SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

35    C
... ...View News by News Source

கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!

முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா? என்பது, ‘கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.

தி ஹிந்து 12 Jul 2025 6:03 pm

கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!

முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா? என்பது, ‘கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.

தி ஹிந்து 12 Jul 2025 5:31 pm

கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!

முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா? என்பது, ‘கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.

தி ஹிந்து 12 Jul 2025 4:31 pm

கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!

முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா? என்பது, ‘கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.

தி ஹிந்து 12 Jul 2025 3:31 pm

கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி - ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!

முதல் வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பாளிகளாகிறார்களா? அல்லது கடைசி வரிசையில் இருப்பதால் அவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறார்களா? என்பது, ‘கொடியசைந்ததும் காற்றுவந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?” போன்றதொரு விடுகதை போல் நீடிக்கிறது.

தி ஹிந்து 12 Jul 2025 2:31 pm

கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!

உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தி ஹிந்து 11 Jul 2025 9:36 pm

இரவு விருந்துக்கு வராததால் உயிர் தப்பிய கர்னல் கில்லெஸ்பி - வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் சுவாரசிய தகவல்

ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது

தி ஹிந்து 11 Jul 2025 9:10 pm

இரவு விருந்துக்கு வராததால் உயிர் தப்பிய கர்னல் கில்லெஸ்பி - வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் சுவாரசிய தகவல்

ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது

தி ஹிந்து 11 Jul 2025 8:31 pm

கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!

உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தி ஹிந்து 11 Jul 2025 8:31 pm

இரவு விருந்துக்கு வராததால் உயிர் தப்பிய கர்னல் கில்லெஸ்பி - வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் சுவாரசிய தகவல்

ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது

தி ஹிந்து 11 Jul 2025 7:31 pm

கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!

உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தி ஹிந்து 11 Jul 2025 7:31 pm

சினிமா பிரபலங்கள் பயணிக்கும் பிரைவேட் ஜெட் - எதற்காக இதில் பயணம் செய்ய விரும்பிகிறார்கள் தெரியுமா?

விஜய், நயன்தாரா உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் தங்கள் பயணங்களை ஆடம்பரமாகவும், வசதியாகவும் மேற்கொள்ள பிரைவேட் ஜெட்களை பயன்படுத்துகின்றனர். ஒரு இருக்கை மட்டும் பதிவு செய்யாமல், முழு விமானத்தையே பதிவு செய்கின்றனர். இந்த பிரைவேட் ஜெட்களின் உள்ளே ஒரு பயணம் மேற்கொண்டு, அதன் ஆடம்பர அம்சங்களைப் பார்க்கலாம். பிரைவேட் ஜெட்டின் சிறப்பம்சங்கள் ஜெட்களின் உட்புறம், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையான வசதிகளை வழங்குகிறது. வசதியான இருக்கைகள், விசாலமான இடவசதி, மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் என பல வசதிகள் அதில் உள்ளன. Meta AI பயணிகளின் விருப்பத்திற்கேற்ப சுவையான உணவு மெனு, பிரத்யேக பானங்கள் மற்றும் உயர்தர விருந்தோம்பல் சேவைகள் வழங்கப்படுகின்றன. பிரபலங்கள் தங்கள் தனியுரிமையை பேணுவதற்காக இந்த ஜெட்களை தேர்வு செய்கின்றனர். பயண அட்டவணைகள் மற்றும் இடங்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. அதிவேக வை-ஃபை, பெரிய திரையில் திரைப்படங்கள், இசை மற்றும் கேளிக்கை வசதிகள் இங்கு உள்ளன. தனி ஓய்வறைகள், மாற்று அறைகள் மற்றும் பயணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த ஜெட்களிலேயே கிடைக்கின்றன. பல திரை பிரபலங்கள், திரைப்பட படப்பிடிப்பு, விருது விழாக்கள், அல்லது தனிப்பட்ட பயணங்களுக்கு இந்த ஆடம்பர ஜெட்களை பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, பயணத்தில் மன அழுத்தத்தை குறைக்கிறது. பாதுகாப்பு, வசதி, தனியுரிமை போன்ற காரணங்களுக்காக பிரைவேட் ஜெட்களை பிரபலங்கள் விரும்புகின்றனர். விமானம் பறக்கும் போது மொபைலை Airplane mode-ல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்!

விகடன் 11 Jul 2025 7:05 pm

இரவு விருந்துக்கு வராததால் உயிர் தப்பிய கர்னல் கில்லெஸ்பி - வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் சுவாரசிய தகவல்

ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது

தி ஹிந்து 11 Jul 2025 6:31 pm

கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!

உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தி ஹிந்து 11 Jul 2025 6:31 pm

கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!

உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தி ஹிந்து 11 Jul 2025 5:31 pm

இரவு விருந்துக்கு வராததால் உயிர் தப்பிய கர்னல் கில்லெஸ்பி - வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் சுவாரசிய தகவல்

ஜூலை 9-ம் தேதி இரவு வேலூர் கோட்டையில் கர்னல் பேன்கோர்ட் அளித்த இரவு விருந்தில் கடைசி நேரத்தில் பங்கேற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனார் என்ற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது

தி ஹிந்து 11 Jul 2025 4:31 pm

கரூர் மாவட்டத்தில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம்!

உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11-ம் தேதி 500 கோடியை எட்டிய து. இதையொட்டி, ஆண்டுதேறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

தி ஹிந்து 11 Jul 2025 4:31 pm

குமரி - மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம்

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளி ல் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

தி ஹிந்து 10 Jul 2025 11:52 pm

குமரி - மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம்

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளி ல் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

தி ஹிந்து 10 Jul 2025 11:31 pm

குமரி - மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம்

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளி ல் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

தி ஹிந்து 10 Jul 2025 10:31 pm

குமரி - மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம்

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளி ல் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

தி ஹிந்து 10 Jul 2025 9:31 pm

குமரி - மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம்

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளி ல் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

தி ஹிந்து 10 Jul 2025 8:31 pm

உணவுச் சுற்றுலா:  மஸ்கோத் அல்வா

அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!

தி ஹிந்து 9 Jul 2025 8:39 pm

உணவுச் சுற்றுலா:  மஸ்கோத் அல்வா

அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!

தி ஹிந்து 9 Jul 2025 8:32 pm

உணவுச் சுற்றுலா:  மஸ்கோத் அல்வா

அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!

தி ஹிந்து 9 Jul 2025 7:31 pm

உணவுச் சுற்றுலா:  மஸ்கோத் அல்வா

அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!

தி ஹிந்து 9 Jul 2025 6:31 pm

உணவுச் சுற்றுலா:  மஸ்கோத் அல்வா

அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!

தி ஹிந்து 9 Jul 2025 5:31 pm

உணவுச் சுற்றுலா:  மஸ்கோத் அல்வா

அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!

தி ஹிந்து 9 Jul 2025 4:31 pm

நமீபியா: ஒரு காலத்தில் செல்வ, செழிப்புடன் இருந்த 'வைர நகரம்'; இன்று மணலில் புதைந்தது எப்படி?

நமீபியா நாட்டுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால், அந்த நாட்டின் வரலாறும், சுற்றுலா இடங்களும் பேசப்படத் தொடங்கியுள்ளது. இந்த பதிவில் நமீபியாவின் ஒரு முக்கியமான இடம் பற்றி தான் சொல்லபோகிறோம். என்கோல்மான்ஸ்காப் (Kolmanskop) என்ற இடம் ஒருகாலத்தில் வைரங்களால் செழித்த இடமாக இருந்தது, இன்று அதன் நிலை என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம். 1900களின் தொடக்கத்தில் நமீபியாவின் நமிப் பாலைவனத்தில் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து ஜெர்மனியர்கள் அங்கு குடியேறி கோல்மான்ஸ்காப் என்ற நகரை அமைத்தனர். அங்கு அழகான வீடுகள், மருத்துவமனை,பள்ளிக்கூடம்,மின் வசதி, சுத்தமான குடிநீர் இருந்தது.பாலைவனத்தில் இத்தனை வசதிகள் இருந்தது அதிசயமாகக் கருதப்பட்டது. வைரங்கள் இல்லை – மக்கள் வெளியே அப்போது வரை செழித்து இருந்த ஊர், வைர வளங்கள் குறையத் தொடங்கியவுடன் சீர்குலைந்தது. அதுமட்டுமில்லாமல் தெற்குப் பகுதியில் அதிக வைரங்கள் இருப்பது தெரிய வந்ததால், மக்கள் அங்கு சென்று விட்டனர். 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஊர் முழுவதும் காலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒருகாலத்தில் செழிப்பாக இருந்த ஊர், மெதுவாக அமைதியாகியும், தனிமையாகியும் மாறியது. மணலில் புதைந்த நகரம் கோல்மான்ஸ்காப் நகரம் நமிப் பாலைவனத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் அடிக்கடி மணல் காற்று வீசும்.பல ஆண்டுகளாக மக்கள் இல்லாததால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பராமரிக்கப்படவில்லை. இதனால் மணல் மெதுவாக அங்கு இருந்த வீடுகளுக்குள் புகுந்து நகரத்தை முழுமையாக மூடியது இன்று, இந்த ஊர் புகைப்படக்காரர்கள், சுற்றுலாப் பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள் ஆகியோரால் பார்வையிடப்படுகிறது. ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் செல்ல சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

விகடன் 9 Jul 2025 4:26 pm

உணவுச் சுற்றுலா:  மஸ்கோத் அல்வா

அல்வா பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா! அதிலும் புது புதுச் சுவைகளில் கிடைக்கும் அல்வா ரகங்களை ருசிப்பதே கொண்டாட்டம்தான்!

