நீரிழிவு நோயாளிகள் கவனத்துக்கு... ‘தேங்காய் பூ’ உட்கொள்வதன் நன்மைகள் என்னென்ன?
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உகந்த உணவுகளுள் ஒன்றுதான் ‘தேங்காய் பூ’ என்று கூறும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா, ‘தேங்காய் பூ’வை உட்கொள்வதன் நன்மைகளை அடுக்குகிறார்...
நீரிழிவு நோயாளிகள் கவனத்துக்கு... ‘தேங்காய் பூ’ உட்கொள்வதன் நன்மைகள் என்னென்ன?
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உகந்த உணவுகளுள் ஒன்றுதான் ‘தேங்காய் பூ’ என்று கூறும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா, ‘தேங்காய் பூ’வை உட்கொள்வதன் நன்மைகளை அடுக்குகிறார்...
நீரிழிவு நோயாளிகள் கவனத்துக்கு... ‘தேங்காய் பூ’ உட்கொள்வதன் நன்மைகள் என்னென்ன?
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உகந்த உணவுகளுள் ஒன்றுதான் ‘தேங்காய் பூ’ என்று கூறும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா, ‘தேங்காய் பூ’வை உட்கொள்வதன் நன்மைகளை அடுக்குகிறார்...
குடிசை வீட்டில் MLA Marimuthu - நான் ஏமாளியா? பணம் சமாதிக்க தெரியாமல் இல்ல | Vikatan | CPI
நீரிழிவு நோயாளிகள் கவனத்துக்கு... ‘தேங்காய் பூ’ உட்கொள்வதன் நன்மைகள் என்னென்ன?
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உகந்த உணவுகளுள் ஒன்றுதான் ‘தேங்காய் பூ’ என்று கூறும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா, ‘தேங்காய் பூ’வை உட்கொள்வதன் நன்மைகளை அடுக்குகிறார்...
நீரிழிவு நோயாளிகள் கவனத்துக்கு... ‘தேங்காய் பூ’ உட்கொள்வதன் நன்மைகள் என்னென்ன?
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உகந்த உணவுகளுள் ஒன்றுதான் ‘தேங்காய் பூ’ என்று கூறும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா, ‘தேங்காய் பூ’வை உட்கொள்வதன் நன்மைகளை அடுக்குகிறார்...
வந்தே பாரத்: 'உங்கள் ஸ்டேஷனுக்கு ரயில் வர 15 நிமிடங்கள் தான் இருக்கிறதா?' - டிக்கெட் புக் செய்யலாம்!
வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது தெற்கு ரயில்வே துறை. இனி, உங்கள் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, அந்த ரயிலில் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். இது காலி சீட் இருந்தால் மட்டுமே பொருந்தும். வந்தே பாரத் உதாரணம் உதாரணத்திற்கு, சென்னையில் இருந்து கோவை செல்கிற வந்தே பாரத் ரயிலை எடுத்துகொள்வோம். இந்த ரயில் சென்னை - சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோவை வழியில் செல்லும். நீங்கள் ஈரோட்டில் இருந்து கோவை செல்ல வேண்டும். குறிப்பிட்ட வந்தே பாரத் ரயிலில் காலி சீட் இருக்கிறது. அப்போது, நீங்கள் அந்த ரயில் ஈரோடு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கூட, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து, அந்த ரயிலில் பயணிக்கலாம். ஆனால், இதுவரை எந்த ரயில் நிலையத்திற்கு ஏற வேண்டுமானாலும், இந்த ரயில் சென்னையில் இருந்து கிளம்புவதற்கு முன்பு தான், டிக்கெட் புக் செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது. இனி அப்படி எல்லாம் இல்லை. உங்கள் ரயில் நிலையத்திற்கு ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். வந்தே பாரத் விரைவு ரயில் இது எந்தெந்த ரயில்களில்? இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தெற்கு வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த ரயில்கள்... 1. சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2. சென்னை எழும்பூர் - நாகர்கோயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3. கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 4. மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 5. மங்களூரு சென்ட்ரல் - மட்காவ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 6. மதுரை - பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 7. திருவனந்தபுரம் - மங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 8. நாகர்கோயில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
சூப்பர் சென்னை தொடக்கம்: உலக மேடையில் சென்னை நகரத்தை மேம்படுத்தும் குடிமக்கள் இயக்கம்
இந்தியாவில் முதன்முறையாக, குடிமக்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட வெப்சைட் ஒன்றை தொடங்கிய பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது. ‘சூப்பர் சென்னை’ என்ற இந்தத் திட்டம் நகரத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், முன்னேற்றம் ஆகியவற்றை ஒத்திசைத்து உலகிற்கு கூறும் ஒரு புதுமையான முயற்சியாகும். வெப்சைட்டாகக் காணப்படினும், இது ஒரு இயக்கமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரத்தில் நடக்கும் நிகழ்வுகள், மக்களின் உணர்வுகள், பாரம்பரிய கதைகள் ஆகியவை ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு கிரெடாய் சென்னை-யின் (CREDAI Chennai) முழுமையான ஆதரவு இருக்கிறது. தொழில்நுட்ப நிபுணர்கள், சமூக சிந்தனையாளர், தொழில் முனைவோர், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஆலோசனையுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை இந்த ஆண்டின் தொடக்கத்தில் FAIRPRO 2025 விழாவில் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு. எம். கே. ஸ்டாலின் இந்த இயக்கத்தின் லோகோவை வெளியிட்டிருந்தார். இப்போது அந்தக் கனவின் அடுத்த படியாக இந்த வெப்சைட் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது வெறும் மெட்ரோ நகரமல்ல, எதிர்காலத்துக்குத் தயாரான ஒரு உலகநகரத்தை உருவாக்கும் முயற்சியாகும். தொடக்க விழாவில் பேசும் போது சூப்பர் சென்னை இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரஞீத் ராத்தோட் கூறினார்: “இது வெறும் ஒரு வெப்சைட் அல்ல. இது நம்முடிய Chennai-க்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு கண்ணிய மரியாதை. அதன் போராட்டங்களுக்காக, அதன் அபாரமான திறனுக்காக. இதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நம்மூர் என்ற பெருமை உணர முடியும்.” இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, சூப்பர் சென்னை, சிலிக்கான் வேலி நிறுவனம் Pointcast உடன் கூட்டணியில் சேர்ந்தது. இதன் மூலம் சென்னை, உலகிலேயே முதன்முதலாக Pointcast ஆற்றலுடன் இணைந்த நகரமாக மாறியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம், மக்களுக்கு தேவைப்படும் சிறியதோறும் தகவல்களை உடனுக்குடன் செல்பேசியில் பகிரும் வசதியை தருகிறது. Pointcast நிறுவனத்தின் பிராண்ட் தூதர் திரு. ஆதித்ய ஸ்வாமிநாதன் கூறினார்: “Pointcast என்பது இந்த நகரத்துக்கான ஒரு இதயத் துடிப்பை உருவாக்குகிறது. மக்கள் எங்கே இருந்தாலும் சென்னையை நேரடியாக உணர முடியும்.” மேலும், ‘Icon of the Month’ என்ற மாதந்தோறும் வழங்கப்படும் விருதையும் சூப்பர் சென்னை அறிமுகப்படுத்தியது. இது சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்திய வழிகாட்டிகளை பாராட்டும் ஒரு முன்னேற்ற முயற்சி. இந்த விருதின் முதல் பெறுநர், திரு. சி. கே. குமரவேல், ‘நேச்சுரல்ஸ்’ சலூன் நிறுவனத்தின் இணை நிறுவனர். பெண்கள் தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்கு அவர் செய்த முக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது. சூப்பர் சென்னை தொடக்கம் விருது பெற்ற பிறகு திரு. சி. கே. குமரவேல் கூறினார்: “சென்னை என்னை உருவாக்கியது, தூண்டியது, என் பக்கத்தில் நின்றது. இந்த நகரத்தையும், மாற்றங்களை ஏற்படுத்தும் மக்களையும் கொண்டாடும் முயற்சியில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது.” கிரெடாய் சென்னை நிறுவனத் தலைவர் திரு. ஏ. முகமது அலி கூறினார்: “சென்னை என்பது வீடுகள், நிறுவனங்கள், எதிர்காலங்களை உருவாக்கும் நகரம். சூப்பர் சென்னை என்பது அந்த அணுகுமுறையின் டிஜிட்டல் வடிவம். இந்த நகரத்தின் பெருமை, முன்னேற்றம் மற்றும் பங்கு கொண்டிருக்கும் உணர்வை இது பிரதிபலிக்கிறது.” இந்த முயற்சிக்கு மேலும் ஊக்கமளிக்க, சூப்பர் சென்னை, இந்தியாவின் மிகச் சிறந்த நகரமாக - வாழ, பயணிக்க, வேலை செய்ய, முதலீடு செய்ய மற்றும் கண்டுபிடிக்கச் சாதகமான நகரமாக - விளங்கவைக்கும் ஒரு தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. டிஜிட்டல் ஊடகங்கள், செய்தித்துறை ஒத்துழைப்புகள் மற்றும் நேரடி நிகழ்வுகள் மூலம் நகரத்தின் கலாச்சாரப் பன்மை, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் எதிர்கால விழிப்புணர்வு ஆகியவை முன்னிலைப்படுத்தப்படும். சென்னை மக்கள் சார்ந்த உள்ளடக்கங்கள், மைக்ரோ-லோக்கல் முக்கியத்துவம் மற்றும் குடிமக்கள் பெருமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சூப்பர் சென்னை, நகரத்துடன் கூடிய வளர்ச்சிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை, கடை வீதிகள் முதல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள், உணவகங்கள், கலாச்சார விழாக்கள் வரை — சென்னை என்பது முரண்பாடுகளும் இசைவுகளும் கலந்த ஒரு நகரம். இப்போது ‘சூப்பர் சென்னை’ அந்த நகரத்தின் டிஜிட்டல் பிரதிபலிப்பு — உள்ளார்ந்தது, வெளிப்படையானது, பெருமைபடைக்க கூடியது.
