எப்போதுமே \இந்தியன்\ தான்! 9 ஆண்டு ஜெர்மனி வாழ்க்கை.. இந்திய குடியுரிமையை துறக்க மறுத்த தொழிலதிபர்
பெர்லின்: கடந்த 9+ ஆண்டுகளாக ஜெர்மனியில் வசிக்கும் ஒருவர், இதுவரை ஜெர்மனி குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவில்லையாம். இத்தனை ஆண்டுகள் ஜெர்மனியில் வசித்தாலும் ஒருபோதும் ஜெர்மனி நாட்டவராக உணரவில்லை என்றும் தான் இந்தியராகவே உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே ஜெர்மனி குடியுரிமைக்குத் தகுதி பெற்றாலும் விண்ணப்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மேற்குலக நாடுகளுக்கு,
ஸ்டாலின் ரெடியா இருங்க.. திமுக கிளீன் போல்ட்.. நேரடியாகவே சொன்ன அமித் ஷா.. என்னங்க நடக்குது?
அகமதாபாத்: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்முறையாக வெளிப்படையாக சவால்விட்டு உள்ளார். இதில் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் பயணத்தின்போது ₹1,500 கோடி மதிப்பிலான மூன்று விளையாட்டு வளாகங்கள் உட்பட பல திட்டங்களைத் தொடங்கி, அடிக்கல் நாட்டினார்.
\எங்க வீட்டுல படுக்க கூட இடம் இருக்காது..\ கேரம் உலக சாம்பியன் பட்டம் வென்ற கீர்த்தனா நெகிழ்ச்சி
சென்னை: மாலத்தீவு நாட்டில் நடந்த கேரம் உலகக் கோப்பை போட்டியில் வென்ற கீர்த்தனா நேற்றிரவு சென்னைக்குத் திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. இதற்கிடையே தனது குடும்பம் ஏழ்மையான நிலையில் இருப்பதால் தனக்கு அரசு வேலையும் வீடு கட்டவும் தமிழக அரசு உதவ வேண்டும் என கீர்த்தனா கோரிக்கை விடுத்துள்ளார். மாலத்தீவு நாட்டில் 7வது உலகக் கோப்பை
போலீஸ் கையை பிடித்து வெறியுடன் கடித்து வைத்த தவெக தொண்டர் ஜெமினி.. தருமபுரியில் கைது!
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மதுபான பாரை அகற்றக்கோரி தவெக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, தலைமைக் காவலரின் கையை கடித்த தவெக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் கையைப் பிடித்து கடித்த தவெக தொண்டர் ஜெமினி கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகில் சொகுசு வசதிகளுடன் கூடிய தனியார் பார் ஒன்று
\மாதம் ரூ.50,000 சம்பாதித்தாலே வருமான வரி!\ ஆனந்த் சீனிவாசன் புது கணக்கு! என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: நமது நாட்டில் இப்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக இருக்கிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் பலரும் வரிச் சுமையில் இருந்து தப்புகிறார்கள். இதற்கிடையே மாதம் ரூ.50,000 சம்பாதிப்போரும் கூட வரி செலுத்த வேண்டும் என்று பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியிருக்கிறார். அவர் ஏன் இப்படிச் சொன்னார்.. இதன் பின்னணி
\மாதம் ரூ.50,000 சம்பாதித்தாலே வருமான வரி!\ ஆனந்த் சீனிவாசன் புது கணக்கு! என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: நமது நாட்டில் இப்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக இருக்கிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் பலரும் வரிச் சுமையில் இருந்து தப்புகிறார்கள். இதற்கிடையே மாதம் ரூ.50,000 சம்பாதிப்போரும் கூட வரி செலுத்த வேண்டும் என்று பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியிருக்கிறார். அவர் ஏன் இப்படிச் சொன்னார்.. இதன் பின்னணி
அசத்தலாக நடந்த.. அதானி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா.. விருது பெற்ற மாணவர்கள்
அதானி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மூன்று பதக்க வெற்றியாளர்கள் உட்பட மொத்தம் 87 பட்டதாரிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த விழா, இந்தியாவின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகத்தின் எதிர்கால திட்டங்கள், தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியது. சமீபத்தில், அகமதாபாத்தில் உள்ள சாந்தி கிராமத்தில் நடைபெற்ற
நண்பருக்காக உயிரை கூட கொடுங்க.. ஆனா \இந்த\ தப்பை மட்டும் பண்ணாதீங்க.. குடும்பத்திற்கே பிரச்சனையாகும்
சென்னை: நம்மில் பலரும் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு லோன் வாங்கும்போது கேரண்டி கையெழுத்து போட்டிருப்போம். ஆனால், இதுபோல கேரண்டி கையெழுத்து போடுவதால் மிகப் பெரிய சிக்கலில் மாட்டலாம் எனப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ராஜேஷ் எச்சரித்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் கடனே வாங்க முடியாத சூழல் கூட ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப்
நண்பருக்காக உயிரை கூட கொடுங்க.. ஆனா \இந்த\ தப்பை மட்டும் பண்ணாதீங்க.. குடும்பத்திற்கே பிரச்சனையாகும்
