12 ஆயிரம் வருட தூக்கம்..திடீரென வெடித்துச் சிதறிய எத்தியோப்பிய எரிமலை! அபுதாபி சென்ற விமானம் ரத்து!
டெல்லி: எத்தியோப்பியாவில் சுமார் 12 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) என்ற எரிமலை திடீரென வெடித்ததால், வளிமண்டலத்தில் பெருமளவு சாம்பல் மேகங்கள் உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பலின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டதால், கண்ணூரில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்டிருந்த இண்டிகோ விமானம் 6E 1433
10 ஆயிரம் வருட தூக்கம்..திடீரென வெடித்துச் சிதறிய எத்தியோப்பிய எரிமலை! அபுதாபி சென்ற விமானம் ரத்து!
டெல்லி: எத்தியோப்பியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) என்ற எரிமலை திடீரென வெடித்ததால், வளிமண்டலத்தில் பெருமளவு சாம்பல் மேகங்கள் உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பலின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டதால், கண்ணூரில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்டிருந்த இண்டிகோ விமானம் 6E 1433 பாதுகாப்பு
தென்காசியில் கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய தனியார் பஸ்கள்.. 8 பேர் உயிரிழப்பு! 28 பேர் படுகாயம்
தென்காசி: தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இடைகால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், 28-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தென்காசியில்
தென்காசி: தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் பலியாகினர். பெண்கள், குழந்தைகள் என 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என சொல்லப்படும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் கூறிய தகவல்களை காணலாம். தமிழகத்தில்
இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த கனடா.. குடியுரிமை விதிகளில் மேஜர் மாற்றம்! பெரிய நிம்மதி
ஒட்டாவா: உலகின் பல்வேறு நாடுகளும் குடியுரிமை சார்ந்த விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் கனடா குடியுரிமை ரூல்ஸில் மிக முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் இந்திய வம்சாவளியினர் பயன் பெறுவார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! இந்த காலகட்டத்தில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக
அருணாசல பிரதேசம் எங்களுக்கே.. ஷாங்காய் ஏர்போட்டில் இந்திய பயணியிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்
பீஜிங்: அருணாசல பிரதேசம் சீனாவுக்கு சொந்தமானது, எனவே உங்கள் பாஸ்போர்ட் செல்லாது என்று கூறி இந்திய பயணி ஒருவரை ஷாங்காய் விமான நிலையத்தில் தடுப்பு காவலில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 18 மணி நேரம் ஷாங்காய் விமான நிலையத்தில் வைத்து 'விசாரணை' என்ற பெயரில் கேலி செய்து இருக்கிறார்கள் சீன அதிகாரிகள். இந்தியாவின் ஒருங்கிணைந்த
ஹிட்லர் படைகளை கதற விட்ட இந்திய பெண் உளவாளி.. 80 ஆண்டுகள் கழித்து கவுரவித்த பிரான்ஸ்!
பாரீஸ்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உளவாளி ஒருவரை பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. கொடூரமான நாஜி படைகளுக்கு எதிராக உளவு பார்த்துச் சிறப்பாகச் செயல்பட்ட அவருக்கு பிரான்ஸ் அரசு தபால் தலையை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் அரசு மூலம் கவுரவிக்கப்பட்ட ஒரே இந்திய வம்சாவளி பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நூற்றாண்டு இரு பெரும் உலகப்
தென்காசி: தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். பேருந்துகள் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என சொல்லப்படும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் கூறிய தகவல்களை காணலாம். தமிழகத்தில் கேரள எல்லையோர மாவட்டங்களில் ஒன்று தென்காசி. இயற்கை வளம்
51 வயது தாத்தா செய்யுற வேலையா இது? இந்தியரை நாடு கடத்த.. கனடா நீதிமன்றம் உத்தரவு!
