ஷியா மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு.. தொழுகைக்கு போன 15 பேர் பலி.. பதற்றத்தில் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா இஸ்லாமியர்களின் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தது. அப்போது திடீரென்று மசூதி வெடித்து சிதறியது. இதில் 15 பேர் பலியான நிலையில் 80 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷெஹ்சாத்
புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு! உடலை துளைத்த குண்டுகள்
மாஸ்கோ: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குண்டு காயமடைந்துள்ள விளாடிமிர் அலெ க்ஸிவீவ் அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினின் வலதுகரம் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தில்
செல்லாக்காசு ஆகும் தங்கம்? ரூ.500, ரூ.1000 நோட்டு போல இந்த வகை தங்கத்திற்கு ஆபத்து- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை லேசாக குறைந்தாலும் கூட சில நாட்களாக மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், ஒரு வகைத் தங்கம் குறித்து எச்சரித்தார். அது ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் போலச் செல்லாமல் போகவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மத்திய நிதியமைச்சர்
ஐரோப்பாவை தாக்கிய 'லியோனார்டோ' புயல்! தென் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை!
மாட்ரிட்: ஐரோப்பாவின் ஐபீரிய தீபகற்பத்தில் உள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் 'லியோனார்டோ' புயல் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. தெற்கு ஸ்பெயினின் ஆண்டலூசியா பகுதியில் ஒரே வாரத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 800 லிட்டர் மழை பெய்திருக்கிறது இது பொதுவாக அங்கு ஓராண்டில் பெய்யும் மழையின் அளவாகும். அதேபோல போர்ச்சுக்கலில் பலத்த காற்றோடு பெய்த மழையால், டாகஸ்
ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அவசர அறிவிப்பு!
தெஹ்ரான்: ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ ரீதியான மற்றும் ரகசிய திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்க மக்கள் வெளியேற வேண்டும் என பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு கவனம் பெற்றிருக்கிறது.
கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பில் திண்டுக்கல் கோவில் நிலம்? ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவு!
மதுரை: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் காளியம்மன் கோவில் நிலத்தை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கக் கோரிய வழக்கில், ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் ஐகோர்ட்
கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பில் திண்டுக்கல் கோவில் நிலம்? ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவு!
மதுரை: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் காளியம்மன் கோவில் நிலத்தை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கக் கோரிய வழக்கில், ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் ஐகோர்ட்
வாடகை தாரர்களுக்கு குட்நியூஸ்? இந்த மாவட்டங்களில் வசிப்பவரா நீங்கள்? இனி கோர்ட் கேஸ் அலைச்சல் வராது
மயிலாடுதுறை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் எல்லைகளுக்கு ஏற்ப, வாடகை வீட்டுவசதி ஆணையங்களை சீரமைத்து புதிய அலுவலகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதன் மூலம் வாடகை ஒப்பந்தப் பதிவுகளில் நிலவும் குழப்பங்கள் நீங்கி, பொதுமக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களிலேயே சட்டப்பூர்வ சேவைகளைப் பெற வழிவகை ஏற்படும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.. அரசின்
தென்காசியில் யாருங்க இந்த தவெக பெண்? என் கூடவே விஜய் போட்டோவையும் புதைச்சிடுங்க, மலைத்த புளியங்குடி
தென்காசி: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி மிகுந்த உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுகிறது. கட்சி தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பூத் கமிட்டி அமைப்பது முதல் அடிமட்ட அளவில் பெண்களை ஒருங்கிணைப்பது வரை மகளிர் அணியினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் பொதுமக்களின் கவனத்தை
வாடகை தாரர்களுக்கு குட்நியூஸ்? இந்த மாவட்டங்களில் வசிப்பவரா நீங்கள்? இனி கோர்ட் கேஸ் அலைச்சல் வராது
மயிலாடுதுறை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் எல்லைகளுக்கு ஏற்ப, வாடகை வீட்டுவசதி ஆணையங்களை சீரமைத்து புதிய அலுவலகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதன் மூலம் வாடகை ஒப்பந்தப் பதிவுகளில் நிலவும் குழப்பங்கள் நீங்கி, பொதுமக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களிலேயே சட்டப்பூர்வ சேவைகளைப் பெற வழிவகை ஏற்படும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.. அரசின்
தென்காசியில் யாருங்க இந்த தவெக பெண்? என் கூடவே விஜய் போட்டோவையும் புதைச்சிடுங்க, மலைத்த புளியங்குடி
தென்காசி: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி மிகுந்த உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுகிறது. கட்சி தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பூத் கமிட்டி அமைப்பது முதல் அடிமட்ட அளவில் பெண்களை ஒருங்கிணைப்பது வரை மகளிர் அணியினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் பொதுமக்களின் கவனத்தை
ட்ரம்பிடம் பல்பு வாங்கி பாகிஸ்தான்.. மீம் போட்டு பாக்., அரசை கலாய்க்கும் சொந்த மக்கள்!
