புகைப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி? - கைகொடுக்கும் ‘5-D’கள்!
நவீன மருத்துவத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்தப் பல்வேறு மருந்துகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனாலும், புகைப்பவரின் மன உறுதிதான் இதற்கான அருமருந்தும், அவசியமான மருந்தும் ஆகும்.
புகைப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி? - கைகொடுக்கும் ‘5-D’கள்!
நவீன மருத்துவத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்தப் பல்வேறு மருந்துகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனாலும், புகைப்பவரின் மன உறுதிதான் இதற்கான அருமருந்தும், அவசியமான மருந்தும் ஆகும்.
புகைப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி? - கைகொடுக்கும் ‘5-D’கள்!
நவீன மருத்துவத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்தப் பல்வேறு மருந்துகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனாலும், புகைப்பவரின் மன உறுதிதான் இதற்கான அருமருந்தும், அவசியமான மருந்தும் ஆகும்.
புகைப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி? - கைகொடுக்கும் ‘5-D’கள்!
நவீன மருத்துவத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்தப் பல்வேறு மருந்துகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனாலும், புகைப்பவரின் மன உறுதிதான் இதற்கான அருமருந்தும், அவசியமான மருந்தும் ஆகும்.
புகைப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி? - கைகொடுக்கும் ‘5-D’கள்!
நவீன மருத்துவத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்தப் பல்வேறு மருந்துகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனாலும், புகைப்பவரின் மன உறுதிதான் இதற்கான அருமருந்தும், அவசியமான மருந்தும் ஆகும்.
காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி தொடக்கம்
காட்டேரி பூங்காவில் முதல்முறையாக தொடங்கியுள்ள மலைப் பயிர்கள் காட்சியின் சிறப்பு அம்சமாக தமிழர்களின் வாழ்வை பறைசாற்றும் வகையில் கிராம புற வாழ்க்கை காட்சிப்படுத்தப் பட்டுள்ளது
காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி தொடக்கம்
காட்டேரி பூங்காவில் முதல்முறையாக தொடங்கியுள்ள மலைப் பயிர்கள் காட்சியின் சிறப்பு அம்சமாக தமிழர்களின் வாழ்வை பறைசாற்றும் வகையில் கிராம புற வாழ்க்கை காட்சிப்படுத்தப் பட்டுள்ளது
காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி தொடக்கம்
காட்டேரி பூங்காவில் முதல்முறையாக தொடங்கியுள்ள மலைப் பயிர்கள் காட்சியின் சிறப்பு அம்சமாக தமிழர்களின் வாழ்வை பறைசாற்றும் வகையில் கிராம புற வாழ்க்கை காட்சிப்படுத்தப் பட்டுள்ளது
காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி தொடக்கம்
காட்டேரி பூங்காவில் முதல்முறையாக தொடங்கியுள்ள மலைப் பயிர்கள் காட்சியின் சிறப்பு அம்சமாக தமிழர்களின் வாழ்வை பறைசாற்றும் வகையில் கிராம புற வாழ்க்கை காட்சிப்படுத்தப் பட்டுள்ளது
டூர் போயிருக்கீங்களா, அப்ப பரிசை அள்ளுங்க..! - Travel Contest Season 2 ரெடி!
விகடன் வாசகர்களை எழுத்தாளர்களாக்கும் சிறு முயற்சிதான் My Vikatan! யுஜிசி முன்னெடுப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுப்பதில் பெருமை கொள்கிறது `மை விகடன்’ கடந்த மாதம், வாசகர்கள் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ``Travel Contest - பயணக் கட்டுரை” என்ற தலைப்பில் வாசகர்கள் கட்டுரைகள் அனுப்பினர். வாசகர்களிடமிருந்து மகத்தான வரவேற்பு கிடைத்தது. Travel Contest : பனி படர்ந்த இடத்தில் மழையில் நனைந்தவாறே விளையாட்டு! - கோக்சர் கொடுத்த பரவச அனுபவம் நூற்றுக்கணக்கான வாசகர்கள் தங்கள் சுற்றுலா அனுபவங்களை அனுப்பி இருந்தனர். உள்ளூர் ஊட்டி தொடங்கி போர்சுகல், கம்போடியா, போலாந்து, ஸ்விஸ், துபாய் என பல நாடுகளின் சுற்றுலா அனுபவங்களை சுவாரஸ்யம் குறையாமல் பகிர்ந்திருந்தனர். நீங்கள் கொடுத்த, தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருக்கும் வரவேற்பு, இந்த `Travel Contest'- ஐ மீண்டும் நடத்த எங்களை உந்தி தள்ளியிருக்கிறது. ஆமாம், `Travel Contest' சீசன் 2-க்கு தயாராகுங்கள். தொடர்ந்து உங்கள் உள்ளுர் வெளியூர், வெளிநாடு பயண அனுபவங்களை எங்களிடம் பகிருங்கள். பரிசை அள்ளுங்கள்...! Travel Contest சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும். நினைவில் கொள்க: நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 30 ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
‘ரயிலின் ஒலிகள்’ - ரயிலில் மனைவிக்கு நகப்பூச்சு பூசி அழகு பார்த்த சீனியர் சிட்டிசன்!
ஓடும் ரயிலில் தன் மனைவியின் கைவிரல்களில் நகப்பூச்சு பூசி, அலங்கரித்து, அழகு பார்த்துள்ளார் மூத்த வயது நபர் ஒருவர். ரயிலுக்குள் தங்கள் அன்பை பகிர்ந்து மகிழ்ந்த இந்த மூத்த வயது தம்பதியரின் கியூட் வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோவாக பரவி வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ரயிலின் ஒலிகள்’ - ரயிலில் மனைவிக்கு நகப்பூச்சு பூசி அழகு பார்த்த சீனியர் சிட்டிசன்!
ஓடும் ரயிலில் தன் மனைவியின் கைவிரல்களில் நகப்பூச்சு பூசி, அலங்கரித்து, அழகு பார்த்துள்ளார் மூத்த வயது நபர் ஒருவர். ரயிலுக்குள் தங்கள் அன்பை பகிர்ந்து மகிழ்ந்த இந்த மூத்த வயது தம்பதியரின் கியூட் வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோவாக பரவி வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ரயிலின் ஒலிகள்’ - ரயிலில் மனைவிக்கு நகப்பூச்சு பூசி அழகு பார்த்த சீனியர் சிட்டிசன்!
ஓடும் ரயிலில் தன் மனைவியின் கைவிரல்களில் நகப்பூச்சு பூசி, அலங்கரித்து, அழகு பார்த்துள்ளார் மூத்த வயது நபர் ஒருவர். ரயிலுக்குள் தங்கள் அன்பை பகிர்ந்து மகிழ்ந்த இந்த மூத்த வயது தம்பதியரின் கியூட் வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோவாக பரவி வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ரயிலின் ஒலிகள்’ - ரயிலில் மனைவிக்கு நகப்பூச்சு பூசி அழகு பார்த்த சீனியர் சிட்டிசன்!
ஓடும் ரயிலில் தன் மனைவியின் கைவிரல்களில் நகப்பூச்சு பூசி, அலங்கரித்து, அழகு பார்த்துள்ளார் மூத்த வயது நபர் ஒருவர். ரயிலுக்குள் தங்கள் அன்பை பகிர்ந்து மகிழ்ந்த இந்த மூத்த வயது தம்பதியரின் கியூட் வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோவாக பரவி வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
COVID-19 JN.1 variant: கரோனா தொற்று அறிகுறிகள் முதல் அறிய வேண்டிய தகவல்கள் வரை!
தற்போது வேகமாக பரவி வரும் ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கும் அவசியமில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என, குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
COVID-19 JN.1 variant: கரோனா தொற்று அறிகுறிகள் முதல் அறிய வேண்டிய தகவல்கள் வரை!
தற்போது வேகமாக பரவி வரும் ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கும் அவசியமில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என, குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
COVID-19 JN.1 variant: கரோனா தொற்று அறிகுறிகள் முதல் அறிய வேண்டிய தகவல்கள் வரை!
தற்போது வேகமாக பரவி வரும் ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கும் அவசியமில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என, குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
காபி பிரியர்களுக்குக் கர்நாடகத்தின் சிக்மகளூர் காபி, தென் தமிழகத்தில் கும்பகோணம் டிகிரி காபி… அது போல தேநீர் விரும்பிகள் தவறாமல் பருக வேண்டியது காஷ்மீரின் கஹ்வா! முதல்தர தேயிலைகளின் உதவியுடன் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் கஹ்வா தேநீருக்கு நிறையவே மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.
திருச்சியில் அசத்தல் திட்டம்: காவிரியில் 2 இடங்களில் அமைகிறது ‘ஆற்றங்கரை பூங்கா’!