ஒட்டவா: தனது பேர குழந்தையை பார்ப்பதற்காக தற்காலிக விசாவில் கனடாவுக்கு சென்ன 51 வயது இந்தியர் ஒருவர், மோசமான குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். இதனையடுத்து அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும், மீண்டும் அவர் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றுதான் கனடா. 18.58 லட்சம்
தென்காசி: தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். பேருந்துகள் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என சொல்லப்படும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் கூறிய தகவல்களை காணலாம். தமிழகத்தில் கேரள எல்லையோர மாவட்டங்களில் ஒன்று தென்காசி. இயற்கை வளம்
51 வயது தாத்தா செய்யுற வேலையா இது? இந்தியரை நாடு கடத்த.. கனடா நீதிமன்றம் உத்தரவு!
ஒட்டவா: தனது பேர குழந்தையை பார்ப்பதற்காக தற்காலிக விசாவில் கனடாவுக்கு சென்ன 51 வயது இந்தியர் ஒருவர், மோசமான குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். இதனையடுத்து அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும், மீண்டும் அவர் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றுதான் கனடா. 18.58 லட்சம்
பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள்.. வாயை பிளக்க வைக்கும் வினோத கிராமம்.. காரணத்தை கேட்டால் ஷாக்
பெய்ஜிங்: உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல வடிவங்களில் வீடுகள் இருக்கும். ஆனால், சீனாவில் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் ரொம்பவே வித்தியாசமான முறையில் வீடுகள் உள்ளன. அதாவது இந்த பகுதியில் ஒட்டுமொத்த மக்களும் நிலத்திற்கு அடியில் வசித்து வருகிறார்களாம். அவர்கள் வீடுகளே நிலத்திற்கு அடியில் தான் இருக்கிறதாம். ஏன் இப்படி வசிக்கிறார்கள். இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
தென்காசியில் கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய தனியார் பஸ்கள்.. 6 பேர் உயிரிழப்பு! 20 பேர் படுகாயம்
தென்காசி: தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடைகால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள்
பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள்.. வாயை பிளக்க வைக்கும் வினோத கிராமம்.. காரணத்தை கேட்டால் ஷாக்
பெய்ஜிங்: உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல வடிவங்களில் வீடுகள் இருக்கும். ஆனால், சீனாவில் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் ரொம்பவே வித்தியாசமான முறையில் வீடுகள் உள்ளன. அதாவது இந்த பகுதியில் ஒட்டுமொத்த மக்களும் நிலத்திற்கு அடியில் வசித்து வருகிறார்களாம். அவர்கள் வீடுகளே நிலத்திற்கு அடியில் தான் இருக்கிறதாம். ஏன் இப்படி வசிக்கிறார்கள். இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
உங்களின் டேக் ஹோம் சம்பளம் குறையும்.. புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து பொருளாதார நிபுணர் விளக்கம்
சென்னை: இந்தியாவில் பழைய 29 சட்டங்களை நீக்கி, தற்போது 4 புதிய சட்டங்களாக கொண்டுவரப்பட்டுள்ளது. வாராந்திர வேலை நேரம் மாறாமல், ஒரு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் வேலை செய்யும் வாய்ப்பு இந்த சட்டங்கள் வழங்குகிறது. அதேபோல் சம்பளத்தில் புதிய வரையறை உருவாகி உள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் சம்பளத்தில் மாறுதல்கள் இருக்கும். பிஎப் மற்றும் கிராஜிவிட்டிக்காக
நவீன ஆயுதங்களை இறக்கி.. இந்தியா பாகிஸ்தான் மோதலில் சீனா ஆடிய \ரகசிய\ ஆட்டம்! பகீர் ரிப்போர்ட்
பெய்ஜிங்: ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்திருந்தது. இதற்கிடையே அந்த மோதலை சீனாவும் பயன்படுத்திக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சீனாவின் ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் இருக்கும் நிலையில், அது எப்படிச் செயல்படுகிறது என்பதைச் சீனா சோதித்ததாக அமெரிக்கக் குழு தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா
EMI கடன் சுழலில் மாட்டி கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சீக்ரெட்டை உடைத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: இளைஞர்கள் பலரும் EMI சுழலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு முறை இதில் சிக்கினால் அதிலிருந்து வெளியே வருவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இதற்கிடையே EMI ஏன் ஆபத்தானது.. இதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இந்த காலத்தில் பெரும்பாலான குடும்பங்கள்
போர் விமானங்களில் பறந்து.. இந்திய விமானப்படை விங் கமாண்டருக்கு இறுதி ராணுவ மரியாதை செலுத்திய ரஷ்யா!
