இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல்
தெஹ்ரான்: உலகம் ஒரு போர்ச் சூழலில் சிக்கித்தவிக்கும் வேளையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் 'திட்டமிட்ட கச்சா எண்ணெய் இருப்பு' (Strategic Petroleum Reserve - SPR) வெறும் 9.5 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்ற தகவல், இந்தியா டுடே ஊடக குழுமம், தாக்கல் செய்த தகவல் அறியும்
4வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி தான்.. பாஜகவால் தொடக்கூட முடியாது.. CNN - News 18 கருத்து கணிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும், பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்று சிஎன்என் - நியூஸ் 18 கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி
பொகோடா: கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தின் புவர்டோ லெகிசாமோவில் பயணித்த அமெரிக்காவின் தயாரிப்பான ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ வீமானம் கீழே விழுந்து வெடித்து சிதறி தீப்பற்றியது. இதில் 34 ராணுவ வீரர்கள் பலியாகினர். 21 பேர் மாயமாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். கொலம்பியாவில்
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணை இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல்
தெஹ்ரான்: உலகம் ஒரு போர்ச் சூழலில் சிக்கித்தவிக்கும் வேளையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் 'திட்டமிட்ட கச்சா எண்ணெய் இருப்பு' (Strategic Petroleum Reserve - SPR) வெறும் 9.5 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்ற தகவல், இந்தியா டுடே ஊடக குழுமம், தாக்கல் செய்த தகவல் அறியும்
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி
தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது. இதனால் அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது. அதிபர் டிரம்ப் எப்படியாவது ஈரானிடம் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று முயன்று வருகிறார். இதனிடையே ஈரானின் புதிய உச்ச
பொகோடா: கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தின் புவர்டோ லெகிசாமோவில் பயணித்த அமெரிக்காவின் தயாரிப்பான ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ வீமானம் கீழே விழுந்து வெடித்து சிதறி தீப்பற்றியது. இதில் 34 ராணுவ வீரர்கள் பலியாகினர். 21 பேர் மாயமாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். கொலம்பியாவில்
ராணுவ விமானம் கோர விபத்து.. வானில் இருந்து தரையில் மோதியதில் 34 பேர் பலி.. கொலம்பியாவில் சோகம்
பொகோடா: கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தின் புவர்டோ லெகிசாமோவில் பயணித்த ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானம் திடீரென்று கீழே விழுந்து தரையில் மோதி வெடித்து சிதறி தீப்பற்றியது. இதில் 34 பேர் பலியான நிலையில் 21 பேர் மாயமாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.
4வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி தான்.. பாஜகவால் தொடக்கூட முடியாது.. CNN - News 18 கருத்து கணிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும், பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்று சிஎன்என் - நியூஸ் 18 கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?
டெஹ்ரான்: மேற்காசிய பகுதியில் கடந்த சில வாரங்களாக நீடித்து வரும் போர் பதற்றம் விரைவில் குறையுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், சனிக்கிழமை ஈரானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்காசிய மோதலின்
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி!
தெஹ்ரான்: கிரீன்லாந்தை வாங்க அமெரிக்கா விரும்புவதாக டொனால்டு டிரம்ப் கூறியிருந்த நிலையில், ‘அமெரிக்கா ஆக்கிரமிக்க நினைக்கும் கிரீன்லாந்தை பாதுகாக்க தயாராக இருப்பதாக' ஈரான் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. தன் சொந்த நாடுகளில் ஒன்றான கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா நினைக்கும் போது ஐரோப்பிய நாடுகள் அமைதி காத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளை கிண்டல் செய்யும் வகையில் ஈரான்
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான்
தெஹ்ரான்: ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போர் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், இதனால் அடுத்த 5 நாட்களுக்கு அந்த நாட்டின் மீது போர் தொடுக்கப்படாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் ஈரான் இதற்கு உடனடியாக பதில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட்
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிவதால், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகையை அடகு வைத்தவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். 1 லட்சம் கீழ பவுன் விலை இறங்கும் என்று சந்தோஷப்படுறாங்க. இப்போது தான் கோல்ட் லோன் திருப்பி வெச்சிருக்கேன். தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே. மீண்டும் திருப்பி வைக்க முடியாது என்று நெட்டிசன் ஒருவர்
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட்
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிவதால், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகையை அடகு வைத்தவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். 1 லட்சம் கீழ பவுன் விலை இறங்கும் என்று சந்தோஷப்படுறாங்க. இப்போது தான் கோல்ட் லோன் திருப்பி வெச்சிருக்கேன். தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே. மீண்டும் திருப்பி வைக்க முடியாது என்று நெட்டிசன் ஒருவர்
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் ஏர்போர்ட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் விமானம் இரண்டாகப் பிளந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான விபத்து காரணமாகப் பலர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானத்தை இயக்கிய பைலட்டும், துணை பைலட்டும் இதில் பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுவாகவே விமானங்களில் மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் உயர் பாதுகாப்பு