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை முதல் கீதாபுரம் வரை மற்றும் ஓடத்துறையில் இருந்து ரயில்வே பாலம் வரை என 2 இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது
திருச்சியில் அசத்தல் திட்டம்: காவிரியில் 2 இடங்களில் அமைகிறது ‘ஆற்றங்கரை பூங்கா’!
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை முதல் கீதாபுரம் வரை மற்றும் ஓடத்துறையில் இருந்து ரயில்வே பாலம் வரை என 2 இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது
காபி பிரியர்களுக்குக் கர்நாடகத்தின் சிக்மகளூர் காபி, தென் தமிழகத்தில் கும்பகோணம் டிகிரி காபி… அது போல தேநீர் விரும்பிகள் தவறாமல் பருக வேண்டியது காஷ்மீரின் கஹ்வா! முதல்தர தேயிலைகளின் உதவியுடன் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் கஹ்வா தேநீருக்கு நிறையவே மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.
COVID-19 JN.1 variant: கரோனா தொற்று அறிகுறிகள் முதல் அறிய வேண்டிய தகவல்கள் வரை!
தற்போது வேகமாக பரவி வரும் ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கும் அவசியமில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என, குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
காபி பிரியர்களுக்குக் கர்நாடகத்தின் சிக்மகளூர் காபி, தென் தமிழகத்தில் கும்பகோணம் டிகிரி காபி… அது போல தேநீர் விரும்பிகள் தவறாமல் பருக வேண்டியது காஷ்மீரின் கஹ்வா! முதல்தர தேயிலைகளின் உதவியுடன் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் கஹ்வா தேநீருக்கு நிறையவே மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.
COVID-19 JN.1 variant: கரோனா தொற்று அறிகுறிகள் முதல் அறிய வேண்டிய தகவல்கள் வரை!
தற்போது வேகமாக பரவி வரும் ஜெஎன்.1 என்ற கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கும் அவசியமில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என, குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் அசத்தல் திட்டம்: காவிரியில் 2 இடங்களில் அமைகிறது ‘ஆற்றங்கரை பூங்கா’!
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை முதல் கீதாபுரம் வரை மற்றும் ஓடத்துறையில் இருந்து ரயில்வே பாலம் வரை என 2 இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது
காபி பிரியர்களுக்குக் கர்நாடகத்தின் சிக்மகளூர் காபி, தென் தமிழகத்தில் கும்பகோணம் டிகிரி காபி… அது போல தேநீர் விரும்பிகள் தவறாமல் பருக வேண்டியது காஷ்மீரின் கஹ்வா! முதல்தர தேயிலைகளின் உதவியுடன் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் கஹ்வா தேநீருக்கு நிறையவே மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.
திருச்சியில் அசத்தல் திட்டம்: காவிரியில் 2 இடங்களில் அமைகிறது ‘ஆற்றங்கரை பூங்கா’!
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை முதல் கீதாபுரம் வரை மற்றும் ஓடத்துறையில் இருந்து ரயில்வே பாலம் வரை என 2 இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது
காபி பிரியர்களுக்குக் கர்நாடகத்தின் சிக்மகளூர் காபி, தென் தமிழகத்தில் கும்பகோணம் டிகிரி காபி… அது போல தேநீர் விரும்பிகள் தவறாமல் பருக வேண்டியது காஷ்மீரின் கஹ்வா! முதல்தர தேயிலைகளின் உதவியுடன் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் கஹ்வா தேநீருக்கு நிறையவே மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.
திருச்சியில் அசத்தல் திட்டம்: காவிரியில் 2 இடங்களில் அமைகிறது ‘ஆற்றங்கரை பூங்கா’!
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை முதல் கீதாபுரம் வரை மற்றும் ஓடத்துறையில் இருந்து ரயில்வே பாலம் வரை என 2 இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது
Travel Contest 2: 1000 ஆண்டுகளுக்கு பின் நிலைத்திருப்பது எப்படி? - சிலிர்க்க வைத்த சிந்து சமவெளி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பள்ளியில் வரலாற்று பாடத்தில் நாகரிகம் தோன்றிய இடங்களை பற்றி படித்ததுண்டு. அவற்றில் எகிப்திய நைல், சுமேரிய, சீன மஞ்சள் ஆறு மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தை படித்த பொழுது எகிப்தின் ஸபினக்ஸ் (Sphinx) மற்றும் ஹரப்பாவின் தி க்ரேட் பாத் (The Great Bath) தான் நம் முன்னே நினைவில் நிற்கும். பள்ளி பருவத்தில் இந்த நாகரிகங்கள் பற்றிய பெரிய புரிதலோ, இதற்கு பின் உள்ள அறிவியல் அகழ்வாராயச்சி போன்ற தகவல்களோ தெரியாது. சிந்து சமவெளி நாகரிகத்தின் இரு பெரும் தொன்மங்களான மொகெஞ்-ஜோ-தரோ மற்றும் ஹரப்பா பாகிஸ்தானில் உள்ளது. Mohenjo-daro, Pakistan தமிழகத்தில் நடந்த கீழடி ஆய்வும் அதன் மூலம் வெளிவந்த நாகரிக ஆதாரங்கள் சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒப்புமை கொண்டுள்ள என தகவல்களால் சிந்து சமவெளி நாகரிக இடங்களை காண விழைந்து அதற்குரிய தேடுதல் வேட்கையே என் சிந்து சமவெளி நாகரிக சுற்றுலா. கோவிட் - 19 பெருந்தொற்றுக்கு பின் இயல்பான வாழ்க்கை தொடங்கிய 2021 லிருந்து கிடைத்த விடுமுறையில் இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரிக இடங்களை கண்டு அக்காலச்சக்கரத்திற்குள் பயணம் செய்தேன். சிந்து சமவெளி நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொன்மங்கள் இந்தியாவில் நான்கு (4) முக்கிய இடங்களில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தோலாவீர, லோத்தல், சுரகோதாட ஆகிய இடங்கள் குஜராத்திலும் மற்றும் ராக்கிகர்கி தொன்மம் ஹரியானாவிலும் உள்ளன. பயணத் தகவல்கள் குஜராத்தில் உள்ள இடங்களை காண்பதற்கு தலை நகர் அஹமதாபாத்திலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து அஹமதாபாத்திற்கு நேரடி விமான மற்றும் தொடர் வண்டி சேவை உள்ளது. இந்த தொன்ம இடங்கள் செல்வதற்கு பொதுப்போக்குவரத்து மிக குறைவு. குழுவாக செல்பவர் மகிழுந்து மூலம் செல்லலாம். தனி நபர் அல்லது இருவராக இருப்பின் தொடர் வண்டி மற்றும் பேருந்து என பயணம் செய்ய வேண்டும். தோலாவீர – அஹமதாபாத்திலிருந்து சமகியளி (Samakhiali) வரை தொடர்வண்டி மூலமும் பின்னர் அங்கிருந்து தோலாவீரவிற்கு பேருந்து மூலம் பயணம். அதே பேருந்து மதியம் 12.30 மணிக்கு தோலாவீரவிலிருந்து புறப்படும். தற்போது புஜ் நகரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளன. தோலாவீரவில் தங்குவதற்கு ஒரே தங்கும் விடுதி உள்ளது. முன் பதிவு அவசியம். Lothal லோதல் – அஹமதாபாத் நகரில் இருந்து 80 கி. மீ தொலைவில் உள்ளது. இரண்டு பேருந்துகள் (அஹமதாபாத் – பகடோரா – லோத்தல்) என மாறி செல்ல வேண்டும். சுரகோதட – அஹ்மதாபாத் – புஜ் தொடர் வண்டி தடத்தில் உள்ள அடேசர் என்ற நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. கிராமப்புற போக்குவரத்து மூலம் இவ்விடத்தை அடையலாம். அஹ்மதாபாத்/புஜ் நகரில் தங்கலாம். ராக்கிகர்கி - புது தில்லியிலிருந்து சுமார் 150 கி . மீ தொலைவில் உள்ளது. தொடர்வண்டி /பேருந்து மூலம் செல்லலாம். 