியில் எங்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இரண்டாம் தளத்தில் எங்களைப் போலவே பைக் பயணம் வந்திருந்தவர்கள் தங்கியிருந்தனர். அன்று பௌர்ணமி. முழு நிலவு அன்று சற்றே பெரியதாகத் தெரிந்தது. கர்நாடகாவிலிருந்து வந்த கூட்டமொன்று பால்கனியில் சில பாடல்களை ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தனர். அன்றைய அணி சந்திப்பு சம்பிரதாயமான ஒன்றாக அமைந்தது. அந்த கேப்டனுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும். ஆதலால் பார்த் உடன் நின்று எங்களுக்காக மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். காலையிலிருந்தே வேகத்தைக் கூட்டவேண்டுமென்று அணியினர் கேட்டிருந்தனர். அப்போதும் அதையே பேசினர். கேப்டன் தன்னுடைய கருத்துகளை முன்வைக்க முயன்றார். குழுவினரின் பாதுகாப்பு என்னுடைய பொறுப்பு, அதில் நான் சமரசம் செய்துகொள்ள முடியாது என்பது அவரது வாதமாக இருந்தது. அதில் மற்றவர்கள் உடன்படவில்லை. இருப்பினும் அணியினருடன் இணைந்து பயணத்தை நல்லபடியாக அமைக்கவேண்டும் என்பது அவரது விருப்பம் எனத் தெரிவித்தார். டிஸோ மோரோரிக்கு ஒரு சாகசப் பயணம் - இமயத்தின் off-roading அனுபவம் | திசையெல்லாம் பனி -10 அவருடைய எண்ணம் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் இரண்டு நாள்களில், அதுவும் பயணம் முடியப்போகும் சமயத்தில், ஏற்கெனவே பழக்கப்பட்ட ஓர் அணியைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றே தோன்றியது. இன்னும் ஒரே ஒரு நாள் பயணம்தான், அதன்பிறகு அவரவர் இடத்திற்குத் திரும்பவேண்டும். அதற்குள் ஏன் ஒருவருக்கொருவர் முறைத்துக்கொள்ளவேண்டும் என அரைகுறை மனத்தோடு கேப்டனும் அணியினரும் அடுத்த நாளுக்கான திட்டங்களை ஒப்புக்கொண்டனர். அதன்பின் அங்கிருந்த மற்ற பயணக்குழுவுடன் இணைந்து எங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். அன்றைக்கு கார்கில் போர் நினைவகத்திற்குச் சென்று வந்திருந்த அணியைச் சேர்ந்த ஒருவர், அங்கே தான் பார்த்தவற்றைக் குறித்துப் பேசினார். இந்தியா- பாகிஸ்தான் போரில் நிகழ்ந்தவற்றையும் நன்கு அறிந்து வைத்திருந்தார். பத்தாயிரம் அடி உயரத்தில் டாங்கர்களை கொண்டு நிறுத்திப் போரிட்ட இந்திய வீரர்களைப் பற்றித் தெரியுமா என அவர் கேட்டதுமே, அங்கிருந்த மொத்தப் பேரும் அருகருகே அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்கத் தொடங்கினர். இப்போது பாடல்கள் ஒலிப்பது நின்றுபோயிருந்தது. அந்த முழு நிலவு வெளிச்சத்தில் அந்த நிலத்தின் கதையை அவர் சொல்லத் தொடங்கினார். (தொடரும்) வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
Relationship: நம்முடைய திருமண அமைப்பை ஏன் ’ரீ டிசைன்’ செய்ய வேண்டும்?
இனி வரும் காலங்களில் திருமணங்களைக் காப்பாற்றக்கூடிய, அழகாக வழிநடத்தக்கூடிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி இங்கே பகிர்கிறார் உளவியல் நிபுணர் அசோகன். ''நம்முடைய திருமண அமைப்பை ’ரீ டிசைன்’ செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அது என்ன ரீ டிசைன் என்று சொல்வதற்கு முன்னால், இதுநாள் வரைக்கும் ஒரு தாம்பத்தியத்தைச் சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியின் அன்பைத் தாண்டி வேறு என்னென்ன விஷயங்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். couple உறவுகள் சேர்ந்து ஒரு தாம்பத்தியத்தை... ஒரு காலத்தில் உறவுகள் சேர்ந்து ஒரு தாம்பத்தியத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன. உறவுகளால் பிரச்னைகள் எப்படி சகஜமோ, அதேபோல நன்மைகளும் நிறைய. அவற்றில் இதுவும் ஒன்று. இப்போது பெரும்பான்மையான உறவுகள் நம்முடைய குடும்ப விஷயங்களில் தலையிட தயாராக இல்லை. நேரமின்மை ஒருபக்கம். நேரம் ஒதுக்கி தலையிட்டால் ‘தங்கள் மரியாதை கெட்டுவிடும்’ என்கிற அச்சம் ஒருபக்கம். அதனால், உறவுகளிடம் இருந்து தாம்பத்தியம் கை மீறிப் போய்விட்டது. சில நேரம், நெருங்கிய சொந்தங்களாலேயே ஒரு தாம்பத்தியம் உடைவது தனிக்கதை. Relationship: உங்கள் திருமண வாழ்க்கையை நிச்சயமாக காப்பாற்றும் 5 டிப்ஸ்! ’சிஸ்டர் சொல்றத கேளுடா’ நண்பர்களும் தாம்பத்தியத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். couple குழந்தைகளால்கூட காப்பாற்ற முடியாது போலிருக்கிறது! பல காலங்களாக, பல வீடுகளில் குழந்தைகள்தான் தாம்பத்தியங்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்... கொண்டிருக்கிறார்கள். இனிமேல் ஒரு தாம்பத்தியத்தை குழந்தைகளால்கூட காப்பாற்ற முடியாது போலிருக்கிறது. இதற்கு ஆதாரமாக எத்தனையோ செய்திகளைக் கடந்து கொண்டிருக்கிறோம். உதாரணமாகக் கூற முடியும். இதைச் சமீப காலமாக நாமெல்லாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இதுபோன்ற இடங்களில், சகிப்புத்தன்மையால் மட்டும்தான் ஒரு தாம்பத்தியத்தைப் பிரியாமல் காப்பாற்ற முடியும். திருமணத்தின் உண்மையான அடிப்படையே... செக்ஸ் தாம்பத்தியத்தின் அடிப்படையாக இருந்தது. அது தற்போது போய்விட்டது. செக்ஸில் பிரச்னைகளே இல்லாதபோதுகூட, திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்பட்டு விடுகின்றன. திருமணத்தின் உண்மையான அடிப்படையே லீகல் கான்ட்ராக்ட் தான். இருவரிடமும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும், சகித்துக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் தாம்பத்தியங்களின் ஆயுள் நீட்டிக்கும். இல்லையென்றால் முறிந்துபோகும். couple Relationship: தாம்பத்தியத்தின் 5 நிலைகளும் இரண்டரை வருடங்களும்..! தாம்பத்தியத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி. இதைப் படிக்கும் சிலர், ’எல்லாத்துக்கும் காரணம் இன்னிக்கு இருக்கிற பெண்கள்தான்’ என்று சுலபமாகச் சொல்லி விடலாம். சில விதிவிலக்குகளைத் தவிர, அதில் உண்மை கிடையாது. இன்றைய பெண்கள் தங்கள் சுயவிருப்பு, வெறுப்புடன் வாழ்வதுதான் காரணம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டீர்களென்றாலும், அதுவும் 100 சதவிகிதம் தவறுதான். ஏனென்றால், இன்றைய பெண்கள், ஆண்டான் - அடிமை தாம்பத்திய உறவை வெறுத்து, நல்ல நண்பர்களாக வாழ்கிற தாம்பத்திய வாழ்க்கையை எதிர்பார்க்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ளாமல், இப்போதும் ‘எங்கம்மா மாதிரி; எங்க பாட்டி மாதிரி’ என்று வாழ்க்கைத்துணைக்குப் பதில் ஓர் அடிமையை ஆண்கள் மனதுக்குள் எதிர்பார்த்தாலும், இன்றைய பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள். Relationship: உங்கள் திருமண வாழ்க்கையை நிச்சயமாக காப்பாற்றும் 5 டிப்ஸ்! இனிமேல், கணவனும் மனைவியும் நல்ல நண்பர்களாக இருப்பது மட்டும்தான் தாம்பத்தியத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி. இந்த நட்புதான் திருமணத்தின் ரீ டிசைன்'' என்று முடித்தார் உளவியல் நிபுணர் அசோகன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாடுவதால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் இன்று காலை (செப்.15) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாடுவதால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் இன்று காலை (செப்.15) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாடுவதால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் இன்று காலை (செப்.15) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாடுவதால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் இன்று காலை (செப்.15) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரிசல் சவாரி, ஜிப்லைன் சவாரி மூலம் சுற்றுலா பயணிகள் உற்சாகம் @ கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்றும், நேற்று முன்தினமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது
பரிசல் சவாரி, ஜிப்லைன் சவாரி மூலம் சுற்றுலா பயணிகள் உற்சாகம் @ கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்றும், நேற்று முன்தினமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது
பரிசல் சவாரி, ஜிப்லைன் சவாரி மூலம் சுற்றுலா பயணிகள் உற்சாகம் @ கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்றும், நேற்று முன்தினமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது
பரிசல் சவாரி, ஜிப்லைன் சவாரி மூலம் சுற்றுலா பயணிகள் உற்சாகம் @ கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்றும், நேற்று முன்தினமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது
பரிசல் சவாரி, ஜிப்லைன் சவாரி மூலம் சுற்றுலா பயணிகள் உற்சாகம் @ கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்றும், நேற்று முன்தினமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது
Jharkhand: ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் தனித்துவமான கிராமம் பற்றி தெரியுமா?
ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் அமைந்துள்ள செங்ரே என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதாவது, 40 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு ஒரே குடும்பத்தினர் மட்டுமே அந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள். மற்றவர்கள் காலப்போக்கில் நவீன வசதிகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் இல்லாததால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். ஆனால் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இங்கே தங்கி வாழ்ந்து வருகின்றனர். Village life Rep image இதுகுறித்து அந்தக் கிராமத்தில் வசிக்கும் சுதேஷ் கூறுகையில்: “நாங்கள் இங்கு ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்கிறோம். மாடு, ஆடுகளை மேய்த்து எங்களது அன்றாட வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறோம். பால் மற்றும் ஆடுகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தையும், சிறு விவசாயம் செய்வதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தையும் வைத்து எங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார். செங்ரே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் வசித்து வந்தாலும், அவர்களுக்கு அரசாங்கத்தின் நல உதவி திட்டங்கள் கிடைக்கின்றன. மக்கள் தொகை அளவைப் பொருட்படுத்தாமல், அதிகாரப்பூர்வமாக இது ஒரு கிராமமாகும் என்பதால், அவர்களுக்கும் அரசாங்கத் திட்டங்கள் கிடைப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு - ஐநாவில் நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்கா அதிருப்தி வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
திருமணத்தின் நோக்கம் தாம்பத்யம் மட்டும்தானா? - Guru Mithreshiva | Ananda Vikatan
கச்சத்தீவை சுற்றுலா தலமாக்க யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் எதிர்ப்பு
கச்சத்தீவை சுற்றுலாத் தலமாக்க இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை சுற்றுலா தலமாக்க யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் எதிர்ப்பு
கச்சத்தீவை சுற்றுலாத் தலமாக்க இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை சுற்றுலா தலமாக்க யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் எதிர்ப்பு
கச்சத்தீவை சுற்றுலாத் தலமாக்க இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை சுற்றுலா தலமாக்க யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் எதிர்ப்பு
கச்சத்தீவை சுற்றுலாத் தலமாக்க இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஹில்டன் காத்மாண்டு: தீக்கிரையான ரூ.800 கோடி கனவு; நேபாளத்தின் உயரமான ஹோட்டல் பற்றி தெரியுமா?
நேபாளம் நாட்டில் இளைஞர்கள் கலவரத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் தாக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமரின் மனைவி கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அரசு நிறுவன கட்டடங்கள், அரசியல்வாதிகளின் இல்லங்கள், ஊடக, கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல கோடி மதிப்புள்ள கட்டடங்களை தீக்கிரையாக்கியுள்ளனர். வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை சேதப்படுத்தியிருக்கின்றனர். Hilton Hotel यसरी जल्दैछ। After genz protesters set fire to the Hilton Hotel #GenZ #Nepalprotest #noCorruptoion pic.twitter.com/oNzUoBVOOZ — Pratima Makhim (@pmakhim) September 9, 2025 அந்த வகையில் நேபாளத்தின் மிக உயரமான ஹோட்டல்களில் ஒன்றான ஹில்டன் காத்மாண்டு, எரித்து சாம்பலாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. ஹில்டன் காத்மாண்டு அமெரிக்க நிறுவனமான ஹில்டன் ஹோட்டல்ஸ்-க்கு, உலகின் பெரும்பாலான நாடுகளில் கிளைகள் உள்ளன. சுற்றுலாத்துறை பொருளாதாரத்தில் கணிசமான பங்கு வகிக்கும் நேபாளத்தின் விருந்தோம்பலை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் 2016ம் ஆண்டு இந்த கட்டடத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. கோவிட் பெருந்தொற்று காலத்தில் பள்ளத்தாக்கில் பணிகளை மேற்கொள்வது நிறுத்தப்பட்டது முதல் பல தடைகளை எதிர்கொண்டு, சுமார் 800 கோடி முதலீட்டில் 2024 ஜூலை மாதம் இந்த ஹோட்டல் திறக்கப்பட்டது. நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதியின் அருகேயே இருந்தாலும், இதில் பல கேட்டகிரிகளில் 176 ரூம்கள் மற்றும் பல வசதிகள் உள்ளன. 64 மீட்டர் உயரத்துடன் நேபாளத்தின் மிகப் பெரிய ஹோட்டலாக இது இருந்தது. ஹில்டன் காத்மாண்டு வணிக ரீதியாக மட்டுமல்லாமல் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் பெரும் வகையில் உருவாக்கப்படது ஹில்டன், காத்மாண்டு. இதன் நீளமான முகப்பு கண்ணாடிகள் புத்த வழிபாட்டு கொடியின் வடிவத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதி, காத்மாண்டுவின் பரபரப்பான தெருக்களில் நெருக்கமாகவும், மறுபகுதி லாங்டாங் மலையை நோக்கி விரிவடைந்தும் உள்ளது. நேபாளத்தில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னேற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது இந்த ஹோட்டல். இப்போதைய நிலை ஹில்டனின் பளபளக்கும் கண்ணாடிகள் நெருப்பின் வெப்பத்தில் உருகியுள்ளன. சுவர்கள் முழுவதும் கருகி, உள்பக்கத்தில் அழகிய வேலைப்பாடுகளும், மதிப்புமிக்க பொருட்களும் பஸ்பமாகியிருக்கிறது. ஆடம்பரமான அனுபவத்தை வழங்கிவந்த இடம், கெட்ட கனவுபோல கடந்த கலவரத்தின் எச்சமாக கருகி நிற்கிறது. #NepalGenZProtest The Hilton Hotel was set on fire by protesters yesterday and is still burning pic.twitter.com/iH048yQGCw — Lomas Kumar Jha (@lomas_jha) September 10, 2025 நேபாளத்தின் மிக உயரமான ஹோட்டல் உடைந்து நொருங்கிவிடுவதுபோல சாம்பல் உருவமாக உள்ளது. பல வருட முதலீடு, வடிவமைப்பு, உழைப்பு மற்றும் கலாசார நோக்கம் எல்லாமும் சிலமணிநேர கோபத்தில் சாம்பலாகியிருக்கிறது. நேபாளத்தில் புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள சூழலில், நிலைமை கட்டுக்குள் உள்ளதாக ராணுவம் அறிவித்திருக்கிறது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருட்சேதத்தை சரிசெய்வது புதிய அரசாங்கத்தின் முதல் பொறுப்பாக உள்ளது. நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!
