Rasi Palan This Week: காசு பணம் துட்டு மணி மணி.. துலாம் ராசிக்கு பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்
Thulam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: கால் மேல் கால் போட்டு அமரப்போகும் கன்னி ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது
Kanni Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: சிக்ஸர் அடிக்கப் போகும் மேஷ ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டடிக்கும் யோகம்
Mesham Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷபம்.. சொந்த தொழில் தொடங்கும் யோகம்
Rishabam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. மிதுன ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் 3 கிரகங்கள்
Mithunam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Kadagam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
தென்காசி: '1500 அடி உயர மலை; 1300 படிக்கட்டுகள்' - தோரணமலை முருகன் கோயில் தைப்பூச விழா | Photo Album
1500 அடி உயரம் மலை ! 1300 படிக்கட்டுகள் ! தென்காசி தோரணமலை முருகன் திருக்கோயில் தைப்பூச திருவிழா.! தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்
ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்; வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Photo Album
தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' - மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 2 - 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும் பரணி: வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கார்த்திகை: கணக்கு வழக்குகளில் கண்டிப்பாக இருப்பீர்கள். ரோகிணி: தைரியமாகத் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். மிருகசீரிடம்: மனம் வேதனைப்படும் நிகழ்வுகள் நடக்கலாம். திருவாதிரை: வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருமானத்தைப் பெருக்குவீர். புனர்பூசம்: இல்லத்தரசியின் இதயம் நோகாமல் நடப்பீர்கள். பூசம்: பழைய பொருட்களை வாங்கி
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 2 - 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 19 ஆம் தேதி திங்கட்கிழமை 2.2.2026 திதி : இன்று அதிகாலை 04.43 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.01 வரை பூசம். பின்னர் ஆயில்யம் . நாமயோகம் : இன்று காலை 08.52 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம். கரணம்
கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். அந்தச் சமயத்தில் கோயில் வளாகத்தில் ஆண் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுகால் கோயிலில் கண்ணகி தேவிதான் பகவதி அம்மனாகக் காட்சி அளிக்கிறார். பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பைத் திருடியதாகப் பொய்யாகத் திருட்டுப்பட்டம் சூட்டி கோவலன் கொலை செய்யப்பட்டார். கண்ணகி அநீதி இழைத்து தன் கணவனைக் கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தேவி. பாண்டிய மன்னனை வதம் செய்துவிட்டு சினம் தணியாமல் மதுரையில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறினார் கண்ணகி தேவி. கண்ணகி தரிசனம்: தமிழர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டிய கண்ணகிக் கோட்டம்! அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வத்தை ஆற்றுப்படுத்திக் குடியமர்த்திய திருத்தலம் ஆற்றுகால். ஆற்றுகாலில் பகவதி அம்மனாக மக்களுக்கு அருள்பளித்து வருகிறார். கண்ணகி தேவியைச் சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுகிறார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. ஆற்றுகால் பகவதி அம்மன் இந்த நிலையில் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலின் முன் பகுதியில் உலகிலேயே உயரமான கண்ணகி சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒற்றைச் சிலம்பை கையில் ஏந்தி கோபம் கொப்பளிக்க ஆவேசமாக நிற்கும் வடிவில் கண்ணகி சிலை அமைக்கப்பட உள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த ஆழிமலை சிவன் கோயிலில் நாட்டில் உயரமான கங்காதரர் சிற்பம் அமைத்த சிற்பி தேவதத்தன் கண்ணகி சிலையை அமைக்க உள்ளார். கங்காதரர் சிற்பம் 58 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 60 அடி உயரத்தில் கண்ணகி சிலை அமைக்கப்பட உள்ளது. கண்ணகி சென்ற பாதையில்... பசுமை நடையுடன் ஓர் இலக்கியப் பயணம்!
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்.. பொறுமை அவசியம்
Simmam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' - மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album
தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா?
Rasi Palan This Week: கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Kadagam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Kadagam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. மிதுன ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் 3 கிரகங்கள்
Mithunam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷபம்.. சொந்த தொழில் தொடங்கும் யோகம்
Rishabam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Weekly Horoscope: வார ராசி பலன் 1.2.26 முதல் 7.2.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of January 25th - January 31th 2026, whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological influences that will shape the upcoming week. Tune in to find out what the stars have in store for you and how to navigate the energies surrounding you during this time. With precise readings based on Vedic astrology, Bharathi Sridhar will help you prepare for a successful and harmonious week ahead. Keywords: Astrology Prediction, Weekly Horoscope, Bharathi Sridhar, Vedic Astrology, Horoscope, Weekly Forecast, Astrological Insights, Love, Career, Health, Finances, Predictions, Future Outlook.
Rasi Palan This Week: சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷபம்.. சொந்த தொழில் தொடங்கும் யோகம்
Rishabam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: சிக்ஸர் அடிக்கப் போகும் மேஷ ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டடிக்கும் யோகம்
Mesham Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: சிக்ஸர் அடிக்கப் போகும் மேஷ ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டடிக்கும் யோகம்
Mesham Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 2 முதல் 8 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 1 - 2026 ஞாயிற்றுக்கிழமை.
அஸ்வினி: மனைவி உங்களை மட்டம் தட்டிப் பேசி மகிழ்ச்சியடைவார். பரணி: பெட்டிக்கடை வியாபாரிகள் வட்டிக் கடனை அடைப்பீர்கள். கார்த்திகை: பிள்ளைகளுக்காக புதிய பொருட்களை வாங்குவீர்கள். ரோகிணி: சிக்கலான பிரச்சனைகளை புத்திசாலித்தனத்தால் தீர்ப்பீர்கள். மிருகசீரிடம்: கோபத்தால் சின்ன விஷயத்தைப் பெரிதாக்காதீர்கள். திருவாதிரை: வெளிநாட்டில் இருந்து பிள்ளைகள் பணம் அனுப்புவார்கள். புனர்பூசம்: ரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பூசம்:
Simmam Rasi Palan: அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. பணவரவு கொட்டும்.. கோபம் மட்டும் வேண்டாம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்! - இத்தனை சம்பவங்கள் இந்த ஒரே நாளில் நடந்தவையா?
தமிழ் கடவுளான, வெற்றி வேலவன் முருகனுக்குக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான ஒன்று. தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகப்பெருமானின் அருள் பெற விரதமிருந்து வழிபடும் விழாவாகும். இந்த நன்னாளில் வெற்றிப் பொருநனை வழிபடும் பக்தர்கள் கல்வி, செல்வம், ஞானம் என்ற மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதிகம். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இந்த தைப் பூச திருநாளில் முருகர்கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வது, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்வது வழக்கம். ‘பூசம் புண்ணியம் தரும்!’ இந்தியா மட்டுமின்றி உலகில் தென்னிந்தியர்கள் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்ஆப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் போன்றே மலேசியாவிலும் தைப்பூசதினத்தன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தைப்பூச தின வரலாற்று சிறப்புகள் சிலவற்றைக் காண்போம். தைப்பூச நன்னாளில்தான் உலகில் முதன்முதலில் நீரும், நீரிலிருந்து உலக உயிரினமும் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அதனாலேயே இந்நாளில் பல்வேறு ஆலயங்களில் தெப்ப திருவிழாக்கள் நடைபெறுகின்றன. முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய பார்வதி தேவி தன் சக்தி முழுவதையும் கொண்டு உருவாக்கிய பிரம்ம வித்யா என்ற வேல்-ஐ வழங்கி அருளிய நாள் இது. முருகப்பெருமான் வள்ளி பிராட்டியை தைப்பூச நன்னாளில்தான் மணந்து கொண்டார் என்பது நம்பிக்கை. தைப்பூச தினத்தன்று விரதம் இருப்பது வழக்கம். அன்று புதிதாகச் சமைத்த உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். பூசத்தன்று பூனைக் கூட பழையதை உண்ணாது என்ற பழமொழியும் உள்ளது. தைப்பூசக் கோயில்கள் தைப்பூச தினத்தன்று நடைப்பயணமாக பழனி முருகனுக்கு காவடி எடுத்துவந்த பக்தர்கள் பாடிய பாடல்களே பிரபலமான காவடி சிந்து பாடல்களாகும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாத பெருமாள் தன் தங்கையான சமயபுரத்து அம்மனுக்கு தைப்பூச நன்னாளில் காவிரி கரையில் சீர்வரிசைகள் கொடுப்பார். இதை ஒட்டி சமயபுரத்தில் பத்து நாள்கள் திருவிழா நடைபெறும். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார், தைப்பூச நாளில்தான் ஜோதியாக மாறி இறைவனடி சேர்ந்தார். வழக்கமாக ஆறு திரைகளை நீக்கிக் காண்பிக்கப்படும் ஜோதி தரிசனம், தைப்பூச தினத்தன்று ஏழு திரைகளையும் அகற்றி முழுமையான ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்வார்கள். வஜன், வருகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் தோஷங்கள் தீர திருவிடைமருதூர் கோயிலில் உள்ள புனித தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலிலுள்ள அசுவமேதப் பிரகாரத்தை சுற்றி வந்தால் பரமஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. நெல்லையில் உள்ள தாமிரபரணி நதிக்கரையோரத்தில் நெல்லையப்பரை நினைத்து தவமிருந்த காந்திமதியம்மன், தைப்பூச நாளில்தான் நெல்லையப்பரின் அருளைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. காவடி பக்தர்கள் திருச்சேறை திருத்தலத்தில் காவிரி ஆனவள் ஸ்ரீமன் நாராயண பெருமாளை நோக்கி தவம் இருந்தார். அவளது தவத்தால் மகிழ்ந்த நாராயண பெருமாள் அவருக்கு தைப்பூச நன்னாளில்தான் காட்சியளித்து அருளியதாக புராணங்கள் கூறுகின்றன. மயிலம் கோயிலில் தைப்பூச தினத்தன்று முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி மலைமீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியை காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது. திருவிடைமருதூர் காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை, கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசதில் ஈசனும், சக்தியும் ரிஷப வாகனத்தில் இந்தப் படித்துறைக்கு வந்து, தீர்த்தவாரி செய்து வீதி வழி உலா வந்து ஆலயம் செல்வார்கள். இந்தக் காட்சியை காண்பவர்க்கு கல்யாண வரம் உடனே கிட்டும் என்பார்கள். தைப்பூச நன்னாளில்தான் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணை அவரது அஸ்தி கலத்திலிருந்து பதிகம் பாடி திருஞானசம்பர் உயிர்ப்பித்தார் என்று புராணம் கூறுகிறது. முருகப் பெருமான், வள்ளி பிராட்டியை திருமணம் செய்துக் கொண்டதால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் முருகப்பெருமான் காட்சியளித்தாராம். முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் தைப்பூசத்தன்று பழனியில் கொண்டாடப்படுகிறது. குளித்தலை கடம்பவன நாதர் தலத்தில் தைப்பூச நாளில்தான் சப்த கன்னியருக்கு ஈசன் காட்சி அளித்து வரங்கள் அளித்தார் எனக் புராணங்கள் கூறுகின்றன. தைப்பூச தரிசனம் இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்திற்கு வந்து தங்கி, அலாதி திருப்பணிகளை மேற்கொண்டு வந்தான். தைப்பூச திருநாளில்தான் இரணியன் நடராஜ பெருமானை நேருக்கு நேர் சந்தித்து அருள் பெற்றதாக தில்லை புராணம் குறிப்பிடுகின்றது. தில்லையில் நடராஜர் நடனமாடி காட்சியருள வேண்டுமென தவமிருந்து வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி போன்ற முனிவர்களின் தவத்தை ஏற்று தைப்பூச தினத்தன்றுதான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்வித்தார் என்று வரலாறு குறிப்பிடுகிறது. இந்த நாளில் கொங்கு மண்டலத்தில் உள்ள மக்கள் பலரும் கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றின் தீர்த்தத்தை எடுத்துத் தீர்த்தக்காவடியாக முருக ஆலயங்களுக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் வைத்துள்ளனர்.