5000 ஆண்டுகளுக்கு முன்னேயே செம்மையான நாகரிக வாழ்வை வாழ்ந்த ஒரு குடியின் நகரத்தை காண சற்று காலச்சக்கரத்தில் பின்னோக்கி பயணிப்போமா தோலாவீர (Dholavira) சிந்து சமவெளி நாகரிகத்தின் முதல் தொன்மத்தை அடைந்த பயணமே ஒரு அனுபவம். தில்லியிலிருந்து விமானம் மூலம் அஹமதாபாத் அடைந்து பின்னர் அங்கிருந்து சமகியளி எனும் இடத்திற்கு தொடர்வண்டி மூலம் அதிகாலை வந்து சேர்ந்தேன். தொடர்வண்டி நிலையத்தில் பலருக்கு தோலாவீர பற்றிய தகவல் தெரியவில்லை. அதிகாலை நேரமாதலால் பொது மக்கள் நடமாட்டும் குறைவு. ஒரு வழியாக பேருந்து நிலையத்தில் தோலாவீரவிற்கு செல்லும் ஒரே பேருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் என்ற தகவல் கிடைத்தது. Dholavira, Archaeological site பேருந்தை எதிர் பார்த்த எனக்கோ அதிர்ச்சி, வந்ததோ சிறிய அளவிளான பேருந்து. இதில் எப்படி 140 கி. மீ. பயணிப்பது? பேருந்து வந்தவுடன் காய்கறி, பழங்கள் மற்றும் பிற பொருட்களோடு 7 மணியளவில் புறப்பட்டது. சமகிளையிலிருந்து புறப்பட்ட பேருந்து தோலாவீர சாலையில் பயணித்தது. ஒற்றை சாலையில் பயணம், எதிரில் அரிதாக இரு சக்கர மற்றும் சிறு சரக்கு வாகனம். வழியில் உள்ள குக்கிராமங்களில் மனிதர்களோடு பொருட்களும் கோழி ஆட்டுக்குட்டி என பயணம் ஏறுவதும் இறங்குவதும் என தொடார்ந்தது. சுமார் 2 மணிக்கு மேல் தொடர்ந்த பயணத்தில் நீண்ட கருகூந்தலின் இருபுறமும் நீரும் வெள்ளை மலர்கள் (பனிகட்டியும்) (ஜனவரி 2021) சூழ கட்ச் ஏரியில் பயணம் செய்வது ஒரு அழகிய அனுபவம். சுமார் மதியம் 12 மணியளவில் காடிர் (Khadir) தீவில் அமைத்துள்ள தோலாவீர ஊருக்கு வந்து சேர்ந்தேன். இந்த பேருந்து தான் இப்பகுதி பெரும் நிலப்பகுதியை இணைக்கும் ஒரே நண்பன். Dholavira அச்சமயத்தில், தோலாவீர டூரிஸம் ரிசார்ட் (Dholavira Tourism Resort) தான் ஒரே ஒரு தங்கும் விடுதி. மதிய உணவிற்கு பின் தோலாவீர தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு சென்றேன். தோலாவீர கால வரலாறு, நகர அமைப்பு, அகழாய்வில் கிடைத்த மட்பாண்டகள், உழவு பொருட்கள், வீட்டு பொருட்கள், எடை கற்கள், முத்திரைகள், சின்னங்கள், விளையாட்டு பொருட்கள் என அறிய தகவல்களுடன் அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தோலாவீர புரதான நகருக்குள் செல்லும் முன் இதைப் பார்ப்பது சிறப்பு. தோலாவீர நகரம் மனஹர் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. நாகரிகத்தின் சாட்சியாக இருக்கும் வறண்ட மனஹர் ஆற்றை கடந்து நகருக்குள் செல்வோம். தோலாவீரவில் நகரம் கோட்டை (Citadel), நடுத்தர (Middle Town) மற்றும் தொழிலாளர் (Lower Town) என மூன்று பகுதிகளில் மக்கள் வாழ்ந்துள்ளனர். இந்தப் பாகுபாடு பொருளாதார/தொழில் சார்ந்த பிரிவுகளாக இருக்கலாம். மூன்று வாழ்விடங்ககளும் செவ்வக/நீள் செவ்வக வடிவில் வடிமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி நிலமைப்பியில் (Geology) கிடைக்கும் மணற்கற்களால் (Sandstone) நகரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்லாயிர ஆண்டுகளுக்கு பின் இவை நிலைத்திருக்க இதுவும் ஒரு காரணம். பல விதமான குடியிருப்பு பகுதிகள், பொது பாதை, கீழ் தளங்கள் வருவதற்கு படிக்கட்டு, கோட்டையின் நான்கு புறம் வாயில்கள் என நகரம் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நீர் தேக்கம், கிணறு, நீர் குழாய்கள், கழிவு நீர் வெளியேற்ற குழாய்கள், நீர் தேக்கத்திற்கு செல்லும் மழை நீர் சேகரிப்பு பாதை என நீர் மற்றும் நகர் மேலாண்மை சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ளது. நகரின் வெளிப்புறத்தில் இடுகாடு , கனிம உருக்கும் தொழிற்சாலை என ஒரு நகரம் உயிர்ப்போடு இருப்பதற்கு தேவையான பல கட்டுமானங்கள் உள்ளது. அக்கால மக்களின் கேளிக்கைக்காக திடலும் அரங்கமும் கோட்டை மற்றும் நடுத்தர குடியிருப்பு மத்தியில் அமைந்துள்ளது. நேரம் காட்டும் தூண், குளியறை, வழிபாட்டு இடம் (?) என பல அமைந்துள்ளன. தற்போது பல நகரங்களில் கிராமங்களில் இல்லாத நீர் மேலாண்மை நகர கட்டமைப்பு சுமார் 3500 - 5000 கி. மு விற்கு முன் மக்கள் சிறப்பான நாகரிக வாழ்வை வாழ்ந்துள்ளனர். இந்த அகழ்வாய்வு இடம் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. . Fossil Park படிமப் பூங்கா (Fossil Park) தோலாவீர நாகரிகம் 3500 -5000 கி. மு காலத்தை சேர்ந்தது என்றால் இப்போ நாம் காண்பது சுமார் ஜூராசிக் (Jurassic) (150 – 200 மில்லியன் ஆண்டுகள்) காலத்தை சேர்ந்த மரங்கள் மண் துகள்காள் நிறைந்து பாறையான படிமங்கள், கட்ச் ஏரி கரையில் இந்திய புவிமைப்பியல் துறையால் (Geological Survey of India) அமைக்கப்பட்டுள்ளது. சூரியன் மறைவு தோலாவீரவில் மாலை கட்ச் ஏரி பின்புலத்தில் சூரியன் மறைவு காட்சியும் பறவைகள் கூட்டமாக கூடு திரும்பும் காட்சியும் ஒரு அழகியல். பெரும் பூநாரை (Greater Flamingo) தோலாவீரவில் உள்ள நீர் நிலைகளில் இனப் பெருகத்திற்காக பல்வகை பூநாரை கூட்டம் வடக்கே சைபேரியவிலிருந்து குளிர் காலத்தில் வருகின்றன. இளங்காலை பொழுதில் பெரும் பூநாரை கூட்டம் குளத்தில் மீன் பிடிப்பதும், வட்டமிட்டு பறப்பது, காதல் இணையுடன் நீந்துவது, கூட்டமாக பெரும் ஓசை எழுப்பவது என அழகிய காலைத் தருணம் தவற விடாதீற்கள். தோலாவீர – இயற்கையின் அழகியலோடு கூடிய அருமையான நாகரிக தொன்மம். இங்கு செல்வதற்கு டிசம்பர் – ஜனவரி ஏற்ற காலம். ஒரு நாள் இரவு தொலைத்தொடர்பு சாதனமின்றி வானில் உள்ள நட்சத்திர கூட்டத்தை ரசிச்தபடி உறங்க செல்லுங்கள் . தோலாவீர நாகரிக மக்கள் உங்கள் கனவுகளில் வந்து தங்களுடைய அமைதியான அழகிய நகரத்தை சுற்றி காட்டலாம். யாருக்கு தெரியும் நீங்களும் அம்மக்களின் ஒருவராக வாழ்ந்து இருக்கலாம். லோதல் (Lothal) பகோகோவ நதிக்கரையில் அமைந்த லோதல் சுமார் 2500 – 1900 கிமு விற்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தது. இதுவும் கோட்டை மற்றும் தொழிலாளர் குடியிருப்பு என இருபகுதிகளை கொண்டது. தோலாவீரவில் உள்ளதைப் போல் நீர் மேலாண்மை சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுட்ட செங்கற்களால் நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கனிம தொழிற்சாலையும் உள்ளது. அக்காலத்தில் பயன்படுத்திய நீர் தேக்கம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது அவர்களுடைய நீர் மேலாண்மைக்கு ஒரு மகுடம் அகழ்வாய்வு மூலம் கிடைத்த பொருட்களின் மூலம் இது ஒரு முக்கிய துறைமுக நகரமாக அக்காலத்தில் விளங்கியுள்ளது. தற்போதும் இந்த நதியில் படகு போக்குவரத்து செய்யப்படுகின்றது. இந்த அகழ்வாய்வு இடம் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. சுரகோதட (Surkotada) சென்ற ஆண்டு (2024) குளிர் கால விடுமுறையை குசராத் கடற்கரை அருகில் உள்ள சுற்றுலா தளங்களை காண தகவல்கள் திரட்டும்போது சிந்து சமவெளி நாகரிக தொன்மம் “சுரகோதட” கண்ணில் பட்டது. ஏற்கனவே தோலாவீர, லோதல் தளங்களை கண்ட எனக்கு ஆர்வமுடன் பயண அட்டவணையில் இணைத்து கொண்டேன். புஜ் – அஹ்மதாபாத் தொடர் வண்டி ரத்து ஆனதால், பேருந்து பயணத்தில் அடேசர் சென்றேன். அடேசரில் சுரகோதட இடத்தை பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. இடத்தை பற்றிய திசை காட்டி, அறிவிப்பு பலகை கூட இல்லை. கூகிள் வரைப்பட வழிகாட்டி துணையுடன் கிராமப்புற போக்குவரத்து மூலம் நக்தார் தாம் (Nakhthar Dham) கிராமத்தின் சாலை சந்திப்பில் இறங்கி பின்னர் 2-3 கி. மீ நடையில் சுரகோதட அடைந்தேன். சுரகோதட அகழ்வாய்வு இடத்தை கண்ட எனக்கு பெரும் அதிர்ச்சி. சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கப்பட்டு இரும்பு கதவு வைக்கப்பட்டுள்ளது. எதிரில் உள்ள வீட்டினர் இந்த இடத்தை எருமை தொழுவமாக பயன்படுத்துவதால் வாசல் திறந்திருந்தது. அகழ்வாய்வு பற்றிய தகவல் பலகை என ஒன்றுமில்லை. திறந்திருந்த துரு பிடித்த இரும்பு கதவின் வழியே முட்செடிகள் சூழ நாகரிகம் செழித்த இடம் கண் முன்னே தெரிந்தது. தோலாவீரப் போல் இங்கேயும். சமதளத்திலிருந்து சற்று உயர்வான பகுதியில் மணக்கற்களால் நகரம் அமைக்கபட்டுள்ளது. சுமார் 50 மீ நீளமும் 10 மீ அகலமும் கொண்ட இப்பகுதி சீரான நகரமைப்பு கொண்ட கட்டிடங்கள் இருந்ததற்கான அறிகுறி இருந்தது. இவை தவிர வேறு ஏதும் காணவில்லை. கீழடி வட இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரிக தளங்களை கண்டபின் அக்டோபர் 2022 கீழடி