சொந்த ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினர்: கடலூர் எஸ்பி பாராட்டு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் அதி விரைவு படையில் பணியாற்றி வருகிறார்
சொந்த ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினர்: கடலூர் எஸ்பி பாராட்டு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் அதி விரைவு படையில் பணியாற்றி வருகிறார்
சொந்த ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினர்: கடலூர் எஸ்பி பாராட்டு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் அதி விரைவு படையில் பணியாற்றி வருகிறார்
சொந்த ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினர்: கடலூர் எஸ்பி பாராட்டு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் அதி விரைவு படையில் பணியாற்றி வருகிறார்
சொந்த ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினர்: கடலூர் எஸ்பி பாராட்டு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் அதி விரைவு படையில் பணியாற்றி வருகிறார்
தீபாவளி: காளி பூஜை, எமனுக்கு விளக்கு, முன்னோர் வழிபாடு; இந்தியா முழுவதும் வேறுபடும் கொண்டாட்டம்!
இந்திய மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகப் பெரிய பண்டிகை தீபாவளி. இந்தத் துணைக்கண்டத்தில் இருக்கும் ஒவ்வொரு கலாசாரத்திலும் இந்த ஒளியின் திருவிழா முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பொதுவாக பார்க்கும்போது அலங்காரமும், பட்டாசும், விருந்தும், இனிப்பும் தீபாவளியாகத் தெரிந்தாலும் இது கதைகளால் ஆன விழா! ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடும் விதம் தனித்துவமானது. இந்தியாவின் கலாசார பரப்பளவு எவ்வளவு பன்முகத்தன்மை கொண்டுள்ளது என்பதற்கு தீபாவளிப் பண்டிகை ஒரு எடுத்துக்காட்டு. Diwali Celebration பொதுவாக வட இந்தியாவில், ராமர் அயோத்திக்கு 14 ஆண்டு வனவாசத்தை நிறைவு செய்து திரும்பும் நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பலர் செல்வ செழிப்புக்காக லக்ஷ்மி மற்றும் ஞானத்துக்காக விநாயகரையும் வணங்குகின்றனர். தென்னிந்தியாவில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளாக தீபாவளி நம்பப்படுகிறது. ஹிமாச்சல் உத்ராகண்ட் மலைப்பகுதிகளிலும் ஹிமாச்சலிலும் தீவாளிக்குப் (தீபாவளியை தீவாளி என்றும் அழைக்கின்றனர்) பிறகான அம்மாவாசையில் பூதி தீவாளி (Bhudi Diwali) கொண்டாடப்படுகிறது. ராமர் அயோத்திக்குத் திரும்பிய செய்தி மலைப் பகுதிகளில் தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதனால் இந்த விழா கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. தேவதாரு மரங்களின் கிளைகளை எரித்து, மத்தாப்புகள் கொழுத்தி, விளக்கு வைத்து, நெருப்பின் முன் ஆடிப்பாடி கொண்டாடுகின்றனர். Diwali Release Movies Review: `பைசன்', ̀டியூட்', ̀டீசல்' - தீபாவளி ரிலீஸ் படங்களின் விகடன் விமர்சனம் உத்தராகண்டில் உள்ள உதம் சிங் நகர் மாவட்டத்தில் வசிக்கும் தாரு பழங்குடி மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. அதை அபசகுணமாகக் கருதுவதுடன் அந்த நாளில் தங்கள் மூதாதையரை வணங்குகின்றனர். மகாராஷ்டிரா தீபாவளியை ஒட்டி மகாராஷ்டிரா மக்கள் சிறிய தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். நரக சதூர்த்தி என்ற பாரம்பர்ய விழா, கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி போலவே எண்ணெய் தேய்த்து குளித்து, வீடுகளைச் சுத்தம் செய்து, இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர். இதற்காக சக்லி மற்றும் அனார்சா ஆகிய பாரம்பர்ய இனிப்புகளைச் சமைக்கின்றனர். மேற்கு வங்கம் மேற்கு வங்கத்தில் தீபாவளி காளி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. இரவில் காளி தேவிக்கு இனிப்புகள், மலர்கள், பழங்கள் படைத்து வழிபடுகின்றனர். ரசகுல்லா மற்றும் சந்தோஷ் ஆகிய இனிப்புகளை விரும்பி படைக்கின்றனர். வீடுகளை அலங்கரித்து தியாஸ் விளக்கு ஏற்றுகின்றனர். தீபாவளிக்காக பட்டாசுகள் வெடித்தாலும் காளி பூஜையில் பட்டாசு வெடிக்கும் பகுதி இல்லை. பல இடங்களில் பந்தல்கள் அமைத்து காளி தேவியின் சிலைகளை வைத்து வழிபடுகின்றனர். Silent Diwali: பல ஆண்டுகளாக பட்டாசுகளே வெடிக்காத தமிழக கிராமங்கள் பற்றி தெரியுமா? Thala Deepavali கர்நாடகா மற்றும் தென்னிந்தியா கர்நாடகாவில் நரகாசுரனை வீழ்த்தியதாக சத்யபாமாவின் சிலை வைத்து தீபாவளி கொண்டாடப்படுகிறது. சில தென்னிந்திய மாநிலங்களில் கிருஷ்ணர் நரகாசுரனை வீழ்த்திவிட்டு தன்மேல் படிந்திருந்த ரத்தத்தைப் போக்க எண்ணெய் தேய்த்து குளித்ததை நினைவுபடுத்தும் விதமாக எண்ணெய் தேய்த்து குளிப்பதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் ஓணம் மிகப் பெரிய விழாவாகவும் தீபாவளி சிறிய அளவிலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் ஆன தம்பதியர் 'தல தீபாவளியைக்' கொண்டாடுவதற்காக மணமகளின் வீட்டுக்கு வருகை தருகின்றனர். வடகிழக்கு இந்தியா வடகிழக்கு இந்தியாவில் தீபாவளி அன்று வீட்டின் தென் திசையில் விளக்கு ஏற்றி வைக்கின்றனர். தெற்கு எமன் வரும் திசை என்பதனால் இப்படி விளக்கு வைத்து எமனிடம் வேண்டும்போது அகால மரணம் வராது என்பது அவர்களின் நம்பிக்கை. திரிபுராவில் திஹார் என்ற தனித்துவமான கொண்டாட்டத்தை மேற்கொள்கின்றனர். இதன்படி வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் விளக்கு வைத்து 5 நாட்கள் எமனை வணங்குகின்றனர். ஒடிசா கிட்டத்தட்ட பெரும்பாலான இந்தியர்களைப் போலவே ஒடிசா மக்களும் தீபாவளி கொண்டாடுகின்றனர். ஆனால் ஒரு சிறிய சடங்கு மட்டும் மாறுபடுகிறது. அது கடவுள் ஜெகன்நாதருடன் தொடர்புடையது. Bada Badua Daka என்றால் மூத்த முன்னோர்களை அழைப்பது என்று பொருள். அதாவது இறந்த முன்னோர்களிடம் ஆசி பெறுவதற்காக பல நூற்றாண்டுகளாக இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். Diwali Releases: `தீபாவளி டிரீட்' - இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படைப்புகள் Bandi Chhor Divas பஞ்சாப் பஞ்சாபில் சீக்கிய மக்கள் தீபாவளி தினத்தன்று பந்தி சோர் திவஸ் (Bandi Chhor Divas) என்னும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். வீடுகளில் விளக்கேற்றிக்கொண்டாடுகின்றனர். இவ்வாறாக ஒவ்வொரு இந்திய கலாசாரமும் ஒவ்வொரு வகையில் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். அதனால்தான் தீபாவளி என்றாலே மொத்த இந்தியாவிலும் வண்ணமயமான வானத்தையும் மனங்களையும் பார்க்கமுடிகிறது. ``ஒவ்வொரு நடிகருக்கும் தீபாவளி திருப்புமுனையாக இருக்கும்'' - 3 படங்களுக்கும் குவியும் வாழ்த்துகள்!
Camping: ரூ.1,500தான்.. பிச்சாவரம், ஏலகிரி... 'கேம்பிங்' - நியூ இயருக்கு இப்போவே பிளான் பண்ணுங்க!