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA &மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும்
தெஹ்ரான்: மொஜ்தபா கமேனி கடந்த மார்ச் 9ம் தேதி ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வாகிக் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகும் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் இதுபோல பொதுவெளியில் தோன்றாமல் இருக்க இரு காரணங்களை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு அதிகாரிகள் கூறுகிறார்கள். அது தொடர்பாக நாம் பார்க்கலாம்! மத்திய
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA &மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும்
தெஹ்ரான்: மொஜ்தபா கமேனி கடந்த மார்ச் 9ம் தேதி ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வாகிக் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகும் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் இதுபோல பொதுவெளியில் தோன்றாமல் இருக்க இரு காரணங்களை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு அதிகாரிகள் கூறுகிறார்கள். அது தொடர்பாக நாம் பார்க்கலாம்! மத்திய
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள்
சென்னை: இந்தியப் பங்குச்சந்தை கடந்த ஓராண்டாகவே சரிந்து வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளைத் தொடர்ந்து விற்று வருவதே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிய முதலீட்டாளர்கள் இப்போது தங்கள் முதலீடுகளை வெளியே எடுப்பது ஏன் இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! கடந்த ஓர் ஆண்டாகவே
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் ஏர்போர்ட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் விமானம் இரண்டாகப் பிளந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான விபத்து காரணமாகப் பலர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். பொதுவாகவே விமானங்களில் மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் உயர் பாதுகாப்பு தான் இருக்கும். ஆனால், அதையும்
\ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி..\ கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான்
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலந்சந்தியை சுற்றிலும் இப்போது பிரஷர் அதிகரித்துள்ளது. பல்வேறு கப்பல்கள் அங்கு வரிசையாகக் காத்திருக்கிறது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை மீதான தன் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் ஈரான் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்கள் 18 கோடி ரூபாய் தனக்குச் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார!
கொழும்பு: மேற்காசியாவில் நீடித்து வரும் போர் பதற்றத்தின் தாக்கம் உலக நாடுகளில் தீவிரமாகப் பிரதிபலித்து வரும் நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை ஒரே நாளில் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதிய விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398க்கும், டீசல் ரூ.382க்கும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் உணவுப் பொருட்களின்
எலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார!
கொழும்பு: மேற்காசியாவில் நீடித்து வரும் போர் பதற்றத்தின் தாக்கம் உலக நாடுகளில் தீவிரமாகப் பிரதிபலித்து வரும் நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை ஒரே நாளில் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதிய விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398க்கும், டீசல் ரூ.382க்கும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் உணவுப் பொருட்களின்
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு
தெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், எதிரி நாட்டின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஆதரவு ஊடகங்கள் அறிவித்துள்ளது. இதற்கான ஆதாரமாக ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எப்-15 ரக போர்
டெஹ்ரான்: போர் காரணமாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இருப்பினும் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் கப்பல்கள் அவ்வப்போது பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நம் நாட்டுக்கு வருகிறது. இருப்பினும் தற்போது 22 இந்திய கப்பல்கள் அங்கு சிக்கி தவிக்கும் நிலையில் அங்கிருந்து இந்தியாவுக்கு பத்திரமாக வர ஈரான் தனி வழித்தடத்தை அமைத்து
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம்
ஜெருசலேம்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகரமான டிமானோவில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை அந்த நகரை தாக்கி உள்ளது. இதில் 47 பேர் வரை
ஈரானை காலி செய்ய.. எங்களுடன் இணையுங்கள்! நெதன்யாகு அழைப்பு! கவனிக்கும் உலக நாடுகள்
டெல் அவிவ்: சும்மா இருந்த ஈரானை உசுப்பி விட்டுவிட்டு, தற்போது ஈரானுக்கு எதிராக எங்களுடன் இணையுங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகளை இணைந்து ஈரானை அழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் ஆராட் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட நெதன்யாகு, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும்
ஈரானை காலி செய்ய.. எங்களுடன் இணையுங்கள்! நெதன்யாகு அழைப்பு! கவனிக்கும் உலக நாடுகள்
டெல் அவிவ்: சும்மா இருந்த ஈரானை உசுப்பி விட்டு விட்டு, தற்போது ஈரானுக்கு எதிராக எங்களுடன் இணையுங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகளை இணைந்து ஈரானை அழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் ஆராட் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட நெதன்யாகு, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460.. அடுத்து இந்தியாதான்! எல்லாம் டிரம்பால் வந்த வினை!
