SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

மிகப்பெரிய போர் வெடிக்கும்.. ரத்தம் வெள்ளமாக செல்லும்.. 2026ம் ஆண்டிற்கு.. நாஸ்டர்டாமஸ் ஷாக் கணிப்பு

சென்னை: 2026ல் என்ன நடக்கும் என்று நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. உலக நாடுகளுக்கு பல முக்கியமான எச்சரிக்கைகளை நாஸ்டர்டாமஸ் வெளியிட்டு உள்ளார். உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது

ஒனிந்தியா 24 Dec 2025 3:43 pm

மிகப்பெரிய போர் வெடிக்கும்.. ரத்தம் வெள்ளமாக செல்லும்.. 2026ம் ஆண்டிற்கு.. நாஸ்டர்டாமஸ் ஷாக் கணிப்பு

சென்னை: 2026ல் என்ன நடக்கும் என்று நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. உலக நாடுகளுக்கு பல முக்கியமான எச்சரிக்கைகளை நாஸ்டர்டாமஸ் வெளியிட்டு உள்ளார். உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது

ஒனிந்தியா 24 Dec 2025 3:14 pm

இந்தியாவை விட்டு பிரேசில், தென்கொரியா சென்ற ₹1.55 லட்சம் கோடி .. 2025ல் நடந்த மிகப்பெரிய இழப்பு

சென்னை: இந்தியப் பங்குகள் விலை அதிகமாக இருப்பதாலும், டாலர் மதிப்பு உயர்வினாலும் இதுவரை இல்லாத அளவாக ₹1.55 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளன. இந்திய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போதைய பலமாக பார்க்கப்படுகிறது. நமக்கு அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளர், அந்நிய நாட்டு இலாகா முதலீட்டாளர்கள் மிக முக்கியம். ஆனால் நிலைமை சரியாக இல்லை என

ஒனிந்தியா 24 Dec 2025 2:05 pm

மாணவர் தலைவர் கொலைக்கு காரணம்.. வங்கதேச அரசுதான்! யூனுஸுக்கு எதிராக தீவிரமடையும் குற்றச்சாட்டுகள்

டாக்கா: வங்கதேசத்தில் சமீபத்தில் மாணவர் தலைவர் ஹாடி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நடந்த கலவரத்தில், இந்திய துணை தூதரகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த படுகொலைக்கு இந்தியாதான் காரணம் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். ஆனால், ஹாடியின் சகோதரர், இந்த படுகொலைக்கு யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த

ஒனிந்தியா 24 Dec 2025 1:32 pm

2025-ல் இந்திய ரூபாயின் சரிவால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு

சென்னை: இந்தியப் பங்குகள் விலை அதிகமாக இருப்பதாலும், டாலர் மதிப்பு உயர்வினாலும் இதுவரை இல்லாத அளவாக ₹1.55 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளன. இந்திய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போதைய பலமாக பார்க்கப்படுகிறது. நமக்கு அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளர், அந்நிய நாட்டு இலாகா முதலீட்டாளர்கள் மிக முக்கியம். ஆனால் நிலமை சரியாக இல்லை என

ஒனிந்தியா 24 Dec 2025 12:53 pm

வெறும் ரூ.10,000 போட்டிருந்தால்.. இன்று லட்ச கணக்கில் லாபம்.. தங்கத்தை தூக்கி சாப்பிடும் வெள்ளி!

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே மாறி மாறி ரேஸ் போவது போலத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் தற்போது தங்கத்தை விடவும் வெள்ளியின் ஏற்றம் பயங்கரமாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு லட்ச ரூபாயை வெள்ளியில் முதலீடு செய்திருந்தால்.. இப்போது எது எவ்வளவு தொகையாக மாறி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஒனிந்தியா 24 Dec 2025 12:36 pm

வங்கதேச மாணவர் தலைவரை கொன்ற யூனுஸ் அரசு! சகோதரர் பகீர் குற்றச்சாட்டு! மீண்டும் வெடிக்கும் பதற்றம்

டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் மிக பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இடைக்கால அரசின் தலைவராக இருக்கும் யூனுஸ் தான் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலைக்குக் காரணம் என அவரது சகோதரர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த வருடம் வங்கதேசத்தில் ஏற்பட்ட

ஒனிந்தியா 24 Dec 2025 12:10 pm

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்! ரூ.4,032 கோடி நிவாரணம்.. இந்தியா அறிவிப்பு!

கொழும்பு: டிட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு ரூ.4,032 கோடியை இந்தியா நிவாரணமாகஅறிவித்திருக்கிறது. இந்தியாவின் இந்த உதவி, இரு நாடுகளின் உறவில் புதிய அத்யாயம் என இலங்கை அதிபர் நன்றி தெரிவிக்கிறார். பிரதமர் மோடியின் சிறப்புத் தூதரான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேற்று கொழும்பு சென்றார். அங்கு அதிபர் அனுரா குமார

ஒனிந்தியா 24 Dec 2025 8:55 am

விபத்தில் சிக்கிய விமானம்! லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் உட்பட.. மூத்த ராணுவ அதிகாரிகள் பலி!

