கேதார கெளரி விரதம்: ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வீடு, கோயில்களில் மக்கள் வழிபாடு!
ஐப்பசி மாத அமாவாசை நாளில் மக்கள் கேதார கெளரி விரதம் இருந்து நோன்பு எடுப்பது வழக்கம்.
Diwali: கொட்டும் பனியில் மலர்ந்த வானம் மதுரை தீபாவளி | Photo Album
தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை தீபாவளி கொண்டாட்டம் மதுரை
கேதார கெளரி விரதம்: ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வீடு, கோயில்களில் மக்கள் வழிபாடு!
ஐப்பசி மாத அமாவாசை நாளில் மக்கள் கேதார கெளரி விரதம் இருந்து நோன்பு எடுப்பது வழக்கம்.
Rasi Palan This Week: அட விருச்சிக ராசிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா.. அடியோடு மாறும் வாழ்க்கை
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
புதுக்கோட்டை புல்வயல் பாலதண்டபாணி திருக்கோயில் : சங்கடம் தீர்க்கும் குமரமலை சங்கு தீர்த்தம்!
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதற்கேற்ப தமிழகத்தின் மலைத்தலங்கள் பலவற்றிலும் முருகப்பெருமானின் திருக்கோயில்கள் பல அமைந்துள்ளன. மலைகளில் சிறந்தது பழநி மலை என்பார்கள். அந்தப் பழநி மலையில் கோயில் கொண்டு அருளும் பால தண்டாயுதபாணியை ஒருமுறை சென்று வழிபட்டால் கிடைக்கும் வரங்கள் ஏராளம். அப்படிப்பட்ட பழநிக்கு இணையான தலங்கள் பல நம் தேசத்தில் உள்ளன. அவற்றில் முக்கியமானது குமரன் மலை. இதைக் குமரமலை என்றும் சொல்வார்கள். புதுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது புல்வயல் கிராமம். இந்தக் கிராமத்துக்கு அருகே காணப்படும் குன்றின் மீது அமைந்திருக்கிறது, குமரன்மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில் ஆகும். குமரமலை பார்ப்பதற்கு மிகச்சிறிய மலையாகத் தோற்றமளித்தாலும் இந்த மலையின் புகழும் மகிமையும் பெரியது. இங்கே சுவாமி பால தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். பாலதண்டாயுதபாணியை சக்தி வாய்ந்த தெய்வம் என்று போற்றுகிறார்கள் இந்த ஊர் மக்கள். இவர், பழநி மலை முருகனுக்கு நிகரானவராக அருள்வதால் இத்தலமே பழநிக்கு நிகரானது என்றும் போற்றுகிறார்கள். இதை உறுதிப்படுத்தும்விதமாகப் பல சம்பவங்கள் இந்தத் தலத்தில் நிகழ்ந்துள்ளன. முருகப் பெருமானின் தீவிர பக்தர் சேதுபதி என்பவர். அவர் சிறுவயதிலிருந்தே வருடந்தோறும் தவறாமல் பழநிக்குப் பாத யாத்திரை செல்லும் பழக்கம் உடையவர். எப்போதும் அந்த முருகனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பவர். அவரின் பக்தியை சோதிக்க விரும்பினார் முருகப்பெருமான். ஒருமுறை அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அது பழநிக்குப் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டிய காலம். ஆனால் அவர் உடல் நிலை ஒத்துழைக்காது என்றும் எனவே பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் பலரும் கூறினர். ஆனால் சேதுபதியோ என்ன ஆனாலும் அந்த பாலதண்டபாணியியை தரிசித்தே தீருவேன் என உறுதிபூண்டார். தள்ளாத நிலையிலும் தன் பயணத்த் தொடர்ந்தார். உடல் சோர்ந்தது. கண் இருண்டது. சுயநினைவின்றி ஒரு மலையடிவாரத்திலேயே, 'முருகா' என்று சொல்லியபடிமயங்கி விழுந்தார். முருகன் மனம் இரங்கினார். அவரது கனவில் தோன்றி, “இந்தக் குன்றின்மீதும் நானே குடியிருக்கிறேன். எனது அருள் நிறைந்த அந்த இடத்திலேயே என்னை வேல் வைத்து இனி வழிபடு” என்று கூறி மறைந்தார். முருகன் முருகன் கூறியபடியே மலைமீது ஏறிச் சென்ற சேதுபதி வேல் ஒன்றை நட்டு முருகப்பெருமானை வழிபடத் தொடங்கினார். அந்தக் குன்றே இப்போது குமரன் மலை எனப்படுகிறது. பிற்காலத்தில் அவர் வழிபாடு செய்த இடத்திலேயே கோயில் எழுப்பப்பட்டது. மலைமீது அழகுமிளிர அருள்புரிகிறார் பால தண்டாயுதபாணி. பழநி முருகன் இடக்கையை இடுப்பில் வைத்தபடி அருள்வார். இந்தக் கோயிலின் முருகனோ இடக்கையைத் தொங்கவிட்டபடி அருள்கிறார். பழநி மலைக்குச் செல்ல முடியாதவர்கள் குமரமலை தண்டாயுதபாணியை வணங்கிச் செல்கிறார்கள். குமரமலை முருகனை வேண்டிக்கொண்டு, இங்குள்ள சங்கு தீர்த்த நீரைப் பருகினால் வாத நோய் உள்ளிட்ட தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. வாத நோய் தீர்ந்தால், பாதம் அடித்து வைக்கிறோம் என்று வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். மலைப் படிக் கட்டுகளில் தென்படும் பாதச்சுவடுகள் பக்தர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறியதைத் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் தங்கள் வளைகாப்பின்போது கோயில் அர்த்த மண்டபத்தில் உள்ள வேலுக்கும் வளையல் சாத்தி வழிபடுகிறார்கள். இதனால், சுகப் பிரசவம் கிட்டும் என்பது நம்பிக்கை. சுற்றியிருக்கும் பல கிராமங்களிலிருந்தும் பாதயாத்திரையாக வந்து பாலதண்டாயுதபாணியின் அருளைப் பெறுகிறார்கள் மக்கள். திங்கள்கிழமை, அமாவாசை, விசாகம் நட்சத்திரம், கார்த்திகை