தி ஹிந்து 9 Jul 2025 3:31 pm

நொடிப்பொழுதில் எங்கள் கண்முன்னே நடந்து முடிந்த விபத்து! - திசையெல்லாம் பனி- 6

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பல நூறாயிரம் காவுகளை வாங்கியிருக்கும் பயண நோய்! - திக் திக் இமாலயப் பயணம்| திசையெல்லாம் பனி- 5 சாலையின் இருபுறங்களிலும் ராணுவத் தளங்கள் தென்பட்டபோதே, லே நகரை நெருங்கிவிட்டோம் எனப் புரிந்தது. ஏழடி முதல் பத்தடி உயரத்திலான வெளிச்சுவர், அதன் மீது சுருள்சுருளான முள் வேலி. ஆங்காங்கே ராணுவ வாகனங்கள். ஒவ்வொரு கட்டட நுழைவாயிலிலும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர். புகைப்படங்கள் எடுக்கக்கூடாது, ட்ரோன்கள் பறக்கவிடக்கூடாது போன்ற வாசகங்கள் கொண்ட எச்சரிக்கை பலகைகள் வழி நெடுகிலும் இருந்தன. கடல் மட்டத்திலிருந்து பதினோராயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் அமைந்திருக்கும் சிறிய அழகிய நகரம் லே. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்த லே நகரம், அன்றைய திபெத், காஷ்மீர், சீனா வர்த்தகப்பாதையில் முதன்மையான இடமாக இருந்தது. இன்று இந்திய ராணுவத்தின் வடக்கு எல்லையின் முக்கியத் தளங்கள் அமையப் பெற்றுள்ளன. மற்ற மலை வாசஸ்தலங்களைப் போல, நகரின் மத்தியில் அகலமான சாலைகள், கடை வீதிகள் இருக்கின்றன. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஏன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு சிறு விமான நிலையம் கூட உண்டு. பின்மதியம், மாலை வேளைகளில் அங்கே பலத்த காற்று வீசும் என்பதால், பெரும்பாலான விமானங்கள் காலையில்தான் இயக்கப்படுகின்றன. நாங்கள் அன்று தங்கவிருந்த விடுதியைச் சென்றடைந்தபோது மாலை ஆறு மணி இருக்கும். வரவேற்பு பகுதியில் ஆப்பிள் மரங்களோடு, நான்கு அடுக்கு மாடிகள் கொண்ட சொகுசு விடுதி அது. நகரின் மையப் பகுதியிலேயே இருந்தது. பயணக் களைப்பை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், லே நகரின் நைட் லைஃபை தவற விட்டுவிடுவோம் என, அறைக்குச் சென்றதும் குளித்து, வெளியே கிளம்பத் தயாரானோம். வரவேற்பறையில் நின்றிருந்த சஷாங்கிடம், சுவையான உணவு எங்கே கிடைக்கும் எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு நானும் நவீனும் கிளம்பினோம். பயணம் தொடங்கிய நாளிலிருந்து, அன்றுதான் எந்தக் குளிர் உடுப்புகளும் இன்றி வெளியே வர முடிந்தது. தலைக்கவசம், குல்லா, கையுறைகள் என எதுவுமின்றி நாங்கள் வந்ததைக் கண்ட அணியினர், ‘சாதாரண உடையில் உங்களைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நாங்களும் தயாராகி வருகிறோம்’ என்றனர். சஷாங்க் சொல்லியிருந்த இடம் அருகிலேயே இருந்தது. நடந்து செல்லும் தொலைவுதான். மேகியையும், அலு பாரத்தாவையும் மாறி மாறி சாப்பிட்டுத் துவண்டு போயிருந்த நாவிற்கு இன்றைக்கு நல்ல விருந்து கிடைக்கப்போகிற உற்சாகம். அந்தக் கடையில் அவர்களது ‘பெஸ்ட் செல்லர்’ என்று என்னென்ன இருக்கிறதோ, அத்தனையையும் கொண்டுவரச் சொன்னோம். அது அந்தப் பகுதியில் பெயர்போன கடை போலும், வெளிநாட்டினர் அதிகம் பேர் இருந்தனர். மோமோ, துக்பா, வெண்ணெய் பிஸ்கட்டுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தன. லே நகர வீதிகளில் சுற்றிவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். Pangong Lake, Leh, India எப்போதும் கிண்டலும், கேலியுமாகச் சிரித்துப் பேசும் சஷாங்கின் தொனி அன்றைய இரவு சந்திப்பின்போது கொஞ்சம் மாறியிருந்தது. காரணம் இல்லாமல் இல்லை. அணியில், கர்நாடகாவிலிருந்து வந்திருந்த மூவர், பெங்களூருவிலிருந்தே சொந்த பைக்குகளை கொண்டுவந்திருந்தனர். அதில் சிவா, இமாலயன் ரக பைக்கையும், சித்தார்த், ஹோண்டா சிபிஆர் ரக பைக்கையும் வைத்திருந்தனர். பயணத்தின் போது, அணியினரின் வண்டிகளையும், மற்ற வாகனங்களையும் அவ்வப்போது முந்திச்செல்வதை அவர்கள் இருவரும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். மதிய உணவு இடைவெளியின் போது சஷாங்க் அவர்களிடம் தனியாகவே இதைப் பற்றிப் பேசியிருந்தார். இருப்பினும் அவர்கள் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அன்றைய இரவு சந்திப்பு அதைப் பற்றியதாகத்தான் இருக்கப்போகிறது என்பதை அவர் பேசத் தொடங்கும்போதே உணர்ந்துகொண்டோம். இம்முறை கொஞ்சம் நேரடியாகவே பேசினார். ‘நாளையிலிருந்து நம் பயணத்தின் அடுத்தக்கட்டம் தொடங்கவுள்ளது. இதுவரை இருந்ததைப் போல, அகலமான தார் சாலைகள் இனியிருக்காது. இனி வரும் நாள்களில் உங்கள் முதுகெலும்புகளின் பலம் சோதிக்கப்படும். பைக்கர்களாக நாம் சில ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். நம் பயணத் திட்டங்களுக்கு உட்படுவது அதில் முதன்மையானது. வேகமாக வண்டியைச் செலுத்துவதும், முந்திச்செல்வதும் நிச்சயம் சிலிர்ப்பை உண்டாக்கக்கூடியதுதான். அது எந்நேரமும் நமக்கும், அருகில் இருப்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடலாம். இதனை மனத்தில் வைத்துக்கொண்டு ஓட்டுங்கள்’ என்றார். அதோடு, ஒவ்வொருவரது வண்டி ஓட்டும் பாணியில் தனக்குப் பிடித்தவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார். சந்திப்பு முடிந்தும், நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத்தான் அனைவரும் அறைக்குச் சென்றோம். காலையில் எழுந்தபோது, முந்தைய நாளின் பயணக் களைப்பு எதுவுமில்லை. காரணம் இன்றைய எங்களது பயணத்தில் முதல் நிறுத்தம் கார்துங் லா. காலை எட்டரை மணியளவில் எல்லோரும் உணவருந்தும் இடத்திற்கு வரவேண்டும் என்பதுதான் திட்டம். நாங்கள் எட்டு மணிக்கெல்லாம் முழு லேயேர் ஆடைகளுடன் தயாராகிவிட்டோம். அறைக்கு வெளியேயும், பால்கனியிலும் யாருமே இல்லை. சரி, சாப்பிட்டுவிடலாம் என்று டைனிங் ஹாலுக்கு போனால், அங்கு பாத்திரங்கள் எல்லாம் துடைத்து வைத்தது போலச் சுத்தமாக இருந்தன. இன்னும் உணவு தயாராகியிருக்கவில்லை. ஆர்வக்கோளாரில் முன்னதாகவே வந்துவிட்டோம் எனப் புரிந்தது. கொஞ்சம் பொறுத்துப்பார்த்துவிட்டு சஷாங்கின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்துப் பேசினோம். பத்து நிமிடங்களில் கீழே வருவதாகச் சொன்னார். நாங்கள் விடுதிக்கு வெளியே சிறிது தூரம் உலாவச்சென்றோம். சாலைகள், தெருக்களெல்லாம் காலியாகக் கிடந்தன. குளிர் பிரதேசங்களில் காலை என்பது ஒன்பது மணிக்கு மேல்தான் என்பதை ஏனோ நாங்கள் மறந்துவிட்டோம். நானும் நவீனும் காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு எங்களது பைகளை எடுத்துவந்து காத்திருந்தோம். அப்போதுதான் மற்றவர்கள் ஆறஅமர உண்ணும் இடத்திற்கு வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். கொஞ்சம் கடுப்பாக நாங்கள் ஹோட்டல் வரவேற்பறைக்கு முன் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த கேப்டன், ‘தினமும் முதல் ஆளாகத் தயாராகிவிட்டு இப்படிக் காத்திருப்பது எரிச்சலாக உள்ளதா’ என்று கேட்டார். நான், ‘ஆம்’ எனப் புன்னகைத்தேன். ‘நீங்கள் தினமும் சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறீர்கள், மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாதில்லையா. பலர் இணைந்து பயணம் மேற்கொள்ளும்போது இது இயல்புதான். உண்மையில், இன்றைக்குப் பத்து மணிக்குக் கிளம்பினால் போதுமானது. எட்டரை என்று சொன்னால்தான் ஒன்பதரை மணிக்குள் அனைவரும் வந்து சேர்வார்கள்’ என, கண் சிமிட்டி சிரித்தார். ‘கேப்டனின் சாமர்த்தியத்திற்குப் பலியாடு நாங்களா’ எனக் கோபித்துக்கொண்டோம். எங்களைச் சமாதானப்படுத்தும் விதமாக அவர் மேலும் எங்களுக்கு அருகில் வந்து நவீனின் தோளில் கைபோட்டுக்கொண்டு பேசினார், ‘அப்படியெல்லாம் இல்லை, இன்றைக்கு நீங்கள் சீக்கிரம் வந்ததால், காலை நேர லே நகர அனுபவத்தைப் பெற முடிந்ததுதானே, பிறருக்கு அது வாய்க்கவில்லை. அவ்வகையில் உங்களுக்கு லாபம் அதிகம்’ என்றார். அவர் சொன்னதைப் போல நாங்கள் அன்றைய பயணத்தைத் தொடங்கும்போது மணி 9. 30. Thiksey Monastery Leh Ladakh கார்துங் லா. சென்ற ஆண்டு வரை இதுதான் உலகத்தின் உயரமான மோட்டார் வாகனங்கள் செல்லும் சாலையாக இருந்தது. இப்போது உமிங் லா (19, 024 அடி உயரம்) பகுதியில் சாலையை அமைத்து புதிய உலக சாதனையை BRO (எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு) பதிவுசெய்திருக்கிறது. கார்துங் லாவின் ‘Top of the World’ பலகை உலகப்பிரசித்தி பெற்றது. பைக்கர்கள் அங்குப் புகைப்படம் எடுத்துக்கொள்வதைப் பெரும் லட்சியமாகவே வைத்திருப்பார்கள். அங்கு செல்லாமல் லடாக் பயணம் முழுமை பெறாது. லேவில் இருந்து கிளம்பியதும், முதல் இருபது நிமிடங்கள் கேப்டனின் பைக்கிற்கு பின்தான் எங்களது பைக் இருந்தது. வழக்கத்தை விட எங்கள் அணியினர் உற்சாகமாக இருந்தனர். லே நகரைத் தாண்டும் வரையில் சாலையில் வாகன நெரிசல் இருந்தது. அதை மெல்லக் கடந்து கார்துங் லா செல்லும் பாதையை வந்தடைந்தோம். ‘உலகத்தின் மிக உயரிய மோட்டார் வாகனம் செல்லும் பாதை இங்கிருந்து தொடங்குகின்றது’ என்ற பலகையைப் பார்த்தோம். ஏராளமானோர் அங்கே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். எங்கள் பெர்மிட் அனுமதிகள் எல்லாம் பெற்றுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மலைப்பாதை வளைவுகளில் ஏறிக் கொண்டிருந்தபோது ஓரிடத்தில் பைக்குகள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தன. சிறிது முன்னேறிச் சென்றதும் தெரிந்தது, இராணுவ வாகனங்கள் எதிர்புறம் வரிசையாக வந்து கொண்டிருந்தனவென்று. ஓரிரண்டு வாகனங்கள் அல்ல, முப்பது நாற்பது மிலிட்டரி டிரக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக எங்களைக் கடந்து சென்றன. ராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லும் போக்குவரத்து வாகனங்கள். அவர்களுக்கான ரேஷன் பொருள்களையும் சிலவற்றில் எடுத்துச் சொன்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு டிரக்கும் எங்களைக் கடந்து செல்லலும் போது, ராணுவத்தினரைப் பார்த்த உற்சாகத்தில் நாங்கள் அவர்களுக்கு சல்யூட் செய்தோம். அதை அவர்களும் அங்கீகரித்தனர். அத்தனை ராணுவ வாகனங்களை நாங்கள் ஒன்றாகப் பார்த்தது அதுவே முதல் முறை. ராணுவ வாகனங்கள் கடந்ததும், எங்கள் பயணம் தொடர்ந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம், பாதை மேடாகிக்கொண்டே போனது. 450 சிசி திறன் கொண்ட இமாலயன் மோட்டார் பைக் கூட திணற ஆரம்பித்தது. முழு பலத்துடன் முறுக்கியும், உறுமிக்கொண்டே போனதே தவிர வேகம் கூடவில்லை. Diskit, Leh Ladakh கார்துங் லா பாய்ன்டுக்கு ஒரு கிலோமீட்டர் முன்பே பனி போர்த்திய மலைத் தொடர்கள் கண்ணில்பட்டன. கார்ந்துங் லாவில் பனிப் பொழிவு இருந்தது. நாங்கள் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து அன்றுதான் பனிப்பொழிவைக் கண்டோம். கார்ந்துங் லா பெயர்ப் பலகை முன்பு பெருங்கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது. முட்டிமோதித்தான் புகைப்படங்கள் எடுக்கமுடிந்தது. குழுவினரும் அருகிலிருந்த குன்றின் மீது ஏறி நின்று படமெடுத்துக்கொண்டிருந்தனர். நாங்கள் மட்டும் சமர்த்துப் பிள்ளைகளாக சஷாங்க் அருகில் வந்து நின்று கொண்டோம். அன்றைய தினம் அவருடன் அதிக நேரம் செலவிட முடிந்தது. ‘இங்கே காஹ்வா நலலாயிருக்கும் வாங்க போலாம், இன்னிக்கு என்னோட ட்ரீட்.’ என எங்களை அருகிலிருந்த மிலிட்டரி கேன்டீனுக்கு அழைத்துச் சென்றார். பாதாம், பச்சைத் தேயிலை, அதோடு ஏலக்காய், குங்குமப்பூ, லவங்கப்பட்டை போன்ற நறுமணப்பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் பானம் காஷ்மீரி கஹ்வா. அங்கிருந்து நாங்கள் வெளியே வருவதற்கும் பனிப்பொழிவு அதிகமாவதற்கும் சரியாக இருந்தது. ‘பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே தங்கவேண்டாம்’ என பலகைகள் வைத்திருந்தார்கள். ஆனால் அப்பகுதியில் எப்போதுமே சுற்றுலாப் பயணிகள் நிறைந்தே காணப்படுவர். பைக்கர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் அங்கே நடமாடிக்கொண்டிருந்தனர். கடும் பனிக்காலத்தில் மட்டும் கூட்டம் இருக்காது. முக்கால் மணி நேரத்திற்கு மேலான காத்திருப்பிற்கு பிறகும், பனிப் பொழிவு நிற்பதாகத் தெரியவில்லை. நாங்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு ஆயத்தமானோம். சாலைகள் ஈரமாக இருப்பதனால், கவனத்துடன் வண்டியைச் செலுத்துங்கள் என்ற அறிவுரை மட்டும் கேப்டனிடம் இருந்து வந்தது. நாங்கள் மலையிறங்க தொடங்கிய சில நிமிடங்களில், மழை தீவிரமடைந்தது. அதற்கு மேல் பயணத்தைத் தொடர முடியாது என்கிற நிலை. எதிர்ப்பட்ட தேநீர்க் கடையொன்றில் பைக்குகளை நிறுத்திவிட்டு, மழையின் வேகம் குறையும் வரை அங்கே இருப்பது என முடிவெடுத்தோம். அந்தக் கடையில் ஏற்கெனவே கூட்டம் நிரம்பி வழிந்தது. அவ்வழியே சென்ற பெரும்பாலானோர் அங்கேதான் ஒதுங்கியிருந்தனர். நிற்பதற்குக் கூட இடமில்லாத அந்த இடத்தில், தமிழ் உட்படப் பல மொழி பேசும் மக்களைக் காண முடிந்தது. வெளிநாட்டவர்களும் இருந்தனர். மழை நின்றதும் அங்கிருந்து கிளம்பினோம். மலையிறக்கம் என்பதனால், இயல்பாகவே பைக்குகள் வேகமாகச் சென்று கொண்டிருந்தன. சித்தார்த் அன்றும் தன் வேலையைத் தொடங்கியிருந்தார். புறப்படும் போது எங்களுக்கு இரண்டு வண்டிகள் பின்னாலிருந்த சித்தார்த், வேகமெடுத்து எங்களை முந்திச் சென்றார். அடுத்த சில நொடிகளில் அதற்கு முன்பு இருந்த வண்டியையும் ஓவர் டேக் செய்தார். அப்போதே எங்களுக்கு முன்னும் பின்னும் இருந்தவர்கள் இது தவறு என்கிற செய்கையைச் செய்தனர். எதையுமே கண்டுகொள்ளாத சித்தார்த், மீண்டும் தனக்கு முன்னாலிருந்த வண்டியை முந்தி செல்ல முயன்ற போது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே, அவரது பைக் பக்கவாட்டில் இருந்த மலையில் சென்று மோதியது. பாறையில் மோதிய வேகத்தில் சில அடிகள் தூக்கிவீசப்பட்டு விழுந்தார். நொடிப்பொழுதில் இவையனைத்தும் எங்கள் கண்முன்னே நடந்து முடிந்திருந்தது. முன் சென்று கொண்டிருந்த சஷாங்குக்கும் இதர குழுவினருக்கு இதைத் தெரியப்படுத்த, தொடர்ந்து பைக் ஹார்ன் ஒலியை எழுப்பினோம். அதைக் கேட்டதும், அவர்கள் சுதாரித்துத் திரும்பினர். அதற்குள் அருண், மனிஷ் உள்ளிட்டோர் வண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓடிச் சென்று சித்தார்த்தை தூக்கிவிட்டனர். பைக்கின் ஒரு பகுதி முற்றிலும் சேதமாகியிருந்தது. சித்தார்த்துக்கு இடது கையில் பலத்த அடி, கால்களில் காயம். தலைக் கவசம் அணிந்திருந்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. எங்களுடன் வந்த டெம்போ டிராவலருக்கு காயம் பட்டவரை இருவர் கைதாங்கலாக அழைத்துச் சென்றனர். அங்கே வைத்து அவரை சஷாங்க் பரிசோதித்தார். பாறையில் மோதி அங்கிருந்த குழியில் விழுந்திருந்த பைக்கை மற்றவர்கள் தூக்கினர். ரத்தக் காயங்களுடன் அமர்ந்திருந்த சித்தார்த்துக்கு இடது கையில் வலி அதிகமாக இருந்தது. கைகளில் இருந்த வீக்கத்தைப் பார்த்ததும், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிந்து கொண்டோம். அங்கேயே முதலுதவியும் வழங்கப்பட்டது. மேற்கொண்டு சிகிச்சைக்காக உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஒருங்கிணைப்பாளர் பார்த், கேப்டன் இருவரும் சில நிமிடங்கள் கலந்து பேசி, அன்றைய நாளுக்கான திட்டத்தை எங்களுக்கு விளக்கினார்கள். காயம் அடைந்த சித்தார்த்துடன் சஷாங்க் செல்வதும், மற்றவர்கள் எங்களது அன்றைய தங்குமிடமான நுப்ரா பள்ளத்தாக்கை அடைவதும்தான் திட்டம். பார்த் அணியினரை வழிநடத்திச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. சேதமடைந்த பைக்கையும் வேனில் ஏற்றிக்கொண்டு, சஷாங்க், சித்தார்த் அவரது நண்பர் சிவா மூவரும், லே நகருக்குக் கிளம்பிச்செல்வதைக் கலக்கத்தோடு நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.  (தொடரும்) ராஜ்ஸ்ரீ செல்வராஜ் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 7 Jul 2025 8:35 pm

நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!

அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்

தி ஹிந்து 7 Jul 2025 8:00 pm

நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!

அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்

தி ஹிந்து 7 Jul 2025 7:31 pm

இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது! - முதல் ட்ரெக்கிங் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ட்ரெக்கிங் என்பதன் அர்த்தம் முழுமையாக தெரியும் முன்பே சென்ற மலையேற்ற பயண அனுபவம் இது. பன்னிரண்டாம் வகுப்பு (2012இல்) படித்துக்கொண்டிருக்கும் பொழுது பள்ளியில் ஊட்டி அழைத்து செல்வதாகக் கூறினார்கள். நானும் வீட்டில் பெற்றோர்களிடம் மூன்று நாட்கள் ஊட்டி சென்று வர அனுமதி பெற்றேன். கட்டணத் தொகையாக இரண்டையிரம் ரூபாயையும் பெற்றுக் கொண்டேன். எங்கள் பள்ளியின் இணைச் செயலாளரும் எங்களுடன் வந்தார். இது வழக்கமான சுற்றுலா அல்ல நாம் இயற்கையோடு மூன்று நாட்கள் வாழப் போகிறோம் மலையேற்றம் செய்யப் போகிறோம் அதற்கு தகுந்தாற் போல் தயாராகி வர அறிவுறித்தினார். ஜெர்கின் ஷூ கட்டாயம் உடன் எடுத்து வரச் சொன்னார். எனினும் எனக்கு அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் வழக்கமான சுற்றுலாவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் கிளம்பினேன். மூன்று நாட்களுக்கான உடை, ஜெர்கின், ஷூ அம்மாவின் அன்புக் கட்டளையில் பத்து சப்பாத்தி பசிக்கும் பொழுது உண்பதற்காக என எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டேன். என்னுடைய பட்டன் போனில் உள்ள கேமரா விடமும் என் தோழியின் புகைப்பட கருவியிடமும் என் புகைப்படம் எடுக்கும் ஆசையை ஒப்படைத்தேன். முந்தைய நாள் இரவு பள்ளியில் சென்று தங்கிக் கொண்டோம். அங்கிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஊட்டிக்குக் கிளம்பினோம். மொத்தம் இரண்டு பேருந்தில் கிட்டத்தட்ட எண்பது பேர் சென்றோம். மாணவிகள் மட்டும் செல்லும் இந்த பயணத்தில் எங்கள் பள்ளி இணை செயலாளர் அம்மாவும் எங்களுடன் வந்தார். எட்டு மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று அடைந்தோம். உணவருந்த நிறுத்தினார்கள். பலர் தங்கள் கொண்டு வந்திருந்த உணவையையே சாப்பிட்டனர். நானும் என் தோழிகளும் என் அம்மாவின் சப்பாத்தி மற்றும் தக்காளி ஊறுகாயைச் சாப்பிட்டோம். ஒன்பது மணிக்கு ஊட்டி மலை ஏற தொடங்கினோம். குளிர் காற்று எங்களைத் தீண்டத் தொடங்கியது. மேலே செல்லச் செல்ல பனி மூட்டம் அதிகரித்தது. ஆங்காங்கே தெரிந்த டீ எஸ்டேட்களையும் பசுமையான தோட்டங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டே சென்றோம். எனக்கு அது தான் ஊட்டிக்கு முதல் பயணம். அதனால் எல்லாம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஊட்டியைச் சென்றடைந்தோம். ஒரு சில இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மதிய உணவு சாப்பிட்டு முடித்தோம். இனிமே தான் நம்ம போக வேண்டிய இடத்துக்கு கிளம்பப் போறோம்.. எல்லாம் ரெடியா? என்றார் எங்கள் இணைச் செயலாளர். ஆர்வம் பொங்க எல்லாரும் மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். இன்னும் கொஞ்சம் மலை ஏறி காடுகளின் ஊடே சென்று நின்றது பேருந்து. (மலை உச்சியின் பெயர் இப்பொழுது நினைவில் இல்லை). அங்கே ஒரு சின்ன ஓட்டு வீட்டில் எங்களுக்கான தேநீர் தயாராகி இருந்தது. மலையின் உச்சியில் நின்று கொண்டு தேநீர். தேநீர் இடைவேளை முடித்து விட்டு எங்களை ஒரு கூடாரத்தில் கூடச் சொன்னார்கள். அப்பொழுது அங்கே ஒரு முதியவர் வந்தார். அவரைப் பார்த்ததும் எங்கள் பள்ளி இணைச் செயலாளர் எழுந்து வணங்கினார். நாங்களும் எழுந்து வணங்கினோம். குட் ஈவினிங் மை டியர் ஸ்டுடென்ட்ஸ் என்றார் உரத்த குரலில். அடடா குரலில் எவ்வளவு கம்பீரம். அய்யா சிறு வயதில் இருந்தே மலையேற்ற பயிற்சி வழங்கி வருகிறார். பல மலைகளின் உச்சியில் மலை ஏற்றம் செய்துள்ளார். காடுகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பேராண்மை திரைப்பட குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இன்னும் அவரைப் பற்றிய பல செய்திகளை பெருமையுடன் பகிர்ந்தார் இணைச் செயலாளர். பின் அவர் மலைகளின் வரலாற்றை எங்களிடம் பகிர்ந்தார். நாளைய மலையேற்றத்திற்கு தயாராகச் சொன்னார். இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் சென்றோம். அங்கே இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது. பதினைந்து இருபது டென்ட்கள் கட்டப்பட்டிருந்தன. டென்டில் நான்கு பேர் விதம் படுத்துக் கொள்ள வலியுறுத்தினர். நான் வியப்பில் நின்று கொண்டிருந்தேன். இதையெல்லாம் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன் இன்று நானே இது போன்ற கூடாரத்தில் உறங்கப் போகிறேன். நானும் என் நெருங்கிய தோழிகளும் ஒரு கூடாரத்தில் படுக்கச் சென்றோம். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கலகலவென இருந்த இரவு டென்டுக்குள் சென்று படுக்கும்பொழுது ஓர் அசாதாரண அமைதியைத் தந்தது. இப்படி காட்டுக்குள் வந்து வெட்ட வெளியில் டென்டுக்குள் படுத்துக் கொண்டிருக்கிறோமே மிருகங்கள் நடமாட்டம் இருந்தால் வேறு ஏதாவது உயிரனம் உள்ளே வந்தால் என்ன செய்வது... இல்லை இல்லை வெளியில் காவலுக்கு ஆட்கள் இருக்கின்றனர். சில பணியாளர்களும் இருக்கின்றன. சமையல் வேலைகளுக்கும் பராமரிப்பு வேலைக்கும் ஆட்கள் இருக்கின்றன. அந்த தைரியத்தில் தோழிகளிடம் பேசிக்கொண்டே உறங்கினேன். காலையில் சூரிய உதயத்தின் போது விசில் சத்தம் கேட்டது. எல்லோரையும் எழுப்ப எழுந்த சத்தம். ஜிப்பால் மூடி இருந்த டென்ட்டை திறந்து வெளியே வந்தேன். குளிர் நடுங்கச் செய்தது. சால்வையால் போர்த்திக் கொண்டேன். வானம் இன்னும் தெளியவில்லை. அதுவும் குளிரில் கருப்பு நிற போர்வை போர்த்தி இருந்தது. சூரியன் இன்னும் பலம் கொண்டு எழ வேண்டும் வெளிச்சத்தைக் கூட்ட! சுடச் சுடத் தேநீர் தயாராக இருந்தது. வீட்டில் இருந்தால் காலை எழுந்ததும் தேநீர் குடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை. காலை உணவை சரியாக சாப்பிட மறுக்கிறேன் என்பதால் அம்மா தேநீர் தரமாட்டார். இப்பொழுது குடிக்க வேண்டும் போல் இருந்தது. என் உணவை எனக்கு தேவையான அளவை நானே முடிவு செய்யும் சுதந்திரம் என்னிடம் உள்ளது இந்த பயணத்தில். இன்றைய பயணத்திற்குத் தயாரானோம். ஆடைக்கு மேல் குளிர் தாங்க ஜெர்கின் அணிந்து கொண்டேன். நடப்பதற்கு ஏதுவாய் ஷூ அணிந்து கொண்டேன்.  மதிய உணவிற்கு தக்காளி சாதமும் வேக வைத்த முட்டையும் தயார் செய்து இருந்தனர். அதை தனியாக கப்பில் எடுத்துக் கொண்டோம்.  அனைவரையும் நிற்க வைத்து வருகை பதிவை எடுத்துக் கொண்டு நடைப் பயணத்தை தொடங்கினார்கள். எங்களுக்கு வழிகாட்டியாக அய்யா முன் சென்றார். இணைச் செயலாளர் ஆசிரியைகள் எங்களுக்குத் துணையாக வந்தனர். நடக்க நடக்க சுற்றி உள்ள இடங்கள் எனக்குப் பெரும் வியப்பை தந்தன. வெறும் மலை ஏற்றம் மட்டும் அல்ல. காடுகளை சுற்றிப் பார்க்கும் நடைப் பயணம். இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது. சுத்தமான காற்று. எந்த செயற்கையான வாசனையும் கலக்காத தூயக் காற்று. எங்களைத் தவிர வேறு எங்கும் மனித நடமாட்டமே இல்லாத இடம். நெகிழிகளோ மக்காத குப்பைகளோ துளியும் இல்லாத செழிப்பில் வனம். இப்படி ஒரு பயணம் அமைந்ததில் அந்த நொடி அதிர்ஷ்டசாலியாய் உணர்ந்தேன். பசுமையான புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், மலை அருவிகள், பழங்குடியினர் வாழ்ந்த இடங்கள் என பலவற்றை இரசித்துக் கொண்டே நடந்தோம். இருட்டுவதற்குள் டென்ட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதால் நான்கு மணிக்கே எங்களை அழைத்து வந்து விட்டார். விறகுகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தோம். இன்றும் கூடாரத்தில் கூடினோம். அய்யா இன்றைய பயணத்தின் நோக்கம் சென்ற இடங்கள் இன்னும் பல அறிய தகவல்களை கூறினார் எழுத பேனாவை பிடித்தால் கைகள் நடுங்கின. அவ்வளவு குளிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அனுமதி பெற்றவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அங்கே பயணிக்க அனுமதி உண்டு என்றார். இன்னும் இப்படிப்பட்ட காடுகள் பல காக்கப்பட்டு வருவதில் மகிழ்ந்தேன். இரவு உணவாக சப்பாத்தியும் சிக்கன் குருமாவும்.. நடந்த நடைக்கு இரண்டு சப்பாத்திகள் சேர்ந்தே சாப்பிட்டேன். குளிருக்கு கோழிக் கறி என்னே சுவை! இன்று டென்ட்டில் உறங்கும் பொழுது பயம் இல்லை. ஏதோ ஒரு பெருமை. தோழிகளுடன் பெருமையாக பேசிக் கொண்டேன். படுத்துல தான பாத்துருக்கும் டென்ட் நம்லே இப்போ இதுல படுத்துருக்கோம். காடுலாம் சுத்தி பாக்கறோம்.. இங்க பாரேன் யாருமே இல்லாம நம்ம மட்டும் ஒரு உலகத்துல இருக்க மாதிரி இருக்கோம் அதே உற்சாகத்தில் அடுத்த நாளும் காடுகளை ஆதி கால மனிதர்களாய் மாறி நடந்து திரிந்து வந்தோம். நான்காம் நாள் விடிந்ததும் வீடு திரும்பினோம். ஒரு பயணம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் பசுமையாய் காடுகளின் வாசனையுடன் நினைவில் நிற்கின்றதே. எத்தனையோ பயணங்கள் சென்றிருந்தாலும் இந்த பயணம் தந்த வித்தியாசமான அனுபவம் மனதிற்கு நெருக்கமான எப்பொழுதும் நெகிழ்ச்சியான ஒன்று தான். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 7 Jul 2025 7:31 pm

இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது! - முதல் ட்ரெக்கிங் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ட்ரெக்கிங் என்பதன் அர்த்தம் முழுமையாக தெரியும் முன்பே சென்ற மலையேற்ற பயண அனுபவம் இது. பன்னிரண்டாம் வகுப்பு (2012இல்) படித்துக்கொண்டிருக்கும் பொழுது பள்ளியில் ஊட்டி அழைத்து செல்வதாகக் கூறினார்கள். நானும் வீட்டில் பெற்றோர்களிடம் மூன்று நாட்கள் ஊட்டி சென்று வர அனுமதி பெற்றேன். கட்டணத் தொகையாக இரண்டையிரம் ரூபாயையும் பெற்றுக் கொண்டேன். எங்கள் பள்ளியின் இணைச் செயலாளரும் எங்களுடன் வந்தார். இது வழக்கமான சுற்றுலா அல்ல நாம் இயற்கையோடு மூன்று நாட்கள் வாழப் போகிறோம் மலையேற்றம் செய்யப் போகிறோம் அதற்கு தகுந்தாற் போல் தயாராகி வர அறிவுறித்தினார். ஜெர்கின் ஷூ கட்டாயம் உடன் எடுத்து வரச் சொன்னார். எனினும் எனக்கு அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் வழக்கமான சுற்றுலாவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் கிளம்பினேன். மூன்று நாட்களுக்கான உடை, ஜெர்கின், ஷூ அம்மாவின் அன்புக் கட்டளையில் பத்து சப்பாத்தி பசிக்கும் பொழுது உண்பதற்காக என எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டேன். என்னுடைய பட்டன் போனில் உள்ள கேமரா விடமும் என் தோழியின் புகைப்பட கருவியிடமும் என் புகைப்படம் எடுக்கும் ஆசையை ஒப்படைத்தேன். முந்தைய நாள் இரவு பள்ளியில் சென்று தங்கிக் கொண்டோம். அங்கிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஊட்டிக்குக் கிளம்பினோம். மொத்தம் இரண்டு பேருந்தில் கிட்டத்தட்ட எண்பது பேர் சென்றோம். மாணவிகள் மட்டும் செல்லும் இந்த பயணத்தில் எங்கள் பள்ளி இணை செயலாளர் அம்மாவும் எங்களுடன் வந்தார். எட்டு மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று அடைந்தோம். உணவருந்த நிறுத்தினார்கள். பலர் தங்கள் கொண்டு வந்திருந்த உணவையையே சாப்பிட்டனர். நானும் என் தோழிகளும் என் அம்மாவின் சப்பாத்தி மற்றும் தக்காளி ஊறுகாயைச் சாப்பிட்டோம். ஒன்பது மணிக்கு ஊட்டி மலை ஏற தொடங்கினோம். குளிர் காற்று எங்களைத் தீண்டத் தொடங்கியது. மேலே செல்லச் செல்ல பனி மூட்டம் அதிகரித்தது. ஆங்காங்கே தெரிந்த டீ எஸ்டேட்களையும் பசுமையான தோட்டங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டே சென்றோம். எனக்கு அது தான் ஊட்டிக்கு முதல் பயணம். அதனால் எல்லாம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஊட்டியைச் சென்றடைந்தோம். ஒரு சில இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மதிய உணவு சாப்பிட்டு முடித்தோம். இனிமே தான் நம்ம போக வேண்டிய இடத்துக்கு கிளம்பப் போறோம்.. எல்லாம் ரெடியா? என்றார் எங்கள் இணைச் செயலாளர். ஆர்வம் பொங்க எல்லாரும் மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். இன்னும் கொஞ்சம் மலை ஏறி காடுகளின் ஊடே சென்று நின்றது பேருந்து. (மலை உச்சியின் பெயர் இப்பொழுது நினைவில் இல்லை). அங்கே ஒரு சின்ன ஓட்டு வீட்டில் எங்களுக்கான தேநீர் தயாராகி இருந்தது. மலையின் உச்சியில் நின்று கொண்டு தேநீர். தேநீர் இடைவேளை முடித்து விட்டு எங்களை ஒரு கூடாரத்தில் கூடச் சொன்னார்கள். அப்பொழுது அங்கே ஒரு முதியவர் வந்தார். அவரைப் பார்த்ததும் எங்கள் பள்ளி இணைச் செயலாளர் எழுந்து வணங்கினார். நாங்களும் எழுந்து வணங்கினோம். குட் ஈவினிங் மை டியர் ஸ்டுடென்ட்ஸ் என்றார் உரத்த குரலில். அடடா குரலில் எவ்வளவு கம்பீரம். அய்யா சிறு வயதில் இருந்தே மலையேற்ற பயிற்சி வழங்கி வருகிறார். பல மலைகளின் உச்சியில் மலை ஏற்றம் செய்துள்ளார். காடுகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பேராண்மை திரைப்பட குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இன்னும் அவரைப் பற்றிய பல செய்திகளை பெருமையுடன் பகிர்ந்தார் இணைச் செயலாளர். பின் அவர் மலைகளின் வரலாற்றை எங்களிடம் பகிர்ந்தார். நாளைய மலையேற்றத்திற்கு தயாராகச் சொன்னார். இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் சென்றோம். அங்கே இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது. பதினைந்து இருபது டென்ட்கள் கட்டப்பட்டிருந்தன. டென்டில் நான்கு பேர் விதம் படுத்துக் கொள்ள வலியுறுத்தினர். நான் வியப்பில் நின்று கொண்டிருந்தேன். இதையெல்லாம் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன் இன்று நானே இது போன்ற கூடாரத்தில் உறங்கப் போகிறேன். நானும் என் நெருங்கிய தோழிகளும் ஒரு கூடாரத்தில் படுக்கச் சென்றோம். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கலகலவென இருந்த இரவு டென்டுக்குள் சென்று படுக்கும்பொழுது ஓர் அசாதாரண அமைதியைத் தந்தது. இப்படி காட்டுக்குள் வந்து வெட்ட வெளியில் டென்டுக்குள் படுத்துக் கொண்டிருக்கிறோமே மிருகங்கள் நடமாட்டம் இருந்தால் வேறு ஏதாவது உயிரனம் உள்ளே வந்தால் என்ன செய்வது... இல்லை இல்லை வெளியில் காவலுக்கு ஆட்கள் இருக்கின்றனர். சில பணியாளர்களும் இருக்கின்றன. சமையல் வேலைகளுக்கும் பராமரிப்பு வேலைக்கும் ஆட்கள் இருக்கின்றன. அந்த தைரியத்தில் தோழிகளிடம் பேசிக்கொண்டே உறங்கினேன். காலையில் சூரிய உதயத்தின் போது விசில் சத்தம் கேட்டது. எல்லோரையும் எழுப்ப எழுந்த சத்தம். ஜிப்பால் மூடி இருந்த டென்ட்டை திறந்து வெளியே வந்தேன். குளிர் நடுங்கச் செய்தது. சால்வையால் போர்த்திக் கொண்டேன். வானம் இன்னும் தெளியவில்லை. அதுவும் குளிரில் கருப்பு நிற போர்வை போர்த்தி இருந்தது. சூரியன் இன்னும் பலம் கொண்டு எழ வேண்டும் வெளிச்சத்தைக் கூட்ட! சுடச் சுடத் தேநீர் தயாராக இருந்தது. வீட்டில் இருந்தால் காலை எழுந்ததும் தேநீர் குடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை. காலை உணவை சரியாக சாப்பிட மறுக்கிறேன் என்பதால் அம்மா தேநீர் தரமாட்டார். இப்பொழுது குடிக்க வேண்டும் போல் இருந்தது. என் உணவை எனக்கு தேவையான அளவை நானே முடிவு செய்யும் சுதந்திரம் என்னிடம் உள்ளது இந்த பயணத்தில். இன்றைய பயணத்திற்குத் தயாரானோம். ஆடைக்கு மேல் குளிர் தாங்க ஜெர்கின் அணிந்து கொண்டேன். நடப்பதற்கு ஏதுவாய் ஷூ அணிந்து கொண்டேன்.  மதிய உணவிற்கு தக்காளி சாதமும் வேக வைத்த முட்டையும் தயார் செய்து இருந்தனர். அதை தனியாக கப்பில் எடுத்துக் கொண்டோம்.  அனைவரையும் நிற்க வைத்து வருகை பதிவை எடுத்துக் கொண்டு நடைப் பயணத்தை தொடங்கினார்கள். எங்களுக்கு வழிகாட்டியாக அய்யா முன் சென்றார். இணைச் செயலாளர் ஆசிரியைகள் எங்களுக்குத் துணையாக வந்தனர். நடக்க நடக்க சுற்றி உள்ள இடங்கள் எனக்குப் பெரும் வியப்பை தந்தன. வெறும் மலை ஏற்றம் மட்டும் அல்ல. காடுகளை சுற்றிப் பார்க்கும் நடைப் பயணம். இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது. சுத்தமான காற்று. எந்த செயற்கையான வாசனையும் கலக்காத தூயக் காற்று. எங்களைத் தவிர வேறு எங்கும் மனித நடமாட்டமே இல்லாத இடம். நெகிழிகளோ மக்காத குப்பைகளோ துளியும் இல்லாத செழிப்பில் வனம். இப்படி ஒரு பயணம் அமைந்ததில் அந்த நொடி அதிர்ஷ்டசாலியாய் உணர்ந்தேன். பசுமையான புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், மலை அருவிகள், பழங்குடியினர் வாழ்ந்த இடங்கள் என பலவற்றை இரசித்துக் கொண்டே நடந்தோம். இருட்டுவதற்குள் டென்ட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதால் நான்கு மணிக்கே எங்களை அழைத்து வந்து விட்டார். விறகுகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தோம். இன்றும் கூடாரத்தில் கூடினோம். அய்யா இன்றைய பயணத்தின் நோக்கம் சென்ற இடங்கள் இன்னும் பல அறிய தகவல்களை கூறினார் எழுத பேனாவை பிடித்தால் கைகள் நடுங்கின. அவ்வளவு குளிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அனுமதி பெற்றவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அங்கே பயணிக்க அனுமதி உண்டு என்றார். இன்னும் இப்படிப்பட்ட காடுகள் பல காக்கப்பட்டு வருவதில் மகிழ்ந்தேன். இரவு உணவாக சப்பாத்தியும் சிக்கன் குருமாவும்.. நடந்த நடைக்கு இரண்டு சப்பாத்திகள் சேர்ந்தே சாப்பிட்டேன். குளிருக்கு கோழிக் கறி என்னே சுவை! இன்று டென்ட்டில் உறங்கும் பொழுது பயம் இல்லை. ஏதோ ஒரு பெருமை. தோழிகளுடன் பெருமையாக பேசிக் கொண்டேன். படுத்துல தான பாத்துருக்கும் டென்ட் நம்லே இப்போ இதுல படுத்துருக்கோம். காடுலாம் சுத்தி பாக்கறோம்.. இங்க பாரேன் யாருமே இல்லாம நம்ம மட்டும் ஒரு உலகத்துல இருக்க மாதிரி இருக்கோம் அதே உற்சாகத்தில் அடுத்த நாளும் காடுகளை ஆதி கால மனிதர்களாய் மாறி நடந்து திரிந்து வந்தோம். நான்காம் நாள் விடிந்ததும் வீடு திரும்பினோம். ஒரு பயணம் இத்தனை ஆண்டுகள் கழித்தும் பசுமையாய் காடுகளின் வாசனையுடன் நினைவில் நிற்கின்றதே. எத்தனையோ பயணங்கள் சென்றிருந்தாலும் இந்த பயணம் தந்த வித்தியாசமான அனுபவம் மனதிற்கு நெருக்கமான எப்பொழுதும் நெகிழ்ச்சியான ஒன்று தான். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 7 Jul 2025 7:31 pm

நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!

அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்

தி ஹிந்து 7 Jul 2025 6:32 pm

நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!

அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்

தி ஹிந்து 7 Jul 2025 5:31 pm

நீலகிரி வனத்துக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள்!

அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்

தி ஹிந்து 7 Jul 2025 4:32 pm

கேரள மாநிலத்தில் உறவினர்கள் கைவிட்டதால் முதியோர் இல்லத்துக்கு சேமிப்பை வழங்கிய மூதாட்டி!

கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர்.

தி ஹிந்து 7 Jul 2025 12:36 pm

கேரள மாநிலத்தில் உறவினர்கள் கைவிட்டதால் முதியோர் இல்லத்துக்கு சேமிப்பை வழங்கிய மூதாட்டி!

கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர்.

தி ஹிந்து 7 Jul 2025 12:31 pm

கேரள மாநிலத்தில் உறவினர்கள் கைவிட்டதால் முதியோர் இல்லத்துக்கு சேமிப்பை வழங்கிய மூதாட்டி!

கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர்.

தி ஹிந்து 7 Jul 2025 11:31 am

கேரள மாநிலத்தில் உறவினர்கள் கைவிட்டதால் முதியோர் இல்லத்துக்கு சேமிப்பை வழங்கிய மூதாட்டி!

கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர்.

தி ஹிந்து 7 Jul 2025 10:31 am

கேரள மாநிலத்தில் உறவினர்கள் கைவிட்டதால் முதியோர் இல்லத்துக்கு சேமிப்பை வழங்கிய மூதாட்டி!

கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர்.

தி ஹிந்து 7 Jul 2025 9:31 am

மூட்டுவாத பாதிப்புகளுக்கு நறுமண சிகிச்சையால் தீர்வு: யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி ஆய்வில் தகவல்

மூட்டு வாத பாதிப்புகளை நறுமண சிகிச்சை (அரோமா தெரபி) மூலம் குணப்படுத்துவது குறித்து அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவர் எஸ்.மாதேஷ், மருத்துவர் ஒய்.தீபா, ஏ.மூவேந்தன், என்.மணவாளன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்

தி ஹிந்து 6 Jul 2025 4:06 pm

மூட்டுவாத பாதிப்புகளுக்கு நறுமண சிகிச்சையால் தீர்வு: யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி ஆய்வில் தகவல்

மூட்டு வாத பாதிப்புகளை நறுமண சிகிச்சை (அரோமா தெரபி) மூலம் குணப்படுத்துவது குறித்து அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவர் எஸ்.மாதேஷ், மருத்துவர் ஒய்.தீபா, ஏ.மூவேந்தன், என்.மணவாளன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்

தி ஹிந்து 6 Jul 2025 3:31 pm

மூட்டுவாத பாதிப்புகளுக்கு நறுமண சிகிச்சையால் தீர்வு: யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி ஆய்வில் தகவல்

மூட்டு வாத பாதிப்புகளை நறுமண சிகிச்சை (அரோமா தெரபி) மூலம் குணப்படுத்துவது குறித்து அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவர் எஸ்.மாதேஷ், மருத்துவர் ஒய்.தீபா, ஏ.மூவேந்தன், என்.மணவாளன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்

தி ஹிந்து 6 Jul 2025 2:31 pm

மூட்டுவாத பாதிப்புகளுக்கு நறுமண சிகிச்சையால் தீர்வு: யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி ஆய்வில் தகவல்

மூட்டு வாத பாதிப்புகளை நறுமண சிகிச்சை (அரோமா தெரபி) மூலம் குணப்படுத்துவது குறித்து அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவர் எஸ்.மாதேஷ், மருத்துவர் ஒய்.தீபா, ஏ.மூவேந்தன், என்.மணவாளன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்

தி ஹிந்து 6 Jul 2025 12:31 pm

மூட்டுவாத பாதிப்புகளுக்கு நறுமண சிகிச்சையால் தீர்வு: யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி ஆய்வில் தகவல்

மூட்டு வாத பாதிப்புகளை நறுமண சிகிச்சை (அரோமா தெரபி) மூலம் குணப்படுத்துவது குறித்து அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவர் எஸ்.மாதேஷ், மருத்துவர் ஒய்.தீபா, ஏ.மூவேந்தன், என்.மணவாளன் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்

