மறக்கமுடியாத சென்னை..ருசியான சாட்..பட்டாணி சுண்டல்..குளுமையா குல்பி வரை.. ருசியால் கட்டிப்போடும்
சென்னை: சிற்றுண்டி பிரியர்களுக்காகவே சென்னையில் பல சாலையோர கடைகள் உள்ளன. மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் தேங்காய் மாங்காய்,பட்டாணி சுண்டல் கலந்து சாப்பிடுவது தனி சுவை. இரவு நேர குல்பியின் ருசிக்கு பலரும் அடிமை. சென்னையை விட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டாலும் ஒவ்வொரு முறையும் தமிழக தலை நகரத்தை நினைக்கும் போது அந்த
இலங்கையில் சீன உளவு கப்பல் என்ன செய்கிறது? நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறோம்.. ஜெய்சங்கர்
டெல்லி: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு சமீபத்தில் வழங்கியது. இதனையடுத்து இக்கப்பல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளது. 'யுவான் வாங் 5' என பெயரிடப்பட்ட இக்கப்பலை சீனா ஆராய்ச்சி கப்பல் என அழைத்தாலும் இது உளவு கப்பல் என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்
கன்ஃபார்ம் ஆன கணிப்பு.. ஓபிஎஸ் பேசியது கேட்டுச்சா? சசிகலா அன்றே சொன்னாரே! டீ யுடன் கலக்குமா வெல்லம்?
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டி கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலா அளித்த பேட்டியுடன் ஒத்துபோகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் தடைகள், வழக்குகள், போராட்டங்களை கடந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில்
”வாஞ்சையொழுக அன்பு பாராட்டியவர்” தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: உடல்நலக் குறைவால் காலமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு முதலமைச்சர் மு.க.இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 77 வயதாகும் இவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.
அதுசரி மெட்ராஸ் டே ஏன் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது? சுவாரசிய வரலாற்று பின்னணி இதுதான்!
சென்னை: சென்னையின் நிறுவன நாள்- மெட்ராஸ் டே என்பது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையின் 383-வது நிறுவன நாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. சென்னை பெருநகரமானது இந்த தேதியில் இன்னாரால் கட்டி எழுப்பப்பட்டது என்ற வரலாற்றைக் கொண்டது. சென்னை நிலப்பரப்பு என்பது நெடிய வரலாற்றைக் கொண்டது. சென்னை போன்ற மிகப் பழமையான நகரத்துக்கு
ஒன்றிணைந்து செயல்பட ஓ.பி.எஸ் அழைப்பு: நிராகரித்து நீதிமன்றம் சென்றார் எடப்பாடி
எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புடன் இணைந்து செயல்பட ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், அதை நிராகரித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, நேற்று வெளியான தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அ.தி.மு.கவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில், இன்று சென்னையில்
பெரிய திருப்பம்! அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு.. 3.5 கிலோ தங்கம் மீட்பு
சென்னை: அரும்பாக்கம் தனியார் வங்கி நகை கொள்ளை விசாரணையில் முக்கிய திருப்பம் அரங்கேறி உள்ளது. சென்னையில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த வங்கியில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. தலைநகரில் இருக்கும் வங்கியில், அதுவும் பட்டப்பகலிலேயே இப்படியொரு கொள்ளை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுகேஷ் சந்திரசேகருடன் டேட்டிங்.. சிக்கிய பாலிவுட் நடிகை.. கைதாகிறாரா ஜாக்குலின் பெர்னாண்டஸ்?
மும்பை: மருந்து நிறுவன அதிபரின் மனைவியை மிரட்டி ரூ 200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்பில் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள்
அந்தரத்தில் \காம\ ஆசை! ராட்டினத்தில் நிர்வாணமாக சிக்கிய காதலர்கள்..விளக்கத்தை கேட்டு மிரண்ட போலீசார்
வாஷிங்டன்: அமெரிக்காவில் தீம் பார்க்குகளில் காதல் ஜோடி செய்த செயல் அங்கிருந்தவர்களை மிரளச் செய்துவிட்டது. தீம் பார்க்குகளுக்கு சென்றால், அமைதியாக அங்கிருக்கும் ரெய்டுகளில் ஆட்டம் போட்டுவிட்டு, அலங்காரங்களை ரசித்துவிட்டு வர வேண்டும். ஆனால், அனைவருமே அப்படி நடந்து கொள்வதில்லை. அதிலும் காதலிக்கும் பல இளசுகள் பல சமயங்களில் இருக்கும் இடம் தெரியாமல் எல்லை மீறி மாட்டிக் கொள்வார்கள்.
ஈபிஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?- பாயிண்டை கையில் எடுத்த ஓபிஎஸ் டீம்.. ‘திரும்பவும் சொல்லலாமா?
சென்னை : எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனதாக மீண்டும் மீண்டும் கூறி வருவது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதாக கூறுவது அடிப்படையற்ற வாதம் என்றும், கற்பனையானது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகப் பதிவு செய்த பின்னரும், எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை மாற்றிக்
மின் கம்பங்களை அகற்றாமல் புதிய சாலை! சொதப்பும் ஒப்பந்ததாரர்கள்! கும்பகோணம் அருகே புதிய சர்ச்சை!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மின் கம்பங்களை அகற்றாமலேயே சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. சாலையின் நடுவில் மின் கம்பங்களும் மின் கம்பிகளும் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம் என்ற அபாயமான நிலை உள்ளது. ஒப்பந்தப் பணிகள் செய்து முன் அனுபவம் இல்லாத நபர்கள் தங்களுக்கு தெரிந்த அரசியல்வாதிகளின் சிபாரிகள் மூலம்
தாய்லாந்தில் வீட்டு சிறையில் கோத்தபாய ராஜபக்சே-வேறுவழியே இல்லாமல் ஆக.24-ல் இலங்கை திரும்ப திட்டமா?
