SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
...

Rasi Palan This Week: சிக்ஸர் அடிக்கும் விருச்சிக ராசி.. நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு

Viruchigam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஒனிந்தியா 2 Mar 2026 10:56 am

Rasi Palan This Week: சிக்ஸர் அடிக்கும் விருச்சிக ராசி.. நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு

Viruchigam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஒனிந்தியா 2 Mar 2026 10:28 am

நாளை சந்திர கிரகணம் எப்போது? அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்; சொல்ல வேண்டிய ஸ்லோகம்!‍

நாளை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. வானியல் நிகழ்வுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் சந்திர கிரகணம் சாஸ்திர அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா (நிழல்) கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன. சூரியன், சந்திரன் ஆகியன ராகுவோடும் கேதுவோடும் இணைந்திருக்கும் காலத்தில் கிரகணங்கள் தோன்றும். சூரியன், சந்திரன் ஆகியன ராகுவுடன் இணைந்திருந்தால் சூரிய கிரகணமும் சந்திரனுடன் கேதுவோடும் சூரியன் ராகுவோடும் இருந்தால் சந்திரகிரகணம் தோன்றும் என்பதை நம் பஞ்சாங்கங்கள் மூலம் ஜோதிடர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்திருக்கின்றனர். அதாவது அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் பௌர்ணமி நாளில் சந்திரகிரகணமும் தோன்றும். ராகு-கேது அந்த வகையில் நாளை சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. நாளை பௌர்ணமி மாலை 5.52 மணிக்கு உள்ளது. இந்த நேரத்தில் சந்திரன் கேதுவுடன் இணைந்து இருக்கிறார். ராகுவோடு சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கிரக சேர்க்கை மிகவும் அபூர்வமானது. சூரியன் ராகுவோடு இருக்கும் காலத்தில் கிரகணங்கள் வந்தால் அரசு, அரசாங்கம், போர் போன்ற விளைவுகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் கடந்த பிப் 17 ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. தற்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்தக் கிரகணம் முடிந்தபின் சூரிய கிரகணத்துக்குப் பின் தோன்றிய போர், பொருளாதாரச் சரிவு போன்ற பிரச்னைகள் பலவும் முடிவுக்கு வரும் என்பது ஜோதிடர்களின் நம்பிக்கை. அந்த வகையில் நாளைய சந்திரகிரகணம் முக்கியத்துவம் பெறுகிறது. நாளை பிற்பகல் 3.20 மணிக்குக் கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை நிகழும். இந்தக் கிரகணம் இந்தியாவில் தெரியும். எனவே நம்மால் மாலை வேளையில் ஆறு மணிக்கு மேல் இந்தக் கிரகணத்தைக் காணமுடியும். கிரகணம் தெரியும் என்பதால் அதற்குரிய சடங்குகளைச் சொல்கிறது சாஸ்திரம். தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம் பொதுவாக கிரகணக் காலத்தில் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். சூரிய கிரகணமாக இருந்தால் கிரகணம் பிடிக்கும் வேளையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். சந்திர கிரகணம் என்றால் கிரகணம் விடும் வேளையில் குறிப்பாக பௌர்ணமி முடியும் நேரமான 5.52 மணிக்குப் பிறகு செய்ய வேண்டும். கிரகணம் பூர நட்சத்திரத்தில் நிகழ்வதால் பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். அதாவது கிரகணம் முடிந்ததும் குளித்து திருநீறு பூசி அருகில் இருக்கும் ஆலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மேலும் ஏதேனும் தானம் கொடுப்பதும் அவசியம். பொதுவாக தானம் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ன கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி பலருக்கும் உள்ளது. தர்ப்பணம் கிரகணக் காலத்தில் தானம் கொடுப்பதுதான் மிகவும் முக்கியம். இல்லாதவர்களுக்கு நீங்கள் எது கொடுத்தாலும் அது தானமாகக் கருதப்படும். குறிப்பாக ஆடைகள், பணம் என ஏழைகளுக்குத் தானம் செய்யப் பன்மடங்கு நற்பலன் பெறுகும். அருகில் இருக்கும் ஆலயத்துக்கு தானியங்கள், மட்டைத்தேங்காய் ஆகியன தானம் செய்தால் மிகுந்த நற்பலன் உண்டாகும். கிரகண வேளையில் மந்திர ஜபம் செய்வது விசேஷம். ஒருமுறை மந்திரம் ஜபித்தால் பல ஆயிரம் முறை ஜபித்த பலன் கிடைக்கும். மந்திரம் ஸித்தியாகும். மந்திர உபதேசம் பெறவும் இந்தக் கிரகண காலம் உகந்தது. கிரகண வேளையில் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்துகொண்டும் இருப்பது சிறப்பு. நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்! கிரகணக் காலத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் இந்த்ரோ (அ )நலோ தண்டத ரஸ்ச ருக்ஷ : பாசாயுதோ வாயு குபே ர ஈஸா: குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த சந்த்ர க்ரஹ தோஷ சாந்திம் சந்திர கிரகணம் இந்த ஸ்லோகத்தை ஒரு காகிதத்தில் எழுதி கையில் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் மூன்று முறை இதைச் சொல்ல வேண்டும். எட்டு திசைகளையும் ஆளும் தெய்வங்களைப் போற்றும் இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் நமக்கு கிரகதோஷங்கள் உண்டாகாது என்பது நம்பிக்கை. விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன்: தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருக்கோயில்!