கொழும்பு: ஈரான் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகளை இந்த விலை ஏற்றம் பாதித்திருக்கிறது. இப்படி இருக்கையில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460 என்கிற அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக,
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க
தெஹ்ரான்: உலகின் மிக வலிமையான விமானம் என்று சொல்லப்பட்ட அமெரிக்காவின் F-35 ரக விமானத்தை, ஈரான் சமீபத்தில் தாக்கியிருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது மற்றொரு விமானமான F-15-யும் ஈரான் தாக்கியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. வான்வெளி சிங்கம் என அழைக்கப்படும் இந்த விமானத்தை, ஈரான் சுட்டு வீழ்த்தியிருப்பது அமெரிக்க விமானப்படையின்
சிதறும் மம்தாவின் வாக்குகள்.. குறிவைத்து அடிக்கும் பாஜக.. இனி ஆட்சி மாற்றத்தை தடுக்கவே முடியாதாம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்குகிறது. கடந்த 3 தேர்தல்களாக அங்குத் தொடர்ச்சியாக வென்று மம்தா ஆட்சியைப் பிடித்து வரும் நிலையில், இந்த முறை அது நடக்காது என்று பாஜக உறுதியாக சொல்கிறது. மம்தாவின் வாக்கு வங்கியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் மம்தாவின் வீழ்ச்சியைத் தடுக்கவே முடியாது என்றும் பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டைப்
“இதை நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் பண்ணுங்க”.. கையில் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை!
நெல்லை: நெல்லை அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துக்கத்தை தாங்க முடியாத வேதனையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் கடந்த 17ஆம் தேதி மர்ம கும்ப கும்பலால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு 5
அமெரிக்காவில் ஒரு இன்ச் கூட இனி பாதுகாப்பு இல்லை.. செய்து காட்டிய ஈரான்.. இதுதான் தரமான சம்பவம்!
டெஹ்ரான்: ஈரான் ஏவுகணைகளின் உண்மையான வீச்சு என்ன? அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ராணுவக் கோட்டையாகக் கருதப்படும் டீகோ கார்சியாவை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்திருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றம், இப்போது இந்தியப் பெருங்கடல் வரை நீண்டிருக்கிறது. இதுவரை ஈரான் ஏவுகணைகள் அதிகபட்சமாக 2,000 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ!
டெல்லி: இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை சமீப காலங்களில் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. கச்சா எண்ணெய் இந்தளவுக்கு உச்சத்திற்குப் போய் இருப்பதால் பல்வேறு பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சாதாரண குடிநீர் பாட்டில் விலையும் இதனால் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! மத்திய கிழக்கு போர் 4வது வாரத்தில்
மாற்றுத்திறனாளி வீரருக்கு முட்டி போட்டு விருது வழங்கிய புடின்! இரும்பு மனிதரிடம் உருகிய மனிதநேயம்!
மாஸ்கோ: உலக அரசியலில் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்படும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சமீபத்தில் நடைபெற்ற அரசு விருது வழங்கும் விழாவில் வீல் சேரில் வந்த மாற்றுத்திறனாளி வீரருக்கு முட்டி போட்டுக் கொண்டு பதக்கம் அளித்தார். இது, அவரது மென்மையான மற்றும் மனிதாபிமான முகத்தை வெளிப்படுத்தியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவில் அண்மையில் நடந்த
\ஈரானுக்கு ஆதரவு\.. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை
இஸ்லாமாபாத்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரானை எடுத்து கொண்டால் ஷியா இஸ்லாமியாக நாடாக உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஷியா நாடாக ஈரான் உள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு ஆதரவு தெரிவக்கும் மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி அங்கேயே சென்று விடலாம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதியான அசீம் முனீர் பேசியிருப்பது ஷியா
\டெல்லி, மும்பை மீது குண்டு வீசுவோம்..\ திமிராக பேசும் பாகிஸ்தான்! வாங்கிய அடி பத்தல போல!
இஸ்லாமாபாத்: ஒரு பக்கம் ஈரான் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் சூழலில், மற்றொரு பக்கம் சம்பந்தமே இல்லாமல் இந்தியாவைச் சீண்டும் வகையில் பாகிஸ்தான் சில கருத்துகளைக் கூறியிருக்கிறது. அதாவது அமெரிக்கா தங்களைத் தாக்கினால் யோசிக்காமல் மும்பை மற்றும் டெல்லி மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என வாயை விட்டு இருக்கிறது பாகிஸ்தான்! மத்திய கிழக்கில் அமெரிக்கா
\ஈரானுக்கு ஆதரவு\.. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை
இஸ்லாமாபாத்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரானை எடுத்து கொண்டால் ஷியா இஸ்லாமியாக நாடாக உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஷியா நாடாக ஈரான் உள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு ஆதரவு தெரிவக்கும் மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி அங்கேயே சென்று விடலாம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதியான அசீம் முனீர் பேசியிருப்பது ஷியா
\டெல்லி, மும்பை மீது குண்டு வீசுவோம்..\ திமிராக பேசும் பாகிஸ்தான்! வாங்கிய அடி பத்தல போல!
