டிடிவி அரசியல் வாழ்க்கைக்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: ஆர்.பி.உதயகுமார்
தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார்
கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட சுற்றுலா மாளிகை யில் சிபிஐ விசாரணைக்கு தவெக ஆம்புலன்ஸ் உரிமை யாளர், ஓட்டுநர்கள், காயமடைந்தவர்கள் நேரில் ஆஜராகினர்
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம்
அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பிரதமராக மோடி நீடிப்பது கேள்விக்குறி” - ஆர்.எஸ்.பாரதி கருத்து
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். ஆகவே, மோடி பிரதமராக இருப்பாரா என்பதே கேள்விக்குறி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
ஹாஸ்டல்களுக்கு சொத்து வரி கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஹாஸ்டல்கள் என்பதுவணிக கட்டிடங்கள் அல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்தக் கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ - அமைச்சர் ரகுபதி
“வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.” என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின்
“SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின்
“SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ - அமைச்சர் ரகுபதி
“வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.” என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே கோயிலில் நடந்த இரட்டைக் கொலை: இபிஎஸ் கண்டனம்
ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
டிடிவி அரசியல் வாழ்க்கைக்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: ஆர்.பி.உதயகுமார்
தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார்
கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட சுற்றுலா மாளிகை யில் சிபிஐ விசாரணைக்கு தவெக ஆம்புலன்ஸ் உரிமை யாளர், ஓட்டுநர்கள், காயமடைந்தவர்கள் நேரில் ஆஜராகினர்
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம்
அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பிரதமராக மோடி நீடிப்பது கேள்விக்குறி” - ஆர்.எஸ்.பாரதி கருத்து
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். ஆகவே, மோடி பிரதமராக இருப்பாரா என்பதே கேள்விக்குறி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
ஹாஸ்டல்களுக்கு சொத்து வரி கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஹாஸ்டல்கள் என்பதுவணிக கட்டிடங்கள் அல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்தக் கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின்
“SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ - அமைச்சர் ரகுபதி
“வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.” என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே கோயிலில் நடந்த இரட்டைக் கொலை: இபிஎஸ் கண்டனம்
ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
டிடிவி அரசியல் வாழ்க்கைக்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: ஆர்.பி.உதயகுமார்
தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார்
கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட சுற்றுலா மாளிகை யில் சிபிஐ விசாரணைக்கு தவெக ஆம்புலன்ஸ் உரிமை யாளர், ஓட்டுநர்கள், காயமடைந்தவர்கள் நேரில் ஆஜராகினர்
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம்
அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின்
“SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ - அமைச்சர் ரகுபதி
“வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.” என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே கோயிலில் நடந்த இரட்டைக் கொலை: இபிஎஸ் கண்டனம்
ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
டிடிவி அரசியல் வாழ்க்கைக்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: ஆர்.பி.உதயகுமார்
தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார்
கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட சுற்றுலா மாளிகை யில் சிபிஐ விசாரணைக்கு தவெக ஆம்புலன்ஸ் உரிமை யாளர், ஓட்டுநர்கள், காயமடைந்தவர்கள் நேரில் ஆஜராகினர்
கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதி
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9பேர் நேற்று உயிரிழந்த நிலையில், கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசின் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
மர்ம பொருளாம்.. டெல்லி கார் வெடிப்பு குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் என்ன?
இஸ்லாமாபாத்: டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் நேற்று நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெடி விபத்திற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இந்த கார் வெடிப்புச் சம்பவம் குறித்த செய்திகளை பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் எப்படி வெளியிட்டுள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்! டெல்லி செங்கோட்டை
வலுவான அஸ்திவாரம்.. அதானி குழுமத்திற்கு மிக முக்கிய அங்கீகாரம் வழங்கிய BofA!
