\இப்போ முடியலன்னா போர் எப்பவும் முடியாது.. இன்னும் லட்சம் பேர் சாவார்கள்” - டிரம்ப் பேச்சு!
வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக ரஷ்ய அதிபர் புதின் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் டிரம்ப். உக்ரைன் - ரஷ்யா இடையே 3
இருக்கிற பிரச்சனைல இதுவேறயா.. ”காண்டம்”களால் வங்கதேசத்திற்கு புது தலைவலி!
டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு செயல்பட்டு வரும் நிலையில் அங்கு புது பிரச்சினை முளைத்துள்ளது. அதாவது, வங்கதேசத்தில் தற்போது ஆணுறைகள் (காண்டம்)க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தற்போது கருத்தடை சாதனமான காண்டமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது வங்கதேச ஆட்சியாளர்களை திணறடிக்க வைத்துள்ளது. இந்தியாவின் அண்டை
ஆபரேஷன் சிந்தூரில்.. சேதம் கொஞ்சம் ஜாஸ்திதான்! ஒருவழியாக ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்திருந்த அவர், 36 மணி நேர இடைவெளியில் 80 ட்ரோன்களை இந்தியா, எங்களை எல்லைக்குள் அனுப்பியது. இதில் 79 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரேயொரு ட்ரோன் மட்டும் விமானப்படை தளத்தை
ஆபரேஷன் சிந்தூரில்.. சேதம் கொஞ்சம் ஜாஸ்திதான்! ஒருவழியாக ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்திருந்த அவர், 36 மணி நேர இடைவெளியில் 80 ட்ரோன்களை இந்தியா, எங்களை எல்லைக்குள் அனுப்பியது. இதில் 79 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரேயொரு ட்ரோன் மட்டும் விமானப்படை தளத்தை
ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தானில் இருந்து 30க்கும் அதிகமான பயங்கரவாதிகள் ஜம்முவுக்குள் நுழைந்து அங்கு ஆக்டிவ்வாக செயல்பட்டு வருவதாக இந்திய உளவுத்துறை வார்னிங் செய்துள்ளது. அவர்கள் பெரிய சதித்திட்டத்துடன் வந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நம் நாட்டின் ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள்
வங்கதேசத்தில் அடுத்தடுத்து கொல்லப்படும் இந்துக்கள்.. தொடரும் தாக்குதல்கள்.. ஷாக்கிங் பின்னணி
2025 டிசம்பர் மாதத்தில் வங்கதேசத்தில் இந்து ஆண்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவங்கள், தனிப்பட்ட குற்றச் செயல்கள் அல்ல. மாறாக, அங்குள்ள சிறுபான்மை இந்து சமூகத்தினர் எதிர்கொள்ளும் நீண்டகால துன்புறுத்தலின் தொடர்ச்சியான பிரதிபலிப்பே இவை. ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், குறைந்தது பன்னிரண்டு இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பலர் கும்பல் வன்முறை மற்றும் சட்டவிரோத தண்டனைகளுக்கு ஆளாகினர்.
வங்கதேசத்தில் அடுத்தடுத்து கொல்லப்படும் இந்துக்கள்.. தொடரும் தாக்குதல்கள்.. ஷாக்கிங் பின்னணி
2025 டிசம்பர் மாதத்தில் வங்கதேசத்தில் இந்து ஆண்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவங்கள், தனிப்பட்ட குற்றச் செயல்கள் அல்ல. மாறாக, அங்குள்ள சிறுபான்மை இந்து சமூகத்தினர் எதிர்கொள்ளும் நீண்டகால துன்புறுத்தலின் தொடர்ச்சியான பிரதிபலிப்பே இவை. ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், குறைந்தது பன்னிரண்டு இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பலர் கும்பல் வன்முறை மற்றும் சட்டவிரோத தண்டனைகளுக்கு ஆளாகினர்.
அடுத்த 33 வருஷத்துக்கு.. இதைத்தான் செய்ய போறேன்! பெரிய பிளானை மலேசியாவில் வைத்து ஓபனாக சொன்ன விஜய்!
கோலாலம்பூர்: அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், இறுதியாக ஜனநாயகன் திரைப்படத்தை நடித்து கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பேசிய விஜய், எனக்காக 33 வருஷமா தியேட்டர் வாசல்ல நின்ன என் ரசிகனுக்காக,அடுத்த 30 வருஷத்துக்கு அவனுக்காக துணையா நிற்க நான் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஜனநாயகன் விஜய்யின்
பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டாலே விலை பயங்கரமா குறையும்? ஆனந்த் சீனிவாசன் தந்த விளக்கம்
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தில் ஏறி கொண்டு இருக்கிறது. இதுபோல விலை ஏறும் சமயத்தில் எல்லாம் பொதுமக்கள் அனைவரும் சில நாட்கள் தங்கம் வாங்காமல் இருந்தால் விலை குறையும் என்ற ஐடியாவை சொல்வார்கள். உண்மையில் அப்படிப் பொதுமக்கள் வாங்காமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த்
\Doomstay\ வால்ட்! உலகில் மாபெரும் பேரழிவு ஏற்பட்டால்.. மிஞ்சியுள்ள மனிதர்கள் இங்கு தான் செல்லணும்!