நட்சத்திரம் ஆகிய நாள்களில் விரதமிருந்து முருகப் பெருமானை வணங்கினால் நினைத்த காரியங்கள் யாவும் நடைபெறும். சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும், சகல சௌபாக்கியங்கள் யாவும் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள். முருகப்பெருமான் வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக இத்தலத்தில் அருள்பாலிப்பதால் மக்கள் இந்த பால தண்டபாணியைப் போற்றி வழிபடுகிறார்கள். இயற்கை எழில் சூழ்ந்த இந்தத் தலத்துக்கு ஒருமுறை வந்து சென்றாலே வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வசமாகும். திருச்சி வயலூர் முருகன் திருக்கோயில்: வேண்டும் வரம் தரும் ஆதிநாதர்; கல்வி மேன்மை தரும் பொய்யாகணபதி!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 21 - 2025 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: வியாபாரம் தொடர்பான வேலைகளில் வேகம் காட்டுவீர்கள். பரணி: புதிய நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கார்த்திகை: வீடு, நிலம் வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள். ரோகிணி: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மிருகசீரிடம்: கணவன் மனைவிக்கிடையே இணக்கம் குறையும். திருவாதிரை: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். புனர்பூசம்: சக
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22-ம் தேதி தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 அக்டோபர் 2025
உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதைவிட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இழுபறியாக உள்ள விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 அக்டோபர் 2025
உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதைவிட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இழுபறியாக உள்ள விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22-ம் தேதி தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 அக்டோபர் 2025
உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதைவிட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இழுபறியாக உள்ள விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 அக்டோபர் 2025
உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதைவிட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இழுபறியாக உள்ள விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22-ம் தேதி தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 அக்டோபர் 2025
உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதைவிட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இழுபறியாக உள்ள விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22-ம் தேதி தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 அக்டோபர் 2025
உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதைவிட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இழுபறியாக உள்ள விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 20.10.2025 | ஐப்பசி 3 - விசுவாவசு
Rasi Palan This Week: துலாம் ராசி வாழ்க்கையை தலைகீழாக மாற்ற போகும் அந்த ஒரு முடிவு
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Diwali Rasi Palan: தீபாவளி பண்டிகை.. ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகையை உற்சாசமாக கொண்டாடி வருகிறோம். இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்குவதை மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் கிரக நிலை மாற்றங்களால் சில அற்புதமான யோகங்களை உருவாக்கியுள்ளது.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 20 - 2025 திங்கட்கிழமை.
அஸ்வினி: வியாபாரத்தில் வருமானம் அதிகரித்து உற்சாகமடைவீர்கள். பரணி: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் பெறுவீர்கள். கார்த்திகை: புதிதாக சேர்ந்த நண்பர்களால் சில சிக்கல்கள் வரலாம். ரோகிணி: விரும்பிய பெண்ணிடம் தைரியமாக காதலைச் சொல்வீர்கள். மிருகசீரிடம்: புதிய லாபத்திற்கான வழிவகைகளைக் காண்பீர்கள். திருவாதிரை: சகோதரியின் கல்யாணப் பேச்சு சந்தோசமாக நிறைவடையும். புனர்பூசம்: எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளைக்
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 20- 2025 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 3 ஆம் தேதி திங்கட்கிழமை 20.10.2025 திதி : இன்று மாலை 04.14 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. நட்சத்திரம் : இன்று இரவு 09.26 வரை அஸ்தம். பின்னர் சித்திரை . நாமயோகம் : இன்று அதிகாலை 03.33 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி .
Rasi Palan This Week: கடக ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்.. குட்நியூஸ் வரப் போகுது
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
வரும் 22-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருகிறார். இதனால் 21, 22-ம் தேதி பக்தர்களுக் கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் வழிபாடு 3 நாளாக குறைந்ததால் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள் ளது
சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
வரும் 22-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருகிறார். இதனால் 21, 22-ம் தேதி பக்தர்களுக் கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் வழிபாடு 3 நாளாக குறைந்ததால் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள் ளது
சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
வரும் 22-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருகிறார். இதனால் 21, 22-ம் தேதி பக்தர்களுக் கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் வழிபாடு 3 நாளாக குறைந்ததால் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள் ளது
சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
வரும் 22-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருகிறார். இதனால் 21, 22-ம் தேதி பக்தர்களுக் கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் வழிபாடு 3 நாளாக குறைந்ததால் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள் ளது
Diwali Rasi Palan: 2025 தீபாவளி முதல்.. 2026 புத்தாண்டு வரை.. 12 ராசிகள் பெறப்போகும் பலன்கள்
தீபாவளி பலன் 2025: தீபாவளி கொண்டாட்டத்தில் இருக்கிறோம். தீபாவளி தொடங்கி 2026 ஆங்கில புத்தாண்டு வரை கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்கள் இருக்கப் போகின்றன. அடுத்த 60 நாட்கள் எக்கச்சக்க மாற்றங்கள் இருக்கப் போகின்றன. குரு பகவான் அக்டோபர் 18 ஆம் தேதி கடகம் ராசியில் உச்சம் பெற்றுள்ளார். நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான்
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி யோகம்.. 2 விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு அடி மேல் அடி.. இந்த காரியங்களை மட்டும் செய்யாதீங்க
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
வரும் 22-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருகிறார். இதனால் 21, 22-ம் தேதி பக்தர்களுக் கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் வழிபாடு 3 நாளாக குறைந்ததால் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள் ளது
300+ கிடாய்கள்; கறிவிருந்து; ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட திருவிழா
300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி 300 கிடாய்கள் வெட்டி
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 அக்டோபர் 2025
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 அக்டோபர் 2025
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்.
ஜோதிட நாள்காட்டி 19.10.2025 | ஐப்பசி 2 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 19.10.2025 | ஐப்பசி 2 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 அக்டோபர் 2025
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்.
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு கஷ்டமெல்லாம் தீரும் நேரம்.. 2 விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்.. பணம் கொட்டும்
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
தீபாவளி: இந்த நேரத்தில் நீராடினால் லட்சுமி கடாட்சம் நிச்சயம்!- லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்
ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது தீபாவளி. ஐப்பசி மாத அமாவாசைக்கு முன் தினம் சதுர்த்தசி திதி நாளில் கொண்டாடப்படும் எனவேதான் இதற்கு, 'நரக சதுர்த்தசி' என்கிற பெயரும் உண்டு. இந்த நாள் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல வாழ்வை வளமாக்கும் ஒரு வழிபாட்டு நாள் என்கின்றன ஞான நூல்கள். பட்டாசு, பலகாரம், புதுத்துணி என்று கொண்டாடி மகிழும் தினத்தில் கொஞ்சம் வழிபாட்டையும் கடைப்பிடிக்க சகலவிதமான செல்வ வளங்களும் சேரும் என்கிறார்கள் பெரியோர்கள். பொதுவாக, அமாவாசைக்கு முன் திதியான சதுர்த்தசி அன்று அதிகாலை வேளையில் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும். சில நாள்களில் காலை வேளையிலேயே சதுர்த்தசி முடிந்து அந்த நாளிலேயே அமாவாசை வந்துவிடுவது உண்டு. அமாவாசை என்று வந்துவிட்டால் அன்றைய நாளில் முன்னோர் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். அதற்காக அந்த நாளில் இரண்டு முறை நீராட வேண்டும் என்று பல நியதிகள் உள்ளன. ஆனால் இந்த ஆண்டு தீபாவளியின் பெரும்பான்மையான நாள் சதுர்த்தசி திதியாகவே அமைகிறது. 