சிரியா மசூதியில் தொழுகையின் போது பயங்கர குண்டுவெடிப்பு.. 8 பேர் பலி.. 21 பேர் படுகாயம்!
ஹோம்ஸ்: சிரியாவின் ஹோம்ஸ் நகரில் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 21 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிரியா நாட்டின் ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் மசூதிக்குள் இன்று வெடிகுண்டு வெடித்துள்ளது.
ஜப்பான் ராணுவ பட்ஜெட்டை பார்த்தீர்களா.. மிரள வைத்த தீவு நாடு! 3ம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்!
டோக்கியோ: தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைத்திருக்கும் ஜப்பான், தற்போது தனது ராணுவ பட்ஜெட்டை முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்த்தியிருக்கிறது. இதனால் 3ம் உலகப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். இந்த முறை ஜப்பான், தனது ராணுவத்துக்கு ரூ.5.20 லட்சம் கோடியை ஒதுக்கி இருக்கிறது. முன்னெப்போதும் ஒதுக்கப்பட்ட தொகையை விட இது மிக
\எனது கணவரை கொன்றுவிட்டனர்..\ இந்தியருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழித்த கனடா மருத்துவமனை! மனைவி வேதனை
ஒட்டாவா: கனடா நாட்டில் வசித்து வந்த இந்தியருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை தராமல் 8 மணி நேரம் காக்க வைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அன்றைய தினம் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை அவரது மனைவி பகிர்ந்துள்ளார், உரிய நேரத்தில் சிகிச்சை கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகமே கொன்றுவிட்டதாகவும் சாடியுள்ளார். இந்தியர்கள் கணிசமானோர் கனடாவில்
ஜப்பானில் பயங்கரம்.. கத்திக்குத்து+ மர்ம கெமிக்கல் வீச்சு.. 14 பேர் காயம்.. அலறி துடித்த பொதுமக்கள்
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் தொழிற்சாலை ஒன்றில் மர்ம நபர் மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளார். அங்கிருந்தவர்களை சரமாரியாகக் கத்தியால் குத்திய அவர், கெமிக்கல் திரவத்தையும் தெளித்துத் தாக்கியுள்ளார். இதில் 14 பேர் படுகாயமடைந்தனர். உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்று ஜப்பான். அங்குச் சிறு வயதில் இருந்தே பொதுமக்களுக்கு ஒழுக்கமும் பெரியவர்களை மதிக்கும் பண்பும் கற்றுத் தரப்படுவதால்
புதிய சதியில் பாகிஸ்தான்? எல்லையில் திடீரென குவிக்கப்படும் ஆயுதங்கள்.. அலர்ட் செய்த உளவுத்துறை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா கொடுத்த பதிலடியில் இருந்து இன்னும் அந்த நாடு முழுமையாக மீண்டு வரவில்லை. இதற்கிடையே தான் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை. மீண்டும் வாலாட்டினால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று நம் நாடு கூறியுள்ளது. இதற்கிடையே தான் பாகிஸ்தான் இந்தியா எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ட்ரோன் எதிர்ப்பு
அருணாச்சலப் பிரதேசத்தை காட்டி.. உள்ளடி வேலை பார்க்கும் டிரம்ப்! பென்டகன் டம்மி.. சீனா விளாசல்
பெய்ஜிங்: அருணாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றுவதன் மூலம், சீனா வல்லரசாக உருவாக முயற்சிக்கிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீனா, பென்டகன் டம்மி பீசு! இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்சனையை அமெரிக்கா தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது
தனிக்காட்டு ராஜா! தமிழகத்தில் மதவெறி ஆட்டத்திற்கு இடம் கிடையாது! ஸ்டாலின் பேச்சு
கள்ளக்குறிச்சி: இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் மதவெறி கும்பலுக்கு பயப்படாமல் வாழும் அமைதியான சூழல் ஏற்படுத்தி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி பகுதிகள் இயங்கி வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி புதிய மாவட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விஷ்ணு சிலை இடிக்கப்பட்டது ஏன்! தாய்லாந்து கம்போடியா மோதலில்.. இந்து கோயில்கள் குறிவைக்கப்படுவது ஏன்
பாங்காக்: தாய்லாந்து கம்போடியா இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் உச்சத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கம்போடியாவில் இருக்கும் விஷ்ணு சிலையை தாய்லாந்து இடித்து அகற்றியது பெரும் சர்ச்சையானது. தாய்லாந்து, கம்போடியா இடையே உண்மையில் என்ன பிரச்சனை.. அதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே இந்த மோதல்
குறிவைக்கப்படும் இந்துக்கள்.. உயிருடன் தீ வைத்து எரிப்பு.. வங்கதேசத்தில் பதற்றம்.. ஆவேசமடைந்த ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளது. அங்குள்ள சிறுபான்மை இந்து மதத்தினர் மீது மோசமான வன்முறைகள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையே இப்போது இந்தியாவில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யூனுஸ் அரசே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் சாடியுள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட போராட்டம்
இது ஆபத்து.. இலங்கை பாதையில் போகும் ஜப்பான்.. பொருளாதாரம் முக்கியம்!