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி அஹ்மத் அல்-ஹத்தாத் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில், 4 உயர் அதிகாரிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். லிபியப்

ஒனிந்தியா 24 Dec 2025 8:21 am

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்! ரூ.4,032 கோடி நிவாரணம்.. இந்தியா அறிவிப்பு!

கொழும்பு: டிட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு ரூ.4,032 கோடியை இந்தியா நிவாரணமக அறிவித்திருக்கிறது. இந்தியாவின் இந்த உதவி, இரு நாடுகளின் உறவில் புதிய அத்யாயம் என இலங்கை அதிபர் நன்றி தெரிவிக்கிறார். பிரதமர் மோடியின் சிறப்புத் தூதரான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேற்று கொழும்பு சென்றார். அங்கு அதிபர் அனுரா

ஒனிந்தியா 24 Dec 2025 8:17 am

விபத்தில் சிக்கிய விமானம்! லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் உட்பட.. மூத்த ராணுவ அதிகாரிகள் பலி!

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி அஹ்மத் அல்-ஹத்தாத் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில், 4 உயர் அதிகாரிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். லிபியப்

ஒனிந்தியா 24 Dec 2025 7:19 am

நீங்க பண்ணா நியாயம்.. இந்தியா செய்தால் குற்றமா? சொந்த நாட்டிலேயே மூக்குடைப்பட்ட பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி தாக்குதலை நடத்திவிட்டு அதை நியாயப்படுத்தினால், இந்தியா தாக்கும் போது அதை எப்படி ஆட்சேபிக்க முடியும் என்று பாகிஸ்தான் நாட்டு எம்பி ஒருவர், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு கேள்வி எழுப்பும் வகையில் பேசியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களை இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அழித்ததை சுட்டிக்காட்டி

ஒனிந்தியா 24 Dec 2025 7:05 am

நீங்க பண்ணா நியாயம்.. இந்தியா செய்தால் குற்றமா? சொந்த நாட்டிலேயே மூக்குடைப்பட்ட பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி தாக்குதலை நடத்திவிட்டு அதை நியாயப்படுத்தினால், இந்தியா தாக்கும் போது அதை எப்படி ஆட்சேபிக்க முடியும் என்று பாகிஸ்தான் நாட்டு எம்பி ஒருவர், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு கேள்வி எழுப்பும் வகையில் பேசியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களை இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அழித்ததை சுட்டிக்காட்டி

ஒனிந்தியா 24 Dec 2025 2:06 am

மகளிர் கிரிக்கெட், செஸ், ஹாக்கி.. 2025ல் விளையாட்டு துறையின் மைல்கற்கள் என்ன?

2025 ஆம் ஆண்டு அதன் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில், இந்திய விளையாட்டுத் துறை கொண்டாடப் பல பெருமைகளை எட்டியுள்ளது. உலக அரங்கில் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகள், ஊக்கமளித்த தனிப்பட்ட சாதனைகள் என இந்த ஆண்டு, நாட்டின் வளர்ந்துவரும் விளையாட்டுத் திறமைக்குச் சான்றாக அமைந்தது. கிரிக்கெட், தடகளம், செஸ் மற்றும் ஹாக்கி போன்ற துறைகளில் வீரர்கள் தடைகளை

ஒனிந்தியா 23 Dec 2025 6:13 pm

Aravalli: ஆரவல்லி மலைத்தொடர் கோட்டைக்குள் போனவர்கள் திரும்பியதில்லை? உள்ளூர் மக்கள் சொல்லும் திகில் அனுபவம்

இன்று வெறும் கல் குவியலாகத் தோன்றும் ஆரவல்லி மலைத்தொடர், உண்மையில் 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான, இந்தியாவின் உறுதியான பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. பாலைவனத்தின் கொளுத்தும் வெப்பத்தைத் தடுத்து வட இந்தியாவை பசுமையாக வைத்திருக்கும் இந்த மலைகளின் உச்சியில், ராஜஸ்தானின் வரலாற்றுப் பாதுகாவலனான 'பாலா கிலா' (அல்வர் கோட்டை) கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில், இந்தக் கோட்டையைப்

ஒனிந்தியா 23 Dec 2025 3:48 pm

தர்மபுரி தொப்பூர் கணவாயில் அமானுஷ்ய மர்மங்கள்? அத்தனை விபத்துகளுக்கும் காரணமே இதுதான்: பிரபலம் பளிச்

தர்மபுரி: தொப்பூர் கணவாய் பகுதி மிகவும் ஆபத்தான மலைவழி மற்றும் வளைவு நிறைந்த பகுதியாகும்.. கார்களும் லாரிகளும், வாகனங்களும் பயணிக்கும் இடமாக உள்ளது. இங்கு குறிப்பாக இரட்டை பாலம் அருகே, பல விபத்துக்கள் நடந்துள்ளன. பேய், பிசாசு, அமானுஷ்ய காரணங்கள்தான் இந்த விபத்துகளுக்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்நிலையில், இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் விரிவாக

