மதுரை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு வழிபாடு | Photo Album
மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Vijay full speech: 'அரசன் வருவான் நாட்டைக் காப்பாற்றுவான்!'| Christmas சமத்துவ கிறிஸ்துமஸ் விழா TVK
Puthandu Palan: மீனம் ராசிக்கான புத்தாண்டு பலன்.. என்ன பலன்கள் கிடைக்கும்.. முழு விவரம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Puthandu Palan: ஜாவா சுந்தரேஷனாக மாறும் கும்ப ராசி.. பண மழை கொட்டப் போகுது
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Puthandu Palan: ஜாவா சுந்தரேஷனாக மாறும் கும்ப ராசி.. பண மழை கொட்டப் போகுது
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மகாருத்ர ஹோமம்: 2026 அதிர்ஷ்ட ஆண்டாக யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டும் தெரியுமா! ஜோதிட காரணங்கள்!
மகாருத்ர ஹோமம்: வாழ்வில் உண்டான அனைத்துப் பிரச்னைகளும் தீர , தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், கர்மவினைகள் தீர்ந்து உயர் நிலை அடையவும், வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கும் இந்த மகாருத்ர ஹோமம் உதவும். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் 2026-ம் ஆண்டு, எண் ஜோதிடப்படி (2+0+2+6=10=1) ராஜா கிரகமான சூரியனின் ஆதிக்கத்தில் - கிருத்திகை நட்சத்திரத்தில் பிறக்கவுள்ளதால் இந்த ஆண்டு பொதுவாக பலருக்கு நன்மைகள் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. பல்வேறு வகைகளில் சவால்களை அளித்தாலும் கடந்த ஆண்டைவிடவும் மக்களிடையே பண வரவையும் மகிழ்ச்சியையும் பெருகவைப்பதாக 2026 அமையும். சிம்மம், துலாம், மகரம், கும்பம், மேஷம் ராசியினருக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்றும் மற்ற 7 ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு இது என்றும் சொல்லப்படுகிறது. குறைகள் என்று இருந்தால் அதை சரி செய்ய வழிபாடு என்ற தீர்வும் உண்டு என்பார்கள் பெரியோர்கள். அதையொட்டி வரும் 2026-ம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக அமைய உங்கள் சக்தி விகடன் சிறந்ததொரு பரிகார வழிபாடாக மகாருத்ர ஹோமம் நடத்தவுள்ளது. கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயத்திலேயே வெகு அபூர்வமான இந்த மகாருத்ர ஹோமம் வரும் ஜனவரி 2-ம் நாள் மார்கழி திருவாதிரை அபிஷேக நாளில் மகாருத்ர ஹோமம் நடத்த உள்ளோம். இதனால் ஜோதிட ரீதியான உங்கள் எல்லா குறைகளும் தீரும் என்பது நிச்சயம். மேலும் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், கர்மவினைகள் தீர்ந்து உயர் நிலை அடையவும், வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கும் இந்த மகாருத்ர ஹோமம் உதவும் என்கின்றன புனித நூல்கள். திருமணத் தடைகள், குடும்பச் சிக்கல்கள், வியாபார மற்றும் தொழில் தேக்கங்கள், அடிக்கடி உண்டாகும் மன - உடல் பிரச்னைகள் யாவையும் நீங்க இந்த மகாருத்ர ஹோமம் உதவும். மந்திரங்களில் சிறந்ததான ஸ்ரீருத்ரத்தை பலமுறை உச்சரித்து செய்யப்படும் இந்த மகாருத்ர ஹோமம், ஹோமங்களில் சிறந்தது என்று கூறப்படுகிறது. சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றக் கூடியது என்கின்றன புனித நூல்கள். மகாருத்ர ஹோமம் கிருஷ்ண யஜுர் வேதத்தில், ஈஸ்வரனைப் போற்றும் மகத்தான துதிக்கு ஸ்ரீருத்ரம் என்று பெயர். இது சதருத்ரீயம், ருத்ரப்ரஷ்னம், ருத்ரசூக்தம், ருத்ராநுவாகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீருத்ரத்தில் இரண்டு பகுதிகள் நமகம் என்றும், சமகம் என்றும் உள்ளன. இரண்டிலும் 11 பகுதிகள் அனுவாகங்கள் என்று உள்ளன. ஸ்ரீருத்ரம் ஒலிக்கும் இடத்தில் நவகிரகங்கள் சுபானுக்ரகம் செய்யும் என்பது விதி. இந்த ஸ்ரீருத்ரத்தை பாராயணம் செய்தாலும், யாரோ பாராயணம் செய்வதை பக்தியுடன் அமர்ந்து கேட்டாலும் போதும். அது நமக்கு இகவுலக பரவுலக நன்மைகளை எல்லாம் அளிக்க வல்லது என்கிறார்கள் பெரியோர்கள். மகாருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ருத்ர மந்திரத்தின் நடுமையத்தில் இடம் பெரும் 'நமசிவாய' எனும் பஞ்சாட்சர உயர் மந்திரமே ஸ்ரீருத்ரத்தின் முழுப் பலனையும் அளித்துவிடும். பஞ்சாட்சரம் ஒலிக்க நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் சிவனே ஏதோ ஒருவடிவில் பிரசன்னமாவார் என்பது நம்பிக்கை. எனவே இங்கு நடக்கும் மகாருத்ர ஹோமத்தில் நீங்களும் சங்கல்பித்துக் கொண்டால் இந்த 2026-ம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்ட மற்றும் வெற்றி அளிக்கும் ஆண்டாக அமையும் என நம்பலாம். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்.
Puthandu Palan: மகர ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் காலம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் மகரம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Puthandu Palan:விருச்சிக ராசிக்கு புத்தாண்டில் கொட்டும் அதிர்ஷ்டம்..வாகனத்தில் காத்திருக்கும் ஆபத்து
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Puthandu Palan:விருச்சிக ராசிக்கு புத்தாண்டில் கொட்டும் அதிர்ஷ்டம்..வாகனத்தில் காத்திருக்கும் ஆபத்து
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நாகை ஆயக்காரன்புலம் கலிதீர்த்த ஐயனார் கோயில்: வேண்டுதல் நிறைவேற்றும் கூத்து பிரார்த்தனை!
தமிழகத்தின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்று ஐய்யனார் வழிபாடு. ஐயனார் கோயில் இல்லாத ஊர் தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். எளிய மக்களின் தெய்வமாக தாய் தந்தையைப் போன்று தன் பக்தர்களைக் காக்கும் ஐயனாரை பக்தர்களும் தங்கள் குல மூதாதையாக வழிபடும் தலங்கள் அநேகம். அப்படிப்பட்ட தலங்களில் ஒன்று ஆயக்காரன்புலம். இந்தத் தலத்தில் ஐயனார் கோயில்கொண்ட நிகழ்வு அற்புதங்கள் நிறைந்தது. வாருங்கள் அந்தத் தலம் குறித்தும் அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் குறித்தும் அறிந்துகொள்வோம். வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் நெடுஞ்சாலையில், ஆயக்காரன்புலம் கிராமம் வரும். அங்குதான் கலிதீர்த்த ஐயனார் கோயில் உள்ளது. கோயில் முழுவதும் சிலைகள் நிறைந்திருக்க தெய்விக அதிர்வுகள் நிறைந்து விளங்கும் இந்த ஆலயத்தில் நடக்கும் அற்புதங்கள் பல. அதை அறிந்துகொள்வதற்கு முன் ஐயனார் கோயில் கொண்ட வரலாற்றை அறிந்துகொள்ளலாம். கலிதீர்த்த ஐயனார் கோயில் பிஸ்கட் சாப்பிடுவதெல்லாம் பரிகாரம் ஆகுமா... எங்கே செல்கிறது ஜோதிடம்? முன்னொருகாலத்தில் ஒரு பௌர்ணமி நள்ளிரவில் ஊரில் இருந்த பெரிய ஆலமரத்தின் மேலே பெரும் வெளிச்சம் ஒன்று தோன்றி, கீழே இறங்கி மீண்டும் மேலேறிச் சென்றது. இதைக் கண்ட அந்தணர் ஒருவர் ஊரில் சொல்ல, அடுத்த நாளே மர்மமாக இறந்துபோனார். அதேபோல அடுத்த பௌர்ணமியிலும் நடைபெற, வேறொரு அந்தணரும் இறந்துபோனார். இதுகுறித்து பயந்துபோன ஊர் மக்கள், ஆலமரத்தின் அடியில் ஒரு செங்கல்லை நட்டு வழிபட்டனர். அடுத்த பௌர்ணமியில் வேறொரு அதிசயம் நடந்தது. அந்தச் செங்கல் வெடித்துக் கருங்கல்லாக மாறியது. அதிலிருந்து கண்ணைக் கூசும் வெளிச்சம் உண்டாகி, ஊரார் அனைவரும் கேட்கும் வண்ணம் அசரீரி ஒலித்தது. `நான் உங்கள் கலி தீர்க்க வந்திருக்கும் ஐயனார். என்னை இங்கு வணங்கி பூசை போட்டு வேண்டினால் வேண்டியதை அருளுவேன்' என்று உறுதி கூறினார். இது கேட்டு மகிழ்ந்த ஊர் மக்கள், தங்களைக் காக்க வந்திருக்கும் ஐயனாரை பிரமாண்டமாக விழா எடுத்துக் கொண்டாடினார்களாம். அன்று முதல் இன்று வரை நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களின் குறைகளைத் தீர்க்கும் தெய்வமாக ஐயனார் இருந்துவருகிறார். கலிதீர்த்த ஐயனார் ஆலயம் முழுவதும் குதிரை, யானை, புலி, நாய் மற்றும் பல்வேறு மனிதர்களின் சிலைகள் நிரம்பி உள்ளன. யார் இங்கு வேண்டிக் கொண்டாலும் அந்த வேண்டுதல் நிறைவேறியதும் அவர்களின் சிலையை இங்கு வைத்துவிடுகிறார்கள். டாக்டராக, போலீசாக விரும்பிய பலரும் அது நிறைவேறியதும், அந்த உடையோடு சிலையாக நிற்பதையும் இங்கு காணலாம். திருமண வரம் வேண்டுவோர், திருமணம் ஆனதும் தம்பதியாக சிலைகளை இங்கு வைக்கிறார்கள். நோய் குணமானவர்களும் அவர்களுடைய சிலையை இங்கு வைக்கிறார்கள். ஆலயம் எங்கும் குழந்தை, மணமக்கள், புரவிகள் சிலைகளும் ஆயிரம் கண் பானைகளும் நிரம்பி இந்தக் கோயிலின் மகத்துவத்தைச் சொல்லியபடியே உள்ளது. கலிதீர்த்த ஐயனார் ? செவ்வாய் தோஷத்துக்கு வாழைத் திருமணம் பரிகாரம் ஆகுமா? 