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தத்தைக் கண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களான பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டுத் தலைவர்களை நக்கல் அடித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். மீம்கள் போட்டு பாகிஸ்தான் மக்கள் தங்களின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனீரை ட்ரோல் செய்து வருகின்றனர். ‛‛பக்கத்து வீட்டுக்காரி குழந்தை பெத்துட்டானு.. எதிர்த்த
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பல வழிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பார்த்து, ஷெபாஸ் ஷெரிப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானியர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்கள். இந்தியா - அமெரிக்கா இடையே
ட்ரம்பிடம் பல்பு வாங்கி பாகிஸ்தான்.. மீம் போட்டு பாக்., அரசை கலாய்க்கும் சொந்த மக்கள்!
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தத்தைக் கண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களான பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டுத் தலைவர்களை நக்கல் அடித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். மீம்கள் போட்டு பாகிஸ்தான் மக்கள் தங்களின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனீரை ட்ரோல் செய்து வருகின்றனர். ‛‛பக்கத்து வீட்டுக்காரி குழந்தை பெத்துட்டானு.. எதிர்த்த
மரியாதை கேட்டு வாங்க கூடாது.. இந்தியாவை காட்டி ஷெபாஸ் ஷெரிப் மீது பாயும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பல வழிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பார்த்து, ஷெபாஸ் ஷெரிப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானியர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்கள். இந்தியா - அமெரிக்கா இடையே
தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் இன்று திறப்பு! விடைபெறும் 46 ஆண்டுகால பழைய பஸ் நிலையம்
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏ.ரெட்டிஅள்ளியில் ரூ.39.14 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையம் இன்று திறக்கப்படுகிறது. 46 ஆண்டுகளாக பரபரப்பாக செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம், இதன் மூலம் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது. தருமபுரி நகரின் மையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான பி.ஆர்.ராஜகோபால் பேருந்து நிலையம், சுமார் 5.75 ஏக்கர் பரப்பளவில் 1978-ல் தொடங்கப்பட்டது.
மரியாதை கேட்டு வாங்க கூடாது.. இந்தியாவை காட்டி ஷெபாஸ் ஷெரிப் மீது பாயும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பல வழிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு தாஜா செய்து பார்த்தும் அந்த நாட்டை விட இந்தியாவுக்கு குறைந்த வரியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பார்த்து, ஷெபாஸ் ஷெரிப்பை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ரவுண்டு கட்ட தொடங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானியர்கள் ஷெபாஸ் ஷெரீப்பை நையாண்டி செய்து பதிவிட்டு வருகிறார்கள். இந்தியா - அமெரிக்கா இடையே
செல்லாக்காசு ஆகும் தங்கம்? ரூ.500, ரூ.1000 நோட்டு போல இந்த வகை தங்கத்திற்கு ஆபத்து- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை லேசாக குறைந்தாலும் கூட சில நாட்களாக மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், ஒரு வகைத் தங்கம் குறித்து எச்சரித்தார். அது ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் போலச் செல்லாமல் போகவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மத்திய நிதியமைச்சர்
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். வர்த்தகம், எரிசக்தி, தைவான், ஈரான் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்ய அதிமர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு புதன்கிழமை அமெரிக்க
“தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மட்டும் மாற்றம் கொண்டுவர முடியாது”- ஐகோர்ட் கிளை கருத்து
மதுரை: மக்கள் மனதில் பாகுபாடு மறையாமல், தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 'மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சாதி பெயர்கள்
செல்லாக்காசு ஆகும் தங்கம்? ரூ.500, ரூ.1000 நோட்டு போல இந்த வகை தங்கத்திற்கு ஆபத்து- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை லேசாக குறைந்தாலும் கூட சில நாட்களாக மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், ஒரு வகைத் தங்கம் குறித்து எச்சரித்தார். அது ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் போலச் செல்லாமல் போகவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மத்திய நிதியமைச்சர்
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். வர்த்தகம், எரிசக்தி, தைவான், ஈரான் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்ய அதிமர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு புதன்கிழமை அமெரிக்க
லிபியா சர்வாதிகார அதிபர் முயம்மர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்
திரிபோலி: லிபியாவின் நீண்டகால அதிபராக செயல்பட்டு வந்த சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி இன்று கொல்லப்பட்டார். அவரது வீட்டுக்குள் நுழைந்த கும்பல் சைஃப் அல் இஸ்லாமை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளது. லிபியாவில் நீண்டகாலமாக இருந்தவர் முயம்மர் கடாபி. இவர் சர்வாதிகாரியாக அறியப்பட்டார். இவரது ஆட்சி கடந்த 2011ல் கவிழ்க்கப்பட்டது. முயம்மர் கடாபி கொல்லப்பட்டார்.