கொழும்பு: தாய்லாந்து நாட்டில் கடும் கட்டுப்பாடுகளுடன் தஞ்சமடைந்துள்ள இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே வேறுவழியே இல்லாமல் இலங்கைக்கே வரும் 24-ந் தேதி திரும்ப உள்ளாராம். இலங்கையில் பொருளாதார சீரழிவால் கொந்தளித்த பொதுமக்களின் கிளர்ச்சியால் இலங்கையைவிட்டே தப்பி ஓடினார் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே. இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு முதலில் தப்பிச் சென்றார் கோத்தபாய. ஆனால்
கயிற்றின் முனை இப்போதும் எடப்பாடி கையில்.. ஓபிஎஸ்க்கு காத்திருக்கும் சிக்கல்கள்- அடுத்த பிளான் என்ன?
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மேலோட்டமாகப் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமானதாக தெரிந்தாலும் கூட, ஈபிஎஸ் கையிலும் கயிற்றின் முனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஏற்கனவே கூட்டிய பொதுக்குழு சட்டப்பூர்வமற்றது என நீதிபதி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், அவர், சட்டப்பூர்வமாக மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி, ஒற்றைத் தலைமையாக உருவெடுக்கலாம் என்ற நிலையே
\தமிழ்க் கடல்..\ மடைதிறந்த வெள்ளமாக இலக்கியமும் ஆன்மீகமும் பாயும்.. அவர்தான் நெல்லை கண்ணன்
சென்னை: நெல்லை கண்ணன் தமிழகம் அறிந்த இலக்கிய பேச்சாளர். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தைக் கரைத்து குடித்தவர். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நெல்லைக்கண்ணன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய குடும்பம் நெல்லையை பூர்வீகமாகக் கொண்டது. 1946 ஆம் ஆண்டு ந.சு.சுப்பையா பிள்ளைக்கும்
கல்லூரி புள்ளிங்கோவிற்கே சவால் விட்ட பள்ளி மாணவி.. மின்சார ரயிலில் ஆபத்தான சாகசம்!
சென்னை : சென்னை மின்சார ரயிலில், கல்லூரி மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அரசு பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயிலில் கால்களை தரையில்வைத்தவாறு சாகசம் செய்துள்ளார். ஆபத்தான முறையில் ரயிலில் பயணம் செய்த நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒருசில கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தாங்கள்
\செத்துடலாம்னு இருக்கேன், கொல்றாங்களே\.. கடைசி நேரத்தில் \கனிந்த\ நெல்லை கண்ணன் மனம்.. உருகிய திமுக
சென்னை: நெல்லை கண்ணன் தமிழ் மொழிக்கு செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம் என்றாலும், திமுகவுடன் அவரது பயணமானது, முரண்பட்டே வந்தது.. கடைசியில் இனித்தே கிடந்தது. தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்.. காமராஜரின் தீவிர விசுவாசி.. மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து, தமிழக அரசியலில் ஒரு காலத்தில் புகழ்பெற்றவர்.. மிகச்சிறந்த பேச்சாளர்.. இலக்கியம்
ராமநாதபுரம் அருகே கண்மாயைக் கடக்க முடியாமல் தவிப்பு - கிராம மக்களே அமைத்த தற்காலிக பாலம்!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, கண்மாயை கடந்து செல்ல, ஊர் மக்களே ஒன்றுகூடி தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். அதில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு விவசாய பணிகளை செய்யும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது எஸ்.வி. மங்கலம் கிராமம் இங்கு சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அனைவருமே விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
\திமுக உடன் ரகசிய உறவு.. 2021 தேர்தல் தோல்விக்கு காரணமே ஓபிஎஸ் தான்!\ புதிய குண்டை போடும் எடப்பாடி
சென்னை: ஒபிஎஸ் அழைப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஒற்றை தலைமை குறித்து அதிமுகவில் எழுந்த குழப்பம் இன்னும் கூட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராகத்
55 + 4 ... நொறுங்கிய பிளான்.. இடிக்கும் கணக்கு..டோட்டலாக \சாயும்\ ஓபிஎஸ்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா
சென்னை: ஓபிஎஸ் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவருக்குள் லேசான கலக்கம் ஒன்று சூழ்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது.. என்ன காரணம்? ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ளன.. ஒற்றை தலைமை என்ற பேச்சையே ஓபிஎஸ் எடுக்கவில்லை.. ஒன்றாக பயணிப்போம், சேர்ந்தே கட்சியை வழிநடத்துவோம், அன்புசகோதரர் என்றெல்லாம்தான் பாசமான வார்த்தைகளை உதிர்த்து வருகிறார்.. கன்ஃபார்ம் ஆன கணிப்பு.. ஓபிஎஸ் பேசியது கேட்டுச்சா? சசிகலா அன்றே சொன்னாரே! டீ யுடன் கலக்குமா வெல்லம்?
சரி போறேன்! கிளம்பிய எடப்பாடி! திமுக பற்றி கேட்டதும் பட்டென திரும்பி சரமாரி அட்டாக்.. என்ன சொன்னார்?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து இன்று பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்தார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு
\சீக்ரெட்\.. 15 நாட்கள் நடந்தது என்ன? பேப்பரை காட்டி புட்டு புட்டு வைத்த எடப்பாடி.. பேசியது என்ன?
