கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின்பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, அன்புமணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய பத்து நாட்களில் ரூ. 23 கோடிக்கு வாங்கிய மின்சார பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போதுபேச்சுவார்த்தை நடந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்அடிப்படையில் மின்சார பஸ்கள் பிற்பகலில் இயங்கத்தொடங்கின.
‘எஸ்எம்எஸ் வருது... ரேஷன் வரலை!’ - தாயுமானவர் திட்டம் மீதான புகாரும் நிலவரமும்
‘முதல்வரின் தாயுமானவர்’ என்ற திட்டத்தை கடந்த ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதியோர், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களைப் பெறுவதில் ஏற்படும் சிரமத்தைப்போக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரானது: மதிமுக தீர்மானம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல்என மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
''மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி தினகரன் பேசி வருகிறார்'' - ஆர்.பி. உதயகுமார் காட்டம்
‘‘முதலமைச்சராக இருக்கும் போதே ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? அந்த பாவமெல்லாம் சும்மா விடாது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி.தினகரன் பேசி வருகிறார்’’ என்று சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது!- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கர்நாடகா, ஹரியானா போல் தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது, வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
கொசு தொல்லை: நடவடிக்கை கோரி புதுச்சேரியில் கொசு வலை போர்த்தி நூதன போராட்டம்
புதுச்சேரி முழுவதும் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி அதிமுக உரிமை மீட்புக் குழு சார்பில் கொசு வலையை போர்த்திக்கொண்டு முற்றுகை போராட்டம் நடந்தது.
காஞ்சி - புத்தகரம் கோயில் தேரோட்டத்தை பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக நடத்த ஐகோர்ட் உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டம் -புத்தகரம் அருள்மிகு முத்து கொளக்கி அம்மன் கோயில் தேரோட்டத்தை பட்டியலின மக்கள் வசிக்கும் காலனி வழியாக நடத்த வேண்டும் எனசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் அமைந்திருந்த மசூதியில் குண்டு வெடிப்பு.. 54 பேர் படுகாயம்! இந்தோனேஷியாவில் ஷாக்
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 54 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த ஆரம்ப தகவலின்படி, சுமார் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு லேசான காயங்களும், சிலருக்கு மிதமான காயங்களும் உள்ளன. சிலர் சிகிச்சை
எலான் மஸ்கிற்கு ரூ.886,91,20,00,00,000 சம்பளம்.. தமிழக ஜிடிபியை விட கிட்டத்தட்ட 2.38 மடங்கு அதிகம்!
வாஷிங்டன்: உலகின் மாபெரும் பணக்காரரான எலான் மஸ்கிற்கு இப்போது புதியதொரு சம்பள பேக்கேஜ் திட்டம் தரப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு வரும் இந்தச் சம்பள பேக்கேஜ்ஜில் அவருக்கு ஒரு டிரில்லியன், அதாவது ரூ.88.69 லட்சம் கோடி சம்பளமாகக் கிடைக்கும். இது கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட 2.38 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்
-62°C வெப்பநிலையில் அண்டார்டிகா.. ஒரே நாளில் உடல் எடையை குறைக்க சிறந்த இடம்.. ஆடிப்போன நெட்டிசன்கள்
சென்னை: அண்டார்டிகாவின் கடுமையான பனிக்காலச் சூழலைக் காட்டும் ஒரு வீடியோ, இணையத்தில் பார்ப்பவர்களை ஆடிப்போக வைத்துள்ளது. -62C வெப்பநிலையில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகள், மற்றொரு கிரகத்தில் எடுக்கப்பட்டது போல இருப்பதாகப் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். உடல் எடையைக் குறைக்க குளிர்காலத்தில் அண்டார்டிகாவுக்குச் செல்வதுதான் சிறந்த எடை குறைப்புத் திட்டம் என்று கிண்டல் செய்து நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின்பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, அன்புமணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய பத்து நாட்களில் ரூ. 23 கோடிக்கு வாங்கிய மின்சார பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘எஸ்எம்எஸ் வருது... ரேஷன் வரலை!’ - தாயுமானவர் திட்டம் மீதான புகாரும் நிலவரமும்
‘முதல்வரின் தாயுமானவர்’ என்ற திட்டத்தை கடந்த ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதியோர், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களைப் பெறுவதில் ஏற்படும் சிரமத்தைப்போக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது
''மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி தினகரன் பேசி வருகிறார்'' - ஆர்.பி. உதயகுமார் காட்டம்
‘‘முதலமைச்சராக இருக்கும் போதே ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? அந்த பாவமெல்லாம் சும்மா விடாது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி.தினகரன் பேசி வருகிறார்’’ என்று சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது!- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கர்நாடகா, ஹரியானா போல் தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது, வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை
ஐபிசி நிறுவனம் உடனடியாக “மில்லர்” என்ற பெயரைத் திரைப்படத் தலைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு செக்.. சீனா களமிறக்கிய புது டிராகன்! உற்றுநோக்கும் இந்தியா!