இஸ்லாமாபாத்: ஒரு பக்கம் ஈரான் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் சூழலில், மற்றொரு பக்கம் சம்பந்தமே இல்லாமல் இந்தியாவைச் சீண்டும் வகையில் பாகிஸ்தான் சில கருத்துகளைக் கூறியிருக்கிறது. அதாவது அமெரிக்கா தங்களைத் தாக்கினால் யோசிக்காமல் மும்பை மற்றும் டெல்லி மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என வாயை விட்டு இருக்கிறது பாகிஸ்தான்! மத்திய கிழக்கில் அமெரிக்கா
\ஜாம்பி\ கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா?
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள சூழலில், சர்வதேச அளவில் மிகப் பெரிய அளவில் எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அந்த குறிப்பிட்ட இடத்தில் பதற்றம் உச்சத்தில் இருக்கும் சூழலில் மர்மமான ஜாம்பி கப்பல் ஒன்று ஹார்முஸை கடந்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! மத்திய கிழக்கில் மோதல் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும்
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி
ஜெருசலேம்: நம் நாட்டுக்கும் ஈரானுக்கும் நல்ல நட்பு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று ஈரான் 'குட்டி இந்தியா' மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் டிமோனோ நகரில் அதிகமான இந்தியர்கள் வசித்த வரும் நிலையில் அங்கு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் ஏன் இஸ்ரேலின் 'குட்டி இந்தியா'வை
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. ஈரானின் திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி
ஜெருசலேம்: நம் நாட்டுக்கும் ஈரானுக்கும் நல்ல நட்பு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று ஈரான் 'குட்டி இந்தியா' மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் டிமோனோ நகரில் அதிகமான இந்தியர்கள் வசித்த வரும் நிலையில் அங்கு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் ஏன் இஸ்ரேலின் 'குட்டி இந்தியா'வை
டெஹ்ரான்: போர் காரணமாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இருப்பினும் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் கப்பல்கள் அவ்வப்போது பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நம் நாட்டுக்கு வருகிறது. இருப்பினும் தற்போது 22 இந்திய கப்பல்கள் அங்கு சிக்கி தவிக்கும் நிலையில் அங்கிருந்து இந்தியாவுக்கு பத்திரமாக வர ஈரான் தனி வழித்தடத்தை அமைத்து
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம்
ஜெருசலேம்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகரமான டிமானோவில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை அந்த நகரை தாக்கி உள்ளது. இதில் 47 பேர் வரை
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம்
ஜெருசலேம்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகரமான டிமானோவில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை அந்த நகரை தாக்கி உள்ளது. இதில் 47 பேர் வரை காயமடைந்துள்ள
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்?
டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை (Natanz Nuclear Facility) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த பிராந்தியத்தில் பதற்றம்
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு!
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு, ரொம்பவும் ஆக்ரோஷமாக ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இஸ்ரேல் மீது நேற்று நடத்தப்பட்ட 66வது அலைவரிசை தாக்குதலில், ஈரான் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது. இதற்கு முன்னர் வரை அனுப்பப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் பெரிய அளவில் தடுத்து வந்திருந்தது. ஆனால், 66வது அலைவரிசை தாக்குதலை தடுக்க முடியாமல் அந்நாடு திணறியிருக்கிறது.
தெஹ்ரான்: ஈரானிடம் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் ஏவுகணைகள்தான் உள்ளன என்று கருதப்பட்ட நிலையில் அந்த நாட்டிடம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்க கூடிய நடுத்தர வகையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கலாம் என்று பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு
தெஹ்ரான்: அமெரிக்காவின் போர் ஒரு பக்கம் ஈரானுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர, தீவிரமான பொருளாதார பிரச்சனையில் ஈரான் இப்போது சிக்கியிருக்கிறது. இதனை சமாளிக்க 1 கோடி கரன்சி நோட்டை ஈரான் அச்சடித்துள்ளது. ஆனால், அதன் மதிப்பு மிக மிக குறைவு. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்துக்கொண்டு ஈரானுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய தலைவலியில்
\தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்..\ ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இப்போது பொதுமக்கள் அனைவரிடமும் இருக்கும் கேள்வி ஒன்றுதான்.. இப்போது தங்கத்தை வாங்கலாமா.. இல்லை கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாமா என்பது தான். பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து மிக தெளிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். கடந்த 1.5 ஆண்டுகளாகத் தங்கம் விலை வரலாறு காணாத
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு
தெஹ்ரான்: அமெரிக்காவின் போர் ஒரு பக்கம் ஈரானுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர, தீவிரமான பொருளாதார பிரச்சனையில் ஈரான் இப்போது சிக்கியிருக்கிறது. இதனை சமாளிக்க 1 கோடி கரன்சி நோட்டை ஈரான் அச்சடித்துள்ளது. ஆனால், அதன் மதிப்பு மிக மிக குறைவு. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்துக்கொண்டு ஈரானுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய தலைவலியில்
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்!