சென்னை: அதிமுகவில் பொதுக்குழு நடப்பதற்கு முன் ஓ பன்னீர்செல்வமுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளிப்படையாக பேசினார். பொதுக்குழு நடப்பதற்கு முன் நடந்தது என்ன என்று வெளிப்படையாக ஓ பன்னீர்செல்வம் பேசினார். அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வந்தது. ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது. இந்த பொதுக்குழு முடிவுகள்
புதிய பிரச்சனை! இது வேறயா? திடீரென உருமாற்றம் அடையும் குரங்கு அம்மை? WHO சொல்வது என்ன?
ஜெனீவா: கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸின் மரபணு மாற்றங்கள்தான் தொற்று வேகமாக பரவ காரணமாக உள்ளதா? எனும் கோணத்தில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார மையம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில்
ரைட்டர் மடியில் உட்கார்ந்த பெண்.. ஆபாச உடையணிபவரிடம் சீண்டல்.. கோர்ட் சொன்ன விநோத தீர்ப்பு
திருவனந்தபுரம்: ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என்று நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பி வருகிறது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒன்று, மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர்
ஓலா, ஊபர் செயலிகளுக்கு செக்.. ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்கிய கேரளா அரசு!
திருவனந்தபுரம்: ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளுக்கு மாற்றாக, கேரள அரசு சார்பாக கேரள சவாரி என்ற ஆன்லைன் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இது மக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நகரங்களில் வாழும் மக்கள் குடும்பமாக வெளியில் செல்ல வேண்டுமென்றாம், கார் கட்டாயம் என்ற நிலை உருவாகி வருகிறது. ஆனால் ஏழை மற்றும்
சீமானை கிட்ட பார்த்ததுமே \பாஜக\ ராதாரவி ஒரே போடு.. \யோவ், இந்த சின்னமே உனக்காகத்தான்\.. என்ன நடந்தது
சென்னை: பாஜகவின் நடிகர் ராதாரவி, சீமானை எக்கச்சக்கமாக புகழ்ந்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.. என்ன காரணம்? நடிகர் ராதாரவி போகாத கட்சியே இல்லை.. கிட்டத்தட்ட எல்லா கட்சியிலும் ஒரு ரவுண்டு அடித்து வந்துவிட்டார்.. இப்போது சமீபத்தில் ஐக்கியமாகி உள்ளது பாஜகவில்! இவர் எந்த கட்சிக்கு போனாலும், சர்ச்சைகள் மட்டும் இவரை விடாமல் விரட்டிக்
Daily Rasi Palan - 19.08.2022 | இன்றைய ராசிபலன் | Murugu Balamurugan
Daily Rasi Palan - 19.08.2022 | இன்றைய ராசிபலன் | Murugu Balamurugan
7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி.. \தனித்து\ விடப்பட்ட எடப்பாடி.. பாஜக அனுப்பிய ரெட் சிக்னல்.. சிக்கல்!
சென்னை: 7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி தனித்து விடப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் தமிழ்நாடு அரசியலில் அவருக்கு உட்கட்சி நிர்வாகிகள் சிலரை தவிர வெளியில் இருந்து பெரிதாக ஆதரவு எதுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த
\அன்பு சகோதரர்\.. கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள்.. இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் அழைப்பு
சென்னை: கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் ஒற்றுமையாக பணியாற்ற வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேட்டியில் பல இடங்களில் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி என்றே ஓபிஎஸ் அழைத்தார். ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவு பொதுக்
\முறையற்ற\ நடனம்! போலீஸ் நிலையத்திலேயே.. அதுவும் சுதந்திர தினத்தன்று ஆட்டம் போட்ட காவலர்கள்.. வீடியோ
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுதந்திர தின கொண்டாடத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதை ஒட்டுமொத்த தேசமாக நேற்றைய தினம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடியது. இந்த 76ஆவது சுதந்திர தினத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் நினைவு கூரப்பட்டது.
நடிகர் தாமு பேசப் பேச.. தேம்பி தேம்பி அழுத மாணவிகள்.. அரங்கில் கேட்ட விசும்பல் சத்தம்.. என்னாச்சு
சென்னை: நடிகர் தாமுவின் விழிப்புணர்வு பேச்சு ஒன்று இணையத்தில் பலராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது.. இதில் தாமு பேச பேச, மாணவிகள் தேம்பி தேம்பி அழுத சம்பவம் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக, நகைச்சுவை பங்களிப்பை தந்து வருபவர் நடிகர் தாமு.. டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்றுதான் இவரை சொல்ல வேண்டும். டைரக்டர் பாலசந்தரின் சீடர் என்பது
வேளாங்கண்ணியில் பதற்றம்.. வெட்டிக்கொலை செய்யப்பட்ட பைனான்சியர்.. போலீஸ் குவிப்பு.. என்ன நடந்தது?
நாகை : நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தொழில் போட்டி காரணமாக பைனான்சியர் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டனர். நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில், தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.
26/11 பாணியில் தாக்குதல் சதி? மகாராஷ்டிராவில் ஏகே 47 துப்பாக்கிகளுடன் சிக்கிய மர்ம வெளிநாட்டு படகு
மும்பை: மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் ஆயுதங்களுடன் மர்ம படகு ஒன்று பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தாக்குதல் பாணியில் பயங்கரவாதிகள் மற்றொரு தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தனரா? என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது. 2008-ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்தியாவின் வர்த்த தலைநகர் மும்பை, 1993-ம் ஆண்டுக்குப் பிறகு மிக
சீனுக்குள் வந்த சீமான்.. இலவசங்களால் நாடு வளர்ந்ததா? பிடிஆர் நிரூபிக்க ரெடியா? சவால்!