'இந்த மாதம் பிள்ளை பிறக்கும்' - பலிக்கும் பூசாரியின் வாக்கு பிள்ளை வரம் வேண்டுவோர், இங்கு வந்து வேண்ட, பூசாரியின் அருள்வாக்கால் நல்ல சேதி கேட்கிறார்கள். இந்த மாதத்தில் இந்தப் பிள்ளை பிறக்கும் என்று சந்தோஷமான சேதியைக் கேட்டு அந்த ஐயனாரே உத்தரவு கொடுத்ததாக நம்பி உற்சாகம் கொள்கிறார்கள். அதேபோல பிள்ளை வரமும் கிடைக்க, மகிழ்கிறார்கள். இது கண்கூடாக இன்றும் நடந்துவரும் அதிசயம் என்கிறார்கள். ஏகாந்தமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் தூண்டில்காரன், வீரன், பெத்தாள், பெரியாச்சி, சம்பவராயன் சந்நிதிகளும் உள்ளன. பிள்ளை வரம் வேண்டி வருபவர்களிடம் கோயில் பூசாரி ஒரு தேங்காயைக் கொடுத்து, வீட்டில் அதை பூரண கும்பம் போல் சொம்பில் வைத்து வணங்கி வரச் சொல்கிறார். குழந்தை பிறந்ததும் அந்தச் சொம்பும் தேங்காயும் கோயிலில் மீண்டும் சமர்ப்பிக்கப்படுகிறது. அதேபோல், திருமணம் தள்ளிப்போனவர்களுக்கும், திருமண நாளை சரியாகச் சொல்லி அனுப்புகிறார் இந்தக் கோயில் பூசாரி என்பதும் சிறப்பு. கூத்துப்பிரியர் ஐயனார் இங்குள்ள கலிதீர்த்த ஐயனார் கூத்து பார்ப்பதில் பெருவிருப்பம் கொண்டவராம். அதனால் தன்னிடம் வேண்டுபவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் இங்கு கூத்து நடத்துவதாக வேண்டிக்கொண்டால் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிவிடுவாராம். அதனால் இங்கு கூத்து நடத்தவென்றே பெரும் கூத்து மண்டபம் உள்ளது. கூத்தை நடத்தவென்றே இங்கேயே தங்கி இருக்கும் கூத்துக் கலைஞர்களும் இருக்கிறார்கள். வாரத்துக்கு ஒரு கூத்தாவது இன்றும் நடந்துவருகிறது என்கிறார்கள் ஊரார். ஐயனார் குலதெய்வமாகவும் கிராம தெய்வமாகவும் தென்னகமெங்கும் வழிபடப்பட்டுவரும் ஐயனார், ஆயக்காரன்புலம் கிராமத்தில் கலி எனும் குறை தீர்க்கும் தெய்வமாக விளங்கிவருகிறார். குறைகள் தீரவேண்டும் என்று தவிப்பவர்கள் நிச்சயம் இந்த ஊருக்குச் சென்று ஐயனாரைத் தரிசித்து பலன்களைப் பெறலாம். இந்த கோயிலில் பிரார்த்தனை காசு வாங்கி வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும்! படிக்காசுநாதர் பரிகாரம்!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 24 - 2025 புதன்கிழமை.
அஸ்வினி: பிள்ளைகளின் பட்டப் படிப்புக்குப் பணம் தேடுவீர்கள். பரணி: கடினமாக வேலை செய்து கணிசமான லாபம் அடைவீர்கள். கார்த்திகை: விரும்பிய துணையை எதிர்ப்பை தாண்டி மணம் முடிப்பீர்கள். ரோகிணி: கடையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். மிருகசீரிடம்: அன்போடு உறவுகளை அரவணைத்துச் செல்வீர்கள். திருவாதிரை: கோவில் திருப்பணிக்கு பண உதவி செய்வீர்கள். புனர்பூசம்: தொழிலுக்காக வங்கி லோன்
இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 24 - 2025 புதன் கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 9 ஆம் தேதி புதன் கிழமை 24.12.2025 திதி : இன்று காலை 11.41 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. நட்சத்திரம் : இன்று காலை 06.25 வரை திருவோணம். பின்னர் அவிட்டம். நாமயோகம் : இன்று மாலை 02.56 வரை ஹர்ஷணம். பிறகு வஜ்ரம். கரணம்
Puthandu Palan 2026: \காசு மேலே காசு வந்து\.. குருவின் அருளால் துலாம் ராசிக்கு ஜாக்பாட்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Puthandu Palan 2026: கன்னி ராசிக்கு புத்தாண்டில் நடக்கும் மேஜிக்.. ஒரு விஷயத்தில் கவனம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Puthandu Palan 2026: சிம்ம ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. பண மழை தான்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் சிம்ம ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றும் தனுர்வியதிபாத வழிபாடு; எங்கு ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?
எவரொருவர் வியதிபாத தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடுகிறாரோ அவருடைய தோஷத்தினைத் தாமே ஏற்றுக்கொண்டு விடுவதாக இத்தலத்து ஈசனே உறுதிமொழி கொடுத்துள்ளார். 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது. வழிபாடு எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபெருமானைக் குயில் எனும் சிறு பறவை வழிபட்ட சிவ தலங்கள் பல. இவற்றுள் அம்பிகை பசுவுருவில் சிவபூஜை செய்திட்ட திருக்கோழம்பம் எனப்படும் திருக்குளம்பியமும் ஒன்று. இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் செய்யப்படும் வியதிபாத வழிபாடு மிகுந்த சிறப்புடையது. குறிப்பாக மார்கழி மாதத்தில் செய்யப்படுகின்ற தனுர்வியதிபாதமானது அதியற்புத பலன்களை அள்ளித் தரவல்லது. இந்த வழிபாடானது பல ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மகாபெரியவர் திருவாய் மலர்ந்தருளிய வண்ணம் இவ்வாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளதும் இங்கே குறிப்பிடத் தக்கது. 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது. சந்திரசூரியர்கள் பார்வைக் கலப்பினால் உண்டாவது வியதிபாத யோகம் ஆகும். ஒரு மாதத்திற்கு 27 நட்சத்திரங்கள் அமைவது போல 27 வியதிபாத யோக நாட்களும் அமைகின்றன. யோகம் என்று சொல்லப்பட்டாலும் கூட இந்நாட்கள் பித்ரு வழிபாடுகளுக்கு உரிய தினங்களாகவே அமைகின்றன. இக்குறிப்பிட்ட அசுபயோக காலத்தில் பிறந்து விடுபவர்களுக்கு ஜனனகால ஜாதகத்தில் பித்ரு சாபம், ஸ்த்ரீ சாபம் முதலான தோஷங்கள் ஏற்றப்பட்டு விடுவதும் இயல்பு. இத்தகையவர்கள் எவ்வளவு புண்ணிய காரியங்கள் செய்தாலும் அதற்குரிய பலன்களைக் கூட அனுபவிக்க இயலாமல் வாதனையுடன் தங்கள் வாழ்நாட்களைக் கழிக்கும்படி நேரிடுகிறது. இத்தோஷத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி வியதிபாத வழிபாடு ஒன்றுதான். இத்தகைய வழிபாட்டிற்குரிய தலங்களுள் முதன்மையானது இந்த திருக்கோழம்பம். எவரொருவர் வியதிபாத தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடுகிறாரோ அவருடைய தோஷத்தினைத் தாமே ஏற்றுக்கொண்டு விடுவதாக இத்தலத்து ஈசனே உறுதிமொழி கொடுத்துள்ளார். அதுவும் ஒருமுறை இல்லை.சத்யம்.. சத்யம்..புனஸ் சத்யம் என்று மூன்று முறைகள் தனது சத்தியவாக்கினை அளித்து இதனைச் சிவபெருமானே உறுதிப் படுத்தியுள்ளார் என்கிறது தலபுராணம். 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது. தனுர்வியதிபாத வழிபாடு இப்படியாக இங்கு வழிபடுபவர்களின் தோஷங்களை ஏற்றுக்கொள்ளும் பெருமானின் உடல் தகிக்கத் தொடங்கி விடுமாம். இதனைப் போக்குவதற்காக புரட்டாசி மாதத்திய வியதிபாத தினத்தன்று ஆயிரெத்தெட்டு கலசதீர்த்தங்கள் கொண்டு சஹஸ்ரகலசாபிஷேகம் செய்து மூலமூர்த்தியின் உஷ்ணத்தினைத் தணிவிக்கின்றனர். தொடர்ந்து மார்கழி மாத மகாவியதிபாத தினத்தன்று செய்யப்படும் மகாபள்ளய சமர்ப்பண வழிபாடும் இத்தலத்திற்கென்றே உரிய பிரத்தியேகச் சிறப்பு பெற்றது. 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது. மூலவருக்கு முன்பாக பதினொரு மரக்கால் அன்னமும் பதினொரு விதமான பட்சணங்கள், பதினொரு விதமான கனிகள், ஒரு பானை இளநீர், ஒரு பானை பானகம், ஒரு பானை நீர்மோர் வைத்து சமர்ப்பணம் செய்கின்றனர். ஏனைய வியதிபாத நாட்களில் மூலஸ்தானத்து கோகிலேசப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்யப்படும். ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் லிங்கமூர்த்திக்கு வழிபாடுகள் கிடையாது. ஏனென்றால் பள்ளயத்து அன்னக்கலயத்தில் அவர் எழுந்தருளி விடுவதாக ஐதீகம். எனவே எல்லா உபச்சார ஆராதனைகளும் இந்த மஹாபள்ளயத்திற்குத்தான் நிகழ்த்தப்படுகின்றன. இந்த பள்ளயத்தில் உள்ள ஒவ்வொரு அன்னமுமே சிவ சொரூபம் என்பதால் ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான சிவசொரூபத்தினை வழிபடும் புண்ணியம் கிடைத்துவிடுகிறது என்பது இதன் தாத்பரியம். ஒரு வருடத்தில் அனைத்து வியதிபாத நாட்களிலும் வழிபடுவதால் கிடைக்கக் கூடிய பலனை இந்த ஒரு வழிபாட்டின் மூலமே எளிதாகப் பெற்று விட முடியும் என்பது கூடுதல் விசேஷம். இல்லங்களில் சிரார்த்த காலத்தில் நம்முடைய முன்னோர்களை நித்யபித்ருக்களாகச் வரித்து வசு, ஆதித்ய, ருத்ர ரூபங்களாக பிண்டங்களை இடுகிறோம் இல்லையா? இதில் ஏதெனும் குறைகள் ஏற்பட்டிருந்தால் கூட மேற்சொன்ன வழிபாட்டின் மூலமாகத் தங்களது குறைகள் நீங்கப் பெற்ற அவர்கள் ஈசனின் திருவடிகளை அதாவது சொர்க்கபதத்தினை எளிதில் அடைந்து விடுகிறார்கள். எனவே இந்த அரிய வழிபாட்டினைத் தரிசிப்பவர்களுக்கு பூர்வ ஜென்ம வினைகள் கழிந்து, அளவற்ற சிவ புண்ணியம் உண்டாவதுடன், முன்னோர்களின் ஆசிகளும் கிடைத்திடும் என்பது உண்மை. வழிபாடு பின்னர் நிறைவாக இந்த பிரசாதமானது மகாதவர் ஆராதனை என்கிற பெயரில் அடியார்களுக்கு உணவாக அளிக்கப்பட்டு விடுகிறது. கயைக்கு நிகரான புண்ணியம் தரக்கூடிய இந்த திருக்குளம்பியம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகில் உள்ள S.புதூர் வழியாகவோ அல்லது திருவாவடுதுறை வழியாகவோ இத்தலத்தினை அடையலாம்.