தெஹ்ரான்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் நிலையம் மீது அமெரிக்கா இன்று வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் எந்தவிதமான கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை. கதிர்வீச்சு கசிவு இல்லை என்பதை, ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்திருக்கிறது. ஈரான்-இஸ்ரேல் போர் 4வது வாரமாக நடந்து வரும் நிலையில், மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
ஊருக்குள் ஒருவர் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் இல்லை.. சுட சுட பசி தீர்க்கும் பயோ கேஸ்! அசத்தும் கிராமம்
ஜெய்ப்பூர்: இந்தியாவின் எந்தப் பக்கம் திரும்பினாலும் இன்று இல்லத்தரசிகளின் முதன்மைப் கவலை - சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடுதான். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள 'மோதிப்பூர்' (Motipur) கிராமத்திற்குள் நுழைந்தால், அங்கே ஒரு சிலிண்டரை கூட உங்களால் பார்க்க முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் உள்ள 120
திருச்செந்தூர் கோயிலுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்! ரூ 1 லட்சம் அபராதம் விதித்த நிர்வாகம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலுக்குள் பிறந்தநாள் கொண்டாடிய தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கோவில் நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதற்காக கோவில் தனித்தனியே அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 3
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்!
தெஹ்ரான்: ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் நிலையம் மீது அமெரிக்கா இன்று வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் எந்தவிதமான கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை. கதிர்வீச்சு கசிவு இல்லை என்பதை, ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்திருக்கிறது. ஈரான்-இஸ்ரேல் போர் 4வது வாரமாக நடந்து வரும் நிலையில், மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்!
துபாய்: அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தான் போர் நடக்கிறது. அப்படி இருக்கும் போது அமீரகத்தை ஏன் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ஈரான் இதுபோல ஏன் செய்கிறது.. சம்பந்தமே இல்லாமல் அமீரகத்தைத் தாக்குவது ஏன் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும்
திருச்செந்தூர் கோயிலுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்! ரூ 1 லட்சம் அபராதம் விதித்த நிர்வாகம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலுக்குள் பிறந்தநாள் கொண்டாடிய தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கோவில் நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதற்காக கோவில் தனித்தனியே அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 3
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்
தோஹா: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதன் எதிரொலி வளைகுடா நாடுகள் முழுவதும் பரவும் என்று தான் முன்னரே அமெரிக்காவுக்கு எச்சரித்திருந்ததாக கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சரும், 'கத்தார் எனர்ஜி' நிறுவனத்தின் சிஇஓ-வுமான சாத் அல்-காபி, ஈரானுடனான போரால் கத்தாரின் எரிசக்தி கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து விவரித்துள்ளார். {image-image1-2026-03-21t145815-694-1774085334.jpg
ஊருக்குள் ஒருவர் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் இல்லை.. சுட சுட பசி தீர்க்கும் பயோ கேஸ்! அசத்தும் கிராமம்
ஜெய்ப்பூர்: இந்தியாவின் எந்தப் பக்கம் திரும்பினாலும் இன்று இல்லத்தரசிகளின் முதன்மைப் கவலை - சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடுதான். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள 'மோதிப்பூர்' (Motipur) கிராமத்திற்குள் நுழைந்தால், அங்கே ஒரு சிலிண்டரை கூட உங்களால் பார்க்க முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் உள்ள 120
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா vs பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மம்தாவின் இமேஜ் அங்கு மிகப் பெரியதாக இருந்தாலும் கூட இந்த முறை அதை காலி செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அங்கு பாஜகவுக்குச் சாதகமாக மொத்தம் 7 பாயிண்டுகள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! மேற்கு வங்கத்தில்
விளாத்திக்குளம் மாணவி கொலை! \குழந்தையை சீரழிக்க எப்படி மனம் வந்தது?\ கொடூரன் வீட்டை சூறையாடிய மக்கள்
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 17 வயது பிளஸ்-2
விளாத்திக்குளம் மாணவி கொலை! \குழந்தையை சீரழிக்க எப்படி மனம் வந்தது?\ கொடூரன் வீட்டை சூறையாடிய மக்கள்
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 17 வயது பிளஸ்-2
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!
துபாய்... பகட்டான கட்டிடங்களும், மின்னும் விளக்குகளும் நிறைந்த இந்த நகரம், சில நேரங்களில் துரோகத்தையும் ஒரு கலைப் பொருளாகக் காட்டும் வித்தை அறிந்தது. 2019-ஆம் ஆண்டு, துபாயின் ஜே.டபிள்யூ மேரியட் ஹோட்டலின் 72-வது மாடியில் ஒரு மாலை நேர விருந்து. அமெரிக்கத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில், ஆசிய நாடுகளின் முன்னணி பத்திரிகையாளர்கள் மதுக்கோப்பைகளுடனும், அரசியல்
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை!