இன்னும் இரண்டு மாதங்களில் கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறைகள் வரப்போகின்றன. அதற்கு இப்போதிருந்தே பிளான் பண்ணத் தொடங்கியிருப்பீர்கள். அந்த விடுமுறையைக் கொண்டாட வெளிநாடு, வெளிமாநிலத்திற்குத்தான் போக வேண்டும் என்பதில்லை. குறைந்த பட்ஜெட்டில், நமக்கு பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு சூப்பர் டிரிப் அடிக்கலாம். இதை ட்ரிப் என்று கூறுவதை விட, 'கேம்பிங்' என்று சொல்வதுதான் சரியானது. 'கேம்பிங் என்றால் என்ன... அதன் பட்ஜெட் என்ன... அதன் என்ஜாய்மென்ட்' குறித்து நமக்கு சூப்பர் விளக்கம் தருகிறார் Exoticamp நிறுவனத்தின் இணை நிறுவனர் சுவாமிநாதன். Exoticamp நிறுவனத்தின் இணை நிறுவனர் சுவாமிநாதன் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு இடம். அங்கே செங்கல் கட்டடத்திலோ, சிமென்ட் கட்டடத்திலோ இல்லாமல், ஒரு துணிக்கட்டடம் அதாவது டென்ட்டில் தங்கினால்... அது 'கேம்பிங்'. அதிக மாசு இல்லாத 'ஜில்' காற்று, மழை பெய்யும்போது மண் வாசனை, ஆங்காங்கே நொடிக்கு ஒருமுறை கேட்கும் வித்தியாசமான பறவைகள் சத்தம், இயற்கைக்கும், நமக்கும் இடைவேளை ஒரே ஒரு கேன்வாஸ் துணி... மொத்தத்தில் இளையராஜா பாடல் போல... கேம்பிங் ஒரு லைஃப் டைம் அனுபவம். அமெரிக்கா போன்ற நாடுகளில், அரசாங்கம் ஒரு சில இடங்களை வரையறுத்திருக்கும். அங்கே நாமாகச் சென்று டென்ட் அமைத்து என்ஜாய் செய்யலாம். ஆனால், இது இந்தியாவில் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாடு அரசின் விதிமுறைகள்... ஆனால், தமிழ்நாடு அரசாங்கம் கேம்பிங்கிற்கு என்று தனி விதிமுறைகளை வகுத்துள்ளது. அதை ஃபாலோ செய்து லைசன்ஸ் பெற்றுதான் கேம்பிங் நிறுவனங்கள் கேம்பிங் பேக்கேஜை வழங்குகின்றன. இந்தக் கேம்பிங் சைட்டுகள் தனியார் இடங்களில்தான் இருக்கும். இதுவரை அரசிடம் எந்தக் கேம்பிங் சைட்டும் இல்லை. தமிழ்நாடு அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளில் கேம்பிங் எந்தெந்த இடங்களில் இருக்கலாம், மலை, நீர்நிலைகளில் இருந்து எவ்வளவு தூரத்தில் கேம்பிங் சைட் இருக்க வேண்டும், அங்கே என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும், டென்ட் எப்படி அமைந்திருக்க வேண்டும், எத்தனை டென்ட்டிற்கு எவ்வளவு பாத்ரூம்கள் இருக்க வேண்டும் போன்ற ஏகப்பட்ட நிபந்தனைகள் இருக்கும். இதை அத்தனையையும் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்குத்தான், கேம்பிங் லைசன்ஸ் வழங்கப்பட்டிருக்கும். கேம்பிங் தகுதி... அதனால், கேம்பிங் செய்வதற்கு எந்தப் பயமும் தேவையில்லை. அனைத்து வசதிகளும் கேம்பிங் சைட்டில் பக்காவாக இருக்கும் என்பதால், அனைவருமே செல்லலாம். கேம்பிங் என்றால் டென்ட்டில் தங்கிவிட்டு வருவது மட்டுமல்ல. அங்கே இரவு ஸ்டார் கேஸிங் (Star Gazing), கேம்ப் ஃபயர், பேர்ட் ஸ்பாட்டிங் (Bird Spotting) போன்றவைகளும் இருக்கும். மலையிலோ மலை அருகிலோ கேம்பிங் சைட் இருந்தால் சின்ன ட்ரெக்கிங் இருக்கும்... நீர்நிலைகள் அருகில் இருந்தால், வாட்டர் கேம்ஸ் மாதிரியான செயல்பாடுகள் இருக்கும். டிரெக்கிங் Vs கேம்பிங் ட்ரெக்கிங் என்றால் காடு அல்லது மலையில் ஒரு இலக்கை நோக்கி நகர்வோம். கேம்பிங் என்றால் ஒரு இடத்தில் தங்கி, நம்மைச் சுற்றி இருக்கும் சூழலை அனுபவிப்பது. தமிழ்நாடு அரசாங்கத்தின் ட்ரெக் தமிழ்நாடு அமைப்பும், தமிழ்நாடு வனத்துறையும் சேர்ந்து கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட ட்ரெக்கிங் பாதைகளை நிர்வகித்து வருகிறது. குடியம் குகை, குள்ளர் குகை, ஜலகம்பாறை, சுவாமி மலை ஆகியவை அவற்றில் சில. ட்ரெக்கிங் செய்வதற்கென உடற்தகுதி தேவை. மேலும், உடற்தகுதிக்கு ஏற்ப எளிய, நடுத்தரம், கடினம் ஆகிய ஆப்ஷன்களையும் ட்ரெக்கிங்கில் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். கேம்பிங் என்னென்ன தேவை? கேம்பிங் சைட்டுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், அதுகுறித்து பெரிதாகப் பயப்பட வேண்டியதில்லை. ஆனால், கேம்பிங் செல்லும்போது நம் தனிப்பட்ட விஷயங்களை மட்டும் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். அதில் சன் ஸ்கிரீன், ஷூ, தொப்பி, ரெயின் கோட், கொசு விரட்டி, குளூகோஸ், தினம் பயன்படுத்தும் மாத்திரைகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நேப்கின்கள் ஆகியவை அடங்கும். முக்கியமாக, கேம்பிங் அல்லது ட்ரெக்கிங் செல்லும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பது கட்டாயம். இதற்கு ப்ளாஸ்டிக் கேன்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி கழிவறை போன்ற விஷயங்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் பிச்சாவரம், ஏலகிரி, ஜவ்வாது, ஏற்காடு, கொல்லிமலை, நீலகிரி, ஊட்டி, கொடைக்கானல், வெள்ளிமலை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் கேம்பிங் சைட்கள் உள்ளன. பட்ஜெட் இதற்குப் பெரிய பட்ஜெட் எல்லாம் ஆகாது. கேம்பிங் பட்ஜெட் ரூ.1,500 - 3,500-க்குள்தான் இருக்கும். இது ஒரு இரவு, இரண்டு நாளுக்கான பேக்கேஜ். இந்தப் பேக்கேஜில் இரண்டு வேளைகளின் உணவும் அடங்கும். கேம்பிங்கிற்குப் பெரிய பட்ஜெட் தேவையில்லை. கிட்டத்தட்ட ரூ.8,000 பட்ஜெட்டில் நான்கு பேர் கொண்ட குடும்பம் கேம்பிங்கை முடித்துவிடலாம். ஆக, இதுவரை ஹாலிடே பிளான் இல்லாதவர்கள் கூட, பிளான் செய்து என்ஜாய் பண்ணிடுங்க மக்கா!
கேரளா: `பூம்பாவாய் ஆம்பல், ஆம்பல்' - மனதை மயக்கும் மலரிக்கல் கிராமம் | Photo Album
மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல் மலரிக்கல்
ஆர்ஜே தீபக்கின் தொப்பி பட்டாசு, அனிதா சம்பத்தின் ஆடம்பர ஆட்டோ, தீபாவின் குவா குவா - தீபாவளி மெமரீஸ்!
பண்டிகைகளோட ஹைலைட்ஸ்ல ஒண்ணு, சந்தோஷ நினைவுகளை உருவாக்குறது. அப்படி, சில செலிப்ரிட்டீஸ்கிட்ட அவங்களோட ஹேப்பி தீபாவளி மெமரீஸ் கேட்டோம்... ஆர். ஜே தீபக் எனக்குப் பட்டாசு போட ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க வீட்ல ஒரு ரூல் இருக்கும். பட்டாசு பாக்ஸை தீபாவளி அன்னைக்குத்தான் பிரிக்கணும்னு சொல்லுவாங்க. ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தீபாவளிக்கு நாலு, அஞ்சு நாள் முன்னாடியே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிருவாங்க. நானும் அவங்களோட சேர்ந்து, அவங்களோட பட்டாசை வெடிப்பேன். RJ Deepak ஒரு தடவை, 'டேய் கவனிச்சீங்களா..? இவன் பட்டாசு கொண்டு வராம நம்ம பட்டாசையே காலி பண்றான்'னு ஒருத்தன் என்னை ஓசிப் பட்டாசு ஆக்கிப் பேசிட்டான். ’ஆமாடா...’னு சொல்லி, யாரும் எனக்குப் பட்டாசு தரல. அந்த அவமானத்தோட நேரா எங்க வீட்டுக்குப் போனேன். யாருக்கும் தெரியாம பட்டாசை ஒரு தொப்பிக்குள்ள வெச்சு, அதை தலையில மாட்டிக்கிட்டு வெளிய ஓடிட்டேன். ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்டித்தான் தொப்பி பட்டாசு வெடிச்சிட்டு இருந்தேன். ஒரு முறை போட்டி போட்டு வெடி வெடிச்சப்போ, என் ஃப்ரெண்ட் கையில பட்டாசு வெடிச்சுடுச்சு. எங்க வீட்டுல எனக்கு முதுகுல பட்டாசு போட்டுட்டாங்க. கொடுமை என்னனா... இதை மெமரீஸ்னு மட்டும் சொல்லிட முடியாது. இப்பவும் எங்கம்மா, பட்டாசை பதுக்கித்தான் வெச்சிருக்காங்க!” நான் வளர்ந்துட்டேனே மம்மி! அனிதா சம்பத் மீடியாவுக்கு வந்த பிறகு தினம் தினம்கூட புது டிரெஸ் போட வாய்ப்புக் கிடைச்சது. ஆனா, சின்ன வயசுல எல்லாம் தீபாவளிக்குத்தான் புது டிரெஸ். அது எடுக்கணும், இது எடுக்கணும்னு முன்னாடியே டிசைன், கலர் எல்லாம் யோசிச்சு வெச்சுக்குவேன். தீபாவளி நெருக்கத்துலதான் கடைக்குப் போவோம். அவ்ளோ கூட்டத்துல, எனக்குப் பிடிச்ச ஒரு டிரெஸ்ஸை எடுத்துப் பில் போடுறது ரொம்ப ஹேப்பியா இருக்கும். தீபாவளி ஷாப்பிங் முடிச்சுத் திரும்பி வரும்போது, ஆட்டோல கூட்டிட்டு வருவாங்க. Anitha sambath 20 வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் ஆட்டோல போறது எங்களுக்கு ரொம்ப ஆடம்பரமான விஷயமா இருந்தது. வருஷத்துக்கு ஒரு முறைதான் ஆட்டோ பயணம் கிடைக்கும், ஜாலியா இருக்கும். எடுத்துட்டு வந்த டிரெஸ்ஸை சித்தி, பெரியம்மானு எல்லார்கிட்டயும் ஆசையா காட்டுவேன். இப்போ எத்தனையோ புது டிரெஸ் போட்டாலும், கார்ல, ஃப்ளைட்லனு போனாலும் சின்ன வயசு தீபாவளி ஷாப்பிங் ஸ்பெஷல்தான்!’’ நினைவோ பல பறவைகள்! அனிதா சந்தோக் தீபாவளிக்கு புது டிரெஸ் மட்டுமில்லாம ஹேண்ட்பேக், அக்சஸரீஸ்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து வாங்குவேன். எழுந்ததும் குளிட்டுச்சு, டிவி பார்க்க உட்கார்ந்துருவேன். கே.டிவி, சன் டிவி-யில மாத்தி மாத்திப் படம் பார்ப்பேன். இன்னைக்கு எஃப்.டி.எஃப்.எஸ் தியேட்டர்ல போய்ப் பார்த்தாலும், அப்போ சேனல்ஸ்ல ’தீபாவளி சிறப்புத் திரைப்படம்’னு என்ன படம் போட்டாலும் மாய்ஞ்சு மாய்ஞ்சு பார்க்குற சுகம் தனி. எங்க அம்மா ஒவ்வொரு தீபாவளிக்கும் 'ஆலு பூரி' பண்ணுவாங்க. அது தீபாவளியை இன்னும் ஸ்பெஷல் ஆக்கும்!” ரெட்ரோ ரெட்ரோ... டிஸ்கோ டிஸ்கோ! வி.ஜே தீபிகா ஃப்ளாஷ்பேக் போட்டு அப்படியே 1996-ல போய் லேண்ட் ஆனோம்னா... அந்த வருஷ தீபாவளிக்குத்தான் நான் பிறந்தேன். அப்போ, எங்கப்பா வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு இருந்தார். அதனால எங்கம்மா நான் பிறந்ததும், ‘பொண்ணு பிறந்திருக்கு’னு அவருக்கு லெட்டர் எழுதியிருக்காங்க. 'தீபாவளி அன்னைக்கு பொறந்ததால நம்ம பிள்ளைக்குத் தீபிகானு பேர் வை’னு எங்க அப்பா பதில் லெட்டர் போட்ருக்காரு. vj deepika இதுதான் நான் ’தீபிகா’வான வரலாறு. அதனால, தீபாவளி மெமரீஸ் என் பேருலேயே இருக்கு. வேலைக்காகச் சென்னைக்கு வந்த பிறகு, பிறந்தநாளுக்கு ஊருக்குப் போறது குறைஞ்சு போச்சு. ஆனா, தீபாவளிக்குக் கண்டிப்பா ஊருக்குப் போயிடுவேன். ரெண்டும் முன்னப் பின்னதான் வரும்ங்கிறதால... பிறந்தநாள் கேக்கை தீபாவளி அன்னிக்கு வெட்டிக்குவேன்! டபுள் டிலைட்!
