SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

கொந்தளிப்பில் வங்கதேசம்.. தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? இந்தியா திட்டவட்ட மறுப்பு

டெல்லி: மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக வங்கதேச ஊடகங்கள் தகவல்கள் பரப்பிய நிலையில் இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டாக்காவில் உள்ள தூதரகத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியதாக வங்கதேச ஊடகங்களில்

ஒனிந்தியா 21 Dec 2025 8:21 pm

வெளியே கால் வைத்தாலே மொத்தமா உறைஞ்சு போவீங்க.. கொதிக்கும் நீர் கூட நொடியில் உறையும் வினோத நகரம்

மாஸ்கோ: உலகிலேயே மிகவும் குளிரான நகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா.. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் -42C வரை செல்லும். இங்கு ஆடைகளை வெளியே ஒரு சில நொடிகள் வைத்தாலே அது கெட்டியான இரும்புக் கம்பி போல மாறிவிடும். காரும் கூட முழுமையாக உறைந்துவிடுமாம். இந்த நகரம் எங்கே இருக்கிறது.. இங்கு மக்கள் எப்படி

ஒனிந்தியா 21 Dec 2025 7:18 pm

ஊழியர்களுக்கு ரூ.1.50 கோடியில் சொகுசு வீடு பரிசு.. அசத்திய தனியார் நிறுவனம்.. ஏன் தெரியுமா? செம

பெய்ஜிங்: சீனாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் தனது ஊழியர்களின் திறமையை பாராட்டி ரூ.1.50 கோடி மதிப்பிலான சொகுசு வசதிகள் கொண்ட பிளாட்டுகளை பரிசாக வழங்கி அசத்தி உள்ளது. இதுதொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பள

ஒனிந்தியா 21 Dec 2025 7:14 pm

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடையில் கட்டுவிரியன் பாம்பு.. தூய்மை பணியாளரை கடித்ததால் பரபரப்பு!

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழா மேடை அருகே கட்டுவிரியன் பாம்பு சீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்பவரை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் இரண்டு

ஒனிந்தியா 21 Dec 2025 6:49 pm

கொந்தளிப்பில் வங்கதேசம்.. தூதரகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? இந்தியா திட்டவட்ட மறுப்பு

டெல்லி: மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக வங்கதேச ஊடகங்கள் தகவல்கள் பரப்பிய நிலையில் இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டாக்காவில் உள்ள தூதரகத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியதாக வங்கதேச ஊடகங்களில்

ஒனிந்தியா 21 Dec 2025 6:41 pm

அதிசயம்! 87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்! மனைவிக்கு வயது 37.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஃபேன் செங்கிற்கு இப்போது குழந்தை பிறந்துள்ளது. 87 வயதான இவருக்கும் 37 வயதான சூ மெங் என்ற பெண்ணுக்கும் தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். சீனாவில் பல வினோதச் சம்பவங்கள்

ஒனிந்தியா 21 Dec 2025 6:40 pm

ஊழியர்களுக்கு ரூ.1.50 கோடியில் சொகுசு வீடு பரிசு.. அசத்திய தனியார் நிறுவனம்.. ஏன் தெரியுமா? செம

பெய்ஜிங்: சீனாவின் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் தனது ஊழியர்களின் திறமையை பாராட்டி ரூ.1.50 கோடி மதிப்பிலான சொகுசு வசதிகள் கொண்ட பிளாட்டுகளை பரிசாக வழங்கி அசத்தி உள்ளது. இதுதொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பள

ஒனிந்தியா 21 Dec 2025 4:54 pm

வங்கதேசத்துக்கு அடுத்த ஷாக்.. வன்முறைக்கு நடுவே சிட்டகாங்கில் இந்தியா செய்த சம்பவம்

டெல்லி: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்த நிலையில் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் கொல்லப்பட்டனர். மேலும் இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து விசா மையங்கள் மூடப்பட்டு வரும் நிலையில் இப்போது சிட்டகாங்க் விசா மையத்தை மத்திய அரசு மூடியுள்ளது. இதனால் இந்தியா வர நினைக்கும் வங்கதேசத்தினருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான

ஒனிந்தியா 21 Dec 2025 4:23 pm

வெளியே கால் வைத்தாலே மொத்தமா உறைஞ்சு போவீங்க.. கொதிக்கும் நீர் கூட நொடியில் உறையும் வினோத நகரம்