கொழும்பு: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்த போருக்கு மத்தியில் ஆயுதங்களுடன் 2 போர் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அமெரிக்கா அனுமதி கோரிய நிலையில் அதனை அந்த நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்க ஏற்காமல் புறக்கணித்தார். இதனால் இலங்கை மீது அமெரிக்காவுக்கு கடும் கோபமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 ம் தேதி
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை!
கொழும்பு: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்த போருக்கு மத்தியில் ஆயுதங்களுடன் 2 போர் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அமெரிக்கா அனுமதி கோரிய நிலையில் அதனை அந்த நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்க ஏற்காமல் புறக்கணித்தார். இதனால் இலங்கை மீது அமெரிக்காவுக்கு கடும் கோபமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 ம் தேதி
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை!
கொழும்பு: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. இந்த போருக்கு மத்தியில் ஆயுதங்களுடன் 2 போர் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அமெரிக்கா அனுமதி கோரிய நிலையில் அதனை அந்த நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்க ஏற்காமல் புறக்கணித்தார். இதனால் இலங்கை மீது அமெரிக்காவு கடும் கோபமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 ம் தேதி
\தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்..\ ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இப்போது பொதுமக்கள் அனைவரிடமும் இருக்கும் கேள்வி ஒன்றுதான்.. இப்போது தங்கத்தை வாங்கலாமா.. இல்லை கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாமா என்பது தான். பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து மிக தெளிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். கடந்த 1.5 ஆண்டுகளாகத் தங்கம் விலை வரலாறு காணாத
4 மணி நேரம் கூட ஆகல.. திமிராக மிரட்டிய ஈரான் ராணுவ அதிகாரியை.. குறிவைத்து தூக்கிய இஸ்ரேல்!
தெஹ்ரான்: மத்திய கிழக்கு போர் கிட்டத்தட்ட 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா- இஸ்ரேல் படைகளுக்கு ஆச்சரியம் காத்திருப்பதாகச் சொன்ன ஈரான் உயர் ராணுவ அதிகாரியை இஸ்ரேல் குறிவைத்துத் தூக்கியுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் படைகளை அவர் மிரட்டிய நிலையில், சில மணி நேரங்களில் அவரை இஸ்ரேல் காலி செய்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல்
4 மணி நேரம் கூட ஆகல.. திமிராக மிரட்டிய ஈரான் ராணுவ அதிகாரியை.. குறிவைத்து தூக்கிய இஸ்ரேல்!
தெஹ்ரான்: மத்திய கிழக்கு போர் கிட்டத்தட்ட 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா- இஸ்ரேல் படைகளுக்கு ஆச்சரியம் காத்திருப்பதாகச் சொன்ன ஈரான் உயர் ராணுவ அதிகாரியை இஸ்ரேல் குறிவைத்துத் தூக்கியுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் படைகளை அவர் மிரட்டிய நிலையில், சில மணி நேரங்களில் அவரை இஸ்ரேல் காலி செய்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல்
புனித அல்-அக்ஸா மசூதியை மூடிய இஸ்ரேல்.. பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைய கூட அனுமதி மறுப்பு
டெல் அவிவ்: புனித ரம்ஜான் நாளிலும் கூட பாலஸ்தீனியர்கள் அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைய இஸ்ரேல் படைகள் தடை விதித்துள்ளன. இதனால் அங்கு வசிக்கும் பல ஆயிரம் மக்கள் மசூதியின் வாயில்களிலும், அருகிலுள்ள தெருக்களிலும் தொழுகை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மசூதி வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் கடந்த
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்
தெஹ்ரான்: உலகில் கச்சா எண்ணெய் போக்குரவத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை ஆமோதிக்கும் வகையில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் பேசுகையில், போர் முடிவுக்கு வந்த பிறகு
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்
தெஹ்ரான்: உலகில் கச்சா எண்ணெய் போக்குரவத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை ஆமோதிக்கும் வகையில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் பேசுகையில், போர் முடிவுக்கு வந்த பிறகு
வடகொரியாவில் 99.93% வாக்குகள் கிம் கட்சிக்கு தான்! அப்போ மீதி 0.07% வாக்கு யாருக்கு போச்சு தெரியுமா
பியாங்யாங்: வடகொரியாவில் சமீபத்தில் தான் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்பார்த்தபடி கிம் கட்சி தான் வென்றது. அவரது கட்சிக்கு 99.93 சதவீதத்தை வாக்குகள் கிடைத்தாலும் கூட, வடகொரியா போன்ற சர்வாதிகார ஆட்சியில் கிம்மிற்கு எதிராகப் போன வாக்குகள் யாருக்குப் போனது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இதற்கான பதிலையும் வடகொரியத் தேர்தல் முறையையும் நாம் பார்க்கலாம்!
