ஈரானில் கவிழும் ஆட்சி? கமேனிக்கு எதிராக பொதுமக்கள் கொதிப்பது ஏன்? பின்னணியில் பட்டத்து இளவரசர்
டெஹ்ரான்: ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 60 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானில் போராடும் மக்களுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சி கவிழ்கிறதா? என்ற கேள்வி
திமுகவுக்கு குட்பை.. கேரளாவுக்கு கனிமவளம் கடத்துவதாக கூறி சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் ராஜினாமா
தென்காசி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை அரசு தடுக்க தவறியதாக கூறி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். தமிழ்நாடு - கேரளா
திமுகவுக்கு குட்பை.. கேரளாவுக்கு கனிமவளம் கடத்துவதாக கூறி சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் ராஜினாமா
தென்காசி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை அரசு தடுக்க தவறியதாக கூறி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். தமிழ்நாடு - கேரளா
டாலரை காலி செய்யும் தங்கம்.. வியூகத்தை மொத்தமாக மாற்றிய உலக நாடுகள்.. போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை என்பது எப்போதுமே பல சர்வதேச காரணங்கள் அடிப்படையில் அமையும். அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கும் தங்கம் விலைக்கும் இடையே வலுவான தொடர்பு இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா டாலர் மற்றும் தங்கம் தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் மிக முக்கிய கருத்தைக் கூறியுள்ளார். கடந்தாண்டு தங்கமே பொதுமக்களுக்கு அதிகபட்ச லாபத்தைக் கொடுத்திருந்தது. ஒரே
டாலரை காலி செய்யும் தங்கம்.. வியூகத்தை மொத்தமாக மாற்றிய உலக நாடுகள்.. போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை என்பது எப்போதுமே பல சர்வதேச காரணங்கள் அடிப்படையில் அமையும். அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கும் தங்கம் விலைக்கும் இடையே வலுவான தொடர்பு இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா டாலர் மற்றும் தங்கம் தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் மிக முக்கிய கருத்தைக் கூறியுள்ளார். கடந்தாண்டு தங்கமே பொதுமக்களுக்கு அதிகபட்ச லாபத்தைக் கொடுத்திருந்தது. ஒரே
ED VS Mamata கடும் மோதல்.. திடீரென ஹைகோர்ட்டை விட்டு வெளியேறிய நீதிபதி.. பெரும் பரபரப்பு
கொல்கத்தா: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் வழக்கு விசாரணை தொடங்கும்போது வழக்கறிஞர்கள் மோதிக்கொண்டனர். இருதரப்பினருக்கும் இடையே நீதிமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீதிபதி சுவ்ரா கோஷ் பலமுறை எச்சரிக்கை செய்தார். ஆனாலும் அவர்கள் கேட்காததால் கோபமான நீதிபதி சுவ்ரா கோஷ் அங்கிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல்
ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி போச்சு.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. இது இன்னும் நிற்காது போலையே!
மும்பை: கடந்த சில நாட்களாகவே இந்தியப் பங்குச்சந்தைகள் சரிந்து வருகிறது. நேற்றைய தினம் பங்குகள் சற்று மோசமாகவே சரிந்த நிலையில், இதனால் இந்திய முதலீட்டாளர்களுக்குச் சுமார் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த சில ஆண்டுகளாகவே சீராக இருந்து வந்தது. பெரியளவில்
அரபு புரட்சி 2.0.. ஈரான் வீழ்ந்தால்.. அடுத்தடுத்து பல இஸ்லாமிய நாடுகள் வீழும்? ஏன் தெரியுமா?