லண்டன்: நிச்சயமற்ற இந்த உலகில் எப்போது வேண்டுமானாலும் டைனாசர்களை அழித்தது போன்ற ஒரு மாபெரும் பேரழிவு பூமியைத் தாக்கலாம். அதுபோல பேரழிவு ஏற்படும்போது தப்பி பிழைக்கும் மனிதர்கள் எங்குச் செல்ல வேண்டும் தெரியுமா.. புதிய உலகம் அமையும்போது மனிதர்களுக்கு கை கொடுக்க ஏதுவாக ஆய்வாளர்கள் ஒரு பிரம்மாண்ட டூம்ஸ்டே பெட்டகத்தை உருவாக்கியுள்ளனர். அது குறித்து நாம் விரிவாகப்
பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டாலே விலை பயங்கரமா குறையும்? ஆனந்த் சீனிவாசன் தந்த விளக்கம்
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தில் ஏறி கொண்டு இருக்கிறது. இதுபோல விலை ஏறும் சமயத்தில் எல்லாம் பொதுமக்கள் அனைவரும் சில நாட்கள் தங்கம் வாங்காமல் இருந்தால் விலை குறையும் என்ற ஐடியாவை சொல்வார்கள். உண்மையில் அப்படிப் பொதுமக்கள் வாங்காமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த்
அடுத்த 33 வருஷத்துக்கு.. இதைத்தான் செய்ய போறேன்! பெரிய பிளானை மலேசியாவில் வைத்து ஒபனாக சொன்ன விஜய்!
கோலாலம்பூர்: அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், இறுதியாக ஜனநாயகன் திரைப்படத்தை நடித்து கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பேசிய விஜய், எனக்காக 33 வருஷமா தியேட்டர் வாசல்ல நின்ன என் ரசிகனுக்காக,அடுத்த 30 வருஷத்துக்கு அவனுக்காக துணையா நிற்க நான் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஜனநாயகன் விஜய்யின்
'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா LIVE: அடுத்த 33 வருஷத்துக்கு.. ரசிகர்களுடன் நிற்க போகிறேன்- விஜய்
கோலாலம்பூர்: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டும் சுமார் 1 லட்சம் அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க
2 நொடிகளில் 700 கிமீ வேகத்தை எட்டிய ரயில்.. மிரள வைத்த சீனா! கண்ணை மூடி திறப்பதற்குள் போயிடும்
பீஜிங்: சீனாவில் மின்னல் வேகத்தில் செல்லக்கூடிய புதிய மேக்லவ் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. வெறும் 2 வினாடிகளில் 700 கி.மீ வேகத்தை எட்டி இந்த ரயில் புதிய வரலாறு படைத்துள்ளது. வெறும் கண்ணால் பார்க்க முடியாத அளவிற்கு இந்த ரயிலின் வேகம் உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வாய் பிளக்க
'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா LIVE: TVK.. TVK என முழங்கிய ரசிகர்கள்.. சைகையில் மெசேஜ் சொன்ன விஜய்!
கோலாலம்பூர்: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டும் சுமார் 1 லட்சம் அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க
20 ஆண்டுக்கு முன் பாடிய \கோடம்பாக்கம் ஏரியா\ பாடலை மலேசியாவில் பாடிய ஷோபா! தாயின் குரலை ரசித்த விஜய்
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் கோடம்பாக்கம் ஏரியா ஒத்துக்கிட்டு வாரியா என்ற பாடலை ஷோபா சந்திரசேகரன் பாட பாட நடிகர் விஜய் சிரித்துக் கொண்டே ரசித்தார். ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய், பூஜா
'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா LIVE: திடீரென பறந்த தவெக கொடி! விஜய் ரசிகரை கைது செய்த மலேசியா போலீஸ்
கோலாலம்பூர்: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டும் சுமார் 1 லட்சம் அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க
Jana Nayagan: ஆல்தோட்ட பூபதி முதல் அர்ஜுனரு வில்லு வரை! அதிர்ந்த அரங்கம்! கடைசி பாட்டு எது தெரியுமா?
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஜன நாயகன் (Jana Nayagan Audio Launch) இசை வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக நடந்த தளபதி திருவிழாவில் செல்போன் டார்ச்சை ஆன் செய்து ரசிகர்கள் டான்ஸ் ஆடினர். இந்த இசை நிகழ்ச்சியின் கடைசியாக முடிக்கப்பட்ட பாடல் எது தெரியுமா? நடிகர் விஜய் நடிப்பில் ஜன
Jana Nayagan: ஆல்தோட்ட பூபதி முதல் அர்ஜுனரு வில்லு வரை! அதிர்ந்த அரங்கம்! கடைசி பாட்டு எது தெரியுமா?
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஜன நாயகன் (Jana Nayagan Audio Launch) இசை வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக நடந்த தளபதி திருவிழாவில் செல்போனை டார்ச்சை ஆன் செய்து ரசிகர்கள் டான்ஸ் ஆடினர். இந்த இசை நிகழ்ச்சியின் கடைசியாக முடிக்கப்பட்ட பாடல் எது தெரியுமா? நடிகர் விஜய் நடிப்பில் ஜன
தங்கம் விலை அப்படியே சரியப்போகுதா? சீனாவால் நடக்கப்போகும் மாற்றம்! உண்மை என்ன?
பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய தங்க வயல் ஒன்றை, சீனா கண்டுபிடித்திருக்கிறது. இந்த தங்கம் சர்வதேச சந்தைக்கு வந்தால், அவ்வளவுதான் உலகம் முழுவதும் தங்கம் விலை சட்டென குறையும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். ரொம்பவும் ரேரான பொருட்களுக்குதான் டிமாண்ட் அதிகம். தேவை அதிகமாக இருப்பின் விலையும் உயரும். தங்கமும் அப்படித்தான்.
