SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

ஈரோடு: `மகளிர் மட்டும்' - வ.உ.சி பூங்காவில் காணும் பொங்கல் கொண்டாட்டம்! - Album

ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடி பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள்

விகடன் 18 Jan 2026 11:49 am

பாலமேடு: வீரத்தின் திருவிழா – கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு!

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு

விகடன் 16 Jan 2026 4:46 pm

அவனியாபுரம் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள், சாகசம் காட்டிய வீரர்கள்!

அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு

விகடன் 15 Jan 2026 8:48 pm

தேனி: எங்களின் தாகம் தீர்த்தவர் ஜான் பென்னிகுயிக் - பொங்கல் வைத்து கொண்டாடும் ஊர் பொதுமக்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கடலில் வீணாக கலந்த நீரைத் தடுத்து, கிழக்கு பகுதிகளுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஜான் பென்னிகுயிக் முன்னெடுத்தார். அரசு நிதி போதிய அளவில் கிடைக்காத சூழலிலும், தனது சொத்துகளை விற்று, தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியார் அணை கட்டப்படுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். இந்த அணையின் மூலம் தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீர்த் தேவைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. ஜான் பென்னிகுயிக்கின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் தேனியில் உள்ள பாலார்பட்டி பொதுமக்கள் கடந்த 27 வருடங்களாக அவருக்கு பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். பொங்கல் வைத்து கொண்டாடும் ஊர் பொதுமக்கள் இந்த வருடமும் ஜான் பென்னி குயிக் பிறந்த தினத்தையொட்டி பாலார்பட்டியில் உள்க கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு அரங்கம் முன்பு, ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த மக்கள், நினைவு அரங்கம் முன்பு பொங்கல் வைத்தனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஆண்டி இந்த நிகழ்ச்சி குறித்து பாலார்பட்டியை சேர்ந்த ஆண்டி கூறுகையில் , வறட்சியாக இருந்த எங்கள் ஊருக்கு தண்ணீர் கொடுத்து செழிப்பாக மாற்றியவர் கர்னல் ஜான் பென்னி குயிக். அவர் மட்டும் இல்லை என்றால் நாங்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக வேலை தேடி சென்றிருப்போம், அந்தளவிற்கு வறுமையாக இருந்தது எங்கள் ஊர். கர்னல் பென்னி குயிக் கட்டிய இந்த முல்லைப் பெரியாறு அணையினால் தான் எங்களுடைய தலைமுறையே சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு நன்றி கடனாகத்தான் ஒவ்வொரு வருடமும் அவர் பிறந்த நாளில் பொங்கல் வைத்து கொண்டாடி வருகிறோம் என்றார்.

விகடன் 15 Jan 2026 6:54 pm

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்; களைகட்டிய நிகழ்ச்சிகள் - Album

கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா

விகடன் 14 Jan 2026 3:11 pm

ஈரோடு: சிலம்பம் சுற்றி, கயிறு இழுத்த ஆட்சியர்... களைகட்டிய பொங்கல் விழா | Photo Album

ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்

விகடன் 13 Jan 2026 6:36 pm

இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகளை கைவிட்டபெண் - மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் ஆண்டு ராணி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. குந்தன் தினமும் வேலைக்கு சென்ற பிறகு ராணி எப்போதும் மொபைல் போனில் பிஸியாக இருப்பது வழக்கம். இதில் இன்ஸ்டாகிராம் மூலம் ராணிக்கு அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இக்காதல் அவர்களுக்குள் 5 ஆண்டுகளாக இருந்தது. இது வெளியில் தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டது. இதனால் ராணி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது வழக்கமாக நடந்து வந்தது. குந்தன் ஒவ்வொரு முறையும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சாட்சி கையெழுத்து போட்ட கணவன் ஆனால் அடிக்கடி ராணி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், காதலனுடன் வெளியேறுவதாகவும் இருந்தார். இதனால் இனியும் ராணியை வீட்டிற்கு அழைத்து வருவதில் எந்த வித பயனும் இல்லை என்பதை உணர்ந்த குந்தன் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். இது தொடர்பாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து வீட்டில் தெரிவித்துவிட்டு இருவரையும் கோர்ட்டிற்கு அழைத்து சென்ற குந்தன் அவர்களுக்கு கோர்டில் பதிவு திருமணம் செய்து வைத்தார். அவர்களது திருமணத்திற்கு குந்தன் தான் சாட்சிக்கையெழுத்து போட்டார். அவர்கள் திருமணமாகி சென்றபோது அவர்களுக்கு சிரித்த முகத்துடன் வழியனுப்பிவைத்தார். ஆனால் மூன்று குழந்தைகளையும் தானே வளர்த்துக்கொள்வதாக குந்தன் தெரிவித்துவிட்டார். இதனால் இப்போது மூன்று குழந்தைகளும் குந்தனுடன் இருக்கிறது.

விகடன் 10 Jan 2026 5:30 pm

இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகளை கைவிட்டபெண் - மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் ஆண்டு ராணி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. குந்தன் தினமும் வேலைக்கு சென்ற பிறகு ராணி எப்போதும் மொபைல் போனில் பிஸியாக இருப்பது வழக்கம். இதில் இன்ஸ்டாகிராம் மூலம் ராணிக்கு அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இக்காதல் அவர்களுக்குள் 5 ஆண்டுகளாக இருந்தது. இது வெளியில் தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டது. இதனால் ராணி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது வழக்கமாக நடந்து வந்தது. குந்தன் ஒவ்வொரு முறையும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சாட்சி கையெழுத்து போட்ட கணவன் ஆனால் அடிக்கடி ராணி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், காதலனுடன் வெளியேறுவதாகவும் இருந்தார். இதனால் இனியும் ராணியை வீட்டிற்கு அழைத்து வருவதில் எந்த வித பயனும் இல்லை என்பதை உணர்ந்த குந்தன் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். இது தொடர்பாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து வீட்டில் தெரிவித்துவிட்டு இருவரையும் கோர்ட்டிற்கு அழைத்து சென்ற குந்தன் அவர்களுக்கு கோர்டில் பதிவு திருமணம் செய்து வைத்தார். அவர்களது திருமணத்திற்கு குந்தன் தான் சாட்சிக்கையெழுத்து போட்டார். அவர்கள் திருமணமாகி சென்றபோது அவர்களுக்கு சிரித்த முகத்துடன் வழியனுப்பிவைத்தார். ஆனால் மூன்று குழந்தைகளையும் தானே வளர்த்துக்கொள்வதாக குந்தன் தெரிவித்துவிட்டார். இதனால் இப்போது மூன்று குழந்தைகளும் குந்தனுடன் இருக்கிறது.

விகடன் 10 Jan 2026 5:30 pm

திருநெல்வேலி புகழ் 'பித்தளை'பொங்கல் பானைகள்; தயாரிப்பு பணிகள் தீவிரம்! | Photo Album

திருநெல்வேலி புகழ் 'பித்தளை' பொங்கல் பானைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்.!

விகடன் 9 Jan 2026 7:40 pm

Bharat Taxi: ஓலா, உபர்-க்குப் போட்டியாக அரசாங்கத்தின் டிராவல் ஆப்! சென்னைக்கு எப்போ வருது?