வெறிச்சோடிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்: வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக சிறு வியாபாரிகள் வேதனை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து நகர, புறநகர பேருந்துகள், நேற்று முதல் மக்கள் பயன் பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டன
Guru Mithreshiva: திருமண பந்தம் நீடிக்க தம்பதிகள் என்ன செய்ய வேண்டும்? - Guru Mithreshiva
வெறிச்சோடிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்: வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக சிறு வியாபாரிகள் வேதனை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து நகர, புறநகர பேருந்துகள், நேற்று முதல் மக்கள் பயன் பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டன
Bharathi Baskar | குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும்போது என்ன உணர்கிறீர்கள்?
குரு மித்ரேஷிவா எழுதிய 3 நூல்கள் வெளியீட்டு விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் நிகழ்த்திய உற்சாக உரை. Watch the electrifying and motivational speech delivered by renowned Pattimandram speaker Bharathi Baskar at the book release function of three new titles authored by Guru Mithreshiva. This memorable event celebrated literature, wisdom, and Tamil culture, with Bharathi Baskar bringing her trademark wit, clarity, and powerful oratory to the stage.
'இனி Unreserved-ல் 150 டிக்கெட்கள் மட்டும் தான்...' - இந்திய ரயில்வேயின் புதிய அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை, ரயில் பயணங்களில் புதிய புதிய மாற்றங்களைத் தொடர்ந்து அறிவித்து வருகின்றது. டிக்கெட் புக்கிங் நாள் குறைப்பு, ஆதார் இணைப்பு... வரிசையில், தற்போது லேட்டஸ்டாக வேறொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில் வெறும் 150 டிக்கெட்டுகள்... அதன் படி, இனி முன்பதிவு இல்லா பெட்டிகளில், தலா ஒரு பெட்டிக்கு வெறும் 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். இதுவரை, இந்த டிக்கெட்டுகளுக்கு இப்படி கட்டுப்பாடுகள் இருந்ததில்லை. சோதனை முயற்சியாக, இந்த நடைமுறை முதன்முதலாக புது டெல்லியில் மட்டும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. காரணம் என்ன? ரயில்வே துறையின் இந்த அறிவிப்பிற்கு முக்கிய காரணம், 'கும்பமேளா'. உத்திரபிரதேசத்தில் நடந்த கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர். இதனால், ஏற்பட்ட நெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர். அடுத்ததாக, ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் இன்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் இன்ஜின்களில் பொருத்தப்படும் கேமராவில் மைக்ரோ போன் பொருத்தப்பட உள்ளது. இன்னும் புதிய திட்டங்கள் ரயில்வே துறையில் கொண்டுவரப்பட உள்ளது.
வெறிச்சோடிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்: வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக சிறு வியாபாரிகள் வேதனை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து நகர, புறநகர பேருந்துகள், நேற்று முதல் மக்கள் பயன் பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டன
வெறிச்சோடிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்: வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக சிறு வியாபாரிகள் வேதனை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து நகர, புறநகர பேருந்துகள், நேற்று முதல் மக்கள் பயன் பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டன
வெறிச்சோடிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்: வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக சிறு வியாபாரிகள் வேதனை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து நகர, புறநகர பேருந்துகள், நேற்று முதல் மக்கள் பயன் பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டன
வெறிச்சோடிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்: வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக சிறு வியாபாரிகள் வேதனை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து நகர, புறநகர பேருந்துகள், நேற்று முதல் மக்கள் பயன் பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டன
உணவு சுற்றுலா: தூத்துக்குடி மக்ரூன்
துறைமுகம், கடல் உணவுகள், சுவைமிக்க தின்பண்டங்கள் எனக் கலாச்சாரரீதியாகத் தனித்துவமிக்க மாவட்டம், தூத்துக்குடி.
உணவு சுற்றுலா: தூத்துக்குடி மக்ரூன்
துறைமுகம், கடல் உணவுகள், சுவைமிக்க தின்பண்டங்கள் எனக் கலாச்சாரரீதியாகத் தனித்துவமிக்க மாவட்டம், தூத்துக்குடி.
பக்கவாத நோயாளிகளுக்கு ‘பொடி திமிர்தல்’ சிகிச்சை - பவானி அரசு மருத்துவமனையில் அறிமுகம்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘பொடி திமிர்தல்’ சிகிச்சையும், சிறுநீரக பாதிப்புள்ளவர்களு க்கு வர்மக்கலை மற்றும் இஞ்சி ஒற்றட சிகிச்சையும் பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
பக்கவாத நோயாளிகளுக்கு ‘பொடி திமிர்தல்’ சிகிச்சை - பவானி அரசு மருத்துவமனையில் அறிமுகம்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘பொடி திமிர்தல்’ சிகிச்சையும், சிறுநீரக பாதிப்புள்ளவர்களு க்கு வர்மக்கலை மற்றும் இஞ்சி ஒற்றட சிகிச்சையும் பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
உணவு சுற்றுலா: தூத்துக்குடி மக்ரூன்
துறைமுகம், கடல் உணவுகள், சுவைமிக்க தின்பண்டங்கள் எனக் கலாச்சாரரீதியாகத் தனித்துவமிக்க மாவட்டம், தூத்துக்குடி.
உணவு சுற்றுலா: தூத்துக்குடி மக்ரூன்
துறைமுகம், கடல் உணவுகள், சுவைமிக்க தின்பண்டங்கள் எனக் கலாச்சாரரீதியாகத் தனித்துவமிக்க மாவட்டம், தூத்துக்குடி.
பக்கவாத நோயாளிகளுக்கு ‘பொடி திமிர்தல்’ சிகிச்சை - பவானி அரசு மருத்துவமனையில் அறிமுகம்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘பொடி திமிர்தல்’ சிகிச்சையும், சிறுநீரக பாதிப்புள்ளவர்களு க்கு வர்மக்கலை மற்றும் இஞ்சி ஒற்றட சிகிச்சையும் பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
உணவு சுற்றுலா: தூத்துக்குடி மக்ரூன்
துறைமுகம், கடல் உணவுகள், சுவைமிக்க தின்பண்டங்கள் எனக் கலாச்சாரரீதியாகத் தனித்துவமிக்க மாவட்டம், தூத்துக்குடி.
பக்கவாத நோயாளிகளுக்கு ‘பொடி திமிர்தல்’ சிகிச்சை - பவானி அரசு மருத்துவமனையில் அறிமுகம்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘பொடி திமிர்தல்’ சிகிச்சையும், சிறுநீரக பாதிப்புள்ளவர்களு க்கு வர்மக்கலை மற்றும் இஞ்சி ஒற்றட சிகிச்சையும் பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
உணவு சுற்றுலா: தூத்துக்குடி மக்ரூன்
துறைமுகம், கடல் உணவுகள், சுவைமிக்க தின்பண்டங்கள் எனக் கலாச்சாரரீதியாகத் தனித்துவமிக்க மாவட்டம், தூத்துக்குடி.
பழநி மலையில் அழகாக மாறும் ‘செயற்கை அருவி’
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல ரோப் கார் சேவை, கடந்த 2004-ல் தொடங்கப்பட்டது. ரோப் காரில் செல்லும் போது பழநி நகரின் அழகையும், சுற்றியுள்ள வயல்வெளி மற்றும் கொடைக்கானல் மலையின் அழகையும் ரசிக்கலாம்
Mackinac Island: `கார்களே இல்லை குதிரை வண்டிதான்' - அமெரிக்காவின் தனித்துவமான தீவு பற்றி தெரியுமா?
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள மாக்கினாக் தீவு, கார்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட உலகின் அரிதான இடங்களில் ஒன்றாக உள்ளது. இயற்கை அழகு, அமைதியான சூழலால் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. கார்கள் இல்லாத தீவு 1898 ஆம் ஆண்டு முதல், மாக்கினாக் தீவில் கார்கள் தடை செய்யப்பட்டன. கார்களால் ஏற்படும் இரைச்சல் மற்றும் மாசுபாட்டைத் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மிதிவண்டிகள், குதிரை வண்டிகள் தான் இங்கு முக்கியப் போக்குவரத்து முறைகளாக உள்ளன. இந்த அம்சம் தீவை அமைதியான, சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக மாற்றியுள்ளது. இயற்கை ஈர்ப்பு மாக்கினாக் தீவில் உள்ள 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாக்கினாக் கோட்டை, அமெரிக்க வரலாற்றில் முக்கிய இடமாக உள்ளது. தீவின் பசுமையான மிதிவண்டிப் பாதைகள், கடற்கரைகள் மற்றும் இயற்கைக் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன. பொருளாதாரம் குதிரை வண்டிகள் இங்கு முக்கிய போக்குவரத்து முறையாக உள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் இந்த பாரம்பரிய வண்டிகளை பயன்படுத்தி தீவை சுற்றுகின்றனர். தீவின் முக்கியப் பொருளாதாரம் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உள்ளூர் கடைகள், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் பாரம்பரியத்தையும் நவீன வசதிகளையும் இணைத்து பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகின்றன. எப்படி செல்வது? மாக்கினாக் நகரம் அல்லது செயின்ட் இக்னேஸ் நகரத்திலிருந்து படகு மூலம் தீவுக்கு செல்லலாம். இந்த பயணம், தீவின் இயற்கை அழகை அனுபவிக்க ஒரு சிறந்த வழியாகும். மாக்கினாக் தீவு, நவீன உலகின் பரபரப்பிலிருந்து விலகி, இயற்கை மற்றும் அமைதியான அனுபவத்தை தேடுவோருக்கு ஏற்ற இடமாக உள்ளது. அல்காட்ராஸ்: தீவு சிறையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு - சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாறியது எப்படி?
பழநி மலையில் அழகாக மாறும் ‘செயற்கை அருவி’
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல ரோப் கார் சேவை, கடந்த 2004-ல் தொடங்கப்பட்டது. ரோப் காரில் செல்லும் போது பழநி நகரின் அழகையும், சுற்றியுள்ள வயல்வெளி மற்றும் கொடைக்கானல் மலையின் அழகையும் ரசிக்கலாம்
தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் காமராஜர் முக்கிய மானவர். தனது நிர்வாகத்துக்காக மட்டுமல்லாமல், எளிய வாழ்வுக்காகவும் காமராஜர் இன்றளவும் அரசியல் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறார்.