மாஸ்கோ: உலகிலேயே மிகவும் குளிரான நகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா.. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் -42C வரை செல்லும். இங்கு ஆடைகளை வெளியே ஒரு சில நொடிகள் வைத்தாலே அது கெட்டியான இரும்புக் கம்பி போல மாறிவிடும். காரும் கூட முழுமையாக உறைந்துவிடுமாம். இந்த நகரம் எங்கே இருக்கிறது.. இங்கு மக்கள் எப்படி

ஒனிந்தியா 21 Dec 2025 4:02 pm

ஐடி வேலை வேண்டவே வேண்டாம்.. தூய்மை பணியாளராக மாறிய இளைஞர்.. மாத சம்பளத்தை கேட்டால் ஆடிப்போவீங்க

மாஸ்கோ: மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் ஏஐ துறையில் பணியாற்றி வந்த 26 வயது ஊழியர் தனது பணியை விட்டுவிட்டு இப்போது தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அதோடு அவருக்கு கிடைக்கும் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது. தற்போது பலருக்கும்

ஒனிந்தியா 21 Dec 2025 2:58 pm

வேலையை காட்டிய சீனா.. கடலுக்கு அடியில் இருந்த பிரம்மாண்ட தங்க சுரங்கம்.. கதறும் தங்க மார்க்கெட்!

சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. அதாவது கடலுக்கு அடியில் தங்கம் இருக்க கூடிய டெபாசிட் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இனி அங்கே சுரங்கம் தோண்டி சீனா தங்கம் எடுக்கும். இது ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்க படிமம்

ஒனிந்தியா 21 Dec 2025 1:39 pm

வீதி முழுக்க ஓடிய ரத்தம்.. தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு.. 9 பேர் உயிரிழப்பு &பலர் படுகாயம்

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் மிக மோசமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அங்குள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். அங்கு மதுபானக் கடைக்குள் புகுந்த மர்ம நபர் சரமாரியாகச் சுட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அங்கு நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் புறநகர்ப் பகுதியில் இன்று

ஒனிந்தியா 21 Dec 2025 1:14 pm

சவுதி மட்டுமில்லை.. பாகிஸ்தானியர்களை விரட்டியடிக்கும் மேலும் 2 இஸ்லாமிய நாடுகள்.. ஷாக் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அந்த நாடு கடனில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் தான் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் விரட்டப்படுகின்றனர். அந்த வகையில் சவுதி அரேபியா மட்டுமின்றி மேலும் 2 இஸ்லாமிய நாடுகளும் பாகிஸ்தானியர்களை விரட்டியடிக்கிறது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான்

ஒனிந்தியா 21 Dec 2025 12:51 pm

வேலையை காட்டிய சீனா.. கடலுக்கு அடியில் இருந்த பிரம்மாண்ட தங்க சுரங்கம்.. கதறும் தங்க மார்க்கெட்!

சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா கூறி உள்ளது. யான்டாய் நகர அரசாங்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் கடலுக்கடியில் உள்ள இந்த தங்க இருப்பை கண்டுபிடித்தது.

ஒனிந்தியா 21 Dec 2025 12:41 pm

வேலையை காட்டிய சீனா.. கடலுக்கு அடியில் இருந்த பிரம்மாண்ட தங்கம் சுரங்கம்.. கதறும் தங்க மார்க்கெட்!

சென்னை; ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் நீண்டகால கனிம ஆய்வுத் திட்டத்தின் மூலம் இந்த தங்கம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா கூறி உள்ளது. யான்டாய் நகர அரசாங்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் கடலுக்கடியில் உள்ள இந்த தங்க இருப்பை கண்டுபிடித்தது.

ஒனிந்தியா 21 Dec 2025 12:22 pm

முக்கிய அரசியல் புள்ளி வீட்டை பூட்டி தீவைப்பு.. 7 வயது சிறுமி பரிதாபமாக பலி! வங்கதேசத்தில் பதற்றம்

டாக்கா: வங்கதேசத்தில் இப்போது திடீரென மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு பிஎன்பி கட்சித் தலைவரின் வீட்டைப் பூட்டி, சில மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்தச் சம்பவத்தில் அந்தத் தலைவரின் 7 வயது மகள் ஆயிஷா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரு மகள்கள் மிக மோசமாகக் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அங்கு நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒனிந்தியா 21 Dec 2025 11:58 am

ஆமா.. நான் காதலிக்கிறேன்.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல்.. யார் அந்த பெண் தெரியுமா? அவரா?