வெடித்தது போர்? அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கிய ஈரானின் ட்ரோன்! அரபிக்கடலில் மோதல் - பதற்றம்
டெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானை அமெரிக்காவின் போர்கப்பல்கள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் தான் அரபிக்கடலில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை ஈரானின் ட்ரோன் நெருங்கியது. இதனை கவனித்த அமெரிக்க வீரர்கள் விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து உடனடியாக எஃப் 35சி ரக போர் விமானத்தை அனுப்பி அதனை சுட்டு வீழ்த்தினர். இதனால் அமெரிக்கா-
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்.. மீண்டும் அமைந்த பாஜக ஆட்சி! முதல்வரான கேம்சந்த் சிங்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், அதைத் திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அங்கு வன்முறை காரணமாக அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து 61 வயதான கேம்சந்த் மணிப்பூர் முதல்வராகப் பதவியேற்றார். மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு
திணறடிக்கும் பலூச் போராளிகள்.. விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்.. புலம்பி தள்ளிய பாதுகாப்பு அமைச்சர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பலூச் போராளிகள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் நாட்டு ராணுவம் பலவீனமாக இருப்பது உண்மை தான் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பலூச் போன்ற மாகாணத்தைப் பாதுகாப்பது ரொம்பவும் சிரமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே பலூச் போராளிகள் தாக்குதல்
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்.. மீண்டும் அமைகிறது பாஜக ஆட்சி! முதல்வராகும் கேம்சந்த் சிங்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், அதை திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு மோதல் நிலவி வந்தது. அங்கு இரு குக்கி மற்றும் மெய்தி பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்தாண்டு வன்முறை உச்சத்திற்குப்
ஈரான் 2800 கிமீ.. வெனிசுலா 15215 கிமீ.. கப்பல் செலவை ட்ரம்ப் கொடுப்பாரா.. மக்கள் தலையில் விழுமா?
நியூயார்க்: இன்று சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு கேள்வியை பரவலாக பார்க்க முடிந்தது. அதன்படி ஈரானிலிருந்து இந்தியா தொலைவு 2800 கிலோ மீட்டர். வெனிசுலாவில் இருந்து இந்தியா தொலைவு 15215 கிலோ மீட்டர். இப்படி அஞ்சு மடங்கு தூரத்துலருந்து பெட்ரோல் கொள்முதல் செய்தால். அது கப்பலில் வரும் போக்குவரத்து செலவை எல்லாம் ட்ரம்ப் கொடுப்பாரா.. இல்லை நம்ம தலையிலா?
ரஷ்யாவை கைவிடாத இந்தியா.. கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா மத்திய அரசு? புதின் தரப்பு விளக்கம்
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கான வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளார். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும். அதற்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தான் ரஷ்யா முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. நம் நாடும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன.