படிக்காத மேதை என்கிற அடைமொழி காமராஜருக்கு நிலைத்துவிட்டது. ஆனால், முழுமையான படிப்பறிவு கொண்டவர்கள் கூடச் சிந்திக்க முடியாத அளவுக்கு காமராஜரின் திட்டமிடலும் நடவடிக்கையும் இருந்தன.
தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்துக்கு ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அப்போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜர் கைது செய்யப்பட்டார்.
காமராஜர் உருவாக்கிய பிரதமர்கள்!
காமராஜர் மிகப் பெரிய அரசியல் தலைவராக, ஆட்சியாளராக மட்டுமல்ல, இக்கட்டான தருணங்களில் இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்ததால் ‘கிங் மேக்கர்’ என்றும் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டவர்.
பழநி மலையில் அழகாக மாறும் ‘செயற்கை அருவி’
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல ரோப் கார் சேவை, கடந்த 2004-ல் தொடங்கப்பட்டது. ரோப் காரில் செல்லும் போது பழநி நகரின் அழகையும், சுற்றியுள்ள வயல்வெளி மற்றும் கொடைக்கானல் மலையின் அழகையும் ரசிக்கலாம்
காமராஜர் உருவாக்கிய பிரதமர்கள்!
காமராஜர் மிகப் பெரிய அரசியல் தலைவராக, ஆட்சியாளராக மட்டுமல்ல, இக்கட்டான தருணங்களில் இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்ததால் ‘கிங் மேக்கர்’ என்றும் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டவர்.
தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்துக்கு ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அப்போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜர் கைது செய்யப்பட்டார்.
படிக்காத மேதை என்கிற அடைமொழி காமராஜருக்கு நிலைத்துவிட்டது. ஆனால், முழுமையான படிப்பறிவு கொண்டவர்கள் கூடச் சிந்திக்க முடியாத அளவுக்கு காமராஜரின் திட்டமிடலும் நடவடிக்கையும் இருந்தன.
பழநி மலையில் அழகாக மாறும் ‘செயற்கை அருவி’
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல ரோப் கார் சேவை, கடந்த 2004-ல் தொடங்கப்பட்டது. ரோப் காரில் செல்லும் போது பழநி நகரின் அழகையும், சுற்றியுள்ள வயல்வெளி மற்றும் கொடைக்கானல் மலையின் அழகையும் ரசிக்கலாம்
காமராஜர் உருவாக்கிய பிரதமர்கள்!
காமராஜர் மிகப் பெரிய அரசியல் தலைவராக, ஆட்சியாளராக மட்டுமல்ல, இக்கட்டான தருணங்களில் இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்ததால் ‘கிங் மேக்கர்’ என்றும் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டவர்.
தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்துக்கு ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அப்போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜர் கைது செய்யப்பட்டார்.
படிக்காத மேதை என்கிற அடைமொழி காமராஜருக்கு நிலைத்துவிட்டது. ஆனால், முழுமையான படிப்பறிவு கொண்டவர்கள் கூடச் சிந்திக்க முடியாத அளவுக்கு காமராஜரின் திட்டமிடலும் நடவடிக்கையும் இருந்தன.
தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் காமராஜர் முக்கிய மானவர். தனது நிர்வாகத்துக்காக மட்டுமல்லாமல், எளிய வாழ்வுக்காகவும் காமராஜர் இன்றளவும் அரசியல் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறார்.
காமராஜர் உருவாக்கிய பிரதமர்கள்!
காமராஜர் மிகப் பெரிய அரசியல் தலைவராக, ஆட்சியாளராக மட்டுமல்ல, இக்கட்டான தருணங்களில் இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்ததால் ‘கிங் மேக்கர்’ என்றும் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டவர்.
தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்துக்கு ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அப்போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜர் கைது செய்யப்பட்டார்.
படிக்காத மேதை என்கிற அடைமொழி காமராஜருக்கு நிலைத்துவிட்டது. ஆனால், முழுமையான படிப்பறிவு கொண்டவர்கள் கூடச் சிந்திக்க முடியாத அளவுக்கு காமராஜரின் திட்டமிடலும் நடவடிக்கையும் இருந்தன.
காமராஜர் உருவாக்கிய பிரதமர்கள்!
காமராஜர் மிகப் பெரிய அரசியல் தலைவராக, ஆட்சியாளராக மட்டுமல்ல, இக்கட்டான தருணங்களில் இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்ததால் ‘கிங் மேக்கர்’ என்றும் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டவர்.
தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்துக்கு ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அப்போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜர் கைது செய்யப்பட்டார்.
படிக்காத மேதை என்கிற அடைமொழி காமராஜருக்கு நிலைத்துவிட்டது. ஆனால், முழுமையான படிப்பறிவு கொண்டவர்கள் கூடச் சிந்திக்க முடியாத அளவுக்கு காமராஜரின் திட்டமிடலும் நடவடிக்கையும் இருந்தன.
காமராஜர் உருவாக்கிய பிரதமர்கள்!
காமராஜர் மிகப் பெரிய அரசியல் தலைவராக, ஆட்சியாளராக மட்டுமல்ல, இக்கட்டான தருணங்களில் இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்ததால் ‘கிங் மேக்கர்’ என்றும் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டவர்.
தமிழ்நாட்டில் அந்தப் போராட்டத்துக்கு ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அப்போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜர் கைது செய்யப்பட்டார்.
படிக்காத மேதை என்கிற அடைமொழி காமராஜருக்கு நிலைத்துவிட்டது. ஆனால், முழுமையான படிப்பறிவு கொண்டவர்கள் கூடச் சிந்திக்க முடியாத அளவுக்கு காமராஜரின் திட்டமிடலும் நடவடிக்கையும் இருந்தன.
புதுச்சேரி: பிரெஞ்சு ஒற்றுமையை பறைசாற்றும் ராஜா பண்டிகை
வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள் வண்ண விளக்குகளை கையிலேந்தி வரும் பிரெஞ்சு மக்கள்
கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!
முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா? என்பது, ‘கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.
கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!
முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா? என்பது, ‘கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.
கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!
முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா? என்பது, ‘கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.
கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!
முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா? என்பது, ‘கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.
கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!
உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!
உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது
ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது
கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!
உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!
உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
சினிமா பிரபலங்கள் பயணிக்கும் பிரைவேட் ஜெட் - எதற்காக இதில் பயணம் செய்ய விரும்பிகிறார்கள் தெரியுமா?
விஜய், நயன்தாரா உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் தங்கள் பயணங்களை ஆடம்பரமாகவும், வசதியாகவும் மேற்கொள்ள பிரைவேட் ஜெட்களை பயன்படுத்துகின்றனர். ஒரு இருக்கை மட்டும் பதிவு செய்யாமல், முழு விமானத்தையே பதிவு செய்கின்றனர். இந்த பிரைவேட் ஜெட்களின் உள்ளே ஒரு பயணம் மேற்கொண்டு, அதன் ஆடம்பர அம்சங்களைப் பார்க்கலாம். பிரைவேட் ஜெட்டின் சிறப்பம்சங்கள் ஜெட்களின் உட்புறம், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையான வசதிகளை வழங்குகிறது. வசதியான இருக்கைகள், விசாலமான இடவசதி, மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் என பல வசதிகள் அதில் உள்ளன. Meta AI பயணிகளின் விருப்பத்திற்கேற்ப சுவையான உணவு மெனு, பிரத்யேக பானங்கள் மற்றும் உயர்தர விருந்தோம்பல் சேவைகள் வழங்கப்படுகின்றன. பிரபலங்கள் தங்கள் தனியுரிமையை பேணுவதற்காக இந்த ஜெட்களை தேர்வு செய்கின்றனர். பயண அட்டவணைகள் மற்றும் இடங்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. அதிவேக வை-ஃபை, பெரிய திரையில் திரைப்படங்கள், இசை மற்றும் கேளிக்கை வசதிகள் இங்கு உள்ளன. தனி ஓய்வறைகள், மாற்று அறைகள் மற்றும் பயணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த ஜெட்களிலேயே கிடைக்கின்றன. பல திரை பிரபலங்கள், திரைப்பட படப்பிடிப்பு, விருது விழாக்கள், அல்லது தனிப்பட்ட பயணங்களுக்கு இந்த ஆடம்பர ஜெட்களை பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, பயணத்தில் மன அழுத்தத்தை குறைக்கிறது. பாதுகாப்பு, வசதி, தனியுரிமை போன்ற காரணங்களுக்காக பிரைவேட் ஜெட்களை பிரபலங்கள் விரும்புகின்றனர். விமானம் பறக்கும் போது மொபைலை Airplane mode-ல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்!
ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது
கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!
உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது
கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!
உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது
கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!
உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
குமரி - மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம்
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளி ல் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
குமரி - மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம்
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளி ல் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
குமரி - மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம்
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளி ல் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
குமரி - மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம்
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளி ல் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும்!” - முதியோர் இல்லத்தில் 70 வயதில் காதல் திருமணம்!
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 70 வயது முதியவர்கள் இருவர், திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 72 வயதான கோவிந்தன் நாயர் மற்றும் 70 வயதான சரஸ்வதி அம்மா ஆகியோருக்கிடையே, காதல் மலர்ந்து திருமணம் மூலம் ஒருவரையொருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள், நல்ல நட்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். Marriage இந்த நட்பு காலப்போக்கில் ஆழமான காதலாக மாறி, இருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். முதியோர் இல்ல நிர்வாகத்தின் ஆதரவுடன், எளிமையான முறையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் நண்பர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள மற்றவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வயதானாலும் மனதில் காதல் இளமையாக இருக்கிறது. இந்த வயதில் எங்களுக்கு இப்படியொரு பந்தம் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என கோவிந்தன் நாயர் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார். சரஸ்வதி அம்மாவும், இந்தத் திருமணம் எங்கள் வாழ்க்கைக்குப் புதிய அர்த்தத்தை அளித்துள்ளது என்று கூறினார். முதியோர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, காதல் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடிய முதியோர் இல்ல நிர்வாகம், மணமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. பூனம் குப்தா: ஜனாதிபதி மாளிகையில் திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் - எப்படி சாத்தியம்? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
உணவுச் சுற்றுலா: மஸ்கோத் அல்வா
அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!