மாஸ்கோ: துபாயில் நடைபெற்ற ஏர் ஷோவில் தேஜஸ் போர் விமானத்தில் சாகசத்தில் ஈடுபட்டிருந்த, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நமன்ஷ் சியால், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரஷ்ய விமானப்படை, ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தியுள்ளது. ரஷ்ய விமானப்படையின் 'ரஷ்யன் ஏரோபாட்டிக்' பிரிவினர் வானில் போர் விமானங்களில் பறந்து 'Missing Man Formation' முறையில், விங்
கல்யாணமாகி 30 நாள் தான் ஆகுது.. ஆனா 1.5 மாதம் கர்ப்பம்.. மருத்துவர் சொன்னதை கேட்டு தலை சுத்திடுச்சு
டெல்லி: இளம்பெண் ஒருவருக்குச் சமீபத்தில் தான் திருமணமாகியுள்ளது. திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே அவர் கருவுற்ற நிலையில், மருத்துவரிடம் சென்றபோது அவர் 1.5 மாதங்கள் கருவுற்று இருப்பதாக மருத்துவர் சொல்லியுள்ளார். இதனால் அவர் ஒன்றும் புரியாமல் குழம்பிய நிலையில், மருத்துவர் கொடுத்த விளக்கத்தால் அவர் அதிர்ந்து போனார். பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் நாம் கனவிலும் யோசிக்காத பல
கதறுதே கராச்சி.. பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. பொதுமக்கள் கடும் அவதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ள கராச்சியில் மின்வெட்டு மற்றும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாததால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் பின்னணி குறித்த தகவல் வருமாறு: நம் அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தீனிப்போட்டு வளர்ப்பதை மட்டுமே வேலையாக வைத்துள்ளது. மாறாக அந்த
கல்யாணமாகி 30 நாள் தான் ஆகுது.. ஆனா 1.5 மாதம் கர்ப்பம்.. மருத்துவர் சொன்னதை கேட்டு தலை சுத்திடுச்சு
டெல்லி: இளம்பெண் ஒருவருக்குச் சமீபத்தில் தான் திருமணமாகியுள்ளது. திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே அவர் கருவுற்ற நிலையில், மருத்துவரிடம் சென்றபோது அவர் 1.5 மாதங்கள் கருவுற்று இருப்பதாக மருத்துவர் சொல்லியுள்ளார். இதனால் அவர் ஒன்றும் புரியாமல் குழம்பிய நிலையில், மருத்துவர் கொடுத்த விளக்கத்தால் அவர் அதிர்ந்து போனார். பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் நாம் கனவிலும் யோசிக்காத பல
கதறுதே கராச்சி.. பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. பொதுமக்கள் கடும் அவதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ள கராச்சியில் மின்வெட்டு மற்றும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாததால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் பின்னணி குறித்த தகவல் வருமாறு: நம் அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தீனிப்போட்டு வளர்ப்பதை மட்டுமே வேலையாக வைத்துள்ளது. மாறாக அந்த
ஏஐ காலத்திலும்.. இந்தியாவின் பாரம்பரியத்தை காக்க சூப்பர் வழி! ரூ.100 கோடியை அள்ளித்தந்த கெளதம் அதானி
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, குளோபல் இண்டாலஜி மாநாட்டில், பாரத அறிவு வரைபடத் (Bharat Knowledge Graph) திட்டத்திற்கு ₹100 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளார். இந்திய நாகரிக அறிவைப் பாதுகாப்பதையும், இந்தியவியல் அறிஞர்களுக்கு ஆதரவளிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த அறிவார்ந்த அமைப்பாக, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் இந்தியாவின் நாகரிக அறிவைப் பாதுகாக்கவும், கட்டமைக்கவும்,
குடும்பத்தை சேர்த்து வைத்த SIR.. 37 ஆண்டுகளுக்கு பின் மாயமான அண்ணனை கண்டுபிடித்த தம்பி - சுவாரசியம்!
