சுதந்திர போராட்ட வீரர் எம்.எஸ். ராமசாமி படையாட்சியின் 108-வது பிறந்த தினத்தையொட்டி அவரது படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
கைலாஷ் யாத்திரை ரத்தானதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சுற்றுலா நிறுவனத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முயற்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு
கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.
செங்கோட்டை, தூத்துக்குடி, போத்தனூர், நாகர்கோவிலுக்கு ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை ஆகியவை அடுத்தடுத்து வர உள்ளன.
காகித ஜிஎஸ்டி மறுசீரமைப்பை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: இந்திய காகித வர்த்தகர்கள் கோரிக்கை
மெட்ராஸ் காகித வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும், இந்திய காகித வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின், 64-வது ஆண்டு பொதுக்குழு மற்றும் 3 நாள் அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழா சென்னையில் கடந்த செப்.12-ம் தேதி நடைபெற்றது.
சென்னை, புறநகர் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: தென் சென்னையில் 12 செமீ பதிவு
சென்னை, புறநகர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, புறநகர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வரையும் சேர்த்து மொத்தம் 6 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
தங்கமணிக்கு எதிராக தடதடக்கும் மாஜி எம்எல்ஏக்கள்! - செப்.19 நாமக்கல்லில் என்ன நடக்கும்?
அதிமுக-வை ஒருங்கிணைக்க தனக்கு 10 நாள் கெடு வைத்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை இபிஎஸ் பறித்திருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான பி.தங்கமணிக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் அணி திரட்டி வருவதும் பேசுபொருளாகி இருக்கிறது.
பாமக தலைமை அலுவலக முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர்: ஜி.கே.மணி குற்றச்சாட்டு
பாமக தலைவர் அன்புமணி என தேர்தல் ஆணையம் கூறவில்லை. பாமக தலைமை அலுவலகத்தின் முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர் என்று கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை என்றும், கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு பதிலாக கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் கட்டலாம் எனவும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை.. உபி அரசு பிறப்பித்த வினோத உத்தரவு.. என்ன காரணம்?
லக்னோ: நாடு முழுக்க தெருநாய் பிரச்சினை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் சூழலில் இது தொடர்பாக உபி அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது போல, ஆயுள் முழுக்க காப்பகத்தில் அடைக்கப்படுமாம். உபி அரசின் இந்த
என்எஸ்எஸ் சிறப்பு முகாமுக்கு வழிகாட்டு விதிகள்: பள்ளிக்கல்வித் துறை வெளியீடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் காலமானார்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.வி.கரியமாலுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். மனைவி மற்றும் ஒரு மகன் இறந்து விட்டனர்.
இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் காலமானார்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.வி.கரியமாலுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். மனைவி மற்றும் ஒரு மகன் இறந்து விட்டனர்.
சுதந்திர போராட்ட வீரர் எம்.எஸ். ராமசாமி படையாட்சியின் 108-வது பிறந்த தினத்தையொட்டி அவரது படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
கைலாஷ் யாத்திரை ரத்தானதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சுற்றுலா நிறுவனத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முயற்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு
கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.
செங்கோட்டை, தூத்துக்குடி, போத்தனூர், நாகர்கோவிலுக்கு ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை ஆகியவை அடுத்தடுத்து வர உள்ளன.
காகித ஜிஎஸ்டி மறுசீரமைப்பை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: இந்திய காகித வர்த்தகர்கள் கோரிக்கை
மெட்ராஸ் காகித வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும், இந்திய காகித வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின், 64-வது ஆண்டு பொதுக்குழு மற்றும் 3 நாள் அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழா சென்னையில் கடந்த செப்.12-ம் தேதி நடைபெற்றது.