உணவுச் சுற்றுலா: மஸ்கோத் அல்வா
அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!
உணவுச் சுற்றுலா: மஸ்கோத் அல்வா
அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!
உணவுச் சுற்றுலா: மஸ்கோத் அல்வா
அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!
உணவுச் சுற்றுலா: மஸ்கோத் அல்வா
அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!
நமீபியா: ஒரு காலத்தில் செல்வ, செழிப்புடன் இருந்த 'வைர நகரம்'; இன்று மணலில் புதைந்தது எப்படி?
நமீபியா நாட்டுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால், அந்த நாட்டின் வரலாறும், சுற்றுலா இடங்களும் பேசப்படத் தொடங்கியுள்ளது. இந்த பதிவில் நமீபியாவின் ஒரு முக்கியமான இடம் பற்றி தான் சொல்லபோகிறோம். என்கோல்மான்ஸ்காப் (Kolmanskop) என்ற இடம் ஒருகாலத்தில் வைரங்களால் செழித்த இடமாக இருந்தது, இன்று அதன் நிலை என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம். 1900களின் தொடக்கத்தில் நமீபியாவின் நமிப் பாலைவனத்தில் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து ஜெர்மனியர்கள் அங்கு குடியேறி கோல்மான்ஸ்காப் என்ற நகரை அமைத்தனர். அங்கு அழகான வீடுகள், மருத்துவமனை,பள்ளிக்கூடம்,மின் வசதி, சுத்தமான குடிநீர் இருந்தது.பாலைவனத்தில் இத்தனை வசதிகள் இருந்தது அதிசயமாகக் கருதப்பட்டது. வைரங்கள் இல்லை – மக்கள் வெளியே அப்போது வரை செழித்து இருந்த ஊர், வைர வளங்கள் குறையத் தொடங்கியவுடன் சீர்குலைந்தது. அதுமட்டுமில்லாமல் தெற்குப் பகுதியில் அதிக வைரங்கள் இருப்பது தெரிய வந்ததால், மக்கள் அங்கு சென்று விட்டனர். 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஊர் முழுவதும் காலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒருகாலத்தில் செழிப்பாக இருந்த ஊர், மெதுவாக அமைதியாகியும், தனிமையாகியும் மாறியது. மணலில் புதைந்த நகரம் கோல்மான்ஸ்காப் நகரம் நமிப் பாலைவனத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் அடிக்கடி மணல் காற்று வீசும்.பல ஆண்டுகளாக மக்கள் இல்லாததால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பராமரிக்கப்படவில்லை. இதனால் மணல் மெதுவாக அங்கு இருந்த வீடுகளுக்குள் புகுந்து நகரத்தை முழுமையாக மூடியது இன்று, இந்த ஊர் புகைப்படக்காரர்கள், சுற்றுலாப் பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள் ஆகியோரால் பார்வையிடப்படுகிறது. ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!
உணவுச் சுற்றுலா: மஸ்கோத் அல்வா
அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!
34 கோடியில் பிரமாண்ட வீடு; விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினரின் ’அலிபாக் வில்லா’ பற்றி தெரியுமா?
மும்பைக்கு அருகே உள்ள அலிபாக் இன்று பல பிரபலங்களின் விருப்பமான விடுமுறை இடமாக மாற்றியிருக்கிறது. ஷாருக் கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் அங்கு வீடு வைத்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியர் அலிபாகில் ₹32 கோடி மதிப்பில் பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளனர். இந்த வீட்டின் சிறப்பு அம்சங்கள் இந்த வீடு 10,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. SAOTA என்ற சர்வதேச கட்டடக்கலை நிறுவனம் இந்த பிரமாண்ட வீட்டை வடிவமைத்தது. இயற்கை கற்கள், துருக்கி கற்பாறைகள் போன்றவை பயன்படுத்தி இந்த வீட்டை அழகாகவும் விலையுயர்ந்ததாகவும் உருவாக்கியுள்ளனர். வீட்டில் 4 படுக்கையறைகள், 4 குளியலறைகள் உள்ளன. மர வேலைப்பாடுகள் இல்லத்திற்கு இயற்கை வெப்பத்தையும் அழகையும் தருகின்றன. இன்னும் என்ன வசதிகள் உள்ளன? வீட்டில் உயரமான கூரைகள், இயற்கை மர வேலை, திறந்த வடிவமைப்பு, இயற்கை ஒளி புகுவதற்கான அமைப்பு என வீடே தனித்துவமான முறையில் கட்டப்பட்டுள்ளது. வெப்பநிலைக் கட்டுப்பாட்டு நீச்சல் குளம், நீரூற்று குளியல் தொட்டி, சமையலறை, பெரிய பூங்கா, வீட்டினுள் வாகன நிறுத்தும் இடம், பணியாளர் quarters ஆகியவை உள்ளன. வீட்டு வசதிகள் மொபைல் செயலியில் இருந்து கட்டுப்படுத்த முடியும். ஒளி முறை, வாயுகசிவு எச்சரிக்கை, காற்று-நீர் சுத்திகரிப்பு போன்றவை தானாக இயங்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. வீட்டின் உட்பகுதியில் பல தாவரங்கள் வைத்து பசுமை தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு வீட்டு தோட்டத்தில் உள்ள டைனிங் இடம் மிகவும் பிடித்தமானது என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளார். வீட்டின் மதிப்பு என்ன? 2022 ஆம் ஆண்டு 8 ஏக்கர் நிலத்தை ₹19 கோடிக்கு வாங்கியுள்ளனர். கட்டுமானத்திற்காக ₹10.5 கோடி முதல் ₹13 கோடி வரை செலவு செய்துள்ளனர். தற்போது வீட்டு மதிப்பு ₹32 கோடி என்று கூறப்படுகிறது. இந்த வீடு அவர்களின் ஒரு ஓய்வு வீடாக உள்ளது. தற்போது விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர் லண்டனில் தனியுரிமை வாழ்க்கைக்காக குடியேறியுள்ளனர்.
நொடிப்பொழுதில் எங்கள் கண்முன்னே நடந்து முடிந்த விபத்து! - திசையெல்லாம் பனி- 6
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பல நூறாயிரம் காவுகளை வாங்கியிருக்கும் பயண நோய்! - திக் திக் இமாலயப் பயணம்| திசையெல்லாம் பனி- 5 சாலையின் இருபுறங்களிலும் ராணுவத் தளங்கள் தென்பட்டபோதே, லே நகரை நெருங்கிவிட்டோம் எனப் புரிந்தது. ஏழடி முதல் பத்தடி உயரத்திலான வெளிச்சுவர், அதன் மீது சுருள்சுருளான முள் வேலி. ஆங்காங்கே ராணுவ வாகனங்கள். ஒவ்வொரு கட்டட நுழைவாயிலிலும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர். புகைப்படங்கள் எடுக்கக்கூடாது, ட்ரோன்கள் பறக்கவிடக்கூடாது போன்ற வாசகங்கள் கொண்ட எச்சரிக்கை பலகைகள் வழி நெடுகிலும் இருந்தன. கடல் மட்டத்திலிருந்து பதினோராயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் அமைந்திருக்கும் சிறிய அழகிய நகரம் லே. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்த லே நகரம், அன்றைய திபெத், காஷ்மீர், சீனா வர்த்தகப்பாதையில் முதன்மையான இடமாக இருந்தது. இன்று இந்திய ராணுவத்தின் வடக்கு எல்லையின் முக்கியத் தளங்கள் அமையப் பெற்றுள்ளன. மற்ற மலை வாசஸ்தலங்களைப் போல, நகரின் மத்தியில் அகலமான சாலைகள், கடை வீதிகள் இருக்கின்றன. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஏன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு சிறு விமான நிலையம் கூட உண்டு. பின்மதியம், மாலை வேளைகளில் அங்கே பலத்த காற்று வீசும் என்பதால், பெரும்பாலான விமானங்கள் காலையில்தான் இயக்கப்படுகின்றன. நாங்கள் அன்று தங்கவிருந்த விடுதியைச் சென்றடைந்தபோது மாலை ஆறு மணி இருக்கும். வரவேற்பு பகுதியில் ஆப்பிள் மரங்களோடு, நான்கு அடுக்கு மாடிகள் கொண்ட சொகுசு விடுதி அது. நகரின் மையப் பகுதியிலேயே இருந்தது. பயணக் களைப்பை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், லே நகரின் நைட் லைஃபை தவற விட்டுவிடுவோம் என, அறைக்குச் சென்றதும் குளித்து, வெளியே கிளம்பத் தயாரானோம். வரவேற்பறையில் நின்றிருந்த சஷாங்கிடம், சுவையான உணவு எங்கே கிடைக்கும் எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு நானும் நவீனும் கிளம்பினோம். பயணம் தொடங்கிய நாளிலிருந்து, அன்றுதான் எந்தக் குளிர் உடுப்புகளும் இன்றி வெளியே வர முடிந்தது. தலைக்கவசம், குல்லா, கையுறைகள் என எதுவுமின்றி நாங்கள் வந்ததைக் கண்ட அணியினர், ‘சாதாரண உடையில் உங்களைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நாங்களும் தயாராகி வருகிறோம்’ என்றனர். சஷாங்க் சொல்லியிருந்த இடம் அருகிலேயே இருந்தது. நடந்து செல்லும் தொலைவுதான். மேகியையும், அலு பாரத்தாவையும் மாறி மாறி சாப்பிட்டுத் துவண்டு போயிருந்த நாவிற்கு இன்றைக்கு