தி ஹிந்து 6 Jul 2025 11:31 am

ஒரு சிறுவன் கலைஞனாக உருவானத் தருணம்! - மிருதங்கம் அரங்கேற்ற கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அமெரிக்காவின் அரிசோனாவில் பள்ளியில் படிக்கும் என் மகன் ராஹுல், ஏழாவது வயதில் மிருதங்கம் பயிற்சி தொடங்கினான். 2024ல், ராஹுலின் குரு கலைமாமணி திருவாரூர் வைத்யநாதன். அரங்கேற்றம் என்பது சாதாரண நிகழ்ச்சி இல்லை. அது ஒரு குடும்ப திருமணத்துக்கு சமம் – இசையை மையமாக கொண்டு நடந்த ஒரு தெய்வீக திருவிழா. கார்நாடிகா சகோதரர்கள் KN சசிகிரண், P கணேஷ, B.V. ராகவேந்திர ராவ் (வயலின்), டாக்டர் எஸ். கார்த்திக்* (கட்டம்), வி. ந். சுந்தர்* (மோர்சிங்) என இவர்கள் எல்லாரும் ராஹுலுடன் அரங்கேற்றத்தில் வாசிக்க ஒப்புக்கொண்டதும், அந்த பக்குவம் ராஹுலுக்கு வந்து விட்டது என்று தெரிந்தது! ராஹுலின் குரு திருவாரூர் வைத்யநாதன் அவர்களே ரெகார்டிங்கில் மிருதங்கம் வாசித்தார். நாங்கள் பெற்றோர்களாக, இதற்குப்பின் எடுத்து வைத்த பெரிய பங்குதான் – குருவை நேரில் பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணியது தான். எங்கள் வீட்டுக்கு ஆசானை வரவழைக்க, அவருடைய பல வேலைகளை நிறுத்தி, குடும்பத்திலிருந்து அவர் தற்காலிகமாக விலகி, ராஹுலுக்கு நேரமெடுத்து வந்தது – அது ஒரு ஆசானின் சிருஷ்டிக்கே ஒரு சாட்சி. அரங்கேற்றத்தை எங்கே நடத்துவது? இந்தியாவா அல்லது அமெரிக்காவா? நிறைய யோசிச்சோம். முதிர்ந்த தாத்தா-பாட்டி, உறவுகள் எல்லாம் கலந்து கொள்ளும் வகையில, சென்னையிலேயே செய்வோம் என்று முடிவு செய்தோம். எங்களோட இந்திய கோடை விடுமுறையை சேர்த்து திட்டமிட்டோம், செலவு குறைவாக இருக்கும். சென்னைக்கு வந்து 2 வாரங்கள் ஆசானுடைய வீட்டுக்கு அருகே ஒரு சாப்பாட்டு அபார்ட்மென்டில் தங்கினோம் – ராஹுல் நாள்தோறும் ஆசானோட வீட்டுக்கே போய் பயிற்சி – அது ஒரு “மாணவர்-குரு” பந்தத்தின் உயிர்! *இறுதிக் கணம் – ஒரு முழுமையான ரெஹர்சல்*. பெரிய இசைஞர்கள் எல்லாரும் நேரில வந்து, ராஹுலை பாராட்டி ஊக்கப்படுத்தினார். அரங்கேற்ற நாளன்று, பளீச்சென மேடை அலங்காரம், கலையும் ஆனந்தமும்தான் பூரணமாக காண முடிந்தது. கடைசி பாடலான ராமா ராமா வில் என் மற்றொரு பிள்ளைகள் ரிஷி (வீணை) மற்றும் ரோஹன் (புல்லாங்குழல்) சேர்ந்ததும் – அந்த தருணம் என் குடும்பத்தின் இசைக் கனவின் உச்சம். விருந்தினர்களில், மன்னார்குடி ஈஸ்வரன் சார், க்ளீவ்லன்ட் VV சுந்தரம் சார் ஆகியோர் வந்ததில் ஆரோக்கிய பாராட்டு, ஆசீர்வாதம், மேலும் – ஒவ்வொருவரும் பயிற்சி, பொறுமை, தொடர்ச்சியான உழைப்பு இவை முக்கியம் என்று சொன்னதும் – ரொம்ப அர்த்தமாயிருந்தது. இது எங்களுக்கு ஒரு சிறுவனின் கலைஞனாக உருவாகும் பயணம் – ராஹுலின் வலிமை, புன்னகை, தைரியம், தவம், நன்னடை, நேர்த்தி, ஸ்ருதி, ஸம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொண்டான். கலைமாமணி திருவாரூர் வைத்யநாதன்* நாங்கள் மனமார்ந்த நன்றி செலுத்துகிறோம். அவரோட வழிகாட்டுதல் இல்லாமலா இது நடந்திருக்காது. இது ஒரு வாழ்நாள் நினைவாக இருக்கும் – ஒளிரும் மேடையிலும், உருகும் மனதிலும்! – அன்புடன், ரம்யா ரங்கநாதன் (ராஹுலின் அம்மா) விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 5 Jul 2025 7:47 pm

இரண்டாம் உலகப் போரில் தன்னை இழந்த இந்த நகரம் பெரிதாக பேசப்படாதது ஏன்? : ஓர் பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பிப்ரவரி 14 ஆம் தேதி. அன்பின் வெளிப்பாடாக சிகப்பு ரோஜாக்களை ஒருவருக்கொருவர் பரிசளித்து உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கையில், இந்த ஒரு நகரின் மக்களால் மட்டும் ஏனோ அந்த மகிழ்ச்சியை மனதார ரசிக்க இயலவில்லை.  உலகமே இரண்டாம் உலக போரின் நினைவுகளிலிருந்து கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது இந்த நகரம் மட்டும் அதை மறக்காமல் இன்றும் அந்த கொடிய காலங்களிலேயே தன்னை சிறை வைத்து கொண்டிருக்கிறது.  Dresden, Germany எப்படி மறக்க முடியும்?  இத்தனை ஆண்டுகள் கடந்தும் அன்று நடந்த போரின் தாக்கம் இங்கே குறைந்தபாடில்லை. அன்று பெய்த குண்டு மழைகளின் ஈரம் இன்றும் காயவில்லை. ஆம், இப்பொழுதும் இந்நகரத்தில் தோண்ட தோண்ட வெடிகுண்டு கிடைத்த வண்ணமே உள்ளது. இந்த வருடத்தின் துவக்கத்தில் கூட ஒரு வெடிகுண்டை கண்டெடுத்துள்ளார்கள்.  அந்த இரண்டாம் உலக போரில் ஜப்பானில் அழிந்த ஹிரோஷிமா நாகசாக்கி பற்றி உலகம் அறிந்த அளவு இந்த நகரத்தை பற்றி யாரும் அறிந்ததில்லை.  ஆம், நாம் இன்று காணபோவது இரண்டாம் உலக போரில் தொலைந்து போன, தற்போதைய ஜெர்மனியில் உள்ள ட்ரெஸ்டன் (Dresden) நகரமே ஆகும். கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் தான் இந்த ட்ரெஸ்டன். பெர்லினுக்கு தெற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  இங்கு இறங்கியதும் முதலில் என் கண்களைக் கவர்ந்தது Frauenkirche சர்ச் தான். இதை உள்ளூர் மக்கள் அவர் லேடி சர்ச் என்றும் அழைக்கிறார்கள்.  அதன் அழகிய கட்டமைப்பும், உயரும், நிறமும் கண்ணை கொள்ளை  கொள்கிறது. அதன் அழகை ரசித்துக்கொண்டிருக்கும் பொழுது தான் அதன் வரலாற்றை பற்றி அறிந்து பிரமிப்பு கொண்டேன்.  இன்று நாம் காணும் இந்த கண்கவர் தேவாலயம் இரண்டாம் உலகப் போரின் குண்டுவெடிப்பில் முற்றிலுமாக அழித்துவிட்ட ஓர் கட்டிடம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை.  இரண்டாம் உலக போரில் ஆயிரத்திற்கும் மேலான விமானங்கள் கிட்டத்தட்ட 4000 டன் வெடிகுண்டுகளை மூன்றே நாட்களில் இந்த நகரத்தில் கொட்டி தீர்த்தது. அதில் கிளம்பிய தீப்பிழம்புகள் 1600 ஏக்கர் பரப்பளவை விழுங்கியது. 25,000 மக்கள் இறந்ததாக கணக்கு கூறப்படுகிறது. அப்பேரழிவில் இந்த தேவாலயம் மட்டும் என் செய்யும்?  அதுவும் முற்றிலுமாக அழிந்தது, மிஞ்சியது நீங்கள் கீழே காணும் சுவரின் ஒரு பகுதி மட்டுமே. அப்படி அழிந்த அந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தைத்தான் இன்று தங்களின் தீவிர முயற்சியால் மீட்டெடுத்துள்ளார்கள் அந்நகரத்து மக்கள்.  இரண்டாம் உலகப் போரில் தன்னை இழந்த இந்த நகரம் GDR-ன் [ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு] கீழ் இருந்தபோது, ​​அவர்களால் இதை மீட்டெடுக்க முடியவில்லை, எனவே இந்த இடம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஒரு நினைவுச்சின்னமாக அதே நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு, இன்றைய ஜெர்மனியுடன் இணைந்த பிறகு, பல விஷயங்கள் மாறத்தொடங்கின. புது நம்பிக்கை கொண்ட அந்நகர மக்கள் அனைவரும் இதை உயிர்ப்பித்து எழுப்ப நிதி திரட்டும் முயற்சிகளைத் தொடங்கினார்கள். தேவாலயத்தை புதுப்பிக்க மட்டுமின்றி, அன்று இழந்ததை அச்சுஅசலாக அப்படியே மீண்டும் உயிர்ப்பிக்க செய்யவேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் கம்ப்யூட்டர் உதவியை நாடி, இக்கட்டிடங்களில் இருந்து சிதறி கிடந்த பழைய கற்களுக்கான சரியான இடங்களை தேர்ந்தேடுத்தார்கள். புனரமைக்கும் பொழுது அந்த பழைய கற்களை குண்டுவெடிப்புக்கு முன்பு இருந்த அதே இடங்களில் பொருத்தி 2005ம் ஆண்டு முழுவதுமாக முடித்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்கள். நீங்கள் கூர்ந்து கவனித்தால், புதிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் இன்றும் அந்த பழைய சுவர் அப்படியே இருப்பது உங்களுக்கும் நன்கு புலப்படும். மேலே உள்ள புகைப்படத்தில் கருமை நிறத்திலுள்ள கற்கள் கொண்ட சுவர் தான் அவை. அதன் பழமையை பாதுகாக்கும் வண்ணம் அதை அப்படியே வைத்துள்ளார்கள்.  அவர்களின் அந்த முயற்சியினால் இன்று நாம் எந்த வித கட்டணமுமின்றி இந்த ஆலயத்தின் உள்ளே சென்று இதன் அழகை கண்டு ரசிக்கலாம். தங்கம் மற்றும் வெள்ளை நிறம் கலந்த அலங்காரங்களை கண்டு சற்று மதி மயங்கி தான் போனேன். அவ்வளவு அழகு.  ஒரு சிறிய கட்டணம் கட்டி இந்த தேவாலயத்தின் மேலுள்ள கோபுரங்களுக்கு சென்று அந்த நகரத்தின் அழகையும் ரசிக்கலாம். மேலே இருந்து எல்பா நதியும் அதன் மேல் கடந்து செல்லும் மேம்பாலங்களும் காண்பதற்கு அருமையாக இருக்கும்.  மற்றோரு துணுக்கு செய்தி. நீங்கள் காணும் இந்த பாலம் நான் சில வருடங்களுக்கு முன் சென்றிருந்த பொழுது க்ளிக்கியது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன் நான் சென்றிருந்த பொழுது இடிந்து இருந்தது. கடந்த ஜனவரி மாதம் இப்பாலம் விழுந்ததாகவும், அதை பராமரிக்கும் பணிக்காக தோண்டும் பொழுது மீண்டும் ஒரு வெடுகுண்டை இங்கு கண்டெடுத்ததாக கூறியபொழுது மேலும் ஓர் அதிர்ச்சி.  இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நகரங்களுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் நாம்  பல புது புது விஷயங்களை கற்று கொள்வோம். அவ்வளவும் வரலாற்று பொக்கிஷம். ஆம், இம்முறை நான் யூதர்களும் அவரது கடைசி இடங்களில் பாதிக்கப்படும் பிளாக் (Plague) பற்றி தெரிந்து கொண்டேன்.  இது 1992ம் வருடம் ஒரு ஜெர்மனிய ஆர்டிஸ்ட்டால் துவங்கப்பட்டது இந்த வழக்கம். Concentration கேம்பில் நாசிகளின் (Nazi) கையில் பல்லாயிர கணக்கான யூதர்கள் கொடுமை படுத்தப்பட்டு கொல்லப்பட்டது நாம் அறிந்ததே. அப்படி இறந்தவர்கள் கடைசியாக வாழ்ந்த இடங்களை கண்டறிந்து அங்கே அவர்கள் பெயரில் ஒரு கோல்ட் பிளேட் வைத்திருக்கிறார்கள்.   இங்கே நாம் காண்பது அப்படி கொல்லப்பட்ட நான்கு யூதர்களின் பெயர் பலகையே. இதில் அவர்கள் பிறந்த தினங்களும் கொல்லப்பட்ட தினங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது போன்ற வரலாற்று துணுக்குகள் நீங்கள் வலைத்தளங்களில் தேடினாலேயே கிடைத்து விடும். ஆனால், நீங்கள் எவ்வளவு தான் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம், அந்த போரின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்த மக்களின் வாரிசுகளிடம் உரையாடுவது. பெர்லின் சுவர் வீழ்ந்த பொழுது அங்கிருந்த மக்களின் நேரடி அனுபவங்களை தெரிந்து கொள்வது. அதுவே ஒரு பயணத்தின் தனிச்சிறப்பு.  அதுமட்டுமல்ல, நம்மூரை போலவே அங்கும் பல மண் சார்ந்த கதைகள் உண்டு. அது உண்மையா இல்லை வெறும் கட்டுக்கதையா என்று ஆராய்வதை விட்டு அதிலுள்ள நல்ல விஷயங்களையும் உணர்ச்சிகளையும் அனுபவிப்பதே ஒரு பயணத்தின் பேரானந்தம். அதுபோன்ற மண்ணின் கதைகளை அங்கேயே அல்லும் பகலும் வசிக்கும் மக்களை விட வேறு யாரால் துல்லியமாக வர்ணிக்க இயலும்? எனவே தான் நான் எங்கு பயணம் செய்தாலும் அங்கு வசிக்கும் மக்களிடம் நேரடியாக பேச முயல்வது உண்டு.  பெரும்பாலும் அம்மக்கள், தங்கள் நகரத்தை பற்றி மற்றவர் தெரிந்து கொள்ள வினையும்பொழுது பெருமை கொண்டு அனுபவங்களை பகிர முற்படுவார்கள்.  அப்படி நான் சந்தித்த ஒருவர் தான், டிரெஸ்டனில் பிறந்து வளர்ந்த தாமஸ் என்ற அந்த மனிதர். அவர் பேச்சிலேயே தன் நகரத்தின் பெருமை புலப்படுகிறது.  அக்காலங்களில், GDR-ஐ (German Democratic Republic) ஆட்சி புரிந்தது ஒரு கம்யூனிச அரசு. அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளின் பொருளாதார தடை இருந்த காரணத்தால், பல நாடுகள் அன்று அவர்களுக்கு மா, பலா, வாழை போன்ற சாதாரண கனிகள் கூட ஏற்றுமதி செய்ய மறுத்த காலம். எனவே அந்நாளில், எந்த கடையிலாவது வாழைப்பழம் விற்பதாக தகவல் தெரிந்தால் அது எப்படி அவர்களின் நகரத்தில் காட்டுத்தீ போல் பரவியது என்பது பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் தாமஸ். ஒரு சில நிமிடங்களிலேயே, அது விற்று தீர்ந்து விடும் என்றும், அடுத்த சரக்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறினார்!  ஆம், அவர்களுக்கு இதை வழங்கிய ஒரே நாடு அன்றைய கியூபா தான். எனவே, அவரது சிறுவயதில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட தருணங்களில், அவர் தனது குடும்பத்தினருடன் முதல்முதலில் பெர்லினுக்குச் சென்றதை சந்தோசத்துடன் பகிர்ந்தார். நான் கூட, அது ஏதோ  அவர்களது சொந்தங்களை சந்திப்பதற்காக என்று எண்ணினேன். பிறகு தான் தெரிந்தது, அதைவிட மிக முக்கியமாக நிறைய வாழைப்பழங்களை வாங்குவதற்காக சென்றதாக அவர் கூறியபோது சுற்றி இருந்த அனைவரும் சிரித்தது நன்கு நினைவிருக்கிறது! ஒரு முறை இங்கே ஒரு ஹோட்டலில் exotic ஜூஸ் என்று ஒன்றை மெனு கார்டில் பார்த்து ஆர்வத்துடன் ஆர்டர் செய்து காத்திருந்தேன். அப்படி என்ன exotic என்று.  வந்த பின் தான் தெரிந்தது அது நம்மூர் மேங்கோ ஜூஸ் என்று!!!   அதற்கு அர்த்தம் தாமஸ் கூறிய பின் தான் நான் உணர்ந்தேன்.  அந்த மனிதர் பகிர்ந்து கொண்ட மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், கிங் அகஸ்டோ II வின் கட்டைவிரலின் சக்தி பற்றியது.  அப்போது, ​​இது உண்மையா என்று நான் அவரிடம் கேட்டபோது, ​​தன்னிச்சையான அவர் கூறியது எனக்குத் தெரியாது. ஆனால் இது தலைமுறை தலைமுறையாக வாய்வழியே கடத்தப்படும் ஒரு கதை. என்பது மட்டுமே. என் அன்பு வாசகர்களே, அந்த கதையின் நம்பகத்தன்மையை ஆராய எனக்கு மனமில்லை. அது ஒரு கட்டுக்கதையாகவே இருக்கட்டும், ஆனால் அது மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது, எனவே இங்கே அதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். அது என்னவென்றால், நான் கூறிய வரலாற்று சிறப்புமிக்க “அவர் லேடி” சர்ச்சுக்கு மிக அருகில் Bruehi’s Terrace என்று ஒரு இடம் உள்ளது. ஒரு பழைய கோட்டைச் சுவர்களுக்கு மேல் உள்ள அதில் நீங்கள் நடக்கும் பொழுது ஒரு சில இரும்புத் வேலிகளை காண நேரிடும். இந்த இரும்பு வேலிகளின் ஓர் இடத்தில ஒரு பெரிய கட்டைவிரல் அளவிற்கு நசுங்கி இருக்கும். விஷயம் என்னவென்றால், ஒரு நாள் இரண்டாம் அகஸ்டோ மன்னர், இந்த இரும்பு வேலியின் அருகே நின்று எல்பா நதியை ரசித்து கொண்டிருந்ததாகவும், தனது சக்தியை சுற்றியிருந்த நண்பர்களிடம் வெளிப்படுத்த அவர் வேலியின் கம்பிகளை அழுத்தியதாகவும் அது தான் இன்றும் அந்த இரும்பு வேலிகளில் அவரது கட்டைவிரலின் அடையாளத்தைக் காண்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. நான் முன்பே குறிப்பிட்டது போல, இது கட்டுக்கதையா அல்லது உண்மைக்கதையா என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு மண்ணின் மக்களுக்குள்ளும் இது போன்ற பல கட்டுக்கதைகள் நிரம்பி வழிவதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.  உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பல சுவாரசியமான தகவலுக்கு நீங்ககளும் எங்கு சென்றாலும் அங்குள்ள உள்ளூர் மக்களிடம் பேச்சு கொடுங்கள். அவர்கள் அள்ளி வழங்கும் வரலாற்று பொக்கிஷத்தை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.  விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 5 Jul 2025 3:04 pm

