கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால வழிபாடு நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. புதிய மேல்சாந்தி கோயில் நடையைத் திறந்துவைத்து வழிபாடுகளை மேற்கொண்டார்.
Kumbam: கும்பம் ராசிக்கு இனி எல்லாமே ஏறுமுகம் தான்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால வழிபாடு நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. புதிய மேல்சாந்தி கோயில் நடையைத் திறந்துவைத்து வழிபாடுகளை மேற்கொண்டார்.
ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025
எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு
கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால வழிபாடு நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. புதிய மேல்சாந்தி கோயில் நடையைத் திறந்துவைத்து வழிபாடுகளை மேற்கொண்டார்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025
எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு
கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால வழிபாடு நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. புதிய மேல்சாந்தி கோயில் நடையைத் திறந்துவைத்து வழிபாடுகளை மேற்கொண்டார்.
ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு
சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால வழிபாடு நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. புதிய மேல்சாந்தி கோயில் நடையைத் திறந்துவைத்து வழிபாடுகளை மேற்கொண்டார்.
Magaram: மகரம் ராசி அடிச்சான் பாரு அப்பாய்ன்மென்ட் ஆர்டர் – அரசு உத்யோகம் உறுதி
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025
எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு
Magaram: மகரம் ராசி அடிச்சான் பாரு அப்பாய்ன்மென்ட் ஆர்டர் – அரசு உத்யோகம் உறுதி
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
கும்பகோணம் ஜுரஹரவிநாயகர்: மிளகுரசம் பருப்பு துவையல் நிவேதனம்; யம பயம் நீக்கும் பிரளயகால ருத்ரர்!
ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில் நோய்கள் பரவும் பருவநிலை காலம் இது. ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய நோய்கள் வந்து மக்களை வாட்டுகின்றன. அதற்கான மருத்துவம் வளர்ந்துவந்து உதவினாலும் மனதளவிலும் உடலளவிலும் நமக்குத் தெம்பும் நம்பிக்கையும் நிலைத்திருக்க இறைவழிபாடு நிச்சயம் தேவை. அப்படி ஓர் ஆலயம் ஒன்றை தரிசனம் செய்வோம். எப்படிப்பட்ட ஜுரமாக இருந்தாலும் இந்த ஆலய விநாயகரை வேண்டிக்கொண்டால் நிச்சயம் ஜுரம் குறையும் என்கிறார்கள். வாருங்கள், அந்த அற்புதக் கோயில் குறித்துப் பார்ப்போம். கும்பகோணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில். இந்த ஆலயத்தின் ஈசன் நாக தோஷங்களை நீக்கி அருள்பவர். இங்கு நடைபெறும் ராகு கால வழிபாடுகள் விசேஷமானவை. அந்த ஆலயத்தில் அருள்பாலிப்பவர்தான் ஜுரஹர விநாயகர். கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் - ஜுரஹரவிநாயகர் ஜுரஹர விநாயகர் சுமார் 1,500 வருடங்கள் பழைமையானது இந்தக் கோயில். சூரியபகவான் வழிபட்ட தலம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாள்களிலும் ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே பிரவேசித்து சுவாமியைத் தன் ஒளிக்கரங்களால் தழுவி சூரியபகவான் வழிபடும் காட்சி அற்புதமானது. சூரியன் பூஜை செய்த தலம் என்பதால், கோயிலின் உள்பிராகாரத்தில், வடபுறத்தில் சூரியனுக்கு இங்கே தனிச் சந்நிதி உள்ளது. அச்சந்நிதியைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் இருப்பவர்தான் ஜுரஹர விநாயகர். சூரியன் என்றாலே வெப்பம். அப்படிப்பட்ட உஷ்ணாதிபதியின் கோஷ்டத்தில் இருப்பதால், அந்த உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தி பெற்றவராக இருக்கிறார் இந்த விநாயகர். வெப்ப சம்பந்தமான காய்ச்சல், கண் நோய்கள் மற்றும் அனைத்து உஷ்ண நோய்களையும் நீக்கி அருளுகிறார். காஞ்சிபுரம், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்! கடுமையான காய்ச்சல் கண்டவர்கள் தங்கள் மனதிலேயே இந்த ஜுரஹர விநாயகரை நினைத்து வேண்டிக்கொள்ளலாம். முடிந்தவர்கள் அல்லது காய்ச்சல் கண்டவர்களின் உறவினர்கள் இங்கே வந்து ஜுரஹர விநாயகருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ள வேண்டும். அப்படி விசேஷ பிரார்த்தனையின் பேரில் அபிஷேகம் செய்தால் அப்போது மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்யப்படும். இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு. அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது. அப்படி வந்து வழிபட்டு வேண்டிக்கொண்டவர்களின் காய்ச்சலை இந்த விநாயகப்பெருமான் உடனே நீக்கிவிடுவார் என்கிறார்கள். இதற்கு சாட்சி இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே. கும்பகோணம் நாகேஸ்வர கோயில் உற்சவர் பிரளயகால ருத்ரர் இங்கே பிரளயகால ருத்ரர் சந்நிதி ஒன்றும் அமைந்துள்ளது. இவர் சிவனுடைய அம்சம். சிவனின் 64 மூர்த்தங்களில் ஒன்று. யமனுடைய அதிதேவதை. எனவே, யம பயங்கள், யம உபாதைகள் தீர்வதற்கு இச் சந்நிதியில் பூஜை செய்யலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் யம கண்டத்தில் பூஜை செய்ய வேண்டும். இந்தச் சந்நிதியின் இன்னொரு சிறப்பாக, யமகிங்கரர்களின் உருவங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அம்மி, குழவி, உலக்கை, உரல் போன்று ஒவ்வொரு பொருளைத் தலையில் வைத்துக்கொண்டு நிற்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இதற்கு அருகிலேயே இருக்கும் இந்திராக்ஷி என்ற அம்பாள், கடன் பிரச்னை மற்றும் தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவள். மேலும் இந்தத் தல மூலவரான பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரருக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சிவராத்திரியில் ஆதிசேஷனே வந்து வழிபாடு செய்வதாக ஐதீகம். சர்ப்பதோஷம் நீக்கும் தலமான இங்கு வந்து வேண்டிக்கொண்டால், ராகு கேது தோஷங்கள் நீங்குவதோடு குழந்தை பாக்கியம், திருமணம் ஆகியவற்றில் இருந்த தடைகளும் உடனடியாக விலகுகின்றன என்கிறார்கள். இங்கே ஆயில்ய நட்சத்திர தினத்தில் வந்து பூஜை செய்வது மிகவும் விசேஷம். கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் பிராகாரம் இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்த ஆலயத்துக்கு ஒருமுறை வாருங்கள். காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் கணபதியைத் தொழுது, உலக மக்கள் அனைவரும் உடல்நலம் பெற அந்த நாகேஸ்வரரையும் வணங்கி பூரண ஆரோக்கியமும் மன அமைதியும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வாழ்க்கை நலமாகும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025
எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
இந்த வார ராசிபலன் நவம்பர் 18 முதல் 23 வரை #VikatanPhotoCards
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திரம் காணிக்கை
திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார்.
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திரம் காணிக்கை
திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார்.
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திரம் காணிக்கை
திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார்.
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திரம் காணிக்கை
திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 18 - 2025 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பரணி: தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கார்த்திகை: பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். ரோகினி: பணியாளர்கள் கடுமையான உழைப்பை காட்ட வேண்டும். மிருகசீரிடம்: தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். திருவாதிரை: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். . புனர்பூசம்: உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது. பூசம்: வியாபாரத்தில்
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 18 - 2025 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 18.11.2025 திதி : இன்று காலை 08.31 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி . நட்சத்திரம் : இன்று காலை 06.59 வரை சித்திரை . பின்னர் சுவாதி. நாமயோகம் : இன்று காலை 09.38 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.