நல்ல விருந்து கிடைக்கப்போகிற உற்சாகம். அந்தக் கடையில் அவர்களது ‘பெஸ்ட் செல்லர்’ என்று என்னென்ன இருக்கிறதோ, அத்தனையையும் கொண்டுவரச் சொன்னோம். அது அந்தப் பகுதியில் பெயர்போன கடை போலும், வெளிநாட்டினர் அதிகம் பேர் இருந்தனர். மோமோ, துக்பா, வெண்ணெய் பிஸ்கட்டுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தன. லே நகர வீதிகளில் சுற்றிவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். Pangong Lake, Leh, India எப்போதும் கிண்டலும், கேலியுமாகச் சிரித்துப் பேசும் சஷாங்கின் தொனி அன்றைய இரவு சந்திப்பின்போது கொஞ்சம் மாறியிருந்தது. காரணம் இல்லாமல் இல்லை. அணியில், கர்நாடகாவிலிருந்து வந்திருந்த மூவர், பெங்களூருவிலிருந்தே சொந்த பைக்குகளை கொண்டுவந்திருந்தனர். அதில் சிவா, இமாலயன் ரக பைக்கையும், சித்தார்த், ஹோண்டா சிபிஆர் ரக பைக்கையும் வைத்திருந்தனர். பயணத்தின் போது, அணியினரின் வண்டிகளையும், மற்ற வாகனங்களையும் அவ்வப்போது முந்திச்செல்வதை அவர்கள் இருவரும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். மதிய உணவு இடைவெளியின் போது சஷாங்க் அவர்களிடம் தனியாகவே இதைப் பற்றிப் பேசியிருந்தார். இருப்பினும் அவர்கள் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அன்றைய இரவு சந்திப்பு அதைப் பற்றியதாகத்தான் இருக்கப்போகிறது என்பதை அவர் பேசத் தொடங்கும்போதே உணர்ந்துகொண்டோம். இம்முறை கொஞ்சம் நேரடியாகவே பேசினார். ‘நாளையிலிருந்து நம் பயணத்தின் அடுத்தக்கட்டம் தொடங்கவுள்ளது. இதுவரை இருந்ததைப் போல, அகலமான தார் சாலைகள் இனியிருக்காது. இனி வரும் நாள்களில் உங்கள் முதுகெலும்புகளின் பலம் சோதிக்கப்படும். பைக்கர்களாக நாம் சில ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். நம் பயணத் திட்டங்களுக்கு உட்படுவது அதில் முதன்மையானது. வேகமாக வண்டியைச் செலுத்துவதும், முந்திச்செல்வதும் நிச்சயம் சிலிர்ப்பை உண்டாக்கக்கூடியதுதான். அது எந்நேரமும் நமக்கும், அருகில் இருப்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடலாம். இதனை மனத்தில் வைத்துக்கொண்டு ஓட்டுங்கள்’ என்றார். அதோடு, ஒவ்வொருவரது வண்டி ஓட்டும் பாணியில் தனக்குப் பிடித்தவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார். சந்திப்பு முடிந்தும், நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத்தான் அனைவரும் அறைக்குச் சென்றோம். காலையில் எழுந்தபோது, முந்தைய நாளின் பயணக் களைப்பு எதுவுமில்லை. காரணம் இன்றைய எங்களது பயணத்தில் முதல் நிறுத்தம் கார்துங் லா. காலை எட்டரை மணியளவில் எல்லோரும் உணவருந்தும் இடத்திற்கு வரவேண்டும் என்பதுதான் திட்டம். நாங்கள் எட்டு மணிக்கெல்லாம் முழு லேயேர் ஆடைகளுடன் தயாராகிவிட்டோம். அறைக்கு வெளியேயும், பால்கனியிலும் யாருமே இல்லை. சரி, சாப்பிட்டுவிடலாம் என்று டைனிங் ஹாலுக்கு போனால், அங்கு பாத்திரங்கள் எல்லாம் துடைத்து வைத்தது போலச் சுத்தமாக இருந்தன. இன்னும் உணவு தயாராகியிருக்கவில்லை. ஆர்வக்கோளாரில் முன்னதாகவே வந்துவிட்டோம் எனப் புரிந்தது. கொஞ்சம் பொறுத்துப்பார்த்துவிட்டு சஷாங்கின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்துப் பேசினோம். பத்து நிமிடங்களில் கீழே வருவதாகச் சொன்னார். நாங்கள் விடுதிக்கு வெளியே சிறிது தூரம் உலாவச்சென்றோம். சாலைகள், தெருக்களெல்லாம் காலியாகக் கிடந்தன. குளிர் பிரதேசங்களில் காலை என்பது ஒன்பது மணிக்கு மேல்தான் என்பதை ஏனோ நாங்கள் மறந்துவிட்டோம். நானும் நவீனும் காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு எங்களது பைகளை எடுத்துவந்து காத்திருந்தோம். அப்போதுதான் மற்றவர்கள் ஆறஅமர உண்ணும் இடத்திற்கு வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். கொஞ்சம் கடுப்பாக நாங்கள் ஹோட்டல் வரவேற்பறைக்கு முன் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த கேப்டன், ‘தினமும் முதல் ஆளாகத் தயாராகிவிட்டு இப்படிக் காத்திருப்பது எரிச்சலாக உள்ளதா’ என்று கேட்டார். நான், ‘ஆம்’ எனப் புன்னகைத்தேன். ‘நீங்கள் தினமும் சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறீர்கள், மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாதில்லையா. பலர் இணைந்து பயணம் மேற்கொள்ளும்போது இது இயல்புதான். உண்மையில், இன்றைக்குப் பத்து மணிக்குக் கிளம்பினால் போதுமானது. எட்டரை என்று சொன்னால்தான் ஒன்பதரை மணிக்குள் அனைவரும் வந்து சேர்வார்கள்’ என, கண் சிமிட்டி சிரித்தார். ‘கேப்டனின் சாமர்த்தியத்திற்குப் பலியாடு நாங்களா’ எனக் கோபித்துக்கொண்டோம். எங்களைச் சமாதானப்படுத்தும் விதமாக அவர் மேலும் எங்களுக்கு அருகில் வந்து நவீனின் தோளில் கைபோட்டுக்கொண்டு பேசினார், ‘அப்படியெல்லாம் இல்லை, இன்றைக்கு நீங்கள் சீக்கிரம் வந்ததால், காலை நேர லே நகர அனுபவத்தைப் பெற முடிந்ததுதானே, பிறருக்கு அது வாய்க்கவில்லை. அவ்வகையில் உங்களுக்கு லாபம் அதிகம்’ என்றார். அவர் சொன்னதைப் போல நாங்கள் அன்றைய பயணத்தைத் தொடங்கும்போது மணி 9. 30. Thiksey Monastery Leh Ladakh கார்துங் லா. சென்ற ஆண்டு வரை இதுதான் உலகத்தின் உயரமான மோட்டார் வாகனங்கள் செல்லும் சாலையாக இருந்தது. இப்போது உமிங் லா (19, 024 அடி உயரம்) பகுதியில் சாலையை அமைத்து புதிய உலக சாதனையை BRO (எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு) பதிவுசெய்திருக்கிறது. கார்துங் லாவின் ‘Top of the World’ பலகை உலகப்பிரசித்தி பெற்றது. பைக்கர்கள் அங்குப் புகைப்படம் எடுத்துக்கொள்வதைப் பெரும் லட்சியமாகவே வைத்திருப்பார்கள். அங்கு செல்லாமல் லடாக் பயணம் முழுமை பெறாது. லேவில் இருந்து கிளம்பியதும், முதல் இருபது நிமிடங்கள் கேப்டனின் பைக்கிற்கு பின்தான் எங்களது பைக் இருந்தது. வழக்கத்தை விட எங்கள் அணியினர் உற்சாகமாக இருந்தனர். லே நகரைத் தாண்டும் வரையில் சாலையில் வாகன நெரிசல் இருந்தது. அதை மெல்லக் கடந்து கார்துங் லா செல்லும் பாதையை வந்தடைந்தோம். ‘உலகத்தின் மிக உயரிய மோட்டார் வாகனம் செல்லும் பாதை இங்கிருந்து தொடங்குகின்றது’ என்ற பலகையைப் பார்த்தோம். ஏராளமானோர் அங்கே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். எங்கள் பெர்மிட் அனுமதிகள் எல்லாம் பெற்றுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மலைப்பாதை வளைவுகளில் ஏறிக் கொண்டிருந்தபோது ஓரிடத்தில் பைக்குகள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தன. சிறிது முன்னேறிச் சென்றதும் தெரிந்தது, இராணுவ வாகனங்கள் எதிர்புறம் வரிசையாக வந்து கொண்டிருந்தனவென்று. ஓரிரண்டு வாகனங்கள் அல்ல, முப்பது நாற்பது மிலிட்டரி டிரக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக எங்களைக் கடந்து சென்றன. ராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லும் போக்குவரத்து வாகனங்கள். அவர்களுக்கான ரேஷன் பொருள்களையும் சிலவற்றில் எடுத்துச் சொன்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு டிரக்கும் எங்களைக் கடந்து செல்லலும் போது, ராணுவத்தினரைப் பார்த்த உற்சாகத்தில் நாங்கள் அவர்களுக்கு சல்யூட் செய்தோம். அதை அவர்களும் அங்கீகரித்தனர். அத்தனை ராணுவ வாகனங்களை நாங்கள் ஒன்றாகப் பார்த்தது அதுவே முதல் முறை. ராணுவ வாகனங்கள் கடந்ததும், எங்கள் பயணம் தொடர்ந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம், பாதை மேடாகிக்கொண்டே போனது. 