நாட்டில் பிரபலமாகி வரும் ஆன்மிக சுற்றுலா: திருப்பதி, திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
நாட்டில் தற்போது ஆன்மிக சுற்றுலா பிரபலமாகி வருகிறது. அயோத்தி, வாராணசி, திருப்பதி, திருச்செந்தூர் போன்ற புண்ணியத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
நாட்டில் பிரபலமாகி வரும் ஆன்மிக சுற்றுலா: திருப்பதி, திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
நாட்டில் தற்போது ஆன்மிக சுற்றுலா பிரபலமாகி வருகிறது. அயோத்தி, வாராணசி, திருப்பதி, திருச்செந்தூர் போன்ற புண்ணியத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
சூப்பர் சென்னை 'Icon of the month'விருது - சென்னையின் மதிப்பை உயர்த்திய Dr. எஸ். சந்திரகுமார்
இந்த அங்கீகாரம், மருத்துவத் துறையில் டாக்டர் சந்திரகுமார் செய்த முன்னோடி பங்களிப்பையும், 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்' என சென்னையின் மதிப்பை உயர்த்திய அவரது முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது. இது, சென்னையை உலகின் மிக வாழத் தகுந்த நகரமாக மாறும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மருத்துவத் துறையை மாற்றியமைத்த தலைவர் : மருத்துவத் தொழில்முனைவோர், நிறுவனர், சிந்தனைத் தலைவர் எனப் பல்வேறு அடையாளங்களுடன் விளங்கும் டாக்டர் சந்திரகுமார், இந்தியாவில் நவீன மருத்துவ சேவையை மாற்றியமைத்த முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். அவரின் தலைமையில் காவேரி மருத்துவமனைகள் குழுமம், முன்னோட்டமான மருத்துவ அறிவியலை நோயாளி மையக் கண்ணோட்டத்துடன் இணைத்து, நாட்டின் மிகவும் மதிக்கப்படுகிற மருத்துவ வலையமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அவருடைய தொலைநோக்கு பார்வை, தரமான சிகிச்சையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு, சென்னை நகரை “சுகாதாரச் சிறப்பின் மையம்” என வலியுறுத்தி, அதன் உலகளாவிய மதிப்பையும் உயர்த்தியுள்ளது. இந்த விருதைப் பெற்றதையொட்டி டாக்டர் எஸ். சந்திரகுமார் கூறியதாவது: “இந்த அங்கீகாரம் எனக்கு ஊக்கமும் பணிவும் அளிக்கிறது. மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல – அது கருணை, அணுகல்தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது. உலகத் தரத்திலான மருத்துவத்தை ஒவ்வொரு நோயாளிக்கும் கொண்டு சேர்க்க தினமும் உழைக்கும் ஆயிரக்கணக்கான காவேரி மருத்துவமனையின் சக ஊழியர்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன். நாட்டின் மருத்துவத் தலைநகரமாக சென்னையின் ஊக்கமூட்டும் முன்னணியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். சென்னை உலகின் மிக வாழத்தக்க நகரமாக மாறும் கனவுக்குப் பங்களிப்பதில் நான் மகிழ்கிறேன்.” சூப்பர் சென்னை – நகர மாற்றத்தின் தூண் : இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சூப்பர் சென்னை நிர்வாக இயக்குநர் திரு. ரஞ்சீத் ரதோட் கூறியதாவது: “சூப்பர் சென்னை என்பது நம் நகரத்தை வலுவானதாகவும், பெருமைப்படத்தக்கதாகவும், வாழத் தகுந்ததாகவும் மாற்றிப் பார்ப்பதற்கான முயற்சி. எங்கள் ‘Icon of the Month’ நிகழ்வு, இத்தகைய மாற்றத்தின் உணர்வை எடுத்துக்காட்டும் நபர்களை கௌரவிக்கிறது. டாக்டர் சந்திரகுமாரை கௌரவிப்பதன் மூலம், நாங்கள் நவீன மருத்துவ முன்னோடியை மட்டுமல்ல, தினமும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தி, சென்னையின் உலகளாவிய மரியாதையை உயர்த்தும் மாற்றத்தின் முன்னோடியையும் அங்கீகரிக்கிறோம்.” சூப்பர் சென்னை-யின் ‘Icon of the Month’ முயற்சி, தொழில்முனைவோர், புதுமையாளர்கள், மாற்றத்தின் முன்னோடிகளை முன்னிறுத்துகிறது. முன்னதாக, இவ்விருது பெண்கள் தொழில்முனைவில் செய்த பங்களிப்புக்காக நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர் சி.கே. குமாரவேல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நாட்டில் பிரபலமாகி வரும் ஆன்மிக சுற்றுலா: திருப்பதி, திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
நாட்டில் தற்போது ஆன்மிக சுற்றுலா பிரபலமாகி வருகிறது. அயோத்தி, வாராணசி, திருப்பதி, திருச்செந்தூர் போன்ற புண்ணியத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
நாட்டில் பிரபலமாகி வரும் ஆன்மிக சுற்றுலா: திருப்பதி, திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
நாட்டில் தற்போது ஆன்மிக சுற்றுலா பிரபலமாகி வருகிறது. அயோத்தி, வாராணசி, திருப்பதி, திருச்செந்தூர் போன்ற புண்ணியத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
நாட்டில் பிரபலமாகி வரும் ஆன்மிக சுற்றுலா: திருப்பதி, திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
நாட்டில் தற்போது ஆன்மிக சுற்றுலா பிரபலமாகி வருகிறது. அயோத்தி, வாராணசி, திருப்பதி, திருச்செந்தூர் போன்ற புண்ணியத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
நாட்டில் பிரபலமாகி வரும் ஆன்மிக சுற்றுலா: திருப்பதி, திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
நாட்டில் தற்போது ஆன்மிக சுற்றுலா பிரபலமாகி வருகிறது. அயோத்தி, வாராணசி, திருப்பதி, திருச்செந்தூர் போன்ற புண்ணியத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
குமரி கண்ணாடிப் பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கன்னியாகுமரி விவேகானந்தர் சிலை - திருவள்ளுவர் சிலை இடையிலான கண்ணாடிப் பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும், விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
குமரி கண்ணாடிப் பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கன்னியாகுமரி விவேகானந்தர் சிலை - திருவள்ளுவர் சிலை இடையிலான கண்ணாடிப் பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும், விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
குமரி கண்ணாடிப் பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கன்னியாகுமரி விவேகானந்தர் சிலை - திருவள்ளுவர் சிலை இடையிலான கண்ணாடிப் பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும், விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
குமரி கண்ணாடிப் பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கன்னியாகுமரி விவேகானந்தர் சிலை - திருவள்ளுவர் சிலை இடையிலான கண்ணாடிப் பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும், விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
குமரி கண்ணாடிப் பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கன்னியாகுமரி விவேகானந்தர் சிலை - திருவள்ளுவர் சிலை இடையிலான கண்ணாடிப் பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும், விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
உணவு சுற்றுலா: வெல்லிங்டன் பரோட்டா
1980களில் இந்த உணவகத்தில் வெல்லிங்டன் பரோட்டா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் வடிவமைப்பிலும் வெல்லிங்டன் பரோட்டா வித்தியாசத்தைக் கொடுக்க, மற்ற பகுதிகளுக்கும் விரைவில் பரவி இருக்கிறது.
உணவு சுற்றுலா: வெல்லிங்டன் பரோட்டா
1980களில் இந்த உணவகத்தில் வெல்லிங்டன் பரோட்டா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் வடிவமைப்பிலும் வெல்லிங்டன் பரோட்டா வித்தியாசத்தைக் கொடுக்க, மற்ற பகுதிகளுக்கும் விரைவில் பரவி இருக்கிறது.
உணவு சுற்றுலா: வெல்லிங்டன் பரோட்டா
1980களில் இந்த உணவகத்தில் வெல்லிங்டன் பரோட்டா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் வடிவமைப்பிலும் வெல்லிங்டன் பரோட்டா வித்தியாசத்தைக் கொடுக்க, மற்ற பகுதிகளுக்கும் விரைவில் பரவி இருக்கிறது.
‘தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைகிறது’ - மனநிலையில் அசாதாரண மாற்றமா?
தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று மனநல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
‘தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைகிறது’ - மனநிலையில் அசாதாரண மாற்றமா?
தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று மனநல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
உணவு சுற்றுலா: வெல்லிங்டன் பரோட்டா
1980களில் இந்த உணவகத்தில் வெல்லிங்டன் பரோட்டா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் வடிவமைப்பிலும் வெல்லிங்டன் பரோட்டா வித்தியாசத்தைக் கொடுக்க, மற்ற பகுதிகளுக்கும் விரைவில் பரவி இருக்கிறது.
‘தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைகிறது’ - மனநிலையில் அசாதாரண மாற்றமா?
தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று மனநல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
உணவு சுற்றுலா: வெல்லிங்டன் பரோட்டா
1980களில் இந்த உணவகத்தில் வெல்லிங்டன் பரோட்டா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் வடிவமைப்பிலும் வெல்லிங்டன் பரோட்டா வித்தியாசத்தைக் கொடுக்க, மற்ற பகுதிகளுக்கும் விரைவில் பரவி இருக்கிறது.
‘தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைகிறது’ - மனநிலையில் அசாதாரண மாற்றமா?
தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று மனநல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
‘தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைகிறது’ - மனநிலையில் அசாதாரண மாற்றமா?
தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று மனநல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
Pilots: விமானம் ஏறுவதற்கு முன் விமானிகள் பர்ப்யூம் பயன்படுத்தக்கூடாது; காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவில் பணிபுரியும் விமானிகள், விமானம் புறப்படுவதற்கு முன் பர்ப்யூம், டியோடரண்ட் அல்லது அல்கஹால் அடிப்படையிலான தயாரிப்புகளைத் தவிர்ப்பது ஒரு நடைமுறையாக மாறியுள்ளது. இதற்குப் பின்னால் மிக முக்கியமான காரணம் உள்ளது. விமானப் போக்குவரத்து நிபுணர் கேப்டன் தோமர் அவ்தேஷ், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதுகுறித்து விளக்கியிருந்தார். DGCA (Directorate General of Civil Aviation) விதிகளின் படி, ஒவ்வொரு விமானியும் பறப்பதற்கு முன் breathalyser சோதனை செய்யப்பட வேண்டும். இந்தச் சோதனை, விமானியின் உடலில் மதுபானம் உள்ளதா என்பதைக் கண்டறியப் பயன்படுகிறது. மிகச் சிறிய அளவிலான ஆல்கஹால் கூட சுவாசத்தின் மூலம் கண்டறியப்படுவதால், பர்ப்யூம் அல்லது சானிடைசர் போன்றவற்றின் வாசனை கூட சோதனையில் தவறான முடிவுகளை உருவாக்கக்கூடும். விமானி இவ்வாறு சோதனையில் சிக்கினால், அந்த விமானி உடனடியாக நீக்கப்படுவார் (grounded). இதனால், திட்டமிட்ட விமானச் சேவை தாமதமடையக்கூடும். மேலும், விதிமுறைகளை மீறியதாகக் கருதி ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, விமானிகள் பறப்பதற்கு முன் பர்ப்யூம், டியோடரண்ட் போன்ற ஆல்கஹால் கலந்த பொருட்களைத் தவிர்க்கிறார்கள். சிலர் சோதனை முடிந்த பின்பே இத்தகைய வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். பர்ப்யூம் தவிர்ப்பது போன்ற எளிய பழக்கங்கள் கூட, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. விமானம் பறக்கும் போது மொபைலை Airplane mode-ல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்! வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் கீறல் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் லேசான கீறல் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுவதாக வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் கீறல் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் லேசான கீறல் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுவதாக வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் கீறல் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் லேசான கீறல் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுவதாக வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் கீறல் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் லேசான கீறல் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுவதாக வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
`பொருநை நாகரிகத்தின் சான்று' - 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!
