இந்த வார ராசிபலன் மார்ச் 10 முதல் 15 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் வார ராசிபலன் வார ராசிபலன் வார ராசிபலன்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 10 2026 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும் பரணி: வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கார்த்திகை: கணக்கு வழக்குகளில் கண்டிப்பாக இருப்பீர்கள். ரோகிணி: தைரியமாகத் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். மிருகசீரிடம்: மனம் வேதனைப்படும் நிகழ்வுகள் நடக்கலாம். திருவாதிரை: வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருமானத்தைப் பெருக்குவீர். புனர்பூசம்: இல்லத்தரசியின் இதயம் நோகாமல் நடப்பீர்கள். பூசம்: பழைய பொருட்களை வாங்கி
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 10 2026 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.3.2026 திதி : இன்று முழுவதும் சப்தமி. நட்சத்திரம் : இன்று இரவு 07.16 வரை அனுஷம். பின்னர் கேட்டை. நாமயோகம் : இன்று காலை 08.37 வரை ஹர்ஷனம். பின்னர் வஜ்ரம். கரணம் : இன்று பிற்பகல் 01.00 வரை
Rasi Palan This Week: மீனம் ராசிக்கு எதிர்பார்க்காத அதிர்ஷ்டம்.. ஒரு விஷயத்தில் கவனம்
Meenam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: மீனம் ராசிக்கு எதிர்பார்க்காத அதிர்ஷ்டம்.. ஒரு விஷயத்தில் கவனம்
Meenam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு பணத்தை அள்ளி கொடுக்கும் கிரகங்கள்.. வார்த்தையில் மட்டும் கவனம்
Kumbam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: குருவால் அதிர்ஷ்டம் பெறும் மகர ராசி.. பொறுமை ரொம்ப அவசியம் பாஸ்
Magaram Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. சொல்லி அடிப்பீங்க
Dhanusu Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. சொல்லி அடிப்பீங்க
Dhanusu Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: திடீர் பண வரவை அள்ளும் விருச்சிக ராசி.. இனி சிங்கப் பாதை தான்
Viruchigam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: திடீர் பண வரவை அள்ளும் விருச்சிக ராசி.. இனி சிங்கப் பாதை தான்
Viruchigam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: சொல்லி அடிக்கும் துலாம் ராசி.. பண வரவு சும்மா கொட்டப் போகுது
Thulam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: சொல்லி அடிக்கும் துலாம் ராசி.. பண வரவு சும்மா கொட்டப் போகுது
Thulam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
திருவாரூர் மாவட்டம், மதுரமாணிக்கம் திரியம்பகேஸ்வரர்: ஜோதிர்லிங்கங்களுக்கு இணையான திரியம்பகபுரம்!
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை. காலவெள்ளத்தில் எதிர்கொண்டு நிலைத்து நின்றவை 1307 பாடல்களே. அருணகிரிநாதர் முருகப்பெருமான் கோயில்கொண்டுள்ள தலங்களுக்கு எல்லாம் சென்று முருகப்பெருமானைத் தரிசித்துப் பாடியுள்ளார். அவற்றுள் பல தலங்களின் பெயர் இருந்தாலும் அவை எங்கிருக்கிறது என்கிற தகவல்கள் இல்லாமல் இருந்தன. திருப்புகழைப் பாடுவதிலும் திருப்புகழைப் பதிப்பிப்பதிலும் ஆர்வம் கொண்ட திருப்புகழ் அமுதன் என்று போற்றப்படும் வலையப்பேட்டை கிருஷ்ணன் திருப்புகழ் தலங்களைத் தேடிப் பதிவு செய்யும் ஆய்வைத் தொடங்கினார். அப்படி அவர் திருப்புகழ் தலங்களைத் தேடி அலைந்த அனுபவங்களை சக்தி விகடனில், 'கண்டுகொண்டேன் கந்தனை' என்கிற தலைப்பில் தொடராகவும் எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட அன்பர் சுட்டிக்காட்டிய ஒரு அற்புதத் திருப்புகழ் தலமே திரியம்பகபுரம். திருப்பணிக்கு முன் திரியம்பகேஸ்வரர் கோயில் இந்தத் தலத்தில் அருளும் முருகப்பெருமானை, ‘கனமுறும் த்ரியம்பகபுர மருவிய கவுரிதந்த (அ)றுமுக என இரு கழல் பணிந்து நின்றமரர்கள் தொழவல பெருமாளே’ என்று அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றிப் பாடியிருக்கிறார். கும்பகோணம் - திருவாரூர் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவில், பெரும்பண்ணையூரிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திலும் சேங்காலிபுரத்திலிருந்து ஒரு ஒரு கி.மீ. தூரத்திலும் திரியம்பகபுரம் கோயில் அமைந்துள்ளது. நாச்சியார் கோயில், நன்னிலம் வழியில் திருவிடைச்சேரி எனும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. பயணித்தால் திரியம்பகபுரத்தை அடையலாம். விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன்: தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருக்கோயில்! முன்னொருகாலத்தில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களைத் தரிசிக்க ஆவல் கொண்டு மகாலிங்கம் என்ற அன்பர் மகாராஷ்டிரத்தில் உள்ள ‘திரியம்பகம்’ எனும் தலத்துக்குச் சென்றார். தாம் செய்து வந்த தொழிலுக்காக வாங்கிய கடன் தொல்லையும், வர வேண்டிய பாக்கியும் அவரை மனநிம்மதியில்லாமல் சஞ்சலப்பட வைத்தது. இந்நிலையில் திரியம்பகம் சென்று திரியம்பகேச்வரரைத் தரிசித்துவிட்டு வரும் போது அங்கே முகலிங்கம் ஒன்றை வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜை செய்யத் தொடங்கினார். நாளாக ஆக ஏதோ ஒரு வகையில் அவருக்கு மன நிம்மதி கிடைத்தது. ஒருநாள் இரவு அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றி, ‘`திருவாரூர் பக்கத்தில் ‘முக்கண்ணன் ஊர்’ என்று சிவபிரானை தரிசித்து விட்டு வா. உனது பிரச்னைகள் தீரும்” என்று தெரிவித்தாராம். அது முதல் தாம் சந்தித்த நண்பர்கள், கோயில் குருக்கள் என்று பலரிடமும், ‘முக்கண்ணன் ஊர் என்பது எது?' என்று விசாரித்துக் கொண்டிருந்தார். திரியம்பகேஸ்வரர் சௌபாக்ய கௌரி இதனிடையே ஒருநாள் அவர் நண்பருடன் திருப்புகழ் பஜனை ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு முதியவரிடம் இதைப்பற்றிக் கேட்டபோது அவர் சற்றும் யோசிக்காமல், ‘முக்கண்ணன் ஊர் என்றால் அது திரியம்பகபுரம்தான். அம்பகம் என்றால் கண். திரியம்பகம் என்றால் முக்கண்' என்று கூறி திரியம்பகபுரம் தலக்குறிப்பை திருப்புகழ்ப் புத்தகத்தில் காட்டியுள்ளார். ஆனால் அந்தத் தலத்தில் சென்று பார்த்தால் ஆலயம் முழுவதும் சிதிலமடைந்து, திரியம்பகேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்ட இறைவனின் சிவலிங்க மூர்த்தம் மட்டும் சதுர வடிவ ஆவுடையாருடன் முட்புதர் ஒன்றின் மேட்டின் மீது இருந்தது. மற்றபடி வேறு எந்த தெய்வ மூர்த்தங்களும் காணப்படவில்லை. நாகை மாவட்டம், நீடூர் சோமநாதர்: சனி தோஷங்கள் தீரும்... கடக ராசி, லக்னக்காரர்களுக்கான பரிகாரத்தலம்! அதன்பின் அந்தத் தலம் மீண்டும் புதுப்பொலிவு பெறவேண்டும் என்ற ஐயனின் திருவுள்ளப்படி, அன்பர்களின் பெரும் முயற்சியால் புனரமைக்கப்பட்டது. ஆலயத்தில் ஐயன் திரியம்பகேஸ்வரருடன், அம்பிகை அருள்மிகு சௌபாக்ய கௌரி ஆகியோர் பிரதான தெய்வங்களாக எழுந்தருளினர். விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், அருணகிரிநாதர் ஆகியோருக்கும் சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டு மகா மண்டபத்துடன் கோயில் அழகுற அமைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான திரியம்பகம் சென்று வழிபட்ட பலனை அருளக்கூடியது இந்தத் திரியம்பகபுரம். மூன்று கண்களை உடையவர் என்ற பொருளில் சிவனாருக்கு இந்தத் திருப்பெயர் அமைந்தது. தமிழகத்தில் திரியம்பகபுரம் என்ற பெயரில் அமைந்திருக்கும் தலம் இது ஒன்றுதான் என்கிறார்கள். தன்னை நாடிவந்து தரிசிக்கும் அனைவரின் வாழ்விலும் நல்ல மாற்றங்களைத் தருகிறார் திரியம்பகேஸ்வரர். அன்னை சௌபாக்ய கௌரியைத் தரிசனம் செய்தாலே மனத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடிவிடும். வீட்டில் மங்கலங்கள் தொடர்ந்து நிகழும் என்கிறார்கள் பக்தர்கள். திரியம்பகபுரம் கோயில் அதற்கேற்ப திருப்புகழ் பஜனையில் முதியவரின் வழிகாட்டுதலின்படி, இத்தலத்துக்கு வந்து திரியம்பகேஸ்வரரை மனமுருக வழிபட்ட, அன்பர் மகாலிங்கத்தின் வாழ்விலும் பல நன்மைகள் விளைந்தன. அவருக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் கிடைக்கப் பெற்று, மிகுந்த மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அடைந்தார். இப்படிப்பட்ட அருணகிரிநாதர் பாடிப்பரவிய இந்தத் தலத்துக்கு வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை வந்து வழிபட்டுச் செல்லுங்கள். திரியம்பகேஸ்வரர் உங்கள் வாழ்விலும் அற்புதம் நிகழ்த்துவார். தற்போது அந்த ஊருக்கு, 'எருமைத்தலை' என்கிற பெயரும் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்: 1,200 ஆண்டுகள் பழமையான சோழர் காலக் கோயில்!