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்.. திடீர் அதிர்ஷ்டமும் காத்திருக்கு
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு காத்திருக்கு திடீர் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு காத்திருக்கு திடீர் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு பிப்ரவரியில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது
Rasi Palan: மேஷ ராசியினருக்கு பிப்ரவரி முதல் 15 நாட்கள் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம்
மேஷம் ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது கிரகங்களும்
தைப்பூசம்: முருக பக்தர்களுக்காக இரவு முழுவதும் திறந்திருந்த தேவாலயம்! - வெளிப்பட்ட மதநல்லிணக்கம்
தைபூசத் திருவிழா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா, நாளை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவிற்காக அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் மேற்கொண்டு, பாதயாத்திரையாகச் செல்வார்கள். தென் மாவட்டங்களைப் பொறுத்த வரையில் பழனி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்கு பாதயாத்திரையாகச் செல்வார்கள். இந்த நிலையில், நெல்லை, பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் அருகிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் கிறிஸ்தவ தேவாலயத்தில் முருக பக்தர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வெடுத்த முருக பக்தர்கள் இது குறித்து பாதயாத்திரை முருக பக்தர்களிடம் பேசினோம், “வைகாசி விசாகத் திருவிழாவை விட தைப்பூசத் திருவிழாவிற்கு முருக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பாதயாத்திரையாக நடந்து செல்வோம். நாங்கள், பாபநாசம், அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள ஊர்களில் இருந்து குடும்பமாக, குழுக்களாக இணைந்து நடந்து வருகிறோம். தினமும் காலை 6 மணிக்கு நடக்கத் தொடங்கினால் மதியம் 12 மணி வரை நடந்துவிட்டு வெயில் தணியும் வரை ஆங்காங்கே உள்ள மரத்தடிகள், சாவடிகள், மண்டபங்களில் ஓய்வெடுப்போம். உணவுக்குப் பிறகு மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடப்போம். இரவு 8 மணிக்கு மீண்டும் ஏதாவது ஒரு இடத்தில் தங்கிவிடுவோம். பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் தங்குவது சற்று சவாலாக இருக்கும். சில இடங்களில் மின் விளக்கு வெளிச்சம் இருக்காது. குளிரும் இருக்கும். எங்கள் குழுக்களில் பெண் பக்தர்களும், குழந்தைகளும் பாதயாத்திரையாக வருவதால் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. பல இடங்களில் மண்டபங்களை நாங்கள் ஓய்வெடுக்க அனுமதிப்பார்கள். ஓய்வெடுத்த முருக பக்தர்கள் ஆனால், இந்தாண்டு நாங்கள் பாளையங்கோட்டை பகுதியில் பாதயாத்திரையாக நடந்து சென்ற போது புனித மிக்கேல் அதிதூதர் ஆலய நிர்வாகத்தினர் இரவில் தங்கிக் கொள்ள அனுமதி அளித்தனர். தேவாலயத்தின் வளாகத்தில் மட்டுமின்றி ஆலயத்திற்குள்ளும் தங்கிக் கொள்ள அனுமதித்தது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்தனர். இரவில் பாதுகாப்பாக தங்கிட அனுமதி அளித்த தேவாலய நிர்வாகத்தினருக்கு எங்களின் பாதயாத்திரை குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.
தனிச்சந்நிதியில் தோஷம் தீர்க்கும் சனிபகவான்! விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
பொதுவாக ஆலயங்கள் சுயம்புவாக வெளிப்பட்டவை; தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை; ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை; மன்னர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை எனப் பல வகைப்படும். அவற்றில் இறைவன் தானே சுயம்புவாக வெளிப்பட்ட தலங்களை சுயம் வியக்த க்ஷேத்திரம் (ஸ்வயம் வியக்தம்) என்று அழைக்கப்பார்கள். 'வியக்தம்' என்றால் வெளிப்படுதல்; 'ஸ்வயம்' என்றால் தானாகவே என்று பொருள். மற்ற அனைத்து ஆலயங்களையும் விட இப்படிப்பட்ட சுயம்புவாக வெளிப்பட்ட திருமேனிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பது நம்பிக்கை. வாழ்வில் அப்படிப்பட்ட ஆலயங்களை நாம் தேடிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். அப்படி ஒரு ஆலயம்தான் விருதுநகர் மாவட்டம், சாத்தூரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசிதம்பரேஸ்வரர்-ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் திருக்கோயில். சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் இந்த ஆலயத்தின் தலவரலாறு சுவாரஸ்யமானது. முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்களில் ஒருமன்னன் நந்தவனம் அமைத்து இறைவனுக்கு சமர்பித்து வழிபாடுகள் செய்துவந்தான். ஒருமுறை அவன் நாட்டில் மழை பொய்த்தது. நீர் நிலைகள் வறண்டது. செடிகொடிகளும் வாடின. எனவே பூஜைக்கு மலர்கள் கிடைப்பது அரிதானது. ஆனால் ஒரு அரளிச்செடி மட்டும் பூத்தவண்ணம் இருந்தது. பொதுவாகவே அரளிச்செடிகளுக்கு நிறைய நீர் தேவையில்லை. எனவே அவை தொடர்ந்து பூக்களைப் பூத்தவண்ணம் இருக்க அந்தப் பூக்களைக் கொண்டு மன்னன் பூஜைகள் செய்தான். ஒருநாள், பூஜை முடிந்ததும் அர்ச்சனை செய்த பூக்களில் ஒன்றை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு இறைவனை மனதார வணங்கினார் மன்னர். அப்போது, அந்தப் பூவில் மறைந்திருந்த எறும்பு ஒன்று மன்னரின் இமையைக் கடித்துவிட்டது. வலியால் துடிதுடித்த மன்னர், உணர்ச்சிவேகத்தில், 'செவ்வரளிச் செடியில் இருந்து வந்த எறும்புதான் என்னைக் கடித்திருக்க வேண்டும். உடனடியாக அந்த மரத்தை வெட்டி எறியுங்கள்' என்றான். அதன்படி பணியாள்கள் உடனடியாக அரளிச் செடியை வெட்டினர். ஆனால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. செடியை வெட்டியதும் அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதைக்கண்டு பயந்த பணியாளர்கள் மன்னரிடம் ஓடிச் சென்று தகவல் சொல்லினர். மன்னன் ஓடிவந்தான். தன் தவறுக்கு வருந்தினான்.கைகூப்பி வணங்கி, ‘பூஜைக்குப் பூ தரும் செடியை வெட்டச் சொன்னது தவறுதான்’ என்று இறைவனிடம் மன்னிப்பு வேண்டினான். அடுத்த கணம் அந்த இடத்தில் நடராஜப் பெருமான் காட்சி அளித்தார். தான் அங்கே கோயில்கொள்ள விரும்புவதாகவும் தனக்கு அங்கே ஓர் ஆலயம் அமைக்குமாறும் வேண்டினார். அங்கு அமைந்திருக்கும் ஈசனும் சுயம்புவாக வெளிப்பட்டவர் என்கிறார்கள். தில்லையம்பல நடராஜராக ஈசன் அங்கே தோன்றியதால், மூலவருக்கு அருள்மிகு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் காட்சி அருள்கிறார். சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் சந்நிதிச் சிறப்புகள் சுமார் 900 ஆண்டுகள் பழைமையான இவ்வாலயத்தை நிர்மாணித்த மன்னரின் பெயர் தெரியவில்லை. எனினும், பிற்காலத்தில், இவ்வாலயத்துக்கு, பாண்டிய மன்னர்கள் பலரும் திருப்பணி செய்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. அதற்கு அத்தாட்சியாக ஆலயத் தூண்களில் மீன் சின்னங்களைக் காண முடிகிறது. இந்த ஆலயத்தில், கிழக்கு நோக்கி அருள்கிறாள், அன்னை ஸ்ரீசிவகாமசுந்தரி. ஸ்தல விருட்சம் வில்வ மரம். இந்த ஆலயத்தில் சேக்கிழார், அறுபத்து மூவர், நால்வர் பெருமக்கள் ஆகியோரையும், சரஸ்வதி, துர்கை, மகாலட்சுமி ஆகிய முப்பெருந்தேவியரையும் தரிசிக்கலாம். மேலும், கோயிலின் கன்னி மூலையில் பிள்ளையாரும், அருகிலேயே சுவாமி ஐயப்பனும், வாயு மூலையில் தேவியருடன் சுப்ரமணியரும், ஈசான்ய மூலையில் பைரவரும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். பிராகார வலம் வரும்போது, தட்சிணாமூர்த்தி மற்றும் சனீஸ்வரரை தனிச்சந்நிதிகளில் தரிசிக்கலாம். சிவனார் சந்நிதிக்கு எதிரில் வலப்புறம் சூரியனும், இடப்புறம் சந்திரனும் அமைந்துள்ளனர். இக்கோயிலின் சண்டிகேஸ்வரர், மேடைமீது தெற்கு நோக்கியபடி அமர்ந்திருப்பது விசேஷ அம்சம் என்கிறார்கள். கோயில் கொடிமரத்தின் அடிப்பாகம் தாமரை வடிவில் அமைந்திருப்பதும், தூண்களில் வாழைப்பூ மற்றும் சிம்ம முக வடிவங்கள் அமைந்திருப்பதும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் பிரார்த்தனைச் சிறப்புகள் இந்தக் கோயிலின் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், கல்யாண வரமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரி, பெரிய கார்த்திகை, வைகாசி விசாகம், மாசி மாதம் மகா சிவராத்திரி ஆகிய வைபவங்கள் இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் கலந்துகொண்டு இறையனாரைத் வழிபட்டுவந்தால், நம் சிந்தை மகிழ வரம் தருவார் சிதம்பரேஸ்வரர். மேலும், நாள்தோறும் இரவு 8 மணிக்கு இந்தக் கோயிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு ஸ்வாமியைத் தரிசித்து வழிபடுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள். இந்த வைபவத்தைத் தரிசித்து வழிபட்டு வந்தால், குழந்தை வரம், கல்யாணப்பேறு, குடும்ப ஒற்றுமை, மனச்சாந்தி ஆகியவை கிடைக்கும் என்பது அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கை
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 31 - 2026 சனிக்கிழமை.