டாக்ஸி சேவையைப் பொறுத்தவரை உலகளவில் உபர்தான் சீனியர். ஆனால், இந்தியாவில் 2010-ல் ஓலா வந்ததைத் தொடர்ந்து, 2013-ல்தான் உபர் வந்தது. அப்புறம் ரேபிடோ. இப்போது Red Taxi பிரபலம். இப்படி டிராவல் ஆப் டாக்ஸி சேவைகளுக்குப் பஞ்சமே இல்லை. இவை எல்லாமே தனியார் ஆப்கள்.  இப்போது மத்திய அரசாங்கமே ஒரு டிராவல் ஆப்பைத் தொடங்கி, அதை நடைமுறையும் படுத்திவிட்டது. அதன் பெயர்தான் Bharat Taxi. முதன் முதலில் இதை டெல்லியில்தான் ஓட்டம் பார்த்திருக்கிறார்கள்.  போன வாரம், மோட்டார் விகடன் சார்பாக ஒரு கார் டெஸ்ட் டிரைவுக்காக டெல்லி வரை சென்றபோது, சும்மா பாரத் டாக்ஸியை ஆப்பில் இன்ஸ்டால் செய்து என் மீடியா நண்பர்களுடன் முயற்சித்தும் பார்த்தோம். ஒர்க்அவுட் ஆகும்போல் தெரிகிறது. காரணம், இது கமிஷன் அடிப்படையில் இயங்கும் ரைடு ஹெய்லிங் சர்வீஸ் இல்லை. பயணத்துக்காக நாம் கொடுக்கும் பணம் முழுதும் டிரைவருக்கே சொந்தம் என்பதால், டிரைவர்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள். வழக்கமான ஆப்கள் மாதிரி டிரைவர் மற்றும் வாகன ட்ராக்கிங் என எல்லா தொழில்நுட்பங்களும் இதில் உண்டு. இப்போது வரை சுமார் 51,000 டிரைவர்கள், இந்த பாரத் டாக்ஸியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்களாம். தலைநகரத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து பயனடைந்து வருகிறார்களாம். தினசரி 40,000 புக்கிங் வரையும் போகிறதாம். இந்த பாரத் டாக்ஸியை இயக்குவது, மத்திய கூட்டுறவு அமைச்சகம் (Ministry of Cooperation) தலைமையில் இயங்கும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Sahkar Taxi CoOperative Ltd எனும் அமைப்பு.  முதன் முதலில் இதை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில்தான் இயக்கி, சோதனை செய்திருக்கிறார்கள். இதை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்திருக்கிறார். இந்த கோ-ஆப்பரேட்டிவ் அமைப்பு, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) மற்றும் டெல்லி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (DTC) என இரண்டுடனும் பார்ட்னர்ஷிப் வைத்துச் செயல்படுவதால், டெல்லி கம்யூட்டர்கள் எளிதில் மெட்ரோ டிக்கெட் எடுப்பது, பஸ் டிக்கெட் எடுப்பது போன்றவற்றுக்கும் இந்த ஆப் பயன்படுகிறதாம். இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 9-வது இடத்திலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 13-வது இடத்திலும் உள்ளதாகச் சொல்கிறார்கள். டெல்லியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மும்பை, பெங்களூரு - அப்படியே சென்னைக்கும் பாரத் டாக்ஸி வரப்போகிறதாம். வரட்டும்; ஓலா, உபர் மாதிரி வாடிக்கையாளர்களிடம் எக்ஸ்ட்ரா காசு கேட்காமல் இருந்தால் ஓகேதான்! 

விகடன் 8 Jan 2026 8:00 pm

திருநெல்வேலி: அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா; மாணவர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் |Album

திருநெல்வேலி: அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவியர்களின் உற்சாக பொங்கல் விழா கொண்டாட்டம் .!

விகடன் 8 Jan 2026 3:56 pm

எந்த ஊருக்கு போனாலும் 'ஓகே' ; Rail One-ல் Unreserved டிக்கெட் புக் செய்தால் 3% Cash Back | How to

Unreserved கோச்சில் ரயில் டிக்கெட் புக் செய்யுங்கள்... உங்களுக்கு 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும் என்று சொன்னால், நம்ப முடிகிறதா? இது உண்மை தான்... நம்பித் தான் ஆக வேண்டும். Rail One ஆப்பில், டிஜிட்டல் பேமென்டுகள் மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்த ஆஃபர். டிஜிட்டல் பேமென்ட்டை ஊக்குவிக்க இந்தச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரயில் ஒன் | RailOne முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' - 3 காரணங்கள் என்ன? எப்போது முதல்... எப்படி? வருகிற ஜனவரி 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும். ரயில் ஒன் ஆப்பில் ஜி பே, Paytm, Phone pe போன்ற எந்த ஆன்லைன் டிஜிட்டல் மோடில் பேமென்ட் செய்து டிக்கெட் புக் செய்தாலும், 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். இது முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். R-Wallet மூலம் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஏற்கெனவே இந்தச் சலுகை இருந்து வந்தது. அது தொடரும். இது உள்ளூர், வெளியூர் என அனைத்து இடங்களுக்கும் செல்லும். சரி... அந்த ரயில் டிக்கெட்டை எப்படி புக் செய்வது என்பதைப் பார்ப்போம். > ரயில் ஒன் ஆப்பிற்கு செல்லவும். > Unreserved ஆப்ஷனை கிளிக் செய்யவும். > Outside Station, Inside Station என்கிற இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். ரயில் நிலையத்திற்கு வெளியே புக் செய்கிறீர்கள் என்றால் Outside Station-ஐ தேர்ந்தெடுக்கவும். > ரயில் நிலையத்திற்கு உள்ளே புக் செய்கிறீர்கள் என்றால் Inside Station-ஐ தேர்ந்தெடுக்கவும். கேஷ்பேக் | Cash Back 'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்? > அடுத்ததாக, எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை நிரப்பவும். > Proceed to Book கொடுத்து, எந்த வகையான ரயில் வேண்டும்... எத்தனை பேர் செல்கிறீர்கள் என்பதை பதிவிட்டு, 'Book Now'-ஐ கிளிக் செய்யுங்கள். > அடுத்ததாக, ஆன்லைன் பேமென்ட் செய்தால், உங்கள் டிக்கெட் புக் ஆகிவிடும். ஆனால், இந்தச் சலுகை வரும் 14-ம் தேதி முதல் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை! சென்னையிலும் கனமழை - எப்போது?

விகடன் 7 Jan 2026 1:43 pm

புதுச்சேரி: தொடர் விடுமுறையால் 'White Town'-ல் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Photo Album

புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரி: அதிர வைக்கும் போலிமருந்து மோசடி; மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?

விகடன் 3 Jan 2026 2:50 pm

Railway: ஆதார் இணைக்கவில்லையா? 60 நாள்களுக்கு முன் 'நோ'டிக்கெட் புக்கிங்! இணைப்பது எப்படி?|How to

ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கும் நாளன்றே, நீங்கள் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? அப்போது இனி நீங்கள் கட்டாயம் ரயில்வே டிக்கெட் புக்கிங் கணக்குடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தற்போது ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் 60 நாள்களுக்கு முன்பு திறக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, வரும் மார்ச் 3-ம் தேதிக்கான ரயில்வே டிக்கெட் இன்று ஓபனாகி இருக்கிறது. அந்தத் தேதிக்கான டிக்கெட்டை இன்றே நீங்கள் பதிவு செய்ய வேண்டுமானால், டிக்கெட் புக் செய்யும் ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். ரயில் 2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா? கடந்த 29-ம் தேதி முதல், காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஆதார் எண் இணைத்திருப்பவர்களால் மட்டுமே அன்றைய ஓபனிங் டிக்கெட்டை புக் செய்ய முடியும். 12 மணிக்கு மேல் தான், ஆதார் இணைக்காதவர்களும் புக் செய்யத் தொடங்க முடியும். வரும் 5-ம் தேதி முதல், இந்தத் தேதி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அடுத்ததாக வரும் 12-ம் தேதி முதல், காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஆதார் இணைத்தவர்களால் மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். அதனால், உங்களது ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை உடனே இணைத்துவிடுவது நல்லது. ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? IRCTC வலைதளம் 1. உங்களது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு முகப்புப் பக்கத்திற்குள் செல்லவும். 2. முகப்புப் பக்கத்தில் உள்ள My Account > Authenticate User-ஐ கிளிக் செய்யவும். IRCTC 2025-ம் ஆண்டில் ஆசிய அளவில் மிகவும் வீழ்ந்த இந்திய ரூபாய்; 2026-ல் மீளுமா? - RBI அறிக்கை 3. இப்போது திறக்கப்படும் பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை பதிவிட்டு, உங்களது பெயர் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறை செக் செய்துகொள்ளுங்கள். 4. அடுத்ததாக, வலது பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் 'Save'-ஐ கிளிக் செய்யவும். 5. உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP வரும். இதை பதிவிட்டு 'Submit' கொடுத்தால் 'ALL DONE'. குறிப்பு: ஆதார் எண்ணிற்கு பதிலாக, பான் கார்டு எண்ணைக் கூட தரலாம். Railone ஆப் 1. Railone ஆப்பிற்குள் செல்லவும். 2. 'You'-ஐ கிளிக் செய்யவும். 3. 'Link Your Aadhaar'-ஐ கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை நிரப்பவும். பின்னர், 'Verify' கொடுக்கவும். 4. நீங்கள் ஆதார் இணைத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பி 'Submit'-ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ரயில்வே கணக்கு ரெடி. நீங்கள் ரிசர்வேஷன் ஓபனாகும் அன்றே சிக்கலின்றி டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!