லிபியா சர்வாதிகார அதிபர் முயம்மர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்
திரிபோலி: லிபியாவின் நீண்டகால அதிபராக செயல்பட்டு வந்த சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி இன்று கொல்லப்பட்டார். அவரது வீட்டுக்குள் நுழைந்த கும்பல் சைஃப் அல் இஸ்லாமை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளது. லிபியாவில் நீண்டகாலமாக இருந்தவர் முயம்மர் கடாபி. இவர் சர்வாதிகாரியாக அறியப்பட்டார். இவரது ஆட்சி கடந்த 2011ல் கவிழ்க்கப்பட்டது. முயம்மர் கடாபி கொல்லப்பட்டார்.
வெடித்தது போர்? அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கிய ஈரானின் ட்ரோன்! அரபிக்கடலில் மோதல் - பதற்றம்
டெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானை அமெரிக்காவின் போர்கப்பல்கள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் தான் அரபிக்கடலில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை ஈரானின் ட்ரோன் நெருங்கியது. இதனை கவனித்த அமெரிக்க வீரர்கள் விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து உடனடியாக எஃப் 35சி ரக போர் விமானத்தை அனுப்பி அதனை சுட்டு வீழ்த்தினர். இதனால் அமெரிக்கா-
குலுங்கிய மியான்மர்! சக்திவாய்ந்த நிலநடுக்கம்! கொல்கத்தாவில் அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்
கொல்கத்தா: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கொல்கத்தா, வங்கதேசத்திலும் உணரப்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். இந்த நிலையில்
அரண்ட தங்க மார்கெட்.. 18 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை.. கெவின் வந்த பிறகும் எதிர்பாராத மாற்றம்
சென்னை: தங்கம் விலை சில நாட்களாகக் குறைந்து பொதுமக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து வந்த நிலையில், இன்று யூடர்ன் போட்டு விலை ஏறி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் விலை சட்டென இந்தளவுக்கு அதிகரிக்க என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம். கடந்த சில நாட்களாகவே தங்கம் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியைக்
பழைய சிம் கார்டில் தங்கம் எடுத்து ₹27 லட்சம் சம்பாதித்த சீன நபர்: உலகை வியக்க வைக்கும் டெக்னாலஜி!
பெய்ஜிங்: தங்க விலை உயர்வு உலக மக்களை கவலை அடைய செய்துள்ள நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு நபர் பழைய சிம் கார்டு மற்றும் மின்னணு கழிவு மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதித்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது... கடந்த 2 நாட்களாகவே இதுதான் எங்கும் பேச்சாக உள்ளது.. அப்படியென்ன செய்துவிட்டார் இந்த கியாவோ??? குவாங்டாங்
அரண்ட தங்க மார்கெட்.. 18 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை.. கெவின் வந்த பிறகும் எதிர்பாராத மாற்றம்
சென்னை: தங்கம் விலை சில நாட்களாகக் குறைந்து பொதுமக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து வந்த நிலையில், இன்று யூடர்ன் போட்டு விலை ஏறி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் விலை சட்டென இந்தளவுக்கு அதிகரிக்க என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம். கடந்த சில நாட்களாகவே தங்கம் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியைக்
பழைய சிம் கார்டுகளை தூக்கி வீசாதீங்க! ஒளிஞ்சிருக்கும் தங்கம் ரகசியம்..ரூ.27 லட்சம் சீன நபரின் மேஜிக்
பெய்ஜிங்: தங்க விலை உயர்வு உலக மக்களை கவலை அடைய செய்துள்ள நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு நபர் பழைய சிம் கார்டு மற்றும் மின்னணு கழிவு மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதித்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது... கடந்த 2 நாட்களாகவே இதுதான் எங்கும் பேச்சாக உள்ளது.. அப்படியென்ன செய்துவிட்டார் இந்த கியாவோ??? குவாங்டாங்
Baloch Women: பாகிஸ்தான் ராணுவத்தை கொன்று குவிக்கும் பலூச் பெண்கள்.. கொதித்தெழுந்தது ஏன்? பின்னணி