'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா LIVE: மொத்த மலேசியாவை ஸ்டன் ஆக்கிய விஜய்! சூடுபிடித்த ஆடியோ லான்ச்
கோலாலம்பூர்: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டும் சுமார் 1 லட்சம் அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: திமுக ஓட்டு கணக்கு! அண்ணனுடன் தங்கைகளாய் நில்லுங்களேன்: சவுமியா அன்புமணி
மயிலாடுதுறை: சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். பெண்கள் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே, தங்கள் பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் சுயசார்புடன் செய்து கொள்ள முடியும் என்று பாமகவின் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவை பொறுத்தவரை, உள்கட்சி பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. எனினும், தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸை
உக்ரைன் தலைநகரை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்.. அட்டாக்கை தீவிரப்படுத்திய புதின்! பிளான் இதுதான்
கீவ்: அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து, போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை பேச இருக்கிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யா. கீவ் மக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும், பதுங்கு குழிக்குள் சென்று ஒளிந்துக்கொள்ள வேண்டும் எனவும் கீவ் மேயர் அறிவுறுத்தியுள்ளார். நேட்டோவில் உக்ரைனை இணைக்க
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு சொந்தமாக பிஐஏசிஎல் எனும் விமான நிறுவனத்தை வைத்திருந்தது. தற்போது பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் அந்த விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளது. பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனத்தை குஜராத்தை பூர்வீகமாக கொண்ட பாகிஸ்தான் தொழிலதிபர் ஆரிஃப் ஹபிப் வாங்கி உள்ள நிலையில் அவரது பின்னணி குறித்த
விஜய் உடன் பாஜக கூட்டணி வைக்காது.. நடிகர் சரத்குமார் பரபரப்பு பேட்டி
சென்னை: விஜய் உடன் பாஜக கூட்டணி வைக்காது.. கூட்டம் கூடுவதெல்லாம் வாக்காக மாறி இருந்தால் நான் பரப்புரை செய்தவர்கள் தான் வெற்றி பெற்றிருந்திருப்பார்கள்.. பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டிற்கு நல்லது என்பதை உணர்ந்தாலே போதும். இந்தியா உலக அரங்கில் முதலிடத்திற்கு முன்னேறும் என்று நடிகரும் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் பேசினார். தென்காசி
விஜய் உடன் பாஜக கூட்டணி வைக்காது.. நடிகர் சரத்குமார் பரபரப்பு பேட்டி
சென்னை: விஜய் உடன் பாஜக கூட்டணி வைக்காது.. கூட்டம் கூடுவதெல்லாம் வாக்காக மாறி இருந்தால் நான் பரப்புரை செய்தவர்கள் தான் வெற்றி பெற்றிருந்திருப்பார்கள்.. பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டிற்கு நல்லது என்பதை உணர்ந்தாலே போதும். இந்தியா உலக அரங்கில் முதலிடத்திற்கு முன்னேறும் என்று நடிகரும் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் பேசினார். தென்காசி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தந்து ஓட்டு பெறும் திமுக.. நீங்க அண்ணனுடன் தங்கைகளாய் நின்று: சவுமியா நச்
மயிலாடுதுறை: சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். பெண்கள் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே, தங்கள் பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் சுயசார்புடன் செய்து கொள்ள முடியும் என்று பாமகவின் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவை பொறுத்தவரை, உள்கட்சி பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. எனினும், தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸை
ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருது மொழியில் பேச சொல்வீர்களா? பிரஸ்மீட்டில் டென்ஷனான மெஹபூபா முஃப்தி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது தாய்மொழியான காஷ்மீரி மொழியில் பேச தொடங்கினார். அப்போது பத்திரிகையாளர் உருது மொழியில் பேசும்படி கூறியதால் அவர் கடும் கோபமடைந்தார். இந்த வேளையில், ‛‛ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருது மொழியில் பேச சொல்வீர்களா?'' என கேள்வி கேட்டு பத்திரிகையாளரை கடிந்து
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தந்து ஓட்டு பெறும் திமுக.. நீங்க அண்ணனுடன் தங்கைகளாய் நின்று: சவுமியா நச்
மயிலாடுதுறை: சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். பெண்கள் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே, தங்கள் பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் சுயசார்புடன் செய்து கொள்ள முடியும் என்று பாமகவின் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவை பொறுத்தவரை, உள்கட்சி பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. எனினும், தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸை
மலேசியாவில் இறங்கிய ஜனநாயகன்.. விஜய்யுடன் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறாரே.. யார் இந்த டத்தோ மாலிக்?
கோலாலம்பூர்: நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக மலேசியாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ள விஜய்யை, அங்குள்ள தமிழர் ஒருவர் வரவேற்றது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் யார் அந்த தமிழர் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. இதில் அந்த தமிழர் யார் என்பதை பார்க்கலாம். நடிகர் விஜய் கடந்த
சிரியா மசூதியில் தொழுகையின் போது பயங்கர குண்டுவெடிப்பு.. 8 பேர் பலி.. 21 பேர் படுகாயம்!
ஹோம்ஸ்: சிரியாவின் ஹோம்ஸ் நகரில் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 21 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிரியா நாட்டின் ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் மசூதிக்குள் இன்று வெடிகுண்டு வெடித்துள்ளது.
ஜப்பான் ராணுவ பட்ஜெட்டை பார்த்தீர்களா.. மிரள வைத்த தீவு நாடு! 3ம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்!
