கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு இடைக்கால தீர்ப்புதான்: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல்
கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
ரூ.245 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக தொழில் துறை சார்பில் ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவுப் பூங்காக்கள், சட்டத் துறை சார்பில் ரூ.54.67 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்கள், சமூகநலத் துறை சார்பில் ரூ.43.88 லட்சத்தில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்ட அரண் இல்லங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு
சென்னையில் நவ. 5, 6-ம் தேதிகளில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இருமல் மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை
இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவை நெருக்கடிக்கு உள்ளாக்க சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்தும்: ஜோதிமணி எம்.பி. கருத்து
தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என திருச்சியில் ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
தவெகவை நெருக்கடிக்கு உள்ளாக்க சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்தும்: ஜோதிமணி எம்.பி. கருத்து
தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என திருச்சியில் ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு இடைக்கால தீர்ப்புதான்: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல்
கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
ரூ.245 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக தொழில் துறை சார்பில் ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவுப் பூங்காக்கள், சட்டத் துறை சார்பில் ரூ.54.67 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்கள், சமூகநலத் துறை சார்பில் ரூ.43.88 லட்சத்தில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்ட அரண் இல்லங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு
சென்னையில் நவ. 5, 6-ம் தேதிகளில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இருமல் மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை
இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவை நெருக்கடிக்கு உள்ளாக்க சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்தும்: ஜோதிமணி எம்.பி. கருத்து
தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என திருச்சியில் ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு இடைக்கால தீர்ப்புதான்: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல்
கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
ரூ.245 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக தொழில் துறை சார்பில் ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவுப் பூங்காக்கள், சட்டத் துறை சார்பில் ரூ.54.67 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்கள், சமூகநலத் துறை சார்பில் ரூ.43.88 லட்சத்தில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்ட அரண் இல்லங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு
சென்னையில் நவ. 5, 6-ம் தேதிகளில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இருமல் மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை
இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தலைவர்கள் வரவேற்பு
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்: கார்த்தி சிதம்பரம் கருத்து
தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து சென்றிருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார்
தவெகவை நெருக்கடிக்கு உள்ளாக்க சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்தும்: ஜோதிமணி எம்.பி. கருத்து
தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என திருச்சியில் ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு இடைக்கால தீர்ப்புதான்: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல்
கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
ரூ.245 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக தொழில் துறை சார்பில் ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவுப் பூங்காக்கள், சட்டத் துறை சார்பில் ரூ.54.67 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்கள், சமூகநலத் துறை சார்பில் ரூ.43.88 லட்சத்தில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்ட அரண் இல்லங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு
சென்னையில் நவ. 5, 6-ம் தேதிகளில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இருமல் மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை
இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அட்டை மில்லில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு: இருவருக்கு மூச்சுத் திணறல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அட்டை மில்லில் கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேருக்கு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்
பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி: காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றமே தமிழக அரசை தலையில் கொட்டு வைத்துள்ளது என நயினார் நாகேந்திரன் பேசினார்.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு
கரூர் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி: காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றமே தமிழக அரசை தலையில் கொட்டு வைத்துள்ளது என நயினார் நாகேந்திரன் பேசினார்.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு
கரூர் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
விருதுநகர் அட்டை மில்லில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு: இருவருக்கு மூச்சுத் திணறல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அட்டை மில்லில் கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேருக்கு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்
இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்: கார்த்தி சிதம்பரம் கருத்து
தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து சென்றிருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார்
தவெகவை நெருக்கடிக்கு உள்ளாக்க சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்தும்: ஜோதிமணி எம்.பி. கருத்து
தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என திருச்சியில் ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவு இடைக்கால தீர்ப்புதான்: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல்
கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
ரூ.245 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக தொழில் துறை சார்பில் ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவுப் பூங்காக்கள், சட்டத் துறை சார்பில் ரூ.54.67 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்கள், சமூகநலத் துறை சார்பில் ரூ.43.88 லட்சத்தில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்ட அரண் இல்லங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு
சென்னையில் நவ. 5, 6-ம் தேதிகளில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இருமல் மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை
இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தலைவர்கள் வரவேற்பு
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அனுமதி: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு
அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அனுமதி: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு
அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு
கரூர் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
விருதுநகர் அட்டை மில்லில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு: இருவருக்கு மூச்சுத் திணறல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அட்டை மில்லில் கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேருக்கு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்
இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்: கார்த்தி சிதம்பரம் கருத்து
தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து சென்றிருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார்
‘நீதி வெல்லும்’ - உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில் விஜய் திடீர் பதிவு!
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாமடைந்தனர்
‘நீதி வெல்லும்’ - உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில் விஜய் திடீர் பதிவு!
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாமடைந்தனர்
ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அனுமதி: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு
அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி: காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றமே தமிழக அரசை தலையில் கொட்டு வைத்துள்ளது என நயினார் நாகேந்திரன் பேசினார்.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு
கரூர் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்: கார்த்தி சிதம்பரம் கருத்து
தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து சென்றிருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார்
ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு ‘நீதிமன்ற அவமதிப்பு’ - திமுக எம்.பி வில்சன் விவரிப்பு
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, தமிழ்நாடு அரசு அழுத்தம் போட்டு வாங்கியது என்று ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பாகும். அது மிகவும் தவறானது. ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என திமுக எம்.பி வில்சன் தெரிவித்தார்.
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி பெறாத லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கரூர் வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணையில் காணொலி மூலம் ஆஜரான சிறுவனின் தாய்; சட்ட உதவிக்கு கோரிக்கை!