டெஹ்ரான்: கடந்த சில வாரங்களாக ஈரானில் பல நகரங்களில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அதிருப்தி ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான நேரடி எதிர்ப்பாக மாறியுள்ளது. இப்போது அங்கே ஆட்சியே கவிழும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதன் தாக்கம் ஈரானின் எல்லைகளைக் கடந்து, ஈரான் ஆதரிக்கும் அல்லது செல்வாக்கு செலுத்தும் பல
இந்தியாவில் நீர் பஞ்சத்தை உருவாக்கும் சீனா? பிரம்மபுத்திரா நதியில் \நீர் வெடிகுண்டு!\ பகீர் தகவல்
பெய்ஜிங்: வட இந்தியாவில் ஓடும் மிக முக்கிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இந்த பிரம்மபுத்திரா நதி சீனாவின் திபெத்தில் உருவாகி இந்தியா வழியாக வங்கதேசம் சென்று கடலில் கலக்கிறது. இந்த நதியில் சீனா மிகப் பெரிய ஒரு நீர் மின் திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்.. இதன் பின்னணி குறித்து நாம்
ஈரான் தீவிரமடையும் போராட்டம்.. இணைய சேவை நிறுத்தம்.. எச்சரித்த டிரம்ப்
டெஹ்ரான்: ஈரான் நாட்டில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார சிக்கல் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி அங்கு கடந்த 12 நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு முதல் அங்கு இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பதற்றத்திற்கு
நம்ம ஊர் மாதிரி இல்லை! இத்தாலியில் இந்திய பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி.. இப்படி கூட இருக்குமா! செம
ரோம்: இந்தியாவில் ஐடி ஊழியர்கள் போதிய சம்பளம் இல்லாதது, ஓவர் டைம், ஒர்க் லைஃப் பேலன்ஸ் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் புலம்பி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் இத்தாலியில் வேலைக்குச் சேர்ந்த இந்தியப் பெண் ஐடி ஊழியர் ஒருவர், அங்குள்ள ஒர்க் கல்சர் குறித்து வியந்துள்ளார். இது தொடர்பாக அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒவ்வொரு
ஸ்கெட்ச் வெனிசுலாவுக்கு இல்லை.. சீனாவுக்குதான்! செக் வைத்த அமெரிக்கா! முதலுக்கே மோசமாயிடுச்சே!
பெய்ஜிங்: வெனிசுலாவை அமெரிக்கா புரட்டி போட்டிருக்கும் நிலையில், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது சீனாதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவின் தற்போதைய நிலைமையால் சீனா சுமார் ரூ.45 லட்சம் கோடியை இழக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவில் ஏழரையை டிரம்ப் கூட்டியிருப்பது அங்கிருக்கும் எண்ணெய் வளங்களை கட்டுக்குள் கொண்டுவரத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த திட்டத்தில் இன்னொரு
ஸ்கெட்ச் வெனிசுலாவுக்கு இல்லை.. சீனாவுக்குதான்! செக் வைத்த அமெரிக்கா! முதலுக்கே மோசமாயிடுச்சே!
பெய்ஜிங்: வெனிசுலாவை அமெரிக்கா புரட்டி போட்டிருக்கும் நிலையில், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது சீனாதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவின் தற்போதைய நிலைமையால் சீனா சுமார் ரூ.45 லட்சம் கோடியை இழக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவில் ஏழரையை டிரம்ப் கூட்டியிருப்பது அங்கிருக்கும் எண்ணெய் வளங்களை கட்டுக்குள் கொண்டுவரத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த திட்டத்தில் இன்னொரு
நிர்மலா பெரியசாமி பொறுப்புள்ள பேச்சா? \மடையர்களை, வெட்டி போடுங்க\ அதிமுக நட்சத்திர பேச்சாளரா இப்படி
கள்ளக்குறிச்சி: நேற்றைய தினம் அதிமுக, திமுக கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் சர்ச்சை கருத்துகள் வெடித்துள்ளன.. செங்கல்பட்டு கூட்டத்தில் திமுக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கள்ளக்குறிச்சி அதிமுக கூட்டத்தில் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் சர்ச்சை பேச்சுகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.. இந்த இரு பிரபலங்களின் பேச்சுக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக கட்சி சார்ப்பில்
அடுத்தடுத்த சர்ச்சை.. இந்தியர்களுக்கான விசா சேவையை நிறுத்தியது வங்கதேசம்! நிலைமை மாறுதே!