டோக்கியோ: தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைத்திருக்கும் ஜப்பான், தற்போது தனது ராணுவ பட்ஜெட்டை முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்த்தியிருக்கிறது. இதனால் 3ம் உலகப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். இந்த முறை ஜப்பான், தனது ராணுவத்துக்கு ரூ.5.20 லட்சம் கோடியை ஒதுக்கி இருக்கிறது. முன்னெப்போதும் ஒதுக்கப்பட்ட தொகையை விட இது மிக
\எனது கணவரை கொன்றுவிட்டனர்..\ இந்தியருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழித்த கனடா மருத்துவமனை! மனைவி வேதனை
ஒட்டாவா: கனடா நாட்டில் வசித்து வந்த இந்தியருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை தராமல் 8 மணி நேரம் காக்க வைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அன்றைய தினம் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை அவரது மனைவி பகிர்ந்துள்ளார், உரிய நேரத்தில் சிகிச்சை கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகமே கொன்றுவிட்டதாகவும் சாடியுள்ளார். இந்தியர்கள் கணிசமானோர் கனடாவில்
ஜப்பானில் பயங்கரம்.. கத்திக்குத்து+ மர்ம கெமிக்கல் வீச்சு.. 14 பேர் காயம்.. அலறி துடித்த பொதுமக்கள்
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் தொழிற்சாலை ஒன்றில் மர்ம நபர் மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளார். அங்கிருந்தவர்களை சரமாரியாகக் கத்தியால் குத்திய அவர், கெமிக்கல் திரவத்தையும் தெளித்துத் தாக்கியுள்ளார். இதில் 14 பேர் படுகாயமடைந்தனர். உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்று ஜப்பான். அங்குச் சிறு வயதில் இருந்தே பொதுமக்களுக்கு ஒழுக்கமும் பெரியவர்களை மதிக்கும் பண்பும் கற்றுத் தரப்படுவதால்
புதிய சதியில் பாகிஸ்தான்? எல்லையில் திடீரென குவிக்கப்படும் ஆயுதங்கள்.. அலர்ட் செய்த உளவுத்துறை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா கொடுத்த பதிலடியில் இருந்து இன்னும் அந்த நாடு முழுமையாக மீண்டு வரவில்லை. இதற்கிடையே தான் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை. மீண்டும் வாலாட்டினால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று நம் நாடு கூறியுள்ளது. இதற்கிடையே தான் பாகிஸ்தான் இந்தியா எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ட்ரோன் எதிர்ப்பு
அருணாச்சலப் பிரதேசத்தை காட்டி.. உள்ளடி வேலை பார்க்கும் டிரம்ப்! பென்டகன் டம்மி.. சீனா விளாசல்
பெய்ஜிங்: அருணாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றுவதன் மூலம், சீனா வல்லரசாக உருவாக முயற்சிக்கிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீனா, பென்டகன் டம்மி பீசு! இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்சனையை அமெரிக்கா தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது
\எனது கணவரை கொன்றுவிட்டனர்..\ இந்தியருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழித்த கனடா மருத்துவமனை! மனைவி வேதனை
ஒட்டாவா: கனடா நாட்டில் வசித்து வந்த இந்தியருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை தராமல் 8 மணி நேரம் காக்க வைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அன்றைய தினம் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை அவரது மனைவி பகிர்ந்துள்ளார், உரிய நேரத்தில் சிகிச்சை கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகமே கொன்றுவிட்டதாகவும் சாடியுள்ளார். இந்தியர்கள் கணிசமானோர் கனடாவில்
தனிக்காட்டு ராஜா! தமிழகத்தில் மதவெறி ஆட்டத்திற்கு இடம் கிடையாது! ஸ்டாலின் பேச்சு
கள்ளக்குறிச்சி: இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் மதவெறி கும்பலுக்கு பயப்படாமல் வாழும் அமைதியான சூழல் ஏற்படுத்தி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி பகுதிகள் இயங்கி வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி புதிய மாவட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
குறிவைக்கப்படும் இந்துக்கள்.. உயிருடன் தீ வைத்து எரிப்பு.. வங்கதேசத்தில் பதற்றம்.. ஆவேசமடைந்த ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளது. அங்குள்ள சிறுபான்மை இந்து மதத்தினர் மீது மோசமான வன்முறைகள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையே இப்போது இந்தியாவில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யூனுஸ் அரசே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் சாடியுள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட போராட்டம்
இது ஆபத்து.. இலங்கை பாதையில் போகும் ஜப்பான்.. பொருளாதாரம் முக்கியம்!
ஜப்பானின் மத்திய வங்கி சமீபத்தில் கடந்த 30 வருடங்கள் இல்லாத அளவு வட்டி விகிதங்களை உயர்த்தியதை வைத்து பார்த்தால், ஜப்பானும் இலங்கை வழியில் பயணிக்கிறதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி.. ஜப்பான் மிகப்பெரிய உற்பத்தி துறை சார்ந்த பொருளாதார நாடுதானே, அதைப் போய் இலங்கையோடு ஒப்பிடுவதா என்று உங்களுக்கு தோன்றலாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது ஜப்பானும் இலங்கையும்
‛பார்ட்டியில்’ போதை.. ஐடி நிறுவன பெண் மேனேஜரை ஓடும் காரில் கூட்டு பலாத்காரம் செய்த சிஇஓ.. ஷாக்
ஜெய்ப்பூர்: ‛பார்ட்டி'யில் மயக்க நிலைக்கு சென்ற ஐடி நிறுவனத்தின் பெண் மேனேஜரை வீட்டில் ‛டிராப்' செய்வதாக கூறி நிறுவனத்தின் சிஇஓ உள்பட 2 பேர் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்துக்கு நிறுவனத்தில் செயல் அதிகாரியாக இருக்கும் பெண் உடந்தையாக இருந்த நிலையில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் தனியாருக்கு
குறிவைக்கப்படும் இந்துக்கள்.. உயிருடன் தீ வைத்து எரிப்பு.. வங்கதேசத்தில் பதற்றம்.. ஆவேசமடைந்த ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளது. அங்குள்ள சிறுபான்மை இந்து மதத்தினர் மீது மோசமான வன்முறைகள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையே இப்போது இந்தியாவில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யூனுஸ் அரசே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் சாடியுள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட போராட்டம்
வங்கதேச காரனுக்கு இடமில்லை.. மே.வங்க புலம்பெயர் தொழிலாளிக்கு ஒடிசாவில் நேர்ந்த கதி.. உயிரே போச்சு
புவனேஸ்வர்: வங்கதேசத்தை சேர்ந்தவனுக்கு இங்கு இடமில்லை என்று கூறி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளிகளிடம் தகராறு செய்த 6 பேர் கும்பல் ஒருவரை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜூயல் செய்க். இவர் தனது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் தங்கி புலம்பெயர்
குஜராத்தில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.. அதிகாலையில் அதிர்ந்துபோன மக்கள்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் குஜராத்தில் 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலநடுக்கத்தால் பாதிப்புகள் குறித்து இன்னும் முழுமையாக தகவல் வெளிவரவில்லை. குஜராத் மாநிலத்தின்
5 வருடத்திற்கு முன்பு தங்கம் வாங்கி இருந்தால்.. இப்போ வீடு + பெரிய தொகை இலவசம்- ஆனந்த் சீனிவாசன்!