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 9 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி திங்கட்கிழமை 9.3.2026 திதி : இன்று இரவு 11.58 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. நட்சத்திரம் : இன்று மாலை 4. 44 வரை விசாகம். பின்னர் அனுஷம். நாமயோகம் : இன்று காலை 08.09 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷனம். கரணம்
Rasi Palan This Week: கன்னி ராசி பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு.. பொறுமை ரொம்ப அவசியம்
Kanni Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு குருவின் அருளால் திடீர் அதிர்ஷ்டம்.. பண மழை கொட்டப் போகுது
Simmam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: கடக ராசிக்கு குருவின் அருளால் கிடைக்கும் வெற்றி.. தொட்டது துலங்கும் நேரம்
Kadagam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு 7 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது
Mithunam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு
உலகக்கோப்பை கணிப்பு: ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உலகக் கோப்பை இந்தியா - நியூசிலாந்து இறுதி போட்டிக்காக காத்திருக்கிறார்கள். இந்தியா வென்று சாதனை படைக்கும், நியூசிலாந்து அணியின் கோப்பை தாகம் நிறைவேறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜோதிட ரீதியாக கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, எந்த அணி வெற்றி பெறும் என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம். டி20 உலக
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சியால் தமிழ்நாடு அரசியலில் ஏற்பட போகும் மாற்றம்.. முதல்வர் யோகம் யாருக்கு
சனிப்பெயர்ச்சி 2026: 2026 வருடத்தின் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஜோதிட ரீதியாகவும் இது முக்கியமான நேரம். சனி பகவான் கடந்த 6.3.2026 தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சனி பகவானை போல கொடுப்பாரும் இல்லை, சனி பகவானை போல கெடுப்பாரும் இல்லை
Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. பணத்தை மூட்டையில் அள்ளும் யோகம்
Rishabam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: மேஷ ராசிக்கு தொழிலில் பிரகாசமான மாற்றம்.. புரோமோஷன் கன்ஃபார்ம்
Mesham Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
பஞ்சாங்கக் குறிப்புகள் மார்ச் 9 முதல் 15 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 8 2026 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.3.2026 திதி : இன்று இரவு 10.01 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.19 வரை சுவாதி. பின்னர் விசாகம். நாமயோகம் : இன்று காலை 07.49 வரை துருவம். பின்னர் வியாகாதம். கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 8 2026 ஞாயிற்றுக்கிழமை.
அஸ்வினி: வியாபாரம் தொடர்பான வேலைகளில் வேகம் காட்டுவீர்கள். பரணி: புதிய நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கார்த்திகை: வீடு, நிலம் வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள். ரோகிணி: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மிருகசீரிடம்: கணவன் மனைவிக்கிடையே இணக்கம் குறையும். திருவாதிரை: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். புனர்பூசம்: சக ஊழியர்களிடம்
Sani Peyarchi: ஜென்ம சனியிலும் சக்கைப்போடு போடும் மீனம் ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும்
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் 3
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் 3
Sani Peyarchi: ஜென்ம சனியிலும் சக்கைப்போடு போடும் மீனம் ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும
Sani Peyarchi: மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சியில் வரும் திடீர் அதிர்ஷ்டம்.. தடைகள் நீங்கும் காலம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும
Sani Peyarchi: தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியிலும் அதிர்ஷ்டம்.. தினமும் இதை மட்டும் செய்து பாருங்க
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும
சிவகங்கை, சிவபுரிப்பட்டி சுயம்பிரகாசேசுவரர் : வரம் தரும் வடுக பைரவர்; திருமணம் கைகூடும்!
சோழ மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் தமிழகம் முழுமையும் அமைந்துள்ளன. பழைமையும் பெருமையும் வாய்ந்த அந்த ஆலயங்களில் கோயில்கொண்டு அருளும் மூர்த்திகளை தரிசனம் செய்தாலே நமக்குப் பெரும் புண்ணியம் வாய்க்கும். அப்படி ஒரு கோயில்தான் சிவங்கை மாவட்டம் சிவபுரிப்பட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு சுயம்பிரகாசேசுவரர். சுயம்புவாகத் தோன்றி ஒளிவீசும் ஈசன் என்பது இவர் திருநாமத்தின் பொருள். இங்கே, அம்பிகை தர்மசம்வர்த்தினி என்னும் திருநாமத்துடன் கோயில்கொண்டிருக்கிறார். முற்காலத்தில் இந்த இடம், 'நிருபசேகர சதுர்வேதி மங்கலம்' என்றும், 'சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம்' என்றும் அழைக்கப்பட்டது. தமிழகத்தின் வம்ச வரலாற்றிலும் சிவபுரிப்பட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சங்க கால மன்னர்களில் ஒருவராகத் திகழ்ந்த பாரியின் ஆளுகைக்கு உட்பட்டதாகத் திகழ்ந்த ஊர் இந்த சிவபுரிப்பட்டி என்கிறார்கள் ஊர்க்கார்கள். இந்த ஊர் ஈசனின் வள்ளல் தன்மையே மன்னர் பாரிக்கும் உண்டானது என்பது அவர்கள் கருத்து. விநாயகர் தற்போது இங்கு உள்ள கோயில் 12 - ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இது குறித்த தகவல் கருவறைத் தென்சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தக்கோயில் கி.பி 1112-ம் ஆண்டு கட்டப்பட்டது எனும் செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது. அந்தக் காலத்தில் சோழர்கள் காலத்தில் இங்கே பல சைவ மடங்கள் நிறுவப்பட்டு தர்மம் செய்யப்பட்டதாகவும் பிற்காலத்தில அவை காலவெள்ளத்தில் அழிந்துவிட்டன என்றும் சொல்கிறார்கள். இடைக்கால பாண்டியர்களின் காலத்தில் இந்த ஊர் மீண்டும் பல மேம்பாடுகளைக் கண்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். பண்டைய காலத்தில் முக்கிய துறைமுகங்களாகத் திகழ்ந்த தொண்டியையும் முசுறியையும் இணைக்கும் பாதையில் அமைந்த தலம் இது. அந்தக் காலத்தில் இவ்வழியே சென்ற வணிகர்களுக்கு இளைப்பாறும் இடமாகவும் விளங்கியதாம் இந்த ஆலயத்தைச் சேர்ந்த பகுதி. எனவே, சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் இந்தக் கோயிலைப் பராமரித்து வந்துள்ளனர். இந்தத் தகவலை 17-ம் நூற்றாண்டு வரையிலான - வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த ஆலயத்தில் சிவபெருமான் தென்புறமும், அம்பாள் வடபுறமும் எழுந்தருளியிருக்கின்றனர். ஈசன் சுயம்பிரகாச ஈஸ்வரர் என்பதால் இவரை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால் நம் மன இருள் அகலும். மெய்ஞ்ஞானம் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை. அம்பிகை தர்மசம்வர்த்தினையை வழிபட்டால் மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமையும். வாழ்வில் சகல செல்வங்களும் தேடிவரும் என்கிறார்கள் பக்தர்கள். இங்கே நந்திபகவான் சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் பிரமாண்டத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். எனவே இங்கே இவருக்கு பிரதோஷ வழிபாடுகள் மிகவும் சிறப்புடன் நடக்கின்றன. பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தியையும் ஈசனையும் வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கின்றன என்கிறார்கள் நாடிவரும் பக்தர்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வன்னி மரம். இந்த மரத்தை தரிசனம் செய்து வணங்கினால் சனி பகவனால் உண்டான தொல்லைகள் தீரும் என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு... சிவதுர்கை மற்றும் விஷ்ணு துர்கை இருவரின் சந்நிதியும் அமைந்துள்ளது. தோஷங்கள், தடைகள், பொருளாதாரச் சூழல் காரணமாக வெகுநாட்களாக திருமணம் தடைபட்டு வருந்தும் அன்பர்கள், இங்குள்ள சிவ துர்கையை மனமுருகி வழிபடு வது சிறப்பு. இதனால் தோஷங்கள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. மேலும் இந்தக் கோயிலில், விநாயகர், காலபைரவர், சண்டிகேஸ்வரி, வடுகபைரவர், யோக நரசிம்மர், சரபேஸ்வரர், சப்த கன்னியர், நாகர் ஆகியோரும் தனித் தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். இவற்றுள் வடுக பைரவர் மற்றும் சரபேஸ்வரர் சந்நிதிகளில் பக்தர்கள் மனமுருக வழிபடுகிறார்கள். இங்கே பைரவரை வழிபட்டால் மனபயம் நீங்குவதோடு நோய்கள் விலகி ஆரோக்கியம் மேன்மை அடையும் என்பது நம்பிக்கை. சிவகங்கை சமஸ்தானத்தின் பொறுப்பில் உள்ள இந்தக் கோயில், தென் மாவட்ட மக்கள் சிறப்பித்து வழிபடும் ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சிவபெருமானுக்கு உகந்த புண்ணிய நாள்களில் இங்கு வந்து, தீபங்கள் ஏற்றிவைத்து, ஈசன் சுயம்பிரகாசரையும் தர்ம சம்வர்த்தினி அம்பாளையும் வழிபட்டால், திருமணத் தடை, கடன், சொத்துச் சிக்கல் முதலான சகல பிரச்னைகளும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 7 2026 சனிக்கிழமை.