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 35 நாட்களில் 11 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை கண்டித்து இந்தியாவில் உள்ள இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுகின்றன. அதேபோல ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்காக விளையாட ஏலம் எடுக்கப்பட்ட, வங்கதேச வீரர் நீக்கப்பட்டார். இப்படி இருக்கையில் தற்போது இந்தியர்களுக்கான விசா சேவையை வங்கதேசம் ரத்து செய்திருக்கிறது. இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை
நிர்மலா பெரியசாமி பொறுப்புள்ள பேச்சா? \மடையர்களை, வெட்டி போடுங்க\ அதிமுக நட்சத்திர பேச்சாளரா இப்படி
கள்ளக்குறிச்சி: நேற்றைய தினம் அதிமுக, திமுக கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் சர்ச்சை கருத்துகள் வெடித்துள்ளன.. செங்கல்பட்டு கூட்டத்தில் திமுக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கள்ளக்குறிச்சி அதிமுக கூட்டத்தில் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் சர்ச்சை பேச்சுகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.. இந்த இரு பிரபலங்களின் பேச்சுக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக கட்சி சார்ப்பில்
ஒரேயொரு சின்ன மிஸ்டேக்.. மொத்த நேட்டோவும் காலி! கிரீன்லாந்து விஷயத்தில் US சொதப்பினால் இதுதான் ஆகும்
நூக்: வட அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய கண்டத்திற்கும் நடுவில் இருக்கும் பனி பிரதேசம்தான் கிரீன்லாந்து. ஏராளமான எண்ணெய் வளம் இங்கு இருக்கிறது. எனவே இதனை விலைக்கு வாங்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு கிரீன்லாந்து மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதேபோல, வலுக்கட்டாயமாக கிரீன்லாந்தை அமெரிக்கா இணைத்தால், நேட்டோ கூட்டணி முடிவுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆண் குழந்தை தான் வேண்டும்.. விடாமல் முயன்ற தம்பதி.. 10 பெண் குழந்தைக்கு பின் பிறந்த மகன்! ஹேப்பியாம்
சண்டிகர்: ஹரியானாவில் ஆண் வாரிசு மீதான மோகத்தில் தம்பதி அடுத்தடுத்து குழந்தை பெற்று கொண்டனர். கடந்த 19 ஆண்டுகளில் மொத்தம் 10 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஆனாலும் தம்பதி விடாத நிலையில் 11வதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். ஆண், பெண்.. எந்த குழந்தையாக இருந்தாலும் குழந்தை.. குழந்தை தான். குழந்தையின் பாலினத்திலும் எந்த பாகுபாடும் கிடையாது. ஆண்களை
ஆண் குழந்தை தான் வேண்டும்.. விடாமல் முயன்ற தம்பதி.. 10 பெண் குழந்தைக்கு பின் பிறந்த மகன்! ஹேப்பியாம்
சண்டிகர்: ஹரியானாவில் ஆண் வாரிசு மீதான மோகத்தில் தம்பதி அடுத்தடுத்து குழந்தை பெற்று கொண்டனர். கடந்த 19 ஆண்டுகளில் மொத்தம் 10 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஆனாலும் தம்பதி விடாத நிலையில் 11வதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். ஆண், பெண்.. எந்த குழந்தையாக இருந்தாலும் குழந்தை.. குழந்தை தான். குழந்தையின் பாலினத்திலும் எந்த பாகுபாடும் கிடையாது. ஆண்களை
இஸ்ரேலை தாக்கப்போகும் ஈரான்? ரஷ்யர்களை வெளியேற்றிய புதினால் பரபரப்பு.. பதற்றத்தின் பின்னணி
ஜெருசலேம்: இஸ்ரேலில் உள்ள ரஷ்யாவின் தூதரகத்தில் உள்ள ஊழியர்களை குடும்பத்துடன் அந்த நாட்டின் ராணுவம் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 விமானங்களில் அவர்கள் அனைவரும் ரஷ்யா அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குல் நடத்த உள்ளதா? என்ற பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ரஷ்யாவுக்கும்
இஸ்ரேலை தாக்கப்போகும் ஈரான்? ரஷ்யர்களை வெளியேற்றிய புதினால் பரபரப்பு.. பதற்றத்தின் பின்னணி
ஜெருசலேம்: இஸ்ரேலில் உள்ள ரஷ்யாவின் தூதரகத்தில் உள்ள ஊழியர்களை குடும்பத்துடன் அந்த நாட்டின் ராணுவம் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 விமானங்களில் அவர்கள் அனைவரும் ரஷ்யா அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குல் நடத்த உள்ளதா? என்ற பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ரஷ்யாவுக்கும்
குறையாமல் ஏறும் வெள்ளி விலை அதிசயம்.. தங்கம் போல வெள்ளியில் முதலீடு செய்யலாமா? சூப்பர் டிப்ஸ் மக்களே
சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி விலை, கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்தது. வெள்ளி கிராமுக்கு271 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.71 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்றைய தினம் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த
எங்க முடிய காணோம்.. 2 வருஷம் டோப்பா போட்டு மனைவியை ஏமாற்றிய தில்லாலங்கடி கணவன்.. நொய்டாவில் ஷாக்
நொய்டா: இந்தியாவில் திருமண விவாகரத்து வழக்குகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. புரிதலின்மை, மோசடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தம்பதிகளுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த பெண்ணுக்கு அடர்த்தியான முடி கொண்ட கணவர் வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் எதிர்பார்த்தபடியே திருமணமும் நடந்தது. நாளடைவில் தான் அவர் கணவர் சொட்டை தலை என்பதும், டோப்பா பயன்படுத்தி அவரை
அமெரிக்கா பெயரை சொல்லாமல்.. வெனிசுலா குறித்து பேசிய ஜெய்சங்கர்! இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்
லக்ஸம்பர்க்: வெனிசுலா விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவை வெளிப்படையாக கண்டித்து வருகின்றன. ஆனால், இந்தியா மட்டும் இந்த விஷயத்தை தொட்டும், தொடாமலும் நகர்ந்து செல்கிறது. இந்நிலையில், லக்ஸம்பர்க் நகரில் வெனிசுலா நிலைமை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, ஆம், வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து,
டிரம்ப் ஒரு கோழை.. தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும்! வான்டடாக வந்த கொலம்பிய அதிபர்
பொகோட்டா: வெனிசுலாவுக்குள் புகுந்து அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்திருந்தது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், டிரம்ப் ஒரு கோழை என்றும், தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்றும் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கூறியிருக்கிறார். குஸ்டாவோ, இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. போதை பொருள் விஷயத்தில்
2026ல் கடன் வலையில் இருந்து தப்பிக்கணுமா? நீங்க செய்ய வேண்டியது \இது\ மட்டும் தான்- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: கடன் என்பது கழுத்தின் மீது தொங்கும் கத்தி போல இருக்கும். கடனைக் கட்டி முடிக்க முடியாமல் பலரும் சிரமப்படுவதை நாம் பார்த்து இருப்போம். இதற்கிடையே ஒருவர் கடன் வலையில் இருந்து தப்பிப்பது எப்படி.. இதன் பின்னணி என்ன.. இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். நம்மில் பலருக்கும்
2026ல் கடன் வலையில் இருந்து தப்பிக்கணுமா? நீங்க செய்ய வேண்டியது \இது\ மட்டும் தான்- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: கடன் என்பது கழுத்தின் மீது தொங்கும் கத்தி போல இருக்கும். கடனைக் கட்டி முடிக்க முடியாமல் பலரும் சிரமப்படுவதை நாம் பார்த்து இருப்போம். இதற்கிடையே ஒருவர் கடன் வலையில் இருந்து தப்பிப்பது எப்படி.. இதன் பின்னணி என்ன.. இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். நம்மில் பலருக்கும்
நேபாளத்தில் மீண்டும் பதற்றம்.. டிக்டாக் வீடியோவால் வெடித்த வன்முறை! இந்தியாவுடனான எல்லை சீல்
காத்மாண்டு: நேபாளத்தில் ஜென் சி தலைமுறையினர் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்ததில் ஆட்சி மாற்றமே ஏற்பட்ட நிலையில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மசூதி சேதப்படுத்தப்பட்டதாக வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அங்கு நடந்த போராட்டம் மீண்டும் வன்முறையாக மாறியுள்ளது. 144
தென்காசி கழுகுமலை காட்டுக்குள் போன ஜோடி.. காதலி பேசிட்டிருக்கும்போது.. நொடியில் ஆடிப்போன பாறைப்பட்டி
தென்காசி: தென்காசியில் காட்டுப்பகுதிக்கு காதலர்கள் சென்றுள்ளார்கள்.. மனம் விட்டு பேசுவதற்காக காதலியை அங்கு அழைத்து சென்றுள்ளார் காதலன்.. அப்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை தென்காசி போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது? விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்த பால் வியாபாரி வெள்ளைச்சாமியின் மகள் உமா வயது 19.