சென்னை: நம்மில் பலரும் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு லோன் வாங்கும்போது கேரண்டி கையெழுத்து போட்டிருப்போம். ஆனால், இதுபோல கேரண்டி கையெழுத்து போடுவதால் மிகப் பெரிய சிக்கலில் மாட்டலாம் எனப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ராஜேஷ் எச்சரித்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் கடனே வாங்க முடியாத சூழல் கூட ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப்
நள்ளிரவில் பேரதிர்ச்சி.. கோவா நைட் கிளப்பில் மிக மோசமான தீ விபத்து! 25 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
கோவா: வட கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக நைட் கிளப் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நள்ளிரவில் பேரதிர்ச்சி.. கோவா நைட் கிளப்பில் மிக மோசமான தீ விபத்து! 23 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
கோவா: வட கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். நைட் கிளப்பில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியதே விபத்திற்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பார்ட்டி நகரம்
2 வருஷம் பிறகு பெத்தலகேம் ஒளிர்கிறது.. கனவு நிஜமானது.. இயேசு பிறந்த மண்ணில் மகிழ்ச்சி தந்த மாற்றம்
ஜெருசலேம்: இரண்டு ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பாலஸ்தீனத்தில் உள்ள பெத்தலகேம் ஒளிர்கிறது. அண்மையில் அறிவிக்கபட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தப் புனித நகரம் இறுதியாகக் கிறிஸ்துமஸ் பண்டிகையை மீண்டும் கொண்டாட முடிவு செய்திருக்கிறது. இதன் அடையாளமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க நேட்டிவிட்டி சர்ச் (பிறப்புத் தேவாலயம்) முன், பாரம்பரிய பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு
சூடானில் துணை ராணுவப்படை மழலையர் பள்ளியில் ட்ரோன் தாக்குதல் – 33 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி
கார்தூம் (சூடான்): சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ஆயுதக் குழுக்களின் அத்துமீறல் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. சூடானின் தென்-மத்திய பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில், ரேபிட் சப்போர்ட் போர்சஸ் என்ற துணை ராணுவப்படை நடத்திய ட்ரோன் தாக்குதலில், 33 குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். தென் கோர்டோஃபான் மாகாணத்தில் உள்ள கலோகி
தென் ஆப்பிரிக்காவில் மதுபான பாரில் ஷாக்.. கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு.. 11 பேர் உயிரிழப்பு
பிரிட்டோரியா : தென் ஆப்பிரிக்காவின் நிர்வாக தலைநகரமான பிரிட்டோரியாவில், தனியார் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவத்தை தென் ஆப்பிரிக்க காவல்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் எதனால் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது என்பது குறித்து விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.
திருமண வயது முக்கியமில்லை.. 18 வயதை கடந்தாலே லிவ்–இன் உறவில் இருக்கலாம் – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்
ஜெய்பூர்: காதல் திருமணங்கள் அதிகரிக்கும் அதே நேரத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் செயல்களும் நம் சமூகத்தில் அதிகளவு உள்ளது. சாதிய ஆணவ கொலைகள் நடக்காத மாநிலங்களே இல்லை என்று கூறலாம். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காதல் ஜோடி இணைந்து வாழ குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும் ஒருவர் 18
திருமண வயது முக்கியமில்லை.. 18 வயதை கடந்தாலே லிவ்–இன் உறவில் இருக்கலாம் – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்
ஜெய்பூர்: காதல் திருமணங்கள் அதிகரிக்கும் அதே நேரத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் செயல்களும் நம் சமூகத்தில் அதிகளவு உள்ளது. சாதிய ஆணவ கொலைகள் நடக்காத மாநிலங்களே இல்லை என்று கூறலாம். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காதல் ஜோடி இணைந்து வாழ குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை எட்டாவிட்டாலும் ஒருவர் 18
தங்கத்தின் விலையில் ஆட்டமே இனிதான்.. 53% ஏறியதே, 30% இன்னும் ஏறுமா? உலக தங்க கவுன்சில் தந்த கணிப்பு
சென்னை: இப்போது இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் பேசுபொருளாகி இருப்பது தங்கத்தின் விலைதான்... விலையை கேட்டாலே ஏழை, எளிய மக்கள் வெலவெலத்து போகிறார்கள்,.. வரக்கூடிய ஆண்டுகளிலாவது தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? ஏறுமா? இறங்குமா? என்று பல சந்தேகங்கள் பொதுமக்களிடம் வலம் வந்து கொண்டே உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில்தான், உலக தங்க கவுன்சில் ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது..