அஸ்வினி: உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. பரணி: கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்துப் போவது சிறப்பு. கார்த்திகை: எந்த வேலையிலும் நீங்கள் முன்னாடி நிற்க வேண்டும். ரோகிணி: புகழ் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மிருகசீரிடம்: நவீனமான பொருளைத் தொழிலுக்கு வாங்குவீர்கள். திருவாதிரை: பலமான ஆதரவால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். புனர்பூசம்: பக்குவமாக செயல்பட்டு
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 7 2026 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை 7.3.2026 திதி : இன்று இரவு 8.17 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 12.10 வரை சித்திரை. பின்னர் சுவாதி. நாமயோகம் : இன்று காலை 07.43 வரை விருத்தி. பின்னர் துருவம். கரணம் :
Sani Peyarchi: துலாம் ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்.. ஒரு விஷயத்தில் கவனம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும
Sani Peyarchi: கன்னி ராசிக்கு சனிப்பெயர்ச்சியில் கிடைக்கும் அதிர்ஷ்டம்.. ஆபத்தும் காத்திருக்கு கவனம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும
Sani Peyarchi: அஷ்டமசனியில் சிக்கும் சிம்ம ராசி.. இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும
Sani Peyarchi: அஷ்டமசனியில் இருந்து தப்பிக்கும் கடக ராசி.. சனிப்பெயர்ச்சியில் கிடைக்கும் பலன்கள்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும்
Sani Peyarchi: மிதுன ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப்போகுது.. திடீர் அதிர்ஷ்டம் கன்ஃபார்ம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும
Sani Peyarchi: கோடியில் புரளும் ரிஷப ராசி.. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும்
Sani Peyarchi: மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்.. பரிகாரங்கள்.. முழு விவரம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கும
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 6 2026 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.3.2026 திதி : இன்று மாலை 06.67 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று காலை 10.26 வரை அஸ்தம். பின்னர் சித்திரை. நாமயோகம் : இன்று காலை 07.58 வரை கண்டம். பின்னர் விருத்தி. கரணம்
Sani Peyarchi: வச்சு செய்யப் போகும் சனி பகவான்.. சனிப்பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்
சனிப்பெயர்ச்சி: கிரக நிலை மாற்றங்களின் சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் 6.3.26 (இன்று) கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும்
Sani Peyarchi 2026: கோடீஸ்வர யோகம் பெறும் 6 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
சனிப்பெயர்ச்சி: கிரகங்களில் சனி பகவான் மிகவும் பலம் வாய்ந்தவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுப்படுமளவுக்கு முக்கியமானவர். ஜோதிடத்தில் கர்ம காரகன், நீதிமான் என்றழைக்கப்படுவார். அப்படிப்பட்ட சனிபகவான் இன்று 6.3.26 (இன்று) கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெறும் 12 ராசிகள்
நட்சத்திரப் பலன்கள் மார்ச் 6 முதல் 12 வரை #VikatanPhotoCards
நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள்
ஈரோடு: உற்சவ மூர்த்திக்கு புனித நீர் ஊற்றி வழிபாட்ட பெண்கள்; களைகட்டிய செல்லியாண்டி அம்மன் திருவிழா!
மாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மாசி திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்திருக்கும் செல்லியாண்டி அம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 17 - ம் தேதியன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பவானி நகர் முழுவதும் உற்சவ மூர்த்திகளின் தேர் பவனி நாள்தோறும் நடைபெற்று வந்தது. செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா இந்த நிலையில், திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கர்ப்ப கிரக உற்சவ மூர்த்திக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபடும் சிறப்பு நிகழ்வு நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீரை ஊற்றி வழிபட்டனர். விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன்: தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருக்கோயில்! இந்தத் திருவிழா குறித்து தெரிவித்த கோயில் நிர்வாகத்தினர், தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் கர்ப்ப கிரக உற்சவ மூர்த்திக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி இங்கு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பால், இளநீர், திருமஞ்சனம், கலந்த புனித நீரை ஊற்றி பெண்கள் வழிபட்டனர். செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா நோய் நொடிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் செல்லியாண்டி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பக்தர்கள் உடல்களில் சேறு பூசும் நேற்றிக்கடன் நிகழ்வும் நடைபெறுகின்றன. அம்மன் திருவீதி உலா நடைபெற்ற வழிநெடுகிலும் மிளகு கலந்த உப்பை பெண்கள் பலரும் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர் என்றனர். நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 5 2026 வியாழக்கிழமை.
அஸ்வினி: உங்கள் செயல்களில் முன்னேற்றம் காணப்படும். பரணி: புதிய நண்பர்களின் பழக்கத்தால் பிரச்சனை வரலாம். கார்த்திகை: வேலை சம்பந்தமாக அலைச்சல் அதிகரிக்கும். ரோகிணி: சங்கடங்களைப் போராடி வெற்றி பெறுவீர்கள். மிருகசீரிடம்: தொழிலில் இருந்த தடைகள் அகலும். திருவாதிரை: புதிய முயற்சிகளால் செலவுகள் அதிகரிக்கும். புனர்பூசம்: குடும்ப உறவுகளுக்குள் பிணக்கு நீடிக்கும். பூசம்: அரசு வழியில் எதிர்பார்த்த
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 5 2026 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 5.3.2026 திதி : இன்று மாலை 06.04 வரை துவிதியை. பின்னர் திரிதியை. நட்சத்திரம் : இன்று காலை 09.09 வரை உத்திரம். பின்னர் அஸ்தம். நாமயோகம் : இன்று காலை 08.34 வரை சூலம். பின்னர் கண்டம். கரணம் :
Kanni: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் அதிர்ஷ்டம்.. பாக்கியங்கள் கொட்டப் போகுது
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கோவை: விண்ணை முட்டிய பராசக்தி கோஷம்; விமர்சையாக நடைபெற்ற கோனியம்மன் கோயில் தேர் திருவிழா! - Album
கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா கோவை கோனியம்மன் கோயில் தேர்திருவிழா
ஈரோடு: உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன்; செல்லியாண்டி அம்மன் கோயிலில் மாசி திருவிழா! - Album
பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழா
ஈரோடு: வண்ணஙகள் வீசி ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!
ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம் ஈரோடு ஹோலி கொண்டாட்டம்
மீனம்: ஜென்மச் சனி என்ன செய்யும்? சிக்கலற்ற விஷயங்கள் இவைதான் | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் மீனம் மீன ராசிக்கு அதிபதி குரு. ஆன்மிக விஷயத்தில் நாட்டம், இரக்கம், சட்டதிட்டத்தில் மதிப்பு, நாகரிகமான வாழ்வு, இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் பிடிப்பு, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை ஆகிய அத்தனையும் இந்த ராசிக்காரர்களிடம் தென்படும். இந்தச் சனிப்பெயர்ச்சி மீன ராசிக்கு எப்படி? வாக்கிய பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 - மீனம் மீன ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. மீன ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, ஜென்மச் சனியாக அமர்கிறார் சனிபகவான். எனினும் கவலை வேண்டாம். நல்லதையே செய்வார். அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். அவர் ஆட்சிபெற்று சுபத்தன்மை அடைவதால், பணவரவையும் அதிகரிப்பார். 2. வாழ்வில் நிம்மதி பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைப் பாக்கியம் உண்டாகும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தடைப் பட்டிருந்த மகளின் கல்யாணம் விரைவில் நடக்கும். மகனுக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 3. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். எனினும், ஜென்மச் சனி என்பதால், உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை. மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். 4. உங்களின் ராசிநாதனும், ஜீவன ஸ்தானாதிபதியுமான குருபகவா னின் பூரட்டாதி சாரத்தில் 6.3.2026 முதல் 2.4.2026 வரை செல்கிறார் சனி பகவான். அப்போது ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில், வேலைச்சுமை இருக்கும். சனிபகவான் 5. சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்வதால் பணவரவும், செலவுகளும் ஒருங்கே வந்து சேரும். திடீர்ப்பயணங்களும் அலைச்சலும் இருக்கும். அதேபோல் அவர் ரேவதியில் சஞ்சரிக்கும் காலத்தில் தாயாருடன் மனஸ்தாபம் எழலாம். எனினும், சமூகத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. 6. சனி வக்ரநிலையில் செல்லும்... 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரையிலான காலத்தில், பிரபலங்களின் உதவி கிடைக்கும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. எனினும் முன் கோபத்தைத் தவிர்க்கவேண்டும். புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். 7. இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3, 7 மற்றும் 10-ம் வீட்டைப் பார்க்கிறார். ஆகவே, வெளி வட்டாரத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிக்கு கால்வலி, கழுத்து வலி வந்து நீங்கும். சனிபகவான் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர், சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். 8. இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள், சேமிப்பைப் பயன்படுத்தி ஆபரணங்கள் வாங்குவார்கள். பணிக்குச் செல்வோருக்கு மனப்பாரம் குறையும்; பதவி உயர்வு, சம்பள உயர்வு மகிழ்ச்சி தரும். உறவுகள் மத்தியில் அந்தஸ்து உயரும். 9. வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. அதேநேரம் லாபம் கணிசமாக உயரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். ஹோட்டல், கணினி உதிரிபாகங்கள், இரும்பு, வாகனம், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். 10. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு எல்லாம் கிடைக்கும். அதேநேரம் வேலைப்பளு கூடும். கணினித் துறையினர், கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். 11. உத்தியோகஸ்தர்களே, மேலதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். எனினும் வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். இழந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். கணினித்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். 2026 வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி 6 ராசிகளுக்குப் பாதிப்புகளைச் சரிசெய்யும் 10 பரிகாரங்கள்!