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதற்கிடையே ஒருவரால் தங்கத்தை வாங்குவதன் மூலம் எப்படிச் செல்வத்தை அசால்டாக சேர்க்க முடியும்.. இதன் பிணனால் இருக்கும் சீக்ரெட் பார்முலா என்ன என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
வங்கதேசத்தில் ஒரே வாரத்தில் 2வது இந்து நபர் அடித்து கொலை.. யார் இந்த அம்ரித் மண்டல்? ஷாக் பின்னணி
டாக்கா: வங்கதேசத்தில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது இந்து நபர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ராஜ்பரி மாவட்டத்தில் நேற்று முதல்நாள் இரவு, 29 வயதான அம்ரித் மண்டல் படுகொலை செய்யப்பட்டார். முன்னதாக, திபு சந்திர தாஸ் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்ரித் மண்டல் மரணம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி
வங்கதேசத்தில் ஒரே வாரத்தில் 2வது இந்து நபர் அடித்து கொலை.. யார் இந்த அம்ரித் மண்டல்? ஷாக் பின்னணி
டாக்கா: வங்கதேசத்தில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது இந்து நபர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ராஜ்பரி மாவட்டத்தில் நேற்று முதல்நாள் இரவு, 29 வயதான அம்ரித் மண்டல் படுகொலை செய்யப்பட்டார். முன்னதாக, திபு சந்திர தாஸ் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்ரித் மண்டல் மரணம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி
வங்க தேசத்தில் மீண்டும் பயங்கரம்.. இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை! எகிறும் டென்ஷன்
டாக்கா: வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து மதத்தை சேர்ந்த வாலிபர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் தீபு சந்திர தாஸ் என்பவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரசாரம் செய்ததாக கூறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் இன்று கிராமவாசிகளிடம் ஏமாற்றி பணம் பறித்ததாக கூறி அம்ரித் மண்டல் என்பவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். நம் அண்டை நாடுகளில் ஒன்றான
கப்பல் கட்ட போறேன், உலகம் அழிய போகுது! கிழிந்த கோணிப்பை கானா நாட்டு தீர்க்கதரிசியிடம் ஓடும் மக்கள்
சென்னை: ஒவ்வொரு வருட முடிவிலும், உலகம் அழியப்போகிறது என்று செய்திகளும், கணிப்புகளும், முன்னறிவிப்புகளும் வெளிவருவது இயல்பாகும்.. அதிலும் சில தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி விடும்.. அந்தவகையில், தற்போது கானா நாட்டு தீர்க்கதரிசி ஒருவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, உலகின் கவனத்தை பெற்ற வருகிறது. அது என்ன? கானா நாட்டை சேர்ந்தவர் எபோ நோவா.. சில
நெஞ்சு வலியில் துடித்த இந்தியர்.. 8 மணி நேரம் காக்க வைத்த கனடா மருத்துவமனை! பரிதாபமாக பறிபோன உயிர்
ஒட்டாவா: கனடா நாட்டில் நெஞ்சு வலி ஏற்பட்ட இந்தியர் ஒருவரைச் சுமார் 8 மணி நேரம் காக்க வைத்துள்ளனர். உரிய நேரத்தில் சிகிச்சை தராமல் காலம் தாழ்த்தியதால் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். கனடா மருத்துவ உட்கட்டமைப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்தியாவில் மருத்துவ உட்கட்டமைப்பு சரியாக இல்லை எனப்
ஷேக் ஹசீனா தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்தவர் போட்டி.. யார் இந்த கோபிந்த சந்திர பிரானிக்? பின்னணி
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தான் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொந்த தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த கோபிந்த சந்திர பிரானிக் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். டிசம்பர் 28 ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கும் அவரது பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. {image-bangladesh-sheikh-hasina-1-jpg-1766665063396_1766665065459-600x338.jpg
\ரஷ்ய அதிபர் புதின் சாகணும்!\ போர் நிறுத்தத்திற்கு ஓகே சொன்ன நாளிலேயே.. உக்ரைன் அதிபர் பரபரப்பு!
மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகள் தொடர்வது அனைவருக்கும் தெரியும். இந்த போர் இப்போது முடிவுக்கு வருவது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உயிரிழக்க வேண்டும் என்பதே இப்போது ஒட்டுமொத்த உக்ரைனின் விருப்பமாக இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். ரஷ்யா உக்ரைன் இடையே போரை முடிவுக்குக் கொண்டு டிரம்ப்
ஆரவல்லி மலைத்தொடர் பாதுகாக்கப்படாமல் போனால்.. என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
வடமேற்கு இந்தியாவின் பல முக்கிய சுற்றுச்சூழல் செயல்பாடுகளை ஆரவல்லி மலைத் தொடர் தீர்மானிப்பதால், இது தீவிர முக்கியத்துவம் வாய்ந்தது. குஜராத்தில் இருந்து டெல்லி வரை சுமார் 800 கி.மீ. பரவியுள்ள இவை, பாலைவனமாக்கலைத் தடுக்கும் இயற்கைப் பாதுகாப்பு அரண். இவை தார் பாலைவனத்தின் கிழக்கு நோக்கிய பரவலைக் கட்டுப்படுத்தி, ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மண்ணை
காந்தி நகர்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த 46 வயது நிரம்பிய நபர் தனது உறவுக்காரரின் மனைவியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரில் போலீசார் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து கைதான நிலையில் அல்லா சொல்லி தான் இப்படி
அணுசக்தியில் இயங்கும்.. புதிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய வடகொரியா! அலர்ட் மோடில் அமெரிக்கா
பியாங்யாங்: அணு சக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கி கப்பலை வடகொரியா உருவாக்கியிருக்கிறது. இந்த கப்பலை தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. இதுவரை இந்தியா உட்பட வெறும் 6 நாடுகள்தான் இந்த கப்பலை உருவாக்கியிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் வடகொரியாவும் இணைந்திருக்கிறது. அமெரிக்க கடற்படையின் அட்டாக் நீர்மூழ்கிக் கப்பல்களின் அளவுக்கு இணையாக இந்த கப்பல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. வடகொரிய அதிபர்,
\சாண்டா கிளாஸை வெளியே போடுங்க!\ கிறிஸ்துமஸ் அலங்காரங்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்! பதற்றம்
ராய்ப்பூர்: பாஜக ஆளும் சத்தீஸ்கரின் ராய்ப்பூர் உள்ள மால் ஒன்றில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களைச் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை மர்மக் கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இது அங்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உருட்டுக் கட்டைகளுடன் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரங்களைச் சேதப்படுத்தியது. இந்தாண்டு உலகெங்கும் கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
உலகம் அழிய போகுது.. கப்பல் கட்ட போறேன்! கிழிந்த கோணிப்பை கானா நாட்டு தீர்க்கதரிசியிடம் ஓடும் மக்கள்
சென்னை: ஒவ்வொரு வருட முடிவிலும், உலகம் அழியப்போகிறது என்று செய்திகளும், கணிப்புகளும், முன்னறிவிப்புகளும் வெளிவருவது இயல்பாகும்.. அதிலும் சில தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி விடும்.. அந்தவகையில், தற்போது கானா நாட்டு தீர்க்கதரிசி ஒருவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, உலகின் கவனத்தை பெற்ற வருகிறது. அது என்ன? கானா நாட்டை சேர்ந்தவர் எபோ நோவா.. சில
வல்லரசாக உருவெடுக்க.. சீனா போடும் பெரிய ஸ்கெட்ச்! அருணாச்சலப் பிரதேசம் பலி ஆடு? ஷாக் தகவல்
டெல்லி: சீனா 2049ம் ஆண்டு தனது நூற்றாண்டை கொண்டாட இருக்கிறது. அதற்கு முன்னர், அருணாச்சாலப் பிரதேசம், தைவான் மற்றும் தென் சீனக்கடல் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஜப்பான், ஈராக், வியட்நாம், பிலிப்பைன் உள்ளிட்ட நாடுகளில் மனிதாபிமானமே இல்லாமல் அமெரிக்கா நடத்திய போர் மொத்த உலகத்துக்கும் தெரியும். அப்படிப்பட்ட நாடு, சீனா
\கம்போடியாவில் விஷ்ணு சிலை தகர்ப்பு..\ தாய்லாந்து ராணுவம் அடாவடி.. உச்சக்கட்ட பதற்றம்
புனோம் பென்: தெற்காசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில காலமாகவே மோதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதற்கிடையே அங்கு கம்போடியாவில் உள்ள மிக பெரிய விஷ்ணு சிலை ஒன்று இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. தாய்லாந்து தரப்பே இந்தச் செயலை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செயலுக்கு இந்தியா உட்பட பல்வேறு தரப்பினும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அங்குள்ள மாணவர் அமைப்பினர், மாணவர் கட்சியினர், பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் ஜமாத் இ இஸ்லாமி மத அடிப்படைவாத கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் 20 ஆண்டுகளுக்க பிறகு வங்கதேசத்துக்கு அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக்
\கம்போடியாவில் விஷ்ணு சிலை தகர்ப்பு..\ தாய்லாந்து ராணுவம் அடாவடி.. உச்சக்கட்ட பதற்றம்! வீடியோ
புனோம் பென்: தெற்காசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில காலமாகவே மோதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதற்கிடையே அங்கு கம்போடியாவில் உள்ள மிக பெரிய விஷ்ணு சிலை ஒன்று இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. தாய்லாந்து தரப்பே இந்தச் செயலை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செயலுக்கு இந்தியா உட்பட பல்வேறு தரப்பினும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மிகப்பெரிய போர் வெடிக்கும்.. ரத்தம் வெள்ளமாக செல்லும்.. 2026ம் ஆண்டிற்கு.. நாஸ்டர்டாமஸ் ஷாக் கணிப்பு
சென்னை: 2026ல் என்ன நடக்கும் என்று நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. உலக நாடுகளுக்கு பல முக்கியமான எச்சரிக்கைகளை நாஸ்டர்டாமஸ் வெளியிட்டு உள்ளார். உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது
இந்தியாவை விட்டு பிரேசில், தென்கொரியா சென்ற ₹1.55 லட்சம் கோடி .. 2025ல் நடந்த மிகப்பெரிய இழப்பு