நவீன வரதட்சணைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் குடும்பம் - பெண்களுக்கு இருக்கும் உளவியல் அழுத்தங்கள் என்ன?

வரதட்சணை கொடுமையால் திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி செய்தியாக பார்க்கப்படுகிறது. அவரின் கடைசி நிமிடங்களில், ”இந்த தற்கொலை முடிவிற்கு என்னுடைய திருமண வாழ்க்கை தான் காரணம், நீங்கள் யாரிடமும் தலை குனிய வேண்டாம்.. இந்த ஆடியோவை காட்டுங்கள்” என்று வாட்ஸ்அப்பில் தனது தாய், தந்தையருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் ரிதன்யா. திருமணத்தின் போது ரிதன்யாவின் குடும்பம், நகை பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளது. மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் இதனால் மனமுடைந்து ரிதன்யா இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ரிதன்யா மட்டுமின்றி கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் லோகேஸ்வரி வரதட்சணை கொடுமையால் திருமணமான 4 நாட்களிலேயே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இப்படி தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. புள்ளி விவரங்கள் சொல்வதென்ன? NCRB தகவலின் படி, இந்தியா என்று எடுத்துக் கொண்டால், 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வரதட்சணை கொடுமையால் 35,493 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக 2022 என்ற எடுத்துக்கொண்டால் 6,450 பேர் வரதட்சணையால் உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளன. வரதட்சணை வழக்கு என்று எடுத்துக் கொண்டால் 2022-ல் 1,323 வழக்குகளும், 2021 ஆம் ஆண்டு 13,534 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு என்று எடுத்துக்கொண்டால் கடந்த 2022 ஆம் ஆண்டு 29 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவு என்றாலும் வரதட்சணை வழக்குகள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன. குடும்ப பிரச்னை காரணமாக மட்டும் 31.7 சதவீதம் பேர் தற்கொலை செய்ய நேரிடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்றால், கேட்டாலும் கேட்காவிட்டால் வரதட்சணை என்ற ஒரு விஷயம் அதில் வந்துவிடுகிறது. ரொக்கம், சொத்து, வீடு, இடம், தங்க நகைகள், வீட்டுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள், கார், பைக் இது போதாது என்று வங்கியில் செட்டில்மெண்ட் என நவீன வரதட்சணை கொடுக்கப்படுகிறது. இதுபோக திருமணத்திற்கான செலவுகளை பெண் வீட்டார் சார்பில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வழக்கம் எங்களுக்கு உள்ளது என்று மறைமுகமாக கூறி ஒரு விதமான அழுத்தத்தை கொடுக்கின்றனர். தற்போது நவீன உலகில், திருமணம் என்றாலே ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் விலையுயர்ந்த பொருள்கள், ஆடைகள் என கிராண்ட் ஆக இருக்க வேண்டும் என்ற சமூக அழுத்தமும் இதற்குள் வந்துவிடுகிறது. திருமணம் என்பது மகிழ்ச்சியான வாழ்வின் புதிய தொடக்கமாக கருதப்படுகிறது. ஆனால் இன்றைய சமூகத்தில் நவீன வரதட்சனை என்ற பெயரில் பெண்கள் மீதும் பெண் வீட்டார் மீதும் புதுவிதமான அழுத்தங்கள் உருவாகி வருகின்றன. பணம், தங்கம் போன்ற பாரம்பரிய கோரிக்கைகளை விட்டுவிட்டு இன்று பெரும்பாலான குடும்பங்கள் நவீன வரதட்சணையாக விலை உயர்ந்த கார்கள், அப்பார்ட்மெண்ட், விலை உயர்ந்த மொபைல், வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ் போன்றவற்றை மறைமுகமாக எதிர்பார்க்கின்றன. இது போன்ற நவீன வரதட்சணை வெளிப்படையாக இல்லாமல் ஸ்டேட்டஸ், எதிர்பார்ப்பு, நவீன வாழ்க்கை முறை என இன்று பல விதங்களில் மாறியுள்ளது. நவீன வரதட்சணை, ஸ்டேட்டஸ் என்ற பெயரில் திருமணங்களில் நடைபெறும் அழுத்தங்கள் குறித்தும், தற்கொலைக்கு தூண்டும் உளவியல் தாக்கங்கள் குறித்தும் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் விளக்குகிறார்... தற்கொலைக்கு முன்னால் ஏற்படும் உளவியல் அழுத்தங்கள் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த், ”இன்றைய காலகட்டத்தில் ” வரதட்சணை” என்ற பெயர் மறு உருவாக்கம் பெற்றுள்ளது. ஸ்டேட்டஸ் என்ற பெயரில் பல்வேறு விஷயங்களை திருமண வீடார்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபோன்ற வழக்குகளில் எல்லா தற்கொலைகளும் வரதட்சணைக்காக தான் நிகழ்த்ததா என்று கேட்டால், இல்லை...வெளி உலகத்திற்கு வரதட்சணையை ஒரு பிரச்னையாக கூறுவார்கள். வரதட்சணை பிரச்னை இருக்கும், ஆனால் அது முக்கியமான அல்லது வாழ முடியாத அளவிற்கு ஒரு பிரச்னையாக இருக்காது. பணத்திற்காக வேறொரு இடத்தில் பிடிக்காத திருமணத்தை செய்து வைக்கும் போது, இதுபோன்ற பிரச்னைகள் நிகழ்கின்றன. இரு வீட்டார்கள் திருமணத்திற்கு முன்பே பேசிக்கொள்வது நல்லது. செய்து தான் ஆக வேண்டும் என்று ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்தின் மீது அழுத்தம் கொடுக்கும்போது அது வரதட்சணை பிரச்னையாக மாறுகிறது. இன்று சமூகத்தில் பல அழுத்தங்கள் உள்ளன. சமூகத்திற்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று பல பெண்கள் இந்த முடிவை எடுக்கின்றனர். குற்ற உணர்வு, உதவியற்ற நிலை, அவமானம் பற்றிய பயம், வீட்டில், சமூகத்தில் உணர்ச்சி ரீதியான தாக்கம், எதிர்காலமே இல்லையென்று தோன்றும் மனநிலை இவை அனைத்தும் ஒரு பெண்ணை இதுபோன்ற வரதட்சனை பிரச்னைகளில் தற்கொலை செய்ய தூண்டுகின்றன. Women Safety: வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், சவால்கள்.. தீர்வு தான் என்ன? குடும்ப மதிப்பிற்காக மௌனம் பெண்களுக்கு கல்வி தான் முக்கியம் சொந்த காலில் நிற்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே, யார் இருந்தாலும் இல்லை என்றாலும் உன்னை நீ பார்த்துக் கொள்ள முடியும் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு பணம், நகை, சொத்து, வீடு எல்லாம் வாங்கி கொடுத்து விடுகிறோம், வெறுமனே ஒரு டிகிரியை மட்டும் படி என்று வளர்க்கக்கூடாது. பல பெண்கள் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அல்லது சுயமாக ஒரு வாழ்க்கையை நடத்த முடியாமல் இருப்பதாலும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கின்றனர். பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் குடும்பங்களில் பெண்கள் இதற்கு மேல் தாய் வீட்டை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று தற்கொலை முடிவிற்கு தள்ளப்படுகின்றனர். தைரியம் இல்லாத நிலையால் பல்வேறு சூழல்களை எதிர்கொள்ள பெண்கள் தடுமாறுகின்றனர். திருமணம் தான் ஒரு குடும்பத்தின் மானம் மரியாதை, குடும்ப மதிப்பிற்காக மௌனம் காக்க வேண்டும் என்றெல்லாம் குடும்பத்தில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதனால் உதவியற்ற நிலையும், அவமானம் பற்றிய பயமும் அதிகமாகிறது. மனரீதியான துன்புறுத்தல்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர். எல்லாமே வரதட்சனை பிரச்னை இல்லை... இரு வீட்டாரிடம் இருந்து வரதட்சணை கொடுக்க சம்மதித்த பின் பெண்கள் தங்களை ஒரு பெருந்தொகைக்கு விற்பதாக எண்ணுகின்றனர். அதிலிருந்து தான் சிக்கல்கள் ஆரம்பமாகின்றன. ரொக்கத்தை அல்லது ஏதேனும் வரதட்சணையை பெண்களுக்காக அளிக்கின்றனர் என்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது. தன்னுடைய குடும்பத்திலிருந்து கொடுக்கப்படும் பொருட்கள் பெண்ணிற்காக பயன்படுத்தப்படுகிறது என்றால், அதனை பெண்கள் வைத்துக் கொள்ளலாம், அது வரதட்சனை பிரச்னையல்ல...அதே சமயத்தில் அழுத்தத்தின் பேரில் கொடுக்கப்பட்டாலும், வாங்கபட்டாலும் அது தவறு. அப்போதே திருமணத்தை நிறுத்துவது நல்லது. தங்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் சுய சம்பாத்தியம் முக்கியம் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற தவறுகள் நிகழாமல் இருக்கும். வரதட்சணை கொடுமை ஒரு சமூக பிரச்னையாக இருப்பினும் வீட்டிலிருந்தே அதனை சரி செய்ய தொடங்க வேண்டும்” என்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த். சோசியல் மீடியாவால் தம்பதிகளுக்கு இடையே காதல் கூடியிருக்கிறதா? - உளவியல் நிபுணர் சொல்வதென்ன?