ஜப்பானின் மத்திய வங்கி சமீபத்தில் கடந்த 30 வருடங்கள் இல்லாத அளவு வட்டி விகிதங்களை உயர்த்தியதை வைத்து பார்த்தால், ஜப்பானும் இலங்கை வழியில் பயணிக்கிறதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி.. ஜப்பான் மிகப்பெரிய உற்பத்தி துறை சார்ந்த பொருளாதார நாடுதானே, அதைப் போய் இலங்கையோடு ஒப்பிடுவதா என்று உங்களுக்கு தோன்றலாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது ஜப்பானும் இலங்கையும்
‛பார்ட்டியில்’ போதை.. ஐடி நிறுவன பெண் மேனேஜரை ஓடும் காரில் கூட்டு பலாத்காரம் செய்த சிஇஓ.. ஷாக்
ஜெய்ப்பூர்: ‛பார்ட்டி'யில் மயக்க நிலைக்கு சென்ற ஐடி நிறுவனத்தின் பெண் மேனேஜரை வீட்டில் ‛டிராப்' செய்வதாக கூறி நிறுவனத்தின் சிஇஓ உள்பட 2 பேர் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்துக்கு நிறுவனத்தில் செயல் அதிகாரியாக இருக்கும் பெண் உடந்தையாக இருந்த நிலையில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் தனியாருக்கு
குறிவைக்கப்படும் இந்துக்கள்.. உயிருடன் தீ வைத்து எரிப்பு.. வங்கதேசத்தில் பதற்றம்.. ஆவேசமடைந்த ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளது. அங்குள்ள சிறுபான்மை இந்து மதத்தினர் மீது மோசமான வன்முறைகள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையே இப்போது இந்தியாவில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யூனுஸ் அரசே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் சாடியுள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட போராட்டம்
வங்கதேச காரனுக்கு இடமில்லை.. மே.வங்க புலம்பெயர் தொழிலாளிக்கு ஒடிசாவில் நேர்ந்த கதி.. உயிரே போச்சு
புவனேஸ்வர்: வங்கதேசத்தை சேர்ந்தவனுக்கு இங்கு இடமில்லை என்று கூறி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளிகளிடம் தகராறு செய்த 6 பேர் கும்பல் ஒருவரை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜூயல் செய்க். இவர் தனது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் தங்கி புலம்பெயர்
குஜராத்தில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.. அதிகாலையில் அதிர்ந்துபோன மக்கள்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் குஜராத்தில் 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலநடுக்கத்தால் பாதிப்புகள் குறித்து இன்னும் முழுமையாக தகவல் வெளிவரவில்லை. குஜராத் மாநிலத்தின்
வங்கதேசத்தில் ஒரே வாரத்தில் 2வது இந்து நபர் அடித்து கொலை.. யார் இந்த அம்ரித் மண்டல்? ஷாக் பின்னணி
டாக்கா: வங்கதேசத்தில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது இந்து நபர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ராஜ்பரி மாவட்டத்தில் நேற்று முதல்நாள் இரவு, 29 வயதான அம்ரித் மண்டல் படுகொலை செய்யப்பட்டார். முன்னதாக, திபு சந்திர தாஸ் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்ரித் மண்டல் மரணம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி
5 வருடத்திற்கு முன்பு தங்கம் வாங்கி இருந்தால்.. இப்போ வீடு + பெரிய தொகை இலவசம்- ஆனந்த் சீனிவாசன்!
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதற்கிடையே ஒருவரால் தங்கத்தை வாங்குவதன் மூலம் எப்படிச் செல்வத்தை அசால்டாக சேர்க்க முடியும்.. இதன் பிணனால் இருக்கும் சீக்ரெட் பார்முலா என்ன என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
வங்கதேசத்தில் ஒரே வாரத்தில் 2வது இந்து நபர் அடித்து கொலை.. யார் இந்த அம்ரித் மண்டல்? ஷாக் பின்னணி
டாக்கா: வங்கதேசத்தில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது இந்து நபர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ராஜ்பரி மாவட்டத்தில் நேற்று முதல்நாள் இரவு, 29 வயதான அம்ரித் மண்டல் படுகொலை செய்யப்பட்டார். முன்னதாக, திபு சந்திர தாஸ் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்ரித் மண்டல் மரணம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி
வங்க தேசத்தில் மீண்டும் பயங்கரம்.. இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை! எகிறும் டென்ஷன்
டாக்கா: வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து மதத்தை சேர்ந்த வாலிபர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் தீபு சந்திர தாஸ் என்பவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரசாரம் செய்ததாக கூறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் இன்று கிராமவாசிகளிடம் ஏமாற்றி பணம் பறித்ததாக கூறி அம்ரித் மண்டல் என்பவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். நம் அண்டை நாடுகளில் ஒன்றான
கப்பல் கட்ட போறேன், உலகம் அழிய போகுது! கிழிந்த கோணிப்பை கானா நாட்டு தீர்க்கதரிசியிடம் ஓடும் மக்கள்
சென்னை: ஒவ்வொரு வருட முடிவிலும், உலகம் அழியப்போகிறது என்று செய்திகளும், கணிப்புகளும், முன்னறிவிப்புகளும் வெளிவருவது இயல்பாகும்.. அதிலும் சில தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி விடும்.. அந்தவகையில், தற்போது கானா நாட்டு தீர்க்கதரிசி ஒருவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, உலகின் கவனத்தை பெற்ற வருகிறது. அது என்ன? கானா நாட்டை சேர்ந்தவர் எபோ நோவா.. சில
நெஞ்சு வலியில் துடித்த இந்தியர்.. 8 மணி நேரம் காக்க வைத்த கனடா மருத்துவமனை! பரிதாபமாக பறிபோன உயிர்
ஒட்டாவா: கனடா நாட்டில் நெஞ்சு வலி ஏற்பட்ட இந்தியர் ஒருவரைச் சுமார் 8 மணி நேரம் காக்க வைத்துள்ளனர். உரிய நேரத்தில் சிகிச்சை தராமல் காலம் தாழ்த்தியதால் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். கனடா மருத்துவ உட்கட்டமைப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்தியாவில் மருத்துவ உட்கட்டமைப்பு சரியாக இல்லை எனப்
ஷேக் ஹசீனா தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்தவர் போட்டி.. யார் இந்த கோபிந்த சந்திர பிரானிக்? பின்னணி
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தான் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொந்த தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த கோபிந்த சந்திர பிரானிக் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். டிசம்பர் 28 ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கும் அவரது பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. {image-bangladesh-sheikh-hasina-1-jpg-1766665063396_1766665065459-600x338.jpg
\ரஷ்ய அதிபர் புதின் சாகணும்!\ போர் நிறுத்தத்திற்கு ஓகே சொன்ன நாளிலேயே.. உக்ரைன் அதிபர் பரபரப்பு!
மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகள் தொடர்வது அனைவருக்கும் தெரியும். இந்த போர் இப்போது முடிவுக்கு வருவது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உயிரிழக்க வேண்டும் என்பதே இப்போது ஒட்டுமொத்த உக்ரைனின் விருப்பமாக இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். ரஷ்யா உக்ரைன் இடையே போரை முடிவுக்குக் கொண்டு டிரம்ப்
காந்தி நகர்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த 46 வயது நிரம்பிய நபர் தனது உறவுக்காரரின் மனைவியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரில் போலீசார் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து கைதான நிலையில் அல்லா சொல்லி தான் இப்படி
அணுசக்தியில் இயங்கும்.. புதிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய வடகொரியா! அலர்ட் மோடில் அமெரிக்கா
பியாங்யாங்: அணு சக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கி கப்பலை வடகொரியா உருவாக்கியிருக்கிறது. இந்த கப்பலை தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. இதுவரை இந்தியா உட்பட வெறும் 6 நாடுகள்தான் இந்த கப்பலை உருவாக்கியிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் வடகொரியாவும் இணைந்திருக்கிறது. அமெரிக்க கடற்படையின் அட்டாக் நீர்மூழ்கிக் கப்பல்களின் அளவுக்கு இணையாக இந்த கப்பல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. வடகொரிய அதிபர்,
அணுசக்தியில் இயங்கும்.. புதிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய வடகொரியா! அலர்ட் மோடில் அமெரிக்கா
பியாங்யாங்: அணு சக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கி கப்பலை வடகொரியா உருவாக்கியிருக்கிறது. இந்த கப்பலை தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. இதுவரை இந்தியா உட்பட வெறும் 6 நாடுகள்தான் இந்த கப்பலை உருவாக்கியிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் வடகொரியாவும் இணைந்திருக்கிறது. அமெரிக்க கடற்படையின் அட்டாக் நீர்மூழ்கிக் கப்பல்களின் அளவுக்கு இணையாக இந்த கப்பல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. வடகொரிய அதிபர்,
\சாண்டா கிளாஸை வெளியே போடுங்க!\ கிறிஸ்துமஸ் அலங்காரங்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்! பதற்றம்
ராய்ப்பூர்: பாஜக ஆளும் சத்தீஸ்கரின் ராய்ப்பூர் உள்ள மால் ஒன்றில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களைச் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை மர்மக் கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இது அங்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உருட்டுக் கட்டைகளுடன் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரங்களைச் சேதப்படுத்தியது. இந்தாண்டு உலகெங்கும் கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
உலகம் அழிய போகுது.. கப்பல் கட்ட போறேன்! கிழிந்த கோணிப்பை கானா நாட்டு தீர்க்கதரிசியிடம் ஓடும் மக்கள்
சென்னை: ஒவ்வொரு வருட முடிவிலும், உலகம் அழியப்போகிறது என்று செய்திகளும், கணிப்புகளும், முன்னறிவிப்புகளும் வெளிவருவது இயல்பாகும்.. அதிலும் சில தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி விடும்.. அந்தவகையில், தற்போது கானா நாட்டு தீர்க்கதரிசி ஒருவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, உலகின் கவனத்தை பெற்ற வருகிறது. அது என்ன? கானா நாட்டை சேர்ந்தவர் எபோ நோவா.. சில
வல்லரசாக உருவெடுக்க.. சீனா போடும் பெரிய ஸ்கெட்ச்! அருணாச்சலப் பிரதேசம் பலி ஆடு? ஷாக் தகவல்
டெல்லி: சீனா 2049ம் ஆண்டு தனது நூற்றாண்டை கொண்டாட இருக்கிறது. அதற்கு முன்னர், அருணாச்சாலப் பிரதேசம், தைவான் மற்றும் தென் சீனக்கடல் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஜப்பான், ஈராக், வியட்நாம், பிலிப்பைன் உள்ளிட்ட நாடுகளில் மனிதாபிமானமே இல்லாமல் அமெரிக்கா நடத்திய போர் மொத்த உலகத்துக்கும் தெரியும். அப்படிப்பட்ட நாடு, சீனா
\கம்போடியாவில் விஷ்ணு சிலை தகர்ப்பு..\ தாய்லாந்து ராணுவம் அடாவடி.. உச்சக்கட்ட பதற்றம்
புனோம் பென்: தெற்காசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில காலமாகவே மோதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதற்கிடையே அங்கு கம்போடியாவில் உள்ள மிக பெரிய விஷ்ணு சிலை ஒன்று இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. தாய்லாந்து தரப்பே இந்தச் செயலை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செயலுக்கு இந்தியா உட்பட பல்வேறு தரப்பினும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அங்குள்ள மாணவர் அமைப்பினர், மாணவர் கட்சியினர், பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் ஜமாத் இ இஸ்லாமி மத அடிப்படைவாத கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் 20 ஆண்டுகளுக்க பிறகு வங்கதேசத்துக்கு அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக்
