விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நீர்காத்த ஐயனார் கோயில் : உறவுப் பிரச்னைகள் தீர்க்கும் தலம்!
தமிழக கிராமங்கள் தோறும் எழுந்தருளி மக்களைக்காக்கும் தெய்வமாகத் திகழ்பவர் ஐயனார். கம்பீரமான அவர் தோற்றமே நம்மை தைரியப்படுத்தி வாழவைக்கும். அப்படி ஐயனார் எழுந்தருளியிருக்கும் தலங்களில் மிகவும் முக்கியமான தலங்கள் சில உண்டு. அப்படிப்பட்ட தலம்தான் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் உள்ள நீர்காத்த ஐயனார் கோயில். இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ராஜராஜ சோழன் கட்டியது என்ற ஒரு தகவலும் உள்ளது. 13-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனின் ஆட்சியில் இருந்த இந்த வனத்தை, பந்தள அரசன் ஒருவன் படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தான் என்றும் அதனால் கோபம் கொண்ட பராக்கிரம பாண்டியன், பெரும் படையை அனுப்பி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்தப் பகுதியை மீட்டான் என்றும் ஒரு தகவல் உள்ளது. நீர்காத்த ஐயனார் பாண்டிய வீரர் போர் முடித்துத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஐயனார் கோயில் அருகில் இருந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செய்வதறியாது தவித்த பக்தர்கள் ஐயனாரை மனம் உருகவேண்டினர். அப்போது ஐயனார் மனம் இரங்கி அவர்களுக்கு அருள் செய்தார். ஆற்றின் கரையில் இருந்த சில பிரமாண்ட மரங்கள் வேரோடு வீழ்ந்து மறுகரைக்குப் பாலம்போல் ஆயின. இதைக் கண்ட பக்தர்கள் அதிசயத்தில் வியந்து ஐயனாரைத் துதித்துக்கொண்டே மறுகரைக்குச் சென்று சேர்ந்தனர். இப்படி நீர்ப் பெருக்கில் இருந்து காத்து அருளிய ஐயனார் என்பதால் அவருக்கு ‘நீர்காத்த ஐயனார்’ என்கிற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள். சுதந்திரப் போராட்ட காலத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. விடுதலை வீரர்களைச் சுட்டு வீழ்த்த ஆங்கிலேயே காவல்காரர்கள் துப்பாக்கியோடு ஓடிவந்தனர். அப்போது வீரர்கள் தப்பிக்க இந்தக் கோயிலுக்குள் சரணடைந்து ஐயனாரை வேண்டினர். ஆனாலும் விடாமல் துரத்திய ஆங்கிலேயர்கள் ஆற்றைக் கடந்தால் கோயிலில் இருக்கும் விடுதலைப் போராட்டக் காரர்களைச் சுட்டுவிடலாம் என்னும் நிலை. அப்போது ஆற்றில் நீர் திடீரெனப் பெருக்கெடுத்தது. வெள்ளத்தைக் கண்டு ஆங்கிலேயர்கள் பயந்து ஓரடி பின்வாங்கினர். அடுத்த கணம் அந்த வெள்ளத்தில் நீரோடு நீராகவே வெள்ளைக் குதிரையில் ஐயனார் காட்சி கொடுக்க ஆங்கிலேயர்கள் மிரண்டு போனார்கள். அடுத்த கணம் கீழே விழுந்து அவரைத் தொழுது அங்கிருந்து தப்பி ஓடினர் என்னும் சம்பவத்தை ஊர்க்காரர்கள் உணர்ச்சிபொங்க சொல்கிறார்கள். ஐயனார் இப்படித் தன்னைத் தஞ்சம் என்று சரணடைந்தவர்களை எல்லாம் காக்கும் காவல் தெய்வமான நீர்காத்த ஐயனார், இன்றும் ஓடைக்கு அருகே வீற்றிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், பாலாறு, நீராறு ஒன்றாகச் சேரும் ஆற்றங்கரை ஓரத்தில் அழகும் கம்பீரமும் கொண்டதாக விளங்குகிறது இந்தக் கோயில். வனலிங்க சாமி, தலைமை சாமி, பெருமாள், லட்சுமி, சின்ன ஓட்டக்காரசாமி, பெரிய ஓட்டக்காரசாமி, வனகாளி, மாடன், மாடத்தி, ராக்காச்சி அம்மன், வனப் பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் என ஏகப்பட்ட தெய்வங்களின் ஊடே அமர்ந்திருக்கிறார் நம் ஐயனார். கருவறையில் முறுக்கு மீசையும் கலங்கடிக்கும் விழிகளும் கொண்டு ஐயனார் பக்தர்களுக்காகக் காத்திருக்கிறார். குத்துவாளும் நீண்ட போர்வாளும் ஏந்தி, தலைப்பாகையும் தண்டமும் கொண்டு எழிலுடன் நிற்கிறார் ஐயனார். ஒவ்வொரு மாதப் பௌர்ணமியும் அமாவாசையும் இங்கு விசேஷம். இங்கு வந்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான அச்சங்களும் நீங்கும். குறிப்பாக தீய சக்திகள் குறித்து வீணான அச்சம் கொண்டோர் இங்கு வந்தால் நிச்சயம் குணம் பெறுவார்கள். இந்த ஐயனாரை வழிபட்டால், வம்பு வழக்குகள் தீரும்; கணவன் - மனைவி சண்டைகள் நீங்கும்; உறவுகளால் உண்டாகும் பிரச்னைகள் போகும் என்பது நம்பிக்கை. உங்களின் வளர்ச்சியால் பொறாமை கொண்டோர், உங்களுக்கு ஏதேனும் தீங்குகள் செய்துவிடுவார் என்று பயம் கொள்கிறீர்களா? அந்த பயத்தை உடனே போக்கிவிடுவார் இந்த ஐயனார். நீர்காத்த ஐயனார் கோயில் இன்றும் இரவு நேரத்தில் இந்த ஐயனார் தீயசக்திகளிலிருந்து ஊர் மக்களைக் காப்பதற்காகக் குதிரைமீது சவாரி போவார். அப்போது யாரும் எதிர்படக்கூடாது. அதனாலேயே ஐயனார் கோயில்கள் மாலைக்கு மேல் திறந்து இருப்பதில்லை. வாய்ப்பு இருப்பவர்கள் நீர்காத்த ஐயனை தரிசித்தால், நிச்சயம் நிவாரணம் பெறுவார்கள்'' என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள். சித்திரை மாதம் கோயில் கொடைத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தென்மாவட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து ஐயனாரை வழிபட்டு மாலை அணிகிறார்கள். கோயில் நடை காலை 8 முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். மழைக் காலங்களில், கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஐயனார் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும்.
பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
திருநெல்வேலி: நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில் இலட்சத்தீபத் திருவிழா.!
திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் இலட்சத்தீபத் திருவிழா.!
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 19 - 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 5 ஆம் தேதி திங்கட்கிழமை 19.1.2026 திதி : இன்று அதிகாலை 02.31 வரை அமாவாசை. பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 01.04 வரை உத்திராடம். பின்னர் திருவோணம். நாமயோகம் : இன்று இரவு 10.02 வரை வஜ்ரம். பின்னர் சித்தி. கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 19 - 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பரணி: தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கார்த்திகை: பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். ரோகினி: பணியாளர்கள் கடுமையான உழைப்பை காட்ட வேண்டும். மிருகசீரிடம்: தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். திருவாதிரை: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். . புனர்பூசம்: உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது. பூசம்: வியாபாரத்தில்
Rasi Palan This Week: கோடியில் புரளும் தனுசு ராசி.. பண மழையில் நீச்சலடிக்கப் போறீங்க
Viruchigam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு
Rasi Palan This Week: கோடியில் புரளும் தனுசு ராசி.. பண மழையில் நீச்சலடிக்கப் போறீங்க
Viruchigam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு
Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. சிங்கம் மாதிரி கெத்தா வாழப் போறீங்க
Viruchigam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம்
Rasi Palan This Week: புது வீடு, நிலம், கார்.. புது தொழில்.. துலாம் ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்
Thulam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம்
Rasi Palan This Week: புது வீடு, நிலம், கார்.. புது தொழில்.. துலாம் ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்
Thulam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம்
Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் கன்னி ராசி.. பிளான் பண்ணி சாதிக்கும் யோகம்
Kanni Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு இடம் வாங்கும் யோகம்.. ஒரு விஷயத்தில் கவனம்
Simmam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம
Rasi Palan This Week: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. வெற்றிக் கொடி கட்டும் நேரம்
Kadagam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு கட்டம் சரியில்லை.. 7 நாட்கள் ரொம்ப கவனம்
Mithunam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன
Weekly Horoscope: வார ராசி பலன் 18.1.26 முதல் 24.1.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of January 18th - January 24th 2026, whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological influences that will shape the upcoming week. Tune in to find out what the stars have in store for you and how to navigate the energies surrounding you during this time. With precise readings based on Vedic astrology, Bharathi Sridhar will help you prepare for a successful and harmonious week ahead. Keywords: Astrology Prediction, Weekly Horoscope, Bharathi Sridhar, Vedic Astrology, Horoscope, Weekly Forecast, Astrological Insights, Love, Career, Health, Finances, Predictions, Future Outlook.