அஸ்வினி: பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மனவேதனையை உண்டாகும். பரணி: வருமானம் பெருகி கடன்கள் அடையும். கார்த்திகை: வீண் அலைச்சலும் பொருள் விரயமும் உண்டாகும். ரோகிணி: வியாபாரம் அதிகரித்து கையிருப்பு கூடும். மிருகசீரிடம்: திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். திருவாதிரை: வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். புனர்பூசம்: திசை மாறிப் போன உறவுகள் திரும்ப
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 31 - 2026 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 17 ஆம் தேதி சனிக்கிழமை 31.1.2026 திதி : இன்று காலை 08.02 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.04 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம் . நாமயோகம் : இன்று பிற்பகல் 01.05 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி. கரணம்
Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு பிப்ரவரியில் மெகா ஜாக்பாட் .. 2 மாற்றங்கள் நிச்சயம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Kumbam Rasi Palan: தடைகளைத் தகர்த்தெறியும் கும்ப ராசி.. குட்நியூஸ் காத்திருக்கு
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Magaram Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் மகர ராசி.. சொத்துகளைக் குவிக்கும் யோகம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Dhanusu Rasi Palan: சனி, குருவின் அருளால் ஏற்றம் பெறும் தனுசு ராசி.. ஒரு விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Thulam Rasi Palan: துலாம் ராசி பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு.. நண்பர்கள் விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Thulam Rasi Palan: துலாம் ராசி பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு.. நண்பர்கள் விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்; திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்!
கோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல. ஒருகாலத்தில் அவை செல்வங்களைச் சேர்த்துவைக்கும் பண்டாரங்கள். கல்வி கற்றுத்தரும் கல்விச் சாலைகள். இயற்கைப் பேரிடர்களின்போது மக்களுக்குப் புகலிடம். சில ஆலயங்கள் மருத்துவச் சாலைகளாகவும் விளங்கின. அவற்றை ஆதுரச் சாலைகள் என்று போற்றுகின்றன நம் மரபு சார் நூல்கள். அப்படி ஓர் ஆலயம்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில். செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள ‘பழைய சீவரம்’ என்னும் தலத்திலிருந்து பாலாற்றைக் கடந்து மறுபுறம் சென்றால் திருமுக்கூடல் தலத்தை அடையலாம். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு ‘திருமுக்கூடல்’ எனும் திருப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தத் தலத்தில் பெருமாள் நின்றகோலத்தில் திருமலை திருப்பதி வேங்கடேசராகக் காட்சி கொடுக்கிறார். பெருமானின் திருவடியில் பூமாதேவியும் மார்க்கண்டேயரும் அமா்ந்து வழிபடுகின்றனா். அப்பன் வேங்கடேசன் சாட்சாத் திருப்பதி பெருமாளேதான். இதுகுறித்து விளக்குகிறது தலபுராணம். திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள் திருக்கோயில் தலபுராணம் வேங்கடமலையில் அருளும் எம்பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார் தொண்டைமான் சக்கரவர்த்தி. திருமலை திருப்பதி திருக்கோயிலில் ஏராளமான திருப்பணிகளைச் செய்தவர் இவர். ஒருமுறை திருமலையில் நடைபெறும் திருப்பணிகளைப் பார்வையிடச் சென்றார் மன்னர். இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி, தொண்டை நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை மன்னன், நாட்டை முற்றுகையிட்டுவிட்டான். மன்னர் நாட்டில் இல்லாத நிலையில், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றனர் அமைச்சர்கள். தகவல் கேள்விப்பட்ட மன்னன், பெருமாளிடம் சரணடைந்தார். மனமுருகப் பிரார்த்தித்தார். வேங்கடவன், தன் பக்தனைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்டார். தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினையும், சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வாரையும் களம் காணச் செய்து பகைவர்களை விரட்டி, மன்னரையும் நாட்டையும் காப்பாற்றினார். மயிலாடுதுறை மாவட்டம், கோழிகுத்தி: பாவங்கள் போக்கும் அத்திமரப்பெருமாள்; சனி தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர்! திருமுக்கூடல் திரும்பிய பல்லவ மன்னர், தனது நித்ய ஆராதனை மூா்த்தியான முக்கூடல் அழகனைத் தரிசிக்க திருக்கோயிலுக்கு வந்தார். திருமலையில் வேங்கடவனின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சங்கும் சக்கரமும் திருமுக்கூடலில் இருப்பதைக் கண்டு வியப்படைந்து, தன் வேண்டுதலுக்கு இரங்கி, திருவேங்கடமுடையானே பகையரசனை விரட்டிய அற்புதத்தை உணர்ந்தார். அப்போதுமுதல் திருமுக்கூடல் திருப்பதிக்கு இணையான தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பக்தியால் பக்தர்கள் அனைவரும் வேங்கடவனைத் தந்தையாகப் பாவித்து வழிபட்டார்கள். அதனால் பல்லவ மன்னரும் திருமுக்கூடல் பெருமானை ‘அப்பன்’ என்று அழைக்க அதுவே அவர் திருப்பெயர் முன் சேர்ந்துகொண்டது. திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள் திருக்கோயில் இத்தலத்தில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவை பல்லவர் மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்கிறார்கள். கல்வெட்டுகளிலிருந்து ‘விஷ்ணு படாரா்’, ‘திருமுக்கூடல் ஆழ்வார்’, ‘திருவேங்கடமுடையான்’ மற்றும் ‘ஸ்ரீவெங்கடேசுவர ஸ்வாமி’ எனப் பல திருநாமங்களில் இந்த இறைவன் வணங்கப்பட்டுள்ளதை நம்மால் அறிய முடிகின்றது. மேலும் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பவர் திருப்பதி வேங்கடவனே என்பதால் இங்கு வந்து பெருமாளைச் சேவித்தால் திருப்பதி ஏழுமலையானைச் சேவித்த பலன் கிடைக்கும். மாட்டுப்பொங்கல் அன்று மகத்தான உற்சவம் தை மாதம், மாட்டுப் பொங்கல் அன்று தரிசனம் தரும் ‘பரிவேட்டை’ வைபவம் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் காஞ்சி வரதா், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மா், சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆகியோருடன் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாளும் ஒரே நேரத்தில் பக்தா்களுக்குச் சேவை சாதிப்பா். பல ஆண்டுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பஞ்சமூா்த்திகளின் தரிசனத்தை ஒருசேரப் பெற்று மகிழ்வர். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! கடன் பிரச்னை தீர்க்கும் தலம் பக்தா்கள், தங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, திருமுக் கூடல் பெருமாளையும், இங்கு தனிச் சந்நிதியில் அருளும் அனுமனையும் பக்தியோடு வழிபடுகின்றனா். இந்தத் தலத்தில் அனுமன் ‘கா்ணகுண்டலம்’ அணிந்து காட்சி தருகிறார். இங்கு இவருக்கு ‘வடை மாலை’க்குப் பதில் தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது. ஆதுரசாலை இந்தத் திருக்கோயிலில் சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் கல்லூரி, நடனசாலை மற்றும் மருத்துவமனை இருந்ததை கி.பி.1068-ம் ஆண்டின் கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியலாம். வீரராஜேந்திர சோழ மன்னன் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, இந்த மருத்துவமனை ‘வீர சோழன் மருத்துவமனை’ என்று அழைக்கப்பட்டதையும், பதினைந்து நபா்கள் இந்த மருத்துவமனையில் தங்கி உள் நோயாளிகளாக (In patient) சிகிச்சை பெறும் வசதியோடு இம்மருத்துவமனை விளங்கியது. திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள் திருக்கோயில் இந்த மருத்துவமனையில் நாடி பார்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவா், அறுவை சிகிச்சை செய்பவா், மருந்து சேகரிப்பவா், பெண் செவிலியா்கள் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விவரம், அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் உணவு குறித்தும் கோயிலின் கிழக்குப் பிராகாரத்தில் இருக்கும் மிக நீண்ட கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கோயிலின் ஒரு பகுதியான ‘ஜனநாத மண்டபம்’ என்னும் இடத்தில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வந்திருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை காஞ்சிபுரம் அருகே இருக்கும் திருமுக்கூடல் சென்று பெருமாளை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் திருப்பம் நிச்சயம் ஏற்படும். திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!