கொல்கத்தா: நம் நாட்டில் உள்ள 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. நாடு முழுவதும் இது பேசும் பொருளாகி வரும் சூழலில் தான் ‛SIR' பணி 37 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை தனது
வாழ்க்கையே வேற மாதிரி இருக்கும்.. உலகின் டாப் 10 சொகுசு சிட்டி.. இந்திய நகரங்கள் லிஸ்டில் இருக்கா?
லண்டன்: உலகின் ஆடம்பரமான 10 நகரங்கள் குறித்த பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. இதில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தாண்டியும் ஆசியாவில் இருந்து இரு நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த லிஸ்டில் உள்ள அந்த ஆசிய நகரங்கள் எவை? இந்தியாவில் இருந்து எதாவது நகரம் இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வாழ்க்கையே வேற மாதிரி இருக்கும்.. உலகின் டாப் 10 சொகுசு சிட்டி.. இந்திய நகரங்கள் லிஸ்டில் இருக்கா?
லண்டன்: உலகின் ஆடம்பரமான 10 நகரங்கள் குறித்த பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. இதில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்களை ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தாண்டியும் ஆசியாவில் இருந்து இரு நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த லிஸ்டில் உள்ள அந்த ஆசிய நகரங்கள் எவை? இந்தியாவில் இருந்து எதாவது நகரம் இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கனமழையால் துயர சம்பவம்.. கடலூர் மாவட்டத்தில் மரம் விழுந்து மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!
கடலூர்: கடலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில் கனமழை பெய்த நிலையில், திடீரென புளியமரம் சாய்ந்து மின் கம்பி அறுந்து விழுந்ததில், தம்பதி உள்பட மூவர் பரிதாபமாக பலியாகினர். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை
ஆழ்கடலில் தங்க புதையல்.. அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்! இது புதுசா இருக்கே!
போர்ட் மார்சுபி: ஆழ்கடலில் மூழ்கிய கப்பலில் தங்க புதையல் இருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால், அள்ள அள்ள குறையாமல் வரும் தங்கம் ஆழ்கடலில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். எதிர்காலத்தில் தங்கம் உற்பத்திக்கு ஆழ்கடல்கள் மிக முக்கிய இடமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்தில் இருக்கும் பபுவா நியூ கினியாவில் உள்ள, லிஹிர் தீவுக்கு அருகில் உள்ள கோனிக்கல்
\ஸ்லீப்பர் செல்கள்..\ உத்தரவு வந்த மறுநொடி ஐரோப்பாவில் கொடூர தாக்குதல்? ஹமாஸை அம்பலப்படுத்திய மொசாட்
டெல் அவிவ்: ஐரோப்பாவில் தாக்குதல்களை நடத்த ஹமாஸ் சீக்ரெட் நொட்வொர்க்கை உருவாக்கி வருவதாக இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பாவில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பலர் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொசாட் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே போர் நிலவி வந்தது அனைவருக்கும் தெரியும். டிரம்பின் நீண்ட முயற்சிக்கு பிறகே
\ஸ்லீப்பர் செல்கள்..\ உத்தரவு வந்த மறுநொடி ஐரோப்பாவில் கொடூர தாக்குதல்? ஹமாஸை அம்பலப்படுத்திய மொசாட்
டெல் அவிவ்: ஐரோப்பாவில் தாக்குதல்களை நடத்த ஹமாஸ் சீக்ரெட் நொட்வொர்க்கை உருவாக்கி வருவதாக இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பாவில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பலர் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொசாட் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே போர் நிலவி வந்தது அனைவருக்கும் தெரியும். டிரம்பின் நீண்ட முயற்சிக்கு பிறகே