Rasi Palan This Week: மேஷ ராசிக்கு வரும் 10 நாட்கள் ரொம்ப கவனம்.. சுத்துப் போடும் கிரகங்கள்
Mesham Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 18 - 2026 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.1.2026 திதி : இன்று அதிகாலை 1.19 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. நட்சத்திரம் : இன்று காலை 11.35 வரை பூராடம். பின்னர் உத்திராடம். நாமயோகம் : இன்று இரவு 10.38 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம். கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 18 - 2026 ஞாயிற்றுக்கிழமை.
அஸ்வினி: துடுக்குத்தனமாகப் பேசினால் வீட்டில் கலகம் பிறக்கும். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புனர்பூசம்: பழைய
அலங்காநல்லூரில் சீறி பாய்ந்த காளைகள்... துணிந்து நின்ற வீரர்கள்! | ஜல்லிக்கட்டு கிளிக்ஸ்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
Rasi Palan: தை மாதத்தில் வெற்றியைக் குவிக்கும் 3 ராசியினர்.. தொட்டதெல்லாம் தங்கமாகும்
Thai matha rasi palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. கிரகங்களின் இடப்பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளிலும் அதன் தாக்கம் ஏற்படும். அந்த வகையில், இந்த தை மாதத்தில் எல்லா விஷயத்திலும் முதலிடம் பிடிக்கும் 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
Rasi Palan: தை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. உங்க ராசி லிஸ்ட்ல இருக்கா பாருங்க
Thai matha rasi palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. கிரகங்களின் இடப்பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளிலும் அதன் தாக்கம் ஏற்படும். அந்த வகையில், இந்த தை மாதத்தில் எல்லா விஷயத்திலும் முதலிடம் பிடிக்கும் 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
புதுச்சேரி: ஆரோவில்லில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி
ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி
Rasi Palan: தை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
Thai matha rasi palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. கிரகங்களின் இடப்பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளிலும் அதன் தாக்கம் ஏற்படும். அந்த வகையில், இந்த தை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
Meenam Thai Matha Palan: மீன ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும்.. குறி வச்சா இரை விழும் யோகம்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர ராசியில்
Kumbam Thai Matha Palan: கும்ப ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
Magaram Thai Matha Palan: மகர ராசிக்கு 2 யோகம் கன்ஃபார்ம்.. உங்க காட்டுல பண மழைதான்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
Dhanusu Thai Matha Palan: தனுசு ராசிக்கு கொட்டி கொடுக்கும் குரு.. 30 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
Viruchigam Thai Matha Palan: விருச்சிகத்துக்கு பிரகாசமாக மாறப்போகும் வாழ்க்கை.. பொறுமை ரொம்ப அவசியம்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
Viruchigam Thai Matha Palan: விருச்சிகத்துக்கு பிரகாசமாக மாறப்போகும் வாழ்க்கை.. பொறுமை ரொம்ப அவசியம்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன்; விரைவில் திருமணம் அருளும் குடைக்கல்யாணம் வேண்டுதல்!
அம்மன் அருள் செய்யும் தலங்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அவற்றில் கருணையே வடிவாக அம்பிகை பவானியாக அருளும் தலம் பெரியபாளையம். சென்னையிலிருந்து செங்குன்றம் வழியாகச் சென்று தச்சூருக்கு முன்பாக இடப்புறம் திரும்பி, கன்னிகைபேர் வழியே பெரியபாளையம் செல்லலாம். சென்னையிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. வாருங்கள் அத்தல மகிமையையும் அத்தலம் சக்தி வாய்ந்த நேர்த்திகடன் செலுத்தும் தலம் என்று சொல்வதில் இருக்கும் கருத்தையும் அறிந்துகொள்வோம். உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் புற்று உருவில் அமர்ந்தாள் அன்னை ஆதிசக்தி, அவளோடு பரசுராமரின் அன்னையான ரேணுகாதேவியும் வந்து அமர்ந்து இத்தலத்தைப் புனிதப்படுத்தினார்கள் என்கிறது தல புராணம். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஒருமுறை வளையல் வியாபாரி கனவில் வந்த அன்னை, தான் புற்றில் குடியிருப்பதாகக் கூறி மறைந்தாள். அந்த ஆணைப்படி புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதில்தான் ரத்தம் வடிந்தது. இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம். அந்தச் சுயம்பு மூர்த்தியையே அம்பிகையாகக் கொண்டாடத் தொடங்கினர். மூலவரான பவானி அம்மன் வலது கையில் கத்தி, வலது மேல் கையில் சக்கரமும், இடது கையில் அமுத கலசத்தையும், இடது மேல் கையில் சங்கும் கொண்டு காட்சி அளிக்கிறாள். சங்கு சக்கரம் கொண்ட வைஷ்ணவியாக அன்னை அமர்ந்திருக்கிறாள். இந்த அன்னையின் மடியருகே தலை மட்டுமே கொண்ட சுயம்புவாக ரேணுகா தேவி அம்சமாக மற்றொரு அன்னை காட்சி தருகிறாள். இவளே தொன்மையான தேவி என்கிறார்கள். பவானியின் அருகில் கிருஷ்ணர், நாகதேவர் திருவுருவங்கள் உள்ளன. வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்! இங்கு பவானி அன்னையோடு தனித்தனி சந்நிதிகளில் கணபதி, மகா மாதங்கி ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர், நாகர், புற்றுக்கோயில் தேவி ஆகியவர்களையும் தரிசிக்க முடியும். மீனவக்குலப் பெண்களின் தாயாகத் திகழ்பவள் பவானி அம்மன். கடலுக்குச் சென்ற தங்கள் கணவன்மார்கள் பாதுகாப்பாகத் திரும்பி வரத் துணை செய்பவள் அன்னை பவானியே என்பது அவர்களின் நம்பிக்கை. அசாதாரண சூழல்களில் பெரும் போராட்டத்துக்குப் பின்பு உயிர் பிழைத்து கணவன் திரும்பி வந்ததும், இந்தக் கோயிலுக்கு வந்து தங்களது திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக வழங்குவது வழக்கம். மழை பொழியவும், காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் தாக்காமல் இருக்கவும் இவளே தங்களைக் காத்தருள்கிறாள் என்கிறார்கள் மக்கள். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் விரைவில் திருமணம் நடக்க இங்கே நிகழும் குடைக்கல்யாண பரிகாரம் முக்கியமானது. திருமணம் ஆக வேண்டிய பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், கரகம் சுமந்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். இளைஞர்களும் இளம் பெண்களும் பட்டாடை உடுத்தி, சந்தனக் குங்குமம் பூசிக் கொண்டு, தலையில் கரகத்தைச் சுமந்தபடி, அம்மனுக்குப் பிரியமான இசைக் கருவிகள் முழங்க, கரகம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது ‘குடைக் கல்யாணம்’ என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்! தீச்சட்டி ஏந்தல், வேப்பம் சேலை உடுத்தல், கோழி சுற்றி விடுதல், உப்பு மிளகு கொட்டுதல், தேங்காய் உருட்டல், அங்கப் பிரதட்சம், மாவிளக்கு - அகல் விளக்கு ஏற்றுதல், துலாபாரம் கொடுத்தல், வேப்பிலையால் மந்திரித்தல், சேலை சாத்துதல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், திருமாங்கல்ய காணிக்கை அளித்தல் எனப் பக்தர்கள் தங்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப நேர்த்திக்கடன் செலுத்துவதை நம்மால் காணமுடியும். ஆடி மாதத்துக்கு முன்பும் பின்பும் உள்ள 14 வாரங்களும், சித்திரா பௌர்ணமி நாளும் இங்கு விசேஷம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 முதல் 12.30 மணி வரையும்; பிற்பகல் 3 முதல் இரவு 9 மணி வரையும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 முதல் தொடர்ந்து இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். அன்றாடம் காலை 8 மணி, 11 மணி, மாலை 5 மணி என மூன்று வேளைகளும் பவானி அம்மனுக்குத் தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகிறது. குங்குமமும் மஞ்சளும் கலந்த இந்தத் தீர்த்தம் நோய்களைத் தீர்க்கும் மகாபிரசாதமாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும் இந்த ஆலயத்தில் அருமையான அன்னதானமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அம்மனுக்குச் சேலை சாத்தி இங்கு வேண்டிக்கொண்டால் தீராத துன்பங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை. கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர்: மண் மூடிப்போன ஆலயத்துக்குள் பூஜை நடந்த அதிசயம்!
நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 16 முதல் 22 வரை #VikatanPhotoCards
நட்சத்திரப் பலன்கள் அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
சபரிமலை: நாளை வரை திருவாபரண தரிசனம்... 20-ம் தேதி சாத்தப்படும் நடை!
சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பம்பா, நிலக்கல், எருமேலி, பந்தளம், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் புக்கிங் செய்யப்படுகிறது. வரும் 19-ம் தேதிவரை இந்த இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். 19-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் 18-ம் தேதிவரை ஆன்லைன் புக்கிங் மூலம் 50,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 19-ம் தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் 30,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி திருவாபரணம் சார்த்தி ஐயப்ப சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. திருவாபரணம் சார்த்தப்பட்ட கோலத்தில் ஐயப்ப சுவாமியை நாளை (பிப்ரவரி 17) வரை பக்தர்கள் தரிசிக்கலாம். திருவாபரணம் யாத்திரை வரும் 18-ம் தேதி வரை பக்தர்கள் இருமுடியில் கொண்டுசெல்லும் நெய் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். 19-ம் தேதி ஹரிவராசனம் பாடி ஐயப்ப சுவாமி கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, மாளிகப்புறம் சன்னதியில் வலிய குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தள மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகள் தரிசனம் செய்வதைத் தொடர்ந்து பூஜைகள் நிறைவுபெறும். பின்னர் திருவாபரணத்துடன் பாரம்பர்ய பாதை வழியாக மன்னர் பிரதிநிதி திரும்புவார். மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். சபரிமலையில் தரிசனத்துக்காக குவிந்த பக்தர்கள் இதற்கிடையே சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உண்டியலில் இருந்து பணம் திருடிய தற்காலிக ஊழியர்கள் கோபகுமார், சுனில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்டியல் பணம் எண்ணும் இடத்தில் இருந்து பணத்தை எடுத்துவந்த அவர்களை விஜிலென்ஸ் டீம் கைது செய்தது. அவர்களின் அறைகளில் பரிசோதனை நடத்தியதில் கோபகுமாரிடம் இருந்து 13,820 ரூபாயும், இரண்டு கிராம் தங்க லாக்கெட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. சுனிலிடம் இருந்து 17 வெளிநாட்டு கரன்சிகளும், 12,500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தை மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
தை மாத ராசி பலன்: 2026 புத்தாண்டின் முதல் தமிழ் மாதமான தை மாதத்தில் பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு
தை மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
தை மாத ராசி பலன்: 2026 புத்தாண்டின் முதல் தமிழ் மாதமான தை மாதத்தில் பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு
கம்பம் நந்தகோபாலன் கோயில்: களைகட்டும் மாட்டுப்பொங்கல்... 400 ஆண்டுப் பாரம்பர்யம்!
தேனி மாவட்ட மக்களுக்கு மாட்டுப் பொங்கல் என்றால் சட்டென நினைவிற்கு வருவது கம்பம் நந்த கோபாலன் கோயிலும், அதன் பட்டத்துக் காளையும் தான். வருடா வருடம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப்பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி ஆண்டுதோறும் கோயிலின் பட்டத்துக்காளைக்கு அலங்காரம் செய்து படையலிட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். வாருங்கள் இந்தப் பாரம்பர்யத்தின் வரலாற்றை அறிந்துகொள்வோம். தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலன் சாமி தம்பிரான் கோயில் மாட்டுத் தொழுவத்தில் எண்ணற்ற மாடுகள் உள்ளன. அவற்றுக்குத் தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளையே. அதனைத் தேர்வு செய்யும் நடைமுறை சுவாரஸ்யமானது. தேவராவலு என்ற இனத்தை சேர்ந்த காளையே பட்டத்துக்காளையாகத் தேர்வு செய்யப்படும். தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலன் கோயில் 'தேவர்+ ஆவலு' என்பதே தேவராவலு என்றானது. ‘ஆவலு’ என்பது பசுவை குறிக்கும். 'தேவராவலு' என்றால் 'தேவர்களின் பசு' என்று பொருள். அந்த வகைப் பசுக்கள் ஈன்ற கன்றுகளில் இருந்தே பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் தானமாகவும் காளைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை பட்டத்துக் காளைக்கான போட்டியில் இடம்பெற முடியாது. அதனால் அவற்றை அடையாளம் காண, தானமாகக் கொடுக்கப்படும் மாடுகளின் காதின் ஒரு பக்கம் குறியிடுவார்கள். அதேபோல் தேவராவலு இன கன்றுகளை அடையாளம் காண அவற்றின் கால் மற்றும் நெற்றியில் அடையாளம் வைப்பார்கள். 17-ம் நூற்றாண்டில் துங்கபத்ரா நதிக்கரையின் பூர்வீக குடிகள் படையெடுப்பு காரணமாக, தங்களின் விவசாய நிலங்கள், வீடுகளை இழந்து, கால்நடைகளை மட்டும் அழைத்துக்கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக இடம் பெயர்ந்தனர். கம்பம் பகுதிக்கு வந்தபோது, அங்கு ஆட்சியில் இருந்த மன்னனிடம் சென்று, தங்களுக்கு விவசாயம் செய்யவும், கால்நடைகளை வளர்க்கவும் வாழ்வாதாரங்களை உருவாக்கித்தரும்படி கேட்டிருக்கிறார்கள். அப்போது மன்னன், ‘இங்கு எம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். உங்களின் கால் நடைகளால் விவசாய பயிர்களுக்கு சேதம் வந்து விடக்கூடாது’ என்று கூறியதோடு, மாடுகளின், தன்மையை அறிய ஒரு சோதனையும் நடத்த விரும்பினார். அதாவது, தோகையுடன் கரும்பை நட்டு வைத்து, அதன் முன்பு தானியங்களை குவித்து, தானியங்கள் சிதறாமல் கரும்பை மாடுகள் சாப்பிட வேண்டும் என்று கூறினார். தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலன் கோயில் மக்களும் தங்களின் கால்நடைகளை வேண்டி நின்றனர். அப்போது ஒரு காளை தனது கால்களை மற்றொரு காளையின் மேல் வைத்து நின்ற நிலையில் கரும்புத் தோகையைத் தின்றதாம். அதனால் தானியம் எதுவும் சிதறவில்லை. இதைப் பார்த்த மன்னன் வியந்து, அவர்கள் விவசாயம் செய்யவும், கால்நடைகள் வளர்க்கவும் நிலம் கொடுத்தார். மன்னரை வியக்கவைத்த அந்த காளையைப் பட்டத்துக் காளையாக மக்கள் போற்றியிருக்கிறார்கள். மேய்ச்சலுக்குச் செல்லும்போது முதல் காளையாக அந்தக் காளை சென்றதோடு, மற்ற காளைகளையும் வழி நடத்திச் சென்றிருக்கிறது. இப்படித்தான் பட்டத்துக்காளை பாரம்பரியம் தோன்றியது. பட்டத்து காளை இறந்து விட்டால் கம்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். காளை இறந்த நாளில் இருந்து புதிய பட்டத்து காளை தேர்வு செய்யும்வரை அந்தக் கோயில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். காளை இறந்த மூன்று நாள்களுக்கு ஊரில் துக்கம் கடைபிடிக்கப்படும். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தால், தவிர்க்க முடியாத சூழலில் வெளியூருக்குச் சென்று திருமண நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வார்கள். பட்டத்துக்காளையைப் பராமரிக்க நான்கு பேரைத் தேர்வு செய்கிறார்கள். அவர்களை ‘கடவுளின் பிள்ளைகள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பட்டத்துக் காளை இறந்தால் காரியம் செய்வதும், புதிய காளையைத் தேர்வு செய்து மரியாதை செலுத்துவதும் இந்தக் கடவுளின் பிள்ளைகளின் கடமை. தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலன் கோயில் இந்த பதவிக்கு வந்து விட்டால், அவர்கள் எந்த துக்க நிகழ்வுக்கும் செல்ல மாட்டார்கள். தங்களின் தாய், தந்தை, மகன் உள்பட தங்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால்கூட அவர்களின் உடலைப் பார்க்கக்கூடாது. குடும்பத்தில் யார் இறந்தாலும் அவர்களுக்கான இறுதிக்காரியங்களையும் செய்யமாட்டார்கள். பட்டத்துக் காளை இறந்து விட்டால், அந்தக் காளைக்கு மட்டுமே இறுதிக் காரியம் செய்வார்கள். வாழ்நாளில் இந்த நான்குபேரும் இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே புதிய ஆடைகள் உடுத்துவார்கள். அதாவது பட்டத்துக் காளை இறந்து விட்டால் அதற்குக் காரியம் செய்யும்போதும், புதிய காளையைத் தேர்வு செய்யும் நாளிலும்தான் புதிய ஆடைகள் அணிவார்கள். திருமணம் ஆகாதவரே இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். பதவிக்கு வந்த பிறகுதான் அவர்கள் திருமணம் நடக்கும் என்கிறார்கள். இத்தகைய பாரம்பர்யமும் சிறப்பும் கொண்ட கம்பம், நந்தகோபாலன் சாமி தம்பிரான் கோயிலில் மாட்டுப்பொங்கலை ஒட்டிப் புதிய பட்டத்துக் காளை அலங்காரத்துடன் பவனிவரும். அதற்கு ராஜ மரியாதை வழங்கப்படுகிறது. கோயிலுக்குச் சென்று வழிபட்டு, தீவனம் வழங்கி மக்கள் மாட்டுப்பொங்கலைக் கொண்டாடுகின்றனர். புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்ததும் பட்டத்துக் காளையை வணங்கி ஆசிபெற்றுச் செல்வார்கள். இதன் மூலம் சந்தோஷமான வாழ்வும் புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பொங்கல் பண்டிகை உற்சாகம்: நிலக்கோட்டை சந்தையில் கரும்பு முதல் பூக்கள் வரை அமோக விற்பனை
பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகை
திருச்சி: சூரியூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் – புகைப்பட தொகுப்பு!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 16 - 2026 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: பணவரவு அதிகரித்து நகைகள் வாங்குவீர்கள். பரணி: அரசாங்கக் கெடுபிடி விலகி நிம்மதி உண்டாகும். கார்த்திகை: பங்காளி பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பீர்கள். ரோகினி: நிலையான தொழிலுக்கு திட்டம் போடுவீர்கள். மிருகசீரிடம்: வரவுக்கு மீறிய செலவு வந்து சிரமப்படுத்தும். திருவாதிரை: பக்கத்து வீட்டுக்காரரால் பாதிப்பு உண்டாகும். புனர்பூசம்: சீட்டுக்கட்டிய பணத்தை படிப்புச் செலவுக்கு பயன்படுத்துவீர்கள். பூசம்: தோட்ட
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 15 - 2026 வியாழக்கிழமை.