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் ரகசியமாக உள்ளது. இருப்பினும் அவர் தொடர்பான காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை கிளப்பும். இந்நிலையில் தான் 73 வயது நிரம்பிய புதின் காதலில் இருப்பதை முதல் முறையாக உறுதி செய்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு அவர் நேரடியாக ‛யெஸ்' என்று அவர் பதிலளித்து பரபரப்பை கிளப்பி

ஒனிந்தியா 21 Dec 2025 11:50 am

வரலாற்றில் நடக்காத மாற்றம்.. தங்கம் விலை \வெடிக்க\ போகுது.. ரேட் தாறுமாறாக குறையும்! BIS மேஜர் தகவல்

சென்னை: தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை இப்போது பப்பிள் நிலையை எட்டியுள்ளதாக அதில் மிகப் பெரிய மாற்றம் விரைவில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிஐஎஸ் எச்சரித்துள்ளது. அதென்ன பப்பிள்? இதனால் தங்கம் விலையில் என்ன நடக்கும்.. பொதுமக்களுக்கு இதனால் நல்லதா கெட்டதா என்பது குறித்து நாம் விரிவாகப்

ஒனிந்தியா 21 Dec 2025 10:58 am

இந்தியாவுக்கு எதிரான மாணவர் தலைவரின் கனவை நிறைவேற்ற.. உறுதியேற்ற வங்கதேச தலைவர் யூனுஸ்!

டாக்கா: இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் வங்கதேசத்தின் மாணவர் தலைவரான ஹாடி. இவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்திருக்கிறது. இந்நிலையில், ஹாடியின் இறுதி சடங்கில் பங்கேற்றிருந்த வங்கதேச தலைவர் யூனுஸ், நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதியேற்றுள்ளார். இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும், இந்தியா வங்கதேசத்தை கட்டுப்படுத்தக்கூடாது என்று

ஒனிந்தியா 21 Dec 2025 10:04 am

\அப்படியொரு வேலையே வேண்டாம்..\ ஹிஜாப்பை அகற்றிய நிதிஷ்குமார்.. பணியில் சேர மறுத்த பெண் மருத்துவர்

பாட்னா: பீகாரில் கடந்த வாரம் பணி நியமன ஆடைகளை வழங்கிய போது நிதிஷ் குமார், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அகற்றியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட அந்தப் பெண் மருத்துவர் பணிக்குச் சேரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண் நேற்று பணிக்குச் சேரவிருந்த நிலையில், அவர் நேற்று மாலை வரையிலும் பணிக்குச் சேரவில்லை எனச்

ஒனிந்தியா 21 Dec 2025 9:59 am

“உங்கள் கனவை நிறைவேற்றுவோம்..” வங்கதேச மாணவர் தலைவர் இறுதி சடங்களில், யூனுஸ் உறுதி!

டாக்கா: இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் வங்கதேசத்தின் மாணவர் தலைவரான ஹாடி. இவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்திருக்கிறது. இந்நிலையில், ஹாடியின் இறுதி சடங்களில் பங்கேற்றிருந்த வங்கதேச தலைவர் யூனூஸ், நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதியேற்றுள்ளார். இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும், இந்தியா வங்கதேசத்தை கட்டுப்படுத்தக்கூடாது என்று கூறி

ஒனிந்தியா 21 Dec 2025 9:26 am

Imran Khan: இம்ரான் கானுக்கு அடிமேல் அடி.. ஊழல் வழக்கில் மேலும் 17 ஆண்டுகள் ஜெயில்.. பாகிஸ்தான் நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவிக்கு மேலும் ஒரு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஊழல் சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு அடிமேல் அடியாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் 80களில் பெரும் ஜாம்பவான் வீரராக திகழ்ந்தவர் இம்ரான் கான். விளையாட்டில்

ஒனிந்தியா 21 Dec 2025 7:36 am

நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி கைது.. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதால் நடவடிக்கை

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததை கண்டித்து தீக்குளித்த பூர்ண சந்திரனுக்கு பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்நிகழ்விற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற முயன்றதை அடுத்து, எம்.ஆர். காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள்

ஒனிந்தியா 20 Dec 2025 9:51 pm

“உயிர் பயத்தில் அலுவலகத்திற்குள் சிக்கிக்கொண்ட பத்திரிகையாளர்கள்”.. அச்சுறுத்திய போராட்டக்காரர்கள்!