விகடன் 2 Jan 2026 1:45 pm

எங்க நாடகக் கொட்டகையில் 200 ஆண்டுகளாகக் கைத்தட்டல் நிற்கவில்லை-AI யுகத்தில் ஓர் ஆச்சரியக் கிராமம்!

தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாளை தரிசிப்பார்கள். வைகுண்ட ஏகாதசி விழாவில் கண் விழிப்பதற்காக இக்கிராமத்தினர் சரித்தர நாடகங்கள் நடத்துவது வழக்கம். அதில் கிராம மக்களே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வேடமிட்டு நடிப்பது தனி சிறப்பு. கிட்டதட்ட 200 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இப்பழக்கம் அந்த ஊரின் அடையாளமாகி, பாரம்பர்யத்துடன் இந்த ஏஐ காலத்திலும் தொடர்வது ஆச்சர்யம். நாடகத்தில் நடிப்பவர்கள் பெரிய திரை, சின்னத்திரை, செல்போன் என டிஜிட்டல் யுகமாக மாறிவிட்ட இந்த காலக்கட்டத்திலும் வைகுண்ட ஏகாதசியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இரவில் சரித்திர நாடகம் போடுவதை சுற்றியுள்ள கிராமத்தினர் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். வள்ளி திருமணம், ருக்மாங்கதன், இராமாயணம், சத்தியவான் சாவித்ரி போன்ற சரித்திர நாடகங்கள் தான் இதில் இடம் பெறும். இதே போல் இந்த ஆண்டு ஏகாதசி விழா விமர்சையாக கொண்டாடி முடித்திருக்கின்றனர். சம்பூர்ண ராமாயணம், ருக்மாங்கதன் உள்ளிட்ட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதில் கொல்லாங்கரை கிராமத்தினர் மட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் வந்து விடிய விடிய கண்டு ரசித்தனர். இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரு நாட்கள் சரித்திர நாடகம் போடுவோம். 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறோம். இதற்காக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் இருந்து நாடகத்தில் நடிப்பதற்கான பயிற்சி எடுக்க தொடங்கி விடுவோம். இதில் எங்க ஊரைச் சேர்ந்த ஆண்கள், ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பார்கள். இந்த கனவு நிறைவேறுவதற்கு அனைவரும் தவம் கிடப்போம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 பேர் நடிப்பார்கள். ஆனால் இப்போது இதற்கான ஆர்வம் குறைந்தாலும் இதை தொடர்கிறோம். பெண் வேடமிட்டு நடிக்கும் ஆண்கள் தற்போது காலமாற்றத்தால், பலவிதமான பொழுது போக்கு வளர்ச்சி கண் முன்னே இருக்கிறது. இதனால் நாடகம் நடிப்பதில் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனால் இப்போதும் பத்து பேருக்கு மேல் நடிக்க வருகின்றனர். கையில் உள்ள கைபேசியில் அனைத்து விதமான பொழுது போக்கும் கிடைத்து விடுகின்றன. இருந்தாலும் எங்க ஊரில் இன்னமும் நாடகங்களை பார்த்து, ரசிப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். எங்கள் முன்னோர்கள் கடைபிடித்த இந்த பழக்கம், எங்கள் அடையாளமாகி விட்டது. இந்த பாரம்பரியத்தை நாங்க கைவிடாமல் தொடர்கிறோம். நாடகம் போடுவதற்கு ஏழு தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்வோம். நாடகத்தில் நடிப்பவர்கள் விரதம் இருந்து நடிப்பார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள். நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களும் நாங்க சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்கு நாடகம் தொடங்கினால் அதிகாலை 5 மணிக்கு முடியும். எங்க கிராமத்தினர், ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்து வழிபடுவோம். சரித்திர நாடகத்தை கண்டு ரசிக்கும் மக்கள் பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தில் எங்க கிராம மக்கள் 100 பேராவது கலந்து கொண்டு பாட்டுப்பாடி, தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி திரும்புவதை இப்போதும் கடைபிடிக்கின்றனர். நாங்க பிறவி நடிகர்கள் இல்லை, கலைஞர்கள் இல்லை. ஆனாலும் முழு திறமையை வெளிக்காட்டி நடிக்கும் போது கிராம மக்கள் கைத்தட்டி எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்பார்கள். எங்க ஊர் நாடக கொட்டகையில் 200 ஆண்டுகளாக கைத்தட்டல் நிற்கவில்லை. நாங்க, எப்போதும் நடிப்பை கைவிட மாட்டோம். அடுத்த தலைமுறைக்கும் இதை கடத்துவோம். ஒவ்வொரு ஏகாதசியிலும் எங்க ஊர் நாடக கொட்டகை சினிமா தியேட்டராக மாறி விடும், எங்களோட நடிப்பில் திருவிழா களைக்கட்டும் என்றார்.

விகடன் 2 Jan 2026 12:42 pm

நாக்கை பயன்படுத்தி டைப்பிங்; 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து கணினி இயக்குநர் சாதனை!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் வசித்து வரும் சுரேஷ்குமார் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் ' இடம்பிடித்திருக்கிறார். இது குறித்து சுரேஷ்குமார் நம்மிடம் பேசும்போது, என்னுடைய அப்பா சிறுவயதில் சைக்கிளில் இன்ஜின் ஒன்றைச் சேர்த்து வண்டியைப் போல இயங்க வைத்தார். அவர் அந்த சைக்கிளில் போகும் போது, ஊர்மக்கள் எல்லோரும் அப்பாவையும் சைக்கிளையும் வியந்து பார்ப்பார்கள். ஒரு சாதாரண சைக்கிளை ஆக்சிலரேட்டர், பிரேக் போன்றவற்றை வைத்து டிவிஎஸ் 50 (TVS 50) வண்டி போல மாற்றிய என் அப்பாவின் கடின உழைப்புக்குக் கிடைத்த பெயரையும் பாராட்டுகளையும் பார்க்கும்போது, அவரைப் போலவே நானும் சாதனை புரிய வேண்டும் என 13 வயதிலிருந்தே எண்ணம் இருந்தது. நான் +2 படிக்கும் போது அப்பா இறந்துவிட்டதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி கணினித்துறையில் M.Phil வரை படித்தேன். அதன் பின்னர் வேலை, குடும்பம் என வாழ்க்கை அதற்குள்ளே சுழன்றது. திடீரென ஒருநாள் என் மனைவி வாட்ஸ்அப் குழு ஒன்றில் வந்த செய்தியில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது மூக்கை வைத்து டைப்பிங் செய்து சாதனை படைத்திருந்தார். அதைக் காட்டி, என்னை நாக்கை வைத்து முயற்சிக்கச் சொல்லிக் கேட்டார். முதலில் தயக்கம் இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என கடின பயிற்சிக்குப் பிறகு, 'மே' மாதத்தில் A-Z வரை டைப்பிங் செய்து 'அப்துல் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம்பிடித்தேன். அதைத் தொடர்ந்து பல முயற்சிக்குப் பின், A-Z முதல் Z-A என்று தொடர் டைப்பிங் செய்து 25.73 விநாடியில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம்பிடித்திருக்கிறேன். என்னுடைய இந்தச் சாதனையைக் கையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். மேலும், வரும் ஆண்டில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் நாக்கின் மூலம் டைப் செய்ய ஆசை இருக்கிறது என்று கூறினார் சுரேஷ்குமார்.