“பொருநை” எனப்படும் தாமிரபரணி நதிக்கரை நாகரிகம், உலகின் தொன்மையான நாகரிகம் என்பதை மெய்ப்பிக்கும் சான்றுகள் தொடர்ந்து வருகிறது. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என அதன் பெருமைகள் பேசும் இடங்களின் வரிசையில், தற்போது தென்காசி மாவட்டத்தின் கல்லத்திகுளம் கிராமமும் இணைந்துள்ளது. இங்கு நெல்லை மனோன்மணியச் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையினர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். தொல்பொருட்கள் இதில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை செயல்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெல்லை மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் கல்லத்திக்குளம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் ‘பரம்பு’ என்ற மேட்டுநிலத்தில், பழங்காலப் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. `1000 வெள்ளத்தை கடந்து நிற்கும் குறுக்குத்துறை முருகன் கோயில்!’ - பல்கலை., தொல்லியல் துறை தலைவர் இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையை தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளனர். தொல்லியல் துறை தலைவர் (பொறுப்பு) சுதாகர், உதவிப் பேராசிரியர்கள் மதிவாணன், முருகன் ஆகியோர் தலைமையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கல்லத்திக்குளம் கிராமத்திற்குச் சென்றனர். அங்குள்ள பரம்புப் பகுதியின் மேற்பரப்பில் ஆய்வு நடத்தினர். பழமையான சுடுமண் குழாய் இரும்பு உருக்கிய பின்னர் வெளியேற்றப்படும் கழிவுகளான ‘இரும்புக் கசடுகள்’ பரவலாகக் கிடந்தன. மேலும், உருக்கிய இரும்பை கழிவுகளாகவும் பிற பொருட்களாகவும் வார்த்து எடுக்கப் பயன்படுத்தப்பட்ட சுட்ட மண்ணாலான குழாய்களின் உடைந்த பகுதிகளும் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கசடுகள், மண் குழாய்களின் அடர்த்தியை வைத்து இங்கு இரும்பு உருக்காலை இயங்கி வந்தது உறுதி செய்யப்பட்டது. பிற தொல்லியல் தடயங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது, இந்த இரும்பு உருக்காலையின் காலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வில் மாணவர்கள் இது சங்ககாலத்தின் இறுதிக்கட்டத்தையோ அல்லது அதற்கு பிற்பட்ட காலத்தையோ சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் இதுகுறித்து பேசிய தொல்லியல் துறை தலைவர் (பொறுப்பு) சுதாகர், “வகுப்பறைக் கல்வியுடன் நின்றுவிடாமல் நமது மண்ணின் வரலாறையும் பண்பாட்டையும் ஆவணப்படுத்துவதே இத்துறையின் நோக்கம். இந்த ஆய்வில் மாணவர்களை ஈடுபடுத்தியதன் காரணம், அவர்கள் கள ஆய்வுப் பயிற்சி பெற வேண்டும் என்பதுதான். தற்போது கிடைத்துள்ள தொல்பொருட்களை கார்பன் டேட்டிங் போன்ற நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் மூலம், இந்த உருக்காலையின் காலத்தை இன்னும் துல்லியமாக கண்டறிய முடியும்” என்றார். புற்றுநோயைத் தடுத்து உடலைப் பாதுகாக்கும் P53 புரதம்: நம் உடலில் செய்யும் மகத்தான பணி என்ன?
Parenting: குழந்தைகளுக்கு ஊட்டிவிடாதீர்கள்! ஏன் தெரியுமா?
என் குழந்தை சரியாவே சாப்பிடுறதில்லை; ரொம்ப அடம் பண்ணுது’ என்பதே இன்று பல பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும், குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகளைக் கூறுகிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். Parenting தனித்தனியேதான் சாப்பிடுகின்றனர். இதனால்கூட... முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக பலரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த மகிழ்ச்சியான சூழலில், ஒரு தட்டில் உருட்டி வைத்த சாப்பாட்டு உருண்டைகளை தாங்களே எடுத்துச் சாப்பிட, குழந்தைகளைப் பழக்கப்படுத்தியிருப்பார்கள். இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. இன்றைய நியூக்ளியர் குடும்ப சூழலில், கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் பெரும்பாலும் தனித்தனியேதான் சாப்பிடுகின்றனர். இதனால் கூட, சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் குறையலாம். எனவே, குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். ஒன்றரை முதல் இரண்டு வயது வரை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டும். பிறகு அவர்களாகவே சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போது குழந்தைகள் அடம் பிடித்தால், நான்கைந்து வாய் ஊட்டிவிடலாமே தவிர, முழுமையாக நாமே ஊட்டிவிடக் கூடாது. அப்போதுதான் குழந்தைகள் தங்கள் பசிக்குப் பிறரை எதிர்பார்க்காமல் தாங்களே சாப்பிடுவார்கள். Parenting `அடம்பிடிப்பது பயன் தராது’ குழந்தைக்கு மணிக்கணக்கில் சாப்பாடு ஊட்டிவிடுவது தவறு. ‘ஒழுங்கா சாப்பிட்டா சாக்லேட் தர்றேன், செல்போன் தர்றேன்’ எனச் சொல்வதும் தவறு. சாப்பாட்டு விஷயத்தில் அதிகச் செல்லம் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால்தான் குழந்தைகள் மேற்கொண்டு சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். குழந்தைகள் தங்கள் பசிக்கு ஏற்ப சாப்பிடட்டும். சாப்பிடாமல் அடம் பிடித்தால், அமைதியாக அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். பசி எடுத்தால் தானாகச் சாப்பிட வருவார்கள். ‘அடம் பிடிப்பது பயன் தராது’ என்ற எண்ணம் குழந்தைகளின் மனதில் நன்கு பதிய வேண்டும். சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அடிக்கடி எதையாவது சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது. கேட்ஜெட்டுகளில் விளையாடுவதை ஊக்கப்படுத்தாமல், குழந்தைகளை ஓடி ஆடி விளையாடவிட வேண்டும். அதனால் இயல்பாகவே அவர்களுக்கு பசி எடுத்துவிடும். Salad அது அன்றையச் சூழல் மட்டுமே ஆரோக்கியமான உணவு, பழங்கள் என எதுவானாலும் முதலில் அதைச் சாப்பிட்டுத் துப்பினாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ, உடனே ‘இது குழந்தைக்குப் பிடிக்காது/சேராது’ என்று நினைக்கக் கூடாது. அது அன்றைய சூழல் மட்டுமே. அடுத்த நாள் பழத்தை ஜூஸ் அல்லது சாலட் என மாற்று வழிகளில் கொடுத்து சாப்பிடப் பழக்க வேண்டும். வண்ணமயமாக்கிக் கொடுக்கலாம்! குழந்தைகள் எப்போதும் புதுமையையும், வண்ணமயமான விஷயங்களையும் அதிகம் விரும்புவார்கள். எனவே தினமும் வழக்கமான முறையில் இட்லி செய்வதைத் தவிர்த்து, மாற்று வடிவங்களில் செய்து கொடுக்கலாம். A, B, C, D வடிவங்களில் தோசை செய்து கொடுக்கலாம். பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளின் இயற்கைச் சாற்றை உணவுகளில் சேர்த்து வண்ணமயமாக்கி கொடுக்கலாம். parenting Parenting: இந்த வகை பெற்றோர்களின் குழந்தைகளே சமூகத்துக்கு வரம்! அப்போது ஹெவி உணவாகக் கொடுக்க வேண்டும்! பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் நேரம்தான் குழந்தைகளுக்கு அதிகமாக பசி இருக்கும். அப்போது பெரும்பாலான பெற்றோர் காபி, டீ, பிஸ்கட், பிரெட் என்று கொடுப்பார்கள். இது தவறு. அப்போது சாதம், பொரியல் அல்லது டிபன் வகைகள் போன்ற ஹெவி உணவுகளை கொடுக்க வேண்டும். பிறகு சில மணி நேரம் கழித்து பால், டீ அல்லது காபி கொடுக்கலாம். Parenting: குழந்தைகளை 2 வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? `போதும் மம்மி’ என்றால் விட்டுவிடலாம்! பெரியவர்கள் எதிர்பார்க்கும் அளவு சாப்பாட்டை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையான அளவே சாப்பிடுவார்கள். ‘போதும், மம்மி’ என்றால் விட்டுவிடலாம். மீண்டும் பசித்தால் தானாகவே வந்து சாப்பிடப் பழக்கவும். மாறாக, ‘முழுசா சாப்பிட்டுத்தான் ஆகணும்’ எனத் திட்டுவது, அடிப்பது, மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடுவது போன்ற செயல்களால் குழந்தைகளுக்கு சாப்பாட்டின் மீது வெறுப்புதான் வரும்” என்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
100 வயது தாயாரை பராமரிக்கும் 80 வயது மகள்: சிவகங்கை குக்கிராமத்தில் நெகிழ்ச்சி
சிவகங்கை அருகே பொன்னங்குளம் ஊராட்சி வீர வலசைக் கிராமத் தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தன. குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 30 குடும்பங்களே வசிக்கின்றன
100 வயது தாயாரை பராமரிக்கும் 80 வயது மகள்: சிவகங்கை குக்கிராமத்தில் நெகிழ்ச்சி
சிவகங்கை அருகே பொன்னங்குளம் ஊராட்சி வீர வலசைக் கிராமத் தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தன. குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 30 குடும்பங்களே வசிக்கின்றன
100 வயது தாயாரை பராமரிக்கும் 80 வயது மகள்: சிவகங்கை குக்கிராமத்தில் நெகிழ்ச்சி
சிவகங்கை அருகே பொன்னங்குளம் ஊராட்சி வீர வலசைக் கிராமத் தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தன. குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 30 குடும்பங்களே வசிக்கின்றன
100 வயது தாயாரை பராமரிக்கும் 80 வயது மகள்: சிவகங்கை குக்கிராமத்தில் நெகிழ்ச்சி
சிவகங்கை அருகே பொன்னங்குளம் ஊராட்சி வீர வலசைக் கிராமத் தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தன. குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 30 குடும்பங்களே வசிக்கின்றன
மாமியார் ஆனதும் உங்கள் பாசிட்டிவ் குணம் மாறி விட்டதா? இதோ காரணமும் தீர்வும்!