நள்ளிரவில் கேட்ட பெண் குரல்.. வீடு வீடாக போய் கதவை தட்டி.. சிசிடிவி காட்சி ஷாக்! - போலீசார் விளக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று கதவை தட்டி கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவியது. இதுதொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் நேற்று (நவம்பர் 21) அதிகாலை 2 மணியளவில் பர்கூரில் இருந்து ஜெகதேவி
நள்ளிரவில் கேட்ட பெண் குரல்.. வீடு வீடாக போய் கதவை தட்டி.. சிசிடிவி காட்சி ஷாக்! - போலீசார் விளக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று கதவை தட்டி கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவியது. இதுதொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் நேற்று (நவம்பர் 21) அதிகாலை 2 மணியளவில் பர்கூரில் இருந்து ஜெகதேவி
அணு ஆயுதங்களால் கூட ஒன்னும் செய்ய முடியாது.. உலகின் முதல் செயற்கை தீவு! சம்பவம் செய்யும் சீனா
பீஜிங்: உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் செயற்கை தீவு ஒன்றை சீனா உருவாக்க திட்டமிட்டுள்ளது. அணு ஆயுதங்கள் வெடிப்பை கூட சமாளிக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த செயற்கை தீவானது, நகர்த்தி செல்லும் விதமாகவும், பாதி அளவு நீரில் மூழ்கியபடியும் வடிவமைக்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய சீனா, பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை
பிரிந்தவர்களுக்கான பிளான் பி.. பாஜகவுக்காக தூது சென்ற ஜிகே வாசன்.. எடப்பாடியுடன் நடந்த சந்திப்பு!
சென்னை: பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின் பாஜகவின் பார்வை தமிழ்நாடு பக்கம் திரும்பி இருக்கிறது. அதனை உறுதிபடுத்தும் விதமாகவே பீகாரில் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்பதற்கு ஒருநாள் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்து சென்றுள்ளார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியை கூடுதல் வலிமைப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. இதனிடையே பிரதமர் மோடியை கோவையில்
இஸ்லாமியர்கள் வாக்கு.. விஜய்க்கு வந்த ஷாக் ரிசல்ட்.. பழைய திட்டத்தை முன்னெடுக்கும் தவெக!
சென்னை: தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி அமையும் என்று எதிர்பார்ப்பில் இருந்த போது, திடீரென திமுக கூட்டணியில் இருப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்தார். இதனால் மீண்டும் தவெக தலைவர் விஜய் பழைய திட்டப்படி மக்கள் சந்திப்பு பயணத்திற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். கரூர் சம்பவத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் பெரியளவில் பொதுவெளிக்கு வரவில்லை.
இஸ்லாமியர்கள் வாக்கு.. விஜய்க்கு வந்த ஷாக் ரிசல்ட்.. பழைய திட்டத்தை முன்னெடுக்கும் தவெக!
சென்னை: தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி அமையும் என்று எதிர்பார்ப்பில் இருந்த போது, திடீரென திமுக கூட்டணியில் இருப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்தார். இதனால் மீண்டும் தவெக தலைவர் விஜய் பழைய திட்டப்படி மக்கள் சந்திப்பு பயணத்திற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். கரூர் சம்பவத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் பெரியளவில் பொதுவெளிக்கு வரவில்லை.