கும்பம்: `விலகப்போகும் சனி... வாழ்க்கை மாறுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் கும்பம் பொதுவாகவே, கும்ப ராசிக்கு உச்சம்பெற்ற சனி உயர்வுக்குக் காரணமாவார். நீசம் பெற்றால் செவ்வாயின் பலத்தால் உயர்வை எட்டவைப்பார். கட்டுக்கோப்பான உடல், சுகாதாரமான சூழல், தீர்மானமான முடிவு அத்தனையும் இந்த ராசியினரிடம் இருக்கும். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் எண்ணம் எழாது. உங்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி எப்படி? வாக்கிய சனிப்பெயர்ச்சி 2026 கும்ப ராசிபலன்கள் கும்ப ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள் 1. கும்ப ராசிக்காரர்களுக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் ஜென்மச்சனி விலகுகிறது. 24.4.2028 வரையிலும் பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். அவர் ஆட்சிபெற்று வலுவாக அமர்வதால், மனதில் சாந்தம் பிறக்கும்; வீண் பயம் அகலும். வற்றிய பணப்பை நிரம்பும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும். 2. உங்களின் பழக்கங்களை நல்லமுறையில் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமணம் குறித்த கவலைகள் விலகும். எனினும், உணவு பழக்க வழக்கங்களில் அலட்சியம் வேண்டாம். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். 3. பொதுவெளியில் அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண் டாம். எதன் பொருட்டும் எவருக்கும் வாக்குறுதி கொடுக்கவும் வேண்டாம். முக்கியமான பெரிய விஷயங்களைக் கையில் எடுக்கும் போது, வீட்டுப்பெரியவர்களின் - அனுபவசாலிகளின் ஆலோசனை களைப் பெறுவது நல்லது. 4. சனி பகவான் பூரட்டாதி சாரத்தில் சஞ்சரிக்கும் காலமான 6.03.2026 முதல் 2.4.2026 வரை, எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றியே. பணம் வரும். விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் வீடு வாங்குவீர்கள். எதிர்ப்புகள் விலகும்; கவலைகள் தீரும். சனி பகவான் 5. அதேபோல், சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்வதால், புதுப் பதவிகள் தேடி வரும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். 6. சனி வக்ரத்தில் செல்லும் காலத்தில் நிதானம் அவசியம். அதாவது, 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால், பழைய கசப்பான சம்பவங்கள் மனதை வாட்டும். முன்கோபத்தைத் தவிருங்கள். பணவரவு ஓரளவு இருக்கும். 7. இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 4, 8 மற்றும் 11-ம் இடங்களைப் பார்க்கிறார். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். 8. ஒருசிலருக்கு திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்டர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். எனினும், திடீர் பண வரவு உண்டு. வீடு-மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, குடும்பத்தில் கூச்சல்-குழப்பங்கள் விலகும்; சந்தோஷம் பெருகும். கணவரின் அலுப்பும் சலிப்பும் நீங்கும். பணியிடத்தில் முன்னேற்றம் உண்டாகும். சம்பளம் உயரும். 10. வியாபாரத்தில், அதிரடியான மாற்றங்களைச் செய்வீர்கள். புதிய முதலீடுகளால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சந்தையின் சூழலை அறிந்து செயல்பட்டால், இரட்டிப்பு லாபம் உண்டு. 11. உத்தியோகத்தில், எதிர்பார்த்தபடி முன்னேற்றம் உண்டாகும். சம்பளம் உயரும். புதிய பதவிகளுக்கு உங்களின் பெயர் பரிந்துரைக்கப் பட வாய்ப்பு உண்டு. மேலதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். எனினும், அதிகாரிகளைப் பற்றிய விமர்சனங்கள் வேண்டாம். மிதுனம்: `எதிர்பாராத பண வரவு; வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
மகரம் : `தொட்டது துலங்கும்; சொந்தவீடு யோகம் உண்டு!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி மகரம் மகர ராசியின் அதிபதி சனி. உழைப்பால் ஈட்டிய பெருமைகள், செல்வங்கள் இவர்களின் வாழ்வை வளமாக்கும். இந்த ராசிக்காரர்கள், ஒரு வேலையை ஏற்றால் முடிக்கும் வரை விடமாட்டார்கள். பொறுமையும் வரவுக்கேற்ப செலவு செய்யும் பழக்கமும் இவர்களின் பலம்! மகரம் மகர ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. மகர ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, சனி 3-ல் அமர்கிறார். இனி, தொட்டதெல்லாம் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குழந்தைப் பாக்கியம் இல்லாத வர்களுக்கு இனி வாரிசு உருவாகும். மகளுக்கு நல்ல வரன் அமைந்து, திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். 2. பொருளாதாரம் செழிப்புற்றுத் திகழும். பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்ட நிலை மாறும். தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சைனஸ் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். விஐபி அந்தஸ்து பெறுவீர்கள். வீடு வாங்கும் கனவு நிறைவேறும். 3. அரசாங்க வேலைகள் விரைந்து முடியும். வரும் ஏப்ரலுக்குள் அரசு தொடர்பான விஷயங்களைக் கையில் எடுத்தால், அது சாதக மாகும். எனினும் அம்மாவின் உடல்நலனில் அக்கறை தேவை. வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். 4. சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 உத்திரட்டாதியில் செல்வ தால், திடீர் பணவரவு உண்டு. சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். அவரே 14.4.2027 முதல் 24.4.2028 வரை உங்களின் சப்தம - ஜீவனாதி பதியான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். புது வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். சனி பகவான் 5. சனி வக்ர நிலையில் சஞ்சரிக்கும் காலங்களில், எதிலும் கொஞ்சம் நிதானம் அவசியம். 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை சனி வக்ரத்தில் செல்வதால், வேலைப்பளுவும் அலைச்சலும் உண்டு. விமர்சனங்களைத் தவிர்க்கவும். 6. சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்விகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதத்தைச் சமாளிக்கப் போராடுவீர்கள். உயர்கல்வி, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள். 7. சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தந்தையாருடன் கருத்துமோதல்கள் அதிகரிக்கும். சொத்து விவகாரங்களை கவனமாகக் கையாளுங்கள். 8. சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும். 9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியில் சம்பளம் உயரும். எதிர்காலத் திட்டங்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். 10. வியாபாரிகளே, திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். விளம்பர யுக்திகளைச் சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். கடையை நவீனமயமாக்கு வீர்கள். அரசாங்கக் கெடுபிடிகள் குறையும். 11. உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வும், சம்பளப் பாக்கியும் உடனே கிடைக்கும். சிலருக்கு, அதிகச் சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். கணினித் துறையினருக்கு, வேலைக்கேற்றபடி சம்பளம் உயரும். Thirunallaru Sani Peyarchi 2026 | 12 ராசிகளுக்கும் பலன்கள் | ஜோதிடர்கள் மாநாடு - சனிப்பெயர்ச்சி பலன்
தனுசு: `எதையும் சமாளிக்கும் தைரியம்; வீண் செலவுகள் வேண்டாம்!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி தனுசு தனுசு ராசிக்கு அதிபதி குரு. தனுசு ஸ்திரமும் சரமும் சம பங்கில் கலந்த ராசி. இதை `உபய ராசி’ என்று ஜோதிடம் சொல்லும். புகழ் பாடி, காக்கா பிடித்து காரியம் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. அனுபவ அறிவால் வெற்றியை ஈட்டும் பண்பாளர்கள் இவர்கள். தனுசு - சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 தனுசு ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, சுகவீடான 4-ம் வீட்டில் அமர்கிறார் சனிபகவான். அர்த்த்ராஷ் டம சனி ஆயிற்றே எனச் சிலர் யோசிக்கலாம். சஞ்சலம் தேவையில்லை. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். 2. சனிபகவான் ஆட்சிபெற்று அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிலர், சொந்த ஊரை விட்டு இடம்பெயர்வார்கள். அதேநேரம், பிள்ளைகளின் நடவடிக்கை யில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டு. புது டிசைனில் நகைகள் சேரும். 3. எனினும் சனிபகவானின் நிலைப்படி, இந்தக் காலக்கட்டத்தில் சின்னச் சின்ன வேலைகளிலும் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டாம். செலவு கள் அதிகரிக்கும். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். கட்டட அனுமதி பெறுவது அவசியம். 4. எதன் பொருட்டும் அதிக வட்டிக்குக் கடன் வாங்கவேண்டாம். தாய்வழிச் சொத்துகளில் சிக்கல்கள் வரலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு விசா இப்போது கிடைக்கும். இரவு நேரப் பயணங்களில் கவனம் தேவை. சனி பகவான் 5. சனி பகவான் பூரட்டாதி சாரத்தில் செல்லும்போது - 6.3.2026 முதல் 2.4.2026 வரை உங்களுக்கும் அம்மாவுக்கும் உடல்நலனில் அக்கறை அவசியப்படும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். 6. எனினும், சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டா தியில் செல்லும் காலத்தில், பணவரவு, செல்வாக்கு உண்டு. புதிய சொத்து வாங்குவீர்கள். அரசு வேலைகள் உடனே முடியும். 7. அவரே ரேவதியில் பயணிக்கும்போது, புது வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். கணவன் மனைவிக்கு இடையே மனக்காசப்புகள் விலகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். 8. 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் மனக்குழப்பங்கள் இருக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். ஓரளவு பண வரவு உண்டு. எனினும், வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். 9. இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பதால், அவ்வப்போது சோர்வு, அலைச்சல் வந்து போகும். அடிக்கடி கோபப்படுவீர்கள். எனினும் 6-ம் இடமும் சனிப் பார்வையைப் பெறுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வருங்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். 10.வியாபாரிகளே, போட்டிகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களைக் கனிவாக நடத்துங்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். கொடுக்கல் வாங்க லில் கறாராக இருங்கள். எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். 11. உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கன்னியிலும் சனி பார்வை விழுகிறது. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். புதுப் பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும். சிலர், வேறு நிறுவனத்திற்கு மாறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கணினித் துறையினருக்குப் பார்வைக் கோளாறு, தசைப் பிடிப்பு வந்து நீங்கும். புதிய சலுகைகள் தேடி வரும். வாக்கியப் பஞ்சாங்கம் சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்: பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம்!