450 சிசி திறன் கொண்ட இமாலயன் மோட்டார் பைக் கூட திணற ஆரம்பித்தது. முழு பலத்துடன் முறுக்கியும், உறுமிக்கொண்டே போனதே தவிர வேகம் கூடவில்லை. Diskit, Leh Ladakh கார்துங் லா பாய்ன்டுக்கு ஒரு கிலோமீட்டர் முன்பே பனி போர்த்திய மலைத் தொடர்கள் கண்ணில்பட்டன. கார்ந்துங் லாவில் பனிப் பொழிவு இருந்தது. நாங்கள் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து அன்றுதான் பனிப்பொழிவைக் கண்டோம். கார்ந்துங் லா பெயர்ப் பலகை முன்பு பெருங்கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது. முட்டிமோதித்தான் புகைப்படங்கள் எடுக்கமுடிந்தது. குழுவினரும் அருகிலிருந்த குன்றின் மீது ஏறி நின்று படமெடுத்துக்கொண்டிருந்தனர். நாங்கள் மட்டும் சமர்த்துப் பிள்ளைகளாக சஷாங்க் அருகில் வந்து நின்று கொண்டோம். அன்றைய தினம் அவருடன் அதிக நேரம் செலவிட முடிந்தது. ‘இங்கே காஹ்வா நலலாயிருக்கும் வாங்க போலாம், இன்னிக்கு என்னோட ட்ரீட்.’ என எங்களை அருகிலிருந்த மிலிட்டரி கேன்டீனுக்கு அழைத்துச் சென்றார். பாதாம், பச்சைத் தேயிலை, அதோடு ஏலக்காய், குங்குமப்பூ, லவங்கப்பட்டை போன்ற நறுமணப்பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் பானம் காஷ்மீரி கஹ்வா. அங்கிருந்து நாங்கள் வெளியே வருவதற்கும் பனிப்பொழிவு அதிகமாவதற்கும் சரியாக இருந்தது. ‘பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே தங்கவேண்டாம்’ என பலகைகள் வைத்திருந்தார்கள். ஆனால் அப்பகுதியில் எப்போதுமே சுற்றுலாப் பயணிகள் நிறைந்தே காணப்படுவர். பைக்கர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் அங்கே நடமாடிக்கொண்டிருந்தனர். கடும் பனிக்காலத்தில் மட்டும் கூட்டம் இருக்காது. முக்கால் மணி நேரத்திற்கு மேலான காத்திருப்பிற்கு பிறகும், பனிப் பொழிவு நிற்பதாகத் தெரியவில்லை. நாங்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு ஆயத்தமானோம். சாலைகள் ஈரமாக இருப்பதனால், கவனத்துடன் வண்டியைச் செலுத்துங்கள் என்ற அறிவுரை மட்டும் கேப்டனிடம் இருந்து வந்தது. நாங்கள் மலையிறங்க தொடங்கிய சில நிமிடங்களில், மழை தீவிரமடைந்தது. அதற்கு மேல் பயணத்தைத் தொடர முடியாது என்கிற நிலை. எதிர்ப்பட்ட தேநீர்க் கடையொன்றில் பைக்குகளை நிறுத்திவிட்டு, மழையின் வேகம் குறையும் வரை அங்கே இருப்பது என முடிவெடுத்தோம். அந்தக் கடையில் ஏற்கெனவே கூட்டம் நிரம்பி வழிந்தது. அவ்வழியே சென்ற பெரும்பாலானோர் அங்கேதான் ஒதுங்கியிருந்தனர். நிற்பதற்குக் கூட இடமில்லாத அந்த இடத்தில், தமிழ் உட்படப் பல மொழி பேசும் மக்களைக் காண முடிந்தது. வெளிநாட்டவர்களும் இருந்தனர். மழை நின்றதும் அங்கிருந்து கிளம்பினோம். மலையிறக்கம் என்பதனால், இயல்பாகவே பைக்குகள் வேகமாகச் சென்று கொண்டிருந்தன. சித்தார்த் அன்றும் தன் வேலையைத் தொடங்கியிருந்தார். புறப்படும் போது எங்களுக்கு இரண்டு வண்டிகள் பின்னாலிருந்த சித்தார்த், வேகமெடுத்து எங்களை முந்திச் சென்றார். அடுத்த சில நொடிகளில் அதற்கு முன்பு இருந்த வண்டியையும் ஓவர் டேக் செய்தார். அப்போதே எங்களுக்கு முன்னும் பின்னும் இருந்தவர்கள் இது தவறு என்கிற செய்கையைச் செய்தனர். எதையுமே கண்டுகொள்ளாத சித்தார்த், மீண்டும் தனக்கு முன்னாலிருந்த வண்டியை முந்தி செல்ல முயன்ற போது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே, அவரது பைக் பக்கவாட்டில் இருந்த மலையில் சென்று மோதியது. பாறையில் மோதிய வேகத்தில் சில அடிகள் தூக்கிவீசப்பட்டு விழுந்தார். நொடிப்பொழுதில் இவையனைத்தும் எங்கள் கண்முன்னே நடந்து முடிந்திருந்தது. முன் சென்று கொண்டிருந்த சஷாங்குக்கும் இதர குழுவினருக்கு இதைத் தெரியப்படுத்த, தொடர்ந்து பைக் ஹார்ன் ஒலியை எழுப்பினோம். அதைக் கேட்டதும், அவர்கள் சுதாரித்துத் திரும்பினர். அதற்குள் அருண், மனிஷ் உள்ளிட்டோர் வண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓடிச் சென்று சித்தார்த்தை தூக்கிவிட்டனர். பைக்கின் ஒரு பகுதி முற்றிலும் சேதமாகியிருந்தது. சித்தார்த்துக்கு இடது கையில் பலத்த அடி, கால்களில் காயம். தலைக் கவசம் அணிந்திருந்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. எங்களுடன் வந்த டெம்போ டிராவலருக்கு காயம் பட்டவரை இருவர் கைதாங்கலாக அழைத்துச் சென்றனர். அங்கே வைத்து அவரை சஷாங்க் பரிசோதித்தார். பாறையில் மோதி அங்கிருந்த குழியில் விழுந்திருந்த பைக்கை மற்றவர்கள் தூக்கினர். ரத்தக் காயங்களுடன் அமர்ந்திருந்த சித்தார்த்துக்கு இடது கையில் வலி அதிகமாக இருந்தது. கைகளில் இருந்த வீக்கத்தைப் பார்த்ததும், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிந்து கொண்டோம். அங்கேயே முதலுதவியும் வழங்கப்பட்டது. மேற்கொண்டு சிகிச்சைக்காக உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஒருங்கிணைப்பாளர் பார்த், கேப்டன் இருவரும் சில நிமிடங்கள் கலந்து பேசி, அன்றைய நாளுக்கான திட்டத்தை எங்களுக்கு விளக்கினார்கள். காயம் அடைந்த சித்தார்த்துடன் சஷாங்க் செல்வதும், மற்றவர்கள் எங்களது அன்றைய தங்குமிடமான நுப்ரா பள்ளத்தாக்கை அடைவதும்தான் திட்டம். பார்த் அணியினரை வழிநடத்திச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. சேதமடைந்த பைக்கையும் வேனில் ஏற்றிக்கொண்டு, சஷாங்க், சித்தார்த் அவரது நண்பர் சிவா மூவரும், லே நகருக்குக் கிளம்பிச்செல்வதைக் கலக்கத்தோடு நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். (தொடரும்) ராஜ்ஸ்ரீ செல்வராஜ் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!
அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்
நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!
அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்
இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது! - முதல் ட்ரெக்கிங் அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ட்ரெக்கிங் என்பதன் அர்த்தம் முழுமையாக தெரியும் முன்பே சென்ற மலையேற்ற பயண அனுபவம் இது. பன்னிரண்டாம் வகுப்பு (2012இல்) படித்துக்கொண்டிருக்கும் பொழுது பள்ளியில் ஊட்டி அழைத்து செல்வதாகக் கூறினார்கள். நானும் வீட்டில் பெற்றோர்களிடம் மூன்று நாட்கள் ஊட்டி சென்று வர அனுமதி பெற்றேன். கட்டணத் தொகையாக இரண்டையிரம் ரூபாயையும் பெற்றுக் கொண்டேன். எங்கள் பள்ளியின் இணைச் செயலாளரும் எங்களுடன் வந்தார். இது வழக்கமான சுற்றுலா அல்ல நாம் இயற்கையோடு மூன்று நாட்கள் வாழப் போகிறோம் மலையேற்றம் செய்யப் போகிறோம் அதற்கு தகுந்தாற் போல் தயாராகி வர அறிவுறித்தினார். ஜெர்கின் ஷூ கட்டாயம் உடன் எடுத்து வரச் சொன்னார். எனினும் எனக்கு அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் வழக்கமான சுற்றுலாவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் கிளம்பினேன். மூன்று நாட்களுக்கான உடை, ஜெர்கின், ஷூ அம்மாவின் அன்புக் கட்டளையில் பத்து சப்பாத்தி பசிக்கும் பொழுது உண்பதற்காக என எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டேன். என்னுடைய பட்டன் போனில் உள்ள கேமரா விடமும் என் தோழியின் புகைப்பட கருவியிடமும் என் புகைப்படம் எடுக்கும் ஆசையை ஒப்படைத்தேன். முந்தைய நாள் இரவு பள்ளியில் சென்று தங்கிக் கொண்டோம். அங்கிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஊட்டிக்குக் கிளம்பினோம். மொத்தம் இரண்டு பேருந்தில் கிட்டத்தட்ட எண்பது பேர் சென்றோம். மாணவிகள் மட்டும் செல்லும் இந்த பயணத்தில் எங்கள் பள்ளி இணை செயலாளர் அம்மாவும் எங்களுடன் வந்தார். எட்டு மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று அடைந்தோம். உணவருந்த நிறுத்தினார்கள். பலர் தங்கள் கொண்டு வந்திருந்த உணவையையே சாப்பிட்டனர். நானும் என் தோழிகளும் என் அம்மாவின் சப்பாத்தி மற்றும் தக்காளி ஊறுகாயைச் சாப்பிட்டோம். ஒன்பது மணிக்கு ஊட்டி மலை ஏற தொடங்கினோம். குளிர் காற்று எங்களைத் தீண்டத் தொடங்கியது. மேலே செல்லச் செல்ல பனி மூட்டம் அதிகரித்தது. ஆங்காங்கே தெரிந்த டீ எஸ்டேட்களையும் பசுமையான தோட்டங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டே சென்றோம். எனக்கு அது தான் ஊட்டிக்கு