திருச்சி: இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சவால் விடுத்துள்ளார். இந்தியாவில் இலவசங்கள் குறித்து விவாதம் அரசியல் கட்சியினரிடையே தொடங்கியுள்ளது. அண்மையில் உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மோசமான கலாச்சாரத்தை
இஸ்லாமிய சமூகத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர் நெல்லை கண்ணன்! ஜவாஹிருல்லா இரங்கல்!
சென்னை: இஸ்லாமிய சமூகத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர் நெல்லை கண்ணன் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவிடாது பேசும் ஆற்றல் மிக்கவர் என்றும் அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்
பெரியார் சிலை மீது திடீரென வந்த சாமி சிலை! மர்ம நபர்கள் செயலால் திருவாரூர் அருகே பதற்றம்
திருவாரூர்: திருவாரூர் அருகே பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் லட்சுமி சிலையை வைத்துச் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடவுளே இல்லை எனக் கூறியவர் சிலை மீது, கடவுளின் சிலையை வைத்ததன் மூலம் அங்கு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க சிலர் திட்டமிட்டு செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதனிடையே திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின்
பெரியார் சிலை மீது திடீரென வந்த சாமி சிலை! மர்ம நபர்கள் செயலால் திருவாரூர் அருகே பதற்றம்
திருவாரூர்: திருவாரூர் அருகே பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் லட்சுமி சிலையை வைத்துச் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடவுளே இல்லை எனக் கூறியவர் சிலை மீது, கடவுளின் சிலையை வைத்ததன் மூலம் அங்கு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க சிலர் திட்டமிட்டு செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதனிடையே திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின்
மனைவி கண் முன்னே.. பட்டப்பகலில் வெட்டி சாய்க்கப்பட்ட ரவுடி ஆட்டோ ராஜா..வெலவெலத்த சென்னை
சென்னை: ஆபரேசன் கஞ்சா என காவல்துறை நடவடிக்கை எடுத்து பல கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தாலும் பட்டி தொட்டி எங்கும் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. சென்னையில் கஞ்சா விற்பனை போட்டியில் பிரபல ரவுடியை பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்துள்ளது ஒரு கும்பல். தலைமறைவாக இருந்த கும்பலை கொத்தாக அள்ளி கைது செய்துள்ளனர் காவல்துறையினர். வெட்டிக்கொல்லப்பட்ட
விபத்தில் காயம்பட்டு.. படுத்தப்படுக்கையான மாணவி.. சிகிச்சைக்கு உடனே உதவி செய்யுங்கள்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி மூலம் குடும்பத்தை உயர்த்த நினைத்த மாணவி தற்போது சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்பட்டு வருகிறார். ரம்யா எனும் 17 வயது மாணவி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பயின்று வந்துள்ளார். இவரது கனவு
ஹாஸ்டலில்.. பெண்ணை டக்கென \கட்டிப்பிடித்த\ செக்யூரிட்டி.. அலறி ஓடிய மாணவிகள்.. அடுத்து நடந்த கொடுமை
டெல்லி: இளம்பெண்களை கட்டிப்பிடித்து, தகராறு செய்துள்ளார் ஒரு செக்யூரிட்டி.. இது சம்பந்தமாக யாருமே புகார்களை தந்தும் எடுத்துக் கொள்ளாத நிலையில், மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது..!தலைநகர் டெல்லியின் கரோலா பாக் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த லேடீஸ் ஹாஸ்டலில் ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.. பெரும்பாலானோர் இளம்பெண்கள்தான். வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து இங்கு
உளவு கப்பல் விவகாரம்; நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறோம் - ஜெய்சங்கர்
டெல்லி: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு சமீபத்தில் வழங்கியது. இதனையடுத்து இக்கப்பல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளது. 'யுவான் வாங் 5' என பெயரிடப்பட்ட இக்கப்பலை சீனா ஆராய்ச்சி கப்பல் என அழைத்தாலும் இது உளவு கப்பல் என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்
கொந்தளித்த பாஜகவினர்.. 75 வயதில் கைது! 2K கிட்ஸ் மத்தியிலும் நெல்லை கண்ணன் பிரபலமானது எப்படி?
நெல்லை: இன்று மறைந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் 90களில் பிரபலமான அரசியல்வாதியாகவும், தமிழ் பேச்சாளராக அறியப்பட்டாலும், இன்றைய 2K கிட்ஸ் எனப்படும் 2000க்கு பின் பிறந்தவர்கள் மனதிலும் அவரை இடம்பெற செய்தது 2 ஆண்டுகளுக்கு முன் மேலப்பாளையத்தில் அவர் ஆற்றிய உரை. தமிழ்க்கடல் என்று அழைக்கப்படும் பிரபல தமிழ் பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நெல்லைக் கண்ணன் வயது
”வாஞ்சையொழுக அன்பு பாராட்டியவர்” தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: உடல்நலக் குறைவால் காலமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு முதலமைச்சர் மு.க.இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 77 வயதாகும் இவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா! நயன்தாராவாக மாறிய நடிகை ஆர்த்தி..நீங்கள் பேரழகினு பாராட்டிய விக்கி!
சென்னை: நடிகை நயன்தாரா அணிந்திருந்த திருமண உடையை போல் காமெடி நடிகை ஆர்த்தியும் அணிந்துக் கொண்டு எதிர்பார்ப்பிற்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்த்தி இந்த கெட்டபில் அழகாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ஆர்த்தி 6 மாதத்திலிருந்து குழந்தை நட்சத்திரமாக வண்ண கனவுகள் படத்தில் அறிமுகமானவர். இவர் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்திருந்தவர். இவர்
பதவி வெறியில் அலைவது யார்..? ஜெயலலிதா திமுகவோடு கூட்டுனு சொல்வீங்களா? - பாயிண்டை பிடித்த புகழேந்தி!