அஸ்வினி: துடுக்குத் தனமாகப் பேசினால் வாய்ப்புகள் கைநழுவும். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மரியாதைஅதிகரிக்கும். புனர்பூசம்: பழைய பாக்கிகளை
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 15 - 2026 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை 15.1.2026 திதி : இன்று இரவு 09.45 வரை துவாதசி. பின்னர் திரியோதசி நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.55 வரை அனுஷம். பின்னர் கேட்டை. நாமயோகம் : இன்று இரவு 10.26 வரை விருத்தி. பின்னர் துருவம். கரணம் :
தை மாத பலன் 2026: சொல்லி அடிக்கும் துலாம் ராசி.. புது வீடு, புது கார் வாழ்க்கையே மாறப்போகுது
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
தை மாத பலன் 2026: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. அதிர்ஷ்டத்தை அள்ளும் கன்னி
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
தை மாத பலன் 2026: ராஜயோகம் பெறும் சிம்ம ராசி.. தொட்டதெல்லாம் ஜெயம்.. ஒரு விஷயத்தில் கவனம்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
தை மாத பலன் 2026: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. பண விஷயத்தில் கவனம்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
தை மாத பலன் 2026: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. பண விஷயத்தில் கவனம்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
கோயம்பேடு சந்தையில் குவிந்த கரும்பு, மஞ்சள் - உற்சாகமாக வாங்கிச் செல்லும் மக்கள்!
பொங்கல் பண்டிகை: இந்த ஆண்டு சிறப்பு என்ன? - பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் எது?
பொங்கல் பண்டிகை நாளை (15.1.26) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் பொங்கல் வைத்து சூரியபகவானை வழிபடுவது சிறப்பான ஒன்று. அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளே உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. எனவே இந்த நாள் புண்ணியகாலமாகக் கருதப்படுகிறது. பொதுவாகப் புண்ணிய காலங்கள் அனைத்துமே இறைவழிபாட்டுக்கானவை. இந்த நாளில் செய்யும் இறைவழிபாடுகள் பன்மடங்கு நன்மையைக் கொடுக்கும். அப்படிப்பட்ட ஒரு நல்ல நாளாக இந்தத் தைத் திருநாள் பிறக்கிறது. நாடு முழுவதுமே இந்த நாள் முக்கியமான புண்ணிய தினமாகப் போற்றப்படுகிறது. சூரியன் மகர ராசியில் சஞ்சாரம் செய்யும் இந்த நாளை மகர சங்கராந்தி என்றும் போற்றுவர். மகர சங்கராந்தி நாளில் புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷம். காசி போன்ற கங்கைக் கரைத் தலங்களில் இந்த நாளில் தொடங்கி 48 நாள்கள் நீராடுவது மிகுந்த புண்ணிய பலனைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. மகரத்தில் சூரியன் மகிமை நிறைந்த மகர சங்கராந்தி இந்த ஆண்டு மகர சங்கராந்தியின் போது மகரராசியில் நான்கு கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் மகரத்தில் சஞ்சரிக்கும் போது பிறக்கும் இந்த மகர சங்கராந்தி உலகுக்கு பலவிதமான சுபிட்சங்களை அள்ளித் தரும் என்கிறார்கள். முற்காலத்தில் மகரசங்கராந்தியை அடிப்படையாகக் கொண்டு பலன்கள் சொல்லும் வழக்கமும் உண்டு. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மழையும் வெயிலும் முன் எப்போதையும் விட அதிகமாக இருக்கும். புதிய நோய்த்தொற்றுகள் தோன்றும் என்கிறார்கள். மேலும் ஜோதிட சாஸ்திரப்படி இந்த ஆண்டு மகர சங்கராந்தி புருஷன் மந்தன் என்னும் திருநாமத்தோடு ஆண்புலி மீது வருவதால் வன விலங்குகளுக்கு சேதம் ஏற்படும் ஆண்டாக அமையும். நோய்த் தொற்றுகள் பரவும் என்றும் பலன் சொல்கிறார்கள். மகர ராசியில் செவ்வாய் உச்சமடைந்திருப்பதால் இந்தத் தைத் திருநாளுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கிறார்கள். இப்படி ஜோதிட, ஆன்மிக, சமூக முக்கியத் துவம் கொண்ட இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடுவோம். போகியில் தொடங்கி காணும் பொங்கல்வரை நான்கு நாள்கள் திருவிழாக் காலமாக அமையும். அதிலும் பொங்கல் திருநாள் அன்று சூரியனுக்குப் பொங்கல் படைத்து வழிபடுவது விசேஷம். தை முதல் நாளன்று அதிகாலையில், பொங்கலிட்டுப் படைத்துச் சூரியனை வணங்கி வழிபடுவது விசேஷம். ‘இந்திரோபேந்திர சகித சூரிய நாராயணாம் பூஜயாமி’ என்று சூரியனைப் பூஜிக்க வேண்டும். சூரியனுக்கு உரிய காயத்ரீ மந்திர விழாவே பொங்கல் திருநாள் என்பது பீஷ்மர் வாக்கு. அன்றைய தினம் சூரிய நாராயணராகக் கருதி திருமாலை வழிபடுவதால் சகல போகங்களும் உண்டாகும். அதேபோல் அன்று சிவபெருமானையும் ஆராதிக்க வேண்டும். இந்த நாளில் நெய்யில் வறுத்த எள்ளால் தீபமேற்றி, சிவபெருமானை வழிபட்டு ‘மகா தீப விரதம்’ மேற்கொள்பவர்களுக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. பொங்கல்பானை வைக்க நல்ல நேரம் இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய பொங்கல் பண்டிகை நாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம். இந்த ஆண்டு, ஜனவரி 15 - ம் தேதி வியாழக்கிழமை என்பதால் இந்த நாளில் ராகு காலம் எம கண்டம் இல்லாமல் நம் வசதிக்குட்பட்ட நேரத்தில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடலாம். என்றாலும் காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப லக்னத்தில் சுக்ர ஹோரையில் பொங்கல் வைப்பது சிறப்பு என்கிறார்கள். இந்த நேரத்தில் பால் பொங்கினால் வீட்டில் மங்கலங்களும் பொங்கும் என்கிறார்கள். மேலும் அந்த நேரம் குளிகை நேரமாகவும் அமைகிறது என்பதால் வீட்டில் சுபகாரியங்கள் களை கட்டும். அதேபோன்று 11 முதல் 12 மணிக்குள் மீன லக்னத்தில் சந்திர ஹோரையில் வைப்பதும் சிறப்பே. இந்த நாள் துவாதசியாகவும் அமைகிறது. முன் தினம் (ஜன 14) ஏகாதசியாக வருவதால் அன்று விரதம் இருப்பவர்கள் துவாதசி பாரனை முடிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் காலை 7.30 மணி முதல் 8.15 மணிக்குள் பொங்கல் பானை வைப்பது விசேஷம் என்கிறார்கள். பாரனை வழக்கமாகக் கடைப்பிடிப்பதைப்போல் அமைய வேண்டும். பொங்கல் பானை வைப்பது தனியாகச் செய்ய வேண்டும் என்பது ஆன்மிக அன்பர்களின் வழிகாட்டலாக அமைந்துள்ளது. பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுவது கணுப் பண்டிகை. இது பெண்களுக்கு உரியது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டிவைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இல்லாதபட்சத்தில் கணவனிடமே மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள். இதனால் மங்கல வாழ்க்கை அமையும், மாங்கல்யம் பலம் பெறும் என்பது நம்பிக்கை. இந்தத் தினத்தில் கணுப்பிடி வைத்து வழிபடுவது உண்டு. கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு! இரண்டு மஞ்சள் இலைகள் (அல்லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ (மொட்டை மாடியிலோ) கணுப்பிடி வைப் பார்கள். கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்வார்கள். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைப்பார்கள். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றப்படும். வெற்றிலை - பாக்கு, பழம், தேங்காய், கரும்புத் துண்டுகள், மஞ்சள் அட்சதை, பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாதபடி பார்த்துக்கொள்வார்கள். பூஜையின்போது கணுப்பிடியாக வைத்த சாத வகைகள் இருக்கும் இடத்தில் அட்சதையையும் பூக்களையும் இட்டு, ‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணமாம் கல்யாணம்’ என்று சொல்லி வணங்குவார்கள். அதன் பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள். கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சம் சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறும். கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட்டார்கள் என்பது மரபு. இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப் படுகிறது. ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்னும் பழமொழி விளக்கும்.
தை மாத பலன்: ரிஷப ராசிக்கு கஷ்டமெல்லாம் நீங்கும்.. இனி ஜொலிக்கப் போறீங்க
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
தை மாத பலன்: ரிஷப ராசிக்கு கஷ்டமெல்லாம் நீங்கும்.. இனி ஜொலிக்கப் போறீங்க
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
தை மாதத்தில் நடக்கப்போவது என்ன? - பஞ்சாங்கம் சொல்வது இதுதான்.. பிரபல ஜோதிடர் கணிப்பு
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தின் சிறப்புகள், இந்த மாதத்தில் நடக்கப்போவது குறித்து பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன்
தை மாத பலன்: மேஷ ராசிக்கு தொழிலில் நடக்கும் அற்புதம்.. அள்ளிக் கொடுக்கப் போகுது கிரகங்கள்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர
தை மாதத்தில் நடக்கப்போவது என்ன? - பஞ்சாங்கம் சொல்வது இதுதான்.. பிரபல ஜோதிடர் கணிப்பு
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தின் சிறப்புகள், இந்த மாதத்தில் நடக்கப்போவது குறித்து பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன்
பனையபுரம் ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன்: சூரியத் தலம்... பொய்ச்சத்தியம் செய்தால் 8 நாள்களில் தண்டனை!