விகடன் 30 Dec 2025 10:13 pm

அடுத்தது என்ன...?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் வழக்கம் போல ஒரு மாறுபட்ட, சற்று வித்தியாசமான தலைப்பில் சிறிய இடைவெளிக்குப் பிறகு கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளேன். சரி அடுத்தது என்ன...- இப்படி யோசிச்சு ரொம்ப நாளாச்சு. மூளைக்கு வேலை கொடுக்காமல் விட்டால் அது சோம்பேறி ஆயிடும். அதன் விளைவே இந்த கட்டுரை. அடுத்தது என்ன... அடுத்தது என்ன... இப்படி சிந்தனை போய்க்கொண்டே இருந்தால் நமது மனம் புதிது புதிதாக சிந்திக்க ஆரம்பிக்கும். புதிய விஷயங்கள் நம்மைத் தேடி வரும். பூக்களை சுற்றிக்கொண்டு இருக்கும் பட்டாம்பூச்சி நம் அருகில் வந்து நலம் விசாரித்து செல்லும். நம் எண்ணங்கள் அதை கவர்ந்து இழுக்கிறது. வீட்டு தோட்டத்தில் ஒரு செடியை நட்டு தினம் தண்ணீர் விட்டுப்பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர ஆரம்பிக்கும். அடுத்த அடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டே இருக்கும். யார் அதற்கு சொல்லித் தருகிறார்கள். INBUILT ENERGY என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒன்று தாவரங்களுக்குள் இருக்கும். அது அவைகளை செயல்பட வைக்கிறது. அடுத்தது என்ன என்ற சிந்தனையே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள் கண்டுபிடிக்க காரணமாகியது. இந்த INBUILT ENERGY சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் அபரிமிதமாக இருக்கும். அடுத்தது என்ன என்று யோசிக்காமல் செயல்படுவார்கள். மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் செயல்படுவார்கள். சித்தர்களின் முதன்மையானவர் அகத்தியர். சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த போது அனைவரும் கைலாயத்தில் கூடிவிட்டதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து போனது. உலகம் மீண்டும் சமநிலை அடைய தென்திசைக்கு இறைவனால் அனுப்பப் பட்டார் அகத்தியர். அவர் ஒருவர் மட்டும் அங்கு சென்றால் சமநிலை அடையும் என்று இறைவன் உலகுக்கு உணர்த்தவே அவ்வாறு செய்தார். அவருடைய INBUILT ENERGY எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த காட்சியை அகத்தியர் படத்தில் 'உலகம் சமநிலை பெற வேண்டும்' என்ற பாடல் மூலம் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள் காட்டி இருப்பார்கள். 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று இறைவனிடம் வாதாடினாரே அவரும் இந்த நிலையில் உள்ளவர்தான். கவியரசர் கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி இவர்களுக்குள் இருந்த அந்த ENERGY பல பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. மெட்டு கொடுத்த அடுத்த வினாடியே அவர்களிடமிருந்து வரிகள் அருவி போல் கொட்டும். திரை இசை தாண்டியும் சாதித்துள்ளார்கள். அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம், வாலியின் பாண்டவர் பூமி , அவதார புருஷன் - காலத்தால் அழியாத காவியங்களை படைத்தவர்கள். திரைப்படங்களில் 'INTERVAL BLOCK ' என்று ஒன்று உண்டு. டைரக்டர்கள் அதற்காக நிறைய நேரம் செலவிடுவதுண்டு. அடுத்தது என்ன என்று இடைவேளை நேரத்தில் ரசிகர்களை சிந்திக்க விடுவதற்காக. டைரக்டர் பாக்யராஜ் அவர்கள் அதை சரியாக பயன்படுத்தி கதையில் முடிச்சு போட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்து வெற்றிகளைக் குவித்தார். நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் அது போன்ற சம்பவங்கள் வரும். பத்தாம் வகுப்பு முடித்ததும் அடுத்தது என்ன எடுப்பது... +2 முடித்ததும் நீட்டா...அல்லது இன்ஜினியரிங் அல்லது கல்லூரி படிப்பா...20 வயது முடியும் போது மீண்டும் அடுத்தது என்ன என்ற கேள்வி வரும். படித்தது பிரபல தனியார் கல்வி நிறுவனமாக இருந்தாலும் அரசு வேலை தான் மனதில் முதலில் வந்து நிற்கும். 18 வயது வந்ததும் அடுத்தது என்ன வந்து நின்று காதல் பற்றி சொல்லித் தரும். ஒரு சிலர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவார்கள். காதலில் அடுத்தது என்ன என்ற தேடலில் தீவிரமாகி கல்யாணம் வரை சென்று விடுவார்கள். இரு வீட்டார் சம்மதத்துடனா... ஒரு வீடு மட்டுமா..இரு வீட்டிலும் எதிர்ப்பா...அடுத்தது என்ன அங்கேயும் இடம் பெறும். அடுத்தது என்ன என்ற ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் LVM 3 (LAUNCH VEHICLE MARK 3) - இதன் செல்லப்பெயர் 'பாகுபலி' . இந்த பாகுபலி ராக்கெட் மூலமாக அமெரிக்காவின் புளுபேர்ட் -2 செயற்கைக்கோள் (6,100 கிலோ எடை கொண்டது) டிசம்பர் 24 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடையும். உயரமான மலைகள் அடர்ந்த காடுகள் ஆகிய இடங்களில் 5ஜி இணைய சேவைகள் பெற முடியும். விண்வெளியில் செலுத்திய இந்த செயற்கை கோள் தான் அதிக எடை கொண்டதாகும். இதன் மூலம் சர்வதேச சந்தையில் இஸ்ரோவின் வர்த்தக மதிப்பு உயர்ந்துள்ளது. நமது வாழ்க்கையில் 'அடுத்தது என்ன' என்பதை தெரிந்து கொள்ள நாம் ஆவலோடு இருப்போம். ஒவ்வொரு நாளும் நன்றாக விடிகிறது. புதுப்புது தேடல்களை தொடங்கி வைக்கிறது. நாள் நேற்று, இன்று, நாளை என்று மூன்று காலை நிலைகளாக இருக்கும். அடுத்தது என்ன மட்டும் ஒரே நிலை...என்றும் நிகழ்கால நிலையில்...நாளை நமதே என்று வாலி அவர்கள் புரட்சித் தலைவருக்கு (படம் :'நாளை நமதே') பாடினார். அதற்கு மாற்றாக 'நாளை என்ன நாளை.. இன்று கூட நமது தான்' என்று கவியரசர் நடிகர்திலகத்துக்காக (படம் : 'அவன் ஒரு சரித்திரம்') பாடினார். இரண்டுமே நம்மை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள எழுதப்பட்ட பாடல்கள். இன்றைய தொடக்கம் நாளைய இமாலய வெற்றி.'அடுத்தது என்ன' கேள்வி மனசுக்குள் இருந்து கொண்டே இருக்கும் வரையில் புதிய புதிய சாதனைகள் நம்மை நோக்கி அணிவகுத்து வரும். - திருமாளம் எஸ். பழனிவேல் தேர்தல்

விகடன் 30 Dec 2025 1:46 pm

காரைக்குடி: '5 தலைமுறைகள், 300 உறவினர்கள்' - நெகிழ வைக்கும் 'சின்னான் வீடு'நூற்றாண்டு விழா!