ஒனிந்தியா 23 Dec 2025 3:37 pm

Aravalli: ஆரவல்லி மலைத்தொடர் கோட்டைக்குள் போனவர்கள் திரும்பியதில்லை? உள்ளூர் மக்கள் சொல்லும் திகில் அனுபவம்

இன்று வெறும் கல் குவியலாகத் தோன்றும் ஆரவல்லி மலைத்தொடர், உண்மையில் 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான, இந்தியாவின் உறுதியான பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. பாலைவனத்தின் கொளுத்தும் வெப்பத்தைத் தடுத்து வட இந்தியாவை பசுமையாக வைத்திருக்கும் இந்த மலைகளின் உச்சியில், ராஜஸ்தானின் வரலாற்றுப் பாதுகாவலனான 'பாலா கிலா' (அல்வர் கோட்டை) கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில், இந்தக் கோட்டையைப்

ஒனிந்தியா 23 Dec 2025 3:25 pm

\இது ஒன்னும் இந்தியா இல்லை!\ அமெரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்திலும் அத்துமீறிய கும்பல்.. பரபரப்பு

ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி போராட்டம் நடந்துள்ளது. அங்குச் சீக்கிய சமூகத்தினர் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்திய நிலையில், அதில் உள்ளே புகுந்து சீக்கியர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி போராட்டங்கள் நடந்து வருகிறது. அதிலும்

ஒனிந்தியா 23 Dec 2025 1:46 pm

1951ல் அரச குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம்.. சவுதி அரேபியாவில் மதுபானம் தடை செய்யப்பட்டது ஏன்?

ரியாத்: சவுதி அரேபியாவில் மதுபானத் தடை 1952-ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதன் பின்னணி 1951-ஆம் ஆண்டு ஜெட்டாவில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் சிரில் ஓஸ்மான் இல்லத்தில் நடந்த ஒரு மாலை நேர சந்திப்பில் தொடங்கியது. சொந்த மகன் மதுபோதையில் செய்த தவறுக்காக, ஒட்டுமொத்த நாட்டிற்குள்ளும் மதுபானத்தை தடை செய்தார் சவுதி அரேபியா அரசர். தன் மகனை

ஒனிந்தியா 23 Dec 2025 12:59 pm

\ஏற்கவே முடியாது!\ இந்தியாவை சாடிய நியூசிலாந்து அமைச்சர்.. வர்த்தக ஒப்பந்தத்திற்கு மறுநாளே எதிர்ப்பு

ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாக நேற்று தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கிடையே இந்த அறிவிப்பு வந்த மறுநாளே நியூசிலாந்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பல மாதங்களாகப்

ஒனிந்தியா 23 Dec 2025 12:38 pm

தர்மபுரி தொப்பூர் கணவாயில் அமானுஷ்ய மர்மங்கள்? அத்தனை விபத்துகளுக்கும் காரணமே இதுதான்: பிரபலம் பளிச்

தர்மபுரி: தொப்பூர் கணவாய் பகுதி மிகவும் ஆபத்தான மலைவழி மற்றும் வளைவு நிறைந்த பகுதியாகும்.. கார்களும் லாரிகளும், வாகனங்களும் பயணிக்கும் இடமாக உள்ளது. இங்கு குறிப்பாக இரட்டை பாலம் அருகே, பல விபத்துக்கள் நடந்துள்ளன. பேய், பிசாசு, அமானுஷ்ய காரணங்கள்தான் இந்த விபத்துகளுக்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்நிலையில், இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் விரிவாக

ஒனிந்தியா 23 Dec 2025 12:08 pm

\ஏற்கவே முடியாது!\ இந்தியாவை சாடிய நியூசிலாந்து அமைச்சர்.. வர்த்தக ஒப்பந்தத்திற்கு மறுநாளே எதிர்ப்பு

ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாக நேற்று தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கிடையே இந்த அறிவிப்பு வந்த மறுநாளே நியூசிலாந்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பல மாதங்களாகப்

ஒனிந்தியா 23 Dec 2025 11:31 am

தந்தை திடீரென தும்மியதால் நடந்த விபரீதம்! திருப்பத்தூரில் 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தை தும்மியதால் அவரது 12 வயது மகன் அஸ்வின் தலையில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்றம்பள்ளியை அடுத்த மயிலாரம்பட்டியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 12 வயதில் அஸ்வின் என்ற மகன் இருந்தார். இந்த நிலையில் சிலம்பரசன் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி,

ஒனிந்தியா 23 Dec 2025 10:15 am

தந்தை திடீரென தும்மியதால் நடந்த விபரீதம்! திருப்பத்தூரில் 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தை தும்மியதால் அவரது 12 வயது மகன் அஸ்வின் தலையில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்றம்பள்ளியை அடுத்த மயிலாரம்பட்டியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 12 வயதில் அஸ்வின் என்ற மகன் இருந்தார். இந்த நிலையில் சிலம்பரசன் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி,