விகடன் 5 Jul 2025 12:18 pm

இரவு குறைந்த நேரம் தூங்குவது கிட்டப் பார்வையை ஏற்படுத்தும் - ஓர் எச்சரிக்கை

இரவில் குறைந்த நேரம் தூங்குவதாலோ அல்லது சரியாக தூங்காத தாலோ பிள்ளைகளுக்கு கிட்டப் பார்வை ( Myopia ) ஏற்படலாம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகளி ன் தூக்கம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

தி ஹிந்து 4 Jul 2025 7:37 pm

இரவு குறைந்த நேரம் தூங்குவது கிட்டப் பார்வையை ஏற்படுத்தும் - ஓர் எச்சரிக்கை

இரவில் குறைந்த நேரம் தூங்குவதாலோ அல்லது சரியாக தூங்காத தாலோ பிள்ளைகளுக்கு கிட்டப் பார்வை ( Myopia ) ஏற்படலாம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகளி ன் தூக்கம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

தி ஹிந்து 4 Jul 2025 7:31 pm

இரவு குறைந்த நேரம் தூங்குவது கிட்டப் பார்வையை ஏற்படுத்தும் - ஓர் எச்சரிக்கை

இரவில் குறைந்த நேரம் தூங்குவதாலோ அல்லது சரியாக தூங்காத தாலோ பிள்ளைகளுக்கு கிட்டப் பார்வை ( Myopia ) ஏற்படலாம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகளி ன் தூக்கம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

தி ஹிந்து 4 Jul 2025 6:32 pm

இரவு குறைந்த நேரம் தூங்குவது கிட்டப் பார்வையை ஏற்படுத்தும் - ஓர் எச்சரிக்கை

இரவில் குறைந்த நேரம் தூங்குவதாலோ அல்லது சரியாக தூங்காத தாலோ பிள்ளைகளுக்கு கிட்டப் பார்வை ( Myopia ) ஏற்படலாம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகளி ன் தூக்கம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

தி ஹிந்து 4 Jul 2025 4:31 pm

Flying Naked: 'இனி கம்மியான லக்கேஜ்தான்!' - விமானப் பயணிகளின் புதிய ட்ரெண்டு; பின்னணி என்ன?

சமூக ஊடகங்களில் தற்போது ‘Flying Naked’ என்ற புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. விமானங்களில் பயணிக்கும்போது சிலர் தங்களின் உடைமைகளைக் குறைத்துக்கொண்டு பயணிக்கும் வீடியோக்களை #Flying Naked என்ற ஹாஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். ‘Flying Naked’ என்ற இந்தச் சொல் முதலில் சில குறும்படக் காட்சிகளில் தோன்றியது. அதன் பிறகு டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷோர்ட்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. Flying Naked எதற்காக இந்த Flying Naked போக்கு? பயணிகள் விமான பயணத்தின் போது அதிக கட்டணம், அவசியமற்ற விதிமுறைகள் போன்றவற்றைத் தவிர்க்கும் வகையில் ஃப்ளையிங் நேக்கட் எனப்படும் தனித்துவமான பயணப் போக்கைப் பின்பற்றி வருகின்றனர். அதாவது, விமான பயணத்தின்போது இருக்கும், நீண்ட வரிசைகள், அதிக லட்கேஜ் கட்டணம் மற்றும் பொருட்களை பேக் செய்வதில் ஏற்படும் சிரமம் ஆகியவற்றைத் தவிர்க்க லட்கேஜ் இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்கின்றனர். ‘Flying Naked’ என அதன் பெயர் வித்தியாசமானதாகத் தோன்றினாலும், அதன் நோக்கம் ஆடைகள் களைவதை உள்ளடக்குவதில்லை. மாறாக வழக்கமாகப் பயணத்தின்போது எடுத்துச்செல்லும் பொருட்களைக் குறைப்பதாகும். விமானம் பறக்கும் போது மொபைலை Airplane mode-ல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்! சிலர் விமான நிறுவனங்கள் பைகளின் எண்ணிக்கைக்கு, எடைக்கு விலைவாசியை அதிகரிக்கின்றன. அதிக கட்டணம் வசூலிக்கும் விதிமுறைகளை எதிர்த்து, எளிய உடைமைகளுடனும் விமான பயணம் செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சில ஆசிய நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. விமான பயணத்தின்போது leggings அணிவது ஏன் ஆபத்தானது தெரியுமா? - பாதுகாப்பு நிபுணர்கள் சொல்வது என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 4 Jul 2025 3:06 pm

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு `11-A'சீட்டுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்; என்ன காரணம்?

கடந்த 12-ம் தேதி, குஜராத் அகமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி 787 போயிங் விமானம் ஒன்று பறந்தது. ஆனால், அது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவ கல்லூரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழக்க, ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். அவர் இங்கிலாந்து குடிமகனான 40 வயது விஸ்வஷ்குமார் ரமேஷ் ஆவார். விமானம் சிதறி ஆங்காங்கே எரிந்து கொண்டிருக்க, இவர் சிறு, சிறு காயங்கள் மற்றும் ஆங்காங்கே ரத்த கறைகளுடன் சாதாரணமாக நடந்து வந்த வீடியோ வைரலானது. இவர் இந்த விபத்தில் பெரிய அளவில் பாதிக்கப்படாததற்கு காரணம், இவர் பயணித்த '11ஏ சீட்' என்று கூறப்பட்டது. விமானம் அப்போதெல்லாம் 11ஏ சீட் பிடிக்காத சீட்…. இப்போது அனைவருக்கும் பிடித்தமான சீட்… இந்த கோர விபத்து நடப்பதற்கு முன்பு, விமானத்தில் இருக்கும் இந்த '11ஏ' சீட் பெரும்பாலும் யாருக்கும் பிடிக்காது. இந்த சீட் விமானத்தின் எமர்ஜன்சி எக்ஸிட் அருகே இருக்கும். அதனால், இந்த சீட்டை சாய்த்துகொள்ள முடியாது. அதனால், வெகுதூர பயணங்களுக்கு இந்த சீட் நமக்கு செட் ஆகாது என்று பயணிகள் இந்த சீட்டை தேர்ந்தெடுக்கமாட்டார்கள். ஆனால், ஜூன் 12-ம் தேதி, லக்கியான சீட்டாக 11ஏ இருந்துள்ளது. 1998-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடந்த விமான விபத்திலும், இந்த 11ஏ சீட்டில் அமர்ந்திருந்த நபர் உயிர் தப்பி உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் விமான விபத்து: சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே... - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன? டிமாண்ட் அதிகரிக்கும் 11ஏ சீட்! தற்போது விமானத்தில் பயணிக்கும் பலரின் சாய்ஸ் ஆக இருக்கிறது இந்த இருக்கை. ஒருவேளை, விமான விபத்து எதுவும் ஏற்பட்டால், 11ஏ இருக்கை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை தரும் என மக்கள் நம்புகின்றனர். இதனால், இந்த சீட்டிற்காக கூடுதல் பணம் கட்ட கூட மக்கள் ரெடியாக இருக்கிறார்களாம். உண்மையில் 11 ஏ சீட் பாதுகாப்பானது தானா? எமெர்ஜன்சி எக்ஸிட் சீட் குறித்து விமான போக்குவரத்து நிபுணர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றனர். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், விமானத்தின் முன்பக்க சீட்டில் இருக்கும் பயணிகள் விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படலாம். நடு வரிசை சீட்டுகள் ஓரளவுக்குப் பாதுகாப்பானதாகது. பின் சீட்டில் இருப்பவர்களே, அதிகபட்ச பாதுகாப்பை விபத்து சமயங்களில் பெறுகிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. விமானம் இதுவும் கூட, விபத்தைப் பொறுத்து மாறலாம் என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு வகை விமானங்களில், ஒவ்வொரு இடத்தில் எமெர்ஜென்சி எக்ஸிட் இருக்கை அமைந்திருக்கும். போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்ற குறிப்பிட்ட மாடலில் மட்டுமே, 11ஏ சீட் எமர்ஜென்சி இருக்கைக்கு அருகே வரும். மற்ற மாடல்களில் எமெர்ஜென்சி இருக்கை வேறு இடத்தில் அமைந்து இருக்கும் என்று கூறுகிறார்கள். அகமதாபாத் விமான விபத்து: சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே... - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

விகடன் 4 Jul 2025 2:00 pm

RailOne App: டிக்கெட் புக்கிங் முதல் ஃபுட் ஆர்டர் வரை... எல்லாம் ஒரே செயலியில் - எப்படி?| How to

இனி ரயில் பயணங்களில் டிக்கெட் முதல் உணவு ஆர்டர் வரை அனைத்துமே 'ரயில் ஒன்' செயலி மூலம் ஈசியாக செய்துகொள்ளலாம். இந்த செயலி சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பெல்லாம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ‘ரெயில் கனெக்ட்‘ செயலி, புறநகர் ரயில் டிக்கெட் பெற 'யு.டி.எஸ்' செயலி, ரயில்களில் உணவு ஆர்டர் செய்ய 'ஐ.ஆர்.சி.டி.சி இ- கேட்டரிங்' என ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்த வேண்டியதாக இருந்தது. ஆனால், இப்போது அனைத்திற்குமான ஒன் ஸ்டாப் சொல்யூசனாக 'ரயில் ஒன்' செயலி என்ட்ரி கொடுத்துள்ளது. ரயில் நிலையம் ரயில் ஒன் செயலியில் என்னென்ன சேவைகளை பெற முடியும், அதை எப்படி பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்... வாங்க... இந்த செயலியில் முன்பதிவு ரெயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரயில்கள் மற்றும் பி.என்.ஆர். ஸ்டேட்டஸ், டிராவல் பிளான், பணத்தை சேமித்து வைத்து கொள்ள R- wallet, ரயில்வே ஹெல்ப்லைன், ரயிலில் உணவு ஆர்டர் போன்ற ரயில் சேவை சம்பந்தமான எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா அனைத்தையும் செய்யலாம். இதை ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் இரண்டிலும் டௌன்லோடு செய்ய முடியும். இந்த செயலியில் Log in செய்வது எப்படி? நீங்கள் ஏற்கனவே ‘ரெயில் கனெக்ட்‘ அல்லது 'யு.டி.எஸ்.' செயலிகளில் ரெஜிஸ்டர் செய்துள்ள அதே யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டிலேயே இந்த செயலியிலும் லாகின் செய்துகொள்ளலாம். அல்லது, புதிதாகவும் பதிவு செய்யலாம். புதிதாக பதிவு செய்ய, பெயர், மொபைல் எண், மெயில் ஐ.டி ஆகியவற்றை உள்ளீடு செய்யவும். இந்த செயலியில் லாகின் செய்த உடன், 6 எண் கொண்ட பின்னை செட் செய்துகொள்ளவும். இன்னும் எளிமையாக லாகின் செய்ய, பயோமெட்ரிக் லாகின் வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி? முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் என தனித்தனி ஆப்ஷன்கள் உள்ளன. டிக்கெட் முன்பதிவு செய்ய, Reserved Ticket-ஐ கிளிக் செய்து, 'எந்த ரயில் நிலையத்தில் இருந்து, எந்த ரயில் நிலையத்திற்கு செல்கிறீர்கள்?', பயணிக்கும் தேதி போன்ற விவரங்கள் கொடுத்து தேடினால் ரயில்களின் பட்டியல் வரும். அதில், நீங்கள் செல்ல வேண்டிய ரயிலை தேர்ந்தெடுத்து, உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்தத் கட்டணத் தொகையை எளிமையாக கட்ட, 'R-Wallet'-ஐ பயன்படுத்தலாம். இது Gpay, PhonePe போன்ற ரயில் கட்டண செயலி ஆகும். முன்பதிவில்லா டிக்கெட் பெற, Unreserved-ஐ பயன்படுத்தி, உங்கள் பயண விவரங்கள் உள்ளீடு செய்தால், முன்பதிவில்லா டிக்கெட்டை பெறலாம். உங்களுக்கு எந்த ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் டிக்கெட் தேவைப்படுகிறது என்ற விவரங்களை உள்ளீடு செய்து எளிமையாக இந்த செயலியின் மூலம் பிளாட்பார்ம் டிக்கெட் பெறலாம். ரயில் 'Track your Train' ஆப்ஷன் முன்பெல்லாம் ரெயில் எங்கு உள்ளது, எந்த ஸ்டேஷனை தாண்டி உள்ளது என்பதை அறிய 'Where is my Train’ என்ற தனியார் செயலியை பயன்படுத்த வேண்டியதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த வசதி 'ரயில் ஒன்' செயலிலேயே உள்ளது. இந்த செயலியில் இருக்கும் 'Track your Train'-ஐ கிளிக் செய்து, நீங்கள் தேட விரும்பும் ரயிலின் எண் அல்லது அதன் பெயரை உள்ளீடு செய்தாலே போதும், அந்த ரயில் எங்கு உள்ளது?, எப்போது நீங்கள் எதிர்பார்க்கும் ரயில் நிலையத்திற்கு வரும்? தாமதமாக வருகிறதா? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். இதில் உள்ள கோச் பொசிஷன் என்பதை கிளிக் செய்தால், நீங்கள் பயணிக்கும் ரயிலில் நீங்கள் ஏற வேண்டிய பெட்டி எந்த இடத்தில் உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். உணவு ஆர்டர் செய்யும் வசதி 'ரெயில் ஒன்' செயலியில் இருக்கும் 'ஃபுட் ஆர்டர்'-ஐ கிளிக் செய்து, உங்கள் பி.என்.ஆர் விவரங்களை பதிவு செய்து, உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம். இந்த ஆப்ஷனில், நீங்கள் வாங்க விரும்பும் உணவு வகைகளை ஆர்டர் செய்து விவரங்களை சமர்ப்பித்தால், அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் உங்களுக்கு தேவையான உணவு டெலிவரி செய்யபடும். மேலும், ரயில்வே தொடர்பான புகார், 'டிராவல் ஃபீட்பேக்' வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உங்கள் பயண அனுபவம் குறித்து ரயில்வே துறைக்கு கருத்துக்களும் வழங்கலாம். இப்படி ரயிலில் பயணிக்க தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கும் படி உருவாக்கப்பட்டு உள்ளது 'ரெயில் ஒன்' செயலி. அதனால், இனிமேல் ட்ரெயின் டிராவலர்களுக்கு ஜாலி தான்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 4 Jul 2025 12:34 pm

உடலுக்கு கேடு தராத ‘புரதச் சத்து மாவு’ தயாரிப்பது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்

ஆண், பெண் என இரு பாலரும் சம அளவில் புரதச் சத்து உணவு உட்கொள்ளலாமா? அல்லது இருவருக்கு உட்கொள்ளும் அளவில் ஏதேனும் குறிப்பிட்ட அளவு உள்ளதா? இறைச்சி வகையான புரதச் சத்துகள் உட்கொள்ளலாமா?

தி ஹிந்து 4 Jul 2025 12:41 am

உடலுக்கு கேடு தராத ‘புரதச் சத்து மாவு’ தயாரிப்பது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்

ஆண், பெண் என இரு பாலரும் சம அளவில் புரதச் சத்து உணவு உட்கொள்ளலாமா? அல்லது இருவருக்கு உட்கொள்ளும் அளவில் ஏதேனும் குறிப்பிட்ட அளவு உள்ளதா? இறைச்சி வகையான புரதச் சத்துகள் உட்கொள்ளலாமா?