அகழாய்வு பகுதியை கண்டேன். அப்போது பொருநை அருங்காட்சியக பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அகழ்வாய்வு குழிகளில் கிடைத்த மட்பாண்டம், உரை கிணறு/சேமிப்பு கிடங்கு போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்றையை அறிவியல் தொழில்நுட்ப, கட்டிடக்கலை வளர்ச்சி பற்றி வியக்கும் நாம் 5000 ஆண்டுகளுக்கு முன்னே நகர கட்டமைப்பு, நீர் மேலாண்மை , கனிம உபயோகம், பிற சமகால நாகரிகத்துடன் வணிக தொடர்பு என ஒரு சமூகம் வாழ்ந்த தொன்ம சான்றுகளை காண செல்லுங்கள். தொல்துறையும் சுற்றுலா துறையும் சிந்துசமவெளி நாகரிக அகழ்வாய்வு இடங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இவ்விடங்கள் பற்றிய தகவல்களை மாநில/ மாவட்ட தலைநகரின் விமான/தொடர் வண்டி/பேருந்து நிலையங்களில் வைக்க வேண்டும். ஒரு வேண்டுகோள் - சுற்றுலா செல்லும் இடங்களில் கூடுமானவரை அசுத்தம் செய்யாமல் தூய்மையை கடைப்பிடித்தால் சிறப்பு. -தி பெருமாள் My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை டூர் இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம். இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும். வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகை விவரம்: முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்) இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்) நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்) நினைவில் கொள்க: நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025 ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க தடை
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் தனுஷ்கோடியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வேண்டாம் என்று போலீஸார் தடை விதித்துள்ளனர்.
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க தடை
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் தனுஷ்கோடியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வேண்டாம் என்று போலீஸார் தடை விதித்துள்ளனர்.
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க தடை
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் தனுஷ்கோடியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வேண்டாம் என்று போலீஸார் தடை விதித்துள்ளனர்.
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ‘சிவகாசி பட்டாசு’க்கு கிட்டுமா புவிசார் குறியீடு?
நூற்றாண்டு பாரம்பரியமிக்க சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு அலுவலகத்தில் டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க தடை
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் தனுஷ்கோடியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வேண்டாம் என்று போலீஸார் தடை விதித்துள்ளனர்.
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ‘சிவகாசி பட்டாசு’க்கு கிட்டுமா புவிசார் குறியீடு?
நூற்றாண்டு பாரம்பரியமிக்க சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு அலுவலகத்தில் டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க தடை
தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் தனுஷ்கோடியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வேண்டாம் என்று போலீஸார் தடை விதித்துள்ளனர்.
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ‘சிவகாசி பட்டாசு’க்கு கிட்டுமா புவிசார் குறியீடு?
நூற்றாண்டு பாரம்பரியமிக்க சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு அலுவலகத்தில் டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ‘சிவகாசி பட்டாசு’க்கு கிட்டுமா புவிசார் குறியீடு?
நூற்றாண்டு பாரம்பரியமிக்க சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு அலுவலகத்தில் டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ‘சிவகாசி பட்டாசு’க்கு கிட்டுமா புவிசார் குறியீடு?
நூற்றாண்டு பாரம்பரியமிக்க சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு அலுவலகத்தில் டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
7,000 அடி உயரத்திலிருந்து 18,000 அடி உயரத்திற்குப் பைக் சவாரி! - திசையெல்லாம் பனி – 2 | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் மாலையில் அனைவரும் ஒன்றுகூடுவதாகப் பேசிவிட்டு அவரவர் அறைகளுக்குச் சென்றோம். குளித்துத் தயாரானோம். காலை உணவை எங்குச் சாப்பிடலாம் என்ற பேச்சு வந்தபோது, எப்படியும் அடுத்த பத்துத் தினங்கள் மழையிலும், பனியிலும் கிடைத்ததைச் சாப்பிட்டுத் தான் வாழப் போகிறோம். கிளம்புவதற்கு முன்பு இங்கு இட்லி, தோசை எதாவது இருக்கிறதா என்று பார்க்கத் தங்கியிருந்த இடத்தை விட்டு, நடந்து சாலையை அடைந்தோம். அங்கிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவில் தான் மணாலி மால் ரோடு இருந்தது. சாலையின் இரு புறங்களிலும் வரிசையாக இருந்த உணவகங்கள், துணிக் கடைகளுக்கு மத்தியில் மெட்ராஸ் கஃபே என்று தமிழில் எழுதப்பட்டிருந்த பெயர்ப்பலகையைப் பார்த்தது, கிளம்பும் அவசரத்தில், வீட்டை கலைத்துப் போட்டுத் தேடும் பொருளொன்று கையில் கிடைத்தால் வரும் சிறு வெற்றியின் உணர்வைத் தந்தது. The Mall/Mall Road, Manali இரண்டாயிரம் மைல்கள் கடந்து வந்தாலும் இட்லிக் கடையைத் தேடும் ஆர்வக்கோளாறுகளாக அன்று நாங்கள் இருந்தோம். உள்ளே சென்று சாம்பார் இட்லி, மசாலா தோசை, வடை எல்லாம் சொல்லிவிட்டு உட்கார்ந்தோம். பசியுடன் இருந்த எங்களுக்கு அந்த காத்திருப்பு காலம் மிக நீண்டதாகத் தெரிந்தது. இமயத்தின் ஓர் அழகான ஆபத்தை நோக்கிய எங்கள் பயணத்தின் முதல் நாள்! - திசையெல்லாம் பனி - 1 | My Vikatan அவ்வப்போது சமையலறை பக்கம் எட்டிப்பார்த்து, அங்கிருந்த பணியாளரிடம் தோசை எப்போது வரும் எனக் கேட்டு அவரையும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தோம். ஆவி பறக்கும் சாம்பார் இட்லியை அவர்கள் கொண்டு வந்து மேசையில் வைத்தது தான் தாமதம். ஒரே பாய்ச்சலில் அதை முடித்துவிட்டோம். பின்னர் தோசை, வடை என்று மெனு கார்டில் இருந்த அனைத்து தென் இந்திய உணவு வகையையும் ருசிபார்த்துவிட்டுத் தான் நகர்ந்தோம். மணாலி குளிரில் மசாலா தோசை மணம் கொஞ்சம் புதிய அனுபவம் தான். வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டுச் சுற்றித்திரிவது சிரமம் தானே, அதனால் நேரே விடுதி அறைக்குத் திருப்பினோம். மாலை மூன்று மணி சுமாருக்கு மத்திய உணவை முடித்துக்கொண்டு, அங்கிருக்கும் கடைகளைச் சுற்றிப் பார்த்தோம். மால் ரோடு வீதிகளில் அவ்வப்போது பணியாளர்கள் குப்பைகளை அப்புறப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். மக்கள் அதிகம் இருந்தும் அவ்விடம் தூய்மையாகவே இருந்ததற்கு அது ஒரு முக்கிய காரணம். நேரம் ஆக ஆக மாணலியின் மலைகள் பனிக்குள் மறையத் தொடங்கியது. காற்றோடு பனி மெதுவாக விரிந்து, மூடுபனியாக அப்பிராந்தியத்தைச் சூழ்ந்துகொள்ள, குளிர் உரைக்க ஆரம்பித்தது. நாங்கள் தடிமனான கையுறைகளை மட்டும் வாங்கிக்கொண்டோம். அடுத்தது எங்குச் செல்லலாம் என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, அருகே இருந்த ஹிடிம்பா தேவி ஆலயத்தை பற்றிச் சொன்னார்கள். ரோஜா படத்தில் அரவிந்த்சாமியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லும் காட்சிப் படம் ஆக்கப்பட்டது அந்த இடத்தில் தான். நான் அன்று வரை அது காஷ்மீரில் இருக்கும் கோவில் என்றே நினைத்திருந்தேன். ஒரு கிலோமீட்டர் தூரம் தான். ஆனால், சற்றே மேடான பாதை. கிட்டத்தட்ட குன்று ஏறுவதைப் போல. அதிகம் சுற்றவேண்டாம் என்று