விருச்சிகம்: `பணப்பை நிரம்பும்; ஆனால் இந்த விஷயங்களில் கவனம்!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இதில் பிறந்த அன்பர்களுக்கு, எண்ணம், செயலில் ஸ்திரத்தன்மை பளிச்சிடும். எந்த விஷயத்திலும் வெற்றியை இழக்க விரும்பமாட்டார்கள். இடையூறுகளைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து செயல்பட்டு வெற்றியைச் சந்திப்பர். பிறர் மனதில் இருக்கும் எண்ணங்களை நொடியில் கண்டுபிடிக்கும் திறன் இருக்கும். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை 5-ம் வீட்டில் அமர்கிறார் சனி பகவான். நல்லதே நடக்கும். பணப்பை நிரம்பும். அடகில் வைத்திருந்த பழைய நகைகளை மீட்பீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். 2. குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் நீண்டநாள் விருப்பங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அவர்களிடம் அதிகம் கண்டிப்பு வேண்டாம். 3. பூர்விகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வீடு கட்டும் பணி பூர்த்தி ஆகும். புதுவீட்டில் குடிபுகுவீர்கள். எனினும், சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அலைக்கழிக்கும். அலைச்சலும் மனக்கசப்புகளும் வந்துபோகும். 4. எனினும் அம்மாவுக்குச் சிறு சிறு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அவரின் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். காரணம், 2.04.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்கிறார் சனி. வீண் விரயங்களும் ஏற்படலாம். சனிபகவான் 5. சனி பகவான் 14.4.2027 முதல் 24.4.2028 வரை, ரேவதியில் செல்வ தால் திடீர் பணவரவு உண்டு. சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. 6. சனி 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை வக்ரத்தில் செல்வதால், வீடு மாறுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 7. இந்தப் பெயர்ச்சிக்காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2, 7 மற்றும் 11-ம் வீடுகளைப் பார்க்கிறார். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். சிலருக்குக் கண் எரிச்சல், பார்வைப் பிரச்னைகள் வந்து போகும். 8. வீட்டில் மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சிறு பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையிட்டை அனுமதிக்காதீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அதிக உரிமை எடுத்துக்கொள்ளவேண்டாம். திடீர் பணவரவு, மனச்சோர்வைப் போக்கும். 9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அலுவலகத்தில் வேலைச் சுமை விலகும். பதவி உயரும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டைச் சிறப்புடன் செய்து வருவீர்கள். 10. வியாபாரத்தில், புதிய கொள்முதலுக்கு வழிவகை பிறக்கும். விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். ஏஜென்ஸி, புரோக்கரேஜ், கல்வி நிறுவனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் நல்ல லாபம் உண்டு. 11. உத்தியோகத்தில், பெரிய பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப் படும். விரும்பிய ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும். கணினித் துறை அன்பர்களுக்கு, வெளிநாட்டு வாய்ப்பு கதவைத் தட்டும். வாக்கியப் பஞ்சாங்கம் சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்: சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி!
துலாம்: `ராஜ யோகம் காத்திருக்கிறது; வாழ்க்கை மாறும்!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் துலாம் இந்த ராசியின் அடையாளம் தராசு. இந்த ராசியில் சனி உச்சனாக இருப்பார். சூரியன் நீசம் பெறுவார். மென்மையான அணுகு முறை, சுயமரியாதை, செல்வாக்கைக் காப்பதில் தனிக் கவனம், நல்ல மனம், ஈவு - இரக்கம், பரோபகாரக் குணம், செல்வகடாட்சம் பெறும் அமைப்பு உங்களுக்கு உண்டு. துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, 6-ல் அமரும் சனி பகவான், விபரீத ராஜயோகத்தை அள்ளித் தரப் போகிறார். வாழ்க்கையே மாறும். முக்கியமான காரியங்களைப் பக்குவமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். 2. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாழ்க்கைத் துணைவர் உறுதுணையாக இருப்பார். பிள்ளை வரத்தை எதிர்நோக்கியுள்ள அன்பர்களுக்கு, அந்த வரம் கிடைக்கும். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். 3. சனி பகவான் பூரட்டாதியில் பயணிக்கும் காலத்தில், பழைய கடன் தீரும். வீடு கட்ட கடனுதவி கிடைக்கும். எனினும் சமூக வலைத்தளங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வாகனங்களைச் சரியானமுறையில் பராமரியுங்கள். 4. சனி உத்திரட்டாதியில் பயணிக்கும் காலமான 2.04.2026 முதல் 14.4.2027 வரையிலான காலம் சாதகமாகும். திடீர் பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். திருமணம், குழந்தைப் பாக்கியம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வாக்கியப் பஞ்சாங்கம் சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்: சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி! சனி பகவான் 5. அதேபோல் 14.4.2027 முதல் 24.4.2028 வரை சேமிப்புகள் அதிகரிக்கும் காலமாகும். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஒரு சிலர் வெளிநாட்டுக்குச் சென்று வருவார்கள். 6. சனி பகவான் 28.7.2027 முதல் 13.12.2027 வரை வக்ரத்தில் செல்வதால், வாகனத்தைக் கவனமாக இயக்கப்பாருங்கள். முன்கோபம் வேண்டாம். 7 உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை சனி பார்ப்பதால், தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். 12-ம் வீட்டைப் பார்ப்பதால், திடீர் பணவரவு உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 8. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்குக் குடும்பத்தில் நல்லது நடக்கும். தாம்பத்தியம் இனிக்கும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் தேடி வரும். தாய்வழி உறவினர்களுடன் மனக் கசப்புகள் நீங்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். 9. பொதுவாகவே இந்த ராசியினருக்குப் பல்வேறு பிரச்னைகளுக் குமான தீர்வுகள் உண்டாகும் காலம் இது. வழக்குகள் சாதகமாகும். தடைப்பட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். 10. வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களிடையே அனுசரித்துப் போவீர்கள். ரியல் எஸ்டேட், உணவு, புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள். 11. உத்தியோகத்தில், உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரி பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். ஒருசிலர், அதிகச் சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. கணினித் துறையில் இருப்பவர்களுக்கு, அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங் களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும். சனிப்பெயர்ச்சி பலன்கள்!
கன்னி: கண்டகச் சனி - `பதற்றம் வேண்டாம், ஆனால் கவனம்'ஏன்? | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் கன்னி கன்னி - ராசிச் சக்கரத்தின் 6-வது ராசி. ராசிக்கு அதிபதி புதன். சனியும் சுக்கிரனும் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை செய்வார்கள். இந்த ராசியில் பிறந்த நீங்கள், புத்திஜீவியாகப் பணம் ஈட்டிப் பெருமையை அடைவீர்கள்; சிரமஜீவியாக மாறமாட்டீர்கள். கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, வாக்கியப் பஞ்சாங்கப் படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, 7-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார் சனி பகவான். ஆகவே, எந்தவொரு விஷயத்தில் நிதானம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். 2. பலகாலம் நீங்கள் எதிர்பார்த்திருந்த விஷயத்தில் சாதகமான பலன் கிடைக்கும். வீட்டில் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் வெளிநாடு சென்று வருவீர்கள். ஆனாலும் மகள் கல்யாண விஷயத்தில் அதீத பிரயத்தனம் தேவைப்படும். 3. விலையுயர்ந்த பொருள்கள், நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். பூர்விகச் சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவியால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். ஒருசிலர், வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வீடு மாறவும் வாய்ப்பு உண்டு. தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். 4. சனி பகவான் உத்திரட்டாதியில் பயணிக்கும்... 2.4.2026 முதல் 14.4.2027 வரை இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகும். பணப்பற்றாக்குறை நீங்கும் அளவுக்கு வரவு உண்டு. சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் 5. சனி பகவான் 14.4.2027 முதல் 24.4.2028 வரை ரேவதியில் சஞ்சரிப்பார். அப்போது, உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். கௌரவப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். 6. அதேபோல் இந்த வருடம் ஜூலை 15 முதல் நவம்பர் வரையிலும் சனி பகவான் வக்ரத்தில் செல்கிறார். அப்போது, எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். உடற்பயிற்சி, யோகா செய்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். எனினும் சிறுசிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும். 7. சனிபகவான் மீனத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், அவ்வப்போது சோர்வும் மறதியும் வர வாய்ப்பு உண்டு. யோகா, தியானப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். உணவு விஷயங்களில் அலட்சியம் கூடாது. 8. உங்கள் ராசிக்கு 4 மற்றும் 9-ம் இடங்களும் சனியின் பார்வையைப் பெறுகின்றன. ஆகவே, தாய்வழி உறவினர்களிடையே மனக் கசப்பு கள் ஏற்படலாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். வீட்டுச்செலவிலும் தொழில் செலவுகளிலும் திட்டமிடலும் வரையறையும் தேவை. வாக்கியப் பஞ்சாங்கம் சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்: உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி! 9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசி யம். அலுவலகம் செல்லும் பெண்கள், அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். புது முயற்சிகளை இப்போதைக்குத் தள்ளிப்போடுங்கள். 10. வியாபாரத்தில் எக்காரணம் கொண்டும் அகலக்கால் வைக்கக் கூடாது. புதிதாகக் கடன் வாங்குவதைத் தவிருங்கள். பங்குதாரர்களை இயன்றவரையிலும் அனுசரித்துச் செல்வது நல்லது. அரிசி - பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். 11. உத்தியோகத்தில், திடீர் இடமாற்றம் உண்டு. வேலைச் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டால், விளைவு உங்களுக்கு நன்மையாக இருக்கும். அதேபோல், அதிகாரிகளிடம் மோதல்போக்கு வேண்டாம். பழைய அதிகாரிகளின் வழிகாட்டுதல் நன்மை அளிக்கும். கணினித் துறை யினருக்கு, வெளிநாடு சார்ந்த ஒப்பந்தப் பணிகள் கிடைக்கும்; எனினும் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. 2026 வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி 6 ராசிகளுக்குப் பாதிப்புகளைச் சரிசெய்யும் 10 பரிகாரங்கள்!