3 மாதங்களில் 10,000 கி.மீ. பயணம் - சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வருகை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இனோ சூரன். இவர், பாரிஸ் நகரில் இருந்து சைக்கிளில் புதுவைக்கு வந்துள்ளார். தனது பெற்றோரின் ஊரான இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு இவர் சைக்கிளில் செல்லும் பயணத்தை தொடங்கினார்
தொடர் மழையால் கொடைக்கானல் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சி, எலிவால் அருவி, வட்டக்கானல் நீர் வீழ்ச்சி, தேவதை அருவி, அஞ்சு வீடு அருவி, கரடிச்சோலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டுகிறது
தொடர் மழையால் கொடைக்கானல் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சி, எலிவால் அருவி, வட்டக்கானல் நீர் வீழ்ச்சி, தேவதை அருவி, அஞ்சு வீடு அருவி, கரடிச்சோலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டுகிறது
3 மாதங்களில் 10,000 கி.மீ. பயணம் - சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வருகை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இனோ சூரன். இவர், பாரிஸ் நகரில் இருந்து சைக்கிளில் புதுவைக்கு வந்துள்ளார். தனது பெற்றோரின் ஊரான இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு இவர் சைக்கிளில் செல்லும் பயணத்தை தொடங்கினார்
தொடர் மழையால் கொடைக்கானல் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சி, எலிவால் அருவி, வட்டக்கானல் நீர் வீழ்ச்சி, தேவதை அருவி, அஞ்சு வீடு அருவி, கரடிச்சோலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டுகிறது
தொடர் மழையால் கொடைக்கானல் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சி, எலிவால் அருவி, வட்டக்கானல் நீர் வீழ்ச்சி, தேவதை அருவி, அஞ்சு வீடு அருவி, கரடிச்சோலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டுகிறது
3 மாதங்களில் 10,000 கி.மீ. பயணம் - சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வருகை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இனோ சூரன். இவர், பாரிஸ் நகரில் இருந்து சைக்கிளில் புதுவைக்கு வந்துள்ளார். தனது பெற்றோரின் ஊரான இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு இவர் சைக்கிளில் செல்லும் பயணத்தை தொடங்கினார்
தொடர் மழையால் கொடைக்கானல் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சி, எலிவால் அருவி, வட்டக்கானல் நீர் வீழ்ச்சி, தேவதை அருவி, அஞ்சு வீடு அருவி, கரடிச்சோலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டுகிறது
3 மாதங்களில் 10,000 கி.மீ. பயணம் - சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வருகை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இனோ சூரன். இவர், பாரிஸ் நகரில் இருந்து சைக்கிளில் புதுவைக்கு வந்துள்ளார். தனது பெற்றோரின் ஊரான இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு இவர் சைக்கிளில் செல்லும் பயணத்தை தொடங்கினார்
Sammoo : பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத இந்திய கிராமம் பற்றி தெரியுமா?
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் வேளையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் பல நூற்றாண்டுகளாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹமிர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சம்மூ என்ற கிராமம்தான் இவ்வாறு பல தலைமுறைகளாக தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது இல்லை. இந்தக் கிராமத்தில் தீபாவளி அன்று வீடுகள் இருள் சூழ்ந்து, விளக்குகளோ, பட்டாசு சத்தமோ இன்றி காணப்படுவதாகக் கூறப்படுகிறது. sammoo village that hasn't celebrated Diwali இதற்கு காரணமாக ஒரு சோகமான வரலாற்று நிகழ்வு கிராம மக்களால் கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தீபாவளியைக் கொண்டாடுவதற்காக தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது மன்னரின் அவையில் சிப்பாயாகப் பணிபுரிந்த அவரது கணவர் திடீரென இறந்துவிட்டார். இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது கணவரின் சிதையிலேயே உடன்கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இறக்கும் தருவாயில், அந்தப் பெண், இந்த கிராம மக்கள் யாரும் தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று சபித்ததாகக் கூறப்படுகிறது. அன்றிலிருந்து அந்த கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டதாகவும், அந்த சாபத்திற்குப் பயந்து, தலைமுறை தலைமுறையாக இந்த மரபை மக்கள் கடைப்பிடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. யாராவது தீபாவளியைக் கொண்டாட முயன்றால், அவர்களுக்கு துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடப்பதாகவும், இழப்புகள் ஏற்படுவதாகவும் கிராமத்து பெரியவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் காரணமாக, சம்மூ கிராமத்தில் வசிக்கும் மக்கள் தீபாவளி அன்று சிறப்பு உணவுகள் சமைப்பதோ, விளக்குகள் ஏற்றுவதோ இல்லை. மேலும், இந்த கிராமத்தில் இருந்து வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்த மக்கள் கூட, அந்த சாபம் தங்களைத் தொடரும் என்று அஞ்சுவதால், தீபாவளி கொண்டாட்டங்களைத் தவிர்த்து விடுகின்றனராம். Jharkhand: ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் தனித்துவமான கிராமம் பற்றி தெரியுமா?
“கடைசியில் புற்றுநோய் வெற்றி பெற்று விட்டது. இது எனது கடைசி தீபாவளி நண்பர்களே” என்று 21 வயது இளைஞர் வெளி யிட்ட பதிவு சமூக வலைதளங்களில் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
“கடைசியில் புற்றுநோய் வெற்றி பெற்று விட்டது. இது எனது கடைசி தீபாவளி நண்பர்களே” என்று 21 வயது இளைஞர் வெளி யிட்ட பதிவு சமூக வலைதளங்களில் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
“கடைசியில் புற்றுநோய் வெற்றி பெற்று விட்டது. இது எனது கடைசி தீபாவளி நண்பர்களே” என்று 21 வயது இளைஞர் வெளி யிட்ட பதிவு சமூக வலைதளங்களில் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
“கடைசியில் புற்றுநோய் வெற்றி பெற்று விட்டது. இது எனது கடைசி தீபாவளி நண்பர்களே” என்று 21 வயது இளைஞர் வெளி யிட்ட பதிவு சமூக வலைதளங்களில் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
“கடைசியில் புற்றுநோய் வெற்றி பெற்று விட்டது. இது எனது கடைசி தீபாவளி நண்பர்களே” என்று 21 வயது இளைஞர் வெளி யிட்ட பதிவு சமூக வலைதளங்களில் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Diwali Tour: ஊட்டி, கொடைக்கானல் போர் அடிச்சுடுச்சா? இங்க விசிட் பண்ணுங்க; சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்
தொடர் விடுமுறை என்றாலே பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வார்கள். ஆனால் சென்னையில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள். சென்னையில் இருந்து பட்ஜெட்டிற்குள் ட்ரிப் செல்ல ஒரு சூப்பர் ஸ்பாட் பற்றி சொல்லப் போகிறோம். கர்நாடகாவில் அமைந்துள்ள சிக்மகளூர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு இருக்கும் பசுமையான மலைகள், இந்த மாதத்தில் நீங்கள் சென்றால் இருக்கும் இதமான க்ளைமேட், காபி தோட்டங்கள் என இயற்கையோடு இணைந்த இந்த பயணம் உங்களுக்கு மிகக் குறைந்த செலவில் ஒரு தனித்துவமான பயண அனுபவத்தை வழங்கும். Chikmagalur பயணத் திட்டங்கள் சென்னையில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் இருக்கும் சிக்மகளூருக்கு நேரடியாக பேருந்து இல்லை என்பதால் பெங்களூர் சென்ற அங்கிருந்து செல்லலாம். சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல தினசரி ரயில்கள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிக்மகளூரை முழுமையாக சுற்றிப் பார்க்கவேண்டும் என்றால் இரண்டு முதல் மூன்று நாட்கள் போதுமானதாக இருக்கும். தங்குமிடங்கள் மற்றும் உணவுக்கு ஏற்றவாறு செலவுகள் இருக்கும். இது ஒரு பட்ஜெட் சுற்றுலாவாக இருக்கும். எதற்காக சிக்மகளூர் ? காபி பிரியர்களுக்கு இது சொர்க்கம் என்று கூறலாம். இங்கு காபி எஸ்டேட்டுகள் இருக்கும், தரமான காபிகளை இங்கு சுவைக்கலாம். காபி குடிப்பதற்காக இந்த பயணமா என்று கேட்டால் இல்லை, இங்கு ட்ரெக்கிங், கேம்ப்பிங் செய்வதற்கான இடமாகவும் இருக்கிறது. முக்கியமாக சாகசப் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த இடம். அமைதியான சூழலை அனுபவிக்க ஒரு சிறந்த இடமாக இது அமையும். இதோ சிக்மகளூரில் உள்ள சில முக்கிய சுற்றுலா இடங்கள் Chikmagalur முல்லையனகிரி கர்நாடகாவின் மிக உயரமான சிகரம் இதுவாகும். இங்கிருந்து தெரியும் இயற்கைக் காட்சிகள் பிரமிக்க வைக்கும். மலையேற்றப் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகும். பாபா புதன்கிரி இது ஒரு பிரபலமான மலையேற்ற இடமாகும். இங்கு முஸ்லிம் மற்றும் இந்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன கெம்மண்ணுகுண்டி இந்த மலைவாசஸ்தலம் பசுமையான காடுகள் மற்றும் அருவிகளால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள 'Z பாயின்ட்' என்ற இடத்திலிருந்து சூரிய அஸ்தமனத்தைக் காண்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். ஹெப்பே நீர்வீழ்ச்சி அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு ஜீப் சஃபாரி மூலம் செல்லவேண்டும். காபி மியூசியம் காபியின் வரலாறு, அதன் வகைகள் மற்றும் பதப்படுத்தும் முறைகள் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்லலாம்.. அப்புறம் என்ன நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் இணைந்து பசுமையான குளுமையான இந்த இடத்திற்கு ஒரு ட்ரிப்பை ப்ளான் செய்யலாமே!