Puthandu Palan 2026: அடித்தாடப் போகும் கடக ராசியின்.. கஷ்டமெல்லாம் தீரும் யோகம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் கடக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தஞ்சை, தண்டத்தோட்டம் நடனபுரீஸ்வரர் திருக்கோயில்: திருமண வரம் தரும்; கயிலாய தரிசனப் பலன்!
ஈசன் முனிவர்களும் தேவர்களும் வேண்டியதற்கு இணங்க திருநடனம் புரிந்து அருளினார். அவ்வாறு அவர் நடனம் புரிந்தபோது அவரின் சலங்கைகளில் இருந்த மணிகள் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த இடங்கள் எல்லாம் புனிதத் தலங்களாக மாற அங்கெல்லாம் ஈசனின் ஆலயமும் எழும்பியது. அப்படிப்பட்ட புண்ணிய பூமிகளில் ஒன்றுதான் தண்டத்தோட்டம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது இத்தலம். அரசலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஈசன் நடனபுரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். எனவே இத்தலம் சிதம்பரத்துக்கு இணையான தலம் என்கிறார்கள். இத்தலத்துக்கு நடனபுரி, நர்த்தனபுரி, தாண்டவர்தோட்டம் என்ற சிறப்புப் பெயர்களும் உள்ளதாகச் சொல்கிறது தலபுராணம். சுந்தரமூர்த்தி நாயனார் தன் பாடல்களில் இத்தலத்தை வைப்புத்தலமாகப் பாடியிருக்கிறார். தண்டத்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோயில் இந்தத் தலத்தில் உள்ள விநாயகருக்கு, 'மணிகட்டி விநாயகர்' என்பது திருநாமம். இந்தத் திருநாமம் வந்தது இத்தல புராணத்தை அடிப்படையாக வைத்துதான். சிவனார் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியபோது அவரின் காலில் இருந்த சலங்கை மணிகள் தெறித்து விழுந்ததைக் கண்டு பதறிய விநாயகர், ஓடோடிச் சென்று, அந்த மணியை எடுத்து தந்தையின் சலங்கையில் கட்டினாராம். திருமணம் கூடிவரும் திருத்தலம் இத்தலம் திருமணப் பரிகாரத் தலமாகவும் சொல்லப்படுகிறது. சிவன் - பார்வதியின் திருமணக் கோலத்தைத் தரிசிக்கும் விருப்பத்துடன் அகத்தியர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. அவர் வழிபட்ட சிவலிங்கம், அகஸ்தீஸ்வரர் எனும் திருநாமத்துடன் நடனபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. எனவே இத்தலத்துக்கு வந்து ஈசனை தரிசனம் செய்தாலே திருமணத் தடைகள் விலகும் என்கிறார்கள். நடனபுரீஸ்வரர் கோயிலில் உத்ஸவர் அழகுத் திருமேனியரான திருக்கல்யாண சுந்தரமூர்த்தி. இவர் இங்கே கார்த்தியாயினி சமேதராக மாப்பிள்ளை ஸ்வாமியாக அருள்கிறார். எனவே, இவ்வூர் கல்யாணத் தடை நீக்கும் தலமாக வும் திகழ்கிறது. மேலும் அகத்தியருக்கு திருக்கயிலாயக் காட்சி அருளிய தலம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் கயிலாயத்துக்கே சென்று ஈசனை வழிபட்ட புண்ணிய பலன் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். அகத்தியருக்குத் திருமணக் காட்சி இத்தலத்தின் மகிமையை அறிந்த மகாபெரியவா 1965-ஆம் வருடத்தில், சாதுர்மாஸ்ய விரதத்தை இங்கே தங்கிக் கடைப்பிடித்தாராம். பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திருப்பணிகள் செய்து வழிபட்டுள்ளனர். குறிப்பாக, பல்லவர் காலத்து 11 செப்பேடுகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். சோழ தேசத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த அந்தணர்கள் சுமார் மூவாயிரம் பேர், ஒரு காலகட்டத்தில், கேரளாவின் பாலக்காடு பகுதிக்குச் சென்று குடியேறினர். அப்போது, சுவாமி மற்றும் அம்பாளை சாளக்கிராமத் திருமேனியாகச் செய்து, இந்தத் தலத்தில் இருந்து பிடிமண்ணையும் எடுத்துக்கொண்டு, பாலக்காடு அருகில் உள்ள தங்கைக்காடு கிராமத்தில் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பி வழிபட்டனர். அடுத்தடுத்த தலைமுறையினர், தங்களின் குலதெய்வம் தெரியாது போனார்கள். இதனால், அவர்கள் குடும்பங்களில் சுமங்கலிப் பெண்களுக்கு துர்மரணமும் திடீர் நோயும் வந்தனவாம். இதையடுத்து பிரஸ்னம் பார்க்கும் தீவிரத்தில் இறங்க... ஒருசிலர் மகாபெரியவாளைத் தரிசித்து, தங்களின் வேதனையைத் தெரிவித்தனர். அனைத்தையும் கேட்ட மகாபெரியவா, அடையாளம் காட்டிய திருவிடம்... தண்டந்தோட்டம். கும்பகோணத்துக்கு அருகில் உள்ளகிழக்கு, தெற்கு என இரண்டு வாசல் கொண்ட கோயில்; அதில் தெற்குப் பார்த்த வாசலே அதிகம் புழக்கத்தில் இருக்கும்; அம்பாளும் தெற்குப் பார்த்தே காட்சி தருவாள்; நுழைந்ததும் வில்வமரமும் தீர்த்தக் கிணறும் இருக்கும் என கோயிலை அப்படியே விவரித்து, பாலக்காடு அந்தணர்களின் குலதெய்வத்தைக் காட்டி அருளினார் காஞ்சி மகாபெரியவா. அதேநேரம், கேரளாவில் பிரஸ்னம் பார்த்ததில், தண்டந்தோட்டம் தலம் பற்றிய தகவல்கள் வரவே, சிலிர்த்துப் போனார்கள். அப்படி நடனபுரீஸ்வரரைக் குலதெய்வமாகக் கொண்ட அநேகர் நாடுமுழுவதும் உள்ளனர். தண்டத்தோட்டம் நடனபுரீஸ்வரர் விளக்கேற்றினால் வாழ்க்கையில் வெளிச்சம் இங்கு, 12 ராசி மண்டலங்களுக்கு மேலே பீடமிட்டு அமர்ந்திருக் கிறார் குரு தட்சிணாமூர்த்தி. எனவே, இவரை ராசி மண்டல குரு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கினால், 12 ராசிக்காரர்களின் சகல தோஷங்களையும் போக்கியருள்வார் என்பது ஐதீகம். பெளர்ணமி தினத்தில் இந்த ஆலயத்தில் விளக்கேற்றிவைத்து வழிபடுவது விசேஷம். தொடர்ந்து 11 பெளர்ணமி தினங்களில் இந்த ஆலயத்துக்குச் சென்று இறைவன் நடனபுரீஸ்வரரையும் அம்பாள் சிவகாம சுந்தரியையும் மனமுருக வழிபடவேண்டும். அத்துடன் அவரவர் வயதுக்கு ஏற்ற எண்ணிக்கையில் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபடவேண்டும். இதனால் சுபகாரியங்களிலும் புதிய முயற்சிகளிலும் ஏற்படும் தடைகள் யாவும் நீங்கும். தோஷங்கள் விலகி வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 24 - 2025 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். பரணி: புதிய நண்பர்களால் வரவுகளும் கிடைக்கும். பிரச்சனைகளும் வரும். கார்த்திகை: அலைச்சல் அதிகமாகும். பொருள் விரயம் ஏற்படும். ரோகிணி: விடாப்பிடியாக வியாபாரத்தை நடத்துவீர்கள். மிருகசீரிடம்: குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வீர்கள். திருவாதிரை: தொழில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புனர்பூசம்: நம்பிக்கையானவர் மூலம் பிரச்சனையைச் சமாளிப்பீர்கள். பூசம்:
இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 23 - 2025 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.12.2025 திதி : இன்று காலை 11.30 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.31 வரை உத்திராடம். பின்னர் திருவோணம். நாமயோகம் : இன்று மாலை 03.58 வரை வியாகாதம். பிறகு ஹர்ஷணம். கரணம் :
Puthandu Palan 2026: மிதுன ராசிக்கு சூப்பர் டூப்பர் யோகம்.. புத்தாண்டில் அடுத்தடுத்து அதிர்ஷ்டம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Puthandu Palan 2026: மிதுன ராசிக்கு சூப்பர் டூப்பர் யோகம்.. புத்தாண்டில் அடுத்தடுத்து அதிர்ஷ்டம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Puthandu Palan 2026: அப்படிப்போடு ரிஷப ராசிக்கு புத்தாண்டில் இப்படி ஒரு அதிர்ஷ்டமா..ராஜவாழ்க்கை தான்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Puthandu Palan: ஸ்டாலின், எடப்பாடி, விஜய்.. 2026 முதலமைச்சர் ஆகப்போவது யார்.. ஜோதிடம் சொல்வதென்ன
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முக்கியமாக 2026 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.