சிம்மம் : `எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்! ஏன் தெரியுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் சிம்மம் சிம்மராசியின் அதிபதி சூரியன். அவர் கிரக நாயகன்; ஆத்ம காரகன். சிம்மம் ஸ்திர ராசி. சமுதாயத்தில் அந்தஸ்தும் அங்கீகாரமும் தேடிவரும். சூழலைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். நீங்கள் எங்கும் எதிலும் முதன்மையானவராகச் செயல்படுவீர்கள். உங்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி எப்படி? சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, அஷ்டமத்துச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார் சனி பகவான். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அவ்வப்போது எதிர்மறைச் சிந்தனைகள் தலைதூக்கும். 2. குடும்ப விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும் முன்பு தக்க ஆலோசனை தேவை. குலதெய்வப் பிரார்த்தனைகள் உங்களைப் பலப்படுத்தும். 3. குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து போகும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கொஞ்சம் கடன் வாங்க வேண்டி வரும். அத்தியாவசியச் செலவுகளால் கையிருப்பு கரையும். பூர்விகச் சொத்துப் பங்கைப் பெறுவதில் சிரமங்கள் உண்டு. 4. எனினும் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் முதல் நான்கு மாதங்கள், சில காரியங்கள் நல்லபடி நடந்தேறும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலும். சனி பகவான் 5. சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் 2.4.2026 முதல் 14.4.2027 வரையிலான காலத்தில், கடன் பிரச்னைகளில் கவனம் தேவை. வீண் செலவுகளை அறவே தவிருங்கள். வீட்டில், வீண் வாக்குவாதம், தேவையில்லாத சந்தேகங்கள் வேண்டாம். 6. சனி பகவான் 14.4.2027 முதல் 24.4.2028 வரை ரேவதியில் சஞ்சரிக் கும் போது குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். எதிர் பார்த்த பணவரவு உண்டு. பேச்சால் சாதிப்பீர்கள். செல்வாக்கு உயரும். 7. சனி பகவான் வக்ரகதியில் செல்லும் 15.7.2026 முதல் 30.11.2026 வரையிலான காலத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பண வரவும் திருப்தியாக இருக்கும். 8. இந்தப் பெயர்ச்சிக்காலத்தில் சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 2, 5-ம் வீடுகளைப் பார்ப்பதால், எதிர்பார்த்த திடீர் பண வரவு உண்டு. பேச்சால் சாதிப்பீர்கள் என்றாலும், உணர்ச்சி வயப்படாமல் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தாரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். வாக்கியப் பஞ்சாங்கம் சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்: சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி! 9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். பணிக்குச் செல்லும் பெண்கள், விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். சில காரியங்களில் உங்களின் நடவடிக்கைகள் பாராட்டப்பெறும். 10. வியாபாரிகள் இந்தக் காலக்கட்டத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்த்துவிடுங்கள். வாடிக்கையாளர்களிடம் கடுமை காட்ட வேண் டாம். புதுத்துறைகளில் இறங்குகிறீர்கள் எனில், தக்க ஆலோசனையும் வழிகாட்டலும் தேவை. தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரிப் பாகங்கள் மூலம் லாபம் வர வாய்ப்பு உண்டு. எவருக்கும் பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்கவேண்டாம். 11. உத்தியோகத்தில், அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். பணி சார்ந்து அதிகாரிகள், சக ஊழியர்கள் குறித்து எவ்வித விமர்சனமும் கூடாது. முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். சிலருக்கு, வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வேறு நிறுவத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வந்துசேரும். 2026 வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி 6 ராசிகளுக்குப் பாதிப்புகளைச் சரிசெய்யும் 10 பரிகாரங்கள்!
மிதுனம்: `எதிர்பாராத பண வரவு; வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் மிதுனம் மிதுன ராசிக்கு அதிபதி புதன். பொதுவாகவே ராசிப்படி உங்களுக்கு எச்சரிக்கையுடன் பழகும் பாங்கும், பொருளீட்ட பல வழிகளைத் தேர்ந்தெடுக்கும் துணிவும் இருக்கும். வீடு-வாகனம் போன்றவற்றை முழுமையாக அனுபவிக்கும் யோகம் பெற்றவர் நீங்கள். மிதுனம் - வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 மிதுன ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, 10-ம் வீட்டில் சனி அமர்கிறார். எதிலும் நல்லதே நடக்கும். இதுவரையிலும் ஏதேதோ காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் இனி பூர்த்தியாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். 2. வீடு கட்டுவதற்கு வங்கிக்கடன், குழந்தைப் பாக்கியம் எதிர்பார்த்திருக்கும் அன்பர்களுக்கு குழந்தை வரம், உறவுகளிடையே இணக்கம், சொந்த ஊரில் மதிப்பு - அந்தஸ்து ஆகிய அனைத்து விஷயங்களும் கிடைக்கும் காலம் இதுவாக இருக்கும். 3. இந்தச் சனிப்பெயர்ச்சியில் வரும் ஏப்ரல்-2 வரை குடும்பத்தில் கவனம் தேவை. உங்களின் பாதகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலம் என்பதால், வீட்டில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். விலையுயர்ந்த பொருள்களைக் கவனமாகக் கையாளுங்கள். வாக்கிய பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 - மிதுனம் 4. சனி பகவான் உத்திரட்டாதியில் பயணிக்கும் காலமான 2.4.2026 முதல் 14.4.2027 வரை, எதிர்பாராத பண வரவு, எடுத்த வேலையில் வெற்றி உண்டு. வெளிநாட்டு நண்பர்கள் உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளுக்குத் தடபுட லாக திருமணம் முடியும். 5. எனினும் சனி பகவானின் வக்ர சஞ்சார காலத்தில் 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை அலைச்சல், காரியத்தடைகள் வந்துபோகும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். 6. இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 4, 7 மற்றும் 12-ம் வீட்டைப் பார்க்கிறார். ஆகவே, தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். அவருக்குக் கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து நீங்க வாய்ப்பு உண்டு. சுப விரயங்கள் வரக்கூடும். 7. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்குக் குடும்பத்தில் அமைதி திரும்பும். பணிக்குச்செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகளும் வந்து சேரும். 8. வியாபாரத்தில், புதுப் பாய்ச்சல் காட்டுவீர்கள். எனினும் புது முதலீடுகளில் கவனம் தேவை.போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். 9. ஒருசிலருக்குப் பெரிய நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கண்ணாடி, ஆடை, கெமிக்கல் வகைகளால் லாபம் அடைவீர்கள். 10. உத்தியோகத்தில், இப்போது சனி பகவான் ராசிக்கு 10-ம் வீட்டில் வந்து அமர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். எனினும், மேலதிகாரி ஆதரவாக இருப்பார். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மதிப்பு - மரியாதை கூடும் 11. ஒருசிலருக்குப் பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. அடிக்கடி விடுப்பு எடுக்காதீர்கள். முக்கிய பதிவேடுகளைக் கவனமாகக் கையாளுங்கள். கணினித் துறையினருக்கு, அதிக சம்பளத்துடன் திடீர் இடமாற்றம் உண்டு. சனிப்பெயர்ச்சியில் அனைவருக்கும் பரிகாரம் அருளும் கோளறு பதிகம்!
மேஷம் : `ஏழரைச் சனி ஆரம்பம், என்றாலும்.!' | வாக்கிய சனிப்பெயர்ச்சி 2026 பலன்கள்
வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் மேஷத்துக்கு அதிபதி செவ்வாய். சூரியனுக்கு அது உச்ச வீடு. இந்த இருவரது இயல்புகளும் மேஷத்தில் பிறந்தவர்களிடம் தென்படும். இன்ப - துன்பங்களில் பதறாத மனமும் ஆராயாமல் சட்டென முடிவெடுக்கும் குணமும் கொண்டவர்கள் நீங்கள். ஆளுமையும், தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும் உங்களின் பலம். மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. தற்போது உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம் என்றாலும், ராசிக்கு விரய வீட்டில் அமரும் சனி, நிச்சயம் யோக பலனையே கொடுப்பார். 12-ல் மறைவதால், இழுபறியான பல காரியங்கள் இனி விரைந்து முடியும். 2. குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். அதேநேரம், சொந்தபந்தங்களின் ஆதரவு இருந்தாலும், அவர்களால் செலவுகளும் இருக்கும். 3. சனிப்பெயர்ச்சியின் தொடக்கக் காலத்தில் ஒருசிலருக்கு பெரிய பதவிகள் தேடி வர வாய்ப்புகள் உண்டு. திருமணத்தில் இருந்த சிரமங்கள் நீங்கி சுபகாரிய பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும். பணவரவு அதிகரிக்கும். 4. சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் 2.4.2026 முதல் 14.4.2027 வரையிலான காலத்தில் எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். அரசுக் காரியங்களில் தாமதம் உண்டு. சனி பகவான் 5. சனிபகவான் 28.07.2027 முதல் 13.12.2027 வரை வக்ரத்தில் செல்வதால், திடீர் யோகம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். அடகிலிருந்த நகைகளை எல்லாம் மீட்பீர்கள். 6. அடுத்த வருடம் முதல் நான்கு மாதங்கள் உங்களுக்குச் சாதக மான பலன்கள் அமையும். உங்களின் தைரியத்திற்கும், அலைச்சலுக்கும் உரியவரான புதனின் நட்சத்திரமான ரேவதியில் சனி செல்வதால், வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். 7. இதுவரை உங்கள் ராசியின் மீது விழுந்த சனியின் பார்வை இனி விலகுவதால், பேச்சில் கம்பீரம் இருக்கும். தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கும் மாறுபட்ட அணுகு முறையால் பேசித் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். 8. சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் துயரிலிருந்து மீண்டு வருவீர்கள். இதுவரையிலும் உங்கள் மனதை நெருடிக்கொண்டிருந்த நெடுநாள் கடன் ஒன்று அடைபட, புது வழி பிறக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. தாய்வழியில் சொத்து வரும். உச்சத்தில் இருக்கும் வி.ஐ.பிகளின் நட்பும் ஆதரவும் கிடைக்க வாய்ப்பு உண்டு. 9. சனி பகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பண வரவுக்குக் குறைவிருக்காது. எனினும் வீண் செலவுகள் கூடாது. கண் தொடர்பான பிரச்னைகள் வரலாம். 9-ம் வீட்டைப் பார்ப்பதால், தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். 10. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையாட்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். 11. உத்தியோகஸ்தர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரியின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கணினித்துறையினரே, பதவி - சம்பள உயர்வுகள் தடைப்பட்டாலும், போராடிப் பெறுவீர்கள்.! 2026 வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி 6 ராசிகளுக்குப் பாதிப்புகளைச் சரிசெய்யும் 10 பரிகாரங்கள்!