வீடு கட்டிய அன்றே, இந்த வீட்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று சொன்ன சி.ஆ.பெரியண்ணனின் ஆசையை நிறைவேற்ற வீட்டைப் பழமை மாறாமல் பராமரிக்கும் நோக்கில் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அப்படியே புதுப்பித்தனர். 12 ஆண்டுகள் வேலைப்பாடு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியில் அமைந்துள்ள சின்னான் வீடு என்று அன்போடு அழைக்கப்படும் இந்த வீட்டின் வேலை 1912-ல் பூஜை போட்டு தொடங்கப்பட்டு, 1926-ல் முழுவதுமாக கட்டி முடிந்துள்ளது. சுமார் 14 ஆண்டுகள் கலைநயத்தோடு கட்டப்பட்ட இந்த வீட்டில், 12 ஊர்களைச் சார்ந்த மக்கள் வேலை செய்துள்ளனர். தற்போது 99 ஆண்டை நிறைவு செய்து, 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இருப்பினும் அதே கம்பீரத்தோடு பழமை மாறாமல் இருக்கிறது என்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு ஐந்து தலைமுறை ஆண்டியப்பன், வள்ளி தம்பதியருக்குப் பிறந்த பெரியண்ணன் மற்றும் சுப்பையா ஆகிய அண்ணன் - தம்பி இருவரின் வாரிசுகளின் 60 குடும்பங்கள், 300 குடும்ப உறுப்பினர்கள் என, ஐந்து தலைமுறையினரும் ஒன்றுகூடி திருவிழாவைப் போல் நடத்தியது பார்ப்போர் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எல்லாம் இங்கதான் இது குறித்து குடும்ப உறுப்பினர் சுந்தர் கூறுகையில், இது வெறும் வீடு மட்டும் கிடையாது எங்களோட அடையாளம். எங்க யாரு வீட்டுல என்ன விசேஷமா இருந்தாலும் அத இங்கதான் கொண்டாடுவோம். கல்யாணம், காதுகுத்து, பொங்கல், சடங்கு என்று எல்லாமே இங்கதான் நடக்கும். அப்போவும் இதே மாதிரி எல்லோரும் வந்துருவோம். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு இன்னும் சொல்லனும்னா, எங்க குடும்பதுல எந்த ஒரு இறப்பு நடந்தாலும் இந்த வீட்ல வச்சுதான் இறுதிச்சடங்கு செய்வோம். அந்த அளவுக்கு எங்க உணர்வோட கலந்தது இந்த சின்னான் வீடு என்று அவர் கூறினார் கடல் கடந்து வரும் உறவுகள் இந்தக் குடும்பத்தில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதிலும் சிலர் வெளிநாட்டினரையே திருமணம் செய்துள்ளனர். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு மேலும் இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்காவில் இருந்து வருகை தந்துள்ளார்கள். அதிலும் இந்த நிகழ்வில் தமிழர்கள் பாரம்பரிய உடையில் இருப்பது காண்போரை ஆச்சரியப்படுத்துகிறது. நிகழ்ச்சி நிரல் இதில் அதிகாலை கணபதி ஹோமம், பின்பு இறைவணக்கம், பரதநாட்டியம், ஓவியப்போட்டி, பட்டிமன்றம், உணவு இடைவேளை, கலைநிகழ்ச்சிகள், இசைக்கருவி வாசித்தல், குடும்ப நேரம், நன்றியுரை என்று ஒரு விழாவைப் போல் இந்தச் சங்கமத்தை ஒருங்கிணைத்துள்ளனர். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு விழா மலர் இந்த நூற்றாண்டு விழாவில் முன்னோர்களை இன்றைய தலைமுறை நினைவுகூறும் வகையில், சரஸ்வதி என்பவர், 5 ஆம் தலைமுறை சின்னான் வீடு என்ற விழா மலரை எழுதி வெளியிட்டுள்ளார். 5 ஆம் தலைமுறை சின்னான் வீடு என்ற விழா மலர் இதில் ஓட்டன்–ஓட்டி முதல் தற்போது உள்ள உறவினர் வரையுள்ள 5 தலைமுறை குடும்ப உறுப்பினர்கள் பெயர் மற்றும் அவர்களின் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது போன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் செட்டிநாட்டுப் பகுதி, இன்றளவும் உறவுகளின் புகழிடமாக திகழ்கின்றது.

விகடன் 30 Dec 2025 12:19 pm

பாரம்பரிய முறையில் மொற்பர்த் பண்டிகை காெண்டாடிய தாேடர் பழங்குடியினர்

மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த்

விகடன் 29 Dec 2025 3:03 pm

முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்'ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்'தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் 'வாரன் பஃபெட்'. இவர் 2001-ம் ஆண்டு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில், '20 ஸ்லாட் பன்ச் கார்டு' பற்றி பேசியது தற்போது செம்ம வைரல். அது என்ன '20 ஸ்லாட் பன்ச் கார்டு'? இதை வாரன் பஃபெட்டின் தியரி என்றே கூறலாம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் 500 வாய்ப்புகள் கிடைக்காது. குறைந்த வாய்ப்புகளே கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் '20 ஸ்லாட் பன்ச் கார்டு'. Warren Buffett - வாரன் பஃபெட் 'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'! அதாவது, ஒருவருக்கு வாழ்க்கையில் 20 வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போது, வாய்ப்புகள் குறைந்துகொண்டே வரும். ஒருமுறை ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி விட்டால், அதை மீண்டும் மாற்ற முடியாது. அதனால், ஒவ்வொரு முடிவையும் பார்த்து யோசித்து எடுக்க வேண்டும். ஏன் 20 முறை மட்டுமே? ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொண்டால் பல தவறான முடிவுகள் எடுக்கக்கூடும்... அவசர முடிவுகளும் எடுக்கக்கூடும். 20 வாய்ப்புகள் மட்டும் இருக்கும்போது, ஒவ்வொரு முடிவுகளையும் பார்த்து, நிதானமாக, யோசித்து எடுப்போம். இதனால், அந்த முடிவுகள் பெரும்பாலும் தவறாக வாய்ப்பில்லை. மேலும், அந்த முடிவுகள் நீண்ட கால அடிப்படையில் பலன் தர வேண்டும் என்பதனால் சரியாக முடிவு செய்து எடுப்போம். இந்த தியரி முதலீடுகளுக்கு மட்டுமல்ல... பிசினஸ் தொடங்கி அனைத்திற்குமே பொருந்தும். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இன்னும் ஐந்து நாள்களில் புத்தாண்டு. இனி உங்களது '20 ஸ்லாட் பன்ச்'சைத் தொடங்கி அடுத்தடுத்த முடிவுகளை சூப்பராக எடுங்க மக்களே. அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்:) வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க

விகடன் 26 Dec 2025 6:01 pm

Personal Finance: புத்தாண்டுச் சபதம் ஓகே... ஆனால் உங்கள் ஃபைனான்ஸ் பிளான் ரெடியா?