சென்னை : பொதுச் செயலாளர் பதவியை அடையத் துடிக்கும் நீங்கள் பதவி வெறி பிடித்தவரா? இல்லை ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்தவரா? என எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ஓபிஸ் ஆதரவாளர் புகழேந்தி. அதிமுகவை இணைந்து நிர்வகிக்க ஈபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அதனை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவி வெறி பிடித்தவர் என
பரப்புறது எல்லாம் பொய் செய்தி.. வீடியோ.. 8 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு
டெல்லி: இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக பொய் தகவல்களை பரப்பி வந்த 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. இணையதளம், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 ஆண்டுகளாக
கொப்பளம், அடுத்து வெள்ளை நிற சீல்.. கடைசியில் \எச்ஐவி\ பாதிப்பு! மங்கி பாக்ஸ் நோயாளிக்கு பகீர்
பெர்லின்: ஜெர்மனி நாட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மங்கி பாக்ஸ் பாதிப்பு உலகெங்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவுக்குள் மட்டுமே பரவிய மங்கி பாக்ஸ் எப்படி இந்தளவுக்கு வேகமாக உலகெங்கும் பரவியது என்பது ஆய்வாளர்களுக்கே தெரியவில்லை. இந்தியாவிலும்
குஜராத் கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு குற்றவாளிகள் விடுதலை- வைகோ கடும் கொந்தளிப்பு
சென்னை : 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளின் போது இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்த அம்மாநில பாஜக அரசுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி என்றும், உடனே இந்த உத்தரவை திரும்பபெற வேண்டும்
பில்கிஸ் பானு வழக்கு.. 11 கொலையாளிகளை விடுதலை செய்த பின்னணியில் பாஜக எம்எல்ஏக்கள்- ப.சிதம்பரம்
டெல்லி: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்து 7 பேரை கொன்ற 11 பேர் கொண்ட கும்பலை முன்விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் 2 பாஜக எம்.எல்.ஏக்கள் இடம்பெற்று இருப்பதாக மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார். கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி
ரோகிங்யா முஸ்லீம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு? அமைச்சரின் தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு
டெல்லி: ரோகிங்யா முஸ்லீம்களுக்கு வீடு வழங்கப்படும் என நேற்று மத்திய அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், சில மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான மறுப்பை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் ரோகிங்யா முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்டார். டெல்லியின்
ராமநாதபுரம் அருகே கண்மாயைக் கடக்க முடியாமல் தவிப்பு - கிராம மக்களே அமைத்த தற்காலிக பாலம்!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, கண்மாயை கடந்து செல்ல, ஊர் மக்களே ஒன்றுகூடி தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். அதில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு விவசாய பணிகளை செய்யும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது எஸ்.வி. மங்கலம் கிராமம் இங்கு சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அனைவருமே விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
\காதலியை எரித்த இடத்தில் என்னையும் எரியுங்கள்\ - வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த தென்காசி சிறுவன்
தென்காசி: தென்காசியில் காதலியின் மறைவால் விரக்தியடைந்த 16 வயது சிறுவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (16). பத்தாம் வகுப்பு வரை படித்த கபிலன், அதன் பின்னர் படிப்பை நிறுத்திவிட்டார். இதனிடையே, அதே கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு
100 யூனிட் இலவச மின்சாரம் இனி கிடையாதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன பரபர தகவல்!
சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஆகிய திட்டங்கள் தொடரும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இலவச திட்டங்கள் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறது. ஆனால், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார் என
தேசிய கொடிக்கு அவமானம்! பிடிஆர் காரில் செருப்பு வீசியவர்களுக்கு பெயில் தர கூடாது! அரசு சுளீர் வாதம்
மதுரை: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் பெயில் மனுவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு சரமாரி வாதம் வைத்தது. சமீபத்தில் மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கத்தின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை
சுகேஷ் சந்திரசேகருடன் டேட்டிங்.. சிக்கிய பாலிவுட் நடிகை.. கைதாகிறாரா ஜாக்குலின் பெர்னாண்டஸ்?
மும்பை: மருந்து நிறுவன அதிபரின் மனைவியை மிரட்டி ரூ 200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்பில் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள்
\ஆபத்து?\.. திருப்பி அடித்த எடப்பாடி.. அப்படின்னா \இலையின் தலை\ யார்.. மேலிடத்தை நம்பும் ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவில் பஞ்சாயத்து ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து வர வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. எப்படி? அதிமுகவில் உச்சக்கட்டத்தில் பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது.. நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகவே வந்தாலும், எடப்பாடி அப்பீலுக்கு சென்றுள்ளார். இந்த விவகாரம் நடந்து கொண்டிருப்பது, அதிமுகவின் பொதுக்குழு தொடர்பானது.. அதேசமயம், இரட்டை இலை இவர்களில் யாருக்கு
தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த கண்ணன்.. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறிய ஓபிஎஸ், சசிகலா
சென்னை: தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் , தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த
ஜெயலலிதா ஆத்மா சும்மா விடாது.. ஒருத்தர் இறந்து போய்ட்டாரு.. இன்னொருத்தர் கால் போச்சு.. இபிஎஸ்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்தவர் மரணமடைந்துவிட்டார், ஜெயலலிதாவின் அறையை எட்டி உதைத்தவரின் கால்கள் உடைந்துவிட்டன. இது ஜெயலலிதாவின் சாபம் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
விபத்தில் காயம்பட்டு.. படுத்தப்படுக்கையான மாணவி.. சிகிச்சைக்கு உடனே உதவி செய்யுங்கள்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி மூலம் குடும்பத்தை உயர்த்த நினைத்த மாணவி தற்போது சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்பட்டு வருகிறார். ரம்யா எனும் 17 வயது மாணவி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சூர்யா கல்லூரியில் நர்சிங் பயின்று வந்துள்ளார். இவரது கனவு
சர்வாதிகாரமாக அட்வைஸ் செய்தால் எப்போதும் ஏற்கவே மாட்டோம்.. அமைச்சர் பிடிஆர் பரபர பேச்சு
மதுரை: சர்வாதிகாராத்தனமாக நாங்கள் சொல்வதையே பின்பற்ற வேண்டும் என அறிவுரை செய்தால் தமிழக அரசு ஒருபோதும் அதனை பின்பற்றாது என தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளிட்ட நாடுகள் பொருளாதார சீரழிவில் சிக்கித் தத்தளித்து வருகின்றன. இந்த பொருளாதார பேரழிவு தொடர்பாக நமது நாட்டில் நடைபெறும் விவாதங்களில் இலவசங்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன.