சஷாங்க் கூறியிருந்ததும் நினைவுக்கு வந்தது. ஹிடிம்பா தேவி ஆலயத்திற்கு மட்டும் சென்று விட்டு அறைக்குத் திரும்புவது என்று பேசிக்கொண்டோம். சுற்றிலும் பைன் மரங்கள் நிறைந்திருக்க, மத்தியில் கோவில் அமைந்திருந்தது. பிரகராத்தை சுற்றிய படிகளில் அந்த ஊர் நாய்கள் சில படுத்திருந்தன. அங்கிருப்பவை நீண்ட ரோமங்களோடு, தடித்த தோல் கொண்ட புசுபுசு வகை நாய்கள். அவ்விடத்தின் குளிரை தாங்கிக்கொள்ள அவைகளுக்கு அளிக்க பட்ட இன்பில்ட் ஸ்வெட்டர் அது. அவற்றுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு, அறைக்குத் திரும்பினோம். அப்போது ஆறு மணி இருக்கும். மறு நாளுக்கான ஆடைகளை, தேவையானவற்றைத் தனியே எடுத்துவைத்துவிட்டுக் காத்திருந்தோம். ஏழரை மணி அளவில் வரவேற்பறைக்குச் சென்றோம். வரவேற்பாளர் உட்பட அங்கு யாருமே இருக்கவில்லை. ஆனால் நாங்கள் பயணிக்கப்போகும் பைக்குகள் வந்திருந்தன. ஓட்டலுக்கு முன்பு அவை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆவலாக அருகில் சென்று பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது சஷாங்க் வந்தார். அவரிடம் சம்பிரதாயமாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு மற்றவர்கள் வருவதற்குக் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் அனைவரும் அங்கு வந்தனர். ஒருங்கிணைப்பாளர், கேப்டன் என்று அனைவரும் கூடினோம். அந்த வரவேற்பறைக்குப் பக்கத்தில் தோட்டம் போல ஒரு புல்வெளி இருந்தது. அங்குப் பேசலாம் என்று கேப்டன் அழைத்துச் சென்றார். மொத்தம் 10 பேர் இருந்தோம். இன்னும் 5 பேர் அடுத்தடுத்த நாள்களில் எங்களுடன் இணைந்துகொள்வார்கள். அனைவரும் புல்தரையில் அமர்ந்துகொண்டோம். முதலில் கேப்டன் பேசத் தொடங்கினார். எங்களது நாள் எவ்வாறு கழிந்தது என்பதையெல்லாம் கேட்டுவிட்டு, அவரைப் பற்றிச் சில விஷயங்களைப் பேசினார். என்னுடைய சொந்த ஊர் கான்பூர். லடாக்கில் ஆறு வருடமாக இருக்கிறேன். நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பைக் பயணம் செய்துள்ளேன். மலையேறும் பயிற்சிபெற்றவன். அதில்லாமல் பல வருடப் பயண அனுபவமும் இருக்கிறது. நான் உங்களைப் போலப் பல குழுவினரை வழிநடத்திச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் லடாக் எனக்குப் புதுப் புது அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. நாம் ஒன்றாகத் தான் இருக்கப்போகிறோம், கிடைக்கும் சமயங்களில் என்னைப் பற்றி இன்னும் அதிகம் சொல்கிறேன். இப்போதைக்கு நீங்கள் அனைவரும் எதற்காக இந்த லடாக் பயணத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை அறிய ஆவலாக இருகின்றேன். எனச் சொல்லிவிட்டு, அவரது அருகில் அமர்ந்திருந்த என்னைத் தான் முதலில் பேசச் சொன்னார். நானும் நவீனும் எங்கள் கதையை சொன்னோம். அதேபோல மற்றவர்களும், அவர்கள் இதற்கு முன்பு மேற்கொண்ட பயணங்களைப் பற்றியும், எதற்காக லடாக் செல்ல விருப்பம் கொண்டனர் என்பதையும் கூறினார்கள். கேரளாவிலிருந்து வந்திருந்தவர் அருண். இதற்கு முன்பு சிக்கிமிற்குப் பைக் பயணம் செய்திருக்கிறார். மலைகள் அவருக்கு பிடித்தமான இடம். அதன் பிறகு பேசிய நொய்டாவிலிருந்து வந்த பூஜா, சாகச பயணங்கள் எதையும் இதுவரை மேற்கொண்டதில்லை. அதனால் லடாக் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருப்பதாகச் சொன்னார். அதற்குக் கேப்டன், முதல் சாகசமே லடாக் என்றால், தைரியமான பெண் தான் எனக் கேலியாக சொல்ல, அனைவரும் சிரித்துவிட்டோம். ஒவ்வொருவராக பேசுவதும், அதற்கு மற்றவர்கள் எதிர்வினையற்றுவதுமாக குழுவினர் நன்றாகப் பழகத் தொடங்கியிருந்தோம். கடைசியாகப் பேசியவர் ஒருங்கிணைப்பாளர் பார்த். நாங்கள் பயணம் செய்த நிறுவனத்தில் சேல்ஸ் குழுவில் வேலை செய்பவர். அவருடைய பணி, வரும் வாடிக்கையாளருக்குப் பயணப் பரிந்துரைகளை வழங்குவது. குழுவினருடன் இந்த மாதிரியான பயணங்கள் தான் அவருடைய வேலையை இன்னும் சிறப்பாகச் செய்ய உதவுகிறது என்றார். இப்படியாக ஒவ்வொருவரின் கதையையும் கேட்டு முடித்துவிட்டு, கேப்டன் மீண்டும் பேசினார். பயணத்திற்கு எங்களை எப்படித் தயார் படுத்திக்கொள்வது, பயணத்திட்டம் போன்றவற்றை விளக்கினார். இமய மலைத்தொடர்களைப் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்குப் பரிச்சயம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், புறப்படும் முன் நீங்கள் சிலவற்றை அறிந்துகொள்வது அவசியம். நான் சொல்லப் போகும் சில விஷயங்கள் அச்சமூட்டுவதாக இருக்கலாம். உங்களைப் பயமுறுத்துவது என்னுடைய எண்ணமல்ல, இந்தப் பயணத்தை முடிந்தவரை உங்களுக்குத் தடையற்றதாக மாற்றவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். நாம் அடுத்த மூன்று நாள்களில் ஏழாயிரம் அடி உயரத்திலிருந்து பதினெட்டாயிரம் அடி உயரத்திற்குப் பைக்கில் செல்லவிருக்கிறோம். பொதுவாக உயர்ந்த இடங்களில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். அதனால் மூச்சு விடுவது சிரமமாகத் தோன்றும். இப்படிப் பயணம் மேற்கொள்கிறவர்கள் acute mountain sickness (AMS) ஆல் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிக அதிகம். தலைவலி, மயக்கம், வாந்தி, போன்றவை ஏற்படக் கூடும். பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து பயணம் செய்யமுடியாத நிலை உருவாகும். அவர்களுக்கு மருத்துவ உதவி தேவை படும். கடும் குளிர் காலங்களில் சில சமயம் உடல் நிலை நிலைமை மோசமாகி பலர் மரணித்தும் உள்ளனர். இந்தத் திடீர் தட்ப நிலைமாற்றத்திற்கு நாம் உடலைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். அதை இரண்டு வகையாகச் செய்யலாம். ஒன்று இயற்கையாக இந்தக் குளிருக்கு நம்மைப் படிப்படியாகப் பழக்கப்படுத்திக்கொள்வது. இன்னொன்று diamox என்னும் மாத்திரையை எடுத்துக்கொள்வது. பொதுவாகவே இதை நான் பரிந்துரைப்பதில்லை அது ஏன் இன்று பின்னர்ச் சொல்கிறேன். இயற்கையாகவே இந்தச் சூழ்நிலைக்கு நாம் பழகுவது தான் சிறந்த முறை. அதற்கு மூன்று காரியங்களை ஒழுங்காகச் செய்யவேண்டும். முதலில் சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்வது. அடுத்தது நன்றாகத் தண்ணீர் அருந்துவது (குறைந்து இரண்டு முதல் மூன்று லிட்டர்) மூன்றாவது உறக்கம். கனவு பயணத்தை மேற்கொள்ளும் போது உற்சாகத்தின் உச்சத்தில் இருப்போம். தவறில்லை. ஆனால் குறைந்தது ஆறு மணி நேரம் ஆவது நல்ல உறக்கம் கிடைத்தால் தான் அடுத்த நாள் பயணம் சிரமமில்லாமல் இருக்கும். இந்த மூன்று விதிமுறைகள் கேட்பதற்குச் சுலபமாக இருக்கலாம், ஆனால் பின்பற்றுவது கடினம். இந்தப் பயணம் முடியும் போது உங்களில் உங்களில் யாராவது ஒருவர் இதை ஒழுங்காகக் கடைப்பிடித்திருந்தால் கூட அது பெரிய விஷயம். ஏனென்றால், இந்தக் கடுங்குளிரில் தண்ணீர் குடிக்கவே முடியாது. இருப்பினும் அதை நீங்கள் செய்தே ஆக வேண்டும். அதே போலத்தான் தூக்கம் அவசியமான ஒன்று. நள்ளிரவு இரண்டு மூன்று மணி வரை விழித்திருந்து விட்டு, அடுத்த நாள் தூக்கத்தில் வண்டியை மலையில் சென்று மோதியவர்களை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். தூக்கத்தின் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். உங்களில் யாருக்கெல்லாம் மது, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது என்று எனக்குத் தெரியவேண்டும். நாம் தங்கப் போகும் சில இடங்களில் கண்டிப்பாக இவை கூடாது, அப்படியே நீங்கள் யாரேனும் மது அருந்துகிறீர்கள் என்றால் அது நிச்சயம் என்னுடைய கவனத்திற்கு வர வேண்டும். நாம் இப்போது மணாலியில் இருக்கிறோம். இங்குக் குளிர் சமாளிக்கும் வகையில் தான் இருக்கும். அடுத்தடுத்த நாள்களில் இன்னும் உயரமான altitude நோக்கி நகரப் போகிறோம். அப்போது நிலை மாறும். இங்கு 10 - 12 டிகிரி இருக்கிறதென்றால் நாம் தங்கப் போகும் இடங்களில் மைனஸ் டிகிரிகளில் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. சில வேளைகளில் மழையும் பெய்யக்கூடும். ஒவ்வொரு நூறு நூற்றைம்பது கிலோமீட்டர்களுக்கும் தட்பவெப்பநிலை மாறுபடுவதை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். அதை உத்தேசித்துத் தான் தினமும் நாம் தயாராகப் போகிறோம். தினமும் மாலை ஆறு மணிக்குள் அன்றைய நாளின் இலக்கை அடையும்படி தான் நம் பயணத் திட்டம் இருக்கும். ஏனெனில், இரவு நேரங்களில் பைக் பயணம் என்பது சவாலானது. ஒவ்வொரு நாள் இரவும் நாம் இதே போல நாம் ஒன்றுகூடுவோம். அப்போது நான் அடுத்த நாளுக்கான நம் பயணத் திட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறுவேன். நாம் கடக்கப் போகும் தூரம், சாலைகளின் தன்மை, எத்தனை லேயர் ஆடைகளை அணியவேண்டும் என்று எல்லாமே அறிவுறுத்தப்படும். அதேபோலப் பயணத்திட்டத்தில் மாறுதல்கள் இருந்தாலும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். - ராஜ்ஸ்ரீ செல்வராஜ் விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