பெய்ஜிங்: உலகின் மிகவும் அதி நவீனமான விமானம் தாங்கி போர்க்கப்பலை சீனா இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. இது தைவான் நீரிணையில் ரோந்து பணியில் இருக்கும். இக்கப்பல் அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் இந்தியாவும் இந்த கப்பல் மீது ஒரு கண்ணை வைத்திருக்கிறது. ராமேஸ்வரத்திற்கும், இலங்கைக்கும் இடையே கடல் இருப்பதை, போல சீனாவின் 'ஃபூஜியன்' மாநிலத்திற்கும், தைவானுக்கும்
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் இருதரப்புக்கும் வழங்க பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான்! செங்கோட்டையன் ஓபன் டாக்!
கோபிசெட்டிபாளையம்: அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சத்தியபாமா உள்பட 12 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டார். இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னுடன் யார் பேசினாலும் உடனே அதிமுகவில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் இருதரப்புக்கும் வழங்க பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை
ஐபிசி நிறுவனம் உடனடியாக “மில்லர்” என்ற பெயரைத் திரைப்படத் தலைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய பத்து நாட்களில் ரூ. 23 கோடிக்கு வாங்கிய மின்சார பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘எஸ்எம்எஸ் வருது... ரேஷன் வரலை!’ - தாயுமானவர் திட்டம் மீதான புகாரும் நிலவரமும்
‘முதல்வரின் தாயுமானவர்’ என்ற திட்டத்தை கடந்த ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதியோர், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களைப் பெறுவதில் ஏற்படும் சிரமத்தைப்போக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரானது: மதிமுக தீர்மானம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல்என மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
''மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி தினகரன் பேசி வருகிறார்'' - ஆர்.பி. உதயகுமார் காட்டம்
‘‘முதலமைச்சராக இருக்கும் போதே ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? அந்த பாவமெல்லாம் சும்மா விடாது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல டிடிவி.தினகரன் பேசி வருகிறார்’’ என்று சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ-யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கோரிக்கை
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ல் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 27 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள ‘தங்கப் பல்லி’ காணாமல் போய்விட்டதாக பக்தர் ஒருவர் அளித்த புகார் அளித்துள்ளார்.
கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள் 80 பேர் மீது வழக்கு
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் 80 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான்! செங்கோட்டையன் ஓபன் டாக்!
கோபிசெட்டிபாளையம்: அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சத்தியபாமா உள்பட 12 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டார். இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னுடன் யார் பேசினாலும் உடனே அதிமுகவில் இருந்து
தொழிலாளர் நல ஆணையரகம் அண்ணா நகருக்கு இடமாற்றம்: நவ.10 முதல் புதிய இடத்தில் செயல்படும்
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வந்த தொழிலாளர் நல ஆணையரகம், அண்ணாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
தொழிலாளர் நல ஆணையரகம் அண்ணா நகருக்கு இடமாற்றம்: நவ.10 முதல் புதிய இடத்தில் செயல்படும்
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வந்த தொழிலாளர் நல ஆணையரகம், அண்ணாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னையில் எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
இத்தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR) கடந்த நவ.4-ம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள் 80 பேர் மீது வழக்கு
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் 80 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் இருதரப்புக்கும் வழங்க பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை
ஐபிசி நிறுவனம் உடனடியாக “மில்லர்” என்ற பெயரைத் திரைப்படத் தலைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ-யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கோரிக்கை
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ல் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 27 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின்பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, அன்புமணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசியல் களம், நெல் கொள்முதல் பிரச்சினை, சட்டம் - ஒழுங்கு நிலவரம், தேர்தல் கூட்டணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுடன் ‘இந்து தமிழ் திசை’க்காக உரையாடியதிலிருந்து…
‘இம்முறை பிரின்ஸுக்கு இங்கே வேலை இருக்காது!’ - குளச்சலை மீட்கத் தயாராகும் பச்சைமால்
குளச்சல் தொகுதியை 3 முறை தொடர்ச்சியாக வென்றெடுத்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸுக்கு போட்டியாக அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால் இப்போதே வாக்குத் திரட்டும் பணியில் இருப்பதால் தொகுதி கலகலப்பாகி வருகிறது.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான்! செங்கோட்டையன் ஓபன் டாக்!