மிகப்பெரிய போர் வெடிக்கும்.. ரத்தம் வெள்ளமாக செல்லும்.. 2026ம் ஆண்டிற்கு.. நாஸ்டர்டாமஸ் ஷாக் கணிப்பு
சென்னை: 2026ல் என்ன நடக்கும் என்று நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. உலக நாடுகளுக்கு பல முக்கியமான எச்சரிக்கைகளை நாஸ்டர்டாமஸ் வெளியிட்டு உள்ளார். உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது
மிகப்பெரிய போர் வெடிக்கும்.. ரத்தம் வெள்ளமாக செல்லும்.. 2026ம் ஆண்டிற்கு.. நாஸ்டர்டாமஸ் ஷாக் கணிப்பு
சென்னை: 2026ல் என்ன நடக்கும் என்று நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. உலக நாடுகளுக்கு பல முக்கியமான எச்சரிக்கைகளை நாஸ்டர்டாமஸ் வெளியிட்டு உள்ளார். உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது
இந்தியாவை விட்டு பிரேசில், தென்கொரியா சென்ற ₹1.55 லட்சம் கோடி .. 2025ல் நடந்த மிகப்பெரிய இழப்பு
சென்னை: இந்தியப் பங்குகள் விலை அதிகமாக இருப்பதாலும், டாலர் மதிப்பு உயர்வினாலும் இதுவரை இல்லாத அளவாக ₹1.55 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளன. இந்திய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போதைய பலமாக பார்க்கப்படுகிறது. நமக்கு அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளர், அந்நிய நாட்டு இலாகா முதலீட்டாளர்கள் மிக முக்கியம். ஆனால் நிலைமை சரியாக இல்லை என
மாணவர் தலைவர் கொலைக்கு காரணம்.. வங்கதேச அரசுதான்! யூனுஸுக்கு எதிராக தீவிரமடையும் குற்றச்சாட்டுகள்
டாக்கா: வங்கதேசத்தில் சமீபத்தில் மாணவர் தலைவர் ஹாடி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நடந்த கலவரத்தில், இந்திய துணை தூதரகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த படுகொலைக்கு இந்தியாதான் காரணம் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். ஆனால், ஹாடியின் சகோதரர், இந்த படுகொலைக்கு யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த
2025-ல் இந்திய ரூபாயின் சரிவால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு
சென்னை: இந்தியப் பங்குகள் விலை அதிகமாக இருப்பதாலும், டாலர் மதிப்பு உயர்வினாலும் இதுவரை இல்லாத அளவாக ₹1.55 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளன. இந்திய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போதைய பலமாக பார்க்கப்படுகிறது. நமக்கு அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளர், அந்நிய நாட்டு இலாகா முதலீட்டாளர்கள் மிக முக்கியம். ஆனால் நிலமை சரியாக இல்லை என
வெறும் ரூ.10,000 போட்டிருந்தால்.. இன்று லட்ச கணக்கில் லாபம்.. தங்கத்தை தூக்கி சாப்பிடும் வெள்ளி!
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே மாறி மாறி ரேஸ் போவது போலத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் தற்போது தங்கத்தை விடவும் வெள்ளியின் ஏற்றம் பயங்கரமாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு லட்ச ரூபாயை வெள்ளியில் முதலீடு செய்திருந்தால்.. இப்போது எது எவ்வளவு தொகையாக மாறி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வெறும் ரூ.10,000 போட்டிருந்தால்.. இன்று லட்ச கணக்கில் லாபம்.. தங்கத்தை தூக்கி சாப்பிடும் வெள்ளி!
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே மாறி மாறி ரேஸ் போவது போலத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் தற்போது தங்கத்தை விடவும் வெள்ளியின் ஏற்றம் பயங்கரமாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு லட்ச ரூபாயை வெள்ளியில் முதலீடு செய்திருந்தால்.. இப்போது எது எவ்வளவு தொகையாக மாறி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வங்கதேச மாணவர் தலைவரை கொன்ற யூனுஸ் அரசு! சகோதரர் பகீர் குற்றச்சாட்டு! மீண்டும் வெடிக்கும் பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் மிக பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இடைக்கால அரசின் தலைவராக இருக்கும் யூனுஸ் தான் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலைக்குக் காரணம் என அவரது சகோதரர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த வருடம் வங்கதேசத்தில் ஏற்பட்ட
விபத்தில் சிக்கிய விமானம்! லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் உட்பட.. மூத்த ராணுவ அதிகாரிகள் பலி!
அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி அஹ்மத் அல்-ஹத்தாத் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில், 4 உயர் அதிகாரிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். லிபியப்
இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்! ரூ.4,032 கோடி நிவாரணம்.. இந்தியா அறிவிப்பு!