ஊட்டி மலர் கண்காட்சி: 1.85 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 1 லட்சத்து 60 ஆயிரத்து 180 பெரியவர்கள், 24,599 சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 779 . சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.
ஊட்டி மலர் கண்காட்சி: 1.85 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 1 லட்சத்து 60 ஆயிரத்து 180 பெரியவர்கள், 24,599 சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 779 . சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.
ஊட்டி மலர் கண்காட்சி: 1.85 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 1 லட்சத்து 60 ஆயிரத்து 180 பெரியவர்கள், 24,599 சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 779 . சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.
ஊட்டி மலர் கண்காட்சி: 1.85 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 1 லட்சத்து 60 ஆயிரத்து 180 பெரியவர்கள், 24,599 சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 779 . சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.
ஊட்டி மலர் கண்காட்சி: 1.85 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 1 லட்சத்து 60 ஆயிரத்து 180 லட்சம் பெரியவர்கள், 24,599 சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 779 லட்சம். சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.
ஊட்டி மலர் கண்காட்சி: 1.85 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 1 லட்சத்து 60 ஆயிரத்து 180 லட்சம் பெரியவர்கள், 24,599 சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 779 லட்சம். சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.
Travel Contest: சுற்றுலா அனுபவத்தை பகிர்ந்து பரிசை வென்ற வாசகர்கள்! சீசன் 2-க்கு நாங்க ரெடி, நீங்க?
விகடன் வாசகர்களை எழுத்தாளர்களாக்கும் சிறு முயற்சிதான் My Vikatan! யுஜிசி முன்னெடுப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுப்பதில் பெருமை கொள்கிறது `மை விகடன்’ கடந்த மாதம், வாசகர்கள் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ``Travel Contest - பயணக் கட்டுரை” என்ற தலைப்பில் வாசகர்கள் கட்டுரைகள் அனுப்பினர். வாசகர்களிடமிருந்து மகத்தான வரவேற்பு கிடைத்தது. நூற்றுக்கணக்கான வாசகர்கள் தங்கள் சுற்றுலா அனுபவங்களை அனுப்பி இருந்தனர். உள்ளூர் ஊட்டி தொடங்கி போர்சுகல், கம்போடியா, போலாந்து, ஸ்விஸ், துபாய் என பல நாடுகளின் சுற்றுலா அனுபவங்களை சுவாரஸ்யம் குறையாமல் பகிர்ந்திருந்தனர். Travel Contest போட்டியில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளை படிக்க... Click Here இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு வாசகருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயணம் மற்றும் கதைசொல்லல் மீதான உங்களின் ஆர்வம் உண்மையிலேயே வியப்புக்குரியதாக இருந்தது. பலரின் பயணக் கதைகள், புகைப்படங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவங்கள் எங்களை மெய்சிலிர்க்க வைத்தன. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு பயணக் கதையை விவரித்தது. தற்போது போட்டியின் வெற்றியாளர்களை அறிவிக்கும் முக்கிய கட்டத்தை நெருங்கிவிட்டோம். சுற்றுலா கட்டுரைக்கானப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்களை எங்கள் ஆசிரியர் குழு தேர்வு செய்துள்ளது. முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்) கடுங் குளிர், தங்க நகரம், பிரமாண்ட கோட்டை! - ஜெய்சால்மர் பாலைவன பூமியின் அழகியல் : ராஜஸ்ரீ செல்வராஜ் ராஜஸ்ரீ செல்வராஜ் யானையா, யானைக்கூட்டமா? - வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட திக் திக் சிரிப்பனுபவம் : தர்மராஜகுரு கலையரசன் தர்மராஜகுரு கலையரசன் இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்) இந்த யானைகள் யாரையும் தாக்கியதில்லை - தென்னாப்பிரிக்க சுற்றுலாவில் திக் திக்! : வெ.பாலமுரளி வெ.பாலமுரளி 'வழி தவறி நுழைந்த அடர் காடு; களிறுகளின் கால் தடம்' - பரம்பிக்குளம் திரில் அனுபவம் : கிருபாகரன் குமார் கிருபாகரன் குமார் கனவு தேசமான அமெரிக்கா நிஜத்தில் எப்படி இருக்கிறது? - ஒரு 'கூல்' ஆன பயண அனுபவம் : மனோகர் மைசூரு மனோகர் மைசூரு மனதைக் கனமாக்கிய 'காலா பாணி' சிறை - ஒரு விரிவான அந்தமான் சுற்றுலா அனுபவம் - பாகம் 1 : எஃப்.எம்.பொனவெஞ்சர் எஃப்.எம்.பொனவெஞ்சர் எங்களுக்காக மாலையைக் கழற்றிய ஐயப்ப பக்தர்கள்! - மறக்கவே முடியாத மும்பை பயணம் : கு. ஹேமலதா கு. ஹேமலதா மூன்றாம் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்) 'இந்திய வரலாற்றின் கருவறை' - காந்தி விட்டுச்சென்ற சபர்மதி ஆசிரமம் எப்படி இருக்கிறது? : காயத்ரி சுவாமிநாதன் `சுற்றுLaw' - விடுதி டு உணவு... சுற்றுலாப் பயணிகளின் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்! : அருண் கார்த்திக் வே.அ., அருண் கார்த்திக் வே.அ மலைகளுக்கு நடுவே பறந்து விரிந்து நிற்கும் நீர்த்தேக்கம் - `வாவ்’ வால்பாறை! : சி.அ.அய்யப்பன் சி.அ.அய்யப்பன் மலையேற்றம், மடங்கள், புனித நீர்வீழ்ச்சி - அழகு நிறைந்த அருணாச்சல் : தி.பெருமாள் தி.பெருமாள் 'உப்புச் சுரங்கம்; சாகச தீம் பார்க்; விமான மியூசியம்' - பிரமிப்பான போலாந்து சுற்றுலா : ரெ.ஆத்மநாதன் ரெ.ஆத்மநாதன் பஸ் பிரேக் டவுன், கண்முன்னே வெள்ளிப் பனிமலை - சிலிர்க்க வைத்த `குலு மணாலி’ : வினு ஷாஹாபுரம் வினு BARTER முறையை பின்பற்றும் பாலி குரங்குகள் - சுவாரஸ்ய அனுபவம்! : வி.ரத்தினா வி.ரத்தினா பாண்டி டு பாரீஸ்! - நடைமுறை என்ன? சுத்தி பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன? : S.ரகுபதி S.ரகுபதி அயல்நாடு செல்வோர் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை! - அனுபவப் பகிர்வு : கே.என்.சுவாமிநாதன் கே.என்.சுவாமிநாதன் `முடியை கலர் செய்ய ரூ.9,000!’ : சிங்கார சிங்கப்பூர் கொடுத்த த்ரில் அனுபவம் : ஹரிஹரன் சங்கர் ஹரிஹரன் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வெற்றியாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு வாசகருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அனைவருக்கும் இந்த போட்டியில் பங்கேற்ற சான்றிதழ் விரைவில் அனுப்பிவைக்கப்படும். பங்கேற்ற அனைத்து வாசகர்களும், உங்கள் பயண நினைவுகளை மீட்டெடுத்து, பகிர்ந்து கொண்டீர்கள். நீங்கள் கொடுத்த, தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருக்கும் வரவேற்பு, இந்த `Travel Contest'- ஐ மீண்டும் நடத்த எங்களை உந்தி தள்ளியிருக்கிறது. ஆமாம், `Travel Contest' சீசன் 2-க்கு தயாராகுங்கள். தொடர்ந்து உங்கள் உள்ளுர் வெளியூர், வெளிநாடு பயண அனுபவங்களை எங்களிடம் பகிருங்கள். பரிசை அள்ளுங்கள்...! சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும். நினைவில் கொள்க: நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 30 ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