20.10.25 அன்று மாலை 4.14 வரை சதுர்த்தசி திதி அமைந்திருப்பதால் மறுநாளே அமாவாசை ஆகும். எனவே தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடலாம். தீபாவளி கொண்டாட்டங்கள் தூய்மை செய்யும் கங்கை நீராடல்... திருஷ்டி போக்கும் நாயுறுவி தீபாவளி நாளில் அதிகாலையில் அனைத்து நீர் நிலைகளிலும் கங்கையே நிறைந்திருப்பாள் என்கின்றன புராணங்கள். இது இறைவன் கங்கைக்கும் மக்களுக்கும் அளித்த வரம். எனவே அந்த நாளில் சூரிய உதயத்துக்கு முன்பாக எண்ணெய் தேய்த்துக்குளித்து வெந்நீரில் நீராட வேண்டும். தலைக்கு சீயக்காய் தேய்த்தே குளிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள். மற்ற நாள்களில் இந்த வேளையில் எண்ணெய் தேய்த்துக்குளிப்பது கூடாது என்கிறது சாஸ்திரம். எனவே தீபாவளி தனித்துவம் வாய்ந்த ஒரு நாள் என்பதில் சந்தேகமேயில்லை. நீராடுவதற்கு முன்பாக நாயுறுவியைக் கையில் எடுத்துக்கொண்டு நமக்கு நாமே மூன்றுமுறை தலையைச் சுற்றிப் பிறகு அதைத் தூரப்போட்டுவிடவேண்டும். அதன்பின் நீராடினால் நமக்கு உள்ள கண் திருஷ்டிகள் விலகும் என்கிறார்கள். மேலும் இந்த நாளில் செய்யும் புனித நீராடல் நம் உடல் அழுக்கை மட்டுமல்ல மன அழுக்கையும் போக்குவது என்பதனால் இதற்கு, 'மல (அழுக்கு) அபகர்ஷ்ண ஸ்நானம்' என்கிற பெயரும் உண்டு. தீபாவளி நீராடல் எப்போதும் அருணோதயகாலத்தில் நிகழ வேண்டும். அதாவது சூரியனுக்கு முன்பாக அவனது தேரோட்டியான அருணன் உதயமாவார். அந்த வேளை என்பது காலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் ஆகும். எனவே இந்த வேளையில் நீராடுவது விசேஷம். அதிலும் இந்த ஆண்டு 20.10.25 அன்று அதிகாலை 4மணி முதல் 5 மணிக்குள் சுக்ர ஹோரையில் நீராடினால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும். சுக்கிரனே மகாலட்சுமியின் அருளை நமக்கு வாரிவழங்குபவர். எனவே சுக்ர ஹோரையில் புனித நீராடி, புத்தாடை உடுத்தி சுவாமியை வணங்கினால் சகலவிதமான லட்சுமி கடாட்சங்களும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். லட்சுமி - குபேர பூஜை வட இந்தியாவில் இந்த நாளில் புதுக்கணக்கும் தொடங்கும் வழக்கம் உள்ளது. அதற்கு முன்பாக மகாலட்சுமித் தாயாருக்கும் குபேரருக்கும் பூஜை செய்வார்கள். இந்த ஆண்டு அமாவாசை அக்டோபர் 20 -ம் தேதி மாலையே வந்துவிடுவதால் அன்று மாலையும் பூஜை செய்யலாம். அடுத்த நாள்மாலையும் பூஜை செய்யலாம். அக்டோபர் 20 அன்று செய்பவர்கள் மாலை 6-7 சுக்ர ஹோரையிலோ அல்லது செவ்வாய்க்கிழமை 7-8 குரு ஹோரையிலோ இந்த பூஜையைச் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும் என்கிறார்கள். கேதார கௌரி விரதம் அமாவாசை நாளிலேயே செய்யப்பபட வேண்டும் என்றாலும் தீபாவளி நாளிலேயே அமாவாசை இருப்பதாலும் அன்றே 21 நாள்கள் ஆகிவிடுவதாலும் அன்றே அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். திங்கட்கிழமை செய்வதும் சரியே. தீபாவளி இப்படி தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்துவரும் சகலவிதமான வழிபாடுகளையும் கடைப்பிடித்து அனைவரும் செல்வவளமும் நலமும் பெறலாம். தீபாவளி நல்வாழ்த்துகள்
ஜோதிட நாள்காட்டி 19.10.2025 | ஐப்பசி 2 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 19.10.2025 | ஐப்பசி 2 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 அக்டோபர் 2025
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்.
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு கஷ்டமெல்லாம் தீரும் நேரம்.. 2 விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்.. பணம் கொட்டும்
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
சபரிமலை கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு
சபரிமலையில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஜோதிட நாள்காட்டி 19.10.2025 | ஐப்பசி 2 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 19.10.2025 | ஐப்பசி 2 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 அக்டோபர் 2025
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்.
சபரிமலை கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு
சபரிமலையில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் வரும் அற்புதமான மாற்றம்.. இதில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Diwali Rasi Palan: குருவின் அருளால் 3 யோகங்களைப் பெறும் மீனம் ராசி.. சொத்துக்களை குவிக்கப் போறீங்க
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் மீனம் ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
Diwali Rasi Palan: கும்ப ராசிக்கு குருவின் அருளால் கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் கும்ப ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 அக்டோபர் 2025
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்.