கண்கண்ட கடவுள் சூரியபகவான். அவர் அருள் இருந்தால் பாவங்கள் விலகும். ஆரோக்கியம் கூடும். செல்வச் செழிப்பு உண்டாகும். இப்படி வரங்கள் அருளும் கிரகமாக அமரும் மேன்மையான நிலையை சூரியன் சிவ வழிபாட்டின் மூலம் பெற்றான். ஒரு முறை தட்ச யாகத்தில் கலந்துகொண்டவர்களை வீரபத்திரர் பலமாகத் தண்டித்தார். அதில் சூரிய தேவனுக்குப் பற்கள் போயின. எனவே தன் பலத்தையும் இழந்த சூரியபகவான், பல்வேறு தலங்களில் ஈசனை வழிபட்டுத் தன் பலத்தை மீண்டும் பெற்றார். அவ்வாறு அவர் வழிபட்ட தலங்களில் ஒன்றுதான் பனையபுரம். விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் அமைந்துள்ள புறவார்ப் பனங்காட்டீசர் திருக்கோயில். சென்னைக்கு தெற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலே சொல்லப்பட்ட புராண நிகழ்வை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் சித்திரையில், ஏழு நாள்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது. அதேபோல், தனது பழி பாவம் தீர தட்சன் வழிபட்ட சிவத் தலங்களில் ஒன்றாகவும் பனையபுரம் திகழ்கிறது. இதற்குச் சான்றாக ராஜகோபுரத்தின் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தட்சன் வழிபடும் சிலை, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. பனையபுரம் ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன் கோயில் இங்கே கல்வெட்டுகள் பல காணப்பட்டாலும் அரசு மரபினரால் நிர்மாணிக்கப்பட்டவை 16 மட்டுமே. இவற்றில், முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), 2-ம் ராஜேந்திரன் (கி.பி.1058), உடையார் ஆதிராஜேந்திர தேவன் (கி.பி. 1070), முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1118), முதலாம் ஜடவர்ம சுந்தரபாண்டியன் (கி.பி.1265), மூன்றாம் விக்கிரபாண்டியன்(கி.பி.1288) ஆகியோரது குறிப்பிடத்தக்கவையாகும். இக்கோயில் 73 சென்ட் நிலப்பரப்பளவில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலில், கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தவை. இதற்குச் சான்றாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை இன்றும் காட்சி தருகின்றனர். ராஜகோபுரம் 60 அடி உயரத்தில் நான்கு நிலைகளைக் கொண்டு நிமிர்ந்து நிற்கின்றது. இதுவும் இதன் அருகே உள்ள சிங்கமுகத் தூண்களும் விஜயநகரக் காலத்தவை ஆகும். வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்! கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாராக கிழக்கு முகமாகக் காட்சி தருகின்றார். இவரின் வடிவம் எளிமையாக, அதே நேரத்தில் ஒளி பொருந்தியதாக அமைந்து, நம்மை ஈர்க்கின்றது. திருஞான சம்பந்தர், புறவார் பனங்காட்டீசன் என அழைத்தாலும், கல்வெட்டுகளில் கண்ணமர்ந்த நாயனார் என்றும், பரவை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்றும், திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சிவனின் இடப்புறத்தில் சற்றுத் தொலைவில் அம்பிகைக்குத் தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இறைவி பெயர் மெய்யாம்பிகை. இவளுக்கு புறவம்மை, சத்தியாம்பிகை என்ற பெயர்களும் வழக்கில் உண்டு. கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைகள் கொண்டும் நான்கு கரங்களுடன், எழிலான கோலத்தில் அன்னை காட்சி தருகின்றாள். பூரண அலங்காரத்தில் இவளின் திருவுருவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அன்னையின் அழகைக் காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல. பனையபுரம் ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன் கோயில் மெய்யாம்பிகை இது தவிர, கொடிமரம் அருகே பல்லவர் கால கற்பலகை விநாயகர், விநாயகர், வள்ளி - தெய்வயானையுடன் ஆறுமுகம் சந்நிதிகள், 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் திருநீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி நிற்கும் அரிய கோலம், ராஜ கோபுரம் உள்புறம் விநாயகரைத் தொழும் தக்கனின் கோலம் ஆகியன அமைந்துள்ளன. மேலும், இவற்றிற்கெல்லாம் மகுடமாக, இது சூரியத் தலமாக விளங்குவதால் சிவனின் சந்நிதி வளாகத்துக்குள், தனித்து காட்சி தரும் சூரிய பகவானைத் தரிசிப்பது சிறப்பு. இவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில் முடிவாக, அன்னை மெய்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய்ச் சத்தியம் செய்பவர், அடுத்து எட்டு நாள்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்பதை இன்றும் இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த அன்னையாக இவள் திகழ்கிறாள். தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்! ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாள்கள் சூரிய உதயத்தின்போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக் கதிர்களால், நீண்டு வளர்ந்துள்ள ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் இவற்றை எல்லாம் கடந்து கருவறையில் வீற்றிருக்கும் பனங்காட்டீசனின் சிரசின் மீது பட்டு வணங்குகிறது. இதன்பின் அது மெல்லக் கீழிறங்கி, சிவனின் பாதத்தினை அடைகிறது. பாதத்தைத் தொடும் அதே வேளையில், சற்றுத் தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை அம்மனின் சிரசின் மீதும் ஒளிக் கதிர்கள் விழுகின்றன. பின்பு அது மெள்ள கீழிறங்கி அன்னையின் பாதத்தினை அடைவதுடன், அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகிறது. பனையபுரம் ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன் சூரியன் தன் ஒளிக் கதிர்களால் நிகழ்த்திவரும் இத்தகு அரிய நிகழ்ச்சி இக்கோயிலின் தனிச் சிறப்பு ஆகும். இந்தத் தலத்தின் விருட்சம் ஆண்பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காட்சி தருவது, வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. பனை மரங்கள் நிறைந்த பூமியாக இத்தலம் திகழ்ந்ததால், பனையபுரம் என அழைக்கப்பட்டதென கூறுவோரும் உண்டு. கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர்: மண் மூடிப்போன ஆலயத்துக்குள் பூஜை நடந்த அதிசயம்!
'பன்னீர் கரும்பு முதல் மண்பாண்டங்கள் வரை' - புதுச்சேரியில் பொங்கல் விற்பனை அமோகம் | Photo Album
புதுச்சேரியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம் மண்பாண்டங்கள் விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் மஞ்சள் விற்பனை பொங்கல் கரும்பு விற்பனை பொங்கல் கரும்பு விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் மஞ்சள் விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் கரும்பு விற்பனை பொங்கல் பொருட்கள் விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் மஞ்சள் விற்பனை பொங்கல் கரும்பு விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் மஞ்சள் விற்பனை பொங்கல் கரும்பு விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் மஞ்சள் விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை புதுச்சேரி: ஆடல் பாடலுடன் பொங்கல் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்! | Photo Album
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 14 - 2026 புதன்கிழமை.
அஸ்வினி: கட்டுமானத் துறையில் வெற்றிகரமாக கால் பதிப்பீர்கள். பரணி: மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கார்த்திகை: வழக்குகளில் நிலுவையில் இருந்த சொத்து வில்லங்கம் தீரும். ரோகிணி: ஆன்லைன் வியாபாரம் உங்களுக்கு அற்புதமாக நடக்கும். மிருகசீரிடம்: பங்குச்சந்தை வியாபாரத்தில் உச்சம் தொடுவீர்கள். திருவாதிரை: சுப காரியத்தில் இருந்த தடைகளை நீக்க முயற்சி செய்வீர்கள்.