கவுன்ட் டவுன் முடிந்து செயற்கைக்கோள் விண்ணில் சீறிப்பாய வேண்டிய கடைசி நொடியில், திட்டத்தை நிறுத்தும்படி கணினி ஆணையிட்டது. சில நேரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நிகழும்.
கலாமின் எண்ணங்களும் உரையாடல்களும்
இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடு முழுவதும் பயணித்து இளைய தலைமுறையினரோடு பேசினார். அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
கலாமின் எண்ணங்களும் உரையாடல்களும்
இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடு முழுவதும் பயணித்து இளைய தலைமுறையினரோடு பேசினார். அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
கவுன்ட் டவுன் முடிந்து செயற்கைக்கோள் விண்ணில் சீறிப்பாய வேண்டிய கடைசி நொடியில், திட்டத்தை நிறுத்தும்படி கணினி ஆணையிட்டது. சில நேரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நிகழும்.
கலாமின் எண்ணங்களும் உரையாடல்களும்
இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடு முழுவதும் பயணித்து இளைய தலைமுறையினரோடு பேசினார். அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
கலாமின் எண்ணங்களும் உரையாடல்களும்
இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடு முழுவதும் பயணித்து இளைய தலைமுறையினரோடு பேசினார். அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
கவுன்ட் டவுன் முடிந்து செயற்கைக்கோள் விண்ணில் சீறிப்பாய வேண்டிய கடைசி நொடியில், திட்டத்தை நிறுத்தும்படி கணினி ஆணையிட்டது. சில நேரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நிகழும்.
300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர்’ அறுவை சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனை ‘டீன்’ பெருமிதம்
கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று ‘டீன்’ கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்
300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர்’ அறுவை சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனை ‘டீன்’ பெருமிதம்
கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று ‘டீன்’ கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்
300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர்’ அறுவை சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனை ‘டீன்’ பெருமிதம்
கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று ‘டீன்’ கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்
300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர்’ அறுவை சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனை ‘டீன்’ பெருமிதம்
கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று ‘டீன்’ கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்
300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர்’ அறுவை சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனை ‘டீன்’ பெருமிதம்
கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று ‘டீன்’ கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்
விருதுநகரில் 8 ஆண்டுகளாக மயில்களுக்கு உணவு அளிக்கும் வியாபாரி!
விருதுநகரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மயில்களுக்கு வியாபாரி ஒருவர் உணவளித்து வருகிறார். விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் போத்திராஜ் (55).
விருதுநகரில் 8 ஆண்டுகளாக மயில்களுக்கு உணவு அளிக்கும் வியாபாரி!
விருதுநகரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மயில்களுக்கு வியாபாரி ஒருவர் உணவளித்து வருகிறார். விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் போத்திராஜ் (55).
விருதுநகரில் 8 ஆண்டுகளாக மயில்களுக்கு உணவு அளிக்கும் வியாபாரி!
விருதுநகரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மயில்களுக்கு வியாபாரி ஒருவர் உணவளித்து வருகிறார். விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் போத்திராஜ் (55).
விருதுநகரில் 8 ஆண்டுகளாக மயில்களுக்கு உணவு அளிக்கும் வியாபாரி!
விருதுநகரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மயில்களுக்கு வியாபாரி ஒருவர் உணவளித்து வருகிறார். விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் போத்திராஜ் (55).
விருதுநகரில் 8 ஆண்டுகளாக மயில்களுக்கு உணவு அளிக்கும் வியாபாரி!
விருதுநகரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மயில்களுக்கு வியாபாரி ஒருவர் உணவளித்து வருகிறார். விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் போத்திராஜ் (55).
Gold: தங்கம், வெள்ளி நகைகளை பிங்க் நிற காகிதத்தில் வைத்து கொடுக்கக் காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவின் அனைத்து நகைக்கடைகளிலும் பொதுவாக தங்கம், வெள்ளி நகைகளை பிங்க் நிறக் காகிதத்தில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ஒரு வழக்கமாகப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இதற்கான காரணம் என்னவென்றும் பெரும்பாலான மக்கள் அறியாமல் இருக்கின்றனர். இது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம். தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் வளம், செல்வம் மற்றும் மரியாதைக்கான அடையாளமாகக் கருதப்படுகின்றன. நகைகள் வாங்கும்போது, அதன் ஒளி, பிரகாசம் மற்றும் காட்சி மிக முக்கியம் ஆகும். இதற்காகவே நகைகளை பிங்க் நிறக் காகிதத்தில் மடித்து வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கின்றனர். Gold ரோஸ் நிறம், வெள்ளி நகைகளுக்கு ஒரு சிறப்புப் பிரகாசத்தை ஏற்படுத்துகிறது. வெள்ளை நிறத்துடன் ஒத்த வெள்ளி நகைகள் மேலும் பிரகாசமாகத் தெரிய பிங்க் நிறக் காகிதம் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி தங்க நகைகளின் மஞ்சள் நிறத்தைக் கூட இந்தப் பிங்க் நிற காகிதம் அழகாகப் பிரதிபலிக்கிறது. இதனால் நகைகள் மிகவும் பிரகாசமாகக் காட்சியளிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அந்த நகைகளை உயர்தரமானவையாகவும், அதிக விலையுடையவையாகவும் உணர்வதற்கு வழி வகுக்கிறது. வணிக அனுபவத்தின் அடிப்படையில் இந்த ரோஜா நிறக் காகிதம் வணிகத்திற்கும் ஆதாயம் அளிப்பதை உறுதி செய்துள்ளனர். வேறு நிறங்களில் இதுபோல் விளைவுகள் இல்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக, வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்கள் வெள்ளி மற்றும் தங்க நகைகளின் பிரகாசத்தைச் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை என்று நகைக்கடை உரிமையாளர் தெரிவிக்கின்றனர். உச்சத்தில் தங்கம் விலை - முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்: துணைத் தூதர் தகவல்
இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக இலங்கை துணைத்தூதர் கணேசநாதன் கீத்தீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்: துணைத் தூதர் தகவல்
இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக இலங்கை துணைத்தூதர் கணேசநாதன் கீத்தீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்: துணைத் தூதர் தகவல்
இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக இலங்கை துணைத்தூதர் கணேசநாதன் கீத்தீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்: துணைத் தூதர் தகவல்
இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக இலங்கை துணைத்தூதர் கணேசநாதன் கீத்தீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்: துணைத் தூதர் தகவல்
இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக இலங்கை துணைத்தூதர் கணேசநாதன் கீத்தீஸ்வரன் தெரிவித்தார்.
பாதுகாவலராக இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர்: சோஹோ நிறுவன ஊழியரின் சாதனை கதை
சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுபவர் அப்துல் அலிம். இதே நிறுவனத்தில் பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணியில் 2013-ல் சேர்ந்தவர் தற்போது சாப்ட்வேர் இன்ஜினீயராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார்.
பாதுகாவலராக இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர்: சோஹோ நிறுவன ஊழியரின் சாதனை கதை
சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுபவர் அப்துல் அலிம். இதே நிறுவனத்தில் பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணியில் 2013-ல் சேர்ந்தவர் தற்போது சாப்ட்வேர் இன்ஜினீயராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார்.
பாதுகாவலராக இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர்: சோஹோ நிறுவன ஊழியரின் சாதனை கதை
சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுபவர் அப்துல் அலிம். இதே நிறுவனத்தில் பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணியில் 2013-ல் சேர்ந்தவர் தற்போது சாப்ட்வேர் இன்ஜினீயராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார்.
பாதுகாவலராக இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர்: சோஹோ நிறுவன ஊழியரின் சாதனை கதை
சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுபவர் அப்துல் அலிம். இதே நிறுவனத்தில் பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணியில் 2013-ல் சேர்ந்தவர் தற்போது சாப்ட்வேர் இன்ஜினீயராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார்.
பாதுகாவலராக இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர்: சோஹோ நிறுவன ஊழியரின் சாதனை கதை
சோஹோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுபவர் அப்துல் அலிம். இதே நிறுவனத்தில் பாதுகாவலர் (செக்யூரிட்டி கார்டு) பணியில் 2013-ல் சேர்ந்தவர் தற்போது சாப்ட்வேர் இன்ஜினீயராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார்.
திருவாடானை: 17-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுகுடியில் 368 ஆண்டுகள் பழமையான 17ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
திருவாடானை: 17-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுகுடியில் 368 ஆண்டுகள் பழமையான 17ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
திருவாடானை: 17-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுகுடியில் 368 ஆண்டுகள் பழமையான 17ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
திருவாடானை: 17-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுகுடியில் 368 ஆண்டுகள் பழமையான 17ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
திருவாடானை: 17-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கட்டுகுடியில் 368 ஆண்டுகள் பழமையான 17ம் நூற்றாண்டை சேர்ந்த திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
பட்ஜெட்டைத் தாண்டாமல் தீபாவளி ஷாப்பிங் செய்ய வேண்டுமா? சூப்பர் 7 டிப்ஸ் இதோ!