ஒனிந்தியா 23 Dec 2025 9:19 am

ஆபரேஷன் சிந்தூரின் போது தெய்வீக சக்தி உதவியது.. அடி வாங்கியும் அசராமல் பேசும் பாக். ராணுவ தளபதி

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை நிலை குலைய வைத்தது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு தெய்வீக சக்தி உதவியதாக அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனிர் கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின்

ஒனிந்தியா 22 Dec 2025 10:37 pm

“நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக்க வேண்டாம்”.. கோயில் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து

ஒனிந்தியா 22 Dec 2025 6:00 pm

“நடிகர் விஜய்யை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்கவில்லை”.. பாஜக நிர்வாகி சரத்குமார் பேட்டி!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு நீங்க சொல்லும் அறிவுரை என்ன? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு

ஒனிந்தியா 22 Dec 2025 5:50 pm

3 மாநிலங்களில் கைவரிசை காட்டிய கும்பல்.. கூகுள் மேப்ஸ் மூலம் வீடுகளை தேர்வு செய்தது எப்படி! பகீர்

ஜாம்ஷெட்பூர்: பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெகா கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். மேப்ஸ் மூலம் கண்காணித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், 3 மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது. 3 மாநில போலீஸ் கண்களில் மண்ணை போட்டுவிட்டு இந்த கும்பல் எப்படித் தொடர் திருட்டில் ஈடுபட்டது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.! இந்த

ஒனிந்தியா 22 Dec 2025 5:37 pm

ஒரே வருடத்தில்.. வாழ்க்கையே தலைகீழாக மாறிடுச்சே.. 1 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை காலி.. போச்சு

சென்னை: உலகம் முழுவதும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2025ல் மட்டும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 1 லட்சம் ஐடி ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இது தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய ஆட்குறைப்பு என்று அழைக்கப்படுகிறது. Layoffs.fyi என்ற இணையதளத்தின் தகவல்படி, 2025 ஆம் ஆண்டில் சுமார் 218

ஒனிந்தியா 22 Dec 2025 5:31 pm

“நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக்க வேண்டாம்”.. கோயில் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து

ஒனிந்தியா 22 Dec 2025 5:25 pm

ஒரே வருடத்தில்.. வாழ்க்கையே தலைகீழாக மாறிடுச்சே.. 1 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை காலி.. போச்சு

சென்னை: உலகம் முழுவதும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2025ல் மட்டும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 1 லட்சம் ஐடி ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இது தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய ஆட்குறைப்பு என்று அழைக்கப்படுகிறது. Layoffs.fyi என்ற இணையதளத்தின் தகவல்படி, 2025 ஆம் ஆண்டில் சுமார் 218

ஒனிந்தியா 22 Dec 2025 5:18 pm

3ம் உலகப்போரை பற்ற வைத்த உக்ரைன்.. ரஷ்ய ராணுவ ஜெனரலை போட்டு தள்ளிய உளவுத்துறை! புதின் டென்ஷன்

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், தற்போது போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவின் உயர்மட்ட ராணுவ ஜெனரல் கார் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலைக்கு உக்ரைன் உளவுத்துறைதான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. மாஸ்கோவில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வாரோவ் (56) கொல்லப்பட்டிருக்கிறார். ரஷ்ய

ஒனிந்தியா 22 Dec 2025 3:28 pm

ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்.. இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கைது!

நாகப்பட்டினம்: ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருளை நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு விலை உயர்ந்த போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து

ஒனிந்தியா 22 Dec 2025 3:09 pm

வங்கதேசத்தில் உச்சக்கட்ட பதற்றம்.. மற்றொரு மாணவர் தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்!

டாக்கா: சமீபத்தில் வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அதிகரித்தது. இந்நிலையில் இன்று தேசிய குடிமக்கள் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் எம்.டி. மொடாப் சிக்தர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. குல்னாவின் சோனடங்கா பகுதியில் உள்ள வீட்டில் பிற்பகல் 12.15 மணியளவில் எம்.டி. மொடாப் சிக்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஒனிந்தியா 22 Dec 2025 2:37 pm

கொடுமை.. 5ம் வகுப்பு கல்வி தகுதியிருந்த வேலைக்கு MBA இளைஞர்கள்! ஏர்போர்ட் ரன்-வேயில் நடந்த தேர்வு!