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 14 - 2026 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை 14.1.2026 திதி : இன்று இரவு 07.43 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.20 வரை விசாகம். பின்னர் அனுஷம் நாமயோகம் : இன்று இரவு 09.59 வரை கண்டம். பின்னர் விருத்தி. கரணம் :
மகரவிளக்கு தரிசிக்க காட்டில் குடியிருக்கும் பக்தர்கள்; ஐயப்ப சுவாமியின் திருவாபரண யாத்திரை! - Album
சபரிமலை: மகரவிளக்கு தரிசிக்க காட்டில் விரி வைத்து பக்தர்கள் தங்கியிருக்கிறார்கள். ஐயப்ப சுவாமிக்கு சார்த்தப்படும் திருவாபரணம் யாத்திரையாக செல்லும் காட்சி. Photo Album
தை மாத பலன் 2026: கும்ப ராசிக்கு சொத்துகளைக் குவிக்கும் யோகம்.. பண வரவு கொட்டும்
தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர
தை மாத பலன் 2026: குருவின் அருளால் மீனம் ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. உங்க காட்டுல மழை தான்
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்
தை மாத பலன் 2026: கும்ப ராசிக்கு சொத்துகளைக் குவிக்கும் யோகம்.. பண வரவு கொட்டும்
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்
இந்த வார ராசிபலன் ஜனவரி 13 முதல் 18 வரை #VikatanPhotoCards
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
தை மாத பலன் 2026: தங்கத்தை வாங்கி குவிக்கும் மகர ராசி.. கோபம் மட்டும் வேண்டாமே
தை மாத ராசி பலன்:தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம்
தை மாத பலன் 2026: தனுசு ராசிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. 30 நாட்களில் குட்நியூஸ் கன்ஃபார்ம்
தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர
ஆங்காரிகளின் கதை 01: முண்டம்புள்ளி... பாவச்சோறு... நடுவீட்டுகாரங்க! - 'கன்னியம்மை'தெய்வமான கதை
நம் மக்களிடையே, உலாவும் வாய்மொழிக்கதைகள் பெரும்பாலும் கடந்த கால மனிதர்களின் வாழ்வை, வரலாற்றை சுமந்து திரிபவையாக இருக்கின்றன. நாட்டார் சமயத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் ஏராளமான கதைகள் வழிபாட்டுச் சடங்கின் தொடர்ச்சியாகவும், நாட்டார் கலைவடிவங்களாலும் ஒவ்வொரு காலத்திலும் கடத்தப்படுகிறது. நம் மண்ணின் மக்கள், மக்களோடு வாழ்ந்து மடிந்த மனிதர்களையே தெய்வங்களாக வழிபடக்கூடியவர்கள். இவர்கள், நம்பிக்கையைக் கடந்து அச்சத்தின் காரணமாகவும், குற்றவுணர்வின் காரணமாகவுமே வழிபடுகின்றனர். நாட்டார் தெய்வங்களின் தோற்றக்கதையில் பல்வேறு மாறுதல்கள் தோன்றினாலும், இன்றும் நெல்குதிருக்குள்ளும், தெரடுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கிற தெய்வங்களை கட்டியெழுப்பி அவைகளின் அவலங்களையும், கொடூரங்களையும் அறிந்து ஆராய வேண்டியது இக்காலத்தின் அவசியமாகிறது. அவ்வாறு வெகுசனம் அறியாத ஆங்காரிகளின் கதைகளை அறிவோம்! கன்னியம்மை கோவில் சிதம்பர வடிவு கன்னியம்மை “ வாழையடி வாழையா வானடி பொன்னடி நீங்க விளங்கவே மாட்டீங்க” ன்னு சாபம் விட்டுட்டு செத்துட்டா கன்னியம்மை. அன்னைய காலத்துல நடுவீட்டுக்குடும்பம் மாடசாமி தேவருக்கு உடன்பிறந்த நாலு தம்பியும், ஒத்தைக்கு ஒத்தையா தங்கச்சி ஒருத்தியும் இருந்திருக்கா. சிதம்பர வடிவுன்னு சாமி பேரு வுட்டு அழகுபோல செல்லப்பிள்ளையா வளத்துருக்காவ அந்த வடிவு வீட்டு மச்சில நின்னு சித்தூருக்கு போன அண்ணங்க வராங்களான்னு குளிச்சிட்டு, தலைய சிக்கெடுத்துக்கிட்டே பாத்துக்கிட்டு நின்னுருக்கா. போத்தி அந்த வழியா தன் குதிரையில மேற்க இருந்து கிழக்கமார போயிக்கிட்டு இருந்திருக்காரு. இவ சிக்கெடுத்த முடி, அவரு குதிரக்காலுல சிக்கிருக்கு. போத்தி யாருனா? ஒருகாலத்துல இந்தச் சுத்து வட்டாரம் முழுக்க கொடிகட்டி வாழ்ந்த மனுசன். அவரு சொந்த ஊரு சடையங்குளம் பக்கத்துல வைத்தியங்குளம். அந்தப் போத்தி மேத்தா பிள்ளைக்கு கல்யாணம் முடிஞ்சி ரெண்டு பெண் பிள்ளைவ இருந்திருக்கு. திருநெல்வேலி, தூத்துக்குடின்னு எல்லா பக்கமும் அவருக்கு கடை இருந்திருக்கு. அங்க உள்ள கடைகளுக்கு தன் குதிரையில போவுறதுக்காகவே தனிப்பாதையே போட்டு வச்சிருந்திருக்காரு. தெக்கு ஊர்ல இருக்க எல்லா ஆளுங்களும் அவர்கிட்ட தான் வேலை பாத்திருக்காங்க அந்த அளவுக்கு பெரிய கிராமக்காரன். ஆனா இங்க இருந்த சில ஆளுங்களுக்கு அவரைக் கண்டாலே பிடிக்காது. எதுக்கு பிடிக்காதுன்னா? மேத்தா பிள்ள ஒரு முஸ்லீம் ஆளா இருந்திட்டு நம்மள வேல வாங்குதான! நம்ம ஊருக்குள்ள குதிரையில வாரான! எல்லாத்தையும் அதிகாரம் பண்ணுதானன்னு ஒரு எண்ணம் இருந்திருக்கு. இந்த நேரத்துல முடி சிக்கவும் குதிரய ஓட்டிட்டு வந்த ஆள்ட்ட போத்தி 'இது குதிரமுடி மானிக்கி இல்லயே, ஏதோ பொண்ணு முடிமானிக்கில இருக்கு. முடியே இவ்ளோ நீளமா இருக்குன்னா அந்த பொண்ணு எவ்ளோ அழகா இருப்பா’ ன்னு சொல்லிருக்காரு. வலது மேத்தாப்பிள்ளை இதை அந்த பிள்ளயோட அண்ணமாருங்க கிட்ட அந்த ஆளு ஒண்ணுக்கு ரெண்டா சொல்ல, இதைக்கேட்ட மாடசாமி தேவர் நம்ம உடன்பிறந்தாள இப்படி பேசிட்டான! போத்திய சும்மாவுடக் கூடாதுன்னு நினைக்காரு. பச்ச வெட்டா வெட்டி கொல்ல முடியாது [ நேருக்கு நேராக கொல்ல முடியாது]. அதனால ஒரு யோசனை செஞ்சி, போத்தி மேத்தாபிள்ளைக்கு முயல் வேட்டைனா கொஞ்சம் கிறுக்கு உண்டு. அதனால மேத்தாபிள்ளைய முண்டம்புள்ளி காட்டுக்குள்ள முயல் இருக்குன்னு கூட்டிட்டு போயி பின்னாடி இருந்து அவர் தலைய மட்டும் தறிச்சிடுதாங்க. மேத்தா பிள்ளைய முண்டமா வெட்டுனதுனால தான் அந்தக்காட்டுக்கே முண்டம்புள்ளின்னு பேரு வந்திச்சி. மாடசாமி தேவரு மேத்தா பிள்ளயோட தலைய நடு ஊருல கொண்டு வந்து வச்சிட்டாரு. மேத்தா பிள்ளையோட வேட்டைக்கு போன குதிரையும் நாயும் வீட்டுக்கு வந்துட்டு. ஆனா இன்னும் மேத்தா பிள்ள வரலியேன்னு அவரு பொண்டாட்டி நினைச்சிருந்திருக்காங்க. அன்னைக்கு இராவே அவரோட பொண்டாட்டி கனவுல வந்து ' என்ன தப்பான முறையில சொல்லப்போய் தான் இந்தக்கொலை நடந்து போச்சு, இதை நீ யார்ட்டையும் சொல்லக்கூடாது. என்ன கொன்னவங்க கிட்ட எந்த வம்பும் பண்ணக்கூடாது. என்ன கொன்னுப்போட்ட இடத்துல இருந்து சித்தெறும்பு வரிசையா வரும் அதைப்பிடிச்சு அப்படியே வா' ன்னு சொல்லிருக்காரு. இந்தக்கனவ கண்டு பயந்து எந்திரிச்சி அந்த வரிசைய பிடிச்சி நடந்திருக்கா. போய் பாக்கயில கனவுல கண்ட மாதிரியே கொன்னு மூடி வச்சிருக்காங்க. மேத்தா பிள்ளை பொணத்தை வைத்தியங்குளத்துக்கு தூக்கிட்டு வந்துட்டாங்க. அவங்க மச்சினமாரு மாப்பிள்ளய கொன்னவங்கள சும்மா விடக்கூடாதுன்னு நடுவீட்டுக்காரங்கள கொல்லவாராங்க. ' ஏல நீங்க யாரையும் எதையும் பண்ணக்கூடாது' போத்தி சத்தம் போட்டு சொல்லிருக்காரு. போத்தி வார்த்தைய மீறி வந்தாங்களா வர்ற வழியில விஜயநாரயண குளத்தாங்கரைக்கு மேக்க மருகால் பக்கத்துல வரும் போது பாம்பு கடிச்சி பட்டாணி சாகிப்பை கொன்னுப்போட்டுட்டு, இவரையும் போத்தி கூடவே சேர்த்து புதைச்சிட்டாங்க. மேத்தாப்பிள்ளை வாழ்ந்த இடம் இந்தச் செய்தி எல்லாம் நடுவீட்டுகாரங்களுக்கு தெரிஞ்சிட்டு. அந்தால அவங்க, `நம்ம மேல கொலைப்பழியும் வந்திட்டு. நம்ம வீட்டு பிள்ளயும் மானப்பட்டும் போச்சி. இனி இந்தப்பிள்ளைய விட்டுவைக்க கூடாதுன்னு' குழியைத்தோண்டி அதுல ஒண்ணுகிடக்கு அத எடுன்னு சொல்லிருக்காங்க. அப்போ அந்த வடிவு ‘ நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு எனக்கு தெரியுதுன்னு சொல்லி அழுதுருக்கா. அப்போ, `நீ என்னமும் சொல்லனுமா'ன்னு கேட்டுருக்காங்க, அதுக்கு