வடகொரியாவில் 99.93% வாக்குகள் கிம் கட்சிக்கு தான்! அப்போ மீதி 0.07% வாக்கு யாருக்கு போச்சு தெரியுமா
பியாங்யாங்: வடகொரியாவில் சமீபத்தில் தான் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்பார்த்தபடி கிம் கட்சி தான் வென்றது. அவரது கட்சிக்கு 99.93 சதவீதத்தை வாக்குகள் கிடைத்தாலும் கூட, வடகொரியா போன்ற சர்வாதிகார ஆட்சியில் கிம்மிற்கு எதிராகப் போன வாக்குகள் யாருக்குப் போனது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இதற்கான பதிலையும் வடகொரியத் தேர்தல் முறையையும் நாம் பார்க்கலாம்!
ஊசிமலை ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் ஊசலாடிய உயிர்.. 12 மணி நேர திக் திக்! நீலகிரியில் நடந்த அதிசயம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியை ரசிக்க வந்த ஒரு இளைஞருக்கு, ஒரு நொடி கவனக்குறைவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.. ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை (Needle Rock View Point) பகுதியில் செல்பி எடுக்க முயன்றபோது, 150 அடி ஆழமுள்ள அடர்ந்த பள்ளத்திற்குள் தவறி விழுந்துவிட்டார் இந்த இளைஞர்..
ஊட்டி ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் விழுந்த சிவகுருநாதன்.. 12 மணி நேர திக் திக்! நீலகிரியில் அதிசயம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியை ரசிக்க வந்த ஒரு இளைஞருக்கு, ஒரு நொடி கவனக்குறைவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.. ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை (Needle Rock View Point) பகுதியில் செல்பி எடுக்க முயன்றபோது, 150 அடி ஆழமுள்ள அடர்ந்த பள்ளத்திற்குள் தவறி விழுந்துவிட்டார் இந்த இளைஞர்..
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன \அந்த\ ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள்
டெல் அவிவ்: மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, ஈரான் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், இப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் சூழலில், தேவையென்றால் நேரடியாக ராணுவத்தை இறக்கவும் ரெடியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடக்கும் போர் கிட்டத்தட்ட 4வது வாரத்தில்
\பட்டாம்பூச்சி எஃபெக்ட்..\ ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள்
சென்னை: இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 3வது வாரமாகத் தொடர்கிறது. தற்போதைய சூழலில் இந்த மோதல் முடிவுக்கு வருவது போலவே தெரியவில்லை. மத்திய கிழக்கில் வெடித்துள்ள இந்த போர் தமிழகத்தில் இருக்கும் சாதாரண விவசாயியும் கூட பாதிப்பதாக மாறியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நாளுக்கு நாள்
இந்தியாவுக்கு புது பிரச்சனை.. கத்தாரை விடாமல் தாக்கும் ஈரானால் தலைவலி.. போன் போட்ட மோடி.. பின்னணி
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலால் ஈரான் அந்த ஆலையை மூடியுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. கத்தாரை அடித்தால் இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். ஈரான் மீது அமெரிக்காவும்,
இந்தியாவுக்கு புது பிரச்சனை.. கத்தாரை விடாமல் தாக்கும் ஈரானால் தலைவலி.. போன் போட்ட மோடி.. பின்னணி
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலால் ஈரான் அந்த ஆலையை மூடியுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. கத்தாரை அடித்தால் இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். ஈரான் மீது அமெரிக்காவும்,
அன்வராக மாறிய டோனி.. அலறியடித்து போலீசுக்கு ஓடிய மனைவி.. கைது செய்த போலீஸ்
ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில், தனது உண்மையான மத அடையாளத்தை மறைத்து இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்ததோடு, பின்னர் அவரை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராதாநகர் பகுதியைச் சேர்ந்த ஷாஹித் அன்வர் என்ற இளைஞர், தன்னை 'டோனி' என்ற பெயரில் ஒரு இந்துவாக அறிமுகப்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணை காதலித்துள்ளார். இவர்களது
அமெரிக்காவுக்கு முதல் பெரிய அடி.. ஈரான் நடத்திய தாக்குதலில் F-35 விமானம் சேதமடைந்ததாக தகவல்!