இந்தியாவுக்கு குட் நியூஸ்? மூக்கு உடையும் பாகிஸ்தான்.. வங்கதேசத்தை புரட்டி போட்ட கருத்து கணிப்பு
டாக்கா: வங்கதேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் கைப்பாவையாக இருக்கும் ஜமாத் இ இஸ்லாமி 2வது இடம் பிடிக்கும் என்றும், மாணவர் அமைப்பினர் தொடங்கிய என்சிபி கட்சிக்கு
இந்தியாவுக்கு குட் நியூஸ்? மூக்கு உடையும் பாகிஸ்தான்.. வங்கதேசத்தை புரட்டி போட்ட கருத்து கணிப்பு
டாக்கா: வங்கதேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் கைப்பாவையாக இருக்கும் ஜமாத் இ இஸ்லாமி 2வது இடம் பிடிக்கும் என்றும், மாணவர் அமைபினர் தொடங்கிய என்சிபி கட்சிக்கு
2.89 கோடி வாக்காளர்கள் மொத்தமாக நீக்கம்! SIR பணிகளுக்கு பின் தலைகீழாக மாறிய உபி வாக்காளர் பட்டியல்
லக்னோ: SIR பணிகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் இப்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்த வாக்காளர்களில் 18.70% பேர், அதாவது 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் எண்ணிக்கை 12.55 கோடியாகக் குறைகிறது. பீகாரில் கடந்த மாதம் தேர்தல் நடந்த நிலையில், அதற்கு முன்பு அங்கு எஸ்ஐஆர் பணிகள்
இந்தியாவை சீண்டும் சீனா? லடாக் எல்லையில் ராணுவ தளம் கட்டி வரும் ஜி ஜின்பிங்.. மீண்டும் பதற்றம்
பெய்ஜிங்: கிழக்கு லடாக்கின் அருகே எல்லையில்அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பாங்காங் ஏரிப்பகுதியில் சீனா தனது ராணுவ கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருவதை சேட்டிலைட் போட்டோக்கள் உறுதி செய்துள்ளன. 2020ல் லடாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இப்போது தான் இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட்டு வரும் நிலையில் இந்த கட்டமைப்புகள் மீண்டும் பதற்றத்தை
இந்தியாவுக்கு குட் நியூஸ்? மூக்கு உடையும் பாகிஸ்தான்.. வங்கதேசத்தை புரட்டை போட்ட கருத்து கணிப்பு
டாக்கா: வங்கதேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் கைப்பாவையாக இருக்கும் ஜமாத் இ இஸ்லாமி 2வது இடம் பிடிக்கும் என்றும், மாணவர் அமைபினர் தொடங்கிய என்சிபி கட்சிக்கு
தென்காசி கழுகுமலை காட்டுக்குள் போன ஜோடி.. காதலி பேசிட்டிருக்கும்போது.. நொடியில் ஆடிப்போன பாறைப்பட்டி
தென்காசி: தென்காசியில் காட்டுப்பகுதிக்கு காதலர்கள் சென்றுள்ளார்கள்.. மனம் விட்டு பேசுவதற்காக காதலியை அங்கு அழைத்து சென்றுள்ளார் காதலன்.. அப்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை தென்காசி போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது? விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்த பால் வியாபாரி வெள்ளைச்சாமியின் மகள் உமா வயது 19.
2.89 கோடி வாக்காளர்கள் மொத்தமாக நீக்கம்! SIR பணிகளுக்கு பின் தலைகீழாக மாறிய உபி வாக்காளர் பட்டியல்
லக்னோ: SIR பணிகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் இப்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்த வாக்காளர்களில் 18.70% பேர், அதாவது 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் எண்ணிக்கை 12.55 கோடியாகக் குறைகிறது. பீகாரில் கடந்த மாதம் தேர்தல் நடந்த நிலையில், அதற்கு முன்பு அங்கு எஸ்ஐஆர் பணிகள்
நிஜமான 'டைம் மெஷின்' நாடு? உலகமே 2026-ல்.. ஆனால் இந்த நாடு மட்டும் 2018-ல்..! வினோதத்தின் உச்சம்!