இரண்டாவது கணவருடன் சேர்ந்து 3வது கணவரின் குழந்தையை.. தென்காசி கண்ணனுடன் சேர்ந்து.. இவரும் ஒரு தாய்?
தென்காசி: மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த இளம் தம்பதி தொடர்பான ஒரு கொடூரமான சம்பவம், ஒட்டுமொத்த தமிழகம், கேரளா மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. இதுதொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். என்றாலும் இந்த அதிர்ச்சி இருமாநிலத்தில் இருந்தும் இன்னும் விலகவில்லை. அப்படி என்னதான் நடந்தது? தென்காசி
தங்கத்தின் ஆட்டமே இனிதான்.. 53% ஏறிய தங்கம், 30% இன்னும் ஏறுமா? உலக தங்க கவுன்சில் சொல்லும் கணிப்பு?
சென்னை: இப்போது இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் பேசுபொருளாகி இருப்பது தங்கத்தின் விலைதான்... விலையை கேட்டாலே ஏழை, எளிய மக்கள் வெலவெலத்து போகிறார்கள்,.. வரக்கூடிய ஆண்டுகளிலாவது தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? ஏறுமா? இறங்குமா? என்று பல சந்தேகங்கள் பொதுமக்களிடம் வலம் வந்து கொண்டே உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில்தான், உலக தங்க கவுன்சில் ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது..
இரண்டாவது கணவரின் குழந்தையை 3வது கணவருடன் சேர்ந்து! இவரும் ஒரு தாய்? கோழிப்பண்ணையில் தென்காசி கண்ணன்
தென்காசி: மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த இளம் தம்பதி தொடர்பான ஒரு கொடூரமான சம்பவம், ஒட்டுமொத்த தமிழகம், கேரளா மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. இதுதொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். என்றாலும் இந்த அதிர்ச்சி இருமாநிலத்தில் இருந்தும் இன்னும் விலகவில்லை. அப்படி என்னதான் நடந்தது? தென்காசி
தங்கத்தின் ஆட்டமே இனிதான்.. 53% ஏறிய தங்கம், 30% இன்னும் ஏறுமா? உலக தங்க கவுன்சில் கணிப்பது என்ன?
சென்னை: இப்போது இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் பேசுபொருளாகி இருப்பது தங்கத்தின் விலைதான்... விலையை கேட்டாலே ஏழை, எளிய மக்கள் வெலவெலத்து போகிறார்கள்,.. வரக்கூடிய ஆண்டுகளிலாவது தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? ஏறுமா? இறங்குமா? என்று பல சந்தேகங்கள் பொதுமக்களிடம் வலம் வந்து கொண்டே உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில்தான், உலக தங்க கவுன்சில் ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது..