Rasi Palan This Week: கும்பத்துக்கு குபேர யோகம்.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. 1 விஷயம் ரொம்ப முக்கியம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: மீன ராசிக்கு ஒரு விஷயம் தான் கண்டம்.. மற்றபடி எல்லாமே சக்சஸ்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Kumbam Rasi Palan: கும்பத்துக்கு குபேர யோகம்.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. 1 விஷயம் ரொம்ப முக்கியம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: மகர ராசிக்கு பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு.. இனி தொட்டதெல்லாம் தங்கமாகும்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு இந்த வாரத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. கோபம் வேண்டவே வேண்டாம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு இந்த வாரத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. கோபம் வேண்டவே வேண்டாம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்!
சைவத்தில் சமயக் குரவர் நால்வர் என்று போற்றப்படுபவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர். இவர்களில் காலத்தால் மூத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்களின் கருத்து. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மரபு மொழி. மொழிகடந்து உலக மக்கள் அனைவரையும் உருக வைக்கும் பாடல்களைப் பாடிய மாணிக்க வாசகர் அவதரித்த பூமி திருவாதவூர். எனவேதான் அவருக்கு வாதவூரர் என்ற திருநாமமும் ஏற்பட்டது. அவர் அவதரித்த தலத்தில் அமைந்திருக்கும் திருமறைநாதர் கோயில் குறித்தும் அதன் மகிமைகள் குறித்தும் அறிந்துகொள்வோம். இத்தலத்தின் தலபுராணம் பல யுகங்களைக் கடந்து சொல்கிறது. வாயுதேவன் ஈசனை வழிபட்ட தலம். அக்னிதேவன், தனது ஆற்றலைத் திரும்பப் பெற்ற தலம். கௌதம முனிவர் ஈசனை வழிபட்ட தலம். கபில முனிவரின் தோஷம் நீங்கிய தலம் எனப் பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலம் மதுரையிலிருந்து வடக்கே 25 கி.மீ. தூரத்திலும், மேலூரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இங்கு ஈசனுக்குத் திருமறைநாதர் என்பது திருநாமம். அன்னைக்கு வேதநாயகி என்பது திருப்பெயர். மாணிக்கவாசகர் இங்கு தல விருட்சம் மகிழ மரம். சிவ தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பைரவ தீர்த்தம், கபில தீர்த்தம் என ஏழு புண்ணிய தீர்த்தங்கள் இங்கு உள்ளன. ஈசன் தம் பாதச் சிலம்பொலி எழுப்பி, மாணிக்கவாசகரை ஆட்கொண்ட சிலம்பொலி நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்பங்களுடன் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. `இது மாணிக்கவாசகர் கட்டியது' என்கிறார்கள். ஆவுடையார்கோயில் சிற்பங்களுக்கு இணையான மண்டபம் இது. அழகிய நுட்பமான கொடுங்கைகள் இங்கு அதிசயமாகப் பார்க்கப்படுகின்றன. ஆலய நுழைவாயிலில் கபிலர் சிலையும், ஆலயத்துள் ஒற்றைக்காலை மடக்கி அமர்ந்தபடி அபூர்வக் கோலத்தில் அருளும் சனீஸ்வரரின் சிலையும் உள்ளன. சனிபகவானுக்கு வாத நோய் நீங்கிய தலம் இது. எனவே இங்கு வந்து ஈசனையும் சனிபகவானையும் வழிபட்டால் வாதம் முதலிய நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஆலயத்தில் சிந்தாமணி விநாயகர், முருகப்பெருமான், காளீஸ்வரர், விஸ்வநாதர், நடராஜர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோரின் சந்நிதிகளும் சிறப்புற விளங்குகின்றன. ஐந்து நிலைகள் கொண்ட ராஜ கோபுரத் தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறையில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி, பசுவின் குளம்புகள் பதிந்துள்ள சுயம்புத் திருமேனியுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்பிகை, பிரம்மன் நடத்திய ஆரண கேத வேள்வியில் நீலத் திருமேனியளாக அவதரித்தாள். அதனால் அம்பிகை இங்கு கிழக்கு நோக்கி ஆரணவல்லி, திருமறைநாயகி, வேதவல்லி என்ற திருநாமங்களோடு அழைக்கப்படுகிறாள். திருவாதவூர் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, மாசி ஆகிய ஒன்பது மாதங்களில் இங்கே திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத் திங்கள் கிழமைகளில் 1008 சங்குகளைக் கொண்டு ஈசனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தில் காணப்படும், 'புருஷாமிருகம்' (மனிதத்தலையும் மிருக உடம்பும் கொண்டது) பாண்டவர்கள் வழிபட்டது என்கிறார்கள். சிவ பக்தரான புருஷாமிருகத்தைக் கண்ணன், திருவாதவூரின் விஷ்ணுதீர்த்தத்தில் காவல் தெய்வமாக நிறுத்தினார் என்கிறது புராணம். இன்றும் இந்தப் புருஷாமிருகத்தை மழை வருவதற்காக வேண்டிக்கொள்கிறார்கள் இந்த ஊரார். ஸ்ரீபைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) மறைத்துவிட்டார் ஈசன். இதனால் பைரவர், ஈசனிடம் தனது வாகனத்தை மீண்டும் அளிக்கும்படி வேண்டினார். ஈசனும் திருவாதவூர் சென்று வழிபட்டால் தொலைந்த வாகனம் கிடைக்கும் என்று வழிகாட்டினார். அதன்படி திருவாதவூர் வந்த பைரவர் இங்கு பைரவர் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டாக்கித் திருமறைநாதரை அபிஷேகித்து வணங்கினார். அதனால் தனது நாய் வாகனத்தையும் மீட்டார். இதனால் இங்குள்ள பைரவரைத் தொடர்ந்து எட்டு அஷ்டமி நாளில் தீபமேற்றி வணங்கி வந்தால், தொலைந்த வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாண்டவ்ய முனிவரின் சாபம் பெற்ற சனிபகவானின் வாதநோயை ஈசன் இங்கு தீர்த்ததால் இத்தலம் ‘வாதவூர்' எனப் பெயர் பெற்றது. இதனால் இங்கு வந்து திருமறைநாதரை வழிபட்டால் வாதக்கோளாறுகள், கை கால் முடக்கு வாதம், பக்கவாதம் உள்ளிட்ட எல்லா வாதநோய்களும் தீரும் என்று நம்பப்படுகிறது. மேலும், இத்தலத்தில் உள்ள சனிபகவான், பைரவர் மற்றும் திருமறைநாதரை ஐந்து நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் சகலவிதமான பாவங்களும் தோஷங்களும் நீங்கிவிடும் என்பதும் நம்பிக்கை. திருவாதவூர் இங்கு மாணிக்கவாசகர் அவதரித்த இடத்தில் கோயில் உள்ளது. வியாழக்கிழமை மற்றும் மகம் நட்சத்திர நாளில் இங்கே வந்து வழிபடுவது சிறப்பு. படிப்பு வராதவர்கள் மந்தமாக இருப்பவர்கள், பேச்சுத் திறன் குறைந்தவர்கள் இங்கு வந்து மாணிக்கவாசகருக்கு நெய் தீபமேற்றி வழிபட் டால், விரைவில் குணம் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு வந்து திருவாசகம் முற்றோதுதல் செய்தால் எண்ணியது ஈடேறும் என்பதும் நம்பிக்கை. ஆனி மாத மக நட்சத்திர நாளில் இங்கு மாணிக்கவாசகர் குருபூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இழந்த வாகனத்தைத் திரும்பப் பெறவும், வாத நோய்கள் தீரவும், குழந்தை இல்லாதவர்கள் பிள்ளை வரம் வேண்டியும், சகலவிதமான தோஷங்கள் நீங்கவும் பலரும் இங்கு வந்து வேண்டி, பலன் பெற்றுச் செல்வதை இன்றும் கண்கூடாகக் காணமுடிகிறது. வாய்ப்பிருப்பவர்கள் இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் வளமும் நலமும் உண்டாகும்.
இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 21 - 2025 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 22.12.2025 திதி : இன்று காலை 10.46 வரை துவிதியை. பின்னர் திரிதியை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.07 வரை பூராடம். பின்னர் உத்திராடம். நாமயோகம் : இன்று மாலை 04.38 வரை துருவம். பிறகு வியாகாதம். கரணம் :
Christmas: அகில இந்திய கிறிஸ்தவ திருச்சபை கவுன்சில் உறுப்பினர்கள் நடத்திய சாண்டா பேரணி
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு பண மழை கொட்டப் போகுது.. சொத்துகளை குவிக்கும் யோகம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: தொழிலில் ஜாக்பாட் அடிக்கும் சிம்ம ராசி.. உறவுகளால் பிரச்சனை காத்திருக்கு
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு அஷ்டலட்சுமி கடாட்சம்.. வாழ்க்கையே மாறப்போகுது
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது.. உங்க காட்டுல பணமழை தான்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: தொழிலில் ஜாக்பாட் அடிக்கும் சிம்ம ராசி.. உறவுகளால் பிரச்சனை காத்திருக்கு
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு பண மழை கொட்டப் போகுது.. சொத்துகளை குவிக்கும் யோகம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப உஷார்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு புதன் பகவானால் அதிர்ஷ்டம் கன்ஃபார்ம்.. கோபத்தால் வரும் ஆபத்து
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
நெல்லை: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா; முதல்வர் பங்கேற்பு | Photo Album
திருநெல்வேலி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழா.! GSDP 16% வளர்ச்சியை ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில்தான் தமிழ்நாடு பெற்றுள்ளது - தங்கம் தென்னரசு
பஞ்சாங்கக் குறிப்புகள் டிசம்பர் 22.12.25 முதல் 28.12.25 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
Puthandu palan 2026: புத்தாண்டில் 3 ராசியினருக்கு ஜாக்பாட்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
Puthandu palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் தொட்டதெல்லாம் துலங்கும் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர் யார் என்பது குறித்து பார்க்கலாம். சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே
Puthandu Palan 2026: கும்ப ராசியை வச்சு செய்ய போகும் ராகு.. குருவின் அருளால் சர்ப்ரைஸ் காத்திருக்கு
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
Puthandu Palan 2026: புதிய அவதாரம் எடுக்கும் மகர ராசி.. வீடு, நிலம் வாங்கும் யோகம்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
Puthandu Palan 2026: புதிய அவதாரம் எடுக்கும் மகர ராசி.. வீடு, நிலம் வாங்கும் யோகம்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
மதுரை மடப்புரம் காளியம்மன் : நோய் நீக்கும் தலம்... பொய்சாட்சி சொல்பவர்களை தண்டிக்கும் சத்தியக்கல்!