சென்னை, புறநகர் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: தென் சென்னையில் 12 செமீ பதிவு
சென்னை, புறநகர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, புறநகர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 13-ம் ஆண்டு தொடக்கம்: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 13-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
என்எஸ்எஸ் சிறப்பு முகாமுக்கு வழிகாட்டு விதிகள்: பள்ளிக்கல்வித் துறை வெளியீடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை என்றும், கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு பதிலாக கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் கட்டலாம் எனவும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வரையும் சேர்த்து மொத்தம் 6 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இளைஞருக்கு தொடர்பு? - என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நாகர்கோவில் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது பெற்றோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இளைஞருக்கு தொடர்பு? - என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நாகர்கோவில் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது பெற்றோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
கரூரில் இன்று (செப்.17) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு திமுக முப்பெரும் விழா தொடங்குகிறது.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மாநில மாநாடு
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நவம்பரில் நடைபெற உள்ளது.
நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, தினசரி 3 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார்.
டிஜிபி தேர்வு குறித்து 26-ல் டெல்லியில் ஆலோசனை
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெள்ளத்தில் இமாச்சல் - உத்தரகாண்ட்! அதிகனமழை + நிலச்சரிவால் 18 பேர் பலி.. இன்றும் வார்னிங்
போபால்: இமாச்சல பிரேதசம் மற்றும் உத்தரகாண்ட்டில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையால் இருமாநிலங்களின் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட்டில் 15 பேர் பலியாகி உள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் 3 பேர் இறந்துள்ளனர். இருமாநிலங்களிலும் மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்றும் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 74,000-ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்தன.
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 74,000-ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்தன.
இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் காலமானார்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.வி.கரியமாலுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். மனைவி மற்றும் ஒரு மகன் இறந்து விட்டனர்.
டிஜிபி தேர்வு குறித்து 26-ல் டெல்லியில் ஆலோசனை
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார்.
நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, தினசரி 3 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைலாஷ் யாத்திரை ரத்தானதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சுற்றுலா நிறுவனத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மாநில மாநாடு
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நவம்பரில் நடைபெற உள்ளது.
டெல்டா, காஞ்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், மதுரை, சேலம் மற்றும் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இளைஞருக்கு தொடர்பு? - என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நாகர்கோவில் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது பெற்றோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
கரூரில் இன்று (செப்.17) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு திமுக முப்பெரும் விழா தொடங்குகிறது.
கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முயற்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு
கோயில் நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.
காகித ஜிஎஸ்டி மறுசீரமைப்பை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: இந்திய காகித வர்த்தகர்கள் கோரிக்கை
மெட்ராஸ் காகித வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும், இந்திய காகித வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின், 64-வது ஆண்டு பொதுக்குழு மற்றும் 3 நாள் அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழா சென்னையில் கடந்த செப்.12-ம் தேதி நடைபெற்றது.
சென்னை, புறநகர் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: தென் சென்னையில் 12 செமீ பதிவு
சென்னை, புறநகர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, புறநகர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 13-ம் ஆண்டு தொடக்கம்: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 13-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்
சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
என்எஸ்எஸ் சிறப்பு முகாமுக்கு வழிகாட்டு விதிகள்: பள்ளிக்கல்வித் துறை வெளியீடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை என்றும், கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு பதிலாக கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் கட்டலாம் எனவும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வரையும் சேர்த்து மொத்தம் 6 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
333 போர் விமானம் + 247 கப்பல்கள்.. டிரம்ப் மிரட்டலுக்கு நடுவே ரஷ்யா - இந்தியா சம்பவம்! பின்னணி
மாஸ்கோ: அமெரிக்கா உடனான வர்த்தக பதற்றத்துக்க நடுவே ரஷ்யா மற்றும் பெலாரஸின் ஜபாட் ராணுவ பயிற்சியில் இந்திய வீரர்கள் இணைந்துள்ளனர். இந்த பயிற்சியில் மொத்தம் 333 போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட கடற்படையை சேர்ந்த 247 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. ரஷ்யாவுடன் சேரக்கூடாது என இந்தியாவிடம், அமெரிக்கா கூறி வருகிறது. அதேபோல், அமெரிக்கா அங்கம் வகிக்கும் ‛நேட்டோ'
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 74,000-ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்தன.
இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் காலமானார்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.வி.கரியமாலுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். மனைவி மற்றும் ஒரு மகன் இறந்து விட்டனர்.