ஏற்காடு கோடை விழா: செல்லப்பிராணிகள் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நடைபெற்ற செல்லப் பிராணிகள் கண்காட்சியில், வளர்ப்பு நாய்கள் பல்வேறு சாகசங்களை செய்து சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தின.
ஏற்காடு கோடை விழா: செல்லப்பிராணிகள் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நடைபெற்ற செல்லப் பிராணிகள் கண்காட்சியில், வளர்ப்பு நாய்கள் பல்வேறு சாகசங்களை செய்து சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தின.
ஏற்காடு கோடை விழா: செல்லப்பிராணிகள் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நடைபெற்ற செல்லப் பிராணிகள் கண்காட்சியில், வளர்ப்பு நாய்கள் பல்வேறு சாகசங்களை செய்து சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தின.
ஏற்காடு கோடை விழா: செல்லப்பிராணிகள் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நடைபெற்ற செல்லப் பிராணிகள் கண்காட்சியில், வளர்ப்பு நாய்கள் பல்வேறு சாகசங்களை செய்து சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தின.
`பொருளாதாரம் முதல் முதுமை வரை..'சிங்கிள் பெண்களுக்கு சில வார்த்தைகள்!
ஒ ரு பெண் 23 - 30 வயதுக்குள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்துவிட வேண்டும் என்பதே காலங்காலமாக நம் நாட்டுப் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டுவரும் பாடம். இந்த மறைமுகமான விதிமுறையை மீறி இப்போது பல பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே சிங்கிள் வுமனாக வாழ முடிவெடுத்து வருகின்றனர். ஒரு பெண் திருமண உறவுக்குள் செல்லாமல் இருக்க குடும்பச் சூழல், காதல் தோல்வி, தான் மேற்கொள்ளும் பணியின் தன்மை, விருப்பமின்மை, உடல்நல பிரச்னைகள் என்று அவரவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பல காரணங்கள் இருக்கலாம். சிங்கிள் வுமன் காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு பெண், தான் சிங்கிள் வுமனாக வாழ முடிவுசெய்துவிட்டால் அவள் பல்வேறு கேலி, கிண்டல்களையும், உதாசீனங்களையும் எதிர்கொள்ள நேரிடும். இதனால் அவளுக்கு அதீத மன உளைச்சலும், தன் வாழ்க்கையின் மீதே விரக்தியும்கூட ஏற்படலாம். இவற்றை எல்லாம் கடந்து ஒரு சிங்கிள் வுமன் தன் வாழ்க்கையை நேர்மறையாக அணுக என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர் கூறும் வழிமுறைகள்... 1. உதாசீனங்களை உதறித்தள்ளுங்கள்! திருமண, குடும்ப வாழ்க்கைக்குள் செல்லாத பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும், அவர்களின் நடத்தையைக் குறித்தும் தவறாகப் பேசுபவர்கள் அந்தப் பெண்களைச் சுற்றி இருந்துகொண்டேதான் இருப்பார்கள். நீங்கள் சிங்கிள் வுமனாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கை மற்றும் அதில் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருங்கள். மற்றவர்களின் கேலி, கிண்டல்களுக்கும் செவி சாய்க்காதீர்கள். உங்களின் சூழ்நிலை அல்லது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாகவே நீங்கள் குடும்ப வாழ்க்கைக்குள் செல்லாமல் இருக்கிறீர்கள். அதனால் மற்றவர்களின் விமர்சனங்களால் உங்கள் வாழ்க்கைமுறையை நினைத்து கழிவிரக்கம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. சிங்கிள் வுமன் 2. பொருளாதார சுதந்திரம் அவசியம்! சிங்கிள் வுமனாக வாழ முடிவெடுக்கும் ஒவ்வொரு பெண்ணும் பொருளாதாரரீதியில் சுதந்திரமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் பொருளாதார தேவைகளுக்காகப் பெற்றோரையோ, உறவினர்களையோ சாராமல் இருப்பதே நல்லது. உங்கள் படிப்பிற்கேற்ற வேலைக்குச் சென்று, பொருளாதார தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துகொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த ஆடைகள், உணவுகள் என்று எல்லாவற்றையும் உங்கள் பணத்திலேயே நிறைவேற்றிக்கொள்ளும்போது ஏற்படும் ஒரு சுயமரியாதை, தனியாக வாழ்வதற்கான தைரியத்தை மேலும் கொஞ்சம் பலப்படுத்தும். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எதிர்கால தேவைகளுக்காகவும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். பணத்தேவைக்காக மற்றவர்களிடம் உதவி கேட்டு நிற்பதை இதன்மூலம் தவிர்க்கலாம். சிங்கிள் வுமன் 3. கடைசிக் காலத்தை நினைத்து பயம் வேண்டாம்! ̀கல்யாணமே பண்ணிக்காம இருக்கியே... கடைசிக் காலத்துல உன்னை யார் பாத்துப்பாங்க?' - சிங்கிள் வுமனாக இருக்கும் பெண்கள் அனைவரும் இந்தக் கேள்வியை நிச்சயம் எதிர்கொண்டிருப்பார்கள். தனியாக வாழ்வதில் உறுதியாக இருக்கும் பெண்களைக்கூட இந்தக் கேள்வி அசைத்துப் பார்த்துவிடும். `கடைசி காலத்துல என்னை யார் பாத்துப்பாங்க?' என்ற எண்ணமே ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தி நிம்மதியைக் குலைத்துவிடும். ஆனால், சிங்கிள் பெண்கள் தங்களின் கடைசிக் காலத்தை நினைத்து பயம் கொள்ளத் தேவையில்லை. முதியவர்களைப் பார்த்துக்கொள்ளவே பிரத்யேகமாக இன்று எத்தனையோ கேர் சென்டர்கள், ஹோம்கள் வந்துவிட்டன. விருப்பமிருந்தால் உங்களின் வயதான காலத்தில் இந்த இல்லங்களில் சேர்ந்துகொள்ளலாம். அவர்கள் உங்களை நல்ல முறையில் பார்த்துக்கொள்வார்கள். இந்த இல்லங்களில் சேர்வதற்கான சேமிப்பை மட்டும் ஏற்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். Relationship: மனைவியுடன் மனம் ஒத்த வாழ்க்கை; ஆனாலும் இன்னொரு பெண்ணிடமும் காதல் வயப்படுவது ஏன்? 4. தாழ்வுமனப்பான்மை வேண்டாம்! திருமணம் செய்துகொண்டு கணவன், குழந்தை என்று வாழ்க்கை நடத்தும் தங்களின் தோழிகளைப் பார்க்க நேரிடுகையில் சிங்கிள் வுமனாக இருக்கும் பெண்களுக்கு `நமக்கு இதுபோல் வாழ்க்கை இல்லையே!' என்ற தாழ்வுமனப்பான்மை ஏற்படலாம். இந்த எண்ணம் ஏற்பட்டால் உடனே அதை உதறித்தள்ளுங்கள். குழந்தைகள் மீது பிரியம் இருந்தால் ஆதரவே இல்லாமல் இருக்கும் எத்தனையோ குழந்தைகளுக்கு ஆறுதலாக இருங்கள். எப்போதும் `இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பதை மறவாதீர்கள். யாருக்குத் தெரியும், திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இருக்கும் உங்களின் தோழிகள் 'உங்களைப்போல் தானும் சிங்கிள் வுமனாக இல்லையே..' என்று நினைத்து வருந்திக்கொண்டுகூட இருக்கலாம். உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர் 5. காதலுக்கு வயதில்லை! ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உங்களுக்கு சிங்கிள் வுமன் லைஃப் வெறுத்துப்போகும் பட்சத்தில் திருமணம், காதல் மீது விருப்பம் வரலாம். உங்களுக்கு ஏற்ற, தகுதியான ஒரு துணையை இனம் கண்டிருக்கலாம். ஆனால் வயதாகிவிட்டதால் மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்ற பயம் திருமணம் பற்றிய முடிவெடுக்க உங்களைத் தடுக்கலாம். திருமணத்துக்குக் காதல்தான் முக்கியமே தவிர வயது அல்ல. அதனால் உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டால் சரியான துணையைத் தேர்வு செய்து திருமண வாழ்க்கையைத் தொடங்குங்கள். Relationship: திருமணத்துக்கு முந்தைய காதல்... எந்த வகை கணவர் சகஜமாக எடுத்துக் கொள்வார்?