இஸ்லாமாபாத்: பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக சமீப காலமாக தாக்குதல்களை முன்னெடுப்பதில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். திடீரென மக்கள் காணாமல் போனது, தங்களுக்கு எதிரான சுரண்டல்களுக்கு எதிராக அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட பலோச் மக்கள், அது தோல்வி அடைந்ததால் தற்போது, பெண்களும் ஆயுதம் ஏந்த தொடங்கியுள்ளனர். ஆண்கள் சிறை மற்றும் கொலை செய்யப்படுவதால் வெகுண்டெழுந்து
Baloch Women: பாகிஸ்தான் ராணுவத்தை கொன்று குவிக்கும் பலூச் பெண்கள்.. கொதித்தெழுந்தது ஏன்? பின்னணி
இஸ்லாமாபாத்: பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக சமீப காலமாக தாக்குதல்களை முன்னெடுப்பதில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். திடீரென மக்கள் காணாமல் போனது, தங்களுக்கு எதிரான சுரண்டல்களுக்கு எதிராக அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட பலோச் மக்கள், அது தோல்வி அடைந்ததால் தற்போது, பெண்களும் ஆயுதம் ஏந்த தொடங்கியுள்ளனர். ஆண்கள் சிறை மற்றும் கொலை செய்யப்படுவதால் வெகு்ண்டெட்ழுந்து
ரஷ்யாவின் 'நிழல் கப்பல்' ரகசியம்.. அமெரிக்காவிற்கு விபூதி அடித்து 13 லட்சம் கோடி சம்பாதிப்பது எப்படி
மாஸ்கோ: ரஷ்யாவின் பொருளாதாரத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றன. அதற்காகவே ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ரஷ்யாவிற்கு வருமானம் வரும் வழிகளையும் அமெரிக்கா அடைத்து வருகிறது. ஆனால் அப்படி முடக்க நினைக்கும் அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில், ரஷ்ய அதிபர் புதினின் 'நிழல் கப்பல் படை' கடலில்
வானில் தோன்றிய 4 நிலவுகள்! ரஷ்யாவில் அரங்கேறிய அதிசயம் - பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
ரஷ்யா: நேற்று இரவு வானத்தைப் பார்த்த ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (St. Petersburg) நகர மக்கள் ஒரு நிமிடம் உறைந்து போய்விட்டனர். வழக்கமாக ஒற்றை நிலவை ரசிக்கும் கண்களுக்கு முன்னால், நான்கு நிலவுகள் அணிவகுத்து நின்றது தான் அந்த ஆச்சரியத்துக்கு காரணம். இந்த அரிய நிகழ்வு குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.
ரஷ்யாவின் 'நிழல் கப்பல்' ரகசியம்.. அமெரிக்காவிற்கு விபூதி அடித்து 13 லட்சம் கோடி சம்பாதிப்பது எப்படி
மாஸ்கோ: ரஷ்யாவின் பொருளாதாரத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றன. அதற்காகவே ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ரஷ்யாவிற்கு வருமானம் வரும் வழிகளையும் அமெரிக்கா அடைத்து வருகிறது. ஆனால் அப்படி முடக்க நினைக்கும் அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில், ரஷ்ய அதிபர் புதினின் 'நிழல் கப்பல் படை' கடலில்
வந்தவாசி ஹார்டுவேர்ஸ் கடைக்கு வந்த ராஜஸ்தான் மூதாட்டி! குங்குமமான பூ! பெண் சாமியார் செய்தது என்ன?
வந்தவாசி: வந்தவாசியில் 65 வயது மூதாட்டி ஒருவர் சாமியார் வேடத்தில் அங்கிருந்த ஹார்டுவேர் கடையில் 85 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் தேடி வந்த நிலையில் அவர் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டார் என சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த இந்திரா நகர் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச்
வந்தவாசி ஹார்டுவேர்ஸ் கடையில் நுழைந்த ராஜஸ்தான் மூதாட்டி! சாமியார் வேடத்தில் செய்த பகீர் செயல்!
வந்தவாசி: வந்தவாசியில் 65 வயது மூதாட்டி ஒருவர் சாமியார் வேடத்தில் அங்கிருந்த ஹார்டுவேர் கடையில் 85 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் தேடி வந்த நிலையில் அவர் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டார் என சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த இந்திரா நகர் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச்
வாஷிங்டன்: டெல்லியில் உள்ள இந்தியா கேட்டின் படத்தைப் பகிர்ந்து 'இந்தியாவின் அழகான வெற்றி வளைவு.. நம்முடையது இதையெல்லாம் விட சிறப்பானதாக இருக்கும்' எனப் பதிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை ஒட்டி வாஷிங்டனில் பிரமாண்டமான வெற்றி வளைவை அமைக்கப்போவதாக டிரம்ப் கூறியிருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசி வாயிலாக உரையாடி,
“இந்தியா கேட்” படத்தை பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்.. வாஷிங்டனில் அதிரடி திட்டம்!