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஊர் காவல் படையில் காலியாக இருந்த வெறும் 187 காலியிடங்களுக்கு 8,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பலர் பட்டதாரிகள், எம்பிஏ படித்தவர்கள் ஆகும். அத்தனை பேருக்குத் தேர்வு எழுத வகுப்பறை ரெடி செய்ய முடியாததால் விமான ஓடுபாதை தளத்திலேயே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவில் கடந்த

ஒனிந்தியா 22 Dec 2025 2:35 pm

5ம் வகுப்பு கல்வி தகுதியிருந்த வேலைக்கு MBA இளைஞர்கள்! ஓடுதளத்தில் நடந்த தேர்வு! கண்காணித்த டிரோன்கள்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஊர் காவல் படையில் காலியாக இருந்த வெறும் 187 காலியிடங்களுக்கு 8,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பலர் பட்டதாரிகள், எம்பிஏ படித்தவர்கள் ஆகும். அத்தனை பேருக்குத் தேர்வு எழுத வகுப்பறை ரெடி செய்ய முடியாததால் விமான ஓடுபாதை தளத்திலேயே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவில் கடந்த

ஒனிந்தியா 22 Dec 2025 2:23 pm

தங்கத்தில் நடக்கும் எதிர்பார்க்காத மாற்றம்! இனி அடுத்த 2 மாதம் \இப்படி\ தான் இருக்கும்! முக்கிய தகவல்

டெல்லி: கடந்த 1.5 மாதங்களாகவே தங்கம் விலை நிதானமாக நின்றது. பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருந்தது. இருப்பினும், இப்போது சில நாட்களாகத் தங்கம் விலை மொத்தமாக மாறிவிட்டது. குறுகிய காலத்தில் மிகப் பெரியளவில் உயர ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலை இப்போது திடீரென உச்சம் தொட என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்! இந்தாண்டு

ஒனிந்தியா 22 Dec 2025 12:55 pm

2 மாதமாக நிதானமாக நின்ற தங்கம்.. இப்போ சட்டென பறக்க ஆரம்பித்தது ஏன்? இவ்வளவு மேட்டர் இருக்கா

டெல்லி: கடந்த 1.5 மாதங்களாகவே தங்கம் விலை நிதானமாக நின்றது. பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருந்தது. இருப்பினும், இப்போது சில நாட்களாகத் தங்கம் விலை மொத்தமாக மாறிவிட்டது. குறுகிய காலத்தில் மிகப் பெரியளவில் உயர ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலை இப்போது திடீரென உச்சம் தொட என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்! இந்தாண்டு

ஒனிந்தியா 22 Dec 2025 12:09 pm

ஐரோப்பா மீது அடுத்த போர்? மெகா பிளான் போடும் புதின்? சட்டென நடுவே நுழைந்த அமெரிக்கா.. பரபர கருத்து

வாஷிங்டன்: ரஷ்யா உக்ரைன் போர் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதற்கிடையே ரஷ்யா மற்ற ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்கத் தேசியப் புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டு சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையே

ஒனிந்தியா 22 Dec 2025 10:23 am

வெறும் ரூ.200 முதலீடு செய்துவிட்டு மறந்த நபர்.. இன்று பிள்ளைக்கு 89,900% லாபம்! அது எப்படி தெரியுமா?

சென்னை: சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.200 கொடுத்து வாங்கப்பட்ட ஒரு பங்கை இன்று 89,900% வளர்ந்து, பிரம்மாண்ட லாபத்தைக் கொடுக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. வீட்டைச் சுத்தம் செய்யும்போது இந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் அவருக்கு லாட்டரி அடித்தது போலப் பணத்தை அள்ளி கொடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். வீட்டைச்

ஒனிந்தியா 22 Dec 2025 10:15 am

கொந்தளிப்பில் வங்கதேசம்.. தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? இந்தியா திட்டவட்ட மறுப்பு

டெல்லி: மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக வங்கதேச ஊடகங்கள் தகவல்கள் பரப்பிய நிலையில் இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டாக்காவில் உள்ள தூதரகத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியதாக வங்கதேச ஊடகங்களில்

ஒனிந்தியா 21 Dec 2025 8:21 pm

வெளியே கால் வைத்தாலே மொத்தமா உறைஞ்சு போவீங்க.. கொதிக்கும் நீர் கூட நொடியில் உறையும் வினோத நகரம்

மாஸ்கோ: உலகிலேயே மிகவும் குளிரான நகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா.. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் -42C வரை செல்லும். இங்கு ஆடைகளை வெளியே ஒரு சில நொடிகள் வைத்தாலே அது கெட்டியான இரும்புக் கம்பி போல மாறிவிடும். காரும் கூட முழுமையாக உறைந்துவிடுமாம். இந்த நகரம் எங்கே இருக்கிறது.. இங்கு மக்கள் எப்படி

ஒனிந்தியா 21 Dec 2025 7:18 pm

ஊழியர்களுக்கு ரூ.1.50 கோடியில் சொகுசு வீடு பரிசு.. அசத்திய தனியார் நிறுவனம்.. ஏன் தெரியுமா? செம

பெய்ஜிங்: சீனாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் தனது ஊழியர்களின் திறமையை பாராட்டி ரூ.1.50 கோடி மதிப்பிலான சொகுசு வசதிகள் கொண்ட பிளாட்டுகளை பரிசாக வழங்கி அசத்தி உள்ளது. இதுதொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பள

ஒனிந்தியா 21 Dec 2025 7:14 pm

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடையில் கட்டுவிரியன் பாம்பு.. தூய்மை பணியாளரை கடித்ததால் பரபரப்பு!