தான், “வாழையடி வாழையா வானடி பொன்னடி நீங்க விளங்கவே மாட்டீங்க” ன்னு சாபம் விட்டுட்டு செத்துட்டா கன்னியம்மை. அப்பறம் கொஞ்சகாலத்துக்கு அப்பறந்தான் மாடசாமி தேவருக்கு தான் செஞ்சதது தப்புன்னு தெரியவருது. அவரு உடனே போத்தி தன்னையும் குடும்பத்தையும் எதுஞ் செஞ்சிடக்கூடாதுன்னு அந்த தர்காவ கட்டி நடுவீட்டுக்காரங்க கும்பிட ஆரம்பிச்சாங்க. அப்போ போத்தி என்னால செத்த அந்த பிள்ளைக்கும் கோவில் கட்டச் சொல்லிருக்காரு. அந்த சிதம்பர வடிவை தள்ளிவிட்ட இடத்துல ஒரு நடுகல்லை வச்சி கும்பிட ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ அதான் கன்னியம்மை. அந்தப்பிள்ளை சிதம்பர வடிவு விட்ட சாபத்துனால தான் நடுவீட்டுக் குடும்பத்துல பொறந்த பொண்ணுன கல்யாணம் முடிஞ்சதும் தாலி அறுத்துருவாங்க, ஆணும் கல்யாணம் முடிஞ்சதும் செத்துருவான். ஆண்குலமே தழைக்காது. அந்தச்சாபம் இன்னுமே முடியல. ஊருல யாருக்கு பிள்ளை பிறந்தாலும் மேத்தா பாண்டியன், மேத்தான்னு தான் பேர் உடுதோம். எங்களுக்கு என்ன வேணுனாலும் மேத்தா பிள்ள அப்பாட்டா தான் கேப்போம். ஆடி 16ந்தேதி தான் அவரைக் கொன்ன நாள். அதுனால எல்லா ஊர்ல இருந்தும் மக்கள் அன்னைக்கு கந்தூரிக்கு வந்துடுவாங்க. அவரைக்கொன்ன முத வருசத்துல முஸ்லீம் ஆளுங்க பெட்டிச்சோறு பொங்கி நடுவீட்டுக்குடும்பத்துக்கு குடுத்திருக்காங்க. அவங்க வீறாப்பெடுத்து வாங்காம இருக்கயில அந்த ஆளுங்க குழியைத்தோண்டு சோத்தைப் பொதைச்சிட்டு போயிருக்காங்க. அடுத்தவருசம் கந்தூரி வரையில அந்தக்குழியைத் தோண்டி பாக்கயில அந்தச் சோறு அப்படியே சூடா இருந்திருக்கு. அப்போ தான் போத்தி ‘ எனக்கு படைக்க நேர்ச்சை சோற்றை அந்த குடும்பத்துக்காரங்க தான் முத சாப்படணும் அது பாவச்சோறு. எனக்கு செஞ்ச பாவத்துக்காக முத அவங்கதான் முத சாப்படணும்ன்னு சொல்லிருக்காரு. அன்னையில இருந்து கந்தூரிக்கு செய்த கட்ட [ சடங்கு ] முஸ்லீமும் தேவரும் ஒண்ணு சேர்ந்து தான் செய்தாங்க. அன்னைய காலத்துல தெக்கு ஊர்ல பாதிக்கும் மேல முஸ்லீம் ஆளுங்க தான் இருந்தாங்க. இன்னைக்கு யாருமே இல்ல. ஆனா கந்தூரி அன்னைக்கு கேரளா, தமிழ்நாடுன்னு எல்லா ஊர்ல இருந்தும் முஸ்லீம் மக்கள் வந்திடுவாங்க. இங்க இருக்க எல்லா மக்கள் வீட்டுலயும் தான் தங்குவாங்க. சேர்ந்து தான் வழிபடுவாங்க. காலங்காலமா ஒண்ணும் மண்ணுமா தான் இருக்கோம்.” மேத்தா பிள்ளை - சிதம்பர வடிவு தர்ஹா : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தெற்கு விஜயநாரயணத்தில் மேத்தா பிள்ளை- அப்பா தர்ஹா இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி 16 ஆம் தேதி இந்து - முஸ்லீம் இருவரும் ஒன்றிணைந்து கந்தூரியை வழிபடுகின்றனர். சடங்கியல் வழிபாட்டு முறையும் - தோற்றக்கதைச் சார்பும் : மேத்தா பிள்ளை அப்பா தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் கந்தூரி விழாவில் இந்து - இஸ்லாமியர் இருவரும் ஒன்றிணைந்தே வழிபடுகின்றனர். முதல்நாளில் மேத்தா பிள்ளை வாழ்ந்த வீடு என்று கருதப்படக்கூடிய இடத்தில் இருக்கும் உரலில் உலக்கையைக்கொண்டு பச்சரிசி மாவு இடிக்கின்றனர். மேத்தா பிள்ளைக்கு புட்டுமாவு இடித்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். அதன்பின் அந்த மாவை வறுத்து தர்காவிற்கு கொண்டு செல்கின்றனர். இவ்வாறு செய்யும் போது தங்களது காலணிகளை அகற்றிவிடுகின்றனர். வறுத்த மாவினை சூடுதண்ணீரில் புட்டுமாதிரி அவித்து அதை மேத்தா பிள்ளை உடலுக்கு அருகில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வைக்கின்றனர். இது முக்கிய சடங்காகப் பார்க்கப்படுகிறது. மேத்தாப்பிள்ளை உடலை அவருடைய மனைவிக்கு அடையாளம் காட்டியதற்காக எறும்புக்கு செய்யும் நன்றிக்கடனாக இச்சடங்கை செய்வதாக சொல்கின்றனர். அங்கு சிறிது தூரத்தில் இருக்கக்கூடிய கன்னியம்மன் என்று சொல்லக்கூடிய சிதம்பர வடிவு கோவிலுக்கு சென்று புடவை, வளையல், கண்ணாடி, உதட்டுச்சாயம் போன்றவற்றை படைக்கின்றனர். நேர்ச்சை சோறாக சொல்லப்படும் பெட்டிச்சோற்றினை மேத்தாப்பிள்ளையை கொன்ற பாவத்திற்காக நடுவீட்டுக்கு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே முதலில் சாப்பிடுகின்றனர். அதன்பின்னரே அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. மேத்தாபிள்ளை தர்காவில் குழந்தைவரம் வேண்டியும், காணாமல் பொருள் வேண்டியும் நேர்ச்சைகள் செய்யப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஊரில் இஸ்லாமிய குடும்ப மக்கள் எவரும் இல்லாத பொழுதிலும் கந்தூரிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வருகின்றனர். இங்கு வாழும் தேவர் சமூக மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மேத்தா பாண்டியன், மேத்தா என்றே பெயர் வைக்கின்றனர். கொலை செய்யப்பட்ட மனிதர் தங்களை எதாவது செய்துவிடுவார் என பயத்தின் காரணமாகவும், குற்றவுணர்வின் காரணமாகவுமே இவ்வழிபாட்டு முறைகளை தொடர்ந்து மக்கள் வழிபட்டு வருகின்றனர் என்கிறார்கள். இந்த தெய்வம் குறித்து பல்வேறு திரிபு வடிவங்கள் இருந்தாலும் இவ்வழிபாட்டுச் சடங்கியல் முறை இக்கதையின் நிகழ்வை நினைவு படுத்துவதாகவே இருக்கிறது. ஒரு இஸ்லாமியர் தம்மை [அ] சமூகத்தை விட பொருளாதாரத்தில் உயர்ந்து நம்மை அதிகாரம் செய்கிறார் என்ற காரணத்தை மையமாக வைத்து அந்த பெண்ணை ஒரு காரணமாக முன்வைத்து கொல்லப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இன்னொரு மறைமுக காரணமாக அந்த சிதம்பர வடிவு பெண்ணிற்கும் அந்த மேத்தா என்ற நபரும் காதலித்திருக்கலாம். அதனால் குடும்பம் சமூக காரணங்கள் கருதி இருவரையும் ஆணவக் கொலை செய்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதில் முக்கியமாக அந்த பெண்ணின் பெயரை சொல்வதற்கே தயங்கி கன்னியம்மை என்றே சொல்கிறார்கள். மேத்தா பிள்ளை என்று வீட்டில் ஒருவருக்கு பெயர் வைப்பவர்கள் கன்னியம்மை என்று வைப்பதில்லை. ஒரு சிலரே வைக்கிறார்கள். மேத்தாப்பிள்ளைக்கு தர்ஹா கட்டி வழிபடுவர்கள் அந்தப் பெண்ணிற்கு நடுகல் வைத்தே வழிபடுகின்றனர். சிலை வைத்து வழிபடுவதில்லை. மேத்தா பிள்ளை ஊரை மன்னித்தாலும் அந்த கன்னியம்மை என்ற பெண் தன்னை கொன்ற குடும்பத்தை மன்னிக்க வில்லை என்றே சொல்கிறார்கள். அந்த பெண் ஊரில் வேறு யாரையும் எதுவும் செய்வதில்லை என்றே சொல்கிறார்கள். ஒரு சமூகத்தின் மீது, சிறுபான்மையினரைச் சேர்ந்தவர் பொருளாதாரத்தாலும் அதிகாரத்தாலும் உயர்ந்திருக்கிறார் என்பதற்காக இக்கொலை நிகழ்ந்துள்ளது. ஒரு பெண்ணை மையமாக வைத்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதாக கருதி அந்தப் பெண்ணையும் சேர்த்து பலியாக்கி இருப்பது காலத்தின் கொடூரம். அந்த அநீதி இன்றைக்கும் வெவ்வேறு நிலைகளில் தொடரவே செய்கிறது படங்கள் : ப. கதிரவன் (ஆங்காரிகள் வருவார்கள்)
தை மாத பலன் 2026: ஜாவா சுந்தரேஷனாக மாறும் விருச்சிக ராசி.. இனி அடிப்பதெல்லாம் ஜாக்பாட்
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 13 - 2026 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: கில்லி மாதிரி சொல்லி அடிப்பீர்கள். பரணி: பெண்களால் பிரச்சினை வரலாம். எச்சரிக்கை. கார்த்திகை: அரசாங்கப் பதவி உங்களைத் தேடி வரும். ரோகிணி: மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். மிருகசீரிடம்: திருமண விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். திருவாதிரை: கடல் கடந்து செல்ல ஏற்பாடு செய்வீர்கள். புனர்பூசம்: ஆலய யாத்திரை சென்று தெய்வ தரிசனம் பெறுவீர்கள்.