கலியுகத்தில் பக்தர்களுக்கு அற்புதம் நிகழ்த்தி அருள் செய்யும் அம்மன் தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று மதுரை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில். தேவாரத் திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது இந்தத் தலம். மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்ட சக்திகள் மிரண்டு ஓடும் என்பார்கள். அந்த அளவுக்கு ஆங்கார காளியாகவும் கருணை பொழிவதில் காக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள் மடப்புரம் காளி. மதுரை மடப்புரம் காளியம்மன் கோயில் இங்கு அம்மனின் தோற்றம் மிகவும் கம்பீரமானது. ஆக்ரோஷமாக அம்மன் திரிசூலம் ஏந்திய தேவியாகக் காட்சிகொடுக்கிறாள். அக்னி ஜூவாலைகளையே தன் கிரீடமாகக் கொண்ட அன்னையைப் பார்த்தாலே நம் மனபயம் அகன்றுவிடும். துர்சக்திகள் விலகிவிடும். அன்னையின் திருமேனி அகலமான பீடத்தில் அமைந்திருக்கிறது. அன்னைக்கு அருகில் நிற்கும் குதிரைகள் போர்க்களத்தில் பாய்ந்து சென்று எதிரிகளைப் பந்தாடத் தயாராக இருப்பதுபோல் முன்னங்கால்களைத் தூக்கி நிற்கின்றன. இங்கே மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஐயனார். ஐயனைக் காணும்போதே மேனி சிலிர்க்கிறது. இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். பத்ரகாளியை பக்தியோடு வணங்குவதுபோன்று ஐயனாரையும் அன்போடு வேண்டிக்கொண்டால் அனைத்து நன்மைகளும் கைகூடும் என்பது நம்பிக்கை. ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மூழ்கிப்போனது. அப்போது அன்னை மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிசேஷனை எடுத்துவீச மதுரையின் எல்லையாக அவர் நின்றார். மதுரை மடப்புரம் காளியம்மன் கோயில் மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கே திருமாலிருஞ்சோலையும் வகுத்த ஈசன் கிழக்கில் மடப்புரத்தில் ஆதிசேஷனின் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். ஈசன் தன் கைகளால் இறுக்கிக் கட்ட ஆதிசேஷனின் விஷம் வெளியேறியது. அப்போது அங்கிருந்த அம்பிகை அதை உண்ணும்படியாயிற்று. எனவே அவள் அந்த விஷத்தை உண்டு ஆங்கார ரூபிணியாக, காளியாக எழுந்தருளினார். கலியுகம் முடியும்மட்டும் அங்கே அம்பிகை காளியாகக் கோயில்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் செய்யட்டும் என்று ஈசன் வரமளிக்க அங்கேயே அன்னை கோயில்கொண்டு அருள்பாலித்துவருகிறாள். அங்கு அன்னைக்குக் காவலாக ஐயனாரும் எழுந்தருளினார். தன் வாகனமாகிய குதிரையை அம்மனுக்கு நிழலாக நிற்கும்படிப் பணித்து தானும் அங்கே அடைக்கலம் காத்த ஐயனாராக எழுந்தருளினார். இங்கு வந்து வேண்டிக்கொண்ட பக்தர்களுக்கு அன்னை காளி நிகழ்த்தும் அற்புதங்கள் ஏராளம். நோய்நொடிகள், எதிரிகளின் தொல்லைகள், வறுமை, கடன் தொல்லை என்று பல்வேறு துன்பங்களோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்னைக் காளி அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒருமுறை வந்து வேண்டிக்கொண்டாலே தீராத வினைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. காளியம்மனுக்கு வடக்கே இருக்கிறது சத்தியக்கல். இரு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தக் கல்லில் இருவரும் சூடத்தை ஏற்றி, `காளி சத்தியமா நாங்க தப்பு செய்யவில்லை' என்று சத்தியம் செய்யவேண்டும். இருவரும் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு, காளியம்மனுக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடித்து, தப்பு செய்யவில்லை என ஒப்புக் கொடுக்க வேண்டும். அதுக்கு முன்னதாக, தப்பு செய்தவர்கள், ஒப்புக்கொண்டால் பிழைத்தார்கள். இல்லை என்றால் பொய் சத்தியம் செய்தவரைக் காளி உண்டு இல்லை என்று செய்துவிடுவாளாம். `தண்டிப்பதில் இவள் கறாரானவள் என்பதால் இவளிடம் யாரும் பொய் சொல்வதில்லை' என்கிறார்கள் ஊரார். தப்பு செய்தவர், இங்கு வந்த உடனே மனம் திருந்தி பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டு நிவாரணம் செய்த கதைகளும் அநேகம் உண்டாம். வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை மடப்புரம் சென்று அன்னை பக்தரகாளியை வழிபாடு செய்து வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 20 - 2025 சனிக்கிழமை.
அஸ்வினி: புதிய பொறுப்புகளை பெற்று பூரிப்படைவீர்கள். பரணி: பிறருடைய சூழ்ச்சி வலையை நன்கு புரிந்து கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் பொறுமைக்குப் பரிசாக பல நன்மைகள் கிடைக்கும். ரோகிணி: மறைமுகமாக மட்டம் தட்டும் நபர்களை ஓரம் கட்டுவீர்கள். மிருகசீரிடம்: அரசுப்பணியில் நிச்சயம் நன்மைகள் உங்களை நாடி வரும். திருவாதிரை: எல்லாம் தெரியும் என்ற எண்ணம் நஷ்டத்தை கொண்டு
இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 20 - 2025 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 20.12.2025 திதி : இன்று காலை 07.54 வரை அமாவாசை. பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.04 வரை கேட்டை. பின்னர் மூலம். நாமயோகம் : இன்று மாலை 04.50 வரை கண்டம். பிறகு விருத்தி. கரணம் :
Sabarimala: புல்மேடு பாதையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் | Photo Album
மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு புல்மேடு பாதை வழியாக சுமார் 12 கிலோ மீட்டர் நடந்து செல்லும் பக்தர்கள். Photo Album
Puthandu Palan 2026: துலாம் ராசிக்கு கொட்டும் பணம்.. விபத்துகளுக்கு வாய்ப்புள்ளதால் கவனம்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
Puthandu Palan 2026: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. இனி சிங்கப் பாதை தான்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
Puthandu Palan 2026: துலாம் ராசிக்கு கொட்டும் பணம்.. விபத்துகளுக்கு வாய்ப்புள்ளதால் கவனம்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
Puthandu Palan 2026: சிம்ம ராசியை ஆட்டிப் படைக்கும் அஷ்டமசனி.. குருவின் அருளால் ஜாக்பாட்டும் உண்டு
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
Puthandu Palan 2026: சிம்ம ராசியை ஆட்டிப் படைக்கும் அஷ்டமசனி.. குருவின் அருளால் ஜாக்பாட்டும் உண்டு
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
Puthandu Palan 2026: சந்திரனின் அருளால் கடக ராசிக்கு வரும் அதிர்ஷ்டம்..ஆடம்பர செலவுக்கு நோ சொல்லுங்க
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
நட்சத்திர பலன்கள்: டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வரை #VikatanPhotoCards
ரணபலி முருகன் : வேலில் முருகன் திருவடிவம்... பகை தீர்க்கும் திருத்தலம்!