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழா மேடை அருகே கட்டுவிரியன் பாம்பு சீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்பவரை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் இரண்டு

ஒனிந்தியா 21 Dec 2025 6:49 pm

கொந்தளிப்பில் வங்கதேசம்.. தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? இந்தியா திட்டவட்ட மறுப்பு

டெல்லி: மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக வங்கதேச ஊடகங்கள் தகவல்கள் பரப்பிய நிலையில் இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டாக்காவில் உள்ள தூதரகத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியதாக வங்கதேச ஊடகங்களில்

ஒனிந்தியா 21 Dec 2025 6:41 pm

அதிசயம்! 87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்! மனைவிக்கு வயது 37.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஃபேன் செங்கிற்கு இப்போது குழந்தை பிறந்துள்ளது. 87 வயதான இவருக்கும் 37 வயதான சூ மெங் என்ற பெண்ணுக்கும் தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். சீனாவில் பல வினோதச் சம்பவங்கள்

ஒனிந்தியா 21 Dec 2025 6:40 pm

ஊழியர்களுக்கு ரூ.1.50 கோடியில் சொகுசு வீடு பரிசு.. அசத்திய தனியார் நிறுவனம்.. ஏன் தெரியுமா? செம

பெய்ஜிங்: சீனாவின் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் தனது ஊழியர்களின் திறமையை பாராட்டி ரூ.1.50 கோடி மதிப்பிலான சொகுசு வசதிகள் கொண்ட பிளாட்டுகளை பரிசாக வழங்கி அசத்தி உள்ளது. இதுதொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பள

ஒனிந்தியா 21 Dec 2025 4:54 pm

வங்கதேசத்துக்கு அடுத்த ஷாக்.. வன்முறைக்கு நடுவே சிட்டகாங்கில் இந்தியா செய்த சம்பவம்

டெல்லி: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்த நிலையில் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் கொல்லப்பட்டனர். மேலும் இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து விசா மையங்கள் மூடப்பட்டு வரும் நிலையில் இப்போது சிட்டகாங்க் விசா மையத்தை மத்திய அரசு மூடியுள்ளது. இதனால் இந்தியா வர நினைக்கும் வங்கதேசத்தினருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான

ஒனிந்தியா 21 Dec 2025 4:23 pm

வெளியே கால் வைத்தாலே மொத்தமா உறைஞ்சு போவீங்க.. கொதிக்கும் நீர் கூட நொடியில் உறையும் வினோத நகரம்

மாஸ்கோ: உலகிலேயே மிகவும் குளிரான நகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா.. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் -42C வரை செல்லும். இங்கு ஆடைகளை வெளியே ஒரு சில நொடிகள் வைத்தாலே அது கெட்டியான இரும்புக் கம்பி போல மாறிவிடும். காரும் கூட முழுமையாக உறைந்துவிடுமாம். இந்த நகரம் எங்கே இருக்கிறது.. இங்கு மக்கள் எப்படி

ஒனிந்தியா 21 Dec 2025 4:02 pm

ஐடி வேலை வேண்டவே வேண்டாம்.. தூய்மை பணியாளராக மாறிய இளைஞர்.. மாத சம்பளத்தை கேட்டால் ஆடிப்போவீங்க

மாஸ்கோ: மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் ஏஐ துறையில் பணியாற்றி வந்த 26 வயது ஊழியர் தனது பணியை விட்டுவிட்டு இப்போது தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அதோடு அவருக்கு கிடைக்கும் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது. தற்போது பலருக்கும்

ஒனிந்தியா 21 Dec 2025 2:58 pm

வேலையை காட்டிய சீனா.. கடலுக்கு அடியில் இருந்த பிரம்மாண்ட தங்க சுரங்கம்.. கதறும் தங்க மார்க்கெட்!

சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. அதாவது கடலுக்கு அடியில் தங்கம் இருக்க கூடிய டெபாசிட் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இனி அங்கே சுரங்கம் தோண்டி சீனா தங்கம் எடுக்கும். இது ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்க படிமம்

ஒனிந்தியா 21 Dec 2025 1:39 pm

வீதி முழுக்க ஓடிய ரத்தம்.. தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு.. 9 பேர் உயிரிழப்பு &பலர் படுகாயம்

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் மிக மோசமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அங்குள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். அங்கு மதுபானக் கடைக்குள் புகுந்த மர்ம நபர் சரமாரியாகச் சுட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அங்கு நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் புறநகர்ப் பகுதியில் இன்று

ஒனிந்தியா 21 Dec 2025 1:14 pm

சவுதி மட்டுமில்லை.. பாகிஸ்தானியர்களை விரட்டியடிக்கும் மேலும் 2 இஸ்லாமிய நாடுகள்.. ஷாக் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அந்த நாடு கடனில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் தான் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் விரட்டப்படுகின்றனர். அந்த வகையில் சவுதி அரேபியா மட்டுமின்றி மேலும் 2 இஸ்லாமிய நாடுகளும் பாகிஸ்தானியர்களை விரட்டியடிக்கிறது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான்

ஒனிந்தியா 21 Dec 2025 12:51 pm

வேலையை காட்டிய சீனா.. கடலுக்கு அடியில் இருந்த பிரம்மாண்ட தங்க சுரங்கம்.. கதறும் தங்க மார்க்கெட்!

சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா கூறி உள்ளது. யான்டாய் நகர அரசாங்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் கடலுக்கடியில் உள்ள இந்த தங்க இருப்பை கண்டுபிடித்தது.

ஒனிந்தியா 21 Dec 2025 12:41 pm

வேலையை காட்டிய சீனா.. கடலுக்கு அடியில் இருந்த பிரம்மாண்ட தங்கம் சுரங்கம்.. கதறும் தங்க மார்க்கெட்!

சென்னை; ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்கம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா கூறி உள்ளது. யான்டாய் நகர அரசாங்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் கடலுக்கடியில் உள்ள இந்த தங்க இருப்பை கண்டுபிடித்தது.

ஒனிந்தியா 21 Dec 2025 12:22 pm

முக்கிய அரசியல் புள்ளி வீட்டை பூட்டி தீவைப்பு.. 7 வயது சிறுமி பரிதாபமாக பலி! வங்கதேசத்தில் பதற்றம்

டாக்கா: வங்கதேசத்தில் இப்போது திடீரென மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு பிஎன்பி கட்சித் தலைவரின் வீட்டைப் பூட்டி, சில மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்தச் சம்பவத்தில் அந்தத் தலைவரின் 7 வயது மகள் ஆயிஷா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரு மகள்கள் மிக மோசமாகக் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அங்கு நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒனிந்தியா 21 Dec 2025 11:58 am

ஆமா.. நான் காதலிக்கிறேன்.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல்.. யார் அந்த பெண் தெரியுமா? அவரா?

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் ரகசியமாக உள்ளது. இருப்பினும் அவர் தொடர்பான காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை கிளப்பும். இந்நிலையில் தான் 73 வயது நிரம்பிய புதின் காதலில் இருப்பதை முதல் முறையாக உறுதி செய்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு அவர் நேரடியாக ‛யெஸ்' என்று அவர் பதிலளித்து பரபரப்பை கிளப்பி

ஒனிந்தியா 21 Dec 2025 11:50 am

வரலாற்றில் நடக்காத மாற்றம்.. தங்கம் விலை \வெடிக்க\ போகுது.. ரேட் தாறுமாறாக குறையும்! BIS மேஜர் தகவல்

சென்னை: தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை இப்போது பப்பிள் நிலையை எட்டியுள்ளதாக அதில் மிகப் பெரிய மாற்றம் விரைவில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிஐஎஸ் எச்சரித்துள்ளது. அதென்ன பப்பிள்? இதனால் தங்கம் விலையில் என்ன நடக்கும்.. பொதுமக்களுக்கு இதனால் நல்லதா கெட்டதா என்பது குறித்து நாம் விரிவாகப்

ஒனிந்தியா 21 Dec 2025 10:58 am

இந்தியாவுக்கு எதிரான மாணவர் தலைவரின் கனவை நிறைவேற்ற.. உறுதியேற்ற வங்கதேச தலைவர் யூனுஸ்!

டாக்கா: இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் வங்கதேசத்தின் மாணவர் தலைவரான ஹாடி. இவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்திருக்கிறது. இந்நிலையில், ஹாடியின் இறுதி சடங்கில் பங்கேற்றிருந்த வங்கதேச தலைவர் யூனுஸ், நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதியேற்றுள்ளார். இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும், இந்தியா வங்கதேசத்தை கட்டுப்படுத்தக்கூடாது என்று

ஒனிந்தியா 21 Dec 2025 10:04 am

\அப்படியொரு வேலையே வேண்டாம்..\ ஹிஜாப்பை அகற்றிய நிதிஷ்குமார்.. பணியில் சேர மறுத்த பெண் மருத்துவர்

பாட்னா: பீகாரில் கடந்த வாரம் பணி நியமன ஆடைகளை வழங்கிய போது நிதிஷ் குமார், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அகற்றியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட அந்தப் பெண் மருத்துவர் பணிக்குச் சேரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண் நேற்று பணிக்குச் சேரவிருந்த நிலையில், அவர் நேற்று மாலை வரையிலும் பணிக்குச் சேரவில்லை எனச்

ஒனிந்தியா 21 Dec 2025 9:59 am

“உங்கள் கனவை நிறைவேற்றுவோம்..” வங்கதேச மாணவர் தலைவர் இறுதி சடங்களில், யூனுஸ் உறுதி!