வணக்கம். புத்தாண்டு வரப்போகிறது. டிசம்பர் 31 இரவு கொண்டாட்டங்கள் முடியும். ஜனவரி 1 காலை விடியும். வழக்கம் போல ஒரு புதிய டைரியை வாங்குவோம். முதல் பக்கத்தில், இந்த வருடம் ஜிம்முக்குப் போவேன், கோபப்பட மாட்டேன், எடையைக் குறைப்பேன் இத்யாதி இத்யாதி... சில சபதங்களை மோட்டிவேஷன் பொங்க எழுதுவோம். பிப்ரவரி 15-ல் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். டைரி மூலைக்குப் போய்விடும். பழைய வாழ்க்கை தொடரும். ஏன் இப்படி? நமக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆனால் அதை அடைவதற்கான சரியான 'அஸ்திவாரம்' (Foundation) இல்லை. பிரச்னை: தெளிவற்ற பயணம் உங்கள் நிதி வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள். உங்களைப் போல ஒரு டிப் டாப் ஆசாமி, ரயில் நிலையத்திற்குப் போய், டிக்கெட் கவுண்டரில் நின்று எங்கேயாவது ஒரு டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போது பலரின் நிதி நிலைமை. பணம் வருகிறது. செலவாகிறது. இயற்கைதான் இல்லையா? சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் மாதக் கடைசியில் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. பிள்ளையின் படிப்புக்கு, என் ஓய்வுக்காலத்துக்கு என்று பெரிய கனவுகள் உண்டு. ஆனால் அதற்கான திட்டம்? கடவுள் விடுற வழி என்று விட்டுவிடுகிறோம். பணவீக்கம் உங்கள் சேமிப்பைத் திருடிக்கொண்டிருக்கிறது என்பது கூட நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இருந்தாலும் ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராய் அம்மா போல வெள்ளந்தியாக இருக்க கூடாது. இப்படித் திட்டமில்லாமல் போனால், 2026-ம் இன்னொரு சாதாரண வருடமாகவே கடந்து போய்விடும். பயமுறுத்துவதாக நினைக்க வேண்டாம். (ஆனால் கொஞ்சம் பயப்படுங்கள். தவறில்லை.) Confused Person தீர்வு: ஒரு தெளிவான வரைபடம் இந்தக் குழப்பத்தை உடைக்க, உங்களுக்குத் தேவை ஒரு தெளிவான வரைபடம் (Financial Roadmap). அதை உருவாக்கவே இந்தச் சிறப்பு அமர்வு. தலைப்பு: 2026 – உங்கள் கனவுகளுக்கு அடித்தளமிடுவது எப்படி? நாள்: டிசம்பர் 28, 2025 (ஞாயிறு) நேரம்: காலை 11:00 – 12:30 IST labham workshop இந்த 90 நிமிடங்களில் நாம் மேலோட்டமாகப் பேசப் போவதில்லை. ஆழமாக, ஆனால் எளிமையாக அணுகப்போகிறோம். நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது: இலக்கு நிர்ணயம்: ஆசைக்கும் இலக்குக்கும் வித்தியாசம் உண்டு. நிறைய பணம் வேண்டும் என்பது ஆசை. 2030-ல் 10 லட்சம் வேண்டும் என்பது இலக்கு. 2026-க்கான உண்மையான இலக்குகளை எப்படி செட் செய்வது என்று பார்க்கப்போகிறோம். SIP எனும் மந்திரம்: மாதம் 10,000 ரூபாய் சேமிப்பது எப்படி 15 வருடத்தில் ஒரு கோடியாக மாறும்? கூட்டு வட்டியின் (Compounding) சக்தியை உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்துவது? தவறுகள்: புத்தாண்டு உற்சாகத்தில் அவசரப்பட்டு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது, தேவையில்லாத பங்குகளை வாங்குவது போன்ற பொதுவான தவறுகளை எப்படித் தவிர்ப்பது? சமநிலை: இன்றைய ஆசைகளையும், நாளைய தேவைகளையும் (Savings vs Spending) எப்படிச் சமாளிப்பது? வழிகாட்டி யார்? திரு. A.R. குமார். (Chief of Content, Labham & Former Joint Editor, Nanayam Vikatan). நாணயம் விகடனில் பல ஆயிரம் கேள்விகளுக்குப் பதிலளித்து, சிக்கலான நிதி விஷயங்களை பாமரருக்கும் புரியும் வகையில் எழுதியவர். happy Family முடிவு: ஒரு புதிய ஆரம்பம் இந்த வகுப்பில் கலந்துகொண்ட பிறகு என்ன நடக்கும்? தெளிவு: அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருக்காது. அமைதி: உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை பிறக்கும். செயல்: சும்மா யோசித்துக்கொண்டிருக்காமல், முதல் அடியை எடுத்து வைப்பீர்கள். செபி (SEBI) போன்ற அமைப்புகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஒழுங்குபடுத்தி, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. சரியான அறிவுடன் அணுகினால், இது உங்கள் செல்வத்தை உருவாக்கும் சிறந்த கருவி. ​ வாழ்க்கை என்பது நாம் எடுக்கும் முடிவுகளின் தொகுப்பு. 2026-ஐ உங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த வருடமாக மாற்றும் முடிவு உங்கள் கையில். இடங்கள் குறைவு. இன்றே பதிவு செய்யுங்கள்.  பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் - https://labham.money/webinar-dec-28-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_dec28_2025 சிந்தியுங்கள். (உடனே) செயல்படுங்கள். - டீம் லாபம் Personal Finance: உங்கள் வீட்டு பட்ஜெட் சூப்பரா, சுமாரா, இல்ல டேஞ்சரா இருக்கா? நிதிச் சுதந்திரம் - 3

விகடன் 26 Dec 2025 7:18 am

தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 25 Dec 2025 6:39 pm

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? - சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க!

கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி

விகடன் 24 Dec 2025 7:26 pm

கோவை: இந்தியாவின் கலாசாரம், பண்பாடுகளை பிரதிபலிக்கும் சாரஸ் கண்காட்சி 2025! | Photo Album

சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025 சாரஸ் கண்காட்சி 2025

விகடன் 24 Dec 2025 7:24 pm

கோவை : நெருங்கும் பொங்கல் பண்டிகை; மும்முரமாகத் தயாராகி வரும் பானைகள்! | Photo Album

பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் அடுப்புகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் & அடுப்புகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள்

விகடன் 24 Dec 2025 6:27 pm

நெல்லை: 5D, 7D தியேட்டர்கள்; கற்காலத் தங்கம்; பிரமிக்க வைக்கும் பொருநை அருங்காட்சியகம்! |Photo Album

பிரமிக்க வைக்கும் நெல்லை 'பொருநை'அருங்காட்சியகம்|5டி-7டி தியேட்டர்கள்|கற்கால தங்கம்! மனித எலும்புகள் `பொருநை நாகரிகத்தின் சான்று' - 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!

விகடன் 24 Dec 2025 7:30 am

கீதம் உணவகம் நடத்தும் கோலப் போட்டி; 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு... நீங்க ரெடியா?!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 23 Dec 2025 7:25 pm

தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 22 Dec 2025 6:12 pm

கோலப் போட்டி... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு... நீங்க ரெடியா?

கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி

விகடன் 21 Dec 2025 7:38 pm

கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

https://www.vikatan.com/editorial/geetham-hotel-conducts-kolam-poti-on-margazhi கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 20 Dec 2025 5:42 pm

`இந்த ஃபோட்டோஸ வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது; ஆனா ஒரு மனுசனா.!’ - நவீன்ராஜ் கவுதமன் அனுபவம்