தை மாத பலன் 2026: துலாம் ராசிக்கு விபரீத ராஜயோகம்.. வேலையில் மிகப்பெரிய மாற்றம் காத்திருக்கு
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்
தை மாத பலன் 2026: கன்னி ராசியை சுத்துப் போடும் கிரகங்கள்.. கோபத்தை கட்டுப்படுத்துங்க
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்
தை மாத ராசி பலன் 2026: சிம்ம ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. பணத்திற்கு பஞ்சமே இருக்காது
தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர
தை மாத ராசி பலன் 2026: சிம்ம ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. பணத்திற்கு பஞ்சமே இருக்காது
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்
பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 12 முதல் ஜனவரி 18 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 12 - 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: கில்லி மாதிரி சொல்லி அடிப்பீர்கள். பரணி: பெண்களால் பிரச்சினை வரலாம். எச்சரிக்கை. கார்த்திகை: அரசாங்கப் பதவி உங்களைத் தேடி வரும். ரோகிணி: மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். மிருகசீரிடம்: திருமண விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். திருவாதிரை: கடல் கடந்து செல்ல ஏற்பாடு செய்வீர்கள். புனர்பூசம்: ஆலய யாத்திரை சென்று தெய்வ தரிசனம் பெறுவீர்கள். பூசம்:
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 13 - 2026 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 13.1.2026 திதி : இன்று மாலை 05.56 வரை தசமி. பின்னர் ஏகாதசி நட்சத்திரம் : இன்று முழுவதும் விசாகம். நாமயோகம் : இன்று இரவு 09.29 வரை சூலம். பின்னர் கண்டம். கரணம் : இன்று அதிகாலை 04.45 வரை
தை மாத பலன் 2026: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. 1 விஷயத்தில் மிக கவனம்
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்
தை மாத பலன் 2026: மிதுன ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. வாகனத்தில் ஆபத்தும் காத்திருக்கு
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்
தை மாத பலன் 2026: மிதுன ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. வாகனத்தில் ஆபத்தும் காத்திருக்கு
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்
Rasi Palan This Week: கொடிகட்டி பறக்கப் போகும் மீனம் ராசி.. சொந்த வீடு வாங்கும் யோகம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு இனி எல்லாமே ஏறுமுகம் தான்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Dhanusu: தனுசு ராசிக்கு எல்லா பிரச்சனைக்கும் எண்டு கார்டு.. வாயில் தான் கண்டமே.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!
அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை. அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டினர். அப்போது சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக்கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளி, மற்றொன்றில் சூலினி துர்கை எனச் சரபேஸ்வரராக வடிவெடுத்து நரசிம்மரைத் தன் கால்களில் தாங்கிப்பிடித்து அவரின் உக்ரம் தணித்தார். அவ்வாறு பிரபஞ்சத்தின் நடுக்கம் தீர்த்த பெருமானாக ஈசன் கோயில் கொண்டிருக்கும் தலமே திருபுவனம். மற்றுமொரு புராணத்தில் திரிபுரங்கள் எனப்படும் மூன்று அசுரக் கோட்டைகளை ஈசன் எரித்து அதனால் மக்களிடம் உண்டான நடுக்கத்தைப் போக்கியவர் என்பதாலும் இவருக்கு கம்பகரேஸ்வரர் அதாவது நடுக்கம் தீர்த்த பெருமான் என்கிற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள். திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் திருக்கோயில் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன், சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது. இங்கு அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி. அம்பாளுக்கு நான்கு கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக அற்புதத் திருக்கோலத்தில் காட்சி அருள்கிறாள் அன்னை. அம்பாளின் பீடம் ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது. மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! இங்குள்ள கம்பகரேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. காண்பதற்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய கோயில்களின் அமைப்பில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில் புராணகால சிறப்பு பெற்றது. தமிழகத்தின் அற்புதமான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் இதுவும் ஒன்று எனலாம். வரகுண பாண்டியனுக்கு உண்டான தோஷம் நீங்கிய தலம் இந்தத் திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் ஆலயம். முன் வாசல் வழியே நுழைந்து ஈசனை வணங்கி, நடுக்கம் தீர்ந்தது மீண்டும் தோஷமும் நடுக்கமும் பீடிக்காத வகையில் பின்வாசல் வழியே சென்றான் என்கிறது தலபுராணம். இன்றும் அவ்வாறே நோயுற்றவர்கள் ஈசனை வழிபட்டுத் திரும்பிச் செல்கின்றனர். திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் திருக்கோயில் நாட்டிய கரண சிற்பங்கள், மனுநீதிச் சோழன் வரலாறு, போர்க்களக் காட்சிகள், தலைக்கோலி பட்டம் பெற்ற பெண் சிற்பம், யானை மீது சுந்தரரும், குதிரை மீது சேரமான் பெருமானும் செல்லும் சிற்பம் என இந்த ஆலயம் முழுக்கவே அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஏழு நிலைகள் கொண்ட பிரமாண்ட கோபுரம், சச்சிதானந்த விமானம் கொண்ட கருவறை, மண்டபங்கள், எண்ணற்ற சந்நிதிகள் என ஆலயம் பரந்து விரிந்துள்ளது. ஆலயக் கருவறை உயர்ந்த தளத்தில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் கொண்டுள்ளது. கருவறை சந்நிதி, யானை இழுத்துச் செல்வது போன்ற ரத அமைப்புடன் அமைந்திருக்கிறது. வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்! இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி வேறெங்கும் காண முடியாத பிரமாண்டமும் அழகும் கொண்டது. ஏழரை அடி உயரம் கொண்டு அச்சமூட்டும் வகையில் சரபர் காட்சி அளிக்கிறார். பிரத்யங்கரா, சூலினி எனும் இரு மஹாசக்திகளை இறக்கைகளாகக் கொண்ட சரபர் மகாவல்லமை கொண்டவர். ஞாயிறு ராகு காலத்தில் 11 வாரங்கள் தொடர்ச்சியாக 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து சரபேஸ்வரரை வணங்கினால் எல்லாவித அச்சங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும். தீய சக்திகளின் பிரச்னைகள், சத்ரு பயம், வழக்குப் பிரச்னைகள் எல்லாம் விலகி வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. சரபேஸ்வரர் இங்கு வந்து ஈசனையும் சரபேஸ்வரரையும் வணங்கி விளக்கேற்றி வழிபட்டால் நிச்சயம் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!
ஈரோட்டில் திமுக-வின் திராவிடப் பொங்கல் விழா; திறமைகளை வெளிக்காட்டிய பெண்கள்! | Photo Album
கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி திமுக மூத்த நிர்வாகி எல்.கணேசன் மறைவு: ”இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டியவர்” - சோகத்தில் கட்சியினர்
நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.10,000; வரலாறு காணாத விலையில் மல்லிகைப் பூ | Photo Album
நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் பிரம்மமுகூர்த்தத்தில் 27 மல்லிகையைச் சமர்ப்பித்து செய்யும் பூஜை-பணவரவை ஈர்க்கும் மல்லிகை வழிபாடுகள்!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 12 - 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: எதிர்பார்த்த காரியங்கள் நடக்க தாமதமாகும். பரணி: வாக்கு வன்மையால் பழைய பாக்கியை வசூல் செய்வீர்கள். கார்த்திகை: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராடுவீர்கள். ரோகிணி: உறவுகளால் வரவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: கிடைக்கும் லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். புனர்பூசம்: பிள்ளைகளுக்காக வைத்தியச் செலவு செய்வீர்கள். பூசம்: வீடு கட்ட
இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 12 - 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 12.1.2026 திதி : இன்று மாலை 03.35 வரை நவமி. பின்னர் தசமி நட்சத்திரம் : இன்று இரவு 11.49 வரை சுவாதி. பின்னர் விசாகம். நாமயோகம் : இன்று இரவு 09.04 வரை திருதி. பின்னர் சூலம். கரணம் :
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: கிங்காக மாறும் விருச்சிக ராசி.. குரு, புதனின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: கிங்காக மாறும் விருச்சிக ராசி.. குரு, புதனின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்.. வீடு வாங்குவது கன்ஃபார்ம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

23 C