சபரிமலை கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு
சபரிமலையில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Diwali Rasi Palan: கும்ப ராசிக்கு குருவின் அருளால் கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் கும்ப ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
சபரிமலை கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு
சபரிமலையில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 20 முதல் அக்டோபர் 26 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
சபரிமலை கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு
சபரிமலையில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சபரிமலை கோயிலில் புதிய மேல்சாந்திகள் தேர்வு
சபரிமலையில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 19 - 2025 ஞாயிற்றுக்கிழமை.
அஸ்வினி: கட்டுமானத் துறையில் வெற்றிகரமாக கால் பதிப்பீர்கள். பரணி: மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கார்த்திகை: வழக்குகளில் நிலுவையில் இருந்த சொத்து வில்லங்கம் தீரும். ரோகிணி: ஆன்லைன் வியாபாரம் உங்களுக்கு அற்புதமாக நடக்கும். மிருகசீரிடம்: பங்குச்சந்தை வியாபாரத்தில் உச்சம் தொடுவீர்கள். திருவாதிரை: சுப காரியத்தில் இருந்த தடைகளை நீக்க முயற்சி செய்வீர்கள்.
மிதுன ராசிக்கு 108 நாளில் மாறும் வாழ்க்கை.. அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் குரு
மிதுனம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான
ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம்: உங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக வளத்துக்காக இந்த ஹோமம் அவசியம்! ஏன்?
ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம்: உங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக வளத்துக்காக இந்த ஹோமம் அவசியம்! ஏன்? 2025 நவம்பர் 17-ம் நாள் மயிலாடுதுறை பெருஞ்சேரி தாருகாவனம் சித்தர் பீடத்தில் ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம் அசுர சக்திகளை அழித்து, தர்மத்தைக் காக்க பல்வேறு சக்தி வடிவங்களை எடுக்கும் தேவிதான் சண்டிதேவி என்கின்றன புராணங்கள். இந்த தேவியைக் கொண்டாட தேவர்கள் கூடி மாபெரும் ஹோமத்தை நடத்தினார்கள். அதில் உக்கிரம் தணிந்த சண்டிதேவி தேவர்கள் வேண்டிய வரங்களை அளித்தாள். அதுமுதல் ஜனனமெடுத்த எந்த ஒரு மனிதரும் தனது ஆயுளில் ஒருமுறையேனும் இந்த ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பித்தால் அவர்கள் வேண்டிய வரங்கள் கிடைக்கும். அவர்களின் ஏழேழ் தலைமுறைகளும் சிறப்புற்று வாழும் என்பது வேத கால ரிஷிகளின் வாக்கு. ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை. இது ஒரு அதிர்வு கொண்ட மாபெரும் சக்தி மாற்றம். இந்த ஹோமத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்வில் அச்சமோ கவலையோ தோல்வியோ இருக்கவே இருக்காது என்பது நம்பிக்கை. ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம் ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமத்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். கற்பக விருட்சம் போல காமதேனு போல எல்லாவற்றையும் அலுக்காமல் கொடுக்கவல்ல சண்டிதேவியை வழிபட்டு அவள் அருளுக்கு உரியவர் ஆகுதலே மனித பிறவி எடுத்ததன் பயன் என்கின்றன புராணங்கள். அதிலும் அவளை ஹோமங்களின் வழியே ஆராதித்து வந்தால் அந்த மகாசக்தியின் பேரருளால் அனைத்து நலன்களும் வளங்களும் அதீதவேகத்தில் ஸித்திக்கும். ஆயுள்; அபிவிருத்தி; ஆரோக்கியம்; ஐஸ்வர்யம்; அந்தஸ்து என வேண்டியவை யாவும் உங்களுக்குக் கொடுக்கக்கூடியது இந்த ஹோமம். உங்களுக்கு