சர்வாதிகாரமாக அட்வைஸ் செய்தால் எப்போதும் ஏற்கவே மாட்டோம்.. அமைச்சர் பிடிஆர் பரபர பேச்சு
மதுரை: சர்வாதிகாராத்தனமாக நாங்கள் சொல்வதையே பின்பற்ற வேண்டும் என அறிவுரை செய்தால் தமிழக அரசு ஒருபோதும் அதனை பின்பற்றாது என தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளிட்ட நாடுகள் பொருளாதார சீரழிவில் சிக்கித் தத்தளித்து வருகின்றன. இந்த பொருளாதார பேரழிவு தொடர்பாக நமது நாட்டில் நடைபெறும் விவாதங்களில் இலவசங்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன.
பில்கிஸ் பானு வழக்கு.. 11 கொலையாளிகளை விடுதலை செய்த பின்னணியில் பாஜக எம்எல்ஏக்கள்- ப.சிதம்பரம்
டெல்லி: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்து 7 பேரை கொன்ற 11 பேர் கொண்ட கும்பலை முன்விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் 2 பாஜக எம்.எல்.ஏக்கள் இடம்பெற்று இருப்பதாக மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார். கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி
இதுக்கு பெயர் பதவி ஆசை இல்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம்!
சென்னை: பதவி ஆசையால் மட்டுமே அதிமுக இணைப்புக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுப்பதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத்
\செத்துடலாம்னு இருக்கேன், கொல்றாங்களே\.. கடைசி நேரத்தில் \கனிந்த\ நெல்லை கண்ணன் மனம்.. உருகிய திமுக
சென்னை: நெல்லை கண்ணன் தமிழ் மொழிக்கு செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம் என்றாலும், திமுகவுடன் அவரது பயணமானது, முரண்பட்டே வந்தது.. கடைசியில் இனித்தே கிடந்தது. தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்.. காமராஜரின் தீவிர விசுவாசி.. மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து, தமிழக அரசியலில் ஒரு காலத்தில் புகழ்பெற்றவர்.. மிகச்சிறந்த பேச்சாளர்.. இலக்கியம்
\திமுக உடன் ரகசிய உறவு.. 2021 தேர்தல் தோல்விக்கு காரணமே ஓபிஎஸ் தான்!\ புதிய குண்டை போடும் எடப்பாடி
சென்னை: ஒபிஎஸ் அழைப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஒற்றை தலைமை குறித்து அதிமுகவில் எழுந்து குழப்பம் இன்னும் கூட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராகத்
ஓபிஎஸ் இணைவதா? வாய்ப்பில்லை ராஜா..நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி..அடுக்கிய காரணங்கள்
சென்னை: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைய வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கட்சியில் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக பயணம் செய்வோம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த அழைப்பினை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டார். ஏன் இணைந்து பணியாற்ற முடியாது என்பதற்கான பல காரணங்களையும் அவர் அடுக்கியுள்ளார். ஜூலை 11ஆம் தேதி
சிங்கப் பாதையை தேர்ந்தெடுத்த எடப்பாடி.. ஓபிஎஸ் ஆஃபருக்கு “நோ”! ஒரே குறிக்கோளில் உறுதி
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முன் 2 வாய்ப்புகளே இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் சிங்கப் பாதையை தேர்வு செய்துள்ளார். கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில்
பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு வழக்கு! முன்கூட்டியே விடுதலைக்கு பரிந்துரைத்த குழுவில் பாஜக எம்எல்ஏ
காந்திநகர்: குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த குற்றவாளிகளை சிலர் இனிப்பு வழங்கி வரவேற்றுள்ளனர். இக்குற்றவாளிகளின் விடுதலைக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது. இக்குழுவில் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் இருந்துள்ளனர். குழு இக்குற்றவாளிகளை விடுதலை செய்ய ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
ஒரே நேரத்தில் மூவருக்கும் அழைப்பு.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன.. பின்னணியில் யார்?
சென்னை: எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஒரே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன்
நெல்லைக்கண்ணன் பேச்சு குற்றால அருவிபோல கொட்டும்..முத்தரசன், தங்கம் தென்னரசு, கி.விரமணி உருக்கம்
சென்னை: நெல்லைக்கண்ணன் மறைவு தமிழுக்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பு என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். குற்றால அருவி போல பேசுவார் நெல்லைக்கண்ணன் அதைக்கேட்க கேட்ட ஆர்வம் அதிகரிக்கும் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளராக ஆர்.முத்தரசன். தமிழ்கடல் நெல்லைக்கண்ணன் இன்று உடல் நலக்குறைவினால் காலமானார். அவருக்கு வயது 77.