விகடன் 2 Mar 2026 9:04 am

கும்பகோணம், கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்: மனித உருவில் வந்த சிவன்... நோய் தீர்க்கும் திருத்தலம்!

சிவவடிவங்களில் நடராஜர் திருமேனி மிகவும் விசேஷமானது. சிவன் அபிஷேகப்பிரியர். அவருக்குத் தினமும் அபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் நடராஜப் பெருமானுக்கோ மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் என ஆண்டில் 5 நாள்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவற்றில் ஒன்று மாசி சதுர்த்தசி. மாசி மகத்துக்கு முன்புவரும் சதுர்த்தசி நாளில் நடராஜப் பெருமானைத் தரிசித்தாலோ அவருக்கு நிகழும் அபிஷேகங்கள் கண்டாலோ வாழ்வில் சந்தோஷம் பெருகும். செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. சிவபெருமான் நடராஜராக அருளும் தலங்களில் முக்கியமானது கோனேரிராஜபுரம். கும்பகோணம் - காரைக்கால் பாதையில், எஸ்.புதூர் எனும் ஊருக்கு அருகில் உள்ளது கோனேரிராஜபுரம். இத்தல மூலவர் உமாமகேஸ்வரர். துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தைப் போக்க இந்தத் துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். நந்திபகவான் இங்கு ஈசனை வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர் இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில்... மனித உடலில் இருப்பது போன்று ஒரு 'மரு'வையும் முடியையும் காணலாம். இந்த விக்ரகத் திருமேனி உருவான சம்பவம் சிலிர்ப்பூட்டுவது. சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரிராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார். சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், ''கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாள்களுக்குள் வடிக்க வேண்டும். அது, அளவில் பெரிதாகவும் அனைவரும் பாராட்டும்படியும் இருக்க வேண்டும்'' என்று கட்டளையிட்டார் மன்னர். திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய் தீரும் அதிசயம்! சிவ பக்தரான அந்த சிற்பி, இறைவனை வணங்கி, விக்கிரகபணியைத் தொடங்கினார். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை விரைவில் புரிந்து கொண்டார். ஒவ்வொரு முறையும் அவர், பஞ்சலோகத்தை உருக்கி, அச்சில் வார்க்கும் போது ஏதேனும் ஒரு குறை தென்படும்; விக்கிரகம் முழுமை அடையாது. சிற்பி எவ்வளவோ முயன்றும், காரணத்தை அறிய முடியவில்லை. நாள்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்பதை அறிய சிற்பக்கூடத்துக்கு வந்தார் மன்னன். 'விக்கிரகம் இன்னும் தயாராகவில்லை' என்பதை அறிந்து சினம் கொண்டவர், ''இன்னும் இரண்டு நாள்களில் விக்கிரகம் தயாராகவில்லை எனில், உம் தலை உருளும்'' என்று ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றார். கவலையில் ஆழ்ந்த சிற்பி, 'அம்பலவாணா... இது என்ன சோதனை'' என்று இறைவனையே தியானித்து கண்ணீர் வடித்தார். அவர் அருகில், பெரிய உலைகலன் ஒன்றில் பஞ்சலோகம் கொதித்துக் கொண்டிருந்தது. கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர் கோயில் அப்போது, 'ஐயா' என்ற அழைப்பொலி கேட்டு, வாயிலுக்குச் சோகத்துடன் வந்தார் சிற்பி. அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார். ''ஐயா, தாகம் உயிர் போகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்... சுடுதண்ணீராக இருந்தால் நன்று'' என்றார் சிவனடியார். சிற்பிக்கோ எரிச்சல். 'இன்னும் இரண்டு நாள்களில் என் தலை உருளப் போகிறது; இவருக்குச் சுடுதண்ணீர் வேண்டுமாம்' என்று சலித்துக் கொண்டவர், ''உள்ளே, உலைகலனில் கொதிக்கிறது... போய்க் குடியுங்கள்'' என்றபடி வெளியே அமர்ந்து விட்டார். நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்! சிவனடியார் உள்ளே சென்றார். நன்கு கொதித்துக் கொண்டிருந்த பஞ்சலோகத் திரவத்தைக் குடித்தார். மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது! ஸ்ரீநடராஜர் விக்கிரகமாகவே உறைந்தார் சிவனடியார். அவரைக் காணாது உள்ளே வந்த சிற்பி, விக்கிரகத்தைக் கண்டார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! 'என்ன அதிசயம்... சிவனடியார் மார்பில் இருந்தது போன்றே இந்த விக்கிரகத்திலும் மருவும் முடியும் உள்ளனவே... அப்படியானால் வந்தது யார்?' என்று வியந்தவர், எல்லாம் சிவனருள் என்பதை உணர்ந்தார். கண்ணீர் மல்க ஆடல்வல்லானை வணங்கிப் பணிந்தார். இந்தச் சம்பவம், மார்கழி மாத திருவாதிரை திருநாளன்று நிகழ்ந்தது என்பர். கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர் கோயில் இப்படி மனித அடையாளங்கள் உடலில் துலங்கக் காட்சி தரும் பெருமான் இன்றும் கோனேரிராஜபுரத்தில் காட்சி அருள்கிறார். ருத்ராட்ச பந்தலின் கீழ், சுவாமி தெற்கு நோக்கி அருள, இவரைத் தரிசனம் செய்தபடி நால்வர் பெருமக்கள் காட்சி தருகின்றனர். இத்தல நடராஜப் பெருமானுக்கு வீதியுலா இல்லை. நடராஜப்பெருமானுக்கு உரிய மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் போன்ற நிகழ்வுகள் வெகு விமர்சியாக நடைபெறுகின்றன. இந்த நடராஜரை வழிபட்டு இந்த ஊரில் இருக்கும் வைத்தியநாதரையும் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன்: தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருக்கோயில்!