மட்டுமா! உங்கள் சந்ததியான உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்கும் அரணாக இந்த ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம் விளங்கும் என்பது உறுதி. உங்கள் பிள்ளைகளின் உடல் நிலை மேம்படவும், அவர்களைப் பீடித்திருக்கும் தீய நிலைகள் விலகவும், அவர்களின் படிப்பு; வேலை; வெளிநாட்டு வாய்ப்புகள்; பதவி உயர்வு; வியாபார விருத்தி; தொழில் விருத்தி; திருமண வரம்; பிள்ளைப்பேறு; சொத்து சேரவும், ஆபத்துக்கள் விலகவும்; கடன்-வழக்குகள் தீரவும் நிச்சயம் இந்த ஹோமம் உதவும். நம்பிக்கையோடு இந்த சிறப்பான ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்! நிச்சயம் நிலையான மகிழ்ச்சி உங்களைச் சேரும். வசதி அதிகம் கொண்டவர்களால் மட்டுமே செய்ய முடிகிற இந்த ஹோமம் உக்கிரமானது என்பதால் இது சாந்நித்யம் மிக்க கோயில்களில் சித்தர் பீடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் வெகு சிறப்பான ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வேறெங்கும் காண முடியாத வகையில் சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ள கோயில் இது. இங்கு வந்துவிட்டாலே ஒருவரின் தோஷங்கள், ஜோதிடக் கோளாறுகள், பாவங்கள், சாபங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ரிஷிகளின் வாக்கு. இங்குள்ள ஸ்ரீஅகஸ்திய மகாசிவ நாடி ஜோதிட மையம் மிகப் பிரபலமானது. குருஜி. ப.கருணாகரன் சுவாமி இங்கு துல்லியமாகக் கணித்த ஜோதிடத்தால் பலரது பிரச்னைகளையும் தீர்த்துள்ளது. இங்குள்ள கோசாலை புனிதம் மிக்கது. இங்கு வெகு அபூர்வமான கோமாதாக்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் பூஜைகளும் ஹோமங்களும் சிறப்பான பரிகாரமாக விளங்குகின்றன. இங்கு வந்தாலே ஒருவரின் வாழ்வு வளம் பெரும்; முன்னேற்றம் உருவாகும் என்பது பலரது நம்பிக்கை. எந்தப் பிரச்னைக்காக இங்கு வந்து வேண்டினாலும் கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள். பிஸ்கட் சாப்பிடுவதெல்லாம் பரிகாரம் ஆகுமா... எங்கே செல்கிறது ஜோதிடம்? வேத காலத்தில் 48,000 ரிஷிகள் கூடி பல வேள்விக்கு வித்திட்ட இடம்தான் இந்த தாருகாவனம் சித்தர் பீடம். நித்ய யக்ஞ பூமியாக இருந்த இந்த புண்ணிய பூமி, அரூபமான சித்தர்களின் அருளாசியால் இன்றும் நல்ல அதிர்வுகளால் ஜொலித்து வருகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே சித்தர்களின் தவ பூமியாகவும் சிவ வழிபாட்டுத் தலமாகவும் இருந்த இந்த இடம் தற்போது குருஜி. ப.கருணாகரன் சுவாமிகளுக்கு சித்தர்களின் உத்தரவால் இங்கு பிரமாண்டமான சித்தர் பீட ஆலயமாக எழும்பியுள்ளது. வரும் 17-11-2025 கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கும் மேல் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் இங்கு மகாசண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. அபூர்வமான இந்த ஹோமத்தால் தீமைகள் விலகி சுபீட்சம் உருவாகும். ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம் வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan ஆலயங்கள்! அற்புதங்கள்! பிள்ளை வரம் அருளும் எலுமிச்சைத் தொட்டில் பரிகாரம்! தூத்துக்குடியில் அதிசயம்!
108 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. ரிஷப ராசிக்கு கட்டுக் கட்டாக பணத்தை அள்ளும் யோகம்
ரிஷபம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான
108 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. ரிஷப ராசிக்கு கட்டுக் கட்டாக பணத்தை அள்ளும் யோகம்
ரிஷபம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான
குரு, சனியின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் மேஷ ராசி.. 108 நாட்கள் கிடைக்கும் பலன்கள் என்ன?