பொதுக்குழுவில் வந்து செல்வாக்கை நிரூபிங்க பார்க்கலாம்.. ஓபிஎஸ்க்கு சவால்விட்ட ‘விடாப்பிடி’ எடப்பாடி!
சென்னை : பொதுக்குழுவில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்து, தனக்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கட்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. ஒன்றிணைந்து செயல்படலாம் என அழைப்பு விடுத்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளார் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, மீண்டும் இணைந்து செயல்படலாம் என
மகன் போல் என்னை அரவணைத்தார் நெல்லை கண்ணன்! திருமாவளவன் வேதனையுடன் இரங்கல்!
நெல்லை: தமிழ்க்கடல் என்றழைக்கப்பட்ட நெல்லை கண்ணனின் மறைவு தனக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தன் மீது பெற்ற மகனை போல் பாசம் காட்டி அரவணைத்தவர் நெல்லை கண்ணன் என திருமாவளவன் தனது நினைவுகளை பகிர்ந்தார். காமராஜர் காலம் தொடங்கி இன்று வரை அனைத்து தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர் நெல்லை
முகச்சிதைவு நோயால் பாதித்த ஆவடி சிறுமி.. உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு.. 4 நாட்களில் அறுவை சிகிச்சை
சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமி டானியாவுக்கு தண்டலதத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரும் திங்கள்கிழமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள்
ஓ.பன்னீர்செல்வம் அரசியலை விட்டு ஒதுங்கணும்! இணைப்புக்கு வாய்ப்பே இல்லை! ராஜன் செல்லப்பா ஆவேசம்!
மதுரை: அரசியலை விட்டே ஓ.பன்னீர்செல்வம் ஒதுங்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆவேசம் காட்டியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள படைபலத்தை பார்த்து பயந்து தான் இணைப்புக்கு வருமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுப்பதாக அவர் விமர்சித்திருக்கிறார். மேலும் திமுகவை எதிர்க்கும் மன தைரியமோ, துணிச்சலோ ஒ.பன்னீர்செல்வத்திடம் துளியும் கிடையாது எனக் கூறியிருக்கிறார். 55 + 4 ... நொறுங்கிய பிளான்.. இடிக்கும் கணக்கு..டோட்டலாக
சமகால தமிழ்க்கடல் வற்றிவிட்டது.. நெல்லை கண்ணன் மறைவு குறித்து வைரமுத்து, சாலமன் பாப்பையா உருக்கம்!
சென்னை : ‘தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் மறைவுக்கு, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நெல்லை கண்ணன் இன்று காலமானார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தனது வீட்டில்
சமகால தமிழ்க்கடல் வற்றிவிட்டது.. நெல்லை கண்ணன் மறைவு குறித்து வைரமுத்து, சாலமன் பாப்பையா உருக்கம்!
சென்னை : ‘தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் மறைவுக்கு, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நெல்லை கண்ணன் இன்று காலமானார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தனது வீட்டில்
இந்தியா டுடேவ விடுங்க.. என்டிடிவியில் பிடிஆரின் அடுத்த சம்பவம்! “பாய்ண்டை” பிடித்து மோடியிடம் கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததே பிரதமர் மோடிதான் என்று ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது
மறைந்தார் \தமிழ் கடல்\ நெல்லை கண்ணன்.. தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு!
நெல்லை: தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 77 வயதான இவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால்
Flash Back:மோடி, அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் சர்ச்சை- 75 வயதில் கைதாகி சிறைக்கு போன நெல்லை கண்ணன்!
சென்னை: மறைந்த தமிழறிஞர் நெல்லை கண்ணன் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து பேசிய பேச்சு பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்காக 75 வயதில் புத்தாண்டு நாளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நெல்லை கண்ணன். தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நெல்லை கண்ணன் ஆன்மீகவாதியாக இருந்தாலும்
பெரிய ட்விஸ்ட்.. \ஓபிஎஸ் சொன்னதை வரவேற்கிறேன்\.. போட்டுடைத்த தினகரன்! இணையும் டிடிவி - சசி - ஓபிஎஸ்?
சென்னை: அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து இயங்க வேண்டும் என்று கூறிய ஓ பன்னீர்செல்வமின் கருத்தை வரவேற்ப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் தனது பேட்டியில்,
\தமிழ்க் கடல்..\ மடைதிறந்த வெள்ளமாக இலக்கியமும் ஆன்மீகமும் பாயும்.. அவர்தான் நெல்லை கண்ணன்
சென்னை: நெல்லை கண்ணன் தமிழகம் அறிந்த இலக்கிய பேச்சாளர். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தைக் கரைத்து குடித்தவர். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. நெல்லைக்கண்ணன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய குடும்பம் நெல்லையை பூர்வீகமாகக் கொண்டது. 1946 ஆம் ஆண்டு ந.சு.சுப்பையா பிள்ளைக்கும்
1..2..3.. \மாஸ்டர்\ எடப்பாடி.. \விட முடியாதுங்க\.. ஒரே செகண்டில் நொறுங்கிய ஓபிஎஸ் கணக்கு..செம பிளான்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அறைகூவல் விடுத்துள்ள நிலையில், அதை நிராகரித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி... அதிலும் அந்த அழைப்பை கிண்டல் செய்து நிராகரித்துள்ளார்.. அப்படியானால் இதன் நோக்கம் என்ன? எடப்பாடி என்ன பிளானில் இருக்கிறார்? பொதுக்குழு குறித்து நேற்றைய தினம் நீதிமன்றம் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான தீர்ப்பை தெரிவித்துள்ளது.. இது எடப்பாடிக்கு பின்னடைவாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதனால் அப்பீலுக்கு
முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ஆசை நிறைவேறவே இல்லை.. நெல்லை கண்ணனின் உருக்கமான பதிவு.. பிளாஷ்பேக்!