Dhanusu: சொல்லி அடிக்கும் தனுசு ராசி.. சொத்துக்களை வாங்கி குவிக்கும் யோகம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் கண்டம்.. வேலையை காப்பாத்திக்கோங்க
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதியான இன்று கார்த்திகை மாதம் துவங்கியுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு
Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு கார்த்திகை மாதத்தில் வரும் நல்ல மாற்றம்.. காத்திருக்கு அதிர்ஷ்டம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
கார்த்திகை மாத முதல் நாள்: ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய பக்தர்கள் | Photo Album
சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல்
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
Rasi Palan This Week: குருவின் அருளால் மீன ராசிக்கு நிலம், வீடு வாங்கும் யோகம்.. தொழிலில் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கும்பம் ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட் – இந்த 2 மாற்றங்கள் நிச்சயம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை: மண்டல பூஜை; 18 மணி நேரம் நடை திறந்திருக்கும் - தினமும் 90,000 பக்தர்களுக்கு அனுமதி!
கார்த்திகை மாதம் 1-ம் தேதி பிறந்ததை ஒட்டி, இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும் மண்டலகால பூஜைகளுகாக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதை முன்னிட்டு சபரிமலை கோயில் திருநடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 41-ம் நாளான டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அதுவரை தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று பழைய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கருவறை நடைதிறந்து விளக்கேற்றினார். பின்னர் பதினெட்டாம் படிவழியாக இறங்கி ஆழிக்குண்டத்தில் நெருப்பு ஏற்றிவைத்தார். மாளிகப்புறம் சன்னதி நடையை பழைய மேல்சாந்தி வாசுநம்பூதிரி திறந்தார். புதிய மேல்சாந்திகளுக்கு சுத்தி பூஜை சபரிமலை புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, மாளிகப்புறம் புதிய மேல்சாந்தி மனு நம்பூதிரி ஆகியோரை பழைய மேல்சாந்திகள் வரவேற்று கைகளை பிடித்து சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்றனர். புதிய மேல்சாந்திகள் இருமுடிகட்டி சன்னிதானம் வந்த நிலையில் அவர்கள் மீது புனித நீர் ஊற்றி சுத்தி செய்து கருவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சபரிமலை புதிய மேல்சாந்தியை ஐயப்ப சுவாமி அருகே அமர வைத்து பழைய மேல்சாந்தி மூலமந்திரம் உபதேசித்தார். புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி இன்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடையை திறந்து பூஜைகளை தொடங்கினார். புதிய மேல்சாந்தி ஐயப்பசுவாமி கோயில் கருவறைக்குள் அழைத்துச்செல்லப்பட்டார் தினமும் அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். மதியம் 1 மணிக்கு உச்சபூஜையுடன் நடை சார்த்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சார்த்தப்படும். தினமும் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும். அந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நடை சார்த்தப்பட்டிருக்கும் சமயத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படிவழியாக அனுமதிக்கப்படுகின்றனர். நடை திறக்கப்பட்ட பிறகு அவர்கள் வடக்குநடை வழியாக ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துகொள்ளலாம். பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கஒவழங்கப்பட்ட காட்சி தினமும் 90,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்ககளுக்கும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாதவர்கள் பம்பா, நிலக்கல், வண்டிப்பெரியார் சத்திரம், செங்கனூர் ஆகிய 4 இடங்களில் நேரில் சென்று ஸ்பாட் புக்கிங் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி டிசம்பர் 3-ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவுகள் முடிந்துவிட்டன. டிசம்பர் 5-ம் தேதியும் முழுமையாக முன்பதிவு முடிந்துவிட்டது.
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம், எசாலம் ஸ்ரீராமநாதேஸ்வரர் : அரசியலில் வெற்றி, பதவியோகம் அருளும் ஈசன்!