ஊஞ்சல் சங்கிலியில் தொங்கிய கிராம உதவியாளர்.. வெறும் 80 ஃபார்ம் நிரப்பிய கள்ளக்குறிச்சி பெண் பிஎல்ஓ?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி BLO ஜாகிதா பேகம் தற்கொலையானது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. உரிய கால அவகாசமும் பயிற்சியும் தரப்படாமல் அரசு ஊழியர்களை நெருக்கடியில் தள்ளி தேர்தல் ஆணையம் அவசர கதியில் இந்த நடைமுறையை தீவிரப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு திருத்த தீவிரப் பணி நிறைவடைய இன்னும்
வரி போட்டு முடக்கிய.. அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! சீனாவுடன் பலமடையும் வர்த்தக உறவு
டெல்லி: இந்தியாவுக்கு அதிக வரியை போட்டு, வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது அமெரிக்கா. இந்நிலையில் சீனாவுடன் புதிய வர்த்தக பாதையை உருவாக்கி, அமெரிக்காவுக்கு இந்தியா ஷாக் கொடுத்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவிலிருந்து சீனாவுக்கான ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவின் வரி நெருக்கடியை இந்தியா சமாளித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவுக்கான
ஊஞ்சல் சங்கிலியில் தொங்கிய கிராம உதவியாளர்.. வெறும் 80 ஃபார்ம் நிரப்பிய கள்ளக்குறிச்சி பெண் பிஎல்ஓ?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி BLO ஜாகிதா பேகம் தற்கொலையானது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. உரிய கால அவகாசமும் பயிற்சியும் தரப்படாமல் அரசு ஊழியர்களை நெருக்கடியில் தள்ளி தேர்தல் ஆணையம் அவசர கதியில் இந்த நடைமுறையை தீவிரப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன். SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு திருத்த தீவிரப் பணி நிறைவடைய இன்னும்
தங்கம் விலை ரூ.8,500க்கு சரியும்? ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர்.. இது ரொம்ப முக்கியம் ஆச்சே
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே பெரியளவில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் எங்கு வரும் நாட்களில் தங்கம் விலை சரியுமோ என்றே மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். இதற்கிடையே வரும் காலங்களில் தங்கம் விலை சரிய வாய்ப்பு இருக்கிறதா.. அப்படியே சரிந்தால் அது எந்தளவுக்குச் சரியும் என்பது குறித்து பிரபல
விஜய் பற்றி.. வாய் திறக்க மறுக்கும் சீமான்.. ரூட்டை மாற்றிய நாம் தமிழர்.. பின்னணி என்ன?
சென்னை: தவெக மற்றும் விஜய் ஆகியோரை தொடர்ச்சியாக விமர்சித்து தேவையின்றி வெளிச்சம் கொடுக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே தவெக களத்தில் செயல்படவில்லை என்பதை அறிந்த சீமான், தேவையின்றி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் நாதகவினர் கருதி இருக்கின்றனர். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும்
அதானி குழுமம் முக்கிய முடிவு.. வில்மர் லிமிடெட் (AWL) நிறுவன 7% பங்குகளை விற்று அதிரடி.. பின்னணி!
அதானி வில்மார் லிமிடெட் நிறுவனத்தில் அதானி குழுமம் வசம் இருந்த கடைசி 7% பங்குகள், பெரும் நிறுவன முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்த்த நிலையில், தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த விற்பனை மூலம், வில்மார் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஒரே விளம்பரதாரராக மாறியுள்ளது. இது அதானி வில்மார் நிறுவனத்தின் பல்தேசிய உரிமை அமைப்பையும், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளையும் மேம்படுத்துகிறது. இந்த
பாகிஸ்தான் உருவாக்கும் செயற்கை தீவு.. பின்னணியில் இருப்பதே டிரம்ப் தான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இப்போது திடீரென ஒரு செயற்கை தீவை உருவாக்கி வருகிறது. சிந்து நதிக்கு அருகில் கடலில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உருவாக்கப்படும் இந்த செயற்கைத் தீவின் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரியில் முடியுமாம். பாகிஸ்தான் திடீரென ஏன் இந்த செயற்கை தீவை உருவாக்குகிறது. இதனால் இந்தியாவுக்கு எதாவது சிக்கலா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
20 சீட்+ 2 ராஜ்ய சபா.. திமுக, அதிமுகவிடம் டிமாண்ட் வைத்த தேமுதிக.. ஸ்டாலின் கொடுத்த பதில்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் தங்களின் டிமாண்ட் என்னவென்பதை தேமுதிக கூறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை ஜனவரியில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூறவுள்ள பிரேமலதா விஜயகாந்த், இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5
அதானி குழுமம் முக்கிய முடிவு.. வில்மர் லிமிடெட் (AWL) நிறுவன 7% பங்குகளை விற்று அதிரடி.. பின்னணி!