முருகப்பெருமானும் அவர் கை வேலும் வேறுவேறல்ல என்பது அடியவர்கள் வாக்கு. அப்படிப்பட்ட முருகப்பெருமானின் திருக்கை வேல் அடியவர்களைக் காப்பதற்கென்றே காத்திருப்பது. 'வேல் உண்டு வினை இல்லை' என்பதுவே முருக பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களின் பகைவர்களை வேல் ஓடிவந்து தாக்கும் என்பதால் அதற்கு சத்ரு சம்ஹார வேல் என்ற திருநாமமும் உண்டு. பெரும்பாலும் முருகன் கோயில்கொண்ட இடங்கள் அனைத்திலும் திருக்கையில் வேல் தாங்கி நிற்பார். அப்படி ஒருதலத்தில் அவர் தாங்கி நிற்கும் வேலில் முருகப்பெருமானின் திருவடிவம் காட்சிகொடுக்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா... வாருங்க்ள் அற்புதமான அந்தத் தலத்தை தரிசிப்போம். ராமநாதபுரம் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில், தேவிபட்டினம் செல்லும் வழியில், பெருவயல் விலக்கு என்ற இடத்திலிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பெருவயல் கிராமம். இங்குதான் ரண பலி முருகன் கோயில் உள்ளது. பெருவயல் ஜெயங்கொண்ட விநாயகர் ஒருமுறை பெருவயல் வந்த வாரியார் சுவாமிகள், நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன்! என்று உணர்வுப் பெருக்கோடு கூறி இந்த வேலை வழிபாடு செய்வதால் பக்தர்கள் வாழ்வில் உள்ள கடன், வறுமை, சுபகாரியத் தடை, எதிரிகளின் தொல்லை ஆகிய பெரும் சத்ருக்களை இந்த வேல் சம்காரம் செய்கிறது என்று விளக்கமும் கூறினாராம். இந்த ஊரின் ஆதிப்பெயர் கலையனூர். இங்கு கோயில்கொண்டிருக்கும் முருகனுக்கு சிவசுப்பிரமணியசுவாமி என்பது திருநாமம். மற்ற தலங்களில் எல்லாம் மன்னர்கள் கோயிலில் பூஜை செய்பவர்களுக்கு நிபந்தமாக நிலங்கள் அளிப்பதுண்டு. ஆனால் இந்தக் கோயிலில் பூஜை நிற்கக் கூடாது என்பதற்காக பூஜை செய்யும் குருக்களையே பெரும் நிலத்தை தானமாகக் கொடுத்து மன்னர் வாங்கி பூஜை செய்ய நியமித்தாராம். எனவே இங்கு பூஜைகள் விடாமல் நடைபெற்றுவருகின்றன. ராமநாதபுரம் சமஸ்தான மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த காலம் அது, அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியர், சாத்தப்பன் என்கிற காத்த வீரதளவா வயிரவன் சேர்வை. முருக பக்தரான சேர்வை அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிபட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணா முனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சைப் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி - தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு! என்று கூறினார். சேர்வைக்கு மட்டுமல்ல இதே கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியது. எனவே இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். ரணபலி முருகன் பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள். கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலைகளைத் தேடினார். முருகப்பெருமான் திருமேனியாக அவருக்குக் காட்சிகொடுத்தார். அருகிலேயே வேலும் இருந்தது. அதை எடுத்து வந்தார். விஷயம் அறிந்த மன்னர், கோயில் கட்டுவதற்குப் பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு கோயில் அமைக்க நிலங்களையும் இறையிலியாகக் கொடுத்து உதவினார். அன்றுமுதல் இன்றுவரை முருகப்பெருமான் இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய கோயில். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகள். ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்கள். மற்றொன்றில், பத்ரகாளி அம்மன் எழுந்தருளியுள்ளார். காலசந்தி மற்றும் சாயரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்குச் செய்யப்படுவது இத்தலத்தின் விசேஷம். கோயிலில் முதலில் நமக்கு ஜெயங்கொண்ட விநாயகர் காட்சி அருள்கிறார். அவரை தரிசித்து வேண்டி நாம் அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையை அடையலாம். கருவறையில் மூலவராக வள்ளி - தேவசேனா சமேதராக ரணபலி முருகன் அருள்பாலிக்கிறார். கருணை ததும்பும் இந்த முருகனை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். சுப்பிரமணிய யந்திரம் கோயிலின் பிராகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, சண்முக சக்கரம், நாகர் ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்கிறார்கள். கோயிலுக்கு வடக்கே தளவாவயிரவர் சேர்வைக்காரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. மிகவும் நேர்மறையான அதிர்வுகள் நிரம்பிய அந்த இடத்தில் சுப்பிரமணிய யந்திரமும், சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமியையும், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியையும் ஒரே தலத்தில் தரிசித்து, அந்த இரு தலங்களுக்கும் சென்று வந்த புண்ணியபலனை ஒருசேர அருள வல்லவர் பெருவயல் ரண பலி முருகன். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். சகல நன்மைகளும் உங்கள் வீடுவந்து சேரும்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 19 - 2025 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: நெருக்கமான நண்பரிடம் மனதில் உள்ளதைக் கொட்டுவீர்கள். பரணி: புதிய வேலையில் சேர்வது குறித்து சிந்திப்பீர்கள். கார்த்திகை: வம்பு வழக்குகளில் சம்பந்தப்படாமல் இருப்பது நல்லது. ரோகிணி: நீங்கள் மதிக்கும் நபர் உங்களைப் பாராட்டுவார். மிருகசீரிடம்: நெருங்கிய உறவினர் வெளிநாடு போக பணம் கொடுப்பீர்கள். திருவாதிரை: பழைய கடனை அடைத்து புதிய லோன் வாங்குவீர்கள். புனர்பூசம்: வியாபாரத்திற்குத்
இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 19 - 2025 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 19.12.2025 திதி : இன்று அதிகாலை 05.56 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. நட்சத்திரம் : இன்று முழுவதும் கேட்டை. நாமயோகம் : இன்று மாலை 04.31 வரை சூலம். பிறகு கண்டம். கரணம் : இன்று அதிகாலை 05.56 வரை
நீலகிரி: குலம் காக்கும் தெய்வங்களே - சோலுார் கோக்காலில் நடைபெற்ற வரசாவு திருவிழா! | Photo Album
'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! 'வரசாவு' திருவிழா! நீலகிரி: ஒரு மாத சிறை; 600 கிமீ தூரம்; காடு திரும்பிய யானை ராதாகிருஷ்ணன்; வனத்துறை சொல்வது என்ன?
`கலந்துகொண்டவர் வாழ்வில் குறைகள் இருக்காது'உண்மைச் சம்பவங்கள் - மகாருத்ர ஹோமம்
2024 ஜூலை 21-ம் நாள் கோவை ஆர்.எஸ். புரம் அண்டவாணர் அருட்டுறை ஆலயத்தில் நடைபெற்ற பிரமாண்ட மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று வாசகர்களாலேயே சொல்லப்பட்டது உண்மை. அவை எல்லாம் நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவங்கள்! முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் அதையொட்டியே வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாக மாற்ற சிறப்பானதொரு வழிபாட்டு பரிகார ஹோமம் ஒன்றை நடத்த விரும்பினோம். அதற்காகவே ஹோமங்களில் சிறப்பான மகாருத்ர ஹோமத்தை செய்ய முடிவெடுத்தோம். மீண்டும் கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயத்திலேயே வெகு அபூர்வமான இந்த மகாருத்ர ஹோமம் வரும் ஜனவரி 2-ம் நாள் மார்கழி திருவாதிரை அபிஷேக நாளில் மகாருத்ர ஹோமம் நடத்த உள்ளோம். மந்திரங்களில் சிறந்ததான ஸ்ரீருத்ரத்தை பலமுறை உச்சரித்து செய்யப்படும் இந்த மகாருத்ர ஹோமம், ஹோமங்களில் சிறந்தது என்று கூறப்படுகிறது. சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றக் கூடியது என்கின்றன புனித நூல்கள். அவ்வகையில் சென்ற முறை இந்த ஹோமத்தில் கலந்து கொண்ட பலரது வேண்டுதல்கள் நிறைவேறின என்பது ஆச்சரியமான தகவல். தொண்டாமுத்தூரைச் சேர்ந்த செல்வம் என்பவரது வாழ்வில் கடன்களும் கவலையுமே நிரம்பி இருந்தன என்றும் நிம்மதியான உறக்கம் இன்றி குடும்பமே தவித்து இருந்தது என்றும் சொல்லி இருந்தார். இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு புனித ரட்சை அணிந்து கொண்டபின் படிப்படியாக பல மாற்றங்கள் நிகழ்ந்து பலரது உதவியாலும் அதிர்ஷ்ட நிகழ்வுகளாலும் 6 மாதங்களிலேயே பழையபடி உயர்ந்த நிலையை அடைந்ததாகவும் கூறி இருந்தார். அதைப்போலவே பெங்களூரில் இருந்து கலந்து கொண்ட விநோதினி அவர்களின் திருமணத்தடைகள் அகன்று அவருக்கு 31 வயதில், நன்கு பரிச்சயமான நல்ல இடத்தில் வரன் அமைந்தது எல்லாம் ஆச்சர்யமான சம்பவம் எனலாம். மகாருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். சென்னையில் இருந்து கலந்துகொண்ட பெரியசாமி-முத்துச்செல்வி தம்பதிக்கு ஒரே குறை தான். அவர்களின் இரண்டு மகன்களும் நன்கு படித்துமுடித்த பின்னரும் சரியான வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்தது. ஏதாவது வேலை கிடைத்தாலும் அதை ஏதேதோ காரணம் சொல்லி தட்டியும் கழித்து வந்தார்கள் என வேதனைப் பட்டார்கள். அவர்களின் கவலையும் இந்த ஹோமத்தால் இரண்டே மாதங்களில் சரியானது என்று தெரிவித்தார்கள். இப்படி தீராத நோய்கள் தேர்ந்தவர்கள், வழக்குகளில் நியாயம் பெற்றவர்கள், அநியாயமாக பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தவர்கள், வியாபாரம்-தொழிலில் தோல்வி அடைந்தவர்கள் என எத்தனையோ பேர் இந்த மகாருத்ர ஹோமத்தால் விரைவில் நல்ல பலனை அடைந்தார்கள் என்பதே இந்த ஹோமத்தின் பெரும் பயன் எனலாம். எனவே நீங்களும் உடனடியாக இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொண்டு உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்! ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீருத்ர ஹோமத்தில் சங்கல்பித்தவர் வீட்டில் எந்த தீமைகளும் வராது. அவர் வேண்டுதலும் விருப்பமும் பலிக்கும் என்பதும் ஐதிகம். வேதங்கள் போற்றும் ஸ்ரீருத்ர மந்திரம் ஒலிக்கும் இடத்தில் தோஷங்களும் பாவங்களும் நீங்கும். நிச்சயம் இந்த ஹோமத்தில் உங்கள் விருப்பங்களை சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டால் 48 நாளிலேயே நிறைவேறும் என்பது சென்ற ஆண்டு கலந்து கொண்ட வாசகர்களே சாட்சி என்று பெருமையாகச் சொல்வோம். இந்த துடியான ருத்ர ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி வரும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். எனவே நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் சுபீட்சமும் பெறுங்கள். மகாருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். மகாருத்ர ஹோமம் அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்.