தெஹ்ரான்: ஈரான் வான் பரப்பிற்குள் போர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் F-35 Lightning II ரக போர் விமானம் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க விமான தளம் ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, அமெரிக்காவின் எஃப்-35 ரக போர்
இஸ்ரேல் எதிர்பார்க்காத அடி.. மிகப்பெரிய எண்ணெய் ஆலையை தாக்கிய ஈரான்! மின்சாரம் துண்டிப்பு
தெஹ்ரான்: இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எண்ணெய் ஆலையில் புகை மண்டலங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பெரியளவு சேதம் இல்லை என இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆலை அந்நாட்டின் 60% டீசல், 50% பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் பல
போரின் பயத்தை வென்ற மனிதநேயம்.. பஹ்ரைனில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்ட 'அன்னை தமிழ் மன்றம்'
மனாமா: ஈரான் போர் காரணமாக, பஹ்ரைனில் தமிழர்கள் பலர் சிக்கி தவித்தனர். இந்நிலையில், அவர்களை 'அன்னை தமிழ் மன்றம்' பத்திரமாக மீட்டிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் கடுமையான போர்ச் சூழல் காரணமாக, பஹ்ரைன் விமான நிலையம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் விளைவாக, பஹ்ரைனில் வசித்து வரும் தமிழர்கள் பலர்
உலகை உலுக்கும் ஈரான் போர்.. எரிசக்தி விநியோகக் கட்டமைப்பு மொத்தமா காலி! பற்ற வைத்த அமெரிக்கா!
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் காரணமாக, சர்வதேச அளவில் எரிசக்தி விநியோக கட்டமைப்பு மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வளவு பெரிய போரை தொடங்கி வைத்த அமெரிக்கா, தற்போது இந்த போரால் நெருக்கடியை சந்தித்திருக்கிறது. மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கின்றன. என்னென்ன
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்!
சென்னை: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடுத்துள்ள தாக்குதல்களும், ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதலும் வளைகுடா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியிருக்கிறது. எரிபொருள் தேவைக்கு இந்தியா, இறக்குமதியை நம்பிததான் இருக்கிறது. நமக்கு தேவையான மொத்த எல்பிஜி இறக்குமதியில் சுமார் 40% கத்தாரிலிருந்து வருகிறது. மொத்த எரிவாயு
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்!
சென்னை: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடுத்துள்ள தாக்குதல்களும், ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதலும் வளைகுடா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியிருக்கிறது. எரிபொருள் தேவைக்கு இந்தியா, இறக்குமதியை நம்பிததான் இருக்கிறது. நமக்கு தேவையான மொத்த எல்பிஜி இறக்குமதியில் சுமார் 40% கத்தாரிலிருந்து வருகிறது. மொத்த எரிவாயு
மாஸ்கோ: இன்று உலகமே அதிகமாக பேசும் விஷயம் கச்சா எண்ணெய் பற்றியதாகத்தான் இருக்கும்.. பெட்ரோல் விலை ஒரு ரூபாய் ஏறினாலும் நம்முடைய வீட்டு பட்ஜெட்டும் சேர்ந்தே மாறுகிறது. பூமிக்கு அடியிலிருந்து எடுக்கும்போது பிசுபிசுப்பாக, கருப்பு நிறச் சேறு போல இருக்கும் இந்த கச்சா எண்ணெய்யை திரவத் தங்கம் என்கிறார்கள். இந்த ஒரு திரவம் மட்டும் இல்லாவிட்டால் இன்று
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!
சென்னை: மத்திய கிழக்கு போர்ப்பதற்றத்தின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையையும் கடுமையாக உலுக்கியுள்ளது. ஒரே நாளில் முதலீட்டாளர்களின் செல்வத்தில் ரூ.12 லட்சம் கோடி வரை கரைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு மற்றும் உலகளாவிய அச்சம் காரணமாக சந்தையில் பெரிய அளவில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 2,496
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?
சென்னை: அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த தனது முடிவை நேற்றிரவு எடுத்தது. அமெரிக்கா எடுத்த அந்த முடிவு சர்வதேச தங்க மார்கெட்டில் எதிரொலித்துள்ளது. இந்த முடிவு வந்தவுடனேயே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை சரிந்தது. அது இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களுக்கு இதே நிலையே இருக்கும் எனத் தெரிகிறது. அமெரிக்க பெடரல்
பெரிய கேஸ் கிடங்கை காலி செய்த ஈரான்.. . Persona Non Grata-வை அறிவித்த கத்தார்.. அப்படினா என்ன?
தோஹா: கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில்அந்த ஆலை தீப்பற்றி எரிந்து கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. கத்தாரின் வருமானத்தில் இந்த கேஸ் ஆலை மிகவும் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் ஈரான் அதனை டார்க்கெட் செய்துள்ளது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற கத்தார், ஈரானுக்கு
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!
சென்னை: மத்திய கிழக்கு போர்ப்பதற்றத்தின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையையும் கடுமையாக உலுக்கியுள்ளது. ஒரே நாளில் முதலீட்டாளர்களின் செல்வத்தில் ரூ.12 லட்சம் கோடி வரை கரைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு மற்றும் உலகளாவிய அச்சம் காரணமாக சந்தையில் பெரிய அளவில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 2,496

28 C