சோழர்கள் கலைப்பொக்கிஷங்களாகத் திகழ்பவை அவர்கள் எழுப்பிய ஆலயங்கள். தஞ்சைப் பெரியகோயிலும் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலும் அதற்குப் பெரும் எடுத்துக்காட்டுகள். ஆனால் கோயில்கள் கலைப்படைப்புகள் மட்டுமல்ல, அவை ஆவணப் பெட்டகங்கள். தங்கள் ஆட்சிக்காலத்தில் எவை எப்படி நிகழ்ந்தன ஏன் நிகழ்ந்தன என்பன குறித்த தகவல்கள் கல்வெட்டுகளாகப் பதியவைத்தனர். இதன்மூலம் இவை காலத்தில் நிலைத்து நிற்கும் வரலாற்றுப் பேரேடுகளாகவும் அமைந்துள்ளன. அப்படி ஓர் ஆலயம்தான் எசாலம் என்ற ஊரில் நிலைத்துநிற்கிறது. திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ளது பேரணி எனும் ஊரைக் கடந்து சென்றால் எசாலம் செல்லலாம். இங்குதான் அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டு இந்த ஈசனை விராமீஸ்வரமுடைய மகாதேவர் என்று குறிப்பிடுகிறது. மேலும், பல்வேறு கல்வெட்டுகள் இங்கு உள்ளன. குறிப்பாக ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை ஏன் அமைத்தான் என்பது குறித்த வரலாற்றுத் தகவலும் அடக்கம். மேலும் முதலாம் ராஜேந்திரன், ராஜாதி ராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், முதலாம் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் மூலம், இந்த மன்னர்களின் காலத்தில் இங்கு வெகுசிறப்பாக வழிபாடுகள் நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. இந்த ஊர், ஸ்ரீராஜராஜ சதுா்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் வழங்கப்பட்டுள்ளது. எசலாம் ஸ்ரீராமநாதேஸ்வரர் ஸ்ரீராமநாதேஸ்வரா் இந்தத் திருக்கோயிலை அமைத்தவர் ராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவ பண்டிதா் ஆவார். ராஜேந்திரன் தனது 15-ம் ஆட்சியாண்டில் பதிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் நன்னாடு, ஏா்ப்பாக்க மான விக்கிரசோழநல்லூா் ஆகிய ஊர்களை இந்தக் கோயிலுக்கு இறையிலியாக வழங்கிய செய்தி தெரியவருகிறது. இக்கோயிலின் கருவறை விமானம் முழுவதும் கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தள விமானமாக வட்ட வடிவில் திகழும் விமானத்தின் கற்சிற்பங்கள் மிக அழகு. விமானத்தின் மேல்பாகம் இதழ் விரித்த தாமரை போல் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் தூங்கா விளக்கின் ஒளியில் அழகுறக் காட்சி தருகின்றாா் லிங்க மூர்த்தியான ஸ்ரீராமநாதேஸ்வரா். லிங்கத்தின் நெற்றியில் பிரம்மச்சூத்திரக் கோடுகள் காணப்படுகின்றன. அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் இந்த சுவாமிக்குப் பாலும் எண்ணெயும் கொண்டு அபிஷேகம் செய்தால், அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். அரசியலில் வெற்றி, பதவி யோகம் வேண்டுபவர்கள் மேலும் உயர் பதவிகள் அடைய விரும்புபவர்கள் இங்கு வந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தால் நிச்சயம் வேண்டும் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. எசலாம் ஸ்ரீராமநாதேஸ்வரர் கோயில் அம்பிகை ஸ்ரீதிரிபுரசுந்தரி கோயில் மகாமண்டபத்தின் கீழ்திசைச் சுவரில் நவ துவாரச் சாளரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாள் அன்று சூரியக் கதிர்கள் இந்தச் சாளரத்தின் வழியே உள்நுழைந்து ஸ்வாமியின் மீது விழுந்து வணங்கும்படி நிர்மாணித்துள்ளார்கள். சாளரத்தின் மேலேயுள்ள மூன்று துவாரங்களுக்கு அருகில் கூப்பிய கரத்துடன் சிற்பம் ஒன்று திகழ்கிறது. இக்கோயிலை நிர்மாணித்த சர்வசிவ பண்டிதராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சுவாமி சந்நிதி பலிபீடமும் சிற்ப நுட்பத்துடன் திகழ்வது சிறப்பு. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! மகாமண்டபத்தின் வடதிசையில் தெற்கு முகமாக அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி சந்நிதி கொண்டிருக்கிறாள். இந்த அம்பிகையைக் கேதாரி அம்மன் என்றும் வணங்குகின்றனா். சதுர்புஜங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலர்களையும், கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தாங்கியும் அருள்கிறாள் அம்பிகை. இவளின் விழிகளில் தவழும் அன்பும் கருணையும் நம் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. சுமாா் 1,000 ஆண்டுகள் புராதனப் பெருமையுடன் திகழும் இக்கோயிலுக்கு பாண்டியர், விஜயநகர மன்னர்கள், செஞ்சி நாயக்கர்கள், மராட்டிய அரசர்கள் ஆகியோர் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளிப்புறத்தில் சாலையில் ஒரு சிலை காணப்படுகிறது. உருவத்தில் ஐயனாரைப் போன்று திகழும் அந்த மூர்த்தியை `கல்வராயன் சிலை’ என்கிறார்கள் மக்கள். ஒருமுறை எசாலம் ஊரிலுள்ள கால்நடைகளை இனம் காண இயலாத நோய் தாக்கியதாம். எவ்வித மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லையாம். இந்த நிலையில், ஊரில் ஒருவருக்கு அருள் வந்தது. `கோயிலுக்கு வெளியிலுள்ள சிலைக்குத் தண்ணீரால் அபிஷேகம் செய்து, அபிஷேக நீரைக் கால்நடைகளுக்கு அருந்தக் கொடுத்தால் நோய் நீங்கும்’ என்று அவர் அருள்வாக்கு சொன்னார். மக்களும் அப்படியே செய்து அபிஷேக தீர்த்தத்தைக் கால்நடைகளுக்கு அளிக்க, நோய் குணமானது. அதுமுதல் இவ்வூரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், இங்கு வந்து கல்வராயனை அபிஷேகித்துத் தீர்த்தம் கொண்டு சென்று கால்நடைகளுக்குத் தருவது வழக்கமாகிவிட்டது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை எசாலம் சென்று அருள்மிகு திரிபுரசுந்தரியையும் அருள்மிகு ராமநாதேஸ்வரரையும் வணங்கி வரம்பெற்று வாருங்கள். மேலும் சோழர்கால வரலாற்றுச் சிறப்புகளையும் தொல்பொருள் சிறப்புகளையும் அறியலாம். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்
மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 17 - 2025 திங்கட்கிழமை.
அஸ்வினி: துடுக்குத்தனமாகப் பேசினால் வீட்டில் கலகம் பிறக்கும். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புனர்பூசம்: பழைய
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 17 - 2025 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி திங்கட்கிழமை 17.11.2025 திதி : இன்று காலை 06.53 வரை துவாதசி. பின்னர் திரியோதசி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.49 வரை அஸ்தம் . பின்னர் சித்திரை. நாமயோகம் : இன்று காலை 09.31 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான். கரணம்
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்
மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்
மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்
மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்
மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.
Rasi Palan This Week: மகர ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. அடுத்தடுத்து எல்லாமே சக்சஸ்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு சுக்கிரனால் வரப்போகும் யோகம்.. கடன் விஷயத்தில் இதை பண்ணுங்க
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: மகர ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. அடுத்தடுத்து எல்லாமே சக்சஸ்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு சுக்கிரனால் வரப்போகும் யோகம்.. கடன் விஷயத்தில் இதை பண்ணுங்க
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: சுக்கிரன் அருளால் அதிர்ஷ்டம் பெறும் துலாம் ராசி.. பெண்களுக்கு சூப்பர் ஜாக்பாட்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் கொட்டும் பணம்.. ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கடக ராசிக்கு நிலத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கடக ராசிக்கு நிலத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு 7 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. பண வரவு நிச்சயம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
Rasi Palan This Week: மேஷ ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. 7 நாட்களில் வரப்போகும் ஆபத்து
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
பஞ்சாங்கக் குறிப்புகள் நவம்பர் 17 முதல் 23 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.

27 C