தீபாவளி ஷாப்பிங்கை தொடங்கிவிட்டீர்களா? ஷாப்பிங் பில் எகிறிவிடாமல், பட்ஜெட்டிற்குள்ளேயே இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம் வாங்க, 1. ஷாப்பிங் செல்வதற்கு முன்பு, என்னென்ன வாங்க வேண்டும் என்பதை முதலிலேயே லிஸ்ட் போட்டு பிளான் செய்துகொள்ளுங்கள். அதை மட்டும் ஃபோக்கஸ் செய்து சென்றால், எக்ஸ்ட்ரா எதையும் ஷாப்பிங் செய்யமாட்டீர்கள். 2. 'அதுதான் லிஸ்ட் போட்டுட்டோமே' என்று அசால்டாக தோன்றியதை எல்லாம் ஷாப்பிங் செய்யக்கூடாது. லிஸ்ட் போட்டதை மட்டும் பக்காவாக ஷாப்பிங் செய்ய வேண்டும். அதற்குமேல், தேவையில்லாதவற்றை வாங்காதீர்கள். தீபாவளி ஷாப்பிங் செய்ய 7 டிப்ஸ் 3. கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது, குறிப்பிட்ட கடைகளில் 'ஷாப்பிங் கார்டு' என்கிற ஆப்ஷன் இருக்கும். அந்தக் கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும்போது, சில தள்ளுபடிகள் கிடைக்கும். அதை பயன்படுத்திக்கொள்ளலாம். 4. அதுபோல கிரெடிட் கார்டுகள், சில வங்கிகளின் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போதும், தள்ளுபடிகள் கிடைக்கும். அதையும் கேட்டுப்பாருங்கள். 5. ஒரு கடைக்குள் நுழைந்ததும், சலுகைகள், தள்ளுபடிகள் என ஏகப்பட்ட கார்டுகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த இடங்களில் பொருள்களை வாங்கும்போது சற்று கவனமாக இருங்கள். ஆர்வத்தில் பொருள்களைத் தேடிக்கொண்டிருக்கும்போது, அப்படியே அந்த ஆஃபர் இடங்களில் இருந்து தள்ளிப்போக நேரிடும். தெரியாத்தனமாக, ஆஃபர் இல்லாத பொருளை வாங்கிவிட்டு, பில் போட்டு வெளியே வந்ததும் தான் அதைக் கவனிப்போம். அதனால், அங்கே கவனம் தேவை. ஷாப்பிங் மால் 6. உங்களுக்கு தேவையான பொருள்கள் இருக்கும் இடத்தைத் தாண்டி, முடிந்தவரை வேறு எங்கும் செல்லாதீர்கள். அப்படி செல்லும்போது, வேறு ஏதாவது பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றும். அப்போது பட்ஜெட்டை தாண்டி செலவு எகிறக்கூடும். 7. தள்ளுபடி, சலுகையில் கிடைக்கிறது என்று தேவையில்லாததையும் வாங்கி குவிக்காதீர்கள். தேவையானவற்றை மட்டும் சரியாக, கவனமாக வாங்குங்கள். ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் ஆஃபர்கள் வரும். அப்போது தேவையென்றால் வாங்கிக்கொள்ளலாம் என்பதில் தெளிவாக இருங்கள். தீபாவளி ஷாப்பிங் பட்ஜெட் போடலாமா? ஸ்மார்ட்டான 4 Money டிப்ஸ்!
இருமல் தொந்தரவு: இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு தலைவர் பகிரும் ஆலோசனை!
இருமல் சிரப் உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், குழந்தைகள் இருமல் தொந்தரவுக்கு பாதுகாப்பான சிகிச்சை வழிமுறைகள் குறித்து இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி மாநிலக் குழு தலைவர் ராஜேந்திரன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்
இருமல் தொந்தரவு: இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு தலைவர் பகிரும் ஆலோசனை!
இருமல் சிரப் உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், குழந்தைகள் இருமல் தொந்தரவுக்கு பாதுகாப்பான சிகிச்சை வழிமுறைகள் குறித்து இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி மாநிலக் குழு தலைவர் ராஜேந்திரன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்
இருமல் தொந்தரவு: இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு தலைவர் பகிரும் ஆலோசனை!
இருமல் சிரப் உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், குழந்தைகள் இருமல் தொந்தரவுக்கு பாதுகாப்பான சிகிச்சை வழிமுறைகள் குறித்து இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி மாநிலக் குழு தலைவர் ராஜேந்திரன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்
இருமல் தொந்தரவு: இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு தலைவர் பகிரும் ஆலோசனை!
இருமல் சிரப் உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், குழந்தைகள் இருமல் தொந்தரவுக்கு பாதுகாப்பான சிகிச்சை வழிமுறைகள் குறித்து இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி மாநிலக் குழு தலைவர் ராஜேந்திரன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்
போர் முனையின் வீர காவியம்; பயணத்தின் நிறைவுப் புள்ளி | திசையெல்லாம் பனி - 13
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இப்போது கார்கில் போர் நினைவிடம் அமைந்திருக்கும் பகுதியில் இருக்கும் டைகர் ஹில், கார்கில் போர் (மே 1999) சமயத்தில் பாகிஸ்தானின் வசம் இருந்தது. அம்மலையின் உச்சியிலிருந்து இந்திய ராணுவத்தின் போக்குவரத்தை அவர்களால் எளிதாகக் கண்காணிக்க முடிந்தது. லே, சியாச்சின் கேம்புகளுக்குச் செல்லும் உணவுப் பொருள்களை ராணுவத் தளவாடங்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர். தாக்கி அழித்தனர். டைகர் ஹில்லுக்கு தென் மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மலையின் அடையாள எண் பாயிண்ட் 4875. இரண்டுமே அதிக உயரம் கொண்ட செங்குத்தான மலைச்சிகரங்கள். டோலோலிங் சிகரத்திலிருந்து லே தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நடவடிக்கைகளையும் பார்க்கலாம். இம்மூன்று சிகரங்களையும், அருகிலிருக்கும் மற்ற சில முக்கியமான இடங்களையும் எப்படியாவது இந்திய ராணுவம் வென்றாகவேண்டிய கட்டாயம். டைகர் ஹில்லை மீட்க எட்டாவது சீக்கிய ரெஜிமென்ட் படை முயன்றும் பயனில்லாமல் போனது. பின்னர் அந்த மலையை மீட்கும் பொறுப்பு 192 மலைப் படைப் பிரிவிடம் சென்றதும், அவர்கள் 18 கிரெனடியர்கள் படைப் பிரிவையும், கூடுதலாக இரண்டு நாகா படைகளையும் அனுப்பிவைத்தனர். மலைக்கு வலப்புறம் நாகா படையும், இடப்புறம் சீக்கிய ரெஜிமெண்டும் முன்னேறிச்செல்ல, கட்டக் பிளாட்டோன் படையினர் பின்புறத்திலிருந்து மலையின் கடினமான பகுதியில் நெட்டுக்குத்தலாக ஏறினர். இந்திய ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு காலாட்படை பிரிவிலும் செயல்படும் சிறப்பு கமாண்டோக்கள் இந்த கட்டக் படைப்பிரிவினர். மலைக்கு வலப்புறம் நாகா படையும், இடப்புறம் சீக்கிய ரெஜிமெண்டும் முன்னேறிச்செல்ல, கட்டக் பிளாட்டோன் படையினர் பின்புறத்திலிருந்து மலையின் கடினமான பகுதியில் நெட்டுக்குத்தலாக ஏறினர். இந்திய ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு காலாட்படை பிரிவிலும் செயல்படும் சிறப்பு கமாண்டோக்கள் இந்த கட்டக் படைப்பிரிவினர். ராணுவ வீரர்களுக்கு உற்ற நண்பனும், கொடிய பகைவனும் ஒன்றுதான். இருட்டு. ஆயிரம் அடி உயரமுள்ள சிகரத்தில் ஒவ்வொரு வீரரும் நாற்பது கிலோ அளவிற்கு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, எந்தவிதச் சத்தமுமின்றி இரவில் மலையேறினர். கொஞ்சம் பிசகினாலும், எதிரிகள் அதை உணர்ந்துகொண்டு தாக்குதலைத் தொடங்கிவிடுவர். வீரர்கள் பாதித் தூரத்தைக் கடந்திருந்த நிலையில் அந்தச் சம்பவமும் நடந்தது. மலைக்கு மேலிருந்து எதிரிகளின் தாக்குதலையும் சமாளித்துக்கொண்டு, தொடர்ந்து முன்னேறி அவர்களின் பங்கர்களை அழிக்க வேண்டும். நான்கைந்து தினங்கள் விடாது போரிட்டு, ஜூலை எட்டாம் தேதி, இந்திய வீரர்கள் டைகர் ஹில்லை கைப்பற்றினர். டைகர் ஹிஸ் வெற்றி கார்கில் போரில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த டைகர் ஹில்லின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது, பாயிண்ட் 4875யின் வெற்றி. இங்கே விடுதியில் இரவு பத்து மணியாகியும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ஒவ்வொரு கதையிலிருந்தும் கிளைக் கதைகள் முளைத்து அதைப்பற்றிய பேச்சுகள் நீண்டன. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் எங்கள் அணியினர் அவரவர் அறைகளுக்குச் சென்றனர். கடைசி நாள் பயணம். இனிமேல் இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் கண்விழிக்க முடியாது, வலிக்க வலிக்க பைக் பயணம் இருக்காது. ஆஃப் ரோடிங், வாட்டர் கிராஸ்ஸிங் என அனைத்தும் இன்றோடு முடிகிறது. மூன்று லேயர் ஆடைகள், ரைடிங் ஜாக்கெட், பாதுகாப்பு உபகரணங்கள் எனத் தயாராக வேண்டியதில்லை என்கிற நினைப்பே மனத்திற்குள் ஒரு வெறுமையை உண்டாகியது. எப்போதும் கேலி பேசிக்கொண்டிருக்கும் அணியினரும் அன்று அமைதியாகவே இருந்தனர். காலை உணவு வேளையின்போது முதல் நாள் இரவு ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மற்ற குழுவினரைச் சந்தித்து விடைபெற்றோம். உடற்பயிற்சி முடிந்து, தலைக்கவசம் அணிந்து பைக்கின் அருகில் வந்தபோது மறுபடியும் அதே வெறுமை. இம்மாதிரியான உணர்ச்சிகளை எதிர்கொள்வதற்குப் பழகிவைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமெனத் தோன்றியது. அணியினர் ஒருவருக்கொருவர் ‘ பிஸ்ட் பம்ப்’ கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டு கிளம்பினோம். சஷாங்கின் நினைவு வராமல் இல்லை. அவர் இல்லாமலும் பயண அனுபவங்கள் குறைவில்லாமல் இருந்தன. அன்றைக்கு நாங்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தது மூன்று விஷயங்களை. முதலாவது, விடிய விடியக் கதை கேட்ட கார்கில் போர் நினைவகம். அடுத்தது பிரம்மாண்டமான ஜோஜிலா கணவாய், மூன்றாவது, பயணத்தின் இறுதி புள்ளியான ஸ்ரீநகர் தால் ஏரி. ஒரே நாளில் அனைத்துமே காணக்கிடைக்கும்படி அன்று ஏற்பாடு செய்திருந்தனர். சொல்லப்போனால், மொத்தமாகக் கடைசி நாளில் எங்களை வைத்துச் செய்வதுதான் அவர்களது திட்டம். அன்றைய எங்களது முதல் நிறுத்தம் கார்கில் போர் நினைவகத்தில். வாயிலில் நின்றிருந்த காவல் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முதலில் அவர்களிடம் பேச்சுக்கொடுக்கத் தயக்கமாக இருந்தாலும், அங்கேயே சில நொடிகள் காத்திருந்து அவர்களிடம் பேசினோம். அந்த இடத்திற்குப் பின்னணியில் இருப்பது டோலோலிங் மலைத்தொடர்கள் எனத் தெரிந்ததும், முந்தைய நாள் இரவு கேட்ட கதைகள் கண்முன் விரிந்தன. இந்த மலையில் எப்படி வீரர்கள் ஏறி, போரிட்டு வென்றனர் என்கிற பிரமிப்பு மட்டும் தீரவேயில்லை. இடைவிடாது குண்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்த இடத்தில் இப்போது வீரர்களது நினைவுத்தூண்கள் இருந்தன. அவை அமைதியாக அவ்விடத்தின் வரலாற்றைச் சுமந்திருந்தன. அங்கேயே அருங்காட்சியகமும் இருந்தது. போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், போர்க் காலத்தில் வீரர்களது கடிதப் பரிமாற்றங்கள், புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அந்தச் சம்பவங்களை எங்களுக்கு உணர்வுப்பூர்வமாகக் கடத்தும் வகையில் அமைந்தன. அனைத்திலும் எனக்குப் பெரும் மகிழ்வைக் கொடுத்தது, டைகர் ஹில் வெற்றிக்குப் பிறகு வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான். மலை உச்சியில், ஊசிமுனை பாறைகளுக்கிடையில், தங்கள் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு வெற்றிக்களிப்புடன் அவர்கள் நிற்கும் படம் அது. தாக்குதலின்போது கைப்பற்றப் பட்ட எதிரி நாட்டுக் கொடிகள் தலைகீழாகப் பொறிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் பாகிஸ்தான் கொடியையும் அங்கு வைத்திருந்தனர். அங்கிருந்து நாங்கள் அடுத்துக் கிளம்பிய இடம் ஜோஜிலா. ஜோஜிலா கணவாய், காஷ்மீர் பள்ளத்தாக்கையும் டிராஸ் பள்ளத்தாக்கையும் இணைக்கும் மலைப்பாதை. குளிர் காலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைப்படும் சாலையென்பதால் அடல் சுரங்கப்பாதையைப் போல இங்கும் சுரங்கப்பாதையை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இருவழிப் பாதையாக அமையவிருக்கும் ஜோஜிலா டனல், அவசரக்காலத்தில் வெளியேறத் தனிவழி, கண்காணிப்பு கேமரா, காற்று சுத்திகரிப்பு கருவி எனப் பல நவீன வசதிகளுடன் அமையவுள்ளது. அப்பகுதியைக் கடப்பவர்களுக்குப் பயணத்தூரத்தையும் குறைக்கும் வகையில் இது இருக்கும். பாறைகள் அகற்றப்படுவதில் சிரமங்கள் ஏற்பட்டாலும், பணிகள் நிற்காமல் பார்த்துக்கொள்கின்றனர். அமர்நாத் யாத்திரை செல்வோர் இணையும் பாதை இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. மிகுந்த ஆபத்தான கணவாய் என்று கேள்விப்பட்டிருந்தோம். இருப்பினும் இத்தனை நாள்களில் நாம் பார்க்காத மலைப்பாதை வளைவுகளா என்று ஓர் அசட்டு நம்பிக்கை எங்கள் எல்லோரிடமும் இருந்தது. கார்கிலைக் கடந்து ஸ்ரீநகர் சாலையைத் தொடும்போதே வானுயர்ந்த பைன் மரங்கள் தென்படத் தொடங்கின. பத்து நாள்களுக்கு முன்பு மாணாலியில் பார்த்தது, அதன்பிறகு இப்போதுதான் கண்கள் கூசும் அளவிற்குப் பச்சை நிறம் தென்படுகிறது. கணவாய்க்கு முன்பே சுரங்கப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஓரிடத்தில் சிறிய நீர்நிலை ஓடிக்கொண்டிருந்தது. கட்டக் கடைசியாக அந்த வாட்டர் கிராசிங்கையும் கடந்து, ஜோஜிலாவை அடைந்தோம். மதிய உணவுக்கு சோன்மார்க் சென்றுவிடலாம், ஆனால் கொஞ்சம் தாமதமாகும், என்பதால் அங்கிருந்த சாலையோரக் கடை ஒன்றில் நிறுத்தினோம். அருகருகே சில கடைகள் இருந்தன. நம் உள்ளூர் தேநீர்க்கடை அளவே இருந்தாலும், சிறியதாகக் கூரையைப் போட்டு வருபவர்களை உள்ளே உட்கார வைத்தனர். நாங்கள் சொல்லியிருந்த உணவுகள் தயாராகும் வரை எங்கிருந்து வருகிறோம், எதுவரை செல்லவிருக்கிறோம் என்ற விசாரிப்புகள் இருந்தன. இதற்கு முன் இந்தப் பாதையில் வந்திருக்கிறீர்களா என்றெல்லாமும் கேட்டார்கள். அடுத்த இருபது நிமிடங்களில் அங்கிருந்து நாங்கள் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். தலைக்கவசமெல்லாம் அணிந்து கொண்டு வண்டியில் ஏறும்போது சற்று தொலைவிலிருந்த கடைக்காரர் ஒருவர், உரத்த குரலில் ‘பார்த்து, பத்திரமாகப் போய்வாருங்கள். வண்டியை மெதுவாக ஓட்டுங்கள்’ என்றார். அதைக் கவனித்துக் கொண்டிருந்த மற்றவர்களும் ‘பயப்படமா போங்க’ ‘கவனமா போங்க’ என்று அறிவுரைகளை அள்ளி வீசி எங்களைப் பதறவைத்தனர். எச்சரிக்கும் அளவிற்கு ஏதோ பெரிய வில்லங்கம் காத்திருக்கிறது எனப் புரிந்தது. அந்த ஊரின் பெயர் தெரியாத காவல் தெய்வதையும், பெயர் தெரிந்த மற்ற தெய்வங்களையும் ஒரு நொடி மனத்தில் நினைத்துக்கொண்டு கிளம்பினோம். இவர்கள் எதையும் சொல்லாமல் இருந்திருந்தாலே, நாங்கள் இயல்பாக இருந்திருப்போம். பயப்பட வேண்டாம் எனச் சொல்லி அனைவருக்கும் கிலி ஏற்படுத்திவிட்டிருந்தனர். மலை வளைவுகளை நெருங்கும்போதுதான் வெகுநேரமாக எங்களைக் கடந்து எண்ணற்ற லாரிகள் சென்றுகொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அந்த லாரிகள் எங்களுக்கு முன்பு வரிசையாக நின்றிருந்தன. ஒரு லாரி செல்லும் அளவுதான் சாலையையே அமைத்திருந்தனர். அளவு எடுத்துச் செய்ததைப்போல. மிகுந்த கவனத்தோடு நிதானமாகத்தான் சென்றுகொண்டிருந்தோம் என்றாலும், இடப்புறம் தெரிந்த பள்ளத்தாக்கு அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. அதிலும் எதிர்புறம் லாரி வரும் போது அதற்கு வழிவிட்டு, மேலும் இடது பக்கம், அதாவது, படுகுழிக்கு மேலும் அண்மையில் பைக்குகள் வந்தபோது, என்னையும் அறியாமல் பயத்தில் என்னுடல் வலப்புறம் நகர்ந்தது. அந்த அதிர்வில் வண்டி அசைந்தது. அது நிச்சயம் நவீனுக்கு பைக்கின் சமநிலையைக் காப்பதில் சிரமத்தைக் கொடுத்திருக்கும். அப்போதைக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. எதிர்புறம் வண்டிகள் கடந்ததும், என்னிடம் பேசினார். ‘இடதுபுறம் பார்க்காதே, எதிரில் வரும் வண்டிகளைக் கவனமாகப் பார்த்து எனக்குச்சொல்’ என்றார். பள்ளத்தாக்கைப் பற்றிய பயம் சற்று குறையும் என்பதற்காக அவர் அப்படிச் செய்யச்சொன்னர். ஆனால் அடுத்த ஐந்து நிமிடங்களில் இரண்டு மூன்று முறை, சாலையின் விளிம்பு வரை பைக் சென்றது. எங்கேனும் சில கற்கள் தடுக்கினாலும், வண்டி சறுக்கிவிடும். பயத்தில் இதயத்துடிப்பு அதிகமாகியிருந்தது, ஜோஜிலாவின் அழகைப் பார்த்த உற்சாகமும் பலமடங்காகியிருந்தது. நொடிக்கொருமுறை மாறிகொண்டிருந்த சமிக்ஞைகளை கண்டு ஆபத்தில் இருக்கிறோமா, மகிழ்ச்சியில் இருக்கிறோமா என்று மூளையே அன்று குழம்பியிருக்கும். நல்ல வேளையாக ஒரு கட்டத்தில் அந்த மலைப்பாதை இரு வழிகளாகப் பிரிக்கப்பட்டு, சோனன்மார்கிலிருந்து லே செல்லும் வாகனங்கள் ஒரு வழியிலும், கார்கிலிருந்து