மேஷம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான
அடுத்த 108 நாட்கள்.. மேஷம் - மீனம் 12 ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் - முழு விவரம்
ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம்
அடுத்த 108 நாட்கள்.. மேஷம் - மீனம் 12 ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் - முழு விவரம்
ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம்
Diwali Rasi Palan: குரு மங்கள யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் மகர ராசி.. பிரச்சனைகளுக்கு குட் பை
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் மகர ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 அக்டோபர் 2025
புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரபலங்கள் நண்பர்களாவர். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். யோகா, ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
Diwali Rasi Palan: குரு மங்கள யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் மகர ராசி.. பிரச்சனைகளுக்கு குட் பை
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் மகர ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 அக்டோபர் 2025
புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரபலங்கள் நண்பர்களாவர். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். யோகா, ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
ஜோதிட நாள்காட்டி 18.10.2025 | ஐப்பசி 1 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 18.10.2025 | ஐப்பசி 1 - விசுவாவசு
Diwali Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் தனுசு ராசி.. கோடியில் புரளும் யோகம்.. என்ஜாய்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
Diwali Rasi Palan: விருச்சிக ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.. அதிர்ஷ்டம் கொட்டும்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 அக்டோபர் 2025
புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரபலங்கள் நண்பர்களாவர். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். யோகா, ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
ஜோதிட நாள்காட்டி 18.10.2025 | ஐப்பசி 1 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 18.10.2025 | ஐப்பசி 1 - விசுவாவசு
Diwali Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் தனுசு ராசி.. கோடியில் புரளும் யோகம்.. என்ஜாய்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
Diwali Rasi Palan: விருச்சிக ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.. அதிர்ஷ்டம் கொட்டும்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 அக்டோபர் 2025
புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரபலங்கள் நண்பர்களாவர். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். யோகா, ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
ஜோதிட நாள்காட்டி 18.10.2025 | ஐப்பசி 1 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 18.10.2025 | ஐப்பசி 1 - விசுவாவசு
தீபாவளி சிறப்பு பலன்: கன்னி ராசிக்கு கோடிகளில் புரளும் யோகம்.. தொட்டதெல்லாம் துலங்கும்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் கன்னி ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
Diwali Rasi Palan: துலாம் ராசிக்கு 10 இல் குரு.. பண வரவு கொட்டும்.. வேலையில் ரொம்ப கவனம்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் துலாம் ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 அக்டோபர் 2025
புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரபலங்கள் நண்பர்களாவர். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். யோகா, ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
ஜோதிட நாள்காட்டி 18.10.2025 | ஐப்பசி 1 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 18.10.2025 | ஐப்பசி 1 - விசுவாவசு
ஆரணி, ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர்: ராமாயணத் தலம்; குழந்தை பாக்கியம் அருளும் 6 திங்கட்கிழமை வழிபாடு
ராமாயணத்தோடு தொடர்புடைய பல்வேறு தலங்கள் நம் தமிழ்நாட்டில் உண்டு. தசரத மகாராஜா தனக்குப் புத்திர பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்ட்டி என்னும் யாகத்தைச் செய்தார் என்கிறது ராமாயணம். அந்த அற்புத நிகழ்வு நிகழ்ந்த தலம் தமிழகத்தில்தான் உள்ளது என்கின்றன ஞானநூல்கள். வாருங்கள், அந்த அற்புதத் தலம் குறித்தும், அங்கு எழுந்தருளி தசரதனுக்கு அருள்புரிந்த ஈசன் குறித்தும் தெரிந்துகொள்வோம். திருவண்ணாமலையில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது ஆரணி. அந்த ஊருக்குள் நுழையும்போதே ஆற்றுப் பாலத்துக்கு இடப்புறத்தில் ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலைத் தரிசிக்க இயலும். ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் பைரவர் - நடராஜர் வரமான சாபம் தசரதன் என்றால் பத்து திசைகளிலும் ரதம் செலுத்தும் வல்லமை பெற்றவன் என்று பொருள். அப்படிப்பட்ட தசரதச் சக்கரவர்த்திக்கு ஒரு குறை இருந்தது. அதுதான் புத்திரபாக்கியம் இல்லாதது. தனக்குப் பின் தன் தேசத்தை ஆள வாரிசு இல்லையே என்று வருந்தினான். கானகத்தில் மிருகங்களின் சத்தம் கேட்டு அதன் திசையில் குறிபார்த்து அம்புவிடும் வல்லமை படைத்தவன் தசரதன். ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது, நதி தீரத்தில் யானை நீர் பருகும் சத்தம்போல் கேட்க, தசரதன் அந்த திசையில் அம்பைச் செலுத்தினான். ஆனால் அது யானை இல்லை. ஓர் இளைஞன் குவளை ஒன்றில் நீர் நிரப்பும் சத்தம் அது. தசரதன் எய்த அம்பு தவறாமல் அவனைத் தாக்கியதும் அந்த இடத்திலேயே அவன் அலறி விழுந்தான். அவன் பெயர் சிரவணன். அவனின் பெற்றோர் கண்பார்வை அற்றவர்கள். தசரதன் வயது முதிர்ந்த அவன் பெற்றோரிடம் சிரவணனைக் கொண்டு சேர்த்து நடந்தவற்றைக் கூறி மன்னிப்புக் கோரினான். சிரவணனின் பெற்றோர் தசரதனுக்குச் சாபமிட்டனர். நாங்கள் எப்படி புத்திர சோகத்தால் தவிக்கிறோமோ அதேபோன்று நீயும் புத்திர சோகத்தால் உயிரை விடுவாய் என்றனர். அந்தச் சாபத்தைக் கேட்டு தசரதனுக்கு அது ஒரு வரமாகத் தோன்றியது. தனக்குப் புத்திர பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்று எண்ணி மகிழ்ந்தாராம். ஒருநாள், தன்னுடைய குலகுருவான வசிஷ்ட மகரிஷியைச் சந்தித்த தசரதர், அவரிடம் பிள்ளை பாக்கியம் கிடைப்பதற்கான வழிபாடு குறித்தும் வேண்டினார். அதற்கு வசிஷ்டர், ‘‘கிழக்கில் இருந்து வடக்காகத் திரும்பும் நதியின் கரையில் சிவாலயம் அமைத்து, அந்தத் திருத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், சிவனருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’ என்று அருள் புரிந்தார். அவர் சொன்னபடியே தசரதன் இந்தத் தேசம் முழுவதும் பயணித்து தெற்கே கமண்டல நதியானது கிழக்கில் இருந்து வடக்காகப் பாய்வதை அறிந்தான். அதன் கரையில் அழகிய சிவாலயம் ஒன்றைக் கட்டினார். பின்னர் கலைக்கோட்டு முனிவரின் வழிகாட்டலுடன் மிக பிரமாண்டமாக புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் பலனாக அவருக்குப் புத்திரபாக்கியம் ஏற்பட்டது. அதுவே ஆரணியில் அமைந்திருக்கும் புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் என்கிறது தலபுராணம். ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் அருள் தரும் சந்நிதிகள் நதிக்கரையில் வடக்குமுகமாக விநாயகரும் தெற்குமுகமாக ஆஞ்சநேயரும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். அரசமரத்தடி மேடையில் நாகர்கள் பிரதிஷ்டையையும் தரிசிக்க முடிகிறது. ராஜ கோபுரத்துக்கு நேர் எதிரில் தசரத மகாராஜாவுக்கும் தனிச் சந்நிதி உண்டு. பல்லவர் கால கட்டட பாணியில் அமைந்திருக்க்கும் இந்த ஆலயத்தின் உள்ளே கருவறை கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மதேவர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகியோரும் அழகு திருக்கோலத்தில் அருள்கிறார்கள். மேலும் நடராஜ மூர்த்தி, வீரபத்திரர், காளிதேவி, தேவியருடன் முருகப் பெருமான், கிருஷ்ணர், சகஸ்ரலிங்கேஸ்வரர், ரேணுகாதேவி, நவகிரகங்கள், அறுபத்துமூவர் ஆகியோரையும் இந்த ஆலயத்தில் தரிசிக்க முடிகிறது. சனி பகவான் மற்றும் சூரிய தேவனுக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன. ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், லட்சதீபம், நாக சதுர்த்தி ஆகிய வைபவங்கள் வெகுகோலாகலமாகக் கொண்டாடப்படும் இக்கோயிலில் தைப்பொங்கல் திருநாளன்று நிகழும் ஆற்றுப்படி திருவிழா மிகப் பிரசித்திப்பெற்ற ஒன்று. ராமாயணம் சுட்டிக் காட்டும் பாவங்கள் எவை தெரியுமா! பிரார்த்தனைச் சிறப்பு குழந்தைப் பேறு வேண்டுவோர், இங்கு வந்து சுவாமி-அம்பாளை வேண்டிக் கொள்வதுடன் 6 திங்கட்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். முதல் திங்களன்று சிவ வழிபாடு முடித்து ஒரு குழந்தைக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 2-வது திங்களன்று இரண்டு குழந்தைகள், 3-வது திங்களன்று மூன்று குழந்தைகள் என்ற கணக்கில் ஒவ்வொரு திங்களன்றும் உரிய எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு அன்னதானம் செய்து, 6-வது வாரம் 6 குழந்தைகளுக்கு அன்னதானம் என்று பூர்த்தி செய்ய வேண்டும். அன்று கோயிலுக்கு வந்து சுவாமிக்கு தயிர் அபிஷேகம் செய்து, வெண்பொங்கல் சமர்ப்பித்து வழிபட வேண்டும். இதன் பலனாக, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். தசரதன் இங்கு அம்பிகை ஸ்ரீபெரிய நாயகி என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். இந்த அம்பிகையை வழிபட்டால் சகல நன்மைகளும் சேரும். இத்தலத்தின் தலவிருட்சம் பவளமல்லி. தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை ஆரணி சென்று தசரதன் வழிபட்ட இந்த ஈசனை வழிபட்டு வாருங்கள். ராமாயணக் கதை: ஊன்பொதி பசுங்குடையார் சொல்லும் ராமாயணம்!
தீபாவளி சிறப்பு பலன்: கன்னி ராசிக்கு கோடிகளில் புரளும் யோகம்.. தொட்டதெல்லாம் துலங்கும்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் கன்னி ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
தீபாவளி சிறப்பு பலன்: சிம்ம ராசிக்கு அஷ்டமசனியிலும் அடிக்கும் யோகம்.. பிரச்சனை எல்லாம் தீரப்போகுது
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 அக்டோபர் 2025
புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரபலங்கள் நண்பர்களாவர். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். யோகா, ஆன்மிகத்தில் மனம் செல்லும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.