கொழும்பு: டிட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு ரூ.4,032 கோடியை இந்தியா நிவாரணமக அறிவித்திருக்கிறது. இந்தியாவின் இந்த உதவி, இரு நாடுகளின் உறவில் புதிய அத்யாயம் என இலங்கை அதிபர் நன்றி தெரிவிக்கிறார். பிரதமர் மோடியின் சிறப்புத் தூதரான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேற்று கொழும்பு சென்றார். அங்கு அதிபர் அனுரா
விபத்தில் சிக்கிய விமானம்! லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் உட்பட.. மூத்த ராணுவ அதிகாரிகள் பலி!
அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி அஹ்மத் அல்-ஹத்தாத் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில், 4 உயர் அதிகாரிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். லிபியப்
நீங்க பண்ணா நியாயம்.. இந்தியா செய்தால் குற்றமா? சொந்த நாட்டிலேயே மூக்குடைப்பட்ட பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி தாக்குதலை நடத்திவிட்டு அதை நியாயப்படுத்தினால், இந்தியா தாக்கும் போது அதை எப்படி ஆட்சேபிக்க முடியும் என்று பாகிஸ்தான் நாட்டு எம்பி ஒருவர், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு கேள்வி எழுப்பும் வகையில் பேசியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களை இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அழித்ததை சுட்டிக்காட்டி
நீங்க பண்ணா நியாயம்.. இந்தியா செய்தால் குற்றமா? சொந்த நாட்டிலேயே மூக்குடைப்பட்ட பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி தாக்குதலை நடத்திவிட்டு அதை நியாயப்படுத்தினால், இந்தியா தாக்கும் போது அதை எப்படி ஆட்சேபிக்க முடியும் என்று பாகிஸ்தான் நாட்டு எம்பி ஒருவர், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு கேள்வி எழுப்பும் வகையில் பேசியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களை இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அழித்ததை சுட்டிக்காட்டி
மகளிர் கிரிக்கெட், செஸ், ஹாக்கி.. 2025ல் விளையாட்டு துறையின் மைல்கற்கள் என்ன?
2025 ஆம் ஆண்டு அதன் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில், இந்திய விளையாட்டுத் துறை கொண்டாடப் பல பெருமைகளை எட்டியுள்ளது. உலக அரங்கில் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகள், ஊக்கமளித்த தனிப்பட்ட சாதனைகள் என இந்த ஆண்டு, நாட்டின் வளர்ந்துவரும் விளையாட்டுத் திறமைக்குச் சான்றாக அமைந்தது. கிரிக்கெட், தடகளம், செஸ் மற்றும் ஹாக்கி போன்ற துறைகளில் வீரர்கள் தடைகளை
ஆட்ட நாயகன் தங்கம் இல்லை, வெள்ளி! விலை டிரெண்ட்டை பாருங்க.. கத்துக்கோங்க மக்களே
மும்பை: தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து அபரிமிதமாக உயர்ந்து வருகின்றன. இன்றும் தங்கம், வெள்ளி இரண்டும் இரண்டாவது நாளாக புதிய உச்சங்களைத் தொட்டு சாதனை படைத்தன. குறிப்பாக, வெள்ளியின் அசாதாரண செயல்பாடு, ஒட்டுமொத்த பங்குச் சந்தையின் வருவாயையும் மிஞ்சியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், ஸ்மால்கேப் மற்றும் லார்ஜ்கேப் குறியீடுகள் கடும் அழுத்தத்தைச் சந்தித்தபோது, வெள்ளி முதலீட்டாளர்களுக்கு
இன்று வெறும் கல் குவியலாகத் தோன்றும் ஆரவல்லி மலைத்தொடர், உண்மையில் 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான, இந்தியாவின் உறுதியான பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. பாலைவனத்தின் கொளுத்தும் வெப்பத்தைத் தடுத்து வட இந்தியாவை பசுமையாக வைத்திருக்கும் இந்த மலைகளின் உச்சியில், ராஜஸ்தானின் வரலாற்றுப் பாதுகாவலனான 'பாலா கிலா' (அல்வர் கோட்டை) கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில், இந்தக் கோட்டையைப்
இன்று வெறும் கல் குவியலாகத் தோன்றும் ஆரவல்லி மலைத்தொடர், உண்மையில் 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான, இந்தியாவின் உறுதியான பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. பாலைவனத்தின் கொளுத்தும் வெப்பத்தைத் தடுத்து வட இந்தியாவை பசுமையாக வைத்திருக்கும் இந்த மலைகளின் உச்சியில், ராஜஸ்தானின் வரலாற்றுப் பாதுகாவலனான 'பாலா கிலா' (அல்வர் கோட்டை) கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில், இந்தக் கோட்டையைப்
\இது ஒன்னும் இந்தியா இல்லை!\ அமெரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்திலும் அத்துமீறிய கும்பல்.. பரபரப்பு
ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி போராட்டம் நடந்துள்ளது. அங்குச் சீக்கிய சமூகத்தினர் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்திய நிலையில், அதில் உள்ளே புகுந்து சீக்கியர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி போராட்டங்கள் நடந்து வருகிறது. அதிலும்
1951ல் அரச குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம்.. சவுதி அரேபியாவில் மதுபானம் தடை செய்யப்பட்டது ஏன்?