அதானி வில்மார் லிமிடெட் நிறுவனத்தில் அதானி குழுமம் வசம் இருந்த கடைசி 7% பங்குகள், பெரும் நிறுவன முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்த்த நிலையில், தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த விற்பனை மூலம், வில்மார் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஒரே விளம்பரதாரராக மாறியுள்ளது. இது அதானி வில்மார் நிறுவனத்தின் பல்தேசிய உரிமை அமைப்பையும், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளையும் மேம்படுத்துகிறது. இந்த
ஐநா வளாகத்திற்கு அடியில் சென்ற ஹமாஸ் சுரங்கம்.. 7 கிமீ நீளம், 80+ ரூம்கள்! அதிர்ந்து போன இஸ்ரேல்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் பல ஆண்டுகள் தொடர்ந்தது அனைவருக்கும் தெரியும். அங்குப் போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கம் குறித்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.. சுமார் 25 மீட்டர் ஆழத்தில் 7 கிமீ நீண்டு இருக்கும் இந்த சுரங்கம் 80 ரூம்கள், கமாண்ட் சென்டர்களையும் கொண்டு இருப்பதாக
மொத்தமாக முடியும் கதை.. பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் வார்னிங்! இதை செய்யலானா தப்பிக்க முடியாது!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது. இதை உடனடியாக சரி செய்யவில்லை எனில், பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது. ஊழலை ஒழிப்பது, விரைவான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் என ஐஎம்எஃப் கூறியிருக்கிறது. பாகிஸ்தானில் நிலவும் நிர்வாக பிரச்சனை மற்றும் ஊழல் குறித்து மதிப்பீட்டு அறிக்கையை ஐஎம்எஃப் தயாரித்திருக்கிறது. இந்த
கொஞ்சம் மிஸ்ஸானாலும் காலத்திற்கும் கஷ்டப்படணும்! சிபில் ஸ்கோர் ஏன் முக்கியம்? பிரபலம் தந்த விளக்கம்
சென்னை: இப்போது நீங்கள் சாதாரண கிரெடிட் கார்டு வாங்குவதாக இருந்தாலும் சரி, மிக பெரிய லோன் எடுப்பதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றும் கிரெடிட் ஸ்கோர் தான் முக்கியமானதாக இருக்கிறது. இருப்பினும், நம்மில் பலருக்கும் கிரெடிட் ஸ்கோர் குறித்த சரியான புரிதல் இருப்பதில்லை. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் இது தொடர்பாக விளக்கியுள்ளார். முன்பெல்லாம் கடன் கொடுக்க
\முடிஞ்சா தொட்டு பாரு..\ யூனுஸ் அரசுக்கு ஹசீனா மகன் நேரடி சவால்.. வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்?
டாக்கா: வங்கதேச மாஜி பிரதமர் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவரது மகன் சஜீப் வாஜெட் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வங்கதேசத்தில் இப்போது சட்டவிரோத ஆட்சி நடப்பதாக கூறிய அவர், முடிந்தால் ஹசீனாவை தொட்டு பாருங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு திடீரென வெடித்த போராட்டம் மாபெரும்
\முடிஞ்சா தொட்டு பாரு..\ யூனுஸ் அரசுக்கு ஹசீனா மகன் நேரடி சவால்.. வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்?
டாக்கா: வங்கதேச மாஜி பிரதமர் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவரது மகன் சஜீப் வாஜெட் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வங்கதேசத்தில் இப்போது சட்டவிரோத ஆட்சி நடப்பதாக கூறிய அவர், முடிந்தால் ஹசீனாவை தொட்டு பாருங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு திடீரென வெடித்த போராட்டம் மாபெரும்
ராமேஸ்வரம் கொடூரம்: மாணவியை கொலை செய்ததற்கான காரணம் இதுதான்.. இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்திய நிலையில், அப்போது மாணவி விலகி செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்நிலையில், மாணவியை
சரக்கு வேனில் பயங்கரமாக மோதிய ரயில்.. தண்டவாளத்தை கடந்தபோது கோர விபத்து -டிரைவர் உள்பட 3 பேர் பலி
கவுஹாத்தி: அகர்தலா - சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக பயணித்தபோது திடீரென்று குறுக்கே சரக்கு வேன் வந்தது. இதனால் சரக்கு வேன் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேன் டிரைவர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். திரிபுரா மாவட்டம் தலாய் மாவட்டம் அம்பாசா - மனு பிரிவில் ரயில் தண்டவாளத்தை கடக்க