டிஜிபி தேர்வு குறித்து 26-ல் டெல்லியில் ஆலோசனை
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார்.
நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, தினசரி 3 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மாநில மாநாடு
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நவம்பரில் நடைபெற உள்ளது.
டெல்டா, காஞ்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், மதுரை, சேலம் மற்றும் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
கரூரில் இன்று (செப்.17) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு திமுக முப்பெரும் விழா தொடங்குகிறது.
செங்கோட்டை, தூத்துக்குடி, போத்தனூர், நாகர்கோவிலுக்கு ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை ஆகியவை அடுத்தடுத்து வர உள்ளன.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 13-ம் ஆண்டு தொடக்கம்: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 13-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
என்எஸ்எஸ் சிறப்பு முகாமுக்கு வழிகாட்டு விதிகள்: பள்ளிக்கல்வித் துறை வெளியீடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை என்றும், கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு பதிலாக கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் கட்டலாம் எனவும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
மோடி சரியில்லை.. ராகுல் காந்தி தான் நல்லவர்.. ஷாகித் அப்ரிடி சொன்னதை கவனிச்சீங்களா
இஸ்லாமாபாத்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தி நம் நாடு அமோக வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களிடம் கைக்குலுக்கவில்லை. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி இந்தியர்களை கொன்ற பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் இப்படி செய்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அணி கதறி வருகிறது. இந்நிலையில் தான்
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 74,000-ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்தன.
டிஜிபி தேர்வு குறித்து 26-ல் டெல்லியில் ஆலோசனை
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார்.
நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, தினசரி 3 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மாநில மாநாடு
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நவம்பரில் நடைபெற உள்ளது.
டெல்டா, காஞ்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், மதுரை, சேலம் மற்றும் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இளைஞருக்கு தொடர்பு? - என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நாகர்கோவில் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது பெற்றோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
கரூரில் இன்று (செப்.17) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை 5 மணிக்கு திமுக முப்பெரும் விழா தொடங்குகிறது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 13-ம் ஆண்டு தொடக்கம்: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 13-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை என்றும், கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு பதிலாக கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் கட்டலாம் எனவும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
‛அரபு நேட்டோ’.. இனி பாகிஸ்தானை சீண்டினால் மொத்த இஸ்லாமிய நாடுகளும் வரும்.. இந்தியாவுக்கு பேராபத்து
தோஹா: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை போல் ‛நேட்டோ' படையை அமைத்துள்ளன. இதனால் ‛நேட்டோ' நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாவது இல்லை. அதேபோல் மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ போன்ற படையை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டம் கத்தாரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாகிஸ்தான் பங்கேற்றது. இது
பல ஆயிரம் கோடி போச்சே.. சமயம் பார்த்து அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா.. கைக்கொடுத்த பிரேசில்
பெய்ஜிங்: டொனால்ட் டிரம்ப்பின் அடாவடி வரி விதிப்புக்கு சீனா கடும் பதிலடியை கொடுத்துள்ளது. இதனால் அமெரிக்க விவசாயிகள் கதற தொடங்கி உள்ளதோடு, டிரம்புக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் சீனாவுக்கு, ‛பிரிக்ஸ்' அமைப்பின் உறுப்பினராக இருக்கும் பிரேசில் கைக்கொடுத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்த உள்ளது. அமெரிக்க அதிபராக உள்ள
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 74,000-ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்தன.
இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் காலமானார்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.வி.கரியமாலுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். மனைவி மற்றும் ஒரு மகன் இறந்து விட்டனர்.
டிஜிபி தேர்வு குறித்து 26-ல் டெல்லியில் ஆலோசனை
தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார்.
நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, தினசரி 3 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மாநில மாநாடு
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு நவம்பரில் நடைபெற உள்ளது.
டெல்டா, காஞ்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், மதுரை, சேலம் மற்றும் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இளைஞருக்கு தொடர்பு? - என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நாகர்கோவில் இளைஞருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது பெற்றோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.