டாக்கா: மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. 2 பத்திரிகை அலுவலகங்களில் புகுந்த கும்பல் அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் உள்ளே சிக்கிய நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தால் மீட்கப்பட்டனர். கடந்த ஆண்டு வங்கதேசத்தில்

ஒனிந்தியா 20 Dec 2025 9:03 pm

வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்.. நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்! ராணுவம் வார்னிங்

டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவ தடையை மீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததால் வங்கதேச நாடாளுமன்றம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால், இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியில் இருந்து விலகினார். இந்தபோராட்டத்தை

ஒனிந்தியா 20 Dec 2025 7:11 pm

கள்ளத்தொடர்பில் ஆசிரியை - அதிகாரி.. பாதிக்கப்பட்ட கணவனுக்கு ரூ.37 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு

தைபே: பள்ளியில் தன்னுடன் பணியாற்றும் ஊழியருடன் மனைவிக்கு இருக்கும் கள்ளக்காதலை கண்டறிந்த கணவர் கள்ளக்காதலனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனஉளைச்சல் மற்றும் திருமண சட்டத்தை மீறிய உறவு வைத்த குற்றத்துக்காக ரூ.99.7 லட்சம் இழப்பீடு கோரிய நிலையில் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தைவானை சேர்ந்தவர் வேய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் ஜி என்ற பெண்ணுக்கும்

ஒனிந்தியா 20 Dec 2025 7:06 pm

“உயிர் பயத்தில் அலுவலகத்திற்குள் சிக்கிக்கொண்ட பத்திரிகையாளர்கள்”.. அச்சுறுத்திய போராட்டக்காரர்கள்!

டாக்கா: மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. 2 பத்திரிகை அலுவலகங்களில் புகுந்த கும்பல் அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் உள்ளே சிக்கிய நிலையில் சுமார் 4 மணி நேர போராட்டத்தின் பின் தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தால் மீட்கப்பட்டனர். கடந்த ஆண்டு வங்கதேசத்தில்

ஒனிந்தியா 20 Dec 2025 3:09 pm

இது போர் அல்ல.. பழிவாங்கும் நடவடிக்கை.. சிரியா அட்டாக் குறித்து அமெரிக்கா சொன்ன பகீர் விளக்கம்

டாமாஸ்கஸ்: சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான 70க்கும் அதிகமான இடங்களில் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை அமெரிக்க போர் விமானங்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இந்நிலையில் தான் இது போருக்கான தொடக்கப்புள்ளி அல்ல. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடான சிரியா அதிபராக சமீபத்தில் அகமது

ஒனிந்தியா 20 Dec 2025 2:36 pm

வங்கதேசத்தை கைக்குள் வைக்க.. பாகிஸ்தான் உளவு அமைப்பு செய்யும் பகீர் திட்டம்

டாக்கா: வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்கு எதிரான குரல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ளது. இப்படியான சூழலில் தான் வங்கதேசத்தை கைக்குள் வைக்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்யும் சதிவேலைகள் குறித்த பகீர் திட்டம் வெளியாகி உள்ளது. வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். கடந்த

ஒனிந்தியா 20 Dec 2025 2:23 pm

இது போர் அல்ல.. பழிவாங்கும் நடவடிக்கை.. சிரியா அட்டாக் குறித்து அமெரிக்கா சொன்ன பகீர் விளக்கம்

டாமாஸ்கஸ்: சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான 70க்கும் அதிகமான இடங்களில் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை அமெரிக்க போர் விமானங்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இந்நிலையில் தான் இது போருக்கான தொடக்கப்புள்ளி அல்ல. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடான சிரியா அதிபராக சமீபத்தில் அகமது

ஒனிந்தியா 20 Dec 2025 2:19 pm

டென்ஷனான டிரம்ப்.. சிரியாவில் 70 இடங்களில் குண்டுவீசிய அமெரிக்கா.. ஐஎஸ்ஐஸ் பயங்கரவாத முகாம்கள் காலி

டமாஸ்கஸ்: அமெரிக்காவுக்கும், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே மோதல் முற்றி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரிய முறையில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் தான் தற்போது சிரியாவின் 70 இடங்களை குறிவைத்து அமெரிக்கா 100க்கும் அதிகமான குண்டுகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் அங்குள்ள

ஒனிந்தியா 20 Dec 2025 11:53 am

இதுக்கு கூடவா கப்பம் கட்டணும் ஆபீசர்.. மயிலாடுதுறை விஏஓவுக்கு மறக்க முடியாத பாடம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கேணிக்கரை தோப்புத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பசு மாடு வைத்திருந்தார். அண்மையில் பெய்த மழையில் பசுமாடு காலமானது. இதற்காக நிவாரணத் தொகையாக 30 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கிராம உதவியாளரும் விஏஏவும் 3ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம். அவர்களை கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு

ஒனிந்தியா 20 Dec 2025 11:39 am

இதுக்கு கூடவா கப்பம் கட்டணும் ஆபீசர்.. மயிலாடுதுறை விஏஓவுக்கு மறக்க முடியாத பாடம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கேணிக்கரை தோப்புத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பசு மாடு வைத்திருந்தார். அண்மையில் பெய்த மழையில் பசுமாடு காலமானது. இதற்காக நிவாரணத் தொகையாக 30 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கிராம உதவியாளரும் விஏஏவும் 3ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம். அவர்களை கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு

ஒனிந்தியா 20 Dec 2025 11:00 am

நாட்டை விட்டே வெளியேறிய 9 லட்சம் இந்தியர்கள்.. கடந்த 5 வருடங்களில் அதிகம்.. என்ன காரணம்?