சென்னை: இந்தியப் பங்குகள் விலை அதிகமாக இருப்பதாலும், டாலர் மதிப்பு உயர்வினாலும் இதுவரை இல்லாத அளவாக ₹1.55 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளன. இந்திய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போதைய பலமாக பார்க்கப்படுகிறது. நமக்கு அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளர், அந்நிய நாட்டு இலாகா முதலீட்டாளர்கள் மிக முக்கியம். ஆனால் நிலைமை சரியாக இல்லை என
மாணவர் தலைவர் கொலைக்கு காரணம்.. வங்கதேச அரசுதான்! யூனுஸுக்கு எதிராக தீவிரமடையும் குற்றச்சாட்டுகள்
டாக்கா: வங்கதேசத்தில் சமீபத்தில் மாணவர் தலைவர் ஹாடி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நடந்த கலவரத்தில், இந்திய துணை தூதரகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த படுகொலைக்கு இந்தியாதான் காரணம் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். ஆனால், ஹாடியின் சகோதரர், இந்த படுகொலைக்கு யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த
2025-ல் இந்திய ரூபாயின் சரிவால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு
சென்னை: இந்தியப் பங்குகள் விலை அதிகமாக இருப்பதாலும், டாலர் மதிப்பு உயர்வினாலும் இதுவரை இல்லாத அளவாக ₹1.55 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளன. இந்திய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போதைய பலமாக பார்க்கப்படுகிறது. நமக்கு அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளர், அந்நிய நாட்டு இலாகா முதலீட்டாளர்கள் மிக முக்கியம். ஆனால் நிலமை சரியாக இல்லை என
வெறும் ரூ.10,000 போட்டிருந்தால்.. இன்று லட்ச கணக்கில் லாபம்.. தங்கத்தை தூக்கி சாப்பிடும் வெள்ளி!
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே மாறி மாறி ரேஸ் போவது போலத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் தற்போது தங்கத்தை விடவும் வெள்ளியின் ஏற்றம் பயங்கரமாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு லட்ச ரூபாயை வெள்ளியில் முதலீடு செய்திருந்தால்.. இப்போது எது எவ்வளவு தொகையாக மாறி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வெறும் ரூ.10,000 போட்டிருந்தால்.. இன்று லட்ச கணக்கில் லாபம்.. தங்கத்தை தூக்கி சாப்பிடும் வெள்ளி!
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே மாறி மாறி ரேஸ் போவது போலத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் தற்போது தங்கத்தை விடவும் வெள்ளியின் ஏற்றம் பயங்கரமாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு லட்ச ரூபாயை வெள்ளியில் முதலீடு செய்திருந்தால்.. இப்போது எது எவ்வளவு தொகையாக மாறி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வங்கதேச மாணவர் தலைவரை கொன்ற யூனுஸ் அரசு! சகோதரர் பகீர் குற்றச்சாட்டு! மீண்டும் வெடிக்கும் பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் மிக பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இடைக்கால அரசின் தலைவராக இருக்கும் யூனுஸ் தான் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலைக்குக் காரணம் என அவரது சகோதரர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த வருடம் வங்கதேசத்தில் ஏற்பட்ட
இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்! ரூ.4,032 கோடி நிவாரணம்.. இந்தியா அறிவிப்பு!
கொழும்பு: டிட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு ரூ.4,032 கோடியை இந்தியா நிவாரணமாகஅறிவித்திருக்கிறது. இந்தியாவின் இந்த உதவி, இரு நாடுகளின் உறவில் புதிய அத்யாயம் என இலங்கை அதிபர் நன்றி தெரிவிக்கிறார். பிரதமர் மோடியின் சிறப்புத் தூதரான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேற்று கொழும்பு சென்றார். அங்கு அதிபர் அனுரா குமார
விபத்தில் சிக்கிய விமானம்! லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் உட்பட.. மூத்த ராணுவ அதிகாரிகள் பலி!
அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி அஹ்மத் அல்-ஹத்தாத் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில், 4 உயர் அதிகாரிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். லிபியப்
விபத்தில் சிக்கிய விமானம்! லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் உட்பட.. மூத்த ராணுவ அதிகாரிகள் பலி!
அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி அஹ்மத் அல்-ஹத்தாத் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில், 4 உயர் அதிகாரிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். லிபியப்
நீங்க பண்ணா நியாயம்.. இந்தியா செய்தால் குற்றமா? சொந்த நாட்டிலேயே மூக்குடைப்பட்ட பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி தாக்குதலை நடத்திவிட்டு அதை நியாயப்படுத்தினால், இந்தியா தாக்கும் போது அதை எப்படி ஆட்சேபிக்க முடியும் என்று பாகிஸ்தான் நாட்டு எம்பி ஒருவர், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு கேள்வி எழுப்பும் வகையில் பேசியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களை இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அழித்ததை சுட்டிக்காட்டி
நீங்க பண்ணா நியாயம்.. இந்தியா செய்தால் குற்றமா? சொந்த நாட்டிலேயே மூக்குடைப்பட்ட பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி தாக்குதலை நடத்திவிட்டு அதை நியாயப்படுத்தினால், இந்தியா தாக்கும் போது அதை எப்படி ஆட்சேபிக்க முடியும் என்று பாகிஸ்தான் நாட்டு எம்பி ஒருவர், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு கேள்வி எழுப்பும் வகையில் பேசியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களை இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அழித்ததை சுட்டிக்காட்டி
மகளிர் கிரிக்கெட், செஸ், ஹாக்கி.. 2025ல் விளையாட்டு துறையின் மைல்கற்கள் என்ன?