அதானி குழுமத்திற்கு பாங்க் ஆஃப் அமெரிக்கா (BofA) அதிக எடையுள்ள (Overweight) மதிப்பீட்டை வழங்கி, கடன் கவரேஜைத் தொடங்கியுள்ளது. தற்போதுள்ள சவால்களுக்கு மத்தியிலும் அதானியின் நிதி நிலைமை, மேம்பட்ட கடன் விகிதம் மற்றும் வலுவான நிதி அணுகல் ஆகியவற்றை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. BofA குளோபல் ரிசர்ச் அதானி குழுமத்தின் பல பத்திரங்களுக்கு அதிக எடையுள்ள பரிந்துரைகளை
SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின்
“SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ - அமைச்சர் ரகுபதி
“வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.” என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளாவுக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தது.
ராணுவ தளபதி முனீருக்கு முடிசூட்டு விழா? ஆபத்தான திசையில் செல்லும் பாகிஸ்தான்! அதிர வைக்கும் தகவல்
இஸ்லாமாபாத்: கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீருக்கு கூடுதல் அதிகாரத்தைக் கொடுக்கும் வகையில் சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தச் சட்டம் மாற்றி அமைக்கப்பட என்ன காரணம்.. இதனால் பாகிஸ்தானில் என்ன மாதிரியான ஒரு சூழல் உருவாகும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் மோதல்
மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தின் தொடக்க விழா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நேற்று நடந்தது.
சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, காக்கிநாடா - கோட்டயம் சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம்
சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த ஓர் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் இல்லை. சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம்
சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த ஓர் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் இல்லை. சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தின் தொடக்க விழா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நேற்று நடந்தது.
தமிழகத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளாவுக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தது.
கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதி
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9பேர் நேற்று உயிரிழந்த நிலையில், கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசின் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின்
“SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ - அமைச்சர் ரகுபதி
“வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.” என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக, காங்கிரஸ் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டுசட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு எஸ்ஐஆர் பணிகளை செயல்படுத்த வேண்டும்.
அப்போது அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
ட்விஸ்ட் கொடுக்க ரெடியாகும் பீகார்... எக்ஸிட் போல் முடிவுகளுக்கு \ஒன்இந்தியா\ உடன் இணைந்திருங்கள்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் காலை முதலே பீகார் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். இதற்கிடையே இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதன் பிறகு வரிசையாக எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும். எக்ஸிட் போல் முடிவுகளை நமது ஒன்இந்தியா தளத்தில்
அப்போது அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக, காங்கிரஸ் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டுசட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு எஸ்ஐஆர் பணிகளை செயல்படுத்த வேண்டும்.
எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம்
சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த ஓர் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் இல்லை. சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, காக்கிநாடா - கோட்டயம் சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிக்கும் காசிக்கும் தொடர்பு உள்ளது என ஆளுநர் தெரிவித்தார். சென்னை ஐஐடி வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் 4.0 குறித்த விளக்க நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார்.
மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தின் தொடக்க விழா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நேற்று நடந்தது.
தமிழகத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளாவுக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தது.
கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதி
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9பேர் நேற்று உயிரிழந்த நிலையில், கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசின் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
‘கேட்கிறத வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்துங்க..!’ - உடன்பிறப்புகளுக்கு ‘கல கல’ பாடம் எடுத்த எ.வ.வேலு
எஸ்ஐஆர் (SIR) எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை எப்படி கையாள்வது என்று தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு திமுகவினர் தனி பாடமே நடத்தி வருகின்றனர்
ஆலய கட்சி நிர்வாகிகளின் புலம்பல் | உள்குத்து உளவாளி
விரட்டிக்கிட்டே இருக்காம கொஞ்சம் கேப் விடுங்க தலைவரேன்னு ஆலய கட்சி தலைவருக்கு நிர்வாகிங்க கோரஸா கோரிக்கை விடுக்கிறாங்களாம்..
அதிர்ந்துபோன ராஜபாளையம்.. கோவிலுக்குள் இரு காவலாளிகள் வெட்டிக் கொலை.. போலீஸ் விசாரணை
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் வளாகத்தில் வைத்தே காவலாளிகள் கொலை
ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு மனு
2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி இருவரையும் விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அப்போது அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக, காங்கிரஸ் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டுசட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு எஸ்ஐஆர் பணிகளை செயல்படுத்த வேண்டும்.
எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம்
சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த ஓர் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் இல்லை. சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிக்கும் காசிக்கும் தொடர்பு உள்ளது என ஆளுநர் தெரிவித்தார். சென்னை ஐஐடி வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் 4.0 குறித்த விளக்க நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார்.
மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தின் தொடக்க விழா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நேற்று நடந்தது.
தமிழகத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளாவுக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு மனு
2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி இருவரையும் விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
ஆலய கட்சி நிர்வாகிகளின் புலம்பல் | உள்குத்து உளவாளி
விரட்டிக்கிட்டே இருக்காம கொஞ்சம் கேப் விடுங்க தலைவரேன்னு ஆலய கட்சி தலைவருக்கு நிர்வாகிங்க கோரஸா கோரிக்கை விடுக்கிறாங்களாம்..
‘கேட்கிறத வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்துங்க..!’ - உடன்பிறப்புகளுக்கு ‘கல கல’ பாடம் எடுத்த எ.வ.வேலு
எஸ்ஐஆர் (SIR) எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை எப்படி கையாள்வது என்று தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு திமுகவினர் தனி பாடமே நடத்தி வருகின்றனர்
“திமுகவை விரட்ட அதிமுக ஒன்றுசேர வேண்டும்” - பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி நேர்காணல்
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு 2017-ல் சென்ற கார்த்தியாயினி, தற்போது பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ளார். வேலூர் மாநகராட்சி மேயராக பணியாற்றியதோடு, 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட அனுபவமும் கொண்டவர்.
திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கு: பழனிசாமி விளக்கம்
எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதிய வைத்தால் அதை சரிசெய்யவே அதிமுக வழக்கில் இணைந்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிர்ந்துபோன ராஜபாளையம்.. கோவிலுக்குள் இரு காவலாளிகள் வெட்டிக் கொலை.. போலீஸ் விசாரணை
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் வளாகத்தில் வைத்தே காவலாளிகள் கொலை
எஸ்ஐஆர் இடியாப்பம் அல்ல.. இட்லி! - தமிழிசை ருசியான விளக்கம்
சென்னை எம்ஜிஆர் நகர் சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய அரசின் மக்கள் நல திட்ட விளக்க சிறப்பு முகாம் கே.கே.நகரில் நேற்று நடந்தது.
நெய்யாறு அணை வழக்கு: கேரள அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நெய்யாறு அணையிலிருந்து உரிய நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது.
பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம்: செல்வப்பெருந்தகை சந்தேகம்
தமிழகத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணியில் பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் கபட நாடகம் ஆட அதிமுக திட்டம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
எஸ்ஐஆருக்கு எதிரான திமுக வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திடீரென ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேற்கு ஆப்ரிக்கா நாட்டின் மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கடத்தல்
மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அப்போது அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக, காங்கிரஸ் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டுசட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு எஸ்ஐஆர் பணிகளை செயல்படுத்த வேண்டும்.
எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம்
சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த ஓர் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் இல்லை. சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, காக்கிநாடா - கோட்டயம் சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிக்கும் காசிக்கும் தொடர்பு உள்ளது என ஆளுநர் தெரிவித்தார். சென்னை ஐஐடி வளாகத்தில் காசி தமிழ் சங்கமம் 4.0 குறித்த விளக்க நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார்.
மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தின் தொடக்க விழா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நேற்று நடந்தது.
மேற்கு ஆப்ரிக்கா நாட்டின் மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கடத்தல்
மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளாவுக்கு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில போக்குவரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தது.
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் கபட நாடகம் ஆட அதிமுக திட்டம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
எஸ்ஐஆருக்கு எதிரான திமுக வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திடீரென ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம்: செல்வப்பெருந்தகை சந்தேகம்
தமிழகத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணியில் பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
நெய்யாறு அணை வழக்கு: கேரள அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நெய்யாறு அணையிலிருந்து உரிய நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது.

29 C