ரியாத்: சவுதி அரேபியாவில் மதுபானத் தடை 1952-ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதன் பின்னணி 1951-ஆம் ஆண்டு ஜெட்டாவில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் சிரில் ஓஸ்மான் இல்லத்தில் நடந்த ஒரு மாலை நேர சந்திப்பில் தொடங்கியது. சொந்த மகன் மதுபோதையில் செய்த தவறுக்காக, ஒட்டுமொத்த நாட்டிற்குள்ளும் மதுபானத்தை தடை செய்தார் சவுதி அரேபியா அரசர். தன் மகனை
\ஏற்கவே முடியாது!\ இந்தியாவை சாடிய நியூசிலாந்து அமைச்சர்.. வர்த்தக ஒப்பந்தத்திற்கு மறுநாளே எதிர்ப்பு
ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாக நேற்று தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கிடையே இந்த அறிவிப்பு வந்த மறுநாளே நியூசிலாந்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பல மாதங்களாகப்
தர்மபுரி தொப்பூர் கணவாயில் அமானுஷ்ய மர்மங்கள்? அத்தனை விபத்துகளுக்கும் காரணமே இதுதான்: பிரபலம் பளிச்
தர்மபுரி: தொப்பூர் கணவாய் பகுதி மிகவும் ஆபத்தான மலைவழி மற்றும் வளைவு நிறைந்த பகுதியாகும்.. கார்களும் லாரிகளும், வாகனங்களும் பயணிக்கும் இடமாக உள்ளது. இங்கு குறிப்பாக இரட்டை பாலம் அருகே, பல விபத்துக்கள் நடந்துள்ளன. பேய், பிசாசு, அமானுஷ்ய காரணங்கள்தான் இந்த விபத்துகளுக்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்நிலையில், இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் விரிவாக
\ஏற்கவே முடியாது!\ இந்தியாவை சாடிய நியூசிலாந்து அமைச்சர்.. வர்த்தக ஒப்பந்தத்திற்கு மறுநாளே எதிர்ப்பு
ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாக நேற்று தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கிடையே இந்த அறிவிப்பு வந்த மறுநாளே நியூசிலாந்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பல மாதங்களாகப்
\மேம் ப்ளீஸ் தயவு செய்து போங்க\! போராட்ட களத்தில் செவிலியர்களால் திருப்பி அனுப்பப்பட்ட பாமக திலகபாமா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த பாமக நிர்வாகி திலகபாமாவை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையின்படி பணி நிரந்தரம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஹைகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு
தந்தை திடீரென தும்மியதால் நடந்த விபரீதம்! திருப்பத்தூரில் 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தை தும்மியதால் அவரது 12 வயது மகன் அஸ்வின் தலையில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்றம்பள்ளியை அடுத்த மயிலாரம்பட்டியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 12 வயதில் அஸ்வின் என்ற மகன் இருந்தார். இந்த நிலையில் சிலம்பரசன் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி,
ஆபரேஷன் சிந்தூரின் போது தெய்வீக சக்தி உதவியது.. அடி வாங்கியும் அசராமல் பேசும் பாக். ராணுவ தளபதி
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை நிலை குலைய வைத்தது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு தெய்வீக சக்தி உதவியதாக அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனிர் கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின்
“நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக்க வேண்டாம்”.. கோயில் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து
“நடிகர் விஜய்யை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்கவில்லை”.. பாஜக நிர்வாகி சரத்குமார் பேட்டி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு நீங்க சொல்லும் அறிவுரை என்ன? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு
3 மாநிலங்களில் கைவரிசை காட்டிய கும்பல்.. கூகுள் மேப்ஸ் மூலம் வீடுகளை தேர்வு செய்தது எப்படி! பகீர்
ஜாம்ஷெட்பூர்: பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெகா கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். மேப்ஸ் மூலம் கண்காணித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், 3 மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது. 3 மாநில போலீஸ் கண்களில் மண்ணை போட்டுவிட்டு இந்த கும்பல் எப்படித் தொடர் திருட்டில் ஈடுபட்டது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.! இந்த
ஒரே வருடத்தில்.. வாழ்க்கையே தலைகீழாக மாறிடுச்சே.. 1 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை காலி.. போச்சு
சென்னை: உலகம் முழுவதும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2025ல் மட்டும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 1 லட்சம் ஐடி ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இது தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய ஆட்குறைப்பு என்று அழைக்கப்படுகிறது. Layoffs.fyi என்ற இணையதளத்தின் தகவல்படி, 2025 ஆம் ஆண்டில் சுமார் 218
“நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக்க வேண்டாம்”.. கோயில் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து
3 மாநிலங்களில் கைவரிசை காட்டிய கும்பல்.. கூகுள் மேப்ஸ் மூலம் வீடுகளை தேர்வு செய்தது எப்படி! பகீர்
ஜாம்ஷெட்பூர்: பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெகா கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். மேப்ஸ் மூலம் கண்காணித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், 3 மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது. 3 மாநில போலீஸ் கண்களில் மண்ணை போட்டுவிட்டு இந்த கும்பல் எப்படித் தொடர் திருட்டில் ஈடுபட்டது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.! இந்த
ஒரே வருடத்தில்.. வாழ்க்கையே தலைகீழாக மாறிடுச்சே.. 1 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை காலி.. போச்சு
சென்னை: உலகம் முழுவதும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2025ல் மட்டும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 1 லட்சம் ஐடி ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இது தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய ஆட்குறைப்பு என்று அழைக்கப்படுகிறது. Layoffs.fyi என்ற இணையதளத்தின் தகவல்படி, 2025 ஆம் ஆண்டில் சுமார் 218
ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்.. இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கைது!