கோபிசெட்டிபாளையம்: அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து கூறியது பாஜகதான் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சத்தியபாமா உள்பட 12 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டார். இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னுடன் யார் பேசினாலும் உடனே அதிமுகவில் இருந்து
விழுப்புரத்தில் மீண்டும் ஓங்கிய பொன்முடியின் கை
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் மூத்த தலைவர்களாக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத் உள்ளிட்டோரை ஓரங்கட்டிவிட்டு அமைச்சர், மாவட்ட செயலாளர், மாநில துணை பொதுச் செயலாளர் என திமுகவில் பொன்முடி அசுர பலம் பெற்றார்.
தேனாம்பேட்டைத் தலைமை அச்சமும் மாற்றமும் | உள்குத்து உளவாளி
மோஸ்ட் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த முறை சீட் இருக்காது என தேனாம்பேட்டைக் கட்சி தலைமையிலிருந்தே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரேக்கிங் நியூஸை போட்டு விடுகிறார்களாம்
பழனிசாமி தேடிய கோப்புகள்... எப்போதோ கிழித்துவிட்டேன் - டிடிவி தினகரன் திகில் வாக்குமூலம்
கோடநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேடிய கோப்புகளை கிழித்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்! - கூட்டணிக் கதவை சாத்திய சீமான்
தமிழத்தில் வரும் 2026 தேர்தலில் கூட்டணிக்கு இடமில்லை, தனித்துதான் போட்டி என்றும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்த முடிவை நான் எடுக்கமாட்டேன் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
‘ரோடு ஷோ’க்களை தடை செய்ய திருமாவளவன் கோரிக்கை
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
என் மீது சுண்டுவிரல் பட்டாலும் அன்புமணியும், சவுமியாவும்தான் காரணம்: ராமதாஸ் கருத்து
அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக்கியது மற்றும் பாமக தலைவராக்கியது என அரசியலில் இரு தவறுகளை செய்து விட்டேன்.
தொழிலாளர் நல ஆணையரகம் அண்ணா நகருக்கு இடமாற்றம்: நவ.10 முதல் புதிய இடத்தில் செயல்படும்
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வந்த தொழிலாளர் நல ஆணையரகம், அண்ணாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னையில் எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
இத்தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR) கடந்த நவ.4-ம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள் 80 பேர் மீது வழக்கு
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் 80 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் இருதரப்புக்கும் வழங்க பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள ‘தங்கப் பல்லி’ காணாமல் போய்விட்டதாக பக்தர் ஒருவர் அளித்த புகார் அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ-யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கோரிக்கை
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ல் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 27 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
என் மீது சுண்டுவிரல் பட்டாலும் அன்புமணியும், சவுமியாவும்தான் காரணம்: ராமதாஸ் கருத்து
அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக்கியது மற்றும் பாமக தலைவராக்கியது என அரசியலில் இரு தவறுகளை செய்து விட்டேன்.
‘ரோடு ஷோ’க்களை தடை செய்ய திருமாவளவன் கோரிக்கை
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
2026-ல் உதயநிதியை முதல்வராக்கும் முயற்சி பகல் கனவு: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
‘உதயநிதியை முதல்வராக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவுபகல் கனவாகவே இருக்கும்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்! - கூட்டணிக் கதவை சாத்திய சீமான்
தமிழத்தில் வரும் 2026 தேர்தலில் கூட்டணிக்கு இடமில்லை, தனித்துதான் போட்டி என்றும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்த முடிவை நான் எடுக்கமாட்டேன் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பழனிசாமி தேடிய கோப்புகள்... எப்போதோ கிழித்துவிட்டேன் - டிடிவி தினகரன் திகில் வாக்குமூலம்
கோடநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேடிய கோப்புகளை கிழித்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டைத் தலைமை அச்சமும் மாற்றமும் | உள்குத்து உளவாளி
மோஸ்ட் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த முறை சீட் இருக்காது என தேனாம்பேட்டைக் கட்சி தலைமையிலிருந்தே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரேக்கிங் நியூஸை போட்டு விடுகிறார்களாம்
விழுப்புரத்தில் மீண்டும் ஓங்கிய பொன்முடியின் கை
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் மூத்த தலைவர்களாக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத் உள்ளிட்டோரை ஓரங்கட்டிவிட்டு அமைச்சர், மாவட்ட செயலாளர், மாநில துணை பொதுச் செயலாளர் என திமுகவில் பொன்முடி அசுர பலம் பெற்றார்.
தமிழக அரசியல் களம், நெல் கொள்முதல் பிரச்சினை, சட்டம் - ஒழுங்கு நிலவரம், தேர்தல் கூட்டணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுடன் ‘இந்து தமிழ் திசை’க்காக உரையாடியதிலிருந்து…
ஸ்டாலினை சந்தித்த தனியரசு: கூட்டணிக்கு அச்சாரம்
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை சந்தித்து பேசினார்.
‘தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் மத்தியில் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன’ என சிஐடியு மாநில மாநாட்டில், அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் தெரிவித்தார். சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு, கோவையில் நேற்று தொடங்கியது.