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்டுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை டிசம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள சேவைகளை வழங்கி வரும் மெட்டா நிறுவனம் டிசம்பர் 4ம் தேதிக்குள் 16 வயதுக்குட்பட்ட
சரக்கு வேனில் பயங்கரமாக மோதிய ரயில்.. தண்டவாளத்தை கடந்தபோது கோர விபத்து -டிரைவர் உள்பட 3 பேர் பலி
கவுஹாத்தி: அகர்தலா - சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக பயணித்தபோது திடீரென்று குறுக்கே சரக்கு வேன் வந்தது. இதனால் சரக்கு வேன் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேன் டிரைவர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். திரிபுரா மாவட்டம் தலாய் மாவட்டம் அம்பாசா - மனு பிரிவில் ரயில் தண்டவாளத்தை கடக்க
உயர பறந்த தக்காளி.. ஒரு கிலோ 80 ரூபாய்? தங்கம் போல தக்காளியின் விலையும் எகிறுதே.. எப்போது குறையும்
சென்னை: ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை ஓரளவு உயர்வது வழக்கமான ஒன்று தான் என்றாலும், நடப்பு நவம்பர் மாதத்திலேயே தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்சியடைய வைத்து வருகிறது. கடந்த மாதத்திற்கு முன்பு கிலோ தக்காளி 15-20 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 80 ரூபாயை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
\கடைசி தமிழன் இருக்கும் வரை..\ இலங்கை நாடாளுமன்றத்தை அதிர வைத்த அர்ச்சுனா.. ஆவேச பேச்சு
கொழும்பு: இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தாலும் கூட இன்னுமே அங்குள்ள தமிழர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தே வருகிறார்கள். இதற்கிடையே அங்குத் தமிழர்கள் படும் கஷ்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் ராமநாதன் அர்ச்சுனா பேசியுள்ளார். ஆளும் இலங்கை அரசை மிகக் கடுமையாக விமர்சித்த அவர் கடைசி தமிழன் இருக்கும் வரை மீண்டும் என்பிபி கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஆவேசமாகப்
வெள்ளையான நிறத்தில் குற்றாலம் மெயின் அருவியில் மலைப்பாம்பு! கிட்ட பார்த்தால்? ஆடிப்போன தென்காசி
தென்காசி: கோடையின் வறட்சி காரணமாக பாம்புகள் குடியிருப்பு பகுதிகள் போல நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கும் வந்துவிடுவதுண்டு.. அதிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சுற்றிலும் வனப்பகுதி இருந்தால், பாம்புகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால்தான், சுற்றுலா செல்லும்போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வனத்துறை மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தியவாறே உள்ளனர. சமீபகாலமாகவே பாம்புகள் தொடர்பான
தாய்லாந்தில் மிஸ் யுனிவர்ஸ்! தங்க கவுனில் பார்வையாளர்களை கவர்ந்த இந்தியர் மணிகா! யார் இவர்?
பாங்காங்: தாய்லாந்தில் நடைபெற்று வரும் பிரபஞ்ச அழகி 2025 போட்டியில் இந்தியாவை சேர்ந்த அழகி மணிகா விஸ்வகர்மா என்பவர் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் இவர் அணிந்திருந்த ஆடை புத்த மத பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருந்தது. தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் 74 ஆவது மிஸ் யுனிவர்ஸ்
தாய்லாந்தில் மிஸ் யுனிவர்ஸ்! தங்க கவுனில் பார்வையாளர்களை கவர்ந்த இந்தியர் மணிகா! யார் இவர்?
பாங்காங்: தாய்லாந்தில் நடைபெற்று வரும் பிரபஞ்ச அழகி 2025 போட்டியில் இந்தியாவை சேர்ந்த அழகி மணிகா விஸ்வகர்மா என்பவர் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் இவர் அணிந்திருந்த ஆடை புத்த மத பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருந்தது. தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் 74 ஆவது மிஸ் யுனிவர்ஸ்
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.. மாநிலத்தில் 2 அதிகார மையங்கள் இருக்க கூடாது.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி: மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு 3 வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பதே ஒரே வாய்ப்பு என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்

27 C