நாகப்பட்டினம்: ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருளை நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு விலை உயர்ந்த போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து
வங்கதேசத்தில் உச்சக்கட்ட பதற்றம்.. மற்றொரு மாணவர் தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்!
டாக்கா: சமீபத்தில் வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அதிகரித்தது. இந்நிலையில் இன்று தேசிய குடிமக்கள் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் எம்.டி. மொடாப் சிக்தர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. குல்னாவின் சோனடங்கா பகுதியில் உள்ள வீட்டில் பிற்பகல் 12.15 மணியளவில் எம்.டி. மொடாப் சிக்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கொடுமை.. 5ம் வகுப்பு கல்வி தகுதியிருந்த வேலைக்கு MBA இளைஞர்கள்! ஏர்போர்ட் ரன்-வேயில் நடந்த தேர்வு!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஊர் காவல் படையில் காலியாக இருந்த வெறும் 187 காலியிடங்களுக்கு 8,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பலர் பட்டதாரிகள், எம்பிஏ படித்தவர்கள் ஆகும். அத்தனை பேருக்குத் தேர்வு எழுத வகுப்பறை ரெடி செய்ய முடியாததால் விமான ஓடுபாதை தளத்திலேயே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவில் கடந்த
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஊர் காவல் படையில் காலியாக இருந்த வெறும் 187 காலியிடங்களுக்கு 8,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பலர் பட்டதாரிகள், எம்பிஏ படித்தவர்கள் ஆகும். அத்தனை பேருக்குத் தேர்வு எழுத வகுப்பறை ரெடி செய்ய முடியாததால் விமான ஓடுபாதை தளத்திலேயே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவில் கடந்த
டெல்லி: கடந்த 1.5 மாதங்களாகவே தங்கம் விலை நிதானமாக நின்றது. பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருந்தது. இருப்பினும், இப்போது சில நாட்களாகத் தங்கம் விலை மொத்தமாக மாறிவிட்டது. குறுகிய காலத்தில் மிகப் பெரியளவில் உயர ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலை இப்போது திடீரென உச்சம் தொட என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்! இந்தாண்டு
2 மாதமாக நிதானமாக நின்ற தங்கம்.. இப்போ சட்டென பறக்க ஆரம்பித்தது ஏன்? இவ்வளவு மேட்டர் இருக்கா
டெல்லி: கடந்த 1.5 மாதங்களாகவே தங்கம் விலை நிதானமாக நின்றது. பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருந்தது. இருப்பினும், இப்போது சில நாட்களாகத் தங்கம் விலை மொத்தமாக மாறிவிட்டது. குறுகிய காலத்தில் மிகப் பெரியளவில் உயர ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலை இப்போது திடீரென உச்சம் தொட என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்! இந்தாண்டு
வெறும் ரூ.200 முதலீடு செய்துவிட்டு மறந்த நபர்.. இன்று பிள்ளைக்கு 89,900% லாபம்! அது எப்படி தெரியுமா?
சென்னை: சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.200 கொடுத்து வாங்கப்பட்ட ஒரு பங்கை இன்று 89,900% வளர்ந்து, பிரம்மாண்ட லாபத்தைக் கொடுக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. வீட்டைச் சுத்தம் செய்யும்போது இந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் அவருக்கு லாட்டரி அடித்தது போலப் பணத்தை அள்ளி கொடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். வீட்டைச்
ஐரோப்பா மீது அடுத்த போர்? மெகா பிளான் போடும் புதின்? சட்டென நடுவே நுழைந்த அமெரிக்கா.. பரபர கருத்து
வாஷிங்டன்: ரஷ்யா உக்ரைன் போர் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதற்கிடையே ரஷ்யா மற்ற ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்கத் தேசியப் புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டு சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையே
கொந்தளிப்பில் வங்கதேசம்.. தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? இந்தியா திட்டவட்ட மறுப்பு
டெல்லி: மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக வங்கதேச ஊடகங்கள் தகவல்கள் பரப்பிய நிலையில் இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டாக்காவில் உள்ள தூதரகத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியதாக வங்கதேச ஊடகங்களில்
வெளியே கால் வைத்தாலே மொத்தமா உறைஞ்சு போவீங்க.. கொதிக்கும் நீர் கூட நொடியில் உறையும் வினோத நகரம்
மாஸ்கோ: உலகிலேயே மிகவும் குளிரான நகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா.. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் -42C வரை செல்லும். இங்கு ஆடைகளை வெளியே ஒரு சில நொடிகள் வைத்தாலே அது கெட்டியான இரும்புக் கம்பி போல மாறிவிடும். காரும் கூட முழுமையாக உறைந்துவிடுமாம். இந்த நகரம் எங்கே இருக்கிறது.. இங்கு மக்கள் எப்படி
ஊழியர்களுக்கு ரூ.1.50 கோடியில் சொகுசு வீடு பரிசு.. அசத்திய தனியார் நிறுவனம்.. ஏன் தெரியுமா? செம
பெய்ஜிங்: சீனாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் தனது ஊழியர்களின் திறமையை பாராட்டி ரூ.1.50 கோடி மதிப்பிலான சொகுசு வசதிகள் கொண்ட பிளாட்டுகளை பரிசாக வழங்கி அசத்தி உள்ளது. இதுதொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பள
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடையில் கட்டுவிரியன் பாம்பு.. தூய்மை பணியாளரை கடித்ததால் பரபரப்பு!