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்ற விசாரணையில் வீடியோ கான்பரன்சில் ஏமூர் புதூரை சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய், உயிரிழந்த 40 வயது பெண்ணின் கணவர் ஆஜராகினர். மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் இவ்வழக்கில் சட்ட உதவி கேட்டு கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது: செல்வப்பெருந்தகை கருத்து
”நாடாளுமன்ற தேர்தலின் போது, கூட்டணியில் எல்லா சமூக தலைவர்களை வைத்து கொண்டு அவர்களின் வாக்குகளை பெற்று, அதனை பாஜக வாக்கு என கூறுவது அபத்தம். தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
கரூர் வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணையில் காணொலி மூலம் ஆஜரான சிறுவனின் தாய்; சட்ட உதவிக்கு கோரிக்கை!
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்ற விசாரணையில் வீடியோ கான்பரன்சில் ஏமூர் புதூரை சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய், உயிரிழந்த 40 வயது பெண்ணின் கணவர் ஆஜராகினர். மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் இவ்வழக்கில் சட்ட உதவி கேட்டு கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது: செல்வப்பெருந்தகை கருத்து
”நாடாளுமன்ற தேர்தலின் போது, கூட்டணியில் எல்லா சமூக தலைவர்களை வைத்து கொண்டு அவர்களின் வாக்குகளை பெற்று, அதனை பாஜக வாக்கு என கூறுவது அபத்தம். தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி பெறாத லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு ‘நீதிமன்ற அவமதிப்பு’ - திமுக எம்.பி வில்சன் விவரிப்பு
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, தமிழ்நாடு அரசு அழுத்தம் போட்டு வாங்கியது என்று ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பாகும். அது மிகவும் தவறானது. ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என திமுக எம்.பி வில்சன் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அனுமதி: பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு
அரசுப் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி: காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றமே தமிழக அரசை தலையில் கொட்டு வைத்துள்ளது என நயினார் நாகேந்திரன் பேசினார்.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு
கரூர் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
விருதுநகர் அட்டை மில்லில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு: இருவருக்கு மூச்சுத் திணறல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அட்டை மில்லில் கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேருக்கு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்
இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்: கார்த்தி சிதம்பரம் கருத்து
தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து சென்றிருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் நாளை முதல் அக்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை (அக்.14), நாளை மறுதினம் (அக்.15) ஒருசில இடங்களிலும், அக்.16 முதல் அக்.19ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை முதல் அக்.17 வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
கரூர் துயரம்: தவெக மாவட்டச் செயலாளர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனின் ஜாமீன் மனு விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை முதல் அக்.17 வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழகத்தில் நாளை முதல் அக்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை (அக்.14), நாளை மறுதினம் (அக்.15) ஒருசில இடங்களிலும், அக்.16 முதல் அக்.19ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
கரூர் வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணையில் காணொலி மூலம் ஆஜரான சிறுவனின் தாய்; சட்ட உதவிக்கு கோரிக்கை!
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்ற விசாரணையில் வீடியோ கான்பரன்சில் ஏமூர் புதூரை சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய், உயிரிழந்த 40 வயது பெண்ணின் கணவர் ஆஜராகினர். மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் இவ்வழக்கில் சட்ட உதவி கேட்டு கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது: செல்வப்பெருந்தகை கருத்து
”நாடாளுமன்ற தேர்தலின் போது, கூட்டணியில் எல்லா சமூக தலைவர்களை வைத்து கொண்டு அவர்களின் வாக்குகளை பெற்று, அதனை பாஜக வாக்கு என கூறுவது அபத்தம். தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி பெறாத லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
‘நீதி வெல்லும்’ - உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில் விஜய் திடீர் பதிவு!
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாமடைந்தனர்
ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு ‘நீதிமன்ற அவமதிப்பு’ - திமுக எம்.பி வில்சன் விவரிப்பு
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, தமிழ்நாடு அரசு அழுத்தம் போட்டு வாங்கியது என்று ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பாகும். அது மிகவும் தவறானது. ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என திமுக எம்.பி வில்சன் தெரிவித்தார்.
பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி: காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றமே தமிழக அரசை தலையில் கொட்டு வைத்துள்ளது என நயினார் நாகேந்திரன் பேசினார்.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வானதி சீனிவாசன் வரவேற்பு
கரூர் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
விருதுநகர் அட்டை மில்லில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு: இருவருக்கு மூச்சுத் திணறல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அட்டை மில்லில் கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேருக்கு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது: அண்ணாமலை
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல்: சீமான்
கரூர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம் என்பது தமிழக காவல்துறையை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல்: சீமான்
கரூர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம் என்பது தமிழக காவல்துறையை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது: அண்ணாமலை
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் துயரம்: தவெக மாவட்டச் செயலாளர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனின் ஜாமீன் மனு விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை முதல் அக்.17 வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழகத்தில் நாளை முதல் அக்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை (அக்.14), நாளை மறுதினம் (அக்.15) ஒருசில இடங்களிலும், அக்.16 முதல் அக்.19ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
கரூர் வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணையில் காணொலி மூலம் ஆஜரான சிறுவனின் தாய்; சட்ட உதவிக்கு கோரிக்கை!
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்ற விசாரணையில் வீடியோ கான்பரன்சில் ஏமூர் புதூரை சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய், உயிரிழந்த 40 வயது பெண்ணின் கணவர் ஆஜராகினர். மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் இவ்வழக்கில் சட்ட உதவி கேட்டு கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது: செல்வப்பெருந்தகை கருத்து
”நாடாளுமன்ற தேர்தலின் போது, கூட்டணியில் எல்லா சமூக தலைவர்களை வைத்து கொண்டு அவர்களின் வாக்குகளை பெற்று, அதனை பாஜக வாக்கு என கூறுவது அபத்தம். தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடையாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்