சமீப ஆண்டுகளில் இந்தியக் குடிமக்கள் தங்கள் குடியுரிமையைத் துறப்பது அதிகரித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் ராஜ்யசபாவில் சமர்ப்பித்த தரவுகள்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டு விலகியுள்ளனர். 2011 முதல் 2019 வரை, மொத்தம் 11,89,194 இந்தியர்கள் குடியுரிமை துறந்ததாக இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்

ஒனிந்தியா 19 Dec 2025 7:15 pm

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தொடர்ந்து ஆஜராகாத 3 பேருக்கு பிடிவாரண்ட்.. நீதிபதி உத்தரவு!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் ஆகியோர் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கோடநாடு

ஒனிந்தியா 19 Dec 2025 4:04 pm

மாத சம்பளம் உயரப்போகுது.. சென்னை, கோவைக்கு ஜாக்பாட்.. அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட சூப்பர் கணிப்பு

சென்னை: தனி ஒருவரின் சம்பளம் உயர்ந்தால் தான், அந்த நாட்டின் பொருளாதாரமே உயரும். ஏனெனில் வருமானம் அதிகரித்தால், செலவு அதிகம் செய்வார். அதன் மூலம் பலருக்கும் வேலை கிடைக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும். எனவே சம்பளம் உயர்வது என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல நாட்டுக்கே நல்லது. இந்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ் துறைகள் அபரிமிதமாக வளரகிறது எனறும்.

ஒனிந்தியா 19 Dec 2025 3:45 pm

இந்திய துணைத் தூதர் வீட்டின் மீது கல்வீச்சு! வன்முறையின் முழு உருவமாக மாறும்.. வங்கதேசம்!

டாக்கா: வங்கதேசத்தின் சட்டோகிராமில் உள்ள இந்திய துணைத் தூதரின் வீடு அதிகாலை 1:30 மணியளவில் போராட்டக்காரர்களால் கற்கள் மற்றும் செங்கற்களால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலால் பெரிய அளவுக்கு பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒனிந்தியா 19 Dec 2025 3:11 pm

வங்கதேசத்தில் மாணவர் தலைவர் படுகொலை.. இந்தியாவுக்கு எதிராக திரும்பிய இளைஞர்கள்! காரணம் இதுதான்!

டாக்கா: நேற்றிரவு இந்திய துணை தூதரகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தூதரகத்தை முற்றுகையிடவும் போராட்டக்காரர்கள் முயன்றிருக்கிறார்கள். என்ன நடந்தது வங்கதேசத்தில்? போராட்டக்காரர்கள் ஏன் இந்தியாவுக்கு எதிராக திரும்பினார்கள்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 12ம் தேதியன்று டாக்காவின் பிஜாய்நகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இந்த சம்பவம்தான் தற்போது வங்கத்தில் மீண்டும் போராட்டம் வெடித்ததற்கான

ஒனிந்தியா 19 Dec 2025 1:32 pm

\லிவ்-இன் உறவு குற்றமல்ல..\ இளம் ஜோடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காந்திநகர்: லிவ்-இன் உறவுகள் சட்டவிரோதமானது இல்லை என தீர்ப்பளித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் குடும்ப அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட 12 பெண்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. லிவ்-இன் உறவுகள் அனைவராலும் ஏற்ற கொள்ள முடியாது என்பதற்காகவே அதைச் சட்டவிரோதமாக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தியாவில் லிவ் இன் உறவில் வாழும் கலாச்சாரம் இப்போது

ஒனிந்தியா 19 Dec 2025 12:41 pm

\ஸ்ரீராமர் ஒரு இந்துவே இல்லை.. அவர் ஒரு முஸ்லீம்..\ திரிணாமுல் தலைவர் சர்ச்சை.. பாய்ந்து வந்த பாஜக

கொல்கத்தா: ராமர் இந்துவே இல்லை அவர் ஒரு முஸ்லீம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவரது பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பாஜகவினர் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். வேண்டும் என்றே திரிணாமுல் கட்சியினர் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதாக பாஜக சாடியுள்ளது.