நட்சத்திரப் பலன்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5 வரை #VikatanPhotoCards
நட்சத்திரப் பலன்கள்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 30 - 2026 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: கன்ஸ்ட்ரக்ஷன் பணிகள் மூலம் வருமானம் பார்ப்பீர்கள். பரணி: நேர்மையற்ற செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். கார்த்திகை: தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவிகள் கிடைக்கும். ரோகிணி: வேலையில் அதிக அக்கறை காட்டுங்கள். சோம்பேறித்தனம் ஆகாது. மிருகசீரிடம்: பிரச்சனை வரும்போது பிடிவாதத்தை கைவிடுங்கள். திருவாதிரை: இன்றைய தீவிர முயற்சி எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். புனர்பூசம்: சக
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 30 - 2026 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.1.2026 திதி : இன்று காலை 10.03 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.28 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை . நாமயோகம் : இன்று மாலை 04.26 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம். கரணம்
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு பிரகாசமான பிப்ரவரி மாதம்.. ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு பிரகாசமான பிப்ரவரி மாதம்.. ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. வாயில தான் கண்டமே
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு 3 கிரகங்களால் வரப்போகும் அதிர்ஷ்டம்.. பண வரவு கொட்டப் போகுது
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் ராகு, புதன்.. பிப்ரவரியில் வரும் யோகம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
திருப்பாலைவனம் அருள்மிகு பாலீஸ்வரர்: சோழர் திருப்பணி செய்த கோயிலில் கோலாகலக் கும்பாபிஷேகம்!
முதலாம் ராஜேந்திர சோழன் தன் கடல்போன்ற படைகளை நடத்தி கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாடித் தமிழகத்துக்குத் திரும்பினான். அப்படித் திரும்பும் வழியில் பொன்னேரியை அடுத்த பாலை மரங்கள் அடர்ந்திருந்த அந்த வனத்தில் ஓய்வெடுக்கத் தீர்மானித்தது அவன் படை. அதுவரை ஒளிவீசிய சூரியன் மேகங்களுக்குள் சென்று மறைந்தான். அந்தச் சூழலே கொஞ்சம் இருள் கொண்டது. மழை வருமோ என்று கண்களை இடுக்கி கை கொண்டு வெளிச்சம் மறைத்து வானைப் பார்த்தனர் வீரர்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஒரு மரத்தின் அடியில் நின்ற யானைகளும் குதிரைகளும் வீரர்களும் மட்டும் மயங்கிவிழுந்தனர். மற்ற வீரர்களுக்குள் பதற்றம் பரவியது. அந்த இடத்தில் என்னவோ இருக்கிறது என்று அஞ்சினர். செய்தி மன்னர் காதுக்குப் போனது. மன்னன் ஓடோடி வந்தான். காட்சியைக் கண்டு பதறினான். 'அந்த மரத்தில் என்ன இருக்கிறது... ஒருவேளை மரத்தின் அடியில் ஏதேனும் மர்மம் ஒளிந்திருக்கலாம். அதை அறிந்துகொள்ள உடனே அந்த மரத்தை வெட்டுங்கள்' என்றான். திருப்பாலைவனம் அருள்மிகு பாலீஸ்வரர் வீரர்களின் கோடாரி மரத்தைப் பிளந்தது. அடுத்தகணம் மரத்துக்குள் இருந்த லிங்கத் திருமேனி ஒன்று வெளிப்பட்டது. அதே நேரம் சூரியனும் மேகத்தில் இருந்து வெளிப்பட்டு வெளிச்ச மழை பொழிந்தான். வெள்ளை நிறத்தில் இருந்த லிங்கத் திருமேனியில் பட்டு ஈசன் சூரிய கோடி பிரகாசநாக ஜொலித்தார். மன்னனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. அந்தப் பிறவியின் பயன் அடைந்ததுபோல் மகிழ்ந்தான். லிங்கத் திருமேனியை முழுமையாகவும் பத்திரமாகவும் மீட்டு அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்தான். அங்கே மாபெரும் ஆலயம் ஒன்றை நிர்மாணிக்கவும் உத்தரவிட்டான். அந்தத் தலத்தில் சிறப்புகள் என்னென்ன என்று அவன் அடியார்களை அணுகிக் கேட்டபோது அவர்கள் சொல்லிய தகவல் அவனைச் சிலிர்க்க வைத்தது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன்; விரைவில் திருமணம் அருளும் குடைக்கல்யாணம் வேண்டுதல்! தலபுராணம் சென்னை பழவேற்காடு அருகேயுள்ள திருப்பாலைவனம்தான் அந்தத் திருத்தலம். பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் முதலில் வந்தது. அதை அள்ளி உண்டு தேவர்களைக் காத்தார் நீலகண்டன். பாலை மரங்கள் அடந்த வனத்துக்கு அமிர்தத்தோடு வந்து அமர்ந்த இந்திரன் அதை அருந்தும் முன்பு ஈசனை வழிபட விரும்பினான். அதற்காக தன் வசம் இருந்த அமிர்தத்தை அள்ளி லிங்கம்போல் பிடித்து வைத்து அதற்கு சிவபூஜை செய்தான். ஈசனும் அந்த அமிர்ந்த லிங்கத்தில் குடியேறி அவன் பூஜைகளை ஏற்றார். தேவர்கள் அனைவரும் அதேபோன்று வழிபட ஈசன் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு ஆசி புரிந்தார். அப்போது இந்திரனும் தேவர்களும் ஈசனிடம் தங்கள் மன விருப்பத்தை சமர்ப்பித்தனர். இதே பாலை மரத்தடியில் கலியுகம் முடியுமட்டும் அமர்ந்து நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். ஈசனும் மனமுவந்து அருளி, அவர்களின் வேண்டுகோள்படி அந்தத் தலத்திலேயே குடிகொண்டார். அமுதத்தால் உண்டானவர் என்பதால் இந்த ஈசனுக்கு ‘அமுதேஸ்வரர்’ என்றும், பாலை மரத்தின் நடுவே கோயில்கொண்டதால் ‘பாலீஸ்வரர்’ என்றும் திருநாமம் ஏற்பட்டது. திருப்பாலைவனம் அருள்மிகு பாலீஸ்வரர் திருத்தல மகிமைகள் பழவேற்காடு அருகில், கடல் மணற்பரப்பை ஒட்டி அமைந்த தலம் என்பதாலும் பாலை மரங்கள் நிறைந்த பகுதி என்பதாலும், ‘திருப்பாலைவனம்’ என்று இத்தலத்துக்குப் பெயர் உண்டாயிற்று. மாணிக்கவாசகர், தனது திருவாசகத்தில் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். இங்கு ஈசனுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் விபூதி அபிஷேகங்கள் மட்டுமே செய்யப்படுகின்றன. அதையும் உடனுக்குடன் துணியால் தொட்டுத் துடைத்துவிடுகின்றனர். இந்த ஈசனின் நெற்றியில் சூட்டப்பட்டிருக்கும் வெள்ளிப் பட்டையில்தான் சந்தனம் சாத்துகின்றனர். அதேபோல், பக்தர்கள் தரும் தேனை, ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகிக்கின்றனர். ஐப்பசி அன்னாபிஷேக வைபவத்தன்று, அன்னத்தை ஆவுடையாருக்கு மட்டுமே சாத்தி பூஜிக்கின்றனர். லிங்க பாணத்தின் முன், மேற்பகுதியில் மரத்தை வெட்டும்போது கோடரி பட்ட தழும்பு இப்போதும் திருமேனியில் இருக்கிறது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நீர்காத்த ஐயனார் கோயில் : உறவுப் பிரச்னைகள் தீர்க்கும் தலம்! ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பெரிய பிராகாரத்துடன் அமைந்திருக்கும் கோயில் இது. சிவனின் கருவரைக்கு எதிரே வாசல் இல்லை. கல்லாலான சாளரம் உள்ளது. அதற்கும் அப்பால் நந்தியும், கொடிமரமும் அமைந்துள்ளன. சிவனுக்கு வலப்புறம் ஸ்ரீலோகாம்பிகை குடிகொண்டிருக்கிறாள். இருவரின் சந்நிதிகளுக்கு நடுவே ஸ்ரீஆறுமுகப்பெருமானின் சந்நிதி உள்ளது. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் இவரைப் போற்றிப் பாடியுள்ளார். நடராஜர், காசி விஸ்வநாதர், பைரவர், சூரியன், சந்நிதிகளும் இங்குள்ளன. இந்த ஆலயத்திள் அருளும் கதவிற்கணபதி வரப்பிரசாதியானவர். பல ஆண்டுகளுக்குமுன், கோயிலின் திருக்கதவில் தீப்பற்றிக்கொண்டு எரிந்ததாம். கதவு முழுதும் எரிந்தும், அதில் சிற்ப வடிவமாக இருந்த இந்தக் கணபதிக்கு மட்டும் ஒன்றும் நேரவில்லை. எனவே, இவருக்கு இந்தப் பெயர் நிலைத்துவிட்டது. பொருள் களவுகொடுத்த அன்பர்கள், எதையாவது தொலைத்துவிட்டு அது திரும்பக் கிடைக்கவேண்டும் என்று விரும்பும் அன்பர்கள், இந்தப் பிள்ளையாரை வழிபட்டு வேண்டிக் கொண்டால், அந்தப் பொருள்கள் விரைவில் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. அவ்வாறு கிடைத்துவிட்டால், இந்தப் பிள்ளையாருக்கு ஏழு தேங்காய்களை உடைத்து, நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். வாசுகி நாகம், வழிபட்ட ஈசன் இவர் என்பதால் உள் பிராகாரத்தில் உள்ள வாசுகியின் சந்நிதியில் வேண்டிக்கொண்டால், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகியவை நிவர்த்தியாகின்றன என்கின்றனர் பக்தர்கள். வெளிப்பிராகாரத்தில் தல விருட்சமான பாலை மரத்தடியில் நாகர் சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதியில் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். திருப்பாலைவனம் அருள்மிகு பாலீஸ்வரர் இப்படிப்பட்ட அற்புதச் சிறப்புகள் உடைய பாலீஸ்வரர் திருக்கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. பெரும் பொருட்செலவில் ஆலயத்தில் பழைமை மாறாமல் புதுப்பித்திருக்கிறார்கள். பையூர் கோட்ட வேளாளர் மரபினர் இந்தப் பணியைச் சிறப்புடன் நடத்தி முடித்திருக்கிறார்கள். யாக சாலை 45 யாக குண்டங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 25ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்த யாகசாலை பூஜையில் 150 சிவாசார்யர்கள் ஈடுபட்டு மிகவும் சிறப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். இதன் முத்தாய்ப்பான வைபவமான கும்பாபிஷேகம் நாளை (30.1.26) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இதில் சிவ பக்தர்கள் திரளாக வந்திருந்து தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். பாலீஸ்வரர் அமிர்ந்த ரூபமானவர். அவரை ஒருமுறை தரிசித்தாலே மனப் பிணி விலகும். உடல் நலம் பெருகும். எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று பாலீஸ்வரரை வழிபட்டு வாருங்கள் வாழ்வில் வளமும் நலமும் உண்டாகும். எப்படிச் செல்வது ? : சென்னையை அடுத்த பொன்னேரியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில், பழவேற்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது திருப்பாலைவனம். பொன்னேரியிலிருந்து பஸ் வசதி உண்டு. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 29 - 2026 வியாழக்கிழமை.