'சொந்த வீடு'கனவு விரைவில் நனவாக வழிபாடு - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரா திருக்கோயில்
'எலிவளையானாலும் தன் வளை' என்று சொலவடை உண்டு. தனக்கென்று ஒரு சொந்த வீடு அமையாதா என்று ஏங்குபவர்கள் பலர். தற்போது பல ஆலயங்களின் பிரகாரங்களில் சின்னச் சின்னக் கற்களை அடுக்கிவைத்து பக்தர்கள் வேண்டுவதைப் பார்த்திருக்கிறோம். அவை அனைத்தும் சொந்த வீடு பிரார்த்தனையே. அப்படிப்பட்ட சொந்த வீட்டுக் கனவை விரைவில் நனவாக்கி அருளும் ஈசன் ஒருவர் உண்டு. விழுப்புரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மரக்காணம். சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி செல்லும் சாலையில் 123 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தத் தலத்தில் ஈசன் பூமீஸ்வரராக அருள்பாலிக்கிறார். கடற்கரையோரம் மணல் குவியல் நிறைந்த பகுதி என்பதால், `மணற்கானம்' என்றழைக்கப்பட்டது மருவி, மரக்காணம் என்றானதாகக் கூறப்படுகிறது. மரக்காணம் பூமீஸ்வரா் திருக்கோயில் இங்கே ஈசன் எழுந்தருளியது குறித்த தலபுராணம் சொல்லும் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று உண்டு. மாப்பிள்ளை ஒருவர் திருமணம் முடிந்ததும் முதன் முறையாக மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். அன்றாடம் சிவபூஜையும் சிவாலய தரிசனமும் செய்யாமல் உணவருந்தாத உத்தமர் அவர். ஆனால் அவர் பெண் எடுத்த ஊரில் சிவாலயம் ஏதும் இல்லை. மனம் வருந்திய மாப்பிள்ளை செய்வதறியாது திகைத்தார். அப்போது மாமியார் மருமகனின் குறை தீர ஒரு யோசனை செய்தார். தன் வீட்டின் அருகில் இருந்த தோட்டத்தில் மரக்கால் ஒன்றை எடுத்துக் கவிழ்த்துவைத்து அதற்கு விபூதி பூசி சிவலிங்கமாக மாற்றினார். பிறகு தன் மருமகனை அழைத்துவந்து மரக்கால் லிங்கத்தை தரிசனம் செய்யச் சொன்னார். மருமகனும் அங்கு வந்து தரிசனம் செய்து மகிழ்ந்ததோடு வழக்கத்தைவிட ஈசனின் தரிசனம் தனக்குள் சிலிர்ப்பைத் தருவதாகச் சொல்லி மகிழ்ந்தார். வீடு சென்று மனமார உண்டார். மாப்பிள்ளை போனபின் மாமியார் மீண்டும் மரக்காலை எடுக்க முயல அது நிஜ சிவலிங்கமாக மாறி இருந்தது. ஆனாலும் ஒரு கடப்பாரை கொண்டு அதைப் பெயர்த்து எடுக்க முயல மரக்கால்மீது பட்டு ரத்தம் கொப்பளித்தது. இதைக் கண்டு பயந்துபோன மாமியார் ஓடிப்போய் ஊராரிடமும் குடும்பத்தாரிடம் நடந்ததைச் சொன்னார். ஊராரும் ஓடிவந்து ஈசனை வணங்கி அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் அமைத்தனர் என்கிறார்கள். ஆதியில் இத்தலத்தில் பிரம்மன், வால்மீகி, பூமா தேவி, நந்தி வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பிரம்மதேவர் உருவாக்கிய பிரம்ம தீா்த்தம், தலதீர்த்தமாக உள்ளது. பூமியில் இருந்து எழுந்தருளியதால் ஈசன் பூமீஸ்வரர் என்று திருநாமம் கொண்டார் என்றும் கூறுவர். அம்பிகையின் பெயர், கிரிஜாம்பாள். ஆலயம் எங்கும் அழகிய சிற்பங்களும் மண்டபங்களும் நிறைந்துள்ளன. வாஸ்து புருஷன், நடன மங்கையர், அறுபத்து நான்கு கலைகளை விளக்கும் சிற்பங்கள், சிறுத்தொண்டரின் சரிதம் கூறும் சிற்பம் போன்றவை இங்கு சிறப்பு. ஆலய கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்கை, பிரம்மா, பிட்சாடனர் எழுந்தருளுகின்றனர். துவாரபாலகியருடன் துர்கை சந்நிதி அமைந்திருப்பதும், கோஷ்டத்தில் விநாயகர் இல்லாமல் பிட்சாடனர் அருள்வதும் சிறப்பம்சம் எனலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இங்குள்ள துர்கைக்கு விளக்கேற்றி வழிபட, ஜாதகத் தடைகள் நீங்கும் என்கின்றனர். மரக்காணம் பூமீஸ்வரா் திருக்கோயில் விநாயகர், முருகப்பெருமான் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். சப்தமாதர் சந்நிதியும் தனிச்சிறப்பானது. அம்பிகை சந்நிதிக்கு எதிரில் பைரவர் அருள்கிறார். தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விளக்கேற்றி வழிபட்டால், தீவினைகள் நீங்கும் என்கிறார்கள். இங்குள்ள ஸ்ரீகிரிஜாம்பிகை கருணை வழியும் திருமுக மண்டலத்தோடு, அபய-வரத ஹஸ்தத் திருக்கோலத்தில் கம்பீர வடிவில் திகழ்கிறாள். தன்னுடைய பிள்ளைகளின் துன்பங்களை வாஞ்சையோடு துடைத்தெறியும் சக்தியாக விளங்கும், அன்னையின் கடைக்கண் பார்வை நம் நெஞ்சை விட்டு அகலாத ஈர்ப்புகொண்டது என்பர். இங்குள்ள ஈசன் காலம் அறியமுடியாத பெருமை கொண்டவர் என்பர். முழுதும் அழிந்துபோன இந்தக் கோயிலை ராஜராஜசோழன் காலத்தில் திருப்பணி செய்து மீட்டெடுத்ததாகவும் கூறப்படுகிறது. நிலந்தரு மகாதேவர், ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வர தேவர், ஸ்ரீபூமீஸ்வரத்தாழ்வார் திருபூமீசுவரமுடையார், பிருத்வீஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வரமுடைய மகாதேவர், ஸ்ரீபூமீஸ்வரமுடைய நாயனார், பூமீஸ்வரமுடைய தம்பிரான், திருபூமியப்ப தம்பிரானார் எனப் பல திருநாமங்களில் இவரைப் போற்றுகின்றன நூல்கள். தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் முற்பட்ட இந்த ஆலயம் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இருந்துவருகின்றது. மரக்காணம் பூமீஸ்வரர் கருவறையில் கிழக்குத் திருமுக மண்டலத்தில் அருள்பாலிக்கின்றார். ஈசனின் கிழக்கு நோக்கிய `தத்புருஷ' வடிவத்தை வணங்குபவர்கள், என்றும் குறைவில்லாத செல்வங்களைப் பெற்று ஏற்றம் பெறுவார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. திருக்கோயில் வழிபாடு சொந்த வீடு, நிலம், தோட்டம் போன்ற மண் சார்ந்த சொத்துகள் வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள், அந்தச் சொத்தில் பிரச்னை இருக்கும் அன்பர்கள் இங்கு வந்து வழிபட பலன் கிட்டும் என்கிறார்கள். தங்களின் நிலம் அல்லது தோட்டத்தில் இருந்து மண் எடுத்துவந்து, பூமீஸ்வரர் முன்வைத்து பூஜித்து எடுத்துச் செல்கின்றனர். இதனால் அந்த நிலத்தில் வீடு கட்டுவது, பயிர் செய்வது போன்றவை விரைவில் நடைபெறும்.மேலும் மனை தொடர்பான பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் நிலம் தொடர்பான வேண்டுதல்கள் பலித்ததும், இங்குள்ள ஈசனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 17 - 2025 வியாழக்கிழமை.
அஸ்வினி: தாயார் வழி சொத்தில் உங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும். பரணி: முட்டுக்கட்டையாக இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். கார்த்திகை: அரசு வேலைக்கான உத்தரவாதம் உங்களுக்கு கிடைக்கும். ரோகிணி: பெருமைக்குரிய செயல்களை செய்து பிரமிக்க வைப்பீர்கள். மிருகசீரிடம்: வில்லங்கமான சொத்தை விலைக்கு வாங்குவீர்கள். திருவாதிரை: பொறுப்புடன் நடந்து ஊதிய உயர்வு பெறுவீர்கள். புனர்பூசம்: சிக்கலில் இருந்த
இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 18 - 2025 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 18.12.2025 திதி : இன்று அதிகாலை 03.51 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று இரவு 09.34 வரை அனுஷம் . பின்னர் கேட்டை. நாமயோகம் : இன்று மாலை 04.03 வரை திருதி. பிறகு சூலம். கரணம்
Puthandu Palan 2026: மிதுன ராசிக்கு டபுள் தமாக்கா.. இந்த புத்தாண்டு உங்களுக்குத் தான்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
Puthandu Palan 2026: ஜாவா சுந்தரேஷனாக மாறும் ரிஷப ராசி.. வீடு, சொத்துக்கள் வாங்கும் யோகம்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
Puthandu Palan 2026: சொந்த வீடு, கார் வாங்கப் போகும் மேஷ ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மேஷம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில
தஞ்சை திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரர் திருக்கோயில் : 11 வாரங்களில் பணப் பிரச்னை தீருமாம்!
இந்த உலகில் பிறக்கும் அத்தனை மனிதர்களும் மூன்றுவிதமான கடன்களோடு பிறக்கிறார்கள். தேவ கடன்,ரிஷி கடன்,பித்ரு கடன் ஆகிய இம்மூன்று கடன்களையும் நாம் முறையாக வழிபாடுகள் செய்வதன் மூலம் கழிக்க முடியும். இவை தாண்டி நாம் மிகவும் துயருரும் கடன் என்றால் அது பொருளாதாரக் கடன்தான். ராவணன் பற்றி ஓரிடத்தில் குறிப்பிடும் அருணாசலக்கவிராயர், 'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கைவேந்தன்' என்பார். அந்த அளவுக்கு கடன் என்பது மன நிலையை பாதிக்கக் கூடியது. உறவுகளைப் பிரித்து அவமானத்தைப் பெற்றுத்தரக்கூடியது. அப்படிப்பட்ட கடன் சுமையில் இருந்து மீளவே அனைவரும் விரும்புவர். அதற்கு அருள்புரியும் ஈசனின் தலம் ஒன்று உள்ளது. கும்பகோணம் - திருவாரூர் பாதையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சேறை. இங்குள்ள கோயிலில் அருளும் இறைவனுக்கு கடன் நிவர்த்தீஸ்வரர் என்று பெயர். ஆம் கடன் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் பரிகாரம் செய்ய வேண்டிய தலம் இது என்கிறார்கள். திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரர் கோயில் இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பு வாயில், மிகச் சிறிய கோபுர அமைப்புடன் திகழ்கிறது. இந்தத் தலத்தின் ஸ்தல விருட்சம் மாவிலங்கை. இது ஓர் அதிசய மரம். ஆண்டில் நான்கு மாதங்கள், வெறும் இலைகள் மட்டும் காணப்படும்; அடுத்த நான்கு மாதங்கள், மரம் முழுவதும் வெண்பூக்களாக இருக்கும்; அடுத்த நான்கு மாதங்கள், பூவோ இலையோ இன்றி வெற்றுமரம் மட்டுமே காணப்படும். ஒற்றைப் பரம்பொருள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தெரிவதுபோன்று, ஒரே மரம் ஒவ்வொரு விதமாகத் தெரிவதால், இந்த மரமே இறைவனுக்குச் சமமாக மதித்து வணங்கப்படுகிறது. மாவிலங்கையைச் சுற்றி வந்து சிவனாரை வழிபட்டால், திருமணத் தடைகள் விலகி, பிள்ளைப்பேறும் கிட்டும். சிவனாரை அவமதித்து தட்சன் நடத்திய யாகத்தில் தானும் கலந்து கொண்ட குற்றத்துக்காகப் பரிகாரம் தேட முயன்றான் சூரியன். பல தலங்களுக்குச் சென்று பூஜித்தான். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று, ஸ்ரீசாரபரமேஸ்வரர் ஆலயம். சூரிய பூஜைக்கான கோயில்கள், கிழக்குப் பார்த்தவாறு அமைந்திருக்கும். இங்கு, இப்போதும் சூரிய வழிபாடு நடை பெறுகிறது என்பதைக் காட்டும் விதமாக, மாசி மாதம் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில், சூரியக் கதிர்கள் மூலவர் மீது விழுந்து வணங்குகின்றன. துர்கை வடிவங்களில் மூவர் மிகச் சிறப்பானவர்கள் என்கிறது புராணம். சிவதுர்க்கை, விஷ்ணுதுர்கை, வைஷ்ணவி துர்கை ஆகிய மூவருமே இங்கு தனித்தனியாக கோஷ்டங்களில் எழுந்தருளி இருப்பது இங்கு விசேஷம். முக்திக்கும் ஞானத்துக்கும் சிவதுர்கை, செல்வவளத்துக்கு விஷ்ணு துர்கை, துணிச்சலுக்கு வைஷ்ணவி துர்கை என்று ராகு காலத்தில் பக்தர்கள் இங்கே கூடி 3 தேவியர்களையும் ஆராதிக்கிறார்கள். திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரர் கோயில் இந்தக் கோயில், குலோத்துங்க சோழனால் மிகப் பெரிய திருப்பணிகளைக் கண்டது. ஸ்ரீருணவிமோசன லிங்கத்தையே கடன் நிவர்த்தீஸ்வரர் என்று வணங்குகிறார்கள். ருணம் என்றால் கடன் என்பதாகும். இந்தத் தலத்துக்கு வந்த மார்க்கண்டேயர், தன்னுடைய பிறவிப் பிணி (பிறவியும் கடன்தானே; பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பல்வேறு கடன்களை உடம்பு தாங்குகிறதே) நீங்குவதற்காக, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அந்தச் சிவலிங்கமே, ருணவிமோசன சிவலிங்கம் என்பது ஐதீகம். இம்மைக்கும் மறுமைக்கும் கடன் தீர்க்கும் ருணவிமோசனர், லௌகிகக் கடன்களையும் சிக்கல்களையும் இந்தப் பிறவியிலும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. நீங்காத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபட்டு, நிவர்த்தி பெறுகின்றனர். மன உளைச்சல், பதற்றம் போன்ற சிக்கல்களிலிருந்து விடுபட, இந்தப் பாடலைப் பாடி, பைரவரை வணங்கும் பிரார்த்தனையும் தவறாமல் நடைபெறுகிறது. மூலவருக்கு நேர் பின்புறம், மேற்குத் திருச்சுற்றில் அமைந்துள்ள ருணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதியில், திங்கட்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வசிஷ்ட மகரிஷியால் அருளப்பட்ட தாரித்ர துக்க தஹன சிவ ஸ்தோத்திரம், இங்கு எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரர் கோயில் விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய தாரித்ரிய துக்க தஹனாய நமச்சிவாய - எனும் ஸ்தோத்திரத்தை ஓதி, ஸ்ரீருணவிமோசனரை 11 திங்கட்கிழமைகள் மனமார வழிபட்டால் கண்டிப்பாகக் கடன் தொல்லைகள் நீங்கும் என்று உறுதி சொல்கிறார்கள் பக்தர்கள்.