பாமக உட்கட்சி மோதல்: ‘எல்லாம் உங்களால் தான்’ - அன்புமணி ஆத்திரம்
தருமபுரி மாவட்டத்தில் நடைபயணம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி நேற்று சென்னை செல்ல சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்தார்.
தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் பதவிகள் பறிக்கப்படும்: திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் கண்டிப்பாக பதவிகள் பறிக்கப்படும் என்று உடன்பிறப்பே வா சந்திப்பில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம்: ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் சிபிஐ விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
தொழிலாளர் நல ஆணையரகம் அண்ணா நகருக்கு இடமாற்றம்: நவ.10 முதல் புதிய இடத்தில் செயல்படும்
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வந்த தொழிலாளர் நல ஆணையரகம், அண்ணாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள் 80 பேர் மீது வழக்கு
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் 80 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் இருதரப்புக்கும் வழங்க பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம்: ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் சிபிஐ விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் பதவிகள் பறிக்கப்படும்: திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் கண்டிப்பாக பதவிகள் பறிக்கப்படும் என்று உடன்பிறப்பே வா சந்திப்பில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
பாமக உட்கட்சி மோதல்: ‘எல்லாம் உங்களால் தான்’ - அன்புமணி ஆத்திரம்
தருமபுரி மாவட்டத்தில் நடைபயணம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி நேற்று சென்னை செல்ல சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்தார்.
திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை
ஐபிசி நிறுவனம் உடனடியாக “மில்லர்” என்ற பெயரைத் திரைப்படத் தலைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள ‘தங்கப் பல்லி’ காணாமல் போய்விட்டதாக பக்தர் ஒருவர் அளித்த புகார் அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ-யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கோரிக்கை
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ல் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 27 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஸ்டாலினை சந்தித்த தனியரசு: கூட்டணிக்கு அச்சாரம்
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை சந்தித்து பேசினார்.
என் மீது சுண்டுவிரல் பட்டாலும் அன்புமணியும், சவுமியாவும்தான் காரணம்: ராமதாஸ் கருத்து
அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக்கியது மற்றும் பாமக தலைவராக்கியது என அரசியலில் இரு தவறுகளை செய்து விட்டேன்.
‘ரோடு ஷோ’க்களை தடை செய்ய திருமாவளவன் கோரிக்கை
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
2026-ல் உதயநிதியை முதல்வராக்கும் முயற்சி பகல் கனவு: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
‘உதயநிதியை முதல்வராக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவுபகல் கனவாகவே இருக்கும்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்! - கூட்டணிக் கதவை சாத்திய சீமான்
தமிழத்தில் வரும் 2026 தேர்தலில் கூட்டணிக்கு இடமில்லை, தனித்துதான் போட்டி என்றும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்த முடிவை நான் எடுக்கமாட்டேன் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பழனிசாமி தேடிய கோப்புகள்... எப்போதோ கிழித்துவிட்டேன் - டிடிவி தினகரன் திகில் வாக்குமூலம்
கோடநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேடிய கோப்புகளை கிழித்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டைத் தலைமை அச்சமும் மாற்றமும் | உள்குத்து உளவாளி
மோஸ்ட் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த முறை சீட் இருக்காது என தேனாம்பேட்டைக் கட்சி தலைமையிலிருந்தே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரேக்கிங் நியூஸை போட்டு விடுகிறார்களாம்
‘இம்முறை பிரின்ஸுக்கு இங்கே வேலை இருக்காது!’ - குளச்சலை மீட்கத் தயாராகும் பச்சைமால்
குளச்சல் தொகுதியை 3 முறை தொடர்ச்சியாக வென்றெடுத்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸுக்கு போட்டியாக அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால் இப்போதே வாக்குத் திரட்டும் பணியில் இருப்பதால் தொகுதி கலகலப்பாகி வருகிறது.
விழுப்புரத்தில் மீண்டும் ஓங்கிய பொன்முடியின் கை
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் மூத்த தலைவர்களாக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத் உள்ளிட்டோரை ஓரங்கட்டிவிட்டு அமைச்சர், மாவட்ட செயலாளர், மாநில துணை பொதுச் செயலாளர் என திமுகவில் பொன்முடி அசுர பலம் பெற்றார்.
தமிழக அரசியல் களம், நெல் கொள்முதல் பிரச்சினை, சட்டம் - ஒழுங்கு நிலவரம், தேர்தல் கூட்டணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுடன் ‘இந்து தமிழ் திசை’க்காக உரையாடியதிலிருந்து…
தொழிலாளர் நல ஆணையரகம் அண்ணா நகருக்கு இடமாற்றம்: நவ.10 முதல் புதிய இடத்தில் செயல்படும்
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வந்த தொழிலாளர் நல ஆணையரகம், அண்ணாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

31 C