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று தொடங்கியது. இதில், 60 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கங்காரு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று தொடங்கியது. இதில், 60 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கங்காரு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று தொடங்கியது. இதில், 60 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கங்காரு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
பனை கனவுத் திருவிழா - விழுப்புரத்தில் கண்களுக்கு விருந்து படைத்த ‘பாரம்பரியம்’
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஆறாம் தினை பனை கனவுத் திருவிழா விழுப்புரம் அடுத்த நரசிங்கனூர் கிராமம் பனங்காடு என்ற இடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
‘ரெட் அலர்ட்’ காரணமாக தேக்கடியில் மே 27 வரை படகு சவாரி ரத்து!
இடுக்கி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேக்கடி படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
‘ரெட் அலர்ட்’ காரணமாக தேக்கடியில் மே 27 வரை படகு சவாரி ரத்து!
இடுக்கி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேக்கடி படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று தொடங்கியது. இதில், 60 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கங்காரு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
பனை கனவுத் திருவிழா - விழுப்புரத்தில் கண்களுக்கு விருந்து படைத்த ‘பாரம்பரியம்’
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஆறாம் தினை பனை கனவுத் திருவிழா விழுப்புரம் அடுத்த நரசிங்கனூர் கிராமம் பனங்காடு என்ற இடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
‘ரெட் அலர்ட்’ காரணமாக தேக்கடியில் மே 27 வரை படகு சவாரி ரத்து!
இடுக்கி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேக்கடி படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பனை கனவுத் திருவிழா - விழுப்புரத்தில் கண்களுக்கு விருந்து படைத்த ‘பாரம்பரியம்’
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஆறாம் தினை பனை கனவுத் திருவிழா விழுப்புரம் அடுத்த நரசிங்கனூர் கிராமம் பனங்காடு என்ற இடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
‘ரெட் அலர்ட்’ காரணமாக தேக்கடியில் மே 27 வரை படகு சவாரி ரத்து!
இடுக்கி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேக்கடி படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பனை கனவுத் திருவிழா - விழுப்புரத்தில் கண்களுக்கு விருந்து படைத்த ‘பாரம்பரியம்’
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஆறாம் தினை பனை கனவுத் திருவிழா விழுப்புரம் அடுத்த நரசிங்கனூர் கிராமம் பனங்காடு என்ற இடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
‘ரெட் அலர்ட்’ காரணமாக தேக்கடியில் மே 27 வரை படகு சவாரி ரத்து!
இடுக்கி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேக்கடி படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பனை கனவுத் திருவிழா - விழுப்புரத்தில் கண்களுக்கு விருந்து படைத்த ‘பாரம்பரியம்’
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஆறாம் தினை பனை கனவுத் திருவிழா விழுப்புரம் அடுத்த நரசிங்கனூர் கிராமம் பனங்காடு என்ற இடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
48-வது கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் மலர் கண்காட்சி தொடக்கம்
ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. 1.50 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.
48-வது கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் மலர் கண்காட்சி தொடக்கம்
ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. 1.50 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.
48-வது கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் மலர் கண்காட்சி தொடக்கம்
ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. 1.50 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.
திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில் நடைபெற்ற இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள்
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே, திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில், ஒரே நேரத்தில் இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
48-வது கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் மலர் கண்காட்சி தொடக்கம்
ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. 1.50 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.
திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில் நடைபெற்ற இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள்
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே, திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில், ஒரே நேரத்தில் இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
48-வது கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் மலர் கண்காட்சி தொடக்கம்
ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. 1.50 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.
திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில் நடைபெற்ற இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள்
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே, திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில், ஒரே நேரத்தில் இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில் நடைபெற்ற இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள்
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே, திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில், ஒரே நேரத்தில் இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில் நடைபெற்ற இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள்
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே, திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில், ஒரே நேரத்தில் இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில் நடைபெற்ற இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள்
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே, திடீர் மழை காரணமாக ஒரே மண்டபத்தில், ஒரே நேரத்தில் இந்து, முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்காட்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி 3.8 டன் எடையிலான பழங்களில் அமைக்கப்பட்டிருந்த மெகா எலுமிச்சை, பழ ரச கோப்பை, பழங்கால கார் வடிவமைப்புகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தன.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்காட்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி 3.8 டன் எடையிலான பழங்களில் அமைக்கப்பட்டிருந்த மெகா எலுமிச்சை, பழ ரச கோப்பை, பழங்கால கார் வடிவமைப்புகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தன.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்காட்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி 3.8 டன் எடையிலான பழங்களில் அமைக்கப்பட்டிருந்த மெகா எலுமிச்சை, பழ ரச கோப்பை, பழங்கால கார் வடிவமைப்புகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தன.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்காட்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி 3.8 டன் எடையிலான பழங்களில் அமைக்கப்பட்டிருந்த மெகா எலுமிச்சை, பழ ரச கோப்பை, பழங்கால கார் வடிவமைப்புகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தன.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்காட்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி 3.8 டன் எடையிலான பழங்களில் அமைக்கப்பட்டிருந்த மெகா எலுமிச்சை, பழ ரச கோப்பை, பழங்கால கார் வடிவமைப்புகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தன.
“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருங்கள்” - சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்
அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருக்குமாறு அடுத்த தலைமுறையினருக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருங்கள்” - சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்
அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருக்குமாறு அடுத்த தலைமுறையினருக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருங்கள்” - சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்
அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருக்குமாறு அடுத்த தலைமுறையினருக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருங்கள்” - சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்
அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருக்குமாறு அடுத்த தலைமுறையினருக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருங்கள்” - சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்
அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருக்குமாறு அடுத்த தலைமுறையினருக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குன்னூரில் 65-வது பழக் கண்காட்சி தொடக்கம்: களைகட்டியது சிம்ஸ் பூங்கா
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக் கண்காட்சியானது இன்று (மே 23) முதல் மே 26 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து இக்காட்சியினை கண்டு ரசிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறையின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருங்கள்” - சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்
அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ் மொழியை துடிப்பாக வைத்திருக்குமாறு அடுத்த தலைமுறையினருக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.