ஒனிந்தியா 19 Dec 2025 12:01 pm

வங்கதேசத்தில் பயங்கரம்.. இந்து இளைஞரை அடித்து கொன்று தீ வைத்த மர்ம கும்பல்.. உச்சக்கட்ட பதற்றம்

டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் ஒரு அரசியல் குழப்பம் வெடித்துள்ளது. அங்கு இளம் அரசியல் தலைவராக அறியப்பட்ட ஷெரிப் உஸ்மான் ஹாடி உயிரிழந்த நிலையில், அங்கு நாடு முழுக்க வன்முறை வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடலை மரத்தில் கட்டி வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒனிந்தியா 19 Dec 2025 11:50 am

\ஸ்ரீராமர் ஒரு இந்துவே இல்லை.. அவர் ஒரு முஸ்லீம்..\ திரிணாமுல் தலைவர் சர்ச்சை.. பாய்ந்து வந்த பாஜக

கொல்கத்தா: ராமர் இந்துவே இல்லை அவர் ஒரு முஸ்லீம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவரது பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பாஜகவினர் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். வேண்டும் என்றே திரிணாமுல் கட்சியினர் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதாக பாஜக சாடியுள்ளது.

ஒனிந்தியா 19 Dec 2025 10:49 am

இளைஞர் தலைவர் படுகொலை.. வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம்! தலைநகர் டாக்காவில் பதற்றம்

டாக்கா: வங்கதேசத்தில், கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் முக்கிய முகமாக இருந்த இளைஞர் தலைவரான ஷெரீப் இஸ்மான் ஹாடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். கடந்த வாரம் படுகொலை முயற்சியில் துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்த ஹாடி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த மரணத்தால்

ஒனிந்தியா 19 Dec 2025 9:38 am

இளைஞர் தலைவர் படுகொலை.. வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம்! தலைநகர் டாக்காவில் பதற்றம்

டாக்கா: வங்கதேசத்தில், கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் முக்கிய முகமாக இருந்த இளைஞர் தலைவரான ஷெரீப் இஸ்மான் ஹாடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். கடந்த வாரம் படுகொலை முயற்சியில் துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்த ஹாடி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த மரணத்தால்

ஒனிந்தியா 19 Dec 2025 8:28 am

வங்கதேசத்தினர் இனி இந்தியா வரமுடியாத! திமிர் பேச்சால் இந்தியா வைத்த ‛செக்'.. தூதரை அழைத்து வார்னிங்

டெல்லி: நம் நாட்டின் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை துண்டாக்கி பிரிப்போம் என்று வங்கதேசம் வாய்ச்சவடால் விட்டுள்ளது. இதனால் டென்ஷனான மத்திய வெளியுறவுத்துறை வங்கதேசத்தின் தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வார்னிங் செய்துள்ளது. அதோடு டாக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவுக்கான 3 விசா விண்ணப்ப மையங்களை இழுத்து பூட்டி உள்ள நிலையில் அதனால்

ஒனிந்தியா 18 Dec 2025 8:45 pm

வலுப்பெறும் இந்தியா-ஓமன் உறவு! பிரதமர் மோடிக்கு ஓமனில் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

மஸ்கட்: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனில், The First Class of the Order of Oman எனும் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது. நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு பிறகு, இந்த விருதை பெறும் தலைவர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். இந்த உயரிய கௌரவத்தை, இரு நாடுகளின் தொன்மையான

ஒனிந்தியா 18 Dec 2025 8:20 pm

வலுப்பெறும் இந்தியா-ஓமன் உறவு! பிரதமர் மோடிக்கு ஓமனில் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

மஸ்கட்: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனில், The First Class of the Order of Oman எனும் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது. நெல்சன் மண்டேலா, ராணி எலிசெபத் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு பிறகு, இந்த விருதை பெறும் தலைவர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். இந்த உயரிய கௌரவத்தை, இரு நாடுகளின் தொன்மையான

ஒனிந்தியா 18 Dec 2025 7:23 pm

உலகிலேயே அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் குடும்பம் எது? வாயை பிளக்க வைக்கும் மதிப்பு

லண்டன்: உலகின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்றால், எலான் மஸ்க் என்பார்கள். இந்தியாவில் என்று கேட்டால், முகேஷ் அம்பானியையும், அதானியையும் காட்டுவார்கள். இந்த உலகத்திலேயே அதிக நிலம் மற்றும் சொத்து வைத்துள்ளவர்கள் யார் என்பது பலருக்கும் தெரியாது.. அவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கிலாந்தை மட்டுமல்ல உலகத்தையே ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.. இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு தான்