முதல் பயணம். அதனால் எல்லாம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஊட்டியைச் சென்றடைந்தோம். ஒரு சில இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மதிய உணவு சாப்பிட்டு முடித்தோம். இனிமே தான் நம்ம போக வேண்டிய இடத்துக்கு கிளம்பப் போறோம்.. எல்லாம் ரெடியா? என்றார் எங்கள் இணைச் செயலாளர். ஆர்வம் பொங்க எல்லாரும் மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். இன்னும் கொஞ்சம் மலை ஏறி காடுகளின் ஊடே சென்று நின்றது பேருந்து. (மலை உச்சியின் பெயர் இப்பொழுது நினைவில் இல்லை). அங்கே ஒரு சின்ன ஓட்டு வீட்டில் எங்களுக்கான தேநீர் தயாராகி இருந்தது. மலையின் உச்சியில் நின்று கொண்டு தேநீர். தேநீர் இடைவேளை முடித்து விட்டு எங்களை ஒரு கூடாரத்தில் கூடச் சொன்னார்கள். அப்பொழுது அங்கே ஒரு முதியவர் வந்தார். அவரைப் பார்த்ததும் எங்கள் பள்ளி இணைச் செயலாளர் எழுந்து வணங்கினார். நாங்களும் எழுந்து வணங்கினோம். குட் ஈவினிங் மை டியர் ஸ்டுடென்ட்ஸ் என்றார் உரத்த குரலில். அடடா குரலில் எவ்வளவு கம்பீரம். அய்யா சிறு வயதில் இருந்தே மலையேற்ற பயிற்சி வழங்கி வருகிறார். பல மலைகளின் உச்சியில் மலை ஏற்றம் செய்துள்ளார். காடுகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பேராண்மை திரைப்பட குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இன்னும் அவரைப் பற்றிய பல செய்திகளை பெருமையுடன் பகிர்ந்தார் இணைச் செயலாளர். பின் அவர் மலைகளின் வரலாற்றை எங்களிடம் பகிர்ந்தார். நாளைய மலையேற்றத்திற்கு தயாராகச் சொன்னார். இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் சென்றோம். அங்கே இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது. பதினைந்து இருபது டென்ட்கள் கட்டப்பட்டிருந்தன. டென்டில் நான்கு பேர் விதம் படுத்துக் கொள்ள வலியுறுத்தினர். நான் வியப்பில் நின்று கொண்டிருந்தேன். இதையெல்லாம் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன் இன்று நானே இது போன்ற கூடாரத்தில் உறங்கப் போகிறேன். நானும் என் நெருங்கிய தோழிகளும் ஒரு கூடாரத்தில் படுக்கச் சென்றோம். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கலகலவென இருந்த இரவு டென்டுக்குள் சென்று படுக்கும்பொழுது ஓர் அசாதாரண அமைதியைத் தந்தது. இப்படி காட்டுக்குள் வந்து வெட்ட வெளியில் டென்டுக்குள் படுத்துக் கொண்டிருக்கிறோமே மிருகங்கள் நடமாட்டம் இருந்தால் வேறு ஏதாவது உயிரனம் உள்ளே வந்தால் என்ன செய்வது... இல்லை இல்லை வெளியில் காவலுக்கு ஆட்கள் இருக்கின்றனர். சில பணியாளர்களும் இருக்கின்றன. சமையல் வேலைகளுக்கும் பராமரிப்பு வேலைக்கும் ஆட்கள் இருக்கின்றன. அந்த தைரியத்தில் தோழிகளிடம் பேசிக்கொண்டே உறங்கினேன். காலையில் சூரிய உதயத்தின் போது விசில் சத்தம் கேட்டது. எல்லோரையும் எழுப்ப எழுந்த சத்தம். ஜிப்பால் மூடி இருந்த டென்ட்டை திறந்து வெளியே வந்தேன். குளிர் நடுங்கச் செய்தது. சால்வையால் போர்த்திக் கொண்டேன். வானம் இன்னும் தெளியவில்லை. அதுவும் குளிரில் கருப்பு நிற போர்வை போர்த்தி இருந்தது. சூரியன் இன்னும் பலம் கொண்டு எழ வேண்டும் வெளிச்சத்தைக் கூட்ட! சுடச் சுடத் தேநீர் தயாராக இருந்தது. வீட்டில் இருந்தால் காலை எழுந்ததும் தேநீர் குடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை. காலை உணவை சரியாக சாப்பிட மறுக்கிறேன் என்பதால் அம்மா தேநீர் தரமாட்டார். இப்பொழுது குடிக்க வேண்டும் போல் இருந்தது. என் உணவை எனக்கு தேவையான அளவை நானே முடிவு செய்யும் சுதந்திரம் என்னிடம் உள்ளது இந்த பயணத்தில். இன்றைய பயணத்திற்குத் தயாரானோம். ஆடைக்கு மேல் குளிர் தாங்க ஜெர்கின் அணிந்து கொண்டேன். நடப்பதற்கு ஏதுவாய் ஷூ அணிந்து கொண்டேன். மதிய உணவிற்கு தக்காளி சாதமும் வேக வைத்த முட்டையும் தயார் செய்து இருந்தனர். அதை தனியாக கப்பில் எடுத்துக் கொண்டோம். அனைவரையும் நிற்க வைத்து வருகை பதிவை எடுத்துக் கொண்டு நடைப் பயணத்தை தொடங்கினார்கள். எங்களுக்கு வழிகாட்டியாக அய்யா முன் சென்றார். இணைச் செயலாளர் ஆசிரியைகள் எங்களுக்குத் துணையாக வந்தனர். நடக்க நடக்க சுற்றி உள்ள இடங்கள் எனக்குப் பெரும் வியப்பை தந்தன. வெறும் மலை ஏற்றம் மட்டும் அல்ல. காடுகளை சுற்றிப் பார்க்கும் நடைப் பயணம். இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது. சுத்தமான காற்று. எந்த செயற்கையான வாசனையும் கலக்காத தூயக் காற்று. எங்களைத் தவிர வேறு எங்கும் மனித நடமாட்டமே இல்லாத இடம். நெகிழிகளோ மக்காத குப்பைகளோ துளியும் இல்லாத செழிப்பில் வனம். இப்படி ஒரு பயணம் அமைந்ததில் அந்த நொடி அதிர்ஷ்டசாலியாய் உணர்ந்தேன். பசுமையான புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், மலை அருவிகள், பழங்குடியினர் வாழ்ந்த இடங்கள் என பலவற்றை இரசித்துக் கொண்டே நடந்தோம். இருட்டுவதற்குள் டென்ட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதால் நான்கு மணிக்கே எங்களை அழைத்து வந்து விட்டார். விறகுகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தோம். இன்றும் கூடாரத்தில் கூடினோம். அய்யா இன்றைய பயணத்தின் நோக்கம் சென்ற இடங்கள் இன்னும் பல அறிய தகவல்களை கூறினார் எழுத பேனாவை பிடித்தால் கைகள் நடுங்கின. அவ்வளவு குளிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அனுமதி பெற்றவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அங்கே பயணிக்க அனுமதி உண்டு என்றார். இன்னும் இப்படிப்பட்ட காடுகள் பல காக்கப்பட்டு வருவதில் மகிழ்ந்தேன். இரவு உணவாக சப்பாத்தியும் சிக்கன் குருமாவும்.. நடந்த நடைக்கு இரண்டு சப்பாத்திகள் சேர்ந்தே சாப்பிட்டேன். குளிருக்கு கோழிக் கறி என்னே சுவை! இன்று டென்ட்டில் உறங்கும் பொழுது பயம் இல்லை. ஏதோ ஒரு பெருமை. தோழிகளுடன் பெருமையாக பேசிக் கொண்டேன். படுத்துல தான பாத்துருக்கும் டென்ட் நம்லே இப்போ இதுல படுத்துருக்கோம். காடுலாம் சுத்தி பாக்கறோம்.. இங்க பாரேன் யாருமே இல்லாம நம்ம மட்டும் ஒரு உலகத்துல இருக்க மாதிரி இருக்கோம் அதே உற்சாகத்தில் அடுத்த நாளும் காடுகளை ஆதி கால மனிதர்களாய் மாறி நடந்து திரிந்து வந்தோம். நான்காம் நாள் விடிந்ததும் வீடு திரும்பினோம். ஒரு பயணம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் பசுமையாய் காடுகளின் வாசனையுடன் நினைவில் நிற்கின்றதே. எத்தனையோ பயணங்கள் சென்றிருந்தாலும் இந்த பயணம் தந்த வித்தியாசமான அனுபவம் மனதிற்கு நெருக்கமான எப்பொழுதும் நெகிழ்ச்சியான ஒன்று தான். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது! - முதல் ட்ரெக்கிங் அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ட்ரெக்கிங் என்பதன் அர்த்தம் முழுமையாக தெரியும் முன்பே சென்ற மலையேற்ற பயண அனுபவம் இது. பன்னிரண்டாம் வகுப்பு (2012இல்) படித்துக்கொண்டிருக்கும் பொழுது பள்ளியில் ஊட்டி அழைத்து செல்வதாகக் கூறினார்கள். நானும் வீட்டில் பெற்றோர்களிடம் மூன்று நாட்கள் ஊட்டி சென்று வர அனுமதி பெற்றேன். கட்டணத் தொகையாக இரண்டையிரம் ரூபாயையும் பெற்றுக் கொண்டேன். எங்கள் பள்ளியின் இணைச் செயலாளரும் எங்களுடன் வந்தார். இது வழக்கமான சுற்றுலா அல்ல நாம் இயற்கையோடு மூன்று நாட்கள் வாழப் போகிறோம் மலையேற்றம் செய்யப் போகிறோம் அதற்கு தகுந்தாற் போல் தயாராகி வர அறிவுறித்தினார். ஜெர்கின் ஷூ கட்டாயம் உடன் எடுத்து வரச் சொன்னார். எனினும் எனக்கு அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் வழக்கமான சுற்றுலாவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் கிளம்பினேன். மூன்று நாட்களுக்கான உடை, ஜெர்கின், ஷூ அம்மாவின் அன்புக் கட்டளையில் பத்து சப்பாத்தி பசிக்கும் பொழுது உண்பதற்காக என எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டேன். என்னுடைய பட்டன் போனில் உள்ள கேமரா விடமும் என் தோழியின் புகைப்பட