நடுத்தர வயதுப் பெண்களுக்கு வருகிற உடலியல் சிக்கல், அதையொட்டி வருகிற உறவுச் சிக்கல் இரண்டுக்கும் தீர்வு சொல்கிறார் உளவியல் நிபுணர் லஷ்மிபாய். உறவுகள் மாமியார் ஆகப் போறீங்களா? 40 மற்றும் 50-களில் தங்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு படித்த பெண்கள் மத்தியில் வந்துவிட்டது என்றே சொல்வேன். ஆனால், படித்த பெண்களுக்குக்கூட, 40 மற்றும் 50-களில் ஏற்படக்கூடிய மனநலன் குறித்த விழிப்புணர்வும், அது குறையும்போது ஏற்படக்கூடிய உறவுச்சிக்கல்கள் குறித்த புரிதலும் பெரும்பான்மை பெண்களிடம் இல்லை என்றே சொல்வேன். 40-களின் இறுதியில் ஆரம்பித்து 50-களின் மத்தியில்தான், பெரும்பாலான பெண்கள் மாமியார் என்கிற உறவு நிலைக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். இந்த வயதுகளில்தான் மத்திம வயது பெண்களுக்கு, 'என் அழகெல்லாம் போயிட்டிருக்கு', 'இளமையெல்லாம் கரைஞ்சிட்டிருக்கு' என்கிற பதற்றம் மேலோங்கி இருக்கும். கூடவே, பிள்ளைகளும் வேலை காரணமாக தள்ளிப்போக ஆரம்பித்திருப்பார்கள். தனிமையில் கையறுநிலை என்பார்களே... அதுபோன்ற மனநிலையில் இருப்பார்கள். சரியாக இந்தக் காலகட்டத்தில்தான் மருமகள் என்கிற உறவு வீட்டுக்குள் நுழையும். உறவுகள் எதையெல்லாம் தான் தற்போது இழந்துகொண்டிருக்கிறோமோ, அதையெல்லாம் ஒருத்தி அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் என்கிற உணர்வு, இந்த வயது பெண்களை எக்கச்சக்கமாக எரிச்சலடைய வைக்கும். தான் எரிச்சலடைவதற்கு என்னக் காரணம்; அதை எப்படி புறந்தள்ளுவது; இது மத்திம வயதுப் பெண்களுக்கு வருகிற வழக்கமான உளவியல் சிக்கல்தான் தனக்கும் வந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாதவர்கள், மருமகள் மீது எரிச்சல்பட்டு, மகனிடம் கெட்டப்பேர் வாங்கி, குடும்பத்தின் நிம்மதியுடன் தன்னுடைய நிம்மதியையும் கெடுத்துக் கொள்வார்கள். இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், 'இந்த வயசுல இந்த மாதிரியான நெகட்டிவ் எண்ணங்கள் வர்றது சகஜம்தான். அதை வெளிப்படுத்திக்காம ஜென்டிலா கொஞ்சம் தள்ளி நின்னுக்கலாம்... தான் இருபதுல அனுபவிச்சதைதான் இப்போ மருமக அனுபவிச்சிட்டிருக்கா' என்கிற புரிதலையும் மனதுக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் புரிதல் அத்தனை சுலபமாக வந்துவிடாது. தனிமையில் மனதுக்குள் பேசியோ அல்லது மிகுந்த நம்பிக்கையானவரிடம் தன்னுடைய மனக்கசடுகளைக் கொட்டித் தீர்த்தோ தான் கொண்டு வர முடியும். தோழமை டிரெஸ் பண்ணுங்க ப்ளீஸ் உங்களுடைய உடல்தான் இந்த வயதுகளில் மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பதால், உடலை அழகுபடுத்தும் விஷயங்களில் முன்பைவிட கூடுதலாக கவனம் செலுத்துங்கள். செய்யப் பிடித்திருக்கிறது என்றால், பியூட்டி பார்லர் சென்று சருமத்தையும், கூந்தலையும் அழகுப்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்களின் கேலி, கிண்டலை கண்டுகொள்ளாத இயல்பு கொண்டவர்களென்றால், ஹேர் ஸ்டைலையேகூட மாற்றிக் கொள்ளலாம். இதேபோல, உங்கள் ஆடை அலங்காரத்தையும் மாற்றலாம். பூனம் டைப் புடவைகள் கட்டிக்கொண்டிருந்தவர் என்றால், காட்டன் புடவைகள் அணிந்து தோற்றத்தை கம்பீரமாக்கலாம். ஷாலுடன்தான் சுரிதார் அணிவீர்களென்றால், தற்போது டிரெண்டில் இருக்கிற சுரிதாரில் உங்கள் தோற்றத்தை இன்னும் ரிச்சாக காட்டும் ஆடைகளை அணிந்துகொள்ளலாம். இந்த மாற்றங்கள் எல்லாம் 'வயசாயிட்டிருக்கே' என்கிற உங்கள் பயத்தை விரட்டியடிக்கும் சத்து பானங்கள்போல, ட்ரை செய்து பாருங்கள். நிச்சயம் வொர்க் அவுட் ஆகும். நோ புரளி புரளி பேசாத மனிதர்கள் பூமியில் இல்லை. நிகழ்காலத்தில் பேசவில்லையென்றால், இறந்த காலத்தில் பேசியிருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் பேசலாம். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். மத்திம வயதுகளில் பிள்ளைகள் தொடர்பான வேலைப்பளு குறைவதாலோ அல்லது மருமகள் வழி உறவுகள் வீட்டுக்குள் வருவதாலோ அல்லது உங்கள் இயல்பே புரளி பேசுவதாக இருந்தாலோ, அதை உடனே மாற்றிக்கொள்ளுங்கள். புரளி பேசுகிற இயல்புதான், பொறாமை உணர்வையும், பகை உணர்வையும் உங்கள் மனதுக்குள் புகுவதற்கு அனுமதித்து விடும். விளைவு, அத்தனை நாள் உங்களைக் கொண்டாடிய குடும்பத்தினராலேயே உங்கள் மரியாதை குறைவுபடலாம். ஸோ, நோ புரளி, நோ புரளி... தாம்பத்தியம் தள்ளி வைக்காதீர்கள் எத்தனை வயதானாலும் காதலையும், கணவரையும் தள்ளி வைக்காதீர்கள். 'பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க.. இன்னும் என்ன ஒண்ணா படுத்துட்டு...' என்றே பெரும்பான்மை பெண்கள் நினைக்கிறார்கள். இதை முற்றிலும் தவறு என்றே சொல்வேன். இந்த நேரத்தில் பெரிமெனோபாஸ் காரணமாக படபடப்பு, உடம்பு எரிச்சல் என்று ஏதோவொரு உபாதை வந்துகொண்டே இருக்கும். கணவர் அருகே இருந்தால்தான் உங்களுக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்றே அவருக்குத் தெரியும். இன்னும் சற்று வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், இரவில் திடீரென பெரிமெனோபாஸ் காரணமாக உங்கள் உடம்பில் எரிச்சல் ஏற்படுகிறது என்றால், கணவர் அருகே படுத்திருந்தால்தான் எரிகிற பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவவோ அல்லது லோஷன் தடவவோ முடியும். இதுவும் வேண்டும்! 'பிள்ளைக்கே கல்யாணமாயிடுச்சு.. .இனிமே தாம்பத்திய உறவெல்லாம் அசிங்கம்' என்று நீங்களாகவே முடிவெடுத்து விடாதீர்கள். அதை வழக்கம்போலவே தொடருங்கள். இதனால் உங்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..? ஒன்று, கணவருக்கு நம் மீது இன்னமும் அன்பு இருக்கிறது என்கிற பாசிட்டிவ் எண்ணம் வரும். இரண்டு, தாம்பத்திய உறவு கொள்ளும்போது மூளைக்குள் மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளிப்படும். அவை, உங்கள் ஸ்டிரெஸ்ஸை உங்களிடமிருந்து விரட்டி விடும். மூன்றாவதாக, 'இன்னும் நாம இளமையாகத்தான் இருக்கோம்' என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். இதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்... உறவுகள் இரண்டு எரிச்சலும் நார்மல்தான் இந்த வயதுகளில் இரண்டு வகையான எரிச்சல் வரும். ஒன்று, பிறப்புறுப்பில்... அந்தப்பகுதியின் ஈரத்தன்மைக் குறைவதால் வருகிற பிரச்னை இது. இதற்கு, ஒரு பொது மருத்துவரையோ அல்லது மகப்பேறு மருத்துவரையோ சந்தித்து, இதற்கான க்ரீமை வாங்கி பயன்படுத்தினாலே சரியாகி விடும். நெத்திக்கட்டி பெரியப்பாவும் வியாபாரி மாமாவும்... மறக்க முடியா உறவிது! #LetsCelebrateRelations இரண்டாவது எரிச்சல், மனதுக்குள் ஏற்படுவது... இது ஹார்மோன்கள் செய்கிற குளறுபடி என்பதால், இதற்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதைவிட, இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை தெரிந்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். என்னிடம் வருபவர்களுக்கு நான் தந்துக்கொண்டிருக்கிற அதே டிப்ஸையே இங்கேயும் சொல்கிறேன். காரணமில்லாமல் எரிச்சல் உணர்வு வரும்போதே, 'இப்போ என் உடம்புக்குள்ள என்னவோ பண்ணுது. இத ஹேண்டில் பண்ண முடியலைன்னா எரிச்சலாயிடுறேன் நான். போன தடவை தெரியாம எரிச்சலாயிட்டேன். இந்த