சென்னை: ஸ்டாலினுடன் பேச விடவில்லை, இறந்து போக நினைக்கிறேன் என முகநூலில் நெல்லை கண்ணன் பதிவு செய்திருந்த நிலையில் அவர் கடைசி வரை முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியாமல் போய்விட்டது. தமிழ்க் கடல் என அழைக்கப்படுபவர் இலக்கியவாதி நெல்லை கண்ணன். இவர் பட்டிமன்ற பேச்சாளர். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். ஆரம்பக் காலத்தில் கருணாநிதி
\செத்துடலாம்னு இருக்கேன், கொல்றாங்களே\.. கடைசி நேரத்தில் \கனிந்த\ நெல்லை கண்ணன் மனம்.. உருகிய திமுக
சென்னை: நெல்லை கண்ணன் தமிழ் மொழிக்கு செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம் என்றாலும், திமுகவுடன் அவரது பயணமானது, முரண்பட்டே வந்தது.. கடைசியில் இனித்தே கிடந்தது. தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்.. காமராஜரின் தீவிர விசுவாசி.. மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து, தமிழக அரசியலில் ஒரு காலத்தில் புகழ்பெற்றவர்.. மிகச்சிறந்த பேச்சாளர்.. இலக்கியம்
Flash Back: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கண்ணீர் வடித்த நெல்லை கண்ணனின் உருக்கமான பேச்சு!
சென்னை: தாம் நம்பிய காங்கிரஸ் கட்சி கைவிட்டுவிட்டது; காங்கிரஸ் கட்சிக்காக என் வாழ்க்கையை இழந்தேன், காங்கிரஸ் கட்சி எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆண்டு நெல்லை கண்ணன் உருக்கமாக பேசியது அனைவரையும் உலுக்கியது. தமிழ்க் கடல் என போற்றப்பட்ட தமிழறிஞர் நெல்லை கண்ணன் இன்று நெல்லையில் உடல்நலக் குறைவால் காலமானார். தீவிரமான
கல்லூரி புள்ளிங்கோவிற்கே சவால் விட்ட பள்ளி மாணவி.. மின்சார ரயிலில் ஆபத்தான சாகசம்!
சென்னை : சென்னை மின்சார ரயிலில், கல்லூரி மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அரசு பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயிலில் கால்களை தரையில்வைத்தவாறு சாகசம் செய்துள்ளார். ஆபத்தான முறையில் ரயிலில் பயணம் செய்த நெஞ்சை பதப்பதைக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒருசில கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தாங்கள்
நம்ப வச்சு ஏமாத்திட்டீங்களே.. ‘நரிக்குறவ பெண் அஸ்வினிக்கு இன்னும் கடன் கிடைக்கல’ - அண்ணாமலை காட்டம்!
சென்னை : இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா? என நரிக்குறவப் பெண் அஸ்வினி பேசிய வீடியோவைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின்
உடலுறவுக்கு மறுத்த மனைவி கொலை.. காணாமல் போனதாக நாடகம்.. பொறி வைத்து தூக்கிய போலீஸ்
பெங்களூர்: உடலுறவுக்கு தொடர்ந்து மறுத்து வந்த மனைவியை கொலை செய்து அவர் காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய கணவரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர். பிகார் மாநிலம் அர்வால் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரித்வி ராஜ் சிங் (28). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி குமாரி என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ப்ரித்வி ராஜ்
பெரிய திருப்பம்! அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் டாப் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு.. 3.5 தங்கம் மீட்பு
சென்னை: அரும்பாக்கம் தனியார் வங்கி நகை கொள்ளை விசாரணையில் முக்கிய திருப்பம் அரங்கேறி உள்ளது. சென்னையில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த வங்கியில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. தலைநகரில் இருக்கும் வங்கியில், அதுவும் பட்டப்பகலிலேயே இப்படியொரு கொள்ளை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ண ஜெயந்தி..கண்ணன் செய்த லீலைகள்..கைப்பிடி அவல் கொடுத்தால் செல்வத்தை அள்ளித்தருவான்!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் மக்களுக்கு கண்ணனுக்கு பிடித்தமான அவல், முறுக்கு, சீடை,அதிரசம் போன்றவைகளை படையல் இட்டு வழிபடுவார்கள். கிருஷ்ணருக்கு எத்தனையோ பலகாரங்களை படைத்தாலும் அவனுக்கு பிடித்த வெண்ணெயும் அவலும் படைத்து வழிபட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவான். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவான். கேட்காமலேயே அனைத்தையும் அள்ளித்தருவான். கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் கண்ணன் செய்த
கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவு! வாழ்த்தி வழியனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்! பின்னணி என்ன?
சென்னை: ஒரு வார காலம் அரசு முறை பயணமாக கனடா நாட்டுக்கு செல்கிறார் சபாநாயகர் அப்பாவு. இதையொட்டி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முதல்வர் ஸ்டாலினும் சபாநாயகர் அப்பாவுவின் கனடா பயணம் வெற்றிபெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். பெட்ரோல் டீசலுக்கு குட்பை! கார் வாங்குவோருக்கு மாஸ்ஸான செய்தி! இனி மேல் அந்த பிரச்சினை இல்லை