டாக்கா: இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் வங்கதேசத்தின் மாணவர் தலைவரான ஹாடி. இவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்திருக்கிறது. இந்நிலையில், ஹாடியின் இறுதி சடங்களில் பங்கேற்றிருந்த வங்கதேச தலைவர் யூனூஸ், நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதியேற்றுள்ளார். இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும், இந்தியா வங்கதேசத்தை கட்டுப்படுத்தக்கூடாது என்று கூறி

ஒனிந்தியா 21 Dec 2025 9:26 am

Imran Khan: இம்ரான் கானுக்கு அடிமேல் அடி.. ஊழல் வழக்கில் மேலும் 17 ஆண்டுகள் ஜெயில்.. பாகிஸ்தான் நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவிக்கு மேலும் ஒரு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஊழல் சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு அடிமேல் அடியாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் 80களில் பெரும் ஜாம்பவான் வீரராக திகழ்ந்தவர் இம்ரான் கான். விளையாட்டில்

ஒனிந்தியா 21 Dec 2025 7:36 am

நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி கைது.. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதால் நடவடிக்கை

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததை கண்டித்து தீக்குளித்த பூர்ண சந்திரனுக்கு பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்நிகழ்விற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதை அடுத்து, எம்.ஆர். காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள்

ஒனிந்தியா 20 Dec 2025 9:51 pm

“உயிர் பயத்தில் அலுவலகத்திற்குள் சிக்கிக்கொண்ட பத்திரிகையாளர்கள்”.. அச்சுறுத்திய போராட்டக்காரர்கள்!

டாக்கா: மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. 2 பத்திரிகை அலுவலகங்களில் புகுந்த கும்பல் அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் உள்ளே சிக்கிய நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தால் மீட்கப்பட்டனர். கடந்த ஆண்டு வங்கதேசத்தில்

ஒனிந்தியா 20 Dec 2025 9:03 pm

வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்.. நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்! ராணுவம் வார்னிங்

டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவ தடையை மீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததால் வங்கதேச நாடாளுமன்றம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால், இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியில் இருந்து விலகினார். இந்தபோராட்டத்தை

ஒனிந்தியா 20 Dec 2025 7:11 pm

கள்ளத்தொடர்பில் ஆசிரியை - அதிகாரி.. பாதிக்கப்பட்ட கணவனுக்கு ரூ.37 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு

தைபே: பள்ளியில் தன்னுடன் பணியாற்றும் ஊழியருடன் மனைவிக்கு இருக்கும் கள்ளக்காதலை கண்டறிந்த கணவர் கள்ளக்காதலனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனஉளைச்சல் மற்றும் திருமண சட்டத்தை மீறிய உறவு வைத்த குற்றத்துக்காக ரூ.99.7 லட்சம் இழப்பீடு கோரிய நிலையில் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தைவானை சேர்ந்தவர் வேய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் ஜி என்ற பெண்ணுக்கும்

ஒனிந்தியா 20 Dec 2025 7:06 pm

“உயிர் பயத்தில் அலுவலகத்திற்குள் சிக்கிக்கொண்ட பத்திரிகையாளர்கள்”.. அச்சுறுத்திய போராட்டக்காரர்கள்!

டாக்கா: மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. 2 பத்திரிகை அலுவலகங்களில் புகுந்த கும்பல் அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் உள்ளே சிக்கிய நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தால் மீட்கப்பட்டனர். கடந்த ஆண்டு வங்கதேசத்தில்

ஒனிந்தியா 20 Dec 2025 3:09 pm

இது போர் அல்ல.. பழிவாங்கும் நடவடிக்கை.. சிரியா அட்டாக் குறித்து அமெரிக்கா சொன்ன பகீர் விளக்கம்

டாமாஸ்கஸ்: சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான 70க்கும் அதிகமான இடங்களில் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை அமெரிக்க போர் விமானங்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இந்நிலையில் தான் இது போருக்கான தொடக்கப்புள்ளி அல்ல. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடான சிரியா அதிபராக சமீபத்தில் அகமது

ஒனிந்தியா 20 Dec 2025 2:36 pm

வங்கதேசத்தை கைக்குள் வைக்க.. பாகிஸ்தான் உளவு அமைப்பு செய்யும் பகீர் திட்டம்

டாக்கா: வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்கு எதிரான குரல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ளது. இப்படியான சூழலில் தான் வங்கதேசத்தை கைக்குள் வைக்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்யும் சதிவேலைகள் குறித்த பகீர் திட்டம் வெளியாகி உள்ளது. வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். கடந்த

ஒனிந்தியா 20 Dec 2025 2:23 pm

இது போர் அல்ல.. பழிவாங்கும் நடவடிக்கை.. சிரியா அட்டாக் குறித்து அமெரிக்கா சொன்ன பகீர் விளக்கம்

டாமாஸ்கஸ்: சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான 70க்கும் அதிகமான இடங்களில் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை அமெரிக்க போர் விமானங்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இந்நிலையில் தான் இது போருக்கான தொடக்கப்புள்ளி அல்ல. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடான சிரியா அதிபராக சமீபத்தில் அகமது

ஒனிந்தியா 20 Dec 2025 2:19 pm