ரிஷபம்: `லாப வீட்டில் சனீஸ்வரர், அதிர்ஷ்டம் தருவார்!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷப ராசி. ரிஷப ராசிக்கு சந்திரன், சுக்கிரன், புதன், சனி ஆகியோர் நல்ல பலன்களை அளிப்பதில் முன்னிலையில் இருப்பர். இவர்களது ஒத்துழைப்பானது, மற்ற கிரகங்களின் தாக்கத்தால் விளையும் விபரீதங்களைத் தாங்கும் திறமையை ஏற்படுத்தும் எனலாம். ரிஷபம் - சனிப்பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்: 1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை சனி பகவான் லாப வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். மனச்சோர்வு நீங்கும்; மனதில் புதுச் சிந்தனைகள் தோன்றும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். 2. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைவரத்துக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். நகை ஆபரணங்கள் சேரும். 3. சகோதரர்களுடனான கசப்பு உணர்வு நீங்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. வாழ்க்கைத்துணைவர் வழியில் மதிப்பு - மரியாதை கூடும். 4. மீனத்தில் அமரும் சனிபகவான், 3-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எனினும் அவ்வப்போது அலைச்சல், டென்ஷன் வந்து போகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். சனிபகவான் 5. சனிபகவானின் சஞ்சாரப்படி அவர் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ஆனாலும் பூர்விகச் சொத்துப் பிரச்னைகள், வாகனப் பயணத்தில் கவனத்துடன் செயல்படவேண்டும். இல்லையெனில் சொத்துக்கள் மூலம் விரயம் வழக்குகள் வந்து சேரலாம். வாகனப் பயணத்தில் சிறு சிறு விபத்துகள் வரக்கூடும். 6. அதேபோல் சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கண்காணிப்பு தேவை. தவறான வழிகளில், பொழுதுபோக்குகளில் அவர்களின் கவனம் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அன்புடன் வழிநடத்துங்கள். 7. சனிப்பெயர்ச்சி நிகழ்ந்து அடுத்த ஓரிரு மாதங்கள் வரை தந்தை யுடன் கருத்துமோதல், வீண் செலவுகள் வந்து நீங்கும். அதேநேரம், அவர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் காலமான 2.4.2026 முதல் 14.4.2027 வரை, பொன்-பொருள் சேரும். புது வேலை அமையும்.. 8. அடுத்த வருடம் (2027) ஏப்ரல் முதல் ஒரு வருட காலத்தில், சிலருக்குப் புது வீடு அமைய வாய்ப்பு உண்டு. சனி பகவான் ரேவதியில் செல்லும் அந்தக் காலத்தில், திருமணக் காரியங்கள் கூடிவரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி: விசாகம், அனுஷம், கேட்டை, மூலம்! 9. சனி பகவான் வக்ர சஞ்சாரக் காலத்தில்... 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை வீண் அலைச்சல், காரியத்தடைகள் வரக்கூடும். முன்கோபம், சிறியளவில் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். 10. வியாபாரிகளே, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். 11. உத்தியோகஸ்தர்களே, உங்களின் நிர்வாகத் திறமைகள் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ஒருசிலர், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவார்கள். சனிப்பெயர்ச்சி: சக்தி விகடன் நடத்தும் அதிவிசேஷ வாராஹி ஹோமங்கள்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!
Kadagam: கடக ராசிக்கு சொத்துகள் சேர்க்கும் யோகம்.. மார்ச் 15 வரை பேச்சில் ரொம்ப கவனம்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
March Matha Palan: மிதுன ராசிக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்.. புரோமோஷன் கன்ஃபார்ம்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
Rishabam: ரிஷப ராசிக்கு 30 நாட்களில் வாழ்க்கையே மாறப்போகுது.. அதிர்ஷ்ட மழை கொட்டும்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மேஷ ராசிக்கு 4 கிரகங்களின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம்
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
நாகை மாவட்டம், நீடூர் சோமநாதர்: சனி தோஷங்கள் தீரும்... கடக ராசி, லக்னக்காரர்களுக்கான பரிகாரத்தலம்!
சிவபெருமான் அருளும் தலங்கள் பல நம் தேசத்தில் உள்ளன. அவற்றில் தேவர்கள் வழிபட்ட தலங்கள் அநேகம். நாம் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்தாலே நம் வினைகள் தீரும். கிரக தோஷங்கள் தொலையும். வாழ்வில் நன்மையும் நலமும் தேடிவரும். அப்படிப்பட்ட ஒரு தலம்தான் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள நீடூர். ஊழிக்காலத்தும் அழியாது நீடித்திருக்கும் ஊர் என்பதால் ‘நீடூர்’ எனப் பெயர் பெற்றது என்கின்றனர். இந்தத் தலத்தில் இறைவன் சோமநாதராக அருள்பாலிக்கிறார். இங்கு உறையும் அம்மை ‘வேயுறு தோளியம்மை’ என்னும் இனிய திருநாமத்தோடு கொலுவீற்றிருக்கிறாள். அப்பர் பெருமானும், சுந்தரரும், சேக்கிழார் பெருமானும், மச்சபுராணமும் போற்றிப் புகழும் திருத்தலம் இது. இத்தலம் இந்திரன் முதலான தேவர்களும் பிரமன், திருமால், பத்ரகாளி முதலிய தெய்வங்களும் சிவனை வழிபாடு செய்த தலம் இது. நீடூர் சோமநாதர் திருக்கோயில் ஒருமுறை இந்தத் தலம் வந்த இந்திரன், சிவபூஜை செய்யும் நேரம் நெருங்கிவிடவே காவிரிக்கரையில் இருந்த மண்ணை எடுத்து லிங்கம் செய்து பூஜை செய்து வழிபட்டான். பின்பு இறைவனைத் தன் இனிய கானத்தால் துதித்தான். இந்திரனின் கானத்தால் மகிழ்ந்த ஈசன் இந்திரன் முன்பு தோன்றி திருநடனக்காட்சி அருளினார். இதனால், இந்தத் தல இறைவனுக்கு, ‘கான நர்த்தன சங்கரன்’ என்ற திருநாமமும் ஏற்பட்டது. இந்திரன் இங்குள்ள ஈசனிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, இங்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அடுத்துவரும் 12 ஆண்டுகளில் சேரத்தக்க பொருள் செல்வங்களையும், புகழ், அனுபவப் பேரறிவு, அட்டமா ஸித்திகள், வீடுபேறு எனும் அருள் செல்வங்களையும் அருளும் பேரருராளனாக சோமநாதர் விளங்குகிறார் என்கின்றன புராணங்கள். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்! தன்மசுதன் என்ற அசுரன், தான்செய்த பாவத்தால் நண்டாகப் பிறந்தான். தன் நிலைமாற வேண்டிக் காத்திருந்தவனுக்கு நாரத முனிவரின் தரிசனமும் உபதேசமும் கிடைத்தன. நாரதர், நற்கதி ஏற்பட நீடூர் சோமநாதரை வழிபட அறிவுறுத்தினார். அதன்படி அவன் சோமநாதரை வழிபட, ஈசன் அருள்செய்து லிங்கத்துள் ஐக்கியமாகுமாறு அருள்பாலித்தார். நண்டு இறைவனை வணங்கி நற்கதி அடைந்த தலம் இது என்பதால் கடக ராசிக்காரர்களுக்குரிய பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. கடக ராசிக்காரர்கள், லக்னக் காரர்கள் இங்குவந்து ஈசனை வழிபடத் துன்பங்கள் தீர்ந்து நற்பலன்கள் மிகுதியாகும் என்பது நம்பிக்கை. மேலும் இத்தலம் முனையடுவார் நாயனார் முக்தி அடைந்த தலம் என்பது கூடுதல் சிறப்பு. நீடூர் சோமநாதர் திருக்கோயில் இங்கு கோயில்கொண்டிருக்கும் அம்மையை சூரியன் வழிபட்டு அருள்பெற்றதால் அன்னைக்கு ‘ஆதித்ய அபய வரதாம்பிகை’ என்ற திருநாமமும் உண்டு. அம்மனின் சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில் சனி பகவானுக்குச் சந்நிதி உள்ளது. அம்மனையும் சனி பகவானையும் ஓரிடத்தில் இருந்து தரிசனம் செய்ய இயலும். அவ்வாறு தரிசனம் செய்பவர்களுக்கு சனி தோஷம் நீங்கும் என்பது ஐதிகம். சகல கிரகங்களையும் தன் அருள்பார்வையால் வழிநடத்தும் அன்னையை வணங்கினாலே நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதால் இங்கு நவகிரக சந்நிதி இல்லை. திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்! இத்தலத்தில் விநாயகப் பெருமான் பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற 3 நிலைகளில் சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்று அருள்கிறார். புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வணங்கினால் உரிய ஆலோசனைகள் கிடைத்து தொடங்கும் செயல் நல்லமுறையில் முடிவடையும் என்கிறார்கள் பக்தர்கள். நீடூர் சோமநாதர் இத்தலத்தில் ஆனந்த தீர்த்தம், செங்கழு நீரோடை, சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பத்ரகாளி தீர்த்தம், முனிவரர் தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம் என்னும் நவ தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட பிறவிப் பிணி தீரும் என்கிறது தலபுராணம். எப்படிச் செல்வது?: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது நீடூர். காஞ்சிபுரம் சின்ன வெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில்: பலம் தரும் ராகு - கேது பரிகாரத் தலம்!
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 4 2026 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 4.3.2026 திதி : இன்று மாலை 05.43 வரை பிரதமை. பின்னர் துவிதியை. நட்சத்திரம் : இன்று காலை 08.23 வரை பூரம். பின்னர் உத்திரம். நாமயோகம் : இன்று காலை 09.35 வரை திருதி. பின்னர் சூலம். கரணம் :
Chandra Grahan: மீன ராசிக்கு சந்திர கிரகணத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. விபரீத மாற்றங்கள் காத்திருக்கு
சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதியான இன்று சந்திர கிரகணம் தொடங்கியுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மீன ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது.