வாஷிங்டன்: டெல்லியில் உள்ள இந்தியா கேட்டின் படத்தைப் பகிர்ந்து 'இந்தியாவின் அழகான வெற்றி வளைவு.. நம்முடையது இதையெல்லாம் விட சிறப்பானதாக இருக்கும்' எனப் பதிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை ஒட்டி வாஷிங்டனில் பிரமாண்டமான வெற்றி வளைவை அமைக்கப்போவதாக டிரம்ப் கூறியிருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசி வாயிலாக உரையாடி,
“இந்தியா கேட்” படத்தை பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்.. வாஷிங்டனில் அதிரடி திட்டம்!
வாஷிங்டன்: டெல்லியில் உள்ள இந்தியா கேட்டின் படத்தைப் பகிர்ந்து 'இந்தியாவின் அழகான வெற்றி வளைவு.. நம்முடையது இதையெல்லாம் விட சிறப்பானதாக இருக்கும்' எனப் பதிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை ஒட்டி வாஷிங்டனில் பிரமாண்டமான வெற்றி வளைவை அமைக்கப்போவதாக டிரம்ப் கூறியிருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசி வாயிலாக உரையாடி,
இது வெறும் தொடக்கம் தான்.. தாறுமாறாக சரியும் தங்கம் விலை.. கதறும் நகை வியாபாரிகள்.. என்ன நடக்கிறது?
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே படுவேகமாகச் சரிந்து வருகிறது. 3 நாட்களில் மட்டும் சர்வதேச சந்தையிலேயே கிட்டத்தட்ட 13% சரிந்துள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் கூட தங்கம் சார்ந்து பிஸ்னஸ் செய்வோர் விலை எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஏன் தங்கம் விலை இப்படி குழப்புகிறது என்பது குறித்துப்
\போர் வெடிக்கும்.. மத்திய கிழக்கு பற்றி எரியும்..\ டிரம்பிற்கு ஈரான் தலைவர் கொடுத்த நேரடி எச்சரிக்கை
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடித்திருந்த நிலையில், அதில் அமெரிக்கா தலையிடலாம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையே இதைச் சதிப் புரட்சி எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் தலைவர் கமேனி, இதை தாங்கள் முறியடித்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்கர்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அது பெரிய பிராந்தியப் போராக மாறும் என்றும் எச்சரித்துள்ளார். மத்தியக்
பாகிஸ்தானில் ஓடும் ரத்த ஆறு.. 2 நாட்களில் 140+ பேராளிகளை சுட்டு கொன்ற ராணுவம்.. உச்சக்கட்ட பதற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது பலுசிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் உச்சத்தில் இருக்கிறது. அங்கு பலூச் போராளிகள், பாகிஸ்தான் பாதுகாப்புப் படை என இரு தரப்புமே தொடர்ந்து வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சுமார் 40 மணி நேரம் நீடித்த மோதலில் பாகிஸ்தானில் சுமார் 145 பலூச் போராளிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குக்
\எனது பெயர் முகமது தீபக்..\ முஸ்லீம் முதியவரை துன்புறுத்திய பஜ்ரங் தள்.. ஆதரவாக நின்ற இந்து இளைஞர்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் முஸ்லீம் கடைக்காரரை மிரட்டிய நிலையில், அவருக்கு ஆதரவாக ஜிம் உரிமையாளர் தீபக் நின்றுள்ளார். முஸ்லீம் கடைக்காரருக்கு ஆதரவாகப் பேசிய தீபக், எனது பெயர் முகமது தீபக் எனச் சொன்னது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதேநேரம் வலதுசாரி கும்பல் தீபக்கை கடுமையாகச் சாடி வருகிறது. உத்தராகண்ட் மாநிலம் கோத்வாரை சேர்ந்த
\எனது பெயர் முகமது தீபக்..\ முஸ்லீம் முதியவரை துன்புறுத்திய பஜ்ரங் தள்.. ஆதரவாக நின்ற இந்து இளைஞர்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் முஸ்லீம் கடைக்காரரை மிரட்டிய நிலையில், அவருக்கு ஆதரவாக ஜிம் உரிமையாளர் தீபக் நின்றுள்ளார். முஸ்லீம் கடைக்காரருக்கு ஆதரவாகப் பேசிய தீபக், எனது பெயர் முகமது தீபக் எனச் சொன்னது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதேநேரம் வலதுசாரி கும்பல் தீபக்கை கடுமையாகச் சாடி வருகிறது. உத்தராகண்ட் மாநிலம் கோத்வாரை சேர்ந்த
