சென்னை: ஆகஸ்ட் 18டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவில் இணைய வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அண
சென்னை ஆகஸ்ட் 18அன்பு சகோதரரே வாருங்கள் ஒன்றிணைந்து அதிமுகவை காப்போம் கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று ஓ பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார்.
பாட்னா: ஆகஸ்ட் 18பிஹாரின் புதிய சட்ட அமைச்சர் கார்த்திகேய சிங்குக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ள
புதுடெல்லி: ஆகஸ்ட் 18குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவத்தைத் தொடர்ந்து பெருமளவில் வன்முறைச்சம்பவங்கள் அரங்கேறின. அதில், பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் ஒரு க
ஜெனிவா:ஆகஸ்ட் 18உலகம் முழுவதும் குரங்கம்மை பரவல் தீவிரமடைந்துள்ளதால் தடுப்பூசிகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தில் இருந்து
The post 18th August 2022 Dinasudar Krishnagiri appeared first on Dinasudar .
புவனேஷ்வர், ஆகஸ்ட் 18 மகாநதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பௌத், நயாகடா, சுபர்னாபூர், கட்டாக், கேந்திரபாடா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிராகுட் அண
ராமேசுவரம், ஆகஸ்ட் 18இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கையில் சீன உளவு கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியி
The post 18th August 2022 Dinasudar Bengaluru appeared first on Dinasudar .
புதுடெல்லி: ஆகஸ்ட் 18இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 8,813 ஆகவும், நேற்று 9,062 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,608 பேருக்கு தொ
ஸ்ரீநகர்: ஆக. 18-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சுனில் குமார் பட் என்ற காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக் கொன்ற அடில் வானி என்ற தீவிரவாதியின் வீட்டை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நேற்று பறிமுதல்
திருவனந்தபுரம், ஆக 18- கேரளாவில் மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள ஓலா, ஊபர் போன்ற ஆன்லைன் ஆப் டாக்சி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி, மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு அதை நிவர்த்
புதுடெல்லி:ஆக. 18- முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசன் நடைமுறையையும் தடை செய்ய உத்தரவிட கோாி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசீர் ஹ
பெங்களூர், ஆக. 18-கர்நாடகாவில் ஆகஸ்ட் 23 முதல் ஒரு வாரம் தொடரும் மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு பொறுப்பு மை
புதுடெல்லி:ஆக. 18- இலவசங்களுக்கு பதில் கண்ணியமாக வருவாய் ஈட்டக்கூடிய நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அரசியல் கட்சிகள் தேர்தலின் போது அர
கொழும்புஆக. 18-இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையான போர
பெங்களூர்: ஆகஸ்ட். 17 – மாநிலத்தில் பிஜேபியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதன் வாயிலாக தென் இந்திய மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த சக்திக்கு மீறி உழைத்து மேலிடத்தின் நம்பிக்கையை காப்பா
The post 17th August 2022 Dinasudar Krishnagiri appeared first on Dinasudar .
The post 17th August 2022 Dinasudar Bengaluru appeared first on Dinasudar .
சென்னை: ஆகஸ்ட். 17 – அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் எனவும், பழனிசாமி, பன்னீர்செல்வம் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும், பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்
பெங்களூர் : ஆகஸ்ட். 17 – சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பின்னர் பி ஜே பி கட்சி மற்றும் அரசின் மட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்ற கிசுகிசுக்களுக்கிடையில் முதல்வர் பசவராஜ
டெல்லி: ஆகஸ்ட். 17 – டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து அவர
அஹமதாபாத் (குஜராத் ) : ஆகஸ்ட். 1 7 -வடோதரா மற்றும் அங்கலேஸ்வராவில் பெரிய நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் மிக பெரிய அளவிலான 2 ஆயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 713 கிலோ போதை பொருள்களை கைப்பற்றியுள
புதுடெல்லி, ஆகஸ்ட். 17 – இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 62
மும்பை, ஆகஸ்ட். 17 – சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து பயணிகள் ரெயில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூர் நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மராட்டிய மாநிலத
புனே, ஆகஸ்ட். 17 – புனேயில் ,அகமதுநகர்-புனே நெடுஞ்சாலையில் ரஞ்சன்கான் எம்ஐடிசி அருகே நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந
கொழும்பு: ஆகஸ்ட். 17 – இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜ
கொழும்பு, ஆக. 17- இலங்கையில் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக ட்ரோனியர் ரோந்து விமானத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கியது. இந்நிலையில், கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமானப்
புதுடெல்லி, ஆக. 17- இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) அளித்த புள்ளிவிபரத்தின்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7