கருவியிடமும் என் புகைப்படம் எடுக்கும் ஆசையை ஒப்படைத்தேன். முந்தைய நாள் இரவு பள்ளியில் சென்று தங்கிக் கொண்டோம். அங்கிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஊட்டிக்குக் கிளம்பினோம். மொத்தம் இரண்டு பேருந்தில் கிட்டத்தட்ட எண்பது பேர் சென்றோம். மாணவிகள் மட்டும் செல்லும் இந்த பயணத்தில் எங்கள் பள்ளி இணை செயலாளர் அம்மாவும் எங்களுடன் வந்தார். எட்டு மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று அடைந்தோம். உணவருந்த நிறுத்தினார்கள். பலர் தங்கள் கொண்டு வந்திருந்த உணவையையே சாப்பிட்டனர். நானும் என் தோழிகளும் என் அம்மாவின் சப்பாத்தி மற்றும் தக்காளி ஊறுகாயைச் சாப்பிட்டோம். ஒன்பது மணிக்கு ஊட்டி மலை ஏற தொடங்கினோம். குளிர் காற்று எங்களைத் தீண்டத் தொடங்கியது. மேலே செல்லச் செல்ல பனி மூட்டம் அதிகரித்தது. ஆங்காங்கே தெரிந்த டீ எஸ்டேட்களையும் பசுமையான தோட்டங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டே சென்றோம். எனக்கு அது தான் ஊட்டிக்கு முதல் பயணம். அதனால் எல்லாம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஊட்டியைச் சென்றடைந்தோம். ஒரு சில இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மதிய உணவு சாப்பிட்டு முடித்தோம். இனிமே தான் நம்ம போக வேண்டிய இடத்துக்கு கிளம்பப் போறோம்.. எல்லாம் ரெடியா? என்றார் எங்கள் இணைச் செயலாளர். ஆர்வம் பொங்க எல்லாரும் மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். இன்னும் கொஞ்சம் மலை ஏறி காடுகளின் ஊடே சென்று நின்றது பேருந்து. (மலை உச்சியின் பெயர் இப்பொழுது நினைவில் இல்லை). அங்கே ஒரு சின்ன ஓட்டு வீட்டில் எங்களுக்கான தேநீர் தயாராகி இருந்தது. மலையின் உச்சியில் நின்று கொண்டு தேநீர். தேநீர் இடைவேளை முடித்து விட்டு எங்களை ஒரு கூடாரத்தில் கூடச் சொன்னார்கள். அப்பொழுது அங்கே ஒரு முதியவர் வந்தார். அவரைப் பார்த்ததும் எங்கள் பள்ளி இணைச் செயலாளர் எழுந்து வணங்கினார். நாங்களும் எழுந்து வணங்கினோம். குட் ஈவினிங் மை டியர் ஸ்டுடென்ட்ஸ் என்றார் உரத்த குரலில். அடடா குரலில் எவ்வளவு கம்பீரம். அய்யா சிறு வயதில் இருந்தே மலையேற்ற பயிற்சி வழங்கி வருகிறார். பல மலைகளின் உச்சியில் மலை ஏற்றம் செய்துள்ளார். காடுகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பேராண்மை திரைப்பட குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இன்னும் அவரைப் பற்றிய பல செய்திகளை பெருமையுடன் பகிர்ந்தார் இணைச் செயலாளர். பின் அவர் மலைகளின் வரலாற்றை எங்களிடம் பகிர்ந்தார். நாளைய மலையேற்றத்திற்கு தயாராகச் சொன்னார். இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் சென்றோம். அங்கே இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது. பதினைந்து இருபது டென்ட்கள் கட்டப்பட்டிருந்தன. டென்டில் நான்கு பேர் விதம் படுத்துக் கொள்ள வலியுறுத்தினர். நான் வியப்பில் நின்று கொண்டிருந்தேன். இதையெல்லாம் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன் இன்று நானே இது போன்ற கூடாரத்தில் உறங்கப் போகிறேன். நானும் என் நெருங்கிய தோழிகளும் ஒரு கூடாரத்தில் படுக்கச் சென்றோம். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கலகலவென இருந்த இரவு டென்டுக்குள் சென்று படுக்கும்பொழுது ஓர் அசாதாரண அமைதியைத் தந்தது. இப்படி காட்டுக்குள் வந்து வெட்ட வெளியில் டென்டுக்குள் படுத்துக் கொண்டிருக்கிறோமே மிருகங்கள் நடமாட்டம் இருந்தால் வேறு ஏதாவது உயிரனம் உள்ளே வந்தால் என்ன செய்வது... இல்லை இல்லை வெளியில் காவலுக்கு ஆட்கள் இருக்கின்றனர். சில பணியாளர்களும் இருக்கின்றன. சமையல் வேலைகளுக்கும் பராமரிப்பு வேலைக்கும் ஆட்கள் இருக்கின்றன. அந்த தைரியத்தில் தோழிகளிடம் பேசிக்கொண்டே உறங்கினேன். காலையில் சூரிய உதயத்தின் போது விசில் சத்தம் கேட்டது. எல்லோரையும் எழுப்ப எழுந்த சத்தம். ஜிப்பால் மூடி இருந்த டென்ட்டை திறந்து வெளியே வந்தேன். குளிர் நடுங்கச் செய்தது. சால்வையால் போர்த்திக் கொண்டேன். வானம் இன்னும் தெளியவில்லை. அதுவும் குளிரில் கருப்பு நிற போர்வை போர்த்தி இருந்தது. சூரியன் இன்னும் பலம் கொண்டு எழ வேண்டும் வெளிச்சத்தைக் கூட்ட! சுடச் சுடத் தேநீர் தயாராக இருந்தது. வீட்டில் இருந்தால் காலை எழுந்ததும் தேநீர் குடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை. காலை உணவை சரியாக சாப்பிட மறுக்கிறேன் என்பதால் அம்மா தேநீர் தரமாட்டார். இப்பொழுது குடிக்க வேண்டும் போல் இருந்தது. என் உணவை எனக்கு தேவையான அளவை நானே முடிவு செய்யும் சுதந்திரம் என்னிடம் உள்ளது இந்த பயணத்தில். இன்றைய பயணத்திற்குத் தயாரானோம். ஆடைக்கு மேல் குளிர் தாங்க ஜெர்கின் அணிந்து கொண்டேன். நடப்பதற்கு ஏதுவாய் ஷூ அணிந்து கொண்டேன். மதிய உணவிற்கு தக்காளி சாதமும் வேக வைத்த முட்டையும் தயார் செய்து இருந்தனர். அதை தனியாக கப்பில் எடுத்துக் கொண்டோம். அனைவரையும் நிற்க வைத்து வருகை பதிவை எடுத்துக் கொண்டு நடைப் பயணத்தை தொடங்கினார்கள். எங்களுக்கு வழிகாட்டியாக அய்யா முன் சென்றார். இணைச் செயலாளர் ஆசிரியைகள் எங்களுக்குத் துணையாக வந்தனர். நடக்க நடக்க சுற்றி உள்ள இடங்கள் எனக்குப் பெரும் வியப்பை தந்தன. வெறும் மலை ஏற்றம் மட்டும் அல்ல. காடுகளை சுற்றிப் பார்க்கும் நடைப் பயணம். இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது. சுத்தமான காற்று. எந்த செயற்கையான வாசனையும் கலக்காத தூயக் காற்று. எங்களைத் தவிர வேறு எங்கும் மனித நடமாட்டமே இல்லாத இடம். நெகிழிகளோ மக்காத குப்பைகளோ துளியும் இல்லாத செழிப்பில் வனம். இப்படி ஒரு பயணம் அமைந்ததில் அந்த நொடி அதிர்ஷ்டசாலியாய் உணர்ந்தேன். பசுமையான புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், மலை அருவிகள், பழங்குடியினர் வாழ்ந்த இடங்கள் என பலவற்றை இரசித்துக் கொண்டே நடந்தோம். இருட்டுவதற்குள் டென்ட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதால் நான்கு மணிக்கே எங்களை அழைத்து வந்து விட்டார். விறகுகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தோம். இன்றும் கூடாரத்தில் கூடினோம். அய்யா இன்றைய பயணத்தின் நோக்கம் சென்ற இடங்கள் இன்னும் பல அறிய தகவல்களை கூறினார் எழுத பேனாவை பிடித்தால் கைகள் நடுங்கின. அவ்வளவு குளிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அனுமதி பெற்றவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அங்கே பயணிக்க அனுமதி உண்டு என்றார். இன்னும் இப்படிப்பட்ட காடுகள் பல காக்கப்பட்டு வருவதில் மகிழ்ந்தேன். இரவு உணவாக சப்பாத்தியும் சிக்கன் குருமாவும்.. நடந்த நடைக்கு இரண்டு சப்பாத்திகள் சேர்ந்தே சாப்பிட்டேன். குளிருக்கு கோழிக் கறி என்னே சுவை! இன்று டென்ட்டில் உறங்கும் பொழுது பயம் இல்லை. ஏதோ ஒரு பெருமை. தோழிகளுடன் பெருமையாக பேசிக் கொண்டேன். படுத்துல தான பாத்துருக்கும் டென்ட் நம்லே இப்போ இதுல படுத்துருக்கோம். காடுலாம் சுத்தி பாக்கறோம்.. இங்க பாரேன் யாருமே இல்லாம நம்ம மட்டும் ஒரு உலகத்துல இருக்க மாதிரி இருக்கோம் அதே உற்சாகத்தில் அடுத்த நாளும் காடுகளை ஆதி கால மனிதர்களாய் மாறி நடந்து திரிந்து வந்தோம். நான்காம் நாள் விடிந்ததும் வீடு திரும்பினோம். ஒரு பயணம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் பசுமையாய் காடுகளின் வாசனையுடன் நினைவில் நிற்கின்றதே. எத்தனையோ பயணங்கள் சென்றிருந்தாலும் இந்த பயணம் தந்த வித்தியாசமான அனுபவம் மனதிற்கு நெருக்கமான எப்பொழுதும் நெகிழ்ச்சியான ஒன்று தான். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!
அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்
நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!
அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்