முறை அப்படி நடக்க அனுமதிக்க மாட்டேன். என்னோட உணர்வு என்னோட கன்ட்ரோல்லதான் இருக்கும்' என்று மனதுக்குள் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். இதுவொரு முக்கியமான உளவியல் சிகிச்சை. Relationship: உங்கள் திருமண வாழ்க்கையை நிச்சயமாக காப்பாற்றும் 5 டிப்ஸ்! நட்பும் அவுட்டிங்கும் பொறுப்புகளெல்லாம் குறைந்துவிட்டனதானே, இன்னும் எதற்கு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும்? குடும்பத்துக்காக பர்ச்சேஸ் செய்வதற்காக மட்டுமே வெளியே சென்று வந்த நீங்கள், இனிமேல் உங்கள் மகிழ்ச்சிக்காக வெளியே சென்று வரலாம். அது கோயிலாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை; ஷாப்பிங் மால் ஆகவும் இருக்கலாம். இதற்கு, உங்களுக்கே உங்களுக்கென ஒரு நட்பு வட்டம் இருக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்களென்றால், நண்பர்களுடன் ஹாலிடேஸ் பிளான் செய்யுங்கள். அது ஒருநாள் டிரிப் ஆக இருந்தாலும், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசியது, சிரித்தது... என அன்றைக்கு அனுபவித்த பாசிட்டிவ் வைப்ரேஷன் பல வாரங்களுக்கு தாக்குப் பிடிக்கும். ஹேப்பி மிடில் ஏஜ் பெண்களே..! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
பார்க்கும் வேலை நரகமாக இருக்கிறதா? காரணம் இதுதான் - Guru Mithreshiva | Ananda Vikatan
உலகின் மிகப்பெரிய அரண்மனை: 500 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நகரத்தில் இருக்கும் பேலஸ் பற்றி தெரியுமா?
சீனாவின் புகழ் பெற்ற அரண்மனை அரண்மனை என்றாலே அதன் பிரமாண்ட கட்டிட அமைப்பும், அதன் அழகான வெளி தோற்றங்களும் பலரையும் ஈர்க்கும். அதிலும், சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள ஏகாதிபத்திய அரண்மனை (Imperial Palace) தோற்றம் உலகில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மிகவும் புகழ் பெற்ற மிகப்பெரிய இந்த அரண்மனை குறித்து இங்கே தெரிந்து கொள்வோம். வரலாற்று மற்றும் கட்டடக்கலையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் இந்த அரண்மனை, பல நூற்றாண்டுகளாக மன்னர்களின் தனிப்பட்ட உலகமாக இருந்துள்ளது. இது சாதாரண மக்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இன்று, இந்த அரண்மனை பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டு, பார்வையாளர்கள் அதன் பிரமாண்டமான மண்டபங்களை ஆராய முடியும் என கூறப்படுகிறது. 1406 முதல் 1420 வரை மிங் மன்னர் யோங்லேவின் ஆட்சியில் பீஜிங்கில் நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரமும் தடைசெய்யப்பட்ட நகரமாக இருந்துள்ளது. இந்த அரண்மனை சீன அரசவையின் வலிமையையும் அதிகாரத்தையும் குறிப்பதாகவும், லட்ச கணக்கான தொழிலாளர்கள் இதன் கட்டுமானத்தில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த அரண்மனைக்குள் நுழைய சாதாரண மக்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. மன்னர், அவரது குடும்பம், நம்பகமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே இதற்குள் வாழ்ந்தனர். அவர்களும் குறிப்பிட்ட பகுதிகளுக்குதான் அனுமதிக்கப்பட்டனர். மன்னருக்கு மட்டுமே முழு அரண்மனையையும் அணுக வாய்ப்பு இருந்தது. மற்றவர்கள் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டுமே வர முடியும். அத்துமீறி நுழைந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது இந்த அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 1925-ல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட இதில் அரசப் பொருள்களின் தொகுப்புகள் உள்ளன. தடை செய்யப்பட்ட இந்த நகரம் 2020-ல், தனது 600-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரமாண்ட தூண், கம்பீரமாக காட்சியளிக்கும் திருமலை நாயக்கர் அரண்மனை.. |Photo Album வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
பசித்தவருக்கு பிஸ்கட், குடிநீர் இலவசம் - போடிபட்டி ஊராட்சியின் மனிதாபிமான செயல்!
உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
பசித்தவருக்கு பிஸ்கட், குடிநீர் இலவசம் - போடிபட்டி ஊராட்சியின் மனிதாபிமான செயல்!
உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
பசித்தவருக்கு பிஸ்கட், குடிநீர் இலவசம் - போடிபட்டி ஊராட்சியின் மனிதாபிமான செயல்!
உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
பசித்தவருக்கு பிஸ்கட், குடிநீர் இலவசம் - போடிபட்டி ஊராட்சியின் மனிதாபிமான செயல்!
உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது
இருளர் பழங்குடியினரின் அம்பலீயூர் கொப்பை கல்லறை திருவிழா: பிரார்த்தனை, வழிபாடு | Photo Album
'தெரு நாய்கள் விவகாரம்' - உங்கள் கருத்து என்ன? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவது ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர். பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். தெரு நாய்கள் விவகாரம் தெரு நாய்கள் உணவு, இருப்பிடம் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வரும்போது, அவை மனிதர்களுடன் மோதல்களை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில், நாய்க்கடிகள், விபத்துகள் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கின்றன. இத்தகைய சம்பவங்களால் அச்சமடையும் மக்கள் நாய்களைப் பிடிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கின்றனர். Doctor Vikatan: நாய் கடித்தால் உணவுக்கட்டுப்பாடு அவசியமா, அசைவ உணவைத் தவிர்க்க வேண்டுமா? ஆனால், மற்றொருபுறம், விலங்கு நல ஆர்வலர்கள் நாய்களை விரட்டுவது, துன்புறுத்துவது போன்ற செயல்களை எதிர்க்கின்றனர். தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து, வெறிநாய் தடுப்பூசி போடுவதன் மூலம் இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை இரக்கத்துடன் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். தெரு நாய்கள் விவகாரம் இந்த இரு வேறுபட்ட கருத்துகளும் சமூகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவாதத்தில், மை விகடன் தளத்தில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிடலாம். தெரு நாய்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? இந்தச் சிக்கலுக்கு என்ன தீர்வு காண முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நாய்கள் உடனான உங்களின் உணர்வுப்பூர்வமான பந்தம் என்ன? நினைவில் கொள்க: ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. ``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மாநகராட்சி வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