இன்றைய பஞ்சாங்கம் - டிசம்பர் 17 - 2025 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 17.12.2025 திதி : இன்று அதிகாலை 01.38 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. நட்சத்திரம் : இன்று இரவு 07.00 வரை விசாகம் . பின்னர் அனுஷம். நாமயோகம் : இன்று மாலை 03.30 வரை சுகர்மம். பிறகு திருதி. கரணம்
Rasi Palan: கும்பம், மீன ராசிக்கு டிசம்பரில் அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Rasi Palan: டிசம்பர் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்தில் கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை
Rasi Palan: சனியின் அருளால் தனுசு, மகர ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டம்.. பண மழை கொட்டப் போகுது
Rasi Palan: டிசம்பர் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்தில் தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை
தென்காசிக்கு வந்த அச்சன்கோவில் ஐயப்பன் திருவாபரணப் பெட்டி; 35 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்!
கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு மண்டல பூஜை அன்று திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அச்சன்கோவில் மண்டல மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 35 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்: பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்காக சுவாமியின் திருவாபரணங்கள் கடந்த 35 ஆண்டுகளாக தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு பக்தர்கள் தரிசனத்திற்காகக் கொண்டுவரப்படுகிறது. இந்த ஆண்டு 36-ஆம் ஆண்டை முன்னிட்டு, தமிழக பொறுப்பாளரும் திருவாபரண கோஷயாத்திரை பொறுப்பு அதிகாரியுமான தென்காசி ஹரிஹரன் குருசாமி தலைமையில் புனலூரில் இருந்து சிறப்பு வாகனத்தில் எடுத்து வரப்பட்டது. திருவாபரணங்கள் திருவாபரணப் பெட்டியில் உள்ளவை: திருவாபரணப் பெட்டியில் சுவாமியின் திருமுகம், மார்பு, கைகள், கால்கள், பெரிய கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. ஐயப்பனே தன் உடல் வாளாக வைத்திருந்ததாகக் கூறப்படும், நேரத்திற்கு நேரம் இடத்திற்கு இடம் எடை வேறுபடும் காந்தமலை மாயத் தங்க வாளும் இந்த திருவாபரணப் பெட்டியில் அடங்கும். புனலூர் அரசு கருவூலத்திலிருந்து இன்று காலை எடுத்து வரப்பட்ட திருவாபரணப் பெட்டி, புனலூர் கிருஷ்ணன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகளுடன் தென்காசிக்குப் புறப்பட்டது. தென்காசி: உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை; சிகிச்சையளித்து தேற்றும் வனத்துறை! பின்னர் யானை முன்செல்ல, பஞ்சவாத்தியம் முழங்க, பக்தர்களுடன் கேரள காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக புனலூரில் நகர வலமாக திருவாபரண கோஷயாத்திரை நடைபெற்றது. பக்தர்கள் திருக்குடை ஊர்வலத்துடன் மேளதாளம் முழங்க திருவாபரணப் பெட்டியை வழியனுப்பி வைத்தனர். திருவாபரணங்கள் பின்னர் அங்கிருந்து தென்மலை, ஆரியங்காவு உள்பட அனைத்து ஊர்களிலும் ஊர் மக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக எல்லையான கோட்டைவாசல் பகுதிக்குள் திருவாபரண கோஷயாத்திரை வந்தடைந்த பின்னர், அங்கிருந்து கேரள போலீசாருடன் இணைந்து தமிழக காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு வந்தடைந்தது. பின்னர் திருவாபரணப் பெட்டி வரவேற்புக் குழுவினர் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். ``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி
Rasi Palan: சனியின் அருளால் தனுசு, மகர ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டம்.. பண மழை கொட்டப் போகுது
Rasi Palan: டிசம்பர் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்தில் தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்புப் பூஜை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப் பிறப்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா மற்றும் மார்கழி மாத விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீஆண்டாள் மானிடப் பெண்ணாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். ஸ்ரீரங்கநாதருக்குப் பூமாலை சூட்டிய பின், திருப்பாவை பாடி அரங்கனை அடைந்தார். அரங்கனை அடைய 30 நாட்கள் மார்கழி மாதம் நோன்பிருந்து திருப்பாவை பாடிய ஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். மார்கழி பூஜை அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு மார்கழி மாத முதல் நாள் பிறப்பையொட்டி ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 30 திருப்பாவைகளும் பொறிக்கப்பட்ட தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீஆண்டாளுக்குச் சாற்றப்பட்டது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் ஸ்ரீஆண்டாளுக்கு 30 நாட்களும் திருப்பாவைப் பாடல் பாடப்பட்டு பூஜைகள் நடைபெறும். மார்கழி மாதம் பூஜை இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சுவாமிகள் முன்னிலையில் முதல் திருப்பாவை பாடப் பட்டது. மார்கழி மாதம் மீதமுள்ள மற்ற நாட்களில் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் வைத்து திருப்பாவைகள் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஸ்ரீஆண்டாளை தரிசித்து வழிபட்டனர். குறிப்பாக கன்னிப் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து திருப்பாவை பாடி வழிபட்டுச் சென்றனர். ஸ்ரீஆண்டாள் இயற்றிய திருப்பாவை 30 பாசுரங்களைக் கொண்டது. இது வைணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் இந்தப் பாசுரங்களைப் பாடி வழிபடுவது சிறப்பான பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை.
Rasi Palan This Week: லக்கி பாஸ்கரா மாறும் மீன ராசி.. இந்த வாரத்தில் சூப்பர் மாற்றம் காத்திருக்கு
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
ஜென்ம நட்சத்திர பலன்கள் - டிசம்பர் 16 - 2025 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: சகோதரர்களால் உதவியும் ஆதாயமும் கிடைக்கும். பரணி: எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண உதவி வந்து சேரும். கார்த்திகை: பங்குப் பத்திரங்களில் கையெழுத்து போடுவீர்கள். ரோகிணி: தாமதமான வேலைகளை முடிக்க துடிப்புடன் செயல்படுவீர்கள். மிருகசீரிடம்: குலதெய்வ வழிபாடு செய்வதற்காக சொந்த ஊர் செல்வீர்கள். திருவாதிரை: தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய திட்டம் போடுவீர்கள். புனர்பூசம்: குடும்பச் சூழ்நிலை சரியாகி
Rasi Palan This Week: காசு பணம் துட்டு மணி மணி..கும்பத்திற்கு குதூகலம் ஆரம்பம்.. இதில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: புதன், சுக்கிரன் அருளால் மகர ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. மாற்றம் முன்னேற்றம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு அள்ளி கொடுக்கும் புதன் பகவான்.. காசு பணம் துட்டுனு ஒரே குஷிதான்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு அள்ளி கொடுக்கும் புதன் பகவான்.. காசு பணம் துட்டுனு ஒரே குஷிதான்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு அஷ்டமத்தில் குரு.. கோபத்தால் வரப்போகும் பெரும் ஆபத்து
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு தொட்டதெல்லாம் பணமாகும்.. கோடியில் புரளும் யோகம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Kadagam: அடித்தாடப் போகும் கடக ராசி.. புது வீடு, புது கார் கலக்கப் போறீங்க
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. 7 நாட்களில் நடக்கும் மாற்றம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு வீசும் அதிர்ஷ்ட காற்று.. ராஜா மாதிரி வாழும் யோகம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. 7 நாட்களில் நடக்கும் மாற்றம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Kadagam: அடித்தாடப் போகும் கடக ராசி.. புது வீடு, புது கார் கலக்கப் போறீங்க
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும்.. இந்த வாரத்தில் நடக்கும் மாற்றம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து

22 C