பாகிஸ்தான் எடுத்த மேஜர் முடிவு.. முப்படைகளின் தலைவராக அசிம் முனீர் நியமனம்! உச்சபட்ச அதிகாரம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவம், விமானம், கடற்படைகளை இணைத்து முப்படைகளின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அசிம் முனீர். ராணுவம், கடற்படை, விமானப்படையை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஃபீல்டு மார்ஷல் அசீம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக (CDF) அசிம் முனீரை அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்க ஒப்புதல்
ரவுடியை பிடிக்க சென்று தென்காசியில் மலையில் சிக்கிய போலீஸ்.. 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடையம் பொத்தையில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க தென்காசி போலீசார் சென்றனர். இருப்பினும், நேற்றிரவு பெய்த கனமழையால் 5 காவலர்கள் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். சுமார் 10 மணி நேரத் தீவிர முயற்சிக்குப் பிறகு அந்த 5 காவலர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென்காசியில் உள்ள ரவுடி பாலமுருகன் என்பவர்
கியரை மாற்றிய தமிழக அரசு.. எதிர்பார்க்காத வேகம்! தென் மாவட்டத்தில் வரப்போகும்.. பிரம்மாண்ட ஏர்போர்ட்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான முன்கூட்டியே சாத்தியக்கூறு ஆய்வுகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இரு இடங்களை ஒரு குழு அண்மையில் ஆய்வு செய்தது. மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசு, உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும் இங்கு விமான நிலையம் அமையும் என அறிவித்திருந்தது. அரசின் அறிவிப்பைத்
ரவுடியை பிடிக்க சென்று தென்காசியில் மலையில் சிக்கிய போலீஸ்.. 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடையம் பொத்தையில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க தென்காசி போலீசார் சென்றனர். இருப்பினும், நேற்றிரவு பெய்த கனமழையால் 5 காவலர்கள் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். சுமார் 10 மணி நேரத் தீவிர முயற்சிக்குப் பிறகு அந்த 5 காவலர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென்காசியில் உள்ள ரவுடி பாலமுருகன் என்பவர்
ரவுடியை பிடிக்க சென்று தென்காசியில் மலையில் சிக்கிய போலீஸ்.. 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடையம் பொத்தையில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க தென்காசி போலீசார் சென்றனர். இருப்பினும், நேற்றிரவு பெய்த கனமழையால் 5 காவலர்கள் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். சுமார் 10 மணி நேரத் தீவிர முயற்சிக்குப் பிறகு அந்த 5 காவலர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென்காசியில் உள்ள ரவுடி பாலமுருகன் என்பவர்
தென்காசியில் பார்வதி வீட்டில் நல்ல பாம்பு.. \நான் வரேன், நீ போப்பா\னு சொன்னதுமே பாம்பு போயிடுச்சு
தென்காசி: தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.. கனமழை அதிகமாகிவிட்டாலே பாம்புகள் வருகை பெருகிவிடும்.. அந்தவகையில் இப்போது தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் பாம்புகள் நடமாட்டம் பெருகி வருகிறது. அந்த வகையில் கனமழை பெய்தாலே பாம்புகள் நடமாட்டம் குறித்த பீதிகளும் சேர்ந்தே வந்துவிடுகின்றன.. இதுபோன்று மழை பெய்யும்போது பாம்புகள் வீடுகளுக்குள் புகுவதற்கு முக்கியக் காரணம் அவற்றின் வாழிடம்
திருப்பரங்குன்றம் மலை மீது ஏற தடை! காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா செல்ல அனுமதி இல்லை!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் விளக்கேற்றாததை கண்டித்து பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அங்கு வன்முறையில் ஈடுபட்டதால் மலை மீது செல்ல 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி
டெல்லியில் களமிறக்கப்பட்ட ஸ்னைப்பர்! வெடிகுண்டை தாங்கும் கவச கார்! புதினுக்கு உச்சபட்ச பாதுகாப்பு
டெல்லி: ரஷ்ய அதிபர் புதின் இன்றைய தினம் இந்தியா வரும் நிலையில், அவருக்கு உச்சபட்சப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. என்.எஸ்.ஜி அதிரடிப் படையினர், சுழல் துப்பாக்கி வீரர்கள், ட்ரோன்கள், ஜாமர்கள் மற்றும் ஏஐ என பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. ரஷ்ய அதிபர் புதினுக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாம் பார்க்கலாம். உலக வல்லரசு நாடுகளில்
நல்ல பாம்பு கிட்ட தென்காசி பெண் பேச்சுவார்த்தை! நான் வரேன், நீ போப்பா\னு சொன்னதுமே பாம்பு போயிடுச்சு
தென்காசி: தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.. கனமழை அதிகமாகிவிட்டாலே பாம்புகள் வருகை பெருகிவிடும்.. அந்தவகையில் இப்போது தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் பாம்புகள் நடமாட்டம் பெருகி வருகிறது. அந்த வகையில் கனமழை பெய்தாலே பாம்புகள் நடமாட்டம் குறித்த பீதிகளும் சேர்ந்தே வந்துவிடுகின்றன.. இதுபோன்று மழை பெய்யும்போது பாம்புகள் வீடுகளுக்குள் புகுவதற்கு முக்கியக் காரணம் அவற்றின் வாழிடம்

24 C