ஒனிந்தியா 18 Dec 2025 6:34 pm

உலகிலேயே அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் குடும்பம் எது? வாயை பிளக்க வைக்கும் மதிப்பு

லண்டன்: உலகின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்றால், எலான் மஸ்க் என்பார்கள். இந்தியாவில் என்று கேட்டால், முகேஷ் அம்பானியையும், அதானியையும் காட்டுவார்கள். இந்த உலகத்திலேயே அதிக நிலம் மற்றும் சொத்து வைத்துள்ளவர்கள் யார் என்பது பலருக்கும் தெரியாது.. அவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கிலாந்தை மட்டுமல்ல உலகத்தையே ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.. இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு தான்

ஒனிந்தியா 18 Dec 2025 5:59 pm

வங்கதேசத்தினர் இனி இந்தியா வரமுடியாத! திமிர் பேச்சால் இந்தியா வைத்த ‛செக்'.. தூதரை அழைத்து வார்னிங்

டெல்லி: நம் நாட்டின் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை துண்டாக்கி பிரிப்போம் என்று வங்கதேசம் வாய்ச்சவடால் விட்டுள்ளது. இதனால் டென்ஷனான மத்திய வெளியுறவுத்துறை வங்கதேசத்தின் தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வார்னிங் செய்துள்ளது. அதோடு டாக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவுக்கான 3 விசா விண்ணப்ப மையங்களை இழுத்து பூட்டி உள்ள நிலையில் அதனால்

ஒனிந்தியா 18 Dec 2025 3:52 pm

வங்கதேசத்தினர் இனி இந்தியா வரமுடியாத! திமிர் பேச்சால் இந்தியா வைத்த ‛செக்'.. தூதரை அழைத்து வார்னிங்

டெல்லி: நம் நாட்டின் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை துண்டாக்கி பிரிப்போம் என்று வங்கதேசம் வாய்ச்சவடால் விட்டுள்ளது. இதனால் டென்ஷனான மத்திய வெளியுறவுத்துறை வங்கதேசத்தின் தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து வார்னிங் செய்துள்ளது. அதோடு டாக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவுக்கான 3 விசா விண்ணப்ப மையங்களை இழுத்து பூட்டி உள்ள நிலையில் அதனால்

ஒனிந்தியா 18 Dec 2025 3:19 pm

ரத்த மழை? ஈரானில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய கடல்! ஹார்முஸ் தீவின் கலர் மாறியது எப்படி? சுவாரசியம்

டெஹ்ரான்: ஈரானில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஹார்மூஸ் தீவில் உள்ள கடல் தண்ணீர், கடற்கரை ஆகியவை ரத்த சிவப்பு நிறத்தில் மாறி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது.

ஒனிந்தியா 18 Dec 2025 9:18 am

\மண்ணுக்குள் கிடைத்த வைரம்\... வாயை பிளக்க வைக்கும் மதிப்பு.. 2 ஏழைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! செம

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இறைச்சி கடை மற்றும் பழக்கடை நடத்தி வரும் இருநண்பர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வைரம் தேடும் பணியில் ஈடுபட்டனர். விடாத முயற்சியாலும், தன்னம்பிக்கையால் மண்ணை தோண்டி அவர்களுக்கு 15.34 காரட் எடையுள்ள ஒரு உயர்தர வைரம் கிடைத்துள்ளது. இதனால் ஏழை நண்பர்களாக இருக்கும் இருவரின் வாழ்க்கையும் ஒரே நாளில் மாறிப்போயுள்ளது. இருவருக்கும்

ஒனிந்தியா 18 Dec 2025 9:09 am

நள்ளிரவு முதல் காலை வரை.. திபெத் - லடாக் - மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்

ஜம்மு காஷ்மீர்: இமயமலையையொட்டிய இந்தியாவின் லடாக், திபெத், மியான்மர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளன. அதன்படி திபெத்தின் நேற்று இரவு 11.34 மணிக்கு பூமிக்கடியில் 90 கிலோமீட்டர் ஆழத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. அதனைதொடர்ந்து

ஒனிந்தியா 18 Dec 2025 7:43 am

நள்ளிரவு முதல் காலை வரை.. திபெத் - லடாக் - மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்

ஜம்மு காஷ்மீர்: இமயமலையையொட்டிய இந்தியாவின் லடாக், திபெத், மியான்மர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளன. அதன்படி திபெத்தின் நேற்று இரவு 11.34 மணிக்கு பூமிக்கடில் 90 கிலோமீட்டர் ஆழத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. அதனைதொடர்ந்து