செல்லும் வண்டிகள் இன்னொரு வழியிலும் மாற்றிவிடப்பட்டன. அந்தப் போக்குவரத்து மாற்றம் அதிகம் நேரம் பிடித்தது. அரைமணி நேரத்திற்கும் மேல் அங்கே காத்திருந்து மலையிறங்கினோம். ஸ்ரீநகர் ஊருக்குள் வந்ததும், சில நிமிடங்களில் தால் ஏரி வந்துவிடும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்நகரின் சாலையில் இருந்த போக்குவரத்து நெரிசலைக் கடந்து எங்கள் இருப்பிடத்திற்கு வருவதற்கு ஒன்றரை மணி நேரம் பிடித்தது. உடலில் இருந்த மொத்தத் தெம்பும் கரைந்துபோய் சோர்ந்திருந்த எனக்கு, அன்று தால் ஏரி கண்ணில் பட்டதும், பாங்காங் ஏரியைப் பார்த்தபோது ஏற்பட்ட ஆனந்தத்தைவிட அதிகமாக இருந்தது. ஏரியை முழுச் சுற்று சுற்றித்தான் எங்கள் இருப்பிடம் அடைந்தோம். நகருக்கு மத்தியில் பரந்து விரிந்திருந்தது தால் ஏரி. ஏரிக்கு எதிர்ப்புறம் ஓரிடத்தில் எங்கள் பைக்குகளை நிறுத்தினோம். முழுப் பயணத்திலும் எங்களைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்த பைக்கை ஒரு முறை தொட்டுப் பார்த்து, நன்றி எனத் தட்டிக்கொடுத்தேன். அன்றைய தினம் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் மீதமிருந்தாலும், பைக்கில் எங்களுடைய பயணம் அத்துடன் முடிகிறது. அன்றைய எங்கள் தங்குமிடத்திற்குப் படகில் செல்வதாக ஏற்பாடு. தால் ஏரியில் உள்ள படகு இல்லத்தில் அன்று தங்கினோம். பெரிய மோட்டார் போட்டில் முதலில் எங்கள் பைக்குகளை ஏற்றிவிட்டுப் பின் ஒவ்வொருவராக நாங்கள் ஏறினோம். தலைக்கவசங்களை அணிந்துகொண்டு வரிசையாகச் சென்றுகொண்டிருந்தவர்கள், அப்போதுதான் முதன்முறையாக நேருக்கு நேராக முகங்காட்டியபடி பயணம் செய்தோம். பயணத்தை முடித்த பூரிப்பும், பெருமையும் அனைவரிடத்திலும் தெரிந்தது. அதைவிட அதிகமாக சோர்ந்தும்போயிருந்தோம். குழுவாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, அன்றைய மாலை கொண்டாட்டங்களுக்கான யோசனைகளைப் பகிர்ந்துகொண்டோம். கல்லும், மண்ணும், மலையுமாக ஆயிரம் மைல்கள் கடந்துவந்து தால் ஏரியில் ஓய்வெடுக்கக் கிடைத்தது, மீண்டும் அதேபோல இன்னொரு பயணத்தை மேற்கொள்வதற்கான புத்துணர்ச்சியைக் கொடுத்தது. மறுநாள் அதிகாலையில் தால் ஏரியில் சிகாரா படகுசாவரி. பனி சூழ பறவைகளின் கீச்சொலியில் எங்கள் படகு நகர்ந்துகொண்டிருந்தது. பத்து நாள் சாகசக்கதைகளைப் திரும்பிப்பார்க்க இதைவிடச் சிறந்த இடம் இருக்கமுடியாது என்றே தோன்றியது. இமயமலைகள் மனிதக்குலத்தின் மகத்தான அத்தியாயங்களுக்கு மௌனச் சாட்சிகளாக இருந்திருக்கின்றன. அலெக்சாண்டரின் படைகள் ஒரு காலத்தில் இந்த சரிவுகளிடையேதான் வியப்புடனும், பயத்துடனும் இறங்கியிருக்கும். முகலாய மன்னர்கள் தங்கள் அகண்ட ராஜ்ஜியக் கனவுகளை அடைவதற்கு இந்த மலைகளின் மர்மங்களைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. இதே மலைத்தொடர்கள்தாம் புத்தத் துறவிகளுக்கு ஞானத்தின் இருப்பிடமாகவும் அமைந்தது. பட்டுநூல் வியாபாரக் காலத்தில் எண்ணற்ற வணிகர்கள் இந்தப் பாதைகளில் அலைந்து திரிந்திருப்பார்கள். ஆனால் எங்களுக்கு விஸ்தரிப்பதற்குப் பேரரசுகள் இல்லை, சாதனைகளை முறியடிக்கும் நோக்கமும் இல்லை, உயர்ந்த ஆன்மிகத் தேடல்கள் நிச்சயமாக இல்லை. இயற்கையைச் சற்று அருகில் நெருங்கித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஒன்றைத்தவிர வேறெதுவுமில்லை. இவ்விடம் பல நூற்றாண்டுகளாகத் தன்னிடம் வரும் அனைவருக்கும் பேதமின்றி இடமளித்திருக்கிறது. சக்ரவர்த்திகளும், சாமானியர்களும், புகழ் பெற்றவர்களும், மறக்கப்பட்டவர்களும் அங்கு ஒன்றுதான். அனைவருமே அதனொரு பகுதியாகிவிடுகிறோம். - ராஜ்ஸ்ரீ செல்வராஜ் rajshriselvaraj02@gmail.com விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
‘ட்ரோன் பைலட்’ ஆன இந்தியாவின் முதல் திருநங்கை ஷிவானி!
தமிழக அரசின் புத்தொழில் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க பதிவு செய்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதி உதவி ரூ.5 லட்சம் வழங்குவதற்கான தொழில் முனைவோராக சிவானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொரிசியஸின் நகல்தான் சொர்க்கம்!
“இறைவன் முதலில் சொர்க்கத்தைப் படைத்தானா, அல்லது மொரிசியசைப் படைத்தானா? ஒருவேளை மொரிசியசை பார்த்த பின்பு இறைவன் சொர்க் கத்தைப் படைத்திருக்கக் கூடும்.”
மொரிசியஸின் நகல்தான் சொர்க்கம்!
“இறைவன் முதலில் சொர்க்கத்தைப் படைத்தானா, அல்லது மொரிசியசைப் படைத்தானா? ஒருவேளை மொரிசியசை பார்த்த பின்பு இறைவன் சொர்க் கத்தைப் படைத்திருக்கக் கூடும்.”
‘ட்ரோன் பைலட்’ ஆன இந்தியாவின் முதல் திருநங்கை ஷிவானி!
தமிழக அரசின் புத்தொழில் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க பதிவு செய்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதி உதவி ரூ.5 லட்சம் வழங்குவதற்கான தொழில் முனைவோராக சிவானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொரிசியஸின் நகல்தான் சொர்க்கம்!
“இறைவன் முதலில் சொர்க்கத்தைப் படைத்தானா, அல்லது மொரிசியசைப் படைத்தானா? ஒருவேளை மொரிசியசை பார்த்த பின்பு இறைவன் சொர்க் கத்தைப் படைத்திருக்கக் கூடும்.”
‘ட்ரோன் பைலட்’ ஆன இந்தியாவின் முதல் திருநங்கை ஷிவானி!
தமிழக அரசின் புத்தொழில் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க பதிவு செய்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதி உதவி ரூ.5 லட்சம் வழங்குவதற்கான தொழில் முனைவோராக சிவானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘ட்ரோன் பைலட்’ ஆன இந்தியாவின் முதல் திருநங்கை ஷிவானி!
தமிழக அரசின் புத்தொழில் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க பதிவு செய்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதி உதவி ரூ.5 லட்சம் வழங்குவதற்கான தொழில் முனைவோராக சிவானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொரிசியஸின் நகல்தான் சொர்க்கம்!
“இறைவன் முதலில் சொர்க்கத்தைப் படைத்தானா, அல்லது மொரிசியசைப் படைத்தானா? ஒருவேளை மொரிசியசை பார்த்த பின்பு இறைவன் சொர்க் கத்தைப் படைத்திருக்கக் கூடும்.”
‘ட்ரோன் பைலட்’ ஆன இந்தியாவின் முதல் திருநங்கை ஷிவானி!
தமிழக அரசின் புத்தொழில் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க பதிவு செய்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதி உதவி ரூ.5 லட்சம் வழங்குவதற்கான தொழில் முனைவோராக சிவானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொரிசியஸின் நகல்தான் சொர்க்கம்!
“இறைவன் முதலில் சொர்க்கத்தைப் படைத்தானா, அல்லது மொரிசியசைப் படைத்தானா? ஒருவேளை மொரிசியசை பார்த்த பின்பு இறைவன் சொர்க் கத்தைப் படைத்திருக்கக் கூடும்.”
50 வயதில் 28 வயது வசீகரம்: டாக்டர் மரியம் மதாரின் இளமை ரகசியம்
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் மரியம் மதார், 50 வயதிலும் 28 வயது பெண்ணைப் போன்ற வசீகரத்தோற்றத்துடன் காணப்படுகிறார். நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
50 வயதில் 28 வயது வசீகரம்: டாக்டர் மரியம் மதாரின் இளமை ரகசியம்
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் மரியம் மதார், 50 வயதிலும் 28 வயது பெண்ணைப் போன்ற வசீகரத்தோற்றத்துடன் காணப்படுகிறார். நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
50 வயதில் 28 வயது வசீகரம்: டாக்டர் மரியம் மதாரின் இளமை ரகசியம்
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் மரியம் மதார், 50 வயதிலும் 28 வயது பெண்ணைப் போன்ற வசீகரத்தோற்றத்துடன் காணப்படுகிறார். நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
50 வயதில் 28 வயது வசீகரம்: டாக்டர் மரியம் மதாரின் இளமை ரகசியம்
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் மரியம் மதார், 50 வயதிலும் 28 வயது பெண்ணைப் போன்ற வசீகரத்தோற்றத்துடன் காணப்படுகிறார். நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Relationship: இந்த 5 தீர்வையும் ஃபாலோ பண்ணா குடும்பத்துல பிரச்னையே வராது!