அஸ்வினி: மக்கர் பண்ணும் வியாபாரத்தில் சிக்கலைத் தீர்ப்பீர்கள். பரணி: காலைச் சுற்றிய கஷ்டங்களைக் கழற்றி எறிவீர்கள். கார்த்திகை: கை நிறைய காசு,பை நிறைய பணம் என்ற நிலை. ரோகிணி: வீட்டுக் கடனைத் தீர்க்க பாடுபடுவீர்கள். மிருகசீரிடம்: வேண்டுதலை நிறைவேற்ற வழிபாடு செய்வீர்கள். திருவாதிரை: உங்கள் பெயரைக் கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். புனர்பூசம்: கலகலப்பாகப் பேசி
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 29 - 2026 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 29.1.2026 திதி : இன்று பிற்பகல் 12.17 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.57 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம் . நாமயோகம் : இன்று இரவு 07.26 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி. கரணம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்
மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில்
சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்: செல்வ வளம் தரும் வெள்ளிக்கிழமை வில்வார்ச்சனை!
பேயாழ்வார் முதலாழ்வார்களில் ஒருவர். மகா விஷ்ணுவின் வாளின் அவதாரமாகக் கருதப்படும் பேயாழ்வாரின் அவதாரத் தலம் சென்னை மயிலாப்பூர். அப்படிப்பட்ட அற்புதமான தலத்தில் அமைந்திருக்கிறது, ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில். சென்னையின் மையமான மயிலாப்பூரில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள். கிழக்கு நோக்கிய ஐந்துநிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள் நுழைந்தால், கருடாழ்வாரும் துவஜ ஸ்தம்பமும் நமக்குக் காட்சி அருள்கிறார்கள். பெரிய திருவடியை வணங்கி முகப்பு மண்டபத்துக்குள் நுழைந்தால், மண்டபத்தின் வலதுபுறம் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, லட்சுமணன், சீதை, அனுமத் சமேதராகக் காட்சியருள்கிறார். அடுத்ததாகப் பேயாழ்வாரின் சந்நிதி. இங்கு பேயாழ்வார் கூப்பிய கரங்களோடு காட்சி கொடுக்கிறார். மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் இத்தலம் குறித்துப் பேசும்போது பேயாழ்வாரின் அவதார மகிமைகளைப் பேசாமல் செல்ல முடியாது. பேயாழ்வார் பெருமாளின் வாளாக இருந்தபோது ஒரு நாள் புருஷ ரூபம் கொண்டு தனக்கு மெய்ஞ்ஞான உபதேசம் வேண்டுமென்று மகாலட்சுமித் தாயாரை வேண்டிக்கொண்டார். பெருமாளுக்குக் கைங்கர்யமும் திருவாராதனமும் செய்வதற்கு மேலான மெய்ஞ்ஞானம் இல்லை. இதை உணர்த்தத் திருவுளம் கொண்டார் தாயார். ஆகவே, “நீர் பூலோகத்தில் மயூரபுரியில் அவதரித்துப் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்து வாரும். தக்க தருணத்தில் நான் அங்கு தோன்றி உமக்கு மெய்ப்பொருளை உபதேசிப்பேன்” என்று வாக்குக் கொடுத்தார். அதன்படியே, மயூரபுரியில் இருக்கும் கைரவணி தீர்த்தத்தில் அல்லிமலர்களுக்கு இடையே, ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று அவதரித்தார் பேயாழ்வார். தான் சொன்னபடியே தாயாரும், அந்தத் தீர்த்தத்தில் ஓர் ஆம்பல் மலரில் அவதரித்தார். மயூரபுரியில் அவதரித்ததால் தாயாருக்கு, 'மயூரவல்லி' என்ற திருநாமம் ஏற்பட்டது. அவரை பிருகு முனிவர் கண்டு வளர்த்தார். ஞானத்திலும் தேஜஸிலும் வளர்ந்து வந்த தாயாரை அணுகி பேயாழ்வார் உபதேசம் கேட்டார். சகல ஞானங்களையும் அவருக்கு உபதேசித்த தாயார், பெருமாள் கைங்கர்யமே மெய்ஞ்ஞானம் என்றும், பெருமாளுக்குத் திருவாராதனம் செய்து முக்தி பெறுமாறும் உபதேசித்தார். அதன்படி, பேயாழ்வாரும்... துளசிக்காடாக இருந்த திருவல்லிக்கேணிக்கும், மயூரபுரி என அழைக்கப்பட்ட மயிலாப்பூருக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த கைரவணி ஓடையில் தினமும் பயணித்து பெருமாள் தரிசனம் செய்ததோடு திருவாராதனமும் செய்துவந்தார். இரு தலங்களும் அவருக்கு வேறுவேறல்ல. ‘தேனமர் சோலை மாட மாமயிலை திருவல்லிக்கேணி’ என்றும் ‘நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்’ என்றும், இரண்டு தலங்களையும் இணைத்தே மங்களாசாசனம் செய்துள்ளனர். மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நீர்காத்த ஐயனார் கோயில் : உறவுப் பிரச்னைகள் தீர்க்கும் தலம்! இத்தலத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கொண்ட நிகழ்வும் அற்புதமானது. கேசி என்னும் அரக்கனை அழிக்க பிருகு மகரிஷியின் யாகத்தில் தோன்றியவர் இந்தப் பெருமாள். பெருமாள் தோன்றும்போது சுருள்சுருளான கேசத்தோடு எழிலோடு தோன்றியதால் கேசவன் என்று பெயர்பெற்றார். அரக்கனை அழித்த பின்பு, மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மயூரவல்லித் தாயாரைக் கரம்பிடித்து அந்தத் தலத்திலேயே கோயில்கொண்டார் பெருமாள் என்கிறது தலபுராணம். இங்கு உள்ள சந்திரபுஷ்கரணி ருண, ரோக நிவாரணம் தரும் தீர்த்தம். குருவின் சாபத்தால் தனக்கு ஏற்பட்ட தீவினைகள் நீங்கவேண்டி, சந்திரன் இந்தத் தலத்தில் பெருமாளை நோக்கித் தவம் செய்தார். பெருமாளும் மனமிரங்கி, 'கங்கை முதலான தீர்த்தங்களில் நீராட சந்திரனின் பாபம் தொலையும்' என்று சொல்லி, சந்திரனின் துயர் தீர்க்கத் திருவுளம் கொண்டு, அங்கிருந்த குளத்திலேயே கங்கை முதலான புண்ணிய நதிகளையும் எழுந்தருளக் கட்டளையிட்டார். நதிகளும் அங்கு எழுந்தருள, சந்திரன் அதில் நீராடித் தன் பாபம் தீர்த்தான். அதன்பின் பெருமாள் அந்த நதிகளிடம், அந்தத் தீர்த்தத்தில் நித்திய வாசம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அந்தத் தீர்த்தம் சர்வதீர்த்தம் என்றும் சந்திரக்குளம் என்றும் பெயர் பெற்றது. சந்திரக்குளமே நாளடைவில் மாறி சித்திரக் குளம் என்றானது. இத்தலத்தில் ஸ்ரீகேசவப் பெருமாளின் திருமுகம் அனுதினமும் புதியதோர் உணர்ச்சி பாவத்தோடு தோன்றும் என்கின்றனர் பக்தர்கள். நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, ஒரு கரத்தால் அருள்பாலித்து மறுகரத்தைத் தன் தொடைமீது நிறுத்திக் கம்பீரமாகக் காட்சி கொடுக்கிறார் கேசவன். கண்ணாரக் கண்டு அவரைச் சேவித்துப் பின் கருவறையிலிருந்து வெளியே வந்தால், தாயாரின் சந்நிதி. மயூரவல்லித் தாயாரின் சந்நிதியும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. அன்னை மேலிரு கரங்களில் மலர்கள் தாங்கியும் கீழிரு கரங்களில் வலக்கரத்தில் அபயஹஸ்தம் காட்டியும், ‘தன் திருவடிகளில் சரணடைந்தால் சகலமும் அருள்வேன்’ என்பதுபோல இடக்கரத்தால் தன் திருவடியைக் காட்டியும் அமர்ந்திருக்கிறாள். இந்தத் தலம் தாயார் பேயாழ்வாருக்கு உபதேசித்த தலம் என்பதால், இங்கு அன்னையை வணங்குபவர்களுக்கு ஞானம் ஸித்திக்கும். இங்கு தாயார் சந்நிதியின் கதவுகளிலும், துவாரபாலகர்களைச் சுற்றியிருக்கும் கதவுகளிலும் சிறு சிறு மணிகள் தொங்குகின்றன. இங்கு வரும் பக்தர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற இந்த மணிகளைக் கட்டுகிறார்கள். ஆதிகேசவபெருமாள் கோயில் வில்வார்ச்சனை மேலும், இங்கு அன்னைக்கு வில்வார்ச்சனை மிகவும் விசேஷம். பிரதி வெள்ளிக்கிழமை ஆலயத்தில் அன்னைக்கு, ஸ்ரீசூக்தம் முழங்க வில்வார்ச்சனை நடைபெறுகிறது. இங்கு தாயார் கேட்ட வரம் அருளும் வரப்பிரசாதியாக இருக்கிறார். நெய்தீபம் ஏற்றி தாயாரின் சந்நிதியை 12 முறை வலம் வந்தால் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது கண்கூடு. மேலும், ஒவ்வொரு வெள்ளியன்றும் காலை ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொள்பவர்களுக்கு, கடன் தொல்லைகள் நீங்கி செல்வவளம் சேரும். அதற்கு வாரம்தோறும் வந்து சங்கல்பித்துக் கொள்ளும் பக்தர்களே சாட்சி என்கிறார்கள். சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்: ராவணனின் தம்பி கரதூசனன் வழிபட்ட திருத்தலம்!