2025 ஆம் ஆண்டு அதன் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில், இந்திய விளையாட்டுத் துறை கொண்டாடப் பல பெருமைகளை எட்டியுள்ளது. உலக அரங்கில் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகள், ஊக்கமளித்த தனிப்பட்ட சாதனைகள் என இந்த ஆண்டு, நாட்டின் வளர்ந்துவரும் விளையாட்டுத் திறமைக்குச் சான்றாக அமைந்தது. கிரிக்கெட், தடகளம், செஸ் மற்றும் ஹாக்கி போன்ற துறைகளில் வீரர்கள் தடைகளை
ஆட்ட நாயகன் தங்கம் இல்லை, வெள்ளி! விலை டிரெண்ட்டை பாருங்க.. கத்துக்கோங்க மக்களே
மும்பை: தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து அபரிமிதமாக உயர்ந்து வருகின்றன. இன்றும் தங்கம், வெள்ளி இரண்டும் இரண்டாவது நாளாக புதிய உச்சங்களைத் தொட்டு சாதனை படைத்தன. குறிப்பாக, வெள்ளியின் அசாதாரண செயல்பாடு, ஒட்டுமொத்த பங்குச் சந்தையின் வருவாயையும் மிஞ்சியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், ஸ்மால்கேப் மற்றும் லார்ஜ்கேப் குறியீடுகள் கடும் அழுத்தத்தைச் சந்தித்தபோது, வெள்ளி முதலீட்டாளர்களுக்கு
இன்று வெறும் கல் குவியலாகத் தோன்றும் ஆரவல்லி மலைத்தொடர், உண்மையில் 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான, இந்தியாவின் உறுதியான பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. பாலைவனத்தின் கொளுத்தும் வெப்பத்தைத் தடுத்து வட இந்தியாவை பசுமையாக வைத்திருக்கும் இந்த மலைகளின் உச்சியில், ராஜஸ்தானின் வரலாற்றுப் பாதுகாவலனான 'பாலா கிலா' (அல்வர் கோட்டை) கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில், இந்தக் கோட்டையைப்
தர்மபுரி தொப்பூர் கணவாயில் அமானுஷ்ய மர்மங்கள்? அத்தனை விபத்துகளுக்கும் காரணமே இதுதான்: பிரபலம் பளிச்
தர்மபுரி: தொப்பூர் கணவாய் பகுதி மிகவும் ஆபத்தான மலைவழி மற்றும் வளைவு நிறைந்த பகுதியாகும்.. கார்களும் லாரிகளும், வாகனங்களும் பயணிக்கும் இடமாக உள்ளது. இங்கு குறிப்பாக இரட்டை பாலம் அருகே, பல விபத்துக்கள் நடந்துள்ளன. பேய், பிசாசு, அமானுஷ்ய காரணங்கள்தான் இந்த விபத்துகளுக்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்நிலையில், இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் விரிவாக
இன்று வெறும் கல் குவியலாகத் தோன்றும் ஆரவல்லி மலைத்தொடர், உண்மையில் 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான, இந்தியாவின் உறுதியான பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. பாலைவனத்தின் கொளுத்தும் வெப்பத்தைத் தடுத்து வட இந்தியாவை பசுமையாக வைத்திருக்கும் இந்த மலைகளின் உச்சியில், ராஜஸ்தானின் வரலாற்றுப் பாதுகாவலனான 'பாலா கிலா' (அல்வர் கோட்டை) கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில், இந்தக் கோட்டையைப்
1951ல் அரச குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம்.. சவுதி அரேபியாவில் மதுபானம் தடை செய்யப்பட்டது ஏன்?
ரியாத்: சவுதி அரேபியாவில் மதுபானத் தடை 1952-ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதன் பின்னணி 1951-ஆம் ஆண்டு ஜெட்டாவில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் சிரில் ஓஸ்மான் இல்லத்தில் நடந்த ஒரு மாலை நேர சந்திப்பில் தொடங்கியது. சொந்த மகன் மதுபோதையில் செய்த தவறுக்காக, ஒட்டுமொத்த நாட்டிற்குள்ளும் மதுபானத்தை தடை செய்தார் சவுதி அரேபியா அரசர். தன் மகனை
\ஏற்கவே முடியாது!\ இந்தியாவை சாடிய நியூசிலாந்து அமைச்சர்.. வர்த்தக ஒப்பந்தத்திற்கு மறுநாளே எதிர்ப்பு
ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாக நேற்று தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கிடையே இந்த அறிவிப்பு வந்த மறுநாளே நியூசிலாந்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பல மாதங்களாகப்
தர்மபுரி தொப்பூர் கணவாயில் அமானுஷ்ய மர்மங்கள்? அத்தனை விபத்துகளுக்கும் காரணமே இதுதான்: பிரபலம் பளிச்
தர்மபுரி: தொப்பூர் கணவாய் பகுதி மிகவும் ஆபத்தான மலைவழி மற்றும் வளைவு நிறைந்த பகுதியாகும்.. கார்களும் லாரிகளும், வாகனங்களும் பயணிக்கும் இடமாக உள்ளது. இங்கு குறிப்பாக இரட்டை பாலம் அருகே, பல விபத்துக்கள் நடந்துள்ளன. பேய், பிசாசு, அமானுஷ்ய காரணங்கள்தான் இந்த விபத்துகளுக்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்நிலையில், இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் விரிவாக

24 C