தி ஹிந்து 4 Jul 2025 12:31 am

உடலுக்கு கேடு தராத ‘புரதச் சத்து மாவு’ தயாரிப்பது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்

ஆண், பெண் என இரு பாலரும் சம அளவில் புரதச் சத்து உணவு உட்கொள்ளலாமா? அல்லது இருவருக்கு உட்கொள்ளும் அளவில் ஏதேனும் குறிப்பிட்ட அளவு உள்ளதா? இறைச்சி வகையான புரதச் சத்துகள் உட்கொள்ளலாமா?

தி ஹிந்து 3 Jul 2025 11:31 pm

உடலுக்கு கேடு தராத ‘புரதச் சத்து மாவு’ தயாரிப்பது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்

ஆண், பெண் என இரு பாலரும் சம அளவில் புரதச் சத்து உணவு உட்கொள்ளலாமா? அல்லது இருவருக்கு உட்கொள்ளும் அளவில் ஏதேனும் குறிப்பிட்ட அளவு உள்ளதா? இறைச்சி வகையான புரதச் சத்துகள் உட்கொள்ளலாமா?

தி ஹிந்து 3 Jul 2025 10:31 pm

உடலுக்கு கேடு தராத ‘புரதச் சத்து மாவு’ தயாரிப்பது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்

ஆண், பெண் என இரு பாலரும் சம அளவில் புரதச் சத்து உணவு உட்கொள்ளலாமா? அல்லது இருவருக்கு உட்கொள்ளும் அளவில் ஏதேனும் குறிப்பிட்ட அளவு உள்ளதா? இறைச்சி வகையான புரதச் சத்துகள் உட்கொள்ளலாமா?

தி ஹிந்து 3 Jul 2025 9:31 pm

Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan TV

சென்னையில் 57 கிளைகளுடன் இயங்கிவருகிறது ஆலடிப்பட்டியான் நிறுவனம். 10 வருடங்களுக்கு முன்பு கருப்பட்டி அல்வா, கருப்பட்டி காபி என்று புது ஐடியாவோடு களமிறங்கிய 8 இளைஞர்கள் பிசினஸில் இன்று தொட்டிருக்கும் உயரம் மிகப்பெரியது. பல கோடி டேர்ன் ஓவர் செய்யக்கூடிய அளவில் அவர்கள் வளர்ந்தது எப்படி? என்பதை இந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கின்றனர்

விகடன் 3 Jul 2025 5:25 pm

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்

தி ஹிந்து 3 Jul 2025 2:19 am

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்

தி ஹிந்து 3 Jul 2025 1:31 am

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்

தி ஹிந்து 3 Jul 2025 12:31 am

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்

தி ஹிந்து 2 Jul 2025 11:31 pm

வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு?

படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள்,எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? ட்ரீம் வெட்டிங் செய்வீர்களா?என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறாபெண்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 11:30 pm

வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு?

படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள்,எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? ட்ரீம் வெட்டிங் செய்வீர்களா?என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறாபெண்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 11:30 pm

வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு?

படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள்,எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? ட்ரீம் வெட்டிங் செய்வீர்களா?என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறாபெண்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 10:31 pm

வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு?

படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள்,எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? ட்ரீம் வெட்டிங் செய்வீர்களா?என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறாபெண்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 9:31 pm

வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு?

படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள்,எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? ட்ரீம் வெட்டிங் செய்வீர்களா?என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறாபெண்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 8:31 pm

வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு?

படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள்,எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? ட்ரீம் வெட்டிங் செய்வீர்களா?என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறாபெண்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 7:31 pm

ஸ்விசர்லாந்தில் இருக்கும் இந்த கிராமங்களில் குடியேறினால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும்!- ஏன் தெரியுமா?

ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் மலைத்தொடரில் அமைந்துள்ள கிராமங்கள் தங்களது மக்கள் தொகையை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதால் இக்கிராமங்கள் வறண்ட நிலங்களாக மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், இங்கு புதிதாக குடியேற விரும்பும் வெளிநாட்டு மக்களுக்கு பெரும் ஊக்கத்தொகையை வழங்க அரசு தயாராக உள்ளது. குறிப்பாக ஸ்விசர்லாந்தில் உள்ள Monti Scìaga, Albinen, Valais, Corippo போன்ற கிராமங்கள் குடியேறுபவர்களுக்கு சுமார் 50 லட்சம் இந்திய ரூபாய் (கிட்டதட்ட 60,000 ஸ்விஸ் ஃப்ராங்க்) வரை நிதி உதவியை வழங்குகின்றன. இது வெறும் ஊக்கத்தொகையாக மட்டுமன்றி, நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் இடம்பெயர்வு செலவுகள் ஆகியவை வழங்கப்படுகிறது. Valais இதற்கான நிபந்தனைகள் என்ன? அப்படி ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் கிராமங்களில் குடியேற விரும்புவோருக்கு சில நிபந்தனைகள் உள்ளன. குடியேறுபவர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஸ்விசர்லாந்தில் நிரந்தர குடியுரிமை (Swiss residence permit) பெற்றிருக்க வேண்டும் அல்லது பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும். அவர்கள் அந்த ஆல்பைன் கிராமத்தில் நிரந்தர வீடு கட்டுவதற்கும் குறைந்தது 10 ஆண்டுகள் அந்த வீட்டில் வசிப்பதற்கும் ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த வீடு குறைந்தபட்சம் 200,000 ஸ்விஸ் ஃப்ராங்க் மதிப்புள்ளதாக இருக்க வேண்டும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.8 கோடி). ஊக்கத்தொகை பெறும் குடும்பத்தில் குறைந்தது இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதும் சில கிராமங்களில் நிபந்தனை ஆகும். திட்டத்தின் நோக்கம் என்ன ? அழிவில் இருக்கும் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குடியேறுபவர்கள் அங்கு தங்கள் குடும்பத்துடன் நிரந்தரமாக வாழ்ந்து, உள்ளூர் பண்பாடு, கல்வி, வேளாண்மை மற்றும் சுற்றுலா தொழிலில் பங்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு வாழ்க்கைமுறை எப்படி இருக்கும்? இயற்கையின் மத்தியில் அமைதியான வாழ்க்கையை விரும்புவோருக்கு இந்த கிராமம் ஏற்றதாக இருக்கும். அதேசமயம், ஸ்விஸ் அரசாங்கத்தின் ஆதரவால் சாலை, இணைய இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எப்படி தொடர்பு கொள்ளலாம்? இந்த திட்டம் பற்றிய கூடுதல் தகவலுக்கு Swiss Alps official immigration officeஐ நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டங்களுக்கான நிபந்தனைகள் கிராமத்திற்கு கிராமம் மாறுபடும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ தகவல்களை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? சூப்பர் பட்ஜெட் spot!

விகடன் 2 Jul 2025 7:30 pm

ஸ்விசர்லாந்தில் இருக்கும் இந்த கிராமங்களில் குடியேறினால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும்!- ஏன் தெரியுமா?

ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் மலைத்தொடரில் அமைந்துள்ள கிராமங்கள் தங்களது மக்கள் தொகையை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதால் இக்கிராமங்கள் வறண்ட நிலங்களாக மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், இங்கு புதிதாக குடியேற விரும்பும் வெளிநாட்டு மக்களுக்கு பெரும் ஊக்கத்தொகையை வழங்க அரசு தயாராக உள்ளது. குறிப்பாக ஸ்விசர்லாந்தில் உள்ள Monti Scìaga, Albinen, Valais, Corippo போன்ற கிராமங்கள் குடியேறுபவர்களுக்கு சுமார் 50 லட்சம் இந்திய ரூபாய் (கிட்டதட்ட 60,000 ஸ்விஸ் ஃப்ராங்க்) வரை நிதி உதவியை வழங்குகின்றன. இது வெறும் ஊக்கத்தொகையாக மட்டுமன்றி, நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் இடம்பெயர்வு செலவுகள் ஆகியவை வழங்கப்படுகிறது. Valais இதற்கான நிபந்தனைகள் என்ன? அப்படி ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் கிராமங்களில் குடியேற விரும்புவோருக்கு சில நிபந்தனைகள் உள்ளன. குடியேறுபவர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஸ்விசர்லாந்தில் நிரந்தர குடியுரிமை (Swiss residence permit) பெற்றிருக்க வேண்டும் அல்லது பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும். அவர்கள் அந்த ஆல்பைன் கிராமத்தில் நிரந்தர வீடு கட்டுவதற்கும் குறைந்தது 10 ஆண்டுகள் அந்த வீட்டில் வசிப்பதற்கும் ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த வீடு குறைந்தபட்சம் 200,000 ஸ்விஸ் ஃப்ராங்க் மதிப்புள்ளதாக இருக்க வேண்டும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.8 கோடி). ஊக்கத்தொகை பெறும் குடும்பத்தில் குறைந்தது இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதும் சில கிராமங்களில் நிபந்தனை ஆகும். திட்டத்தின் நோக்கம் என்ன ? அழிவில் இருக்கும் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குடியேறுபவர்கள் அங்கு தங்கள் குடும்பத்துடன் நிரந்தரமாக வாழ்ந்து, உள்ளூர் பண்பாடு, கல்வி, வேளாண்மை மற்றும் சுற்றுலா தொழிலில் பங்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு வாழ்க்கைமுறை எப்படி இருக்கும்? இயற்கையின் மத்தியில் அமைதியான வாழ்க்கையை விரும்புவோருக்கு இந்த கிராமம் ஏற்றதாக இருக்கும். அதேசமயம், ஸ்விஸ் அரசாங்கத்தின் ஆதரவால் சாலை, இணைய இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எப்படி தொடர்பு கொள்ளலாம்? இந்த திட்டம் பற்றிய கூடுதல் தகவலுக்கு Swiss Alps official immigration officeஐ நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டங்களுக்கான நிபந்தனைகள் கிராமத்திற்கு கிராமம் மாறுபடும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ தகவல்களை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? சூப்பர் பட்ஜெட் spot!

விகடன் 2 Jul 2025 7:30 pm

உணவு சுற்றுலா: காவேரிப்பட்டணம் நிப்பட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது காவேரிப்பட்டணம் எனும் அழகிய கிராமம். ஊருக்கு நடுவிலே தென்பெண்ணை ஆறு பயணிக்கச் செழிப்பாக இருக்கின்றன விவசாய நிலங்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 7:15 pm

உணவு சுற்றுலா: காவேரிப்பட்டணம் நிப்பட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது காவேரிப்பட்டணம் எனும் அழகிய கிராமம். ஊருக்கு நடுவிலே தென்பெண்ணை ஆறு பயணிக்கச் செழிப்பாக இருக்கின்றன விவசாய நிலங்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 6:31 pm

உணவு சுற்றுலா: காவேரிப்பட்டணம் நிப்பட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது காவேரிப்பட்டணம் எனும் அழகிய கிராமம். ஊருக்கு நடுவிலே தென்பெண்ணை ஆறு பயணிக்கச் செழிப்பாக இருக்கின்றன விவசாய நிலங்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 4:31 pm

உணவு சுற்றுலா: காவேரிப்பட்டணம் நிப்பட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது காவேரிப்பட்டணம் எனும் அழகிய கிராமம். ஊருக்கு நடுவிலே தென்பெண்ணை ஆறு பயணிக்கச் செழிப்பாக இருக்கின்றன விவசாய நிலங்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 3:31 pm

உணவு சுற்றுலா: காவேரிப்பட்டணம் நிப்பட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது காவேரிப்பட்டணம் எனும் அழகிய கிராமம். ஊருக்கு நடுவிலே தென்பெண்ணை ஆறு பயணிக்கச் செழிப்பாக இருக்கின்றன விவசாய நிலங்கள்.

தி ஹிந்து 2 Jul 2025 2:31 pm

சிறுநீரகம் காக்கும் 3 முக்கிய உணவுகள் - ஓர் எளிய வழிகாட்டுதல்

சிறுநீரகத்தை வலுப்படுத்தும் உணவு முறை குறித்து எளிய வழிகாட் டுதலை வழங்குகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா

தி ஹிந்து 1 Jul 2025 10:50 pm

சிறுநீரகம் காக்கும் 3 முக்கிய உணவுகள் - ஓர் எளிய வழிகாட்டுதல்

சிறுநீரகத்தை வலுப்படுத்தும் உணவு முறை குறித்து எளிய வழிகாட் டுதலை வழங்குகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா

தி ஹிந்து 1 Jul 2025 10:31 pm

சிறுநீரகம் காக்கும் 3 முக்கிய உணவுகள் - ஓர் எளிய வழிகாட்டுதல்

சிறுநீரகத்தை வலுப்படுத்தும் உணவு முறை குறித்து எளிய வழிகாட் டுதலை வழங்குகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா

தி ஹிந்து 1 Jul 2025 9:31 pm

சிறுநீரகம் காக்கும் 3 முக்கிய உணவுகள் - ஓர் எளிய வழிகாட்டுதல்

சிறுநீரகத்தை வலுப்படுத்தும் உணவு முறை குறித்து எளிய வழிகாட் டுதலை வழங்குகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா

தி ஹிந்து 1 Jul 2025 8:31 pm

சிறுநீரகம் காக்கும் 3 முக்கிய உணவுகள் - ஓர் எளிய வழிகாட்டுதல்

சிறுநீரகத்தை வலுப்படுத்தும் உணவு முறை குறித்து எளிய வழிகாட் டுதலை வழங்குகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா

தி ஹிந்து 1 Jul 2025 7:31 pm

சர்க்கரை நோயில் இருந்து ‘விடுபட’ செய்ய வேண்டியது என்ன?

உலக மருத்துவர்கள் தினம் கோவை ராம்நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சார்பில் கொண்டாடப்பட்டது.

தி ஹிந்து 1 Jul 2025 4:08 pm

சர்க்கரை நோயில் இருந்து ‘விடுபட’ செய்ய வேண்டியது என்ன?

உலக மருத்துவர்கள் தினம் கோவை ராம்நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சார்பில் கொண்டாடப்பட்டது.

தி ஹிந்து 1 Jul 2025 3:31 pm

மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியும், நாகரிகமும்!  - ஒரு பார்வை

ஒரு தொழிலாக சேவை செய்யும் மருத்துவம் இன்று பல மாற்றங்களுடனும், சட்ட திட்டத்துக்கு உட்பட்டும் மாபெரும் வர்த்தக ரீதியாக மாறியுள்ளது.

தி ஹிந்து 1 Jul 2025 3:22 pm

மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியும், நாகரிகமும்!  - ஒரு பார்வை

ஒரு தொழிலாக சேவை செய்யும் மருத்துவம் இன்று பல மாற்றங்களுடனும், சட்ட திட்டத்துக்கு உட்பட்டும் மாபெரும் வர்த்தக ரீதியாக மாறியுள்ளது.

தி ஹிந்து 1 Jul 2025 2:31 pm