புதுடெல்லி, ஆக.17-கரோனா பரவத் தொடங்கியதை அடுத்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதித்தன. சென்ற ஆண்டு கரோனா தொற்று தீவிரம் குறைந்ததை அடுத்து பல நிறு
இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3-ம் தரப்பினர் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா), அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடைக்கால தடை விதித
கொழும்பு, ஆக.17- இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நேற்று நங்கூரமிட்டது. சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படைப் பிரிவு ச
டேராடூன்: ஆக 17-சியாச்சினில் காணாமல்போன இந்திய ராணுவ வீரர் ஒருவரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம், துவாரஹத் பகுதியை சேர்ந்த
தெஹ்ரான், ஆக 17-கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் மு
ஸ்ரீநகர், ஆக. 17- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி,முன்னாள் மத்திய மந்திரி உள
பெங்களூரு: ஆக 17-கர்நாடக சட்ட சேவைகள் ஆணைய தலைவர் நீதிபதி வீரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) நடத்தப்பட்டத
லக்னோ, ஆக 17-உத்தரபிரதேச மாநிலம் பிலிப்ஹட் மாவட்டம் புரன்பூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி தனது வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அப்ப
தும்கூர், ஆக.16- சமீபத்தில் வைரலான ஆடியோ தான் பேசியது தான் என்று சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசாமி ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் இந்த ஆடியோ மிகவும் பழையது. எப்பொழுது பேசினேன் என்று தெரியவில்லை என்
பெங்களுர்: ஆகஸ்ட். 16 – உலகளவில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தகுதியுள்ள ஆறு நகரங்களில் பெங்களூருக்கு ஒன்று என ப்ளூம் பர்க் மய்யம் அறிவித்துள்ளது. உலகின் ஆறு மிக சிறந்த புலம் பெயர் தொழில
சென்னை: ஆகஸ்ட் . 16 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை நாளை சந்தித்து பேசுகிறார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது ச
சிவமொக்கா : ஆகஸ்ட் . 16 – சுதந்திர போராட்ட வீரர் வீர் சவர்க்கர் மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் ப்ளெக்ஸ் பேனர்கள் விவகாரம் குறித்து 75ஆவது சுதந்திர தினமான நேற்று சிவமொக்கா நகரில் கலவரங்
புதுடில்லி: ஆகஸ்ட் . 16 – முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 4வது நினைவு நாளில் டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட பலர்
பீதர் : ஆகஸ்ட். 16 – வேகமாக வந்த கண்டைனர் லாரி கார் மீது மோதியதில் ஒரு கான்ஸ்டபிள் , ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் நகரில் நடந்துள்ளது. ஹைதராபாதில் போலீசாக
The post 16th August 2022 Dinasudar Krishnagiri appeared first on Dinasudar .
சிவமொக்கா : ஆகஸ்ட். 16 – கோலி புகுறி விளையாடும் இளைஞர்கள் கத்தி அரிவாள் பிடித்து திரிந்து வருவதுடன் நகரில் அடிக்கடி இத்தகைய சம்பவங்கள் நடந்து வருவது மாநிலத்திற்கு கருப்பு புள்ளி வைக்கி
பெங்களூர் : ஆகஸ்ட். 16 – மாநிலத்தில் ஹிந்து சமுதாயம் மேலெழுந்தால் வன்முறையாளர்கள் தப்பிக்கும் கேள்விக்கே இடமில்லை என முன்னாள் அமைச்சர் மற்றும் எம் எல் ஏ கே எஸ் ஈஸ்வரப்பா எச்சரித்துள்ளா
கொழும்பு, ஆகஸ்ட் . 16 – சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு இன்று சென்றடைந்தது. இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உள
The post 16th August 2022 Dinasudar Bengaluru appeared first on Dinasudar .
மொகாலி, ஆகஸ்ட் . 16 – பஞ்சாப் போலீசார் தங்களுக்கு கிடைத்த உளவு தகவல் அடிப்படையில் டெல்லியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். டெல்லி போலீசார் உதவியுடன் நடந்த இந்த சோதனையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.
கம்மம், ஆக.16-இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை சேர்ந்த முக்கிய பிரமுகரான தமினேன
புதுடெல்லி, ஆக.162019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முன்னாள் கேப்டன் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார
பாட்னா, ஆக.16பீகாரில் பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சுபாஷ் சிங். முன்னாள் மந்திரியான இவர் உடல்நலம் பாதித்த நிலையில், சில காலங்களுக்கு முன் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண
பாட்னா, ஆக.16பீகாரில் 2020 சட்டசபை தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. அத்தேர்தலில் பாஜக 77 இடங்களிலும் ஜேடியூ 45 இடங்களில் வென்றன. எனினும், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்த
புதுடெல்லி:17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலக
விஜயாப்புரா,நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டது. அதுபோல், விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகா
மும்பை : ஆக.16உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முகேஷ் அம்பானிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்ப
நைரோபி, ஆக. 16- ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ரைலா ஒடிங்காவின் கட்சியி
யாங்கூன்,ஆக.16மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.
புதுடல்லி, ஆக. 16- டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று பேசும்போது, எங்களுடைய சேவைகளை பயன்படுத்தும்படி மத்திய அரசை நான் கேட்டு கொள்கிறேன். அரசியலை சற்று தள்ளி வையுங்கள். எங்களுடைய சேவைக