பல முக்கிய தருணங்களில் எனக்குத் துணையாய் இருந்த நகரம் - சென்னையை ரசிக்கும் காதலி #Chennaidays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் 2013.. எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது? மனதில் இரண்டு கல்லூரிகளை முன்னிலையில் வைத்திருந்தேன். விவரம் தெரிந்து முதல் முறை சென்னைக்குப் பயணிக்கிறேன் பொறியியல் கலந்தாய்விற்காக. சென்னையில் இறங்கியதில் இருந்து சென்னை எனக்கு வியப்பையே தந்து கொண்டிருந்தது. 'ரோடுலாம் எப்படி இருக்கு.. எத்தனை பாலம் இருக்கு.. கட்டிடம்லாம் எவ்ளோ உயர உயரமா இருக்கு.. அதோ அங்க விமானம் பறக்கிறது இவ்ளோ கிட்ட தெரியுது..' இப்படி பல ஆச்சர்யங்கள் தந்தது சென்னை எனக்கு. கல்லூரியைத் தேர்ந்தெடுத்து ஆயிற்று. உள்ளூரில் இருக்கும் கல்லூரியைத் தான் தேர்வு செய்தேன் எனினும் கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய பெருங்கனவைத் தந்ததும் சென்னை தான். உடனே ஏன் கிளம்புறீங்க.. ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.. அப்புறம் எங்க ஊரு பீச்லாம் எப்போ பாப்பிங்க சென்னையில் இருந்த உறவினரின் அன்பு வேண்டுதலில் இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கினோம். மெரினா கடற்கரை.. எப்படி கடல் அலையின் ஆர்ப்பரிக்கும் சத்தத்திலும் மனம் இவ்வளவு அமைதியுறுகிறது. கால் நனைக்க ஓடிச் சென்றேன். ஈரம் பட்ட காலால் உடலே சிலிர்த்துப் போனது. காலில் ஒட்டிய மண்ணோடு கடல் அலையைக் கண் கொட்டப் பார்த்தேன். சுற்றியுள்ள மக்கள் முகங்களில் சந்தோசம் நிரம்பி இருந்தது. எங்கும் கொண்டாட்ட மனநிலை. சென்னையின் நினைவுகளாய் பலவற்றைத் தந்து சென்றது மெரினா. அடுத்த நாள் அத்தையின் வேண்டுகோளுக்காக அம்மா சுடிதார் அணிந்து கொண்டார். இது நாள் வரை புடவையிலேயே பார்த்த என் அம்மாவை சுடிதாரில் பார்க்க வைத்தது சென்னை. திநகர்.. இத்தனை கடைகளா.. எங்கள் ஊரிலும் கடை வீதிகளுக்குச் சென்றுள்ளேன். ஆனால் இவ்வளவு கூட்டத்தை இத்தனை கடைகளை இங்கு தான் கண்டேன். மெரினாவில் இருந்த கொண்டாட்ட மனநிலை இங்கு இல்லை. சாலையோர கடைகள் பல இருந்தன. பரபரப்பாக இருந்தது சூழல். அடுத்த நாள் அருங்காட்சியகம், கோவில்கள், எம்.ஜி. ஆர் அவர்களின் நினைவு இல்லம் மற்றும் சில முக்கியமான வரலாற்று இடங்களுக்குச் சென்றோம். சென்னையின் மேல் எப்பொழுதுமே ஒரு வியப்பு இருக்கும். இப்பொழுது சாதிக்கும் பலர் முதன் முதலில் கல்லூரிக்குச் சென்றது சென்னை கல்லூரிகளில் தானே. இந்த மண்ணில் பல அறிஞர்கள், தலைவர்கள், கலைத் துறையினர்களின் கால் பதிந்துள்ளதே. இன்னும் வரலாற்றைப் பின் நோக்கினால் தமிழ்நாடு என்பதை விட மதராஸ் என்று தான் நம்மை பல மாநிலங்களும் வெளிநாட்டவர்களும் அடையாளமாக நினைக்கிறார்கள். நம் அடையாளம் அல்லவா நம் தலை நகரம் சென்னை. 2015.. கல்லூரியின் படித்துக்கொண்டிருக்கும் பொழுது தோழிகளுடன் சேர்ந்து சென்னைக் கிளம்பினோம். ஐ. ஐ. டி. மெட்ராஸ் கல்லூரியில் ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பில் மீண்டும் அழைத்தது சென்னை. எங்களின் சுய ஏற்பாடுகளில் நாங்களே கிளம்பி எங்கள் பத்து பேரின் திட்டங்களில் சென்னைக்கு வந்தோம். அதிகாலை நான்கு மணிக்குச் சென்னையில் வந்து இறங்கினோம். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.. அதுக்குள்ள பீச் போய்ட்டு சன் ரைஸ் பாக்கலாமா? தோழி ஒருத்தி ஆர்வமாய் கேட்டாள். அதற்கு எல்லோரும் சம்மதிக்க பேருந்தில் ஏறி கடற்கரைக்குச் சென்றோம். ஊருக்கு ஊர் உள்ளூர் பேருந்துகளும் வித்தியாசப் படுகின்றன. பெண்களுக்கென முன் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்தக் காலையிலும் பேருந்து நிரம்பி தான் இருந்தது. ஐந்தரை மணிக்கு கடல் முன்பு அமர்ந்து சூரியனுக்காகக் காத்திருந்தோம். இது அமைதியான சூரிய உதயம் அல்ல. தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டும் உற்சாகமாய் இரசித்த சூரிய உதயம். இந்த அதிகாலையிலேயே எத்தனை பேர் நடைபயணம் செய்கின்றனர் உடற்பயிற்சி செய்கின்றனர். ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்லூரி வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் போல் இருந்தன. கருத்தரங்கம் முடித்துவிட்டு மாலையில் பீனிக்ஸ் மால் சென்றோம். எதற்காக அத்தனை முறை ஏறி இறங்கினோம் தெரியவில்லை. தோழிகளுடன் அங்கும் இங்கும் உலா வந்தோம். மாலின் உள்ளே உள்ள திரையறங்கில் திரைப்படம் பார்த்தோம். கொண்டாட்ட மனநிலையில் உற்சாகமாய் இருந்தோம். நம் ஊரில் இல்லாத ஒரு தனி உற்சாகம் அது. தோழிகளுடன் அடுத்த நாள் தீம் பார்க் ஒன்றிற்கு சென்றோம். ஊரில் திருவிழா சமயங்களில் மேள சத்தம் கேட்கும் பொழுது ஆண் தோழர்கள் ஆடும் பொழுது உள்ளுக்குள் பொறாமையாக இருக்கும். (இந்த வருட திருவிழாவில் பெண்கள் குழுவும் இணைந்து விட்டார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன்). பெரிதாக ஆடத் தெரியாது என்றாலும் இசையில் துள்ளி குதிக்க தோன்றும். ஆனால் நாம் பெண்கள் அப்படி இருக்கக்கூடாது அப்படி ஆடக் கூடாது என மனம் தடுக்கும். ஆனால் இங்கே ஆடுவதற்கென்றே ரெயின் டான்ஸ் இருந்தது. வயது வித்தியாசமின்றி எல்லா வயதுடைய பெண்களும் உற்சாகமாய் ஆடினார்கள். அதைப் பார்த்து வியந்து நின்றேன். ஓடிச் சென்றேன். முதலில் நனைந்தேன். பாடல்களை உள் வாங்கினேன். தோழிகள் ஆடத் தொடங்கினார்கள். முதல் அடி எடுத்து வைக்க கூச்சமாக இருந்தது. யாரைப்பற்றியும் யோசிக்கவில்லை. நான் நானாக மட்டும் துள்ளி குதிக்க ஆசைப்பட்டேன். பர்ஸ்ட் ஸ்டெப் போட்டாயிற்று. அவ்வளவு தான் தோழிகளுடன் இணைந்து ஆடிப் பாடி கைகோர்த்து சுற்றி வந்து துள்ளி குதித்து மகிழ்ச்சியில் நனைந்தோம். 2017.. கல்லூரி முடித்த வருடம் போட்டித் தேர்வு எழுதுவதற்காகத் தனியாகச் சென்னை கிளம்பினேன். முந்தைய இரண்டு பயணங்கள் போல் இது கொண்டாட்டமாக அமையவில்லை. இந்த முறை வாழ்க்கையின் அடுத்தப் படியில் ஏற முயற்சிக்கும் தேடுதல் பயணம். தனியாகச் சென்னை வந்து இறங்கினேன். பெரியம்மா பையன் சென்னையில் வேலையில் இருக்க அவனின் துணையோடு பெருங்களத்தூரில் இருக்கும் பி.ஜி ஒன்றில் இரண்டு நாட்கள் தங்கினேன். பெரிதாகப் பயிற்சி செய்யாமல் சென்றதில் போட்டித் தேர்வை சரியாக எழுதவில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற யோசனையில் மனம் கனத்தது. வெளியில் வந்தேன். ஹோட்டலுக்குள் நுழைந்தேன். தனியாக ஒரு பெண் சாப்பிட வருகிறாள் என்பதாய் யாரும் என்னைப் பார்க்க வில்லை. இங்கே அது இயல்பு. பல பெண்கள் தனியாக சாப்பிட்டு கொண்டுதான் இருந்தனர். ஆனால் எனக்கு இது தான் முதல் முறை. பசிக்காக நான் மட்டும் தனியாக உணவகத்திற்கு வந்து உணவு உண்டேன். சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தேன். டாக்ஸி பதிவு செய்து பி. ஜி வந்து சேர்ந்தேன். நாளைக்கு ஒரு இன்டெர்வியூ இருக்கு.. அட்டென்ட் பண்ணிப் பாரு.. ஓகேனா ஒரு வருஷம் ஒர்க் பண்ணிட்டே கூட எக்ஸாம்கு படி என்றான் அண்ணன். எனக்குத் தெளிவான முடிவு எதுவும் தோன்றவில்லை. அடுத்த நாள் மெட்ரோவில் இன்டெர்வியூவிற்குக் கிளிம்பினோம். முதல் முறை மெட்ரோ ட்ரெயினில் பயணம். அண்ணனும் உடன் வந்தான். பிரமிப்புடன் பயணித்தேன். கம்பெனிவரை என்னுடன் வந்தவன் வெளியில் என்னை விட்டுவிட்டுச் சென்றான். அதுவரை உடன் இருந்த அண்ணன் தந்த தைரியத்திலும் மெட்ரோவில் வந்த சந்தோஷத்திலும் இருந்த நான் இன்டெர்வியூ என்றதும் படபடப்பானேன். முதல் இரண்டு சுற்றுகள் தேறிவிட்டேன். மூன்றாவது சுற்றில் கோடிங் (coding) எழுதச் சொன்னார்கள். கல்லூரி முடித்து ஆறு மாதங்களாக ப்ரோக்ராம் பயிற்சி செய்யாததால் மிகவும் தடுமாறினேன். மின்னஞ்சலில் முடிவுகளை சொல்வதாகக் கூறினார்கள். ஆனால் என்னுடைய ரிசல்ட் எனக்கே தெரியும். இது நிச்சியம் கை கூடாது. அப்படியே ஒருவேளை தேர்ச்சி பெற்றாலும் இந்தத் துறையில் தொடர்ந்து என்னால் இருக்க முடியமா தெரியவில்லை. குரோம்பேட்டில் இருந்து பெருங்களத்தூர் செல்ல வேண்டிய நான் எதிர் திசையில் வந்த பீச் செல்லும் ட்ரெயினில் ஏறினேன். கடைசி நிறுத்தம் வரை சென்றேன். நடை மேடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். நம் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்கிற யோசனையில் துக்கம் எழுந்தது. தண்ணீரைக் குடிக்க பாட்டிலைத் தேடினேன். இன்னும் ஒரு நிமிடத்திற்குள் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் துக்கம் கரைந்து கண்ணீராய் சிந்த நேரும். குடிக்க முயன்றேன் முடியவில்லை துக்கம் வென்றது. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. இப்படி பொதுவெளியில் அமர்ந்து ஒரு பெண் அழுவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் அப்படியெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. அழுதேன். தொண்டையை அடைக்கும் துக்கம் வெளிவரும் வரை அழுதேன். யாராவது என்னைப் பார்த்தார்களா தெரியவில்லை. நான் யாரையும் பார்க்கவில்லை. சற்று நேரத்தில் மனம் தேறியது. கண்களைத் துடைத்தேன். சென்னை பீச்சில் இருந்து பெருங்களத்தூர் செல்லும் ரயிலில் ஏறினேன். மனதின் பாரம் சற்று குறைந்து இருந்தது. சுற்றியிருந்தவர்களைக் கவனித்தேன். வேலைக்குச் செல்லும் பெண்களின் நடை உடை பாவனைகளை கண்டு ரசித்தேன். பள்ளி கல்லூரி சென்று திரும்புபவர்களும் இரயிலில் பயணித்தார்கள். சிறு சிறு வியாபாரிகள் பொருட்களை விற்றுக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். எனக்கு எதிர் இருக்கையில் இருந்த பூக்கார அக்கா பயண நேரத்தில் கூட பூ கட்டிக் கொண்டே வந்தார். நான் யாருடனும் பேசவில்லை ஆனாலும் தானாய் ஏதோ ஒரு தெளிவு தோன்றியது. மனம் இளகியது. 'என்ன ஆயிடுச்சு இப்போ கல்லூரி முடித்து சில மாதங்கள் தானே ஆகின்றது. போட்டித் தேர்வு தானே எழுத ஆசைப்பட்டோம். பயிற்சி இல்லாமல் தேர்வு எழுதியதால் இந்த முறை தேர்வு கடினமாக இருந்தது. நன்கு படித்து பயிற்சி செய்து எழுதினால் பிடித்த வேலைக்கே செல்லலாமே. முயற்சி செய்து பார்ப்போம். இப்பொழுது தானே கல்லூரி முடித்துள்ளோம். ஒன்றிரண்டு வருடங்கள் இதெற்கென மட்டும் முயற்சித்துப் பார்ப்போம்' என்றது மனம். 2025... கையில் மகளுடன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தேன். மகளை கடற்கரையில் கால் நனைக்க வைத்தேன். ஈரம் பட்டதும் விழித்தாள். மணல் காலில் ஒட்டுவதில் பயந்தாள். தூக்கச் சொல்லி கைத் தூக்கினாள். வேண்டாம் போகலாம் என்று கூறும் விதமாய் வந்த பாதையில் கை நீட்டினாள். அவளுக்குக் கடற்கரை பிடிக்கவில்லை. அவளுடைய ஒரு வயதில் முதல் முறையாக கடலைப் பார்க்கிறாள். மீண்டும் சென்னை வரும் பொழுது பயமில்லாமல் கடலுடன் பழகிக் கொள்வாள். அவள் பார்த்து பயந்த கடலைத் திரும்பிப் பார்த்தேன். எவ்வளவு தைரியம் கொடுத்திருக்கும் இந்தக் கடல். இன்று வேலையுடனும் குடும்பத்துடனும் மீண்டும் கடலைத் தொட்டுச் செல்வதில் என்னே ஆனந்தம். தூரத்தில் இருந்து சென்னையை இரசிக்கும் காதலியாக மீண்டும் ஊருக்குச் கிளம்பினோம் சென்னை தந்த கதகதப்புடன். வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass
ரூ.3,000 கட்டி டோல் பாஸ் பெற்றால் போதும். ஓராண்டுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணமின்றி பயணம் செய்துகொள்ளலாம் என்கிற நடைமுறை கடந்த 15-ம் தேதி முதல் வந்துள்ளது. அந்தப் பாஸ் பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்... வாங்க... தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) என்கிற ஆப்பை டௌன்லோடு செய்துகொள்ளவும். அடுத்ததாக, உங்களது மொபைல் எண் அல்லது வாகனப் பதிவு எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்து கொள்ளவும். Fastag/ஃபாஸ்ட் டேக் நீங்கள் இந்த ஆப்பிற்குள் லாக் இன் செய்ய மூன்று கண்டிஷன்கள் உள்ளன. ஒன்று, நீங்கள் இந்த ஆப்பைப் பதிவு செய்யும்போது, உங்களது வாகனப் பதிவு எண்ணோடு இணைக்கப்பட்டிருக்கும் ஃபாஸ்ட் டேக் ஆக்டிவாக இருக்க வேண்டும். இரண்டு, ஒருவேளை சேஸ் எண்ணோடு மட்டும் உங்களது ஃபாஸ்ட் டேக்கை இணைத்திருந்தீர்கள் என்றால், உங்களது ஃபாஸ்ட் டேகில் வாகனப் பதிவு எண்ணை உடனே அப்டேட் செய்துவிடுங்கள். அதன் பின், ஆப்பில் உங்களது தகவல்களைப் பதிவிடுங்கள். இந்த ஃபாஸ்ட் டேக் கார், ஜீப் போன்ற தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே. வணிக வாகனங்களுக்கு இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். 3. ராஜ்மார்க் யாத்ரா ஆப்பில் பதிவு செய்ததும், அதில் கேட்கப்படும் வாகன தகவல்கள் மற்றும் தற்போதைய ஃபாஸ்ட் டேக் தகவல்களை உள்ளீடு செய்துகொள்ளுங்கள். பின்னர், ஆர்.சி, டிரைவரின் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம் போன்ற ஆவணங்களை அப்லோடு செய்யவும். 4. அடுத்ததாக, ரூ.3,000-வை பேமென்ட் ஆப், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கட்டவும். வேலட் பேலன்ஸை இந்தக் கட்டணத்திற்குப் பயன்படுத்த முடியாது. Tollgate: புதிதாக திறக்கவிருந்த டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்... வத்தலகுண்டில் நடந்தது என்ன? நெடுஞ்சாலை 5. அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் உங்களது ரூ.3,000 ஃபாஸ்ட் டேக் ஆக்டிவேட் ஆகிவிடும். சில நேரங்களில் 24 மணிநேரம் கூட பிடிக்கிறது. அதனால், முடிந்தளவு, நீங்கள் பேமென்ட் செய்த ரெசிப்டைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இது பின்னர் உதவலாம். 6. இந்த ஆப்பில் இன்னும் சில தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளன. அதனால், இன்டர்நெட் வசதி நன்கு இருக்கும் இடத்தில், பேமென்ட் செய்யுங்கள். எந்தச் சிக்கலும் எழாமல் இருக்க, ஆவணங்களைப் பக்காவாக அப்லோடு செய்யுங்கள். என்னென்ன நிபந்தனைகள்? ஓராண்டு அல்லது முதல் 200 டிரிப்கள் - இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை தான் இந்த ரூ.3,000 பாஸ் செல்லுபடி ஆகும். அதற்கு மேல், மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஏழு சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் நீங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போதும், ஒரு டிரிப்பாகக் கணக்கிடப்படும். ஆக, மொத்தம் இந்தப் பயணம் உங்களுக்கு ஏழு டிரிப்பாகக் கணக்கிடப்படும். இப்படி 200 டிரிப்கள் முடிந்தால், மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். New Tollgates: `கார், லாரி ஓட்டுறவங்க கவனத்துக்கு' தமிழகத்தில் புதிய 3 டோல்கேட்கள் இங்க வந்துருக்கு Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
சென்னையில் 64 பெண் தெய்வங்களின் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
கண்காளி அறக்கட்டளை சார்பில் ‘ஏகா தி ஒன்’ என்ற தலைப்பில், ‘பெண்களை மேம்படுத்தினால் மனித நேயம் மேம்படும்’ எனும் கருப் பொருளுடன் 64 யோகினிகளின் (பெண் தெய்வங்கள்) ஓவியக் கண்காட்சி தொடங்கியது