அடிஸ் அபாபா: இப்போது ஒட்டுமொத்த உலகமும் 2026-ஐ வரவேற்று இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு நாடு மட்டும் இன்னும் 2018லேயே உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அந்த ஒரு நாடு மட்டும் ஏன் 8 ஆண்டுகள் பின்னால் இருக்கிறது.. இதற்கு என்ன காரணம்.. அங்குப் பின்பற்றப்படும் காலண்டர் முறை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
\கொலைக் களமாகும் வங்கதேசம்\.. 24 மணி நேரத்தில் 2 இந்துக்கள் படுகொலை
டாக்கா: வங்கதேசம் நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. முக்கியமாக அங்குள்ள இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்துக்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் ஏற்கனவே 5 இந்துக்கள் அங்கு கொலை செய்யப்பட்டிந்தனர். அந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் கடந்த 24 மணி நேரத்தில்
வெடித்து சிதறிய ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு.. திடீர் எரிவாயு கசிவால்.. ஆந்திராவில் உச்சக்கட்ட பதற்றம்!
விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. கோனசீமா மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் எரிவாயுக் கசிவால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.. பலத்த வெடிப்புடன் கச்சா எண்ணெய் கலந்த எரிவாயு வெடித்துச் சிதறியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி அருகே உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். பொதுவாக ஓஎன்ஜிசி உள்ளிட்ட
நெருக்கடியில் சீனா.. தைவான் விஷயத்தில் இனி உஷாரா இருக்கனும்! மறக்க முடியாத சம்பவம் செய்த டிரம்ப்
பெய்ஜிங்: வெனிசுலா விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சீனாவுக்கு இது சரியான எச்சரிக்கையாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தைவானை சுற்றி சமீப நாட்களாக ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டு வந்திருந்தது. விரைவில் தைவானை சீனா சுற்றி வளைக்கும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், வெனிசுலா சம்பவம் சீனாவுக்கு
வெடித்து சிதறிய ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு.. திடீர் எரிவாயு கசிவால்.. ஆந்திராவில் உச்சக்கட்ட பதற்றம்!
விசாகப்பட்டினம்: ஆந்திரா பிரதேச மாநிலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. கோனசீமா மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் எரிவாயுக் கசிவால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.. பலத்த வெடிப்புடன் கச்சா எண்ணெய் கலந்த எரிவாயு வெடித்துச் சிதறியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி அருகே உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். பொதுவாக ஓஎன்ஜிசி உள்ளிட்ட
நெருக்கடியில் சீனா.. தைவான் விஷயத்தில் இனி உஷாரா இருக்கனும்! மறக்க முடியாத சம்பவம் செய்த டிரம்ப்
பெய்ஜிங்: வெனிசுலா விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சீனாவுக்கு இது சரியான எச்சரிக்கையாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தைவானை சுற்றி சமீப நாட்களாக ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டு வந்திருந்தது. விரைவில் தைவானை சீனா சுற்றி வளைக்கும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், வெனிசுலா சம்பவம் சீனாவுக்கு
‘மதுரோவை விட பெரிய விலை’ - வெனிசுலா இடைக்கால அதிபரை பகிரங்கமாக மிரட்டிய டிரம்ப்
வெனிசுலா: வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று தடாலடியாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்ப், நாங்கள் சொல்வதை நிறைவேற்றாவிடின் மதுரோவை
\வெனிசுலா விவகாரம்\.. ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்
வெனிசுலா: வெனிசுலா நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. வெனிசுலாவை இனி நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஐநா சபையின் அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. வெனிசுலா
‘மதுரோவை விட பெரிய விலை’ - வெனிசுலா இடைக்கால அதிபரை பகிரங்கமாக மிரட்டிய டிரம்ப்
வெனிசுலா: வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று தடாலடியாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்ப், நாங்கள் சொல்வதை நிறைவேற்றாவிடின் மதுரோவை

27 C