நாம் இதுவரை பயணப்படாத காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் ஊடுருவி, அங்கு வாழும் அசலான மனிதர்களின் வாழ்வை, கொண்டாட்டங்களை படம்பிடிக்கிறது ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமனின் கேமரா. கையில் கேமராவுடன் காடுமேடுகளில் அலையும் இந்தப்பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிரத் தொடங்குகிறார். நவீன்ராஜ் கவுதமன் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கத்துல ஒட்டக்குடி கிராமம். இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வேலைப் பார்த்திட்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுட்டு இப்போ ஒரு 13 வருசமா தொடர்ந்து ஃபோட்டோகிராபி பண்ணிட்டு இருக்கேன். மனிதர்களையும் அவர்கள் சார்ந்திருக்கிற சூழல்களையும் படம் எடுக்கிறது புடிக்கும். கொரோனா நேரத்துல உண்டான மன உளைச்சலிருந்து மீள்றதுக்காக நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பழங்குடிகள் பத்தின ஆவணப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது அவங்களோட வாழ்க்கை முறை எப்படி இருக்கும்ன்னு ஆர்வம் வந்து கிளம்புனது தான் இந்தப்பயணம். கொரோனா காலக்கட்டம் நம்ம வாழ்க்கை முறையில இருந்து ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது. ஆனா பழங்குடிகளோட வாழ்க்கைமுறை இயல்பாகவே அப்படிதான் இருந்தது அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. இந்தப்பயணத்துல மூலமா பழங்குடிகளோட வாழ்க்கை முறை என்னவா இருக்கு. இயற்கையோட எந்த மாதிரி சார்ந்து வாழ்றாங்க.. எந்த மாதிரி கஷ்டப்படுறாங்கன்னு எல்லாத்தையும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. அவங்களோட கஷ்டக்காலங்களில் வாழ்க்கை நடத்தினாலும் அவங்க குடும்பத்திற்குள்ளயும் சுற்றி இருக்கிறவர்களையும் சார்ந்து வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமா கொண்டு போகுறாங்க. எப்போதுமே அவங்க வாழ்க்கை 'ஒரு இசையோடும், நடனத்தோடும் எதாவது ஒரு கலைவடிவத்தோடும் கலந்ததாகத்தான் இருக்கும்'. அவங்களோட ஒவ்வொரு நாளையும் எப்படி கொண்டாட்டமா வாழ்றாங்க என்கிற வியப்பில இருந்து என்னால இன்னும் மீளமுடியல” என்கிறார். ``பழங்குடிகள் சார்ந்த தகவலை எப்படி சேகரிக்கிறீங்க?” நம்ம எப்பயும் எந்தவொரு விஷயமும் தெரியாம அவங்க இப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்கன்னு எடுக்கக் கூடாதுன்றதுக்காக பழங்குடிகள் சார்ந்து இயங்கக்கூடிய ஆக்டிவிஸ்ட் கூட தொடர்ந்து உரையாட ஆரம்பிச்சேன். நிறைய டிராவல் பண்ணி அவர்கள் சார்ந்த புத்தகங்களும் அவங்க தொடர்பான தகவல்களும் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்பறம் தான் முதல்ல நம்ம அவர்களோட பண்டிகைகளையும் சடங்குகளையும் ஆவணப்படுத்தனும்ன்னு நினைச்சி தொடங்குனேன். பொதுவாகவே, ஃபோட்டோகிராபின்னு சொல்லிட்டு கேமரா தூக்கிட்டு போனாலே நிறைய இடத்துல பயப்பிடத்தான் செய்வாங்க. நம்ம போகிற இடத்துல யாராவது ஒருத்தர்கிட்ட நம்ம என்ன எடுக்குறோம், எதுக்காக எடுக்குறோம்ன்னு உட்கார்ந்து பேசும்போது அதைப் புரிஞ்சிக்கிறாங்க. நம்மள அவங்க நம்பணும் அவ்ளோ தான். உளுந்தூர்பேட்டை கிட்ட ஒரு பழங்குடிகள் இருக்கிறாங்க. கிட்டத்தட்ட ஏழுமுறைக்கு மேல அங்க போயிருக்கேன். எங்கிட்ட எப்போ போனாலும் நல்லா பேசுவாங்க ஆனா, இதுவரைக்கும் ஒரு ஃபோட்டோ கூட எடுக்க விட்டதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க எடுக்கக்கூடாதுன்னு சொன்னா எடுக்கக்கூடாது தான். எடுக்க மாட்டேன். அவங்களோட உணர்வுகளை நம்ம மதிக்கணும். அவங்களை நம்ம தொந்தரவு பண்ணிடக்கூடாது. இந்தப்பயணத்துல நீங்க கத்துக்கிட்ட விஷயம் ? அவங்க வாழ்க்கையில இருந்து நம்ம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஃபோட்டோஸ் வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது. ஆனா ஒரு மனுசனா அவங்களோட வாழ்க்கையில இருந்து நிறைய கத்துக்கணும்ன்னு நினைச்சேன். பெரும்பாலான பழங்குடிகள் காடுகள்ல தேன் எடுப்பாங்க. அப்படி அவங்க தேன் எடுக்கும் போது ஒரு தேனீக்கூட இறந்திடாம அதை முழுமையாகக்கூட எடுக்காம அவங்களுக்கு எவ்வளவு தேவையோ அதைமட்டும் தான் எடுப்பாங்க. அதைப்போல ஒருத்தங்க தேன் எடுக்கிறதுக்காக கல்லை அடையாளத்துக்கு வச்சிருந்தாங்கன்னா மற்றவங்க அதை எடுக்க மாட்டாங்க. பேச்சிப்பாறை அணையில இருக்கிற காணிப்பழங்குடிகள் தான் விளைவிக்கிற பயிர்களில் விலங்குக்கும் சேர்த்து தான் விளைவிப்போன்னு சொன்னாங்க. அதைக்கேட்கவே ஆச்சரியமா இருந்தது. காட்டை சாராத செயற்கையான விஷயங்களை சேர்க்கும் போது அந்தக்காடும் எந்த மாதிரி செயற்கையா மாறுங்கிறதைப் பத்தி சொன்னாங்க. அவங்களுக்கு தான் இருக்கிற சூழல் சார்ந்த அறிவு, வாழ்க்கை முறை எல்லாமே நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுத்திட்டே இருக்கும். அவங்களோட வாழ்க்கை முறையே அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்காம அவங்களுக்கு தேவையான பொருள்களை அவங்களை செய்துகிறாங்க, சமவெளியில் இருக்கிறவங்களை விட எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்குறாங்க. கல்யாண வாழ்க்கையில வரதட்சணை கிடையாது. ஒருத்தவங்களை பிடிச்சிருக்குன்னா அவங்களோட வாழ்றாங்க. பிடிக்கலன்னா பெரியவங்கட்ட சொல்லி விலகி இன்னொருத்தோட வாழ ஆரம்பிச்சிடுறாங்க. இயற்கையோடும் விலங்குகளோடும், பூச்சிகளோடும், மனிதர்களோடும் எவ்ளோ ஆத்மார்த்தமா நல்ல புரிதல்களோட வாழ்றாங்க. சுயம்புன்னு பெண்களையும் தனியா ஆவணப்படுத்துறீங்களாமே? ஆமா. நம்ம வாழ்க்கையோட அங்கமா இருக்கிற பெண்கள் கிட்ட பலதரப்பட்ட கதைகள் இருக்கும். சுயம்பா தன்னெழுச்சியாய் குடும்பத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய பெண்களை குறிப்பா அவங்களோட சிரிப்பை எடுக்கணும் ' சுயம்புங்கிற' பெயர்ல பெண்களை சிறுவர்கள் ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட பெண்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் அவங்க மனசுல இருந்து ஆத்மார்த்தமா சிரிக்கிறதை எடுத்தேன். அந்த பயணத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன். அப்போ சந்திச்ச பெண்களோட கதைகள் ஒவ்வொன்னு என் வாழ்க்கையோட பல நேரங்கள்ல துணை நின்னுருக்கு. பழங்குடிகள் நிறைய இடங்களில் இறப்பையே கொண்டாட்டமாத்தான் எடுத்துக்கிறாங்க. இன்னும் இன்னும் நிறைய மக்களை, அவங்க வாழ்வியலை தெரிஞ்சிக்கிறது தான் என்னோட முதன்மையான நோக்கமாகவே இருக்கு. சடங்கு மற்றும் பண்டிகைகள் நடக்குற நேரத்தில் தான் எல்லாரையும் சந்திக்க முடியுதுங்கிறதுனால அது சார்ந்து எடுத்துட்டு இருக்கேன். பழங்குடிகள் தங்களோட இருப்பிடத்தை விட்டு நகரும் போது அவங்களோட எல்லா விசயங்களும் மாறத்தொடங்கிவிடுகிறது. அவங்களுக்கான அடிப்படை பிரச்சனைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தனும்ன்னு ஆசை இருந்தாலும் எந்தவித புரிதலும் இல்லாம எடுக்கக்கூடாது. நமக்கு கிடைச்சிருக்கிற நேரத்தை வீணாக்கிடாம காலம் மாற மாற மாற்றங்களும் நடத்திட்டே இருக்கு. அதுக்குள்ள நம்மளும் பதிவு பண்ணி வச்சிக்குவோம்ன்னு தான் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கேன். வாழ்க்கையை இன்னும் இன்னும் வாழனுங்கிற ஆசையை இந்தப்பயணங்கள் தான் எனக்கு கொடுக்குது. என மனம் நெகிழ்கிறார் ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமன்.

விகடன் 19 Dec 2025 1:30 pm

`இந்த ஃபோட்டோஸ வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது; ஆனா ஒரு மனுசனா.!’ - நவீன்ராஜ் கவுதமன் அனுபவம்