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 28 - 2026 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை 28.1.2026 திதி : இன்று பிற்பகல் 02.36 வரை தசமி. பின்னர் ஏகாதசி. நட்சத்திரம் : இன்று காலை 07.42 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி . நாமயோகம் : இன்று அதிகாலை 01.40 வரை சுப்பிரம். பின்னர் இரவு 10:32
பிப்ரவரி மாத பலன்: மேஷ ராசிக்கு 30 நாட்களில் வரும் குட்நியூஸ்.. வேலையில் அடிக்கும் ஜாக்பாட்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பிப்ரவரி மாத பலன்: மேஷ ராசிக்கு 30 நாட்களில் வரும் குட்நியூஸ்.. வேலையில் அடிக்கும் ஜாக்பாட்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Meenam Rasi Palan: பிப்ரவரியில் ஜாக்பாட் அடிக்கும் மீன ராசி.. கோபத்தை மட்டும் கட்டுப்படுத்துங்க
பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப்
Kumbam Rasi Palan: கும்ப ராசி வாழ்க்கையில் குட்டையை குழப்ப போகும் கிரகங்கள்.. பேராபத்து காத்திருக்கு
பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப்
Magaram Rasi Palan: மகர ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை அள்ளிக் கொடுக்க போகுது.. ராஜவாழ்க்கை வாழப்போறீங்க
பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப்
Magaram Rasi Palan: மகர ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை அள்ளிக் கொடுக்க போகுது.. ராஜவாழ்க்கை வாழப்போறீங்க
பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப்
ஆங்காரிகளின் கதை 03 : அண்ணன்களால் அடித்துக்கொல்லப்பட்ட பொண்ணு - முத்தாரம்மன் தெய்வமான கதை!
முத்தாரம்மன்! ஆங்காரிகளின் கதை 03 ‘கிட்டத்தட்ட ஒரு 150 வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது' ``புதுப்பட்டிக்கு தெக்க இருக்க சீத்தார்க்குளத்துல கவுண்டர் ஜமீன்தாரு ஒருத்தர் இருந்தாரு. அந்த ஊருக்கிட்ட கொக்கராம்புளின்னு ஊரு இருந்தீச்சு. அங்க பால், தயிர்ன்னு வித்து வாழ்ந்திட்டு வந்த குடும்பத்துல தான் முத்தாரம்மன் பொறந்திருக்கா. ஏழு அண்ணங்களுக்கும் ஒரே தங்கச்சியா இருந்திருக்கா. அண்ணமாருக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்சி இவ மட்டும் கன்னிப்பொண்ணாவே இருந்திருக்கா. புதுப்பட்டி முத்தாரம்மன் வீட்டுல சும்மா இருக்க பிடிக்காம மையினிமார் [ அண்ணனை மணமுடித்தவர்களை சொல்லும் உறவுமுறை ] கிட்ட போய் ‘நானும் வீட்டுல சும்மா தான கிடக்கேன் உங்க கூட வாரேன’ ன்னு சொல்லவும் அவ மையினிமாரும் ‘உங்க அண்ணேமாருக்கு தெரிஞ்சா எங்கள கொன்னுப்போட்டுருவாங்களேன்னு சொல்லிருக்காவ. ஆனாலும், சரி வான்னு கூடயே கூட்டிட்டு போயிருக்காவ. முத்தாரம்ம பாக்கதுக்கு அவ்ளோ அழகு சிலை போல இருப்பாளாம். அவ வீட்டை விட்டு தெருவுல நடந்து வரவும் ஜமீன்தாரு மாடில இருந்து பாத்துட்டு `இந்த பிள்ள யாரு'ன்னு கேட்டுருக்காரு. இதைப்பாத்த அவ மையினி மாருக `உடனே நீ வீட்டுக்கு போ'ன்னு சொல்லவும் அவளும் பயந்து வீட்டுக்கு வந்துட்டா. இந்தச் செய்தி அவ அண்ணங்களுக்கு தெரிஞ்சிப்போச்சு. தான் சொன்ன சொல்ல தங்கச்சி மீறிட்டாலன்னு அவளை கொல்லத் துடிச்சிருக்காங்க. அந்தப்பிள்ளை அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு புதுப்பட்டிக்கு ஓடி வந்து மண்பாண்டம் செய்யக்கூடிய வேளார் வீட்டுல வந்து ஒளிஞ்சிருக்கு. ‘இந்த மாதிரி என் அண்ணந்தம்பிங்க என்னை விரட்டிட்டு வர்றாங்க எனக்கு அடைக்கலம் கொடுங்கன்னு கேட்டுருக்கு’ அவங்க உடனே பெரிய தாழி பானைக்கு உள்ள போகச் சொல்லி மூடி வச்சிருந்திருக்காங்க. அவங்க வந்து தேடிப் பாக்குறாங்க இந்தப்பக்கம் யாரும் வரலயேப்பான்னு சொல்லிடுறாங்க. அந்த வீடு முழுக்க பானை தான் இருக்கிறனால நம்பி போயிடுதாங்க. அவங்களுக்கு இந்த ஊர்ல தான் யாரோ ஒளிச்சிவச்சிருக்காங்கன்னு சந்தேகப்படுதாங்க. அப்போ ஊர் முன்னாடி நின்னு ‘எங்க தங்கச்சியை யாரோ தான் ஒளிஞ்சி வச்சிருக்கீங்க எங்களோட அனுப்புங்கன்னு’ சொல்லுருக்காங்க. அப்போ சுத்தி நின்ன ஊர்க்காரங்க என்னன்னு விசாரிச்சு ஊர்க்கூட்டம் நடத்தி கேட்டிருக்காங்க. ஊர்ப்பகை நமக்கு வேணாம் ‘இனி அவ பாடு அவ அண்ணங்க பாடுன்னு’ நினைச்சி கொஞ்ச நேரங்கழிச்சதும் இந்தப் பொண்ணை தாழிப்பானையில வெளிய வரச்சொல்லி வேளார் அந்த அண்ணங்களோடு முத்தாரம்மையை அனுப்பிவிடுதாரு. அந்தப் பொண்ணு வெளியேறி போகும்போது அவ அண்ணந்தம்பிங்க குளந்தாங்கரை காட்டுவழியா விரட்டிட்டு வர்றாங்க. காட்டுவழியா விரட்டுட்டு வரும்போது, தட்டாவூரினிங்க இடத்துல சூரஞ்செடிக்குள்ள போய் ஒளிஞ்சிருக்கு. அவள வெளிய இழுத்து கம்பை வச்சி அடிச்சே கொன்னுருக்கானுங்க. இது புதுப்பட்டில யாருக்கும் தெரியாது. கொஞ்சநாள் கழிஞ்சி ஒரு வளையல் வியாபாரி வளையல் வித்துட்டு அந்தப்பக்கமா போயிருக்காரு. அந்த பொண்ணு வளையல் வியாபாரிய கூப்பிட்டு எனக்கு கொஞ்சம் வளையல் போட்டுவிடுங்கன்னு கேட்டுருக்கு. தட்டாவூரினியில் இருக்கும் அம்மன் வளையல் போட்டதுக்கு அப்பறம் அந்த வியாபாரி வளையலுக்கு துட்டு கேட்டுருக்காரு. இந்தமாதிரி புதுப்பட்டிக்கு போய் வேளார் வீட்டுல போய் வாங்கீங்கன்னு சொல்லிருக்கு. வேளாரும் அந்தப்பிள்ளைக்குன்னு நினைச்சி வளையல்காரருக்கு துட்டு குடுத்துருக்காரு. அப்படியே இருக்கும் போது 3 மாசம் கழிச்சி புதுப்பட்டி அதுக்கு பக்கத்துல இருக்கிற ஊர்கள்ல வைக்கோல் படப்பு திடீர் திடீர்ன்னு தீப்பத்தி எரிஞ்சிருக்கு. காலரா நோயும் தாக்க ஆரம்பிச்சிருக்கு. நோயெல்லாம் தாக்க ஆரம்பிச்சதும் குறி சொல்ற கோடங்கி கிட்ட கூட்டிட்டு வந்து ஊர்ல உள்ள பெரியவங்களாம் சேர்ந்து திடீர் திடீர்ன்னு வைக்கோல் படப்புலாம் தீப்பிடிச்சி எரியுது. ஆடு மாடுக்கெல்லாம் நோய் வந்து சாவுது. மனுசமார்களுக்கு காலரா வந்திடுது என்ன காரணம்ன்னு கோடாங்கிட்ட கேட்டிருக்காங்க. அப்படி கேக்கும் போது அந்த கோடங்கி 'இந்த மாதிரி கன்னி பிள்ளை இங்க இருந்து போயி தட்டாவூரினிக்கிட்ட தெய்வமா இருக்கு. அந்த கன்னிப்பெண்ணுக்கு புதுப்பட்டியில ஒரு கோயிலை கட்டி வருசாவருசம் கொடையை குடித்தீங்கன்னா எல்லா சரியாவும்ன்னு’ சொல்லிருக்காரு. அதுக்கப்புறந்தான் புதுசா ஒரு கோயிலைக்கட்டி அந்த பொண்ணு பேரை வச்சி முத்தாரம்மன் கோயில் கட்டி கோயில் கொடை குடுத்துட்டு வர்றாங்க.” புதுப்பட்டி அம்மன் : புதுப்பட்டி அம்மன் என்று சொல்லக்கூடிய முத்தாரம்மன் கோவில் திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் தெய்வசெயல்புரம் கிராமத்திற்கு தெற்கே உள்ள புதுப்பட்டி என்ற ஊரில் உள்ளது. வழிபாட்டு முறையும் சடங்கியல் சார்பும் : பங்குனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை புதுப்பட்டி ஊரில் உள்ள முத்தாரம்மனுக்கு கோவில் கொடை திருவிழா கொடுக்கப்படுகிறது. இந்த அம்மனுக்கு பீடமோ, சிலையோ கிடையாது. கருவறையும் வட்டவடிவில் தான் அமைந்திருக்கிறது. கோவில் திருவிழாவிற்கு முந்தைய செவ்வாய்கிழமையில் வேளார் ஒருவர் விரதம் இருந்து அம்மன் சிலையை செய்யத் தொடங்கி, ஆறுநாட்களில் செய்து முடித்த சிலையை தீயில் காட்டாமல் பச்சை மண்ணாக உலர்த்தியே வைத்திருக்கிறார்கள். பின் அதற்கு