மாமியார், மருமகள் பிரச்னைக்கு என்ன தீர்வு என்று ஏ ஐ-யிடம் கேட்டால்கூட, பரஸ்பரம் மரியாதை கொடுங்கள், மனம் விட்டுப் பேசுங்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளுங்கள் என்று நடுநிலையுடன் தீர்வு சொல்கிறது. ஆனால், நாம் இன்னமும் மருமகளையே அட்ஜஸ்ட் செய்துகொள்ள அறிவுறுத்துகிறோம். நெகட்டிவ் விதிவிலக்குகளை ஒதுக்கிவிட்டு, மருமகளுக்கு மட்டும் இப்படி அறிவுறுத்துவது சரிதானா; இதற்கு சரியான தீர்வு என்னவாக இருக்க முடியும்? வாருங்கள் அலசுவோம். Relationship முதல் நிலை தீர்வு. அப்பாவுக்கும், கணவருக்கும் அடுத்து மகனை முழுமையாகச் சார்ந்திருக்கும் அம்மாக்களுக்கு, மகனின் திருமணத்துக்குப் பிறகு, தன்னுடைய எதிர்காலம் குறித்த பயம் எழுவது இயல்பு மற்றும் நியாயம்தான். அதனால், அந்தப் பயத்தைத் தன் அம்மாவுக்கு வராமல் தடுக்க வேண்டியதும், தன் அம்மாவுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பைத் தன்னுடைய திருமணத்துக்கு முன்னரே ஏற்படுத்த வேண்டியதும் மகனுடைய கடமைதான். இது முதல் நிலை தீர்வு. இரண்டாம் நிலை தீர்வு. திருமணம் என்ற அமைப்பு ஆரம்பித்ததிலிருந்தே இந்த ஒரு பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும் இந்தப் பிரச்னை இருந்துகொண்டிருக்கிறது என்பதே சற்று சோர்வை ஏற்படுத்துகிறது. அதனால், நம் வீட்டில் இந்தப் பிரச்னை வராமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பதை திருமணத்துக்கு முன்னரே, சம்பந்தப்பட்ட மூன்று நபர்கள் (வருங்கால மாமியார், மருமகள் மற்றும் பிரச்னையின் சைலன்ட் பார்ட்னரான அந்த மகன்) கலந்து ஆலோசிக்கலாம். இது இரண்டாம் நிலை தீர்வு. உறவுகள் மூன்றாம் நிலை தீர்வு. கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும், காலங்காலமாக இந்தப் பிரச்னை சரிசெய்யப்படாமலே இருக்கிறது என்றால், இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை (திருத்திக்கொள்ளவில்லை என்றும் சொல்லலாம்) என்றுதான் அர்த்தம். மகனுடன் வாழ வருகிற பெண் கதவை சாத்துவது இயல்பான ஒன்றுதான்; அதற்காகத்தான் மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம் என்கிற தெளிவு மாமியாருக்கும், 'அம்மா முந்தானையிலிருந்து சடார்னு பொண்டாட்டி ஷாலுக்கு மாறிடக்கூடாது. அப்படியே மாற விரும்பினாலும் அதை மெள்ள மெள்ளதான் செய்யணும்; இல்லைன்னா அம்மா மனசு புண்படும்' என்கிற தெளிவு மகனுக்கும், 'அவங்க என் கணவரோட அம்மா. அதனால எனக்கும் அம்மா மாதிரிதான்... முடிஞ்ச அளவுக்கு அவங்களை என் அம்மா மாதிரியே எம்பதியோட நடத்தணும்' என்கிற தெளிவு மருமகளுக்கும் இருக்க வேண்டும். இது மூன்றாம் நிலை தீர்வு. Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதரப்பழசான இந்த இயல்பு! நான்காம் நிலை தீர்வு 'மருமகள்னா மகனை தன்கிட்ட இருந்து பிரிக்க வந்தவ', 'மாமியார்னாலே கெட்டவங்க' - அடிமனதில் இருக்கிற இந்த எண்ணத்தைத் திருமணத்துக்கு முன்னரே தலையைச் சுற்றி எறிந்துவிட்டு திருமணம் செய்துகொண்டால், குடும்பமே நிம்மதியாக இருக்கும். இதில் அம்மாவின் நல்ல இயல்பை மனைவிக்கும், மனைவியின் நல்ல இயல்பை அம்மாவுக்கும் சொல்கிற விதத்தில் சொல்ல வேண்டியது மகனுடைய பொறுப்பு. இது நான்காம் நிலை தீர்வு. Relationship: நம்முடைய திருமண அமைப்பை ஏன் ’ரீ டிசைன்’ செய்ய வேண்டும்? ஐந்தாம் நிலை தீர்வு வீட்டுக்குப் புதிதாக (வாழ) வந்தப் பெண்ணுக்கு, வீடு, சூழல், கணவன், மாமியார், வீட்டு வேலைகள் எல்லாமே புதிதாக இருக்கின்ற நிலையில், ’நீ தான் எங்க வீட்ல இருக்கிற எல்லாரையும், குறிப்பா எங்கம்மாவை அட்ஜஸ்ட் பண்ணணும்’ என்பதில் நியாயமிருப்பதாகத் தெரியவில்லை. தவிர, எங்கள் வீட்டுக்குப் புதிதாக வந்த நீ தான் எங்கள் எல்லோரையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பதில், அப்படி செய்யாவிட்டால், ‘நீ இந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாது’ என்கிற அர்த்தமும் மறைந்திருக்கிறது. இதிலும் நியாயமிருப்பதாகத் தெரியவில்லை. அதனால், ‘நீ தான் அட்ஜஸ்ட் செய்யணும்’ என்று ஒருவரை மட்டும் கார்னர் செய்வதைவிட, ஒரு திருமண வாழ்க்கையைக் கெடுப்பதற்கு வேறு வாக்கியமே தேவையில்லை. இதைத் தவிர்ப்பதுதான் ஐந்தாம் நிலை தீர்வு.
உணவு சுற்றுலா: திருவையாறு அசோகா
திருவையாறு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் கடையில் அசோகாவை வாங்கிச் சாப்பிட சுவையின்பத்தை அளிக்கிறது. நாவில் வைத்ததும் வழுக்கிச் செல்லும் தின்பண்டத்தின் நளினம்தான் அசோகாவைத் தனித்துவமாக்குகிறது.
உணவு சுற்றுலா: திருவையாறு அசோகா
திருவையாறு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் கடையில் அசோகாவை வாங்கிச் சாப்பிட சுவையின்பத்தை அளிக்கிறது. நாவில் வைத்ததும் வழுக்கிச் செல்லும் தின்பண்டத்தின் நளினம்தான் அசோகாவைத் தனித்துவமாக்குகிறது.
உணவு சுற்றுலா: திருவையாறு அசோகா
திருவையாறு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் கடையில் அசோகாவை வாங்கிச் சாப்பிட சுவையின்பத்தை அளிக்கிறது. நாவில் வைத்ததும் வழுக்கிச் செல்லும் தின்பண்டத்தின் நளினம்தான் அசோகாவைத் தனித்துவமாக்குகிறது.
உணவு சுற்றுலா: திருவையாறு அசோகா
திருவையாறு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் கடையில் அசோகாவை வாங்கிச் சாப்பிட சுவையின்பத்தை அளிக்கிறது. நாவில் வைத்ததும் வழுக்கிச் செல்லும் தின்பண்டத்தின் நளினம்தான் அசோகாவைத் தனித்துவமாக்குகிறது.
உணவு சுற்றுலா: திருவையாறு அசோகா
திருவையாறு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் கடையில் அசோகாவை வாங்கிச் சாப்பிட சுவையின்பத்தை அளிக்கிறது. நாவில் வைத்ததும் வழுக்கிச் செல்லும் தின்பண்டத்தின் நளினம்தான் அசோகாவைத் தனித்துவமாக்குகிறது.
உணவு சுற்றுலா: திருவையாறு அசோகா
திருவையாறு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் கடையில் அசோகாவை வாங்கிச் சாப்பிட சுவையின்பத்தை அளிக்கிறது. நாவில் வைத்ததும் வழுக்கிச் செல்லும் தின்பண்டத்தின் நளினம்தான் அசோகாவைத் தனித்துவமாக்குகிறது.
ஆயுத பூஜை: அரளிப்பூ கிலோ ரூ.700, மல்லிகைப்பூ ரூ.900 | மலர் சந்தையில் குவியும் மக்கள்
ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை ஆயுத பூஜை பூக்கள் விற்பனை
உணவு சுற்றுலா: நீலகிரி வொயிட் டீ
பால் சேர்க்காமல் அப்படியே தயாரிக்கப்பட வேண்டிய தேநீரில் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். புதினா இலைகளைக் கசக்கி மேற்தூவிப் பருக அட்டகாசமாக இருக்கும்.
தஞ்சையில் மக்களை கவரும் வகையில் உருவாகி வரும் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சரபோஜி கல்லூரியின் சாலையோரத்தில் இட்லி, பானி பூரி, சுண்டல், சூப், பிரியாணி, சிக்கன், ஐஸ்கிரீம் கடைகள், பாஸ்ட் புட் கடைகள் ஆகியவை செயல்படுகின்றன
தஞ்சையில் மக்களை கவரும் வகையில் உருவாகி வரும் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சரபோஜி கல்லூரியின் சாலையோரத்தில் இட்லி, பானி பூரி, சுண்டல், சூப், பிரியாணி, சிக்கன், ஐஸ்கிரீம் கடைகள், பாஸ்ட் புட் கடைகள் ஆகியவை செயல்படுகின்றன
உணவு சுற்றுலா: நீலகிரி வொயிட் டீ
பால் சேர்க்காமல் அப்படியே தயாரிக்கப்பட வேண்டிய தேநீரில் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். புதினா இலைகளைக் கசக்கி மேற்தூவிப் பருக அட்டகாசமாக இருக்கும்.