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழா மேடை அருகே கட்டுவிரியன் பாம்பு சீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்பவரை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் இரண்டு
கொந்தளிப்பில் வங்கதேசம்.. தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? இந்தியா திட்டவட்ட மறுப்பு
டெல்லி: மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக வங்கதேச ஊடகங்கள் தகவல்கள் பரப்பிய நிலையில் இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டாக்காவில் உள்ள தூதரகத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியதாக வங்கதேச ஊடகங்களில்
அதிசயம்! 87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்! மனைவிக்கு வயது 37.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஃபேன் செங்கிற்கு இப்போது குழந்தை பிறந்துள்ளது. 87 வயதான இவருக்கும் 37 வயதான சூ மெங் என்ற பெண்ணுக்கும் தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். சீனாவில் பல வினோதச் சம்பவங்கள்
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடையில் கட்டுவிரியன் பாம்பு.. தூய்மை பணியாளரை கடித்ததால் பரபரப்பு!
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழா மேடை அருகே கட்டுவிரியன் பாம்பு சீரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்பவரை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் இரண்டு
ஊழியர்களுக்கு ரூ.1.50 கோடியில் சொகுசு வீடு பரிசு.. அசத்திய தனியார் நிறுவனம்.. ஏன் தெரியுமா? செம
பெய்ஜிங்: சீனாவின் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் தனது ஊழியர்களின் திறமையை பாராட்டி ரூ.1.50 கோடி மதிப்பிலான சொகுசு வசதிகள் கொண்ட பிளாட்டுகளை பரிசாக வழங்கி அசத்தி உள்ளது. இதுதொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பள
வெளியே கால் வைத்தாலே மொத்தமா உறைஞ்சு போவீங்க.. கொதிக்கும் நீர் கூட நொடியில் உறையும் வினோத நகரம்
மாஸ்கோ: உலகிலேயே மிகவும் குளிரான நகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா.. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் -42C வரை செல்லும். இங்கு ஆடைகளை வெளியே ஒரு சில நொடிகள் வைத்தாலே அது கெட்டியான இரும்புக் கம்பி போல மாறிவிடும். காரும் கூட முழுமையாக உறைந்துவிடுமாம். இந்த நகரம் எங்கே இருக்கிறது.. இங்கு மக்கள் எப்படி
ஐடி வேலை வேண்டவே வேண்டாம்.. தூய்மை பணியாளராக மாறிய இளைஞர்.. மாத சம்பளத்தை கேட்டால் ஆடிப்போவீங்க
மாஸ்கோ: மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் ஏஐ துறையில் பணியாற்றி வந்த 26 வயது ஊழியர் தனது பணியை விட்டுவிட்டு இப்போது தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அதோடு அவருக்கு கிடைக்கும் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது. தற்போது பலருக்கும்
வேலையை காட்டிய சீனா.. கடலுக்கு அடியில் இருந்த பிரம்மாண்ட தங்க சுரங்கம்.. கதறும் தங்க மார்க்கெட்!
சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. அதாவது கடலுக்கு அடியில் தங்கம் இருக்க கூடிய டெபாசிட் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இனி அங்கே சுரங்கம் தோண்டி சீனா தங்கம் எடுக்கும். இது ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்க படிமம்
வீதி முழுக்க ஓடிய ரத்தம்.. தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு.. 9 பேர் உயிரிழப்பு &பலர் படுகாயம்
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் மிக மோசமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அங்குள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். அங்கு மதுபானக் கடைக்குள் புகுந்த மர்ம நபர் சரமாரியாகச் சுட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அங்கு நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் புறநகர்ப் பகுதியில் இன்று
சவுதி மட்டுமில்லை.. பாகிஸ்தானியர்களை விரட்டியடிக்கும் மேலும் 2 இஸ்லாமிய நாடுகள்.. ஷாக் தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அந்த நாடு கடனில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் தான் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் விரட்டப்படுகின்றனர். அந்த வகையில் சவுதி அரேபியா மட்டுமின்றி மேலும் 2 இஸ்லாமிய நாடுகளும் பாகிஸ்தானியர்களை விரட்டியடிக்கிறது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான்
வேலையை காட்டிய சீனா.. கடலுக்கு அடியில் இருந்த பிரம்மாண்ட தங்க சுரங்கம்.. கதறும் தங்க மார்க்கெட்!
சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா கூறி உள்ளது. யான்டாய் நகர அரசாங்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் கடலுக்கடியில் உள்ள இந்த தங்க இருப்பை கண்டுபிடித்தது.
முக்கிய அரசியல் புள்ளி வீட்டை பூட்டி தீவைப்பு.. 7 வயது சிறுமி பரிதாபமாக பலி! வங்கதேசத்தில் பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது திடீரென மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு பிஎன்பி கட்சித் தலைவரின் வீட்டைப் பூட்டி, சில மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்தச் சம்பவத்தில் அந்தத் தலைவரின் 7 வயது மகள் ஆயிஷா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரு மகள்கள் மிக மோசமாகக் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அங்கு நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வேலையை காட்டிய சீனா.. கடலுக்கு அடியில் இருந்த பிரம்மாண்ட தங்கம் சுரங்கம்.. கதறும் தங்க மார்க்கெட்!
சென்னை; ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்கம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா கூறி உள்ளது. யான்டாய் நகர அரசாங்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் கடலுக்கடியில் உள்ள இந்த தங்க இருப்பை கண்டுபிடித்தது.

23 C