வண்ணம் பூசி அதனை ஊர்வலாக செவ்வாய்கிழமை அன்று எடுத்துச் செல்கிறார்கள். முத்தாரம்மன் கோவில் பின் அந்த கோவிலின் கருவறையில் அந்த சிலையை வைத்து நேர்ச்சைகளை செய்கிறார்கள். புதன்கிழமை இரவு வரைக்கும் அந்த சிலை கோவில் கருவறையிலே இருக்கிறது. இரவு எட்டு மணிக்கு மேல் சிலையை தலைச்சுமையாய் ஊருக்கு கிழக்கே உள்ள தட்டாவூரிணிக்கு குளக்கரை வழியாக மேளத்தாளத்தோடு கொண்டு செல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தூரத்திலே மேளக்குழுவினர் நின்று விடுகின்றனர். சிலையைச் சுமந்து செல்லும் வேளாரோடு இரண்டு காவல்காரர்கள் கம்போடு செல்கின்றனர். வேறு யாரும் அவர்களோடு செல்வதில்லை. திரும்பி வரும்போது சிலை இல்லாமல் அவர்கள் மட்டுமே வருகிறார்கள். அந்தக் காவல்காரர்கள் கொண்டு போன கம்பைக் கொண்டு சிலையை அழிக்கிறார்கள். அத்துடன் கொடை நிறைவு பெறுவதாக சொல்கிறார்கள். அந்த காவல்காரர்கள் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இக்கதை பல திரிபு வடிவங்களை கொண்டிருந்தாலும் இன்றும் மேற்கொள்ளப்படும் வழிபாட்டுச் சடங்கியல் முறை இந்தக் கதையின் தன்மையை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. சிலை இல்லாமல் வெறும் கருவறையாகவே இருப்பது, அந்தப் பெண்ணை அடித்துக் கொன்றது போலவே கிடாவையும் அந்த இடத்திற்கு கொண்டு வந்து விரட்டி அடித்துக்கொல்வது போன்ற வழிபாட்டு முறைகள் கதையில் சொல்லப்படும் சம்பவங்களையே நினைவு படுத்துபவையாக இருக்கின்றன. அதைப்போல பெண் ஒடுக்குமுறை காரணமாக தன் குடும்பத்தின் [அ] சமூகத்தின் கெளரத்தின் மீதிருந்த பயத்தின் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அம்மனை கொலை செய்தவர்கள் அல்லாது அவளை பாதுகாத்து, பின் அவளுடைய அண்ணனோடு அனுப்பிய காரணத்திற்காக குற்றவுணர்வின் வழி வேளார் சமூகத்தினர் இத்தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர். (ஆங்காரிகள் வருவார்கள்...)
Dhanusu Rasi Palan: தனுசு ராசியினரே \கம்முனு இருந்தா லைஃப் கும்முனு இருக்கும்\..பேச்சில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப்
அகரம் ஸ்ரீ அஞ்சேல் தசாவதார பெருமாள்: பித்ரு சாபம் தீரும்; சுபங்கள் கூடிவரும்! | திருநெல்வேலி
பகவான் விஷ்ணு தன் பக்தர்களைக் காக்க நான்கு யுகங்களிலும் ஏராளமான அவதாரங்களை எடுத்தார். அவற்றில் தசாவதாரங்கள் புகழ்பெற்றன. அப்படிப்பட்ட அவதாரத் தலங்களைச் சென்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. பத்து அவதாரங்களையும் ஒரே தலத்தில் தரிசிப்பது ஒரு சில தலங்களில் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட தலங்களில் சென்று தரிசனம் செய்தாலே நம் வினைகள் தீரும். புண்ணிய பலன்கள் பெருகுவதோடு கேட்ட வரங்களும் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். வாருங்கள் அப்படிப்பட்ட ஒரு தலத்தை தரிசனம் செய்வோம். திருநெல்வேலி – தூத்துக்குடி மார்க்கத்தில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லநாடு. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள `அகரம்' கிராமம். இங்குதான் ஸ்ரீஅஞ்சேல் தசாவதாரப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் ஒரே சந்நிதியில் பெருமாளின் தசாவதாரங்களும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலத்தின் தலபுராணம் காஷ்மீரம் வரை புகழ்பெற்றது. அகரம் ஸ்ரீ அஞ்சேல் தசாவதார பெருமாள் தலபுராணம் - காஷ்மீரம் வரை புகழ் பெற்ற தலம் முன்னொருகாலத்தில் `மித்ரசகா’ என்கிற பக்தர் வாழ்ந்துவந்தார். வேதங்களோடு புராண, இதிகாச காவியங்களையும் கற்றுத்தேர்ந்த அவர் கலைகளிலும் தீராத ஆவல் கொண்டிருந்தார். ஒருமுறை அகரம் கிராமத்துக்கு நாடகக் குழு ஒன்று வந்து ராமாயண நாடகத்தை நிகழ்த்தியது. அதில் தன் மனதைப் பறிகொடுத்த மித்ரசகா தானும் அந்த நாடகத்தைக் கற்றுக்கொள்ள விரும்பி நாடகக் குழுவில் சேர்ந்தார். நாடகக் கலையை விரைவிலேயே கற்றுக்கொண்ட அவர் தசாவதாரத்தையும் நிகழ்த்திக்காட்டும் அற்புத நாடகம் ஒன்றை எழுதினார். அந்த நாடகம் காண்போரைக் கவர்ந்தது. அதன் புகழ் காஷ்மீரம் வரை பரவியது. காஷ்மீர மன்னன் மித்ரசகாவைத் தன் அரணமனைக்கு அழைத்து நாடகத்தை நிகழ்த்த வேண்டினான். மித்ரசகாவும் அவ்வண்ணமே காஷ்மீரம் சென்று தன் நாடகத்தை நிகழ்த்தினார். பெருமாளின் அருளால் நாடகம் சிறப்பாக இருந்தது. காண்போர் சிலிர்த்தனர். காஷ்மீர மன்னனின் மகள் சந்திரமாலினி மித்ரசகாவின் கலையில் தன் மனதைப் பறிகொடுத்தாள். அவரையே திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தன் தந்தையிடம் தெரிவித்தாள். ஒரு ஹரி பக்தனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துகொடுப்பதில் தனக்கு மகிழ்ச்சியே என்று மன்னனும் அதற்கு உடன் பட்டான். மித்ரசகாவும் சந்திரமாலினியும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்தனர். சிறிது காலம் கழித்து மித்ரசகா தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். இந்நிலையில் ஒருநாள் மித்ரசகா பரமபதம் அடைந்தான். சந்திரமாலினி மிகவும் வருந்தினாள். கணவனின்றி வாழவே பிடிக்காமல் நதியில் குதித்தாள். அப்போது அவளை ஒரு முதியவர் ரூபத்தில் வந்த பெருமாள் காப்பாற்றினார். சந்திர மாலினி தன்னைக் காப்பாற்றியவர் யார் என்று பார்த்தபோது அங்கே பெருமாள் காட்சி கொடுத்தார். சந்திரமாலினிக்கு இன்னும் விதி முடியவில்லை என்பதை உணர்த்தி அவளுக்கு மந்திர உபதேசம் செய்து உரிய காலத்தில் தன்னை வந்து சேர அறிவுருத்தி மறைந்தார். அந்த இடத்திலேயே தியான ஆசிரமம் அமைத்து (இந்த இடத்தில்தான் திருக்கோயில் அமைந்துள்ளது), பூஜை செய்து வாழ்ந்தாள் சந்திரமாலினி. ஒரு மாசி மாதத்தின் வளர்பிறை துவாதசி திருநாளில், பிரம்மமுகூர்த்த வேளையில் நதியில் நீராடிவிட்டு வந்த சந்திர மாலினி ஏகாதசி விரதத்தைப் பூர்த்தி செய்து, மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாள். அப்போது வானில் சூரியகோடிப் பிரகாசத்துடன் ஓர் ஒளி தோன்ற, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என பத்து அவதாரங்களும் ஒன்றிணைந்த கோலத்தில் அவளுக்குக் காட்சி தந்தார் பகவான். மேலும் அவளிடம், ‘‘வேண்டும் வரம் என்ன?’’ என்றும் வினவினார். அகரம் ஸ்ரீ அஞ்சேல் தசாவதார பெருமாள் தசாவதாரங்களையும் தரிசித்துவிட்டபின் தனக்கு வேண்டுவது ஏதுமில்லை. தங்கள் திருவடியே போதும். ஆனாலும் இந்த தாமிரபரணியில், இந்த தீர்த்தக் கட்டத்தில் நீராடி, யாரெல்லாம் தங்களின் பத்து அவதாரங்களையும் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு சாபவிமோசனமும் பாவவிமோசனமும் அருள வேண்டும் என்று வேண்டினாள். பெருமாளும் அவ்வண்ணமே அருளே அங்கே பத்து அவதாரங்களும் கொண்ட சந்நிதி உருவானது என்கிறது தலபுராணம். சந்நிதிச் சிறப்புகள் தாமிரபரணியின் கரையில் அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். மூலவர், அஞ்சேல் தசாவதாரப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். சந்திர மாலினிக்கு ‘அஞ்சேல்’ என அபயம் அளித்ததால் இப்படியொரு திருநாமம் ஸ்வாமிக்கு. பெருமாள், முதலில் தேவியர் இல்லாமல் காட்சியளித்து, அதன் பிறகே தசாவதாரக் கோலங்களைக் காட்டி அருளினார் என்பதால், இத்தலத்தில் தேவியருடன் இல்லாமல் தனியாகவே காட்சி தருகிறார். ஸ்தல விருட்சம் அரசமரம். உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவியுடன் கல்யாண ஸ்ரீநிவாஸராக அருள்கிறார். கோயிலின் வலது மூலையில் சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் பட்டாபிஷேகக் கோலத்தில் அருளும் ஸ்ரீராமனும், இடது மூலையில் ருக்மிணி, சத்யபாமாவுடன் ஸ்ரீவேணுகோபாலனும் அருள் கிறார்கள்; விஸ்வக்சேனரும் அருகில் உள்ளார். தனிச்சந்நிதியில் திகழும் - ஒரே கல்லில் வடிக்கப்பட்ட தசாவதார மூர்த்தியர் தரிசனம், இந்தக் கோயிலின் சிறப்பம்சம். மாசி மாதம், வளர்பிறை துவாதசி திருநாளன்று தசாவதார ஜயந்தி இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அகரம் ஸ்ரீ அஞ்சேல் தசாவதார பெருமாள் கோயில் பிரார்த்தனைச் சிறப்புகள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்குச் சென்று மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரமும், துளசி மாலையும் சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். உற்சவர் கல்யாண சீனி வாசனுக்கும் தேவிகளுக்கும் கல்யாண மாலை போல ரோஜாப் பூ மாலை சாற்றி கல்கண்டு நெய்வேத்யம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்குமாம். பித்ருதோஷம் போக்க, சித்திரை, தை, ஆடி, ஐப்பசி, தை மாத பிறப்பன்றும் அல்லது எல்லா அமாவாசை நாளன்றும் இறந்தவர்களின் திதி நாள்களிலும் இங்கு வந்து தட்சிண கங்கையான தசாவதாரத் தீர்த்தக்கட்டத்தில் நீராடி, நதிக்கரையில் பித்ருதோச பூஜைகளைச் செய்துவிட்டு தசாவதாரப் பெருமாளை தரிசித்துச் சென்றால் பித்ரு தோஷம் நீங்கி பித்ருகளின் ஆசி பெற்று சுபம் உண்டாகும் என்கின்றனர், பலன் பெற்றவர்கள்.
இந்த வார ராசிபலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் து
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 27 - 2026 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: தடைப்பட்டு நின்ற திருமண முயற்சி மீண்டும் தொடரும். பரணி: கடவுள் நம்பிக்கையை அதிகரிக்கும் முக்கிய சம்பவம் நடக்கும். கார்த்திகை: அரசு வேலை பற்றிய நல்ல தகவல் குடும்பத்தில் ஒருவருக்கு வரும். ரோகிணி: மதிப்பிற்குரியவரிடமிருந்து பாராட்டுப் பெறுவீர்கள். மிருகசீரிடம்: நெருங்கிய உறவினர் வெளிநாடு செல்வதற்கு உதவுவீர்கள். திருவாதிரை: குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புனர்பூசம்:
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 27 - 2026 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.1.2026 திதி : இன்று மாலை 04.57 வரை நவமி. பின்னர் தசமி. நட்சத்திரம் : இன்று காலை 09.20 வரை பரணி. பின்னர் கிருத்திகை . நாமயோகம் : இன்று அதிகாலை 03.31 வரை சுபம். பின்னர் சுப்பிரம். கரணம்
Viruchigam Rasi Palan: சிங்க நடை போடும் விருச்சிக ராசி.. பணம் கொட்டும்.. பெண்கள் விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு
திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் 'நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி'திருவிழா!
திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் 'நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி' திருவிழா.!
Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு விபரீத ராஜயோகம்.. புது வீடு, நிலம், இடம் வாங்கும் யோகம்
பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு
Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு புதிய தொழில் தொடங்கும் யோகம்.. துணை விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு
Rasi Palan This Week: மீனம் ராசிக்கு டபுள் ஜாக்பாட்.. இனி உங்க காட்டுல பண மழை கொட்டும்
Meenam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: மீனம் ராசிக்கு டபுள் ஜாக்பாட்.. இனி உங்க காட்டுல பண மழை கொட்டும்
Meenam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் அதிர்ஷ்டம்.. பொறுமை ரொம்ப அவசியம்
Kumbam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: மகர ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. எதிரிகள் விஷயத்தில் ரொம்ப கவனம்
Magaram Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. பொறுமை ரொம்ப அவசியம்
Dhanusu Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: மகர ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. எதிரிகள் விஷயத்தில் ரொம்ப கவனம்
Magaram Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. பொறுமை ரொம்ப அவசியம்
Dhanusu Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 26 - 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும் பரணி: வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கார்த்திகை: கணக்கு வழக்குகளில் கண்டிப்பாக இருப்பீர்கள். ரோகிணி: தைரியமாகத் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். மிருகசீரிடம்: மனம் வேதனைப்படும் நிகழ்வுகள் நடக்கலாம். திருவாதிரை: வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருமானத்தைப் பெருக்குவீர். புனர்பூசம்: இல்லத்தரசியின் இதயம் நோகாமல் நடப்பீர்கள். பூசம்: பழைய பொருட்களை வாங்கி
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 25 - 2026 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை 26.1.2026 திதி : இன்று இரவு 07.11 வரை அஷ்டமி. பின்னர் நவமி. நட்சத்திரம் : இன்று காலை 10.50 வரை அஸ்வினி. பின்னர் பரணி. நாமயோகம் : இன்று காலை 09.40 வரை சாத்தியம். பின்னர் சுபம். கரணம் :
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்.. பண வரவு சூப்பராக இருக்கும்
Kanni Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: தடைகளைத் தவிடு பொடியாக்கும் கடக ராசி.. தொட்டது துலங்கப் போகுது
Kadagam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: புது வீடு, புது காரு கலக்கப்போகும் துலாம் ராசி.. தொழிலில் அதிர்ஷ்டம் நிச்சயம்
Simmam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு வேலை விஷயத்தில் வரப்போகும் குட் நியூஸ்.. என்ஜாய்
Viruchigam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு வேலை விஷயத்தில் வரப்போகும் குட் நியூஸ்.. என்ஜாய்
Viruchigam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: புது வீடு, புது காரு கலக்கப்போகும் துலாம் ராசி.. தொழிலில் அதிர்ஷ்டம் நிச்சயம்
Simmam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்.. பண வரவு சூப்பராக இருக்கும்
Kanni Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு சில விஷயங்களில் கவனம்
Simmam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: தடைகளைத் தவிடு பொடியாக்கும் கடக ராசி.. தொட்டது துலங்கப் போகுது
Kadagam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்
Rishabam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

25 C