பற்றி எரியும் வீடுகள்.. ஜெகன் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்.. ஆந்திராவில் பதற்றம்! என்ன நடக்கிறது
அமராவதி: ஆந்திராவில் ஒய்ஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களின் இல்லத்தைக் குறிவைத்து நேற்று தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் இல்லம் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதல்களால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் இப்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு
தகாத உறவில் ஈடுபட்ட ஜோடிக்கு 140 கசையடி! இந்தோனேஷியா மசூதி முன் நடந்தது என்ன? மேடையில் மயங்கிய பெண்
ஜகார்த்தா: இந்தோனேஷியா நாட்டின் ஆச்சே மாகாணத்தில் நடந்த சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியடைய் வைத்துள்ளது.. முறைதகாத உறவுக்காக 140 கசையடி தந்துள்ளதால், பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார் ஒரு பெண்.. என்ன நடந்தது? இந்தோனேசியா உலகிலேயே அதிக இஸ்லாமிய மக்கள் தொகையைக் கொண்ட நாடு. அந்த நாட்டின் ஆச்சே (Aceh) மாகாணத்தில் மட்டும்
தங்கத்தை வைத்து சீனர்கள் ஆடும் ஆட்டம்.. கொத்து கொத்தாக வந்த மக்கள்.. உலக மார்க்கெட்டே கதறுது!
ஷாங்காய்: சீனாவில் மக்கள் பலரும் கொத்து கொத்தாக தங்கத்தை விற்க தொடங்கி உள்ளனர். அதிக லாபம் ஈட்டுவதற்காக தங்கம் உச்சத்தில் உள்ள போதே அதை விற்க தொடங்கி உள்ளனர். இது உலக மார்க்கெட்டில் தங்க விலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷாங்காய் நகரின் முக்கிய வணிக வளாகம் ஒன்றில் தற்போது மக்கள் கூட்டம் ஒரு வித்தியாசமான இயந்திரத்தைச்
பாகிஸ்தானில் ஓடும் ரத்த ஆறு.. 2 நாட்களில் 140+ பேராளிகளை சுட்டு கொன்ற ராணுவம்.. உச்சக்கட்ட பதற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது பலுசிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் உச்சத்தில் இருக்கிறது. அங்கு பலூச் போராளிகள், பாகிஸ்தான் பாதுகாப்புப் படை என இரு தரப்புமே தொடர்ந்து வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சுமார் 40 மணி நேரம் நீடித்த மோதலில் பாகிஸ்தானில் சுமார் 145 பலூச் போராளிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குக்
தங்கத்தை வைத்து சீனர்கள் ஆடும் ஆட்டம்.. கொத்து கொத்தாக வந்த மக்கள்.. உலக மார்க்கெட்டே கதறுது!
ஷாங்காய்: சீனாவில் மக்கள் பலரும் கொத்து கொத்தாக தங்கத்தை விற்க தொடங்கி உள்ளனர். அதிக லாபம் ஈட்டுவதற்காக தங்கம் உச்சத்தில் உள்ள போதே அதை விற்க தொடங்கி உள்ளனர். இது உலக மார்க்கெட்டில் தங்க விலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷாங்காய் நகரின் முக்கிய வணிக வளாகம் ஒன்றில் தற்போது மக்கள் கூட்டம் ஒரு வித்தியாசமான இயந்திரத்தைச்
மீண்டும் அணுகுண்டு முயற்சியில் ஈரான்? டிரம்பின் மிரட்டலுக்கு நடுவே தீவிரமான பணி.. வெளியான போட்டோ
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறது. இந்நிலையில் தான் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவு வாயில்கள்மூடப்பட்டு பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இவ்வளவு நாள் சும்மா இருந்த டிரம்ப் அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய மீண்டும் மிரட்ட தொடங்கி உள்ளார். இதனால்
\கோல்டு ரன்..\ அடுத்த ரவுண்டு சீக்கிரமே ஆரம்பிக்க போகுது.. நிர்மலா சொல்ல போகும் அந்த ஒரு வார்த்தை!