ஒனிந்தியா 18 Dec 2025 7:10 am

விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்.. முக்கிய நீர் ஆதாரம் காலி! இந்தியா ஸ்டைலில் ஆப்கான் கொடுத்த அடி

காபூல்: இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை நிறுத்தும் பணிகளை ஆரம்பிக்கிறது. சிந்து நதி நீரை இந்தியா தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதேபோல பாகிஸ்தானுக்குச் செல்லும் குனார் நதி நீரை ஆப்கானிஸ்தான் தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது பாகிஸ்தானில் மிக மோசமான வறட்சியை ஏற்படுத்தும். இந்தியாவுக்கும்

ஒனிந்தியா 18 Dec 2025 7:10 am

டெல்லிக்கு பாடம் எடுக்கும் சீனா! \காற்று மாசை இப்படிதான் குறைக்கணும்!\ சீக்ரெட் என்ன தெரியுமா?

பெய்ஜிங்: தலைநகர் டெல்லி காற்று மாசு காரணமாகத் திண்டாடி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே காற்று மாசைக் கட்டுப்படுத்தி, தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் காற்றின் தரத்தை மீட்டெடுத்தாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக

ஒனிந்தியா 17 Dec 2025 10:05 pm

ஆபரேஷன் சிந்தூரில் அசத்திய S-400.. ஆனால் இது ஓல்ட் டெக்னாலஜியாம்! சந்தேகம் கிளப்பும் பிரிட்டன்!

லண்டன்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை தடுத்ததில் ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், S-400 பழைய டெக்னாலஜி என்றும், உக்ரைன் போரில் இந்த S-400 சரியாக வேலை செய்யவில்லை என்றும் பிரிட்டனை சேர்ந்த ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் தரைப்படைப் போர் நிபுணர் ஜாக் வாட்லிங் கூறியிருக்கிறார்.

ஒனிந்தியா 17 Dec 2025 6:10 pm

ஹிஜாப்பை எப்படி அகற்றலாம்? நிதிஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் தாதா.. உச்சக்கட்ட பதற்றம்

பாட்னா: பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முஸ்லீம் பெண் ஒருவரின் ஹிஜாப்பை நிதிஷ் குமார் அகற்றினார். பொது இடத்தில் நிதிஷ் இதுபோல நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. பல்வேறு தரப்பினரும் நிதிஷின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே நிதஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அசம்பாவிதம் நடந்துவிடும் என பாகிஸ்தான் நிழலுலகத்

ஒனிந்தியா 17 Dec 2025 6:02 pm

திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு கடல் அரிப்பு.. பக்தர்கள் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைப்பு!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு உள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்ட நிலையில், பக்தர்கள் பாதுகாப்பாக நீராட 200 அடி நீளத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் ஆழமான பகுதியில் பக்தர்கள் குளிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறுவுறுத்தி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வருகிறது திருச்செந்தூர். கோவில் முன்பு கடல்

ஒனிந்தியா 17 Dec 2025 6:00 pm

ஹிஜாப்பை நீக்கிய நிதிஷ்குமார் தந்த அரசு வேலையே வேண்டாம்.. பீகாரை விட்டே கிளம்பினார் பெண் மருத்துவர்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பொது மேடையில் தனது ஹிஜாப்பை அகற்றச் சொன்னதால் பாதிக்கப்பட்ட மருத்துவர் நுஸ்ரத் பர்வீன், பீகாரை விட்டு வெளியேறி, கொல்காத்தாவில் உள்ள தனது வீட்டுக்கு போய்விட்டார். டிசம்பர் 15 அன்று நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே அவர் கொல்காத்தா திரும்பினார். பீகார் அரசுப் பணியில் சேர்வதற்கான தனது முடிவையும்

ஒனிந்தியா 17 Dec 2025 5:43 pm

ஹிஜாப்பை நீக்கிய நிதிஷ்குமார் தந்த அரசு வேலையே வேண்டாம்.. பீகாரை விட்டே கிளம்பினார் பெண் மருத்துவர்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பொது மேடையில் தனது ஹிஜாப்பை அகற்றச் சொன்னதால் பாதிக்கப்பட்ட மருத்துவர் நுஸ்ரத் பர்வீன், பீகாரை விட்டு வெளியேறி, கொல்காத்தாவில் உள்ள தனது வீட்டுக்கு போய்விட்டார். டிசம்பர் 15 அன்று நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே அவர் கொல்காத்தா திரும்பினார். பீகார் அரசுப் பணியில் சேர்வதற்கான தனது முடிவையும்

ஒனிந்தியா 17 Dec 2025 5:22 pm