நாம் இதுவரை பயணப்படாத காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் ஊடுருவி, அங்கு வாழும் அசலான மனிதர்களின் வாழ்வை, கொண்டாட்டங்களை படம்பிடிக்கிறது ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமனின் கேமரா. கையில் கேமராவுடன் காடுமேடுகளில் அலையும் இந்தப்பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிரத் தொடங்குகிறார். நவீன்ராஜ் கவுதமன் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கத்துல ஒட்டக்குடி கிராமம். இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வேலைப் பார்த்திட்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுட்டு இப்போ ஒரு 13 வருசமா தொடர்ந்து ஃபோட்டோகிராபி பண்ணிட்டு இருக்கேன். மனிதர்களையும் அவர்கள் சார்ந்திருக்கிற சூழல்களையும் படம் எடுக்கிறது புடிக்கும். கொரோனா நேரத்துல உண்டான மன உளைச்சலிருந்து மீள்றதுக்காக நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பழங்குடிகள் பத்தின ஆவணப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது அவங்களோட வாழ்க்கை முறை எப்படி இருக்கும்ன்னு ஆர்வம் வந்து கிளம்புனது தான் இந்தப்பயணம். கொரோனா காலக்கட்டம் நம்ம வாழ்க்கை முறையில இருந்து ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது. ஆனா பழங்குடிகளோட வாழ்க்கைமுறை இயல்பாகவே அப்படிதான் இருந்தது அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. இந்தப்பயணத்துல மூலமா பழங்குடிகளோட வாழ்க்கை முறை என்னவா இருக்கு. இயற்கையோட எந்த மாதிரி சார்ந்து வாழ்றாங்க.. எந்த மாதிரி கஷ்டப்படுறாங்கன்னு எல்லாத்தையும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. அவங்களோட கஷ்டக்காலங்களில் வாழ்க்கை நடத்தினாலும் அவங்க குடும்பத்திற்குள்ளயும் சுற்றி இருக்கிறவர்களையும் சார்ந்து வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமா கொண்டு போகுறாங்க. எப்போதுமே அவங்க வாழ்க்கை 'ஒரு இசையோடும், நடனத்தோடும் எதாவது ஒரு கலைவடிவத்தோடும் கலந்ததாகத்தான் இருக்கும்'. அவங்களோட ஒவ்வொரு நாளையும் எப்படி கொண்டாட்டமா வாழ்றாங்க என்கிற வியப்பில இருந்து என்னால இன்னும் மீளமுடியல” என்கிறார். ``பழங்குடிகள் சார்ந்த தகவலை எப்படி சேகரிக்கிறீங்க?” நம்ம எப்பயும் எந்தவொரு விஷயமும் தெரியாம அவங்க இப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்கன்னு எடுக்கக் கூடாதுன்றதுக்காக பழங்குடிகள் சார்ந்து இயங்கக்கூடிய ஆக்டிவிஸ்ட் கூட தொடர்ந்து உரையாட ஆரம்பிச்சேன். நிறைய டிராவல் பண்ணி அவர்கள் சார்ந்த புத்தகங்களும் அவங்க தொடர்பான தகவல்களும் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்பறம் தான் முதல்ல நம்ம அவர்களோட பண்டிகைகளையும் சடங்குகளையும் ஆவணப்படுத்தனும்ன்னு நினைச்சி தொடங்குனேன். பொதுவாகவே, ஃபோட்டோகிராபின்னு சொல்லிட்டு கேமரா தூக்கிட்டு போனாலே நிறைய இடத்துல பயப்பிடத்தான் செய்வாங்க. நம்ம போகிற இடத்துல யாராவது ஒருத்தர்கிட்ட நம்ம என்ன எடுக்குறோம், எதுக்காக எடுக்குறோம்ன்னு உட்கார்ந்து பேசும்போது அதைப் புரிஞ்சிக்கிறாங்க. நம்மள அவங்க நம்பணும் அவ்ளோ தான். உளுந்தூர்பேட்டை கிட்ட ஒரு பழங்குடிகள் இருக்கிறாங்க. கிட்டத்தட்ட ஏழுமுறைக்கு மேல அங்க போயிருக்கேன். எங்கிட்ட எப்போ போனாலும் நல்லா பேசுவாங்க ஆனா, இதுவரைக்கும் ஒரு ஃபோட்டோ கூட எடுக்க விட்டதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க எடுக்கக்கூடாதுன்னு சொன்னா எடுக்கக்கூடாது தான். எடுக்க மாட்டேன். அவங்களோட உணர்வுகளை நம்ம மதிக்கணும். அவங்களை நம்ம தொந்தரவு பண்ணிடக்கூடாது. இந்தப்பயணத்துல நீங்க கத்துக்கிட்ட விஷயம் ? அவங்க வாழ்க்கையில இருந்து நம்ம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஃபோட்டோஸ் வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது. ஆனா ஒரு மனுசனா அவங்களோட வாழ்க்கையில இருந்து நிறைய கத்துக்கணும்ன்னு நினைச்சேன். பெரும்பாலான பழங்குடிகள் காடுகள்ல தேன் எடுப்பாங்க. அப்படி அவங்க தேன் எடுக்கும் போது ஒரு தேனீக்கூட இறந்திடாம அதை முழுமையாகக்கூட எடுக்காம அவங்களுக்கு எவ்வளவு தேவையோ அதைமட்டும் தான் எடுப்பாங்க. அதைப்போல ஒருத்தங்க தேன் எடுக்கிறதுக்காக கல்லை அடையாளத்துக்கு வச்சிருந்தாங்கன்னா மற்றவங்க அதை எடுக்க மாட்டாங்க. பேச்சிப்பாறை அணையில இருக்கிற காணிப்பழங்குடிகள் தான் விளைவிக்கிற பயிர்களில் விலங்குக்கும் சேர்த்து தான் விளைவிப்போன்னு சொன்னாங்க. அதைக்கேட்கவே ஆச்சரியமா இருந்தது. காட்டை சாராத செயற்கையான விஷயங்களை சேர்க்கும் போது அந்தக்காடும் எந்த மாதிரி செயற்கையா மாறுங்கிறதைப் பத்தி சொன்னாங்க. அவங்களுக்கு தான் இருக்கிற சூழல் சார்ந்த அறிவு, வாழ்க்கை முறை எல்லாமே நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுத்திட்டே இருக்கும். அவங்களோட வாழ்க்கை முறையே அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்காம அவங்களுக்கு தேவையான பொருள்களை அவங்களை செய்துகிறாங்க, சமவெளியில் இருக்கிறவங்களை விட எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்குறாங்க. கல்யாண வாழ்க்கையில வரதட்சணை கிடையாது. ஒருத்தவங்களை பிடிச்சிருக்குன்னா அவங்களோட வாழ்றாங்க. பிடிக்கலன்னா பெரியவங்கட்ட சொல்லி விலகி இன்னொருத்தோட வாழ ஆரம்பிச்சிடுறாங்க. இயற்கையோடும் விலங்குகளோடும், பூச்சிகளோடும், மனிதர்களோடும் எவ்ளோ ஆத்மார்த்தமா நல்ல புரிதல்களோட வாழ்றாங்க. சுயம்புன்னு பெண்களையும் தனியா ஆவணப்படுத்துறீங்களாமே? ஆமா. நம்ம வாழ்க்கையோட அங்கமா இருக்கிற பெண்கள் கிட்ட பலதரப்பட்ட கதைகள் இருக்கும். சுயம்பா தன்னெழுச்சியாய் குடும்பத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய பெண்களை குறிப்பா அவங்களோட சிரிப்பை எடுக்கணும் ' சுயம்புங்கிற' பெயர்ல பெண்களை சிறுவர்கள் ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட பெண்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் அவங்க மனசுல இருந்து ஆத்மார்த்தமா சிரிக்கிறதை எடுத்தேன். அந்த பயணத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன். அப்போ சந்திச்ச பெண்களோட கதைகள் ஒவ்வொன்னு என் வாழ்க்கையோட பல நேரங்கள்ல துணை நின்னுருக்கு. பழங்குடிகள் நிறைய இடங்களில் இறப்பையே கொண்டாட்டமாத்தான் எடுத்துக்கிறாங்க. இன்னும் இன்னும் நிறைய மக்களை, அவங்க வாழ்வியலை தெரிஞ்சிக்கிறது தான் என்னோட முதன்மையான நோக்கமாகவே இருக்கு. சடங்கு மற்றும் பண்டிகைகள் நடக்குற நேரத்தில் தான் எல்லாரையும் சந்திக்க முடியுதுங்கிறதுனால அது சார்ந்து எடுத்துட்டு இருக்கேன். பழங்குடிகள் தங்களோட இருப்பிடத்தை விட்டு நகரும் போது அவங்களோட எல்லா விசயங்களும் மாறத்தொடங்கிவிடுகிறது. அவங்களுக்கான அடிப்படை பிரச்சனைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தனும்ன்னு ஆசை இருந்தாலும் எந்தவித புரிதலும் இல்லாம எடுக்கக்கூடாது. நமக்கு கிடைச்சிருக்கிற நேரத்தை வீணாக்கிடாம காலம் மாற மாற மாற்றங்களும் நடத்திட்டே இருக்கு. அதுக்குள்ள நம்மளும் பதிவு பண்ணி வச்சிக்குவோம்ன்னு தான் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கேன். வாழ்க்கையை இன்னும் இன்னும் வாழனுங்கிற ஆசையை இந்தப்பயணங்கள் தான் எனக்கு கொடுக்குது. என மனம் நெகிழ்கிறார் ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமன்.

விகடன் 19 Dec 2025 1:30 pm