டெல்லி: தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டு இருந்தது. இப்போது சில நாட்களாக அதன் விலை சரிந்து வரும் நிலையில், இன்னும் எந்தளவுக்கு அது சரியும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே பட்ஜெட்டில் தங்கம் மீது முக்கியமான சில அறிவிப்புகள் வரலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக அதுபோல
மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிர்மலா சீதாராமன்? டேக் ஹோம் சம்பளம் உயர வாய்ப்பில்லை
டெல்லி: பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு மத்திய அரசு இன்ப அதிர்ச்சி கொடுக்குமா என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. வருமான வரி விலக்கை உயர்த்த வாய்ப்பில்லை என்றாலும் கூட சில குறிப்பிட்ட அறிவிப்புகள் மூலம் மிடில் கிளாஸ் மக்கள் கைக்கு வரும் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது.. இருப்பினும், அதுபோல எதுவும் நடக்கவில்லை. அது
மிடில் கிளாஸ் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நிர்மலா சீதாராமன்? டேக் ஹோம் சம்பளம் உயர வாய்ப்பு
டெல்லி: பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு மத்திய அரசு இன்ப அதிர்ச்சி கொடுக்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வருமான வரி விலக்கை உயர்த்த வாய்ப்பில்லை என்றாலும் கூட சில குறிப்பிட்ட அறிவிப்புகள் மூலம் மிடில் கிளாஸ் மக்கள் கைக்கு வரும் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
\கோல்டு ரன்..\ அடுத்த ரவுண்டு சீக்கிரமே ஆரம்பிக்க போகுது.. நிர்மலா சொல்ல போகும் அந்த ஒரு வார்த்தை!
டெல்லி: தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டு இருந்தது. இப்போது சில நாட்களாக அதன் விலை சரிந்து வரும் நிலையில், இன்னும் எந்தளவுக்கு அது சரியும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே பட்ஜெட்டில் தங்கம் மீது முக்கியமான சில அறிவிப்புகள் வரலாம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த வாரம் தங்கம்
மிடில் கிளாஸ் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நிர்மலா சீதாராமன்? டேக் ஹோம் சம்பளம் உயர வாய்ப்பு
டெல்லி: பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு மத்திய அரசு இன்ப அதிர்ச்சி கொடுக்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வருமான வரி விலக்கை உயர்த்த வாய்ப்பில்லை என்றாலும் கூட சில குறிப்பிட்ட அறிவிப்புகள் மூலம் மிடில் கிளாஸ் மக்கள் கைக்கு வரும் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
\ரூ.12,500\ தங்கம் விலையில் ஏற்பட போகும் இமாலய மாற்றம்! ஆனால்.. பெரிய இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு இருக்கும் நிலையில், இது எப்போது தான் குறையும் என்பதே பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை சரிவு தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் தங்கம் விலை எவ்வளவு சரிய வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.
மீண்டும் அணுகுண்டு முயற்சியில் ஈரான்? டிரம்பின் மிரட்டலுக்கு நடுவே தீவிரமான பணி.. வெளியான போட்டோ
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறது. இந்நிலையில் தான் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவு வாயில்கள்மூடப்பட்டு பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இவ்வளவு நாள் சும்மா இருந்த டிரம்ப் அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய மீண்டும் மிரட்ட தொடங்கி உள்ளார். இதனால்
மீண்டும் அணுகுண்டு முயற்சியில் ஈரான்? டிரம்பின் மிரட்டலுக்கு நடுவே தீவிரமான பணி.. வெளியான போட்டோ
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறது. இந்நிலையில் தான் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவு வாயில்கள்மூடப்பட்டு பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இவ்வளவு நாள் சும்மா இருந்த டிரம்ப் அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய மீண்டும் மிரட்ட தொடங்கி உள்ளார். இதனால்

26 C