கேரளம்: 'பெண்களின் சபரிமலை' - ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா! | Photo Album
கேரளம்: 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா.! கேரளம்: 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா.! ஆற்றுகால் பகவதி கோயிலில் இன்று பொங்காலை பெருவிழா; திருவனந்தபுரத்தில் குவியும் பெண்கள்!
Chandra Grahan: மீன ராசிக்கு சந்திர கிரகணத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. விபரீத மாற்றங்கள் காத்திருக்கு
சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதியான இன்று சந்திர கிரகணம் தொடங்கியுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மீன ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது.
Chandra Grahan: மீன ராசிக்கு சந்திர கிரகணத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. விபரீத மாற்றங்கள் காத்திருக்கு
சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதியான இன்று சந்திர கிரகணம் தொடங்கியுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மீன ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் நடைபெற்ற மாசிமக கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி!
மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி
தஞ்சை திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில்: சங்கடங்கள் தீர்க்கும் சண்டிகேஸ்வரர்; வினைகள் நீங்கும்!
சிவாலயம் சென்றால் சிவ தரிசனத்துக்குப் பின் கட்டாயம் சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். சண்டிகேஸ்வரர் சந்நிதியில் மெதுவாக கைகளைத் தட்டி ஓம் நமசிவாய என்று சொல்லி, 'சிவ தரிசனத்தின் பலனை எனக்கு அருள்வாய்' என்று வேண்டிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் சிவனை தரிசித்த பலனே நமக்குக் கிடைக்கும். இப்படி சிவாலயத்தின் பொறுப்பாளராக இருந்து அருளும் சண்டிகேஸ்வரர் இந்தப் பூவுலகில் அவதரித்தபோது ஈசனின் தரிசனம் பெற்ற தலம் ஒன்று உண்டு. இங்குள்ள சிவனை தரிசனம் செய்தால் 1008 சிவாலயங்களை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். வாருங்கள் அந்த அற்புதத்தலத்தை தரிசிப்போம். சண்டிகேஸ்வரர் கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருஆய்ப்பாடி. ஜெயங்கொண்டம், அணைக்கரை ஆகிய ஊர்களில் இருந்தும் இந்த ஊருக்குப் பேருந்துகள் உள்ளன. திருஆய்ப்பாடியில் ஊருக்குள்ளேயே அமைந்துள்ளது ஸ்ரீபாலுகந்தீஸ்வரர் கோயில். திருநாவுக்கரசர், இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற இந்தத் தலத்தில் தற்போது இருக்கும் ஆலயமே சுமார் 1,000 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். விசாரசர்மன் என்பான் சிறுவயதுமுதலே சிவபக்தியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். ஒருமுறை அவன் தந்தை சிவ அபிஷேகத்துக்கான பாலைக் காலால் எட்டி உதைத்தார். அப்போது விசாரசர்மன் அருகில் இருந்த ஒரு கோலை எடுத்து அவர் காலில் அடிக்க அதுவே மழுவாக மாறி அவர் கால்களை வெட்டியது. விசாரசர்மன் மீண்டும் சிவதியானத்தில் ஆழ்ந்துவிட்டான். இதைக் கண்ட ஈசன் மனம் கனிந்தார். சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து, 'இனி நானே உனக்குத் தந்தையாவேன்' என்று கூறி, தன் கழுத்தில் இருந்த கொன்றை மாலையை விசாரசர்மனுக்குச் சூட்டி, சண்டிகேஸ்வரர் என்ற பட்டத்தையும் தந்தார். விசாரசர்மன் செய்த பால் அபிஷேகத்தை ஏற்றதால், 'பால் உகந்தநாதர்' என்ற திருநாமம் சுவாமிக்கும் ஆ (பசு) மேய்த்த தலம் இது என்பதால் தலத்துக்கு, 'ஆப்பாடி' என்றும் பெயர் உண்டானது. திருவாய்ப்படி ஸ்ரீபாலுகந்தநாதர், பிரகன்நாயகி சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருத்தலம் இதுதான் என்பதால் இங்கே, சிவனாருக்கு அருகிலேயே காட்சி தருகிறார் ஸ்ரீசண்டிகேஸ்வரர். இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரைத் தரிசித்தால், 1008 தலங்களுக்குச் சென்று தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். இந்தத் தலத்தின் க்ஷீரகுண்ட தீர்த்தமும் விசேஷம். இதில் தீர்த்த நீராடி சிவ தரிசனம் செய்தால், சகல பாவங்களும் விலகும்; பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. திருஆப்பாடி தற்போது திருவாய்ப்பாடி என்று வழங்கப்படுகிறது. இங்கே இறைவன் பாலுகந்தநாதர் என்றால் அம்மனோ பெரியநாயகி, பிரகன்நாயகி என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தலவிருட்சம் அத்தி மரம். தீர்த்தம் மண்ணியாறு. இது தஞ்சாவூர் மாவட்டதிலே அமைந்திருக்கின்றது. ஆலயத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோரும் அற்புதமான மூர்த்தங்களாக அழகு தரிசனம் தருகின்றனர். சண்டிகேஸ்வரருக்கு ரிஷபாரூடராக, உமையவளுடன் தரிசனம் தந்து ஆட்கொண்டார் சிவபெருமான். இது நடந்தது, மகாசிவராத்திரி நன்னாளில் என்பார்கள். எனவே, மாசி மாதத்தில் வருகிற மகாசிவராத்திரி நன்னாள் மற்றும் அமாவாசையில் இங்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. மகா சிவராத்திரி நாளில் கும்பகோணம், ஆடுதுறை, பாபநாசம், அணைக்கரை, அரியலூர், ஜெயங் கொண்டம் எனச் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீபாலுகந்தீஸ்வரரைத் தரிசிக்க இங்கு வருகின்றனர். இந்த ஆலயத்தில் சோழர்கள் காலக் கல்வெட்டுகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோழர்கள், பல்லவர்ஜள், விஜயநகர மன்னர்கள் என வரலாறுமுழுக்க மன்னர்கள் இந்த ஆலயத்தில் திருப்பணி செய்திருக்கிறார்கள். திருவாய்ப்படி ஸ்ரீபாலுகந்தநாதர் திருக்கோயில் மகா சிவராத்திரி நாளில் இங்கே உள்ள தீர்த்தத்தில் நீராடி அல்லது தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டு, ஸ்ரீபெரியநாயகிக்கு அரளிமாலையும் ஸ்ரீபாலுகந்தீஸ்வரருக்கு வில்வமாலையும் சார்த்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால்... பிறவிப் பயனை அடையலாம்; சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து நிம்மதியுடன் வாழலாம்; முன் ஜன்மப் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். ஸ்ரீசண்டிகேஸ்வரருக்கு முக்தி அளித்து அவரை ஆட்கொண்ட ஸ்ரீபாலுகந்தீஸ்வரர் தலத்துக்கு வாருங்கள்; சகல தோஷங்களும் விலகி சந்தோஷம் பெருகுவதை உணர்வீர்கள்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 3 2026 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: குறைகளை சுட்டிக்காட்டி உறவுகளை இணைத்து வைப்பீர்கள். பரணி: பணியிட தொல்லைகளை விலக்கி முன்னேறுவீர்கள். கார்த்திகை: முறைப்பாக நடந்து நல்ல வாய்ப்பை நழுவ விடாதீர்கள். ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த சுபச் செய்திகள் வீடு தேடி வரும். மிருகசீரிடம்: நேர விரயத்தைக் குறைத்து விரும்பிய காரியங்களை முடிப்பீர்கள். திருவாதிரை: அரசியலில் முன்னேற்றம் ஏற்பட்டு புதிய பதவி கிடைக்கும்.
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 3 2026 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.3.2026 திதி : இன்று மாலை 05.52 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று காலை 08.07 வரை மகம். பின்னர் பூரம். நாமயோகம் : இன்று காலை 11.00 வரை சுகர்மம். பின்னர் திருதி. கரணம் :
நாளை சந்திர கிரகணம்: பரிகார நட்சத்திரத்தினர் யார்?.. இதையெல்லாம் மறந்தும் செய்யாதீங்க
சந்திர கிரகணம் 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. இந்நிலையில், ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை மார்ச் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணம் எப்போது நிகழ்கிறது, பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரத்திரனர் யார், என்ன
Rasi Palan This Week: பிளான் பண்ணி ஜெயிக்கும் மீனம் ராசி.. அடுத்தடுத்து குட் நியூஸ்
Magaram Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு குபேர யோகம்.. பணத்தில் நீச்சலடிக்கும் நேரம்
Kumbam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு குபேர யோகம்.. பணத்தில் நீச்சலடிக்கும் நேரம்
Kumbam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Thirunallaru Sani Peyarchi 2026 | 12 ராசிகளுக்கும் பலன்கள் | ஜோதிடர்கள் மாநாடு - சனிப்பெயர்ச்சி பலன்
Rasi Palan This Week: மகர ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. முயற்சிகளில் வெற்றி
Magaram Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
Rasi Palan This Week: மகர ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. முயற்சிகளில் வெற்றி
Magaram Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
மாசி மகம்: புதுச்சேரி திருக்காஞ்சில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவர்கள்!
பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் முன்னோர்களுக்கு தற்பணம் முன்னோர்களுக்கு தற்பணம் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் சாமி வேடமிட்ட பக்தர்கள் சாமி வேடமிட்ட பக்தர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவர்கள் பக்தர்கள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவர்கள் பக்தர்கள் தரிசனம் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் பக்தர்கள் தரிசனம் சாமி வேடமிட்ட பக்தர்கள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் அருள் பாலிக்கும் உற்சவர்கள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவர்கள்
Rasi Palan This Week: ஜாவா சுந்தரேஷனாக மாறும் தனுசு ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் காலம்
Dhanusu Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்
ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்

25 C