விகடன் 2 Mar 2026 8:08 am

பஞ்சாங்கக் குறிப்புகள் மார்ச் 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 2 Mar 2026 7:44 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 2 2026 திங்கட்கிழமை.

அஸ்வினி: உபரி வருமானம் அதிகரித்து உற்சாகமடைவீர்கள். பரணி: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் பெறுவீர்கள். கார்த்திகை: புதிதாக சேர்ந்த நண்பர்களால் சில சிக்கல்கள் வரலாம். ரோகிணி: விரும்பிய பெண்ணிடம் தைரியமாக காதலைச் சொல்வீர்கள். மிருகசீரிடம்: புதிய லாபத்திற்கான வழிவகைகளைக் காண்பீர்கள். திருவாதிரை: சகோதரியின் கல்யாணப் பேச்சு சந்தோசமாக நிறைவடையும். புனர்பூசம்: எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளைக்

ஒனிந்தியா 2 Mar 2026 12:05 am

Rasi Palan This Week: துலாம் ராசிக்கு 7 நாட்களில் நடக்கப் போகும் மாற்றம்.. கோபத்தை விட்டுடுங்க

Thulam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஒனிந்தியா 1 Mar 2026 8:48 pm

Rasi Palan This Week: துலாம் ராசிக்கு 7 நாட்களில் நடக்கப் போகும் மாற்றம்.. கோபத்தை விட்டுடுங்க

Thulam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஒனிந்தியா 1 Mar 2026 6:22 pm

Rasi Palan This Week: கன்னி ராசிக்கு அடிச்சது யோகம்.. பண மூட்டையை அள்ளும் நேரம்

Kanni Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஒனிந்தியா 1 Mar 2026 3:47 pm

Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு அள்ள அள்ள பணம்.. உசுப்பேத்துவர்களிடம் உம்முனு, கம்முனு இருங்க

Simmam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்மம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஒனிந்தியா 1 Mar 2026 2:15 pm

Rasi Palan This Week: கடக ராசிக்கு வாயில தான் கண்டமே.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி

Kadagam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஒனிந்தியா 1 Mar 2026 1:11 pm

Rasi Palan This Week: மிதுன ராசிக்கு இனி எல்லாமே உச்சம் தான்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்

Mithunam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஒனிந்தியா 1 Mar 2026 12:43 pm

Rasi Palan This Week: சுக்கிரன் அருளால் ரிஷபத்திற்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. ராஜவாழ்க்கை வாழப் போறீங்க

Rishabam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஒனிந்தியா 1 Mar 2026 11:12 am

Rasi Palan This Week: மேஷ ராசிக்கு பணப் பிரச்சனை தீரப்போகுது.. ஒரு விஷயத்தில் கவனம்

Mesham Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஒனிந்தியா 1 Mar 2026 10:58 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 1 2026 ஞாயிற்றுக்கிழமை.

அஸ்வினி: பணப் பயிர்கள் மூலம் வருமானம் பெற திட்டம் தீட்டுவீர்கள். பரணி: ஏழை மாணவருக்கு கல்வியைத் தொடர உதவி செய்வீர்கள். கார்த்திகை: வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையை டெபாசிட் செய்வீர்கள். ரோகிணி: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்வீர்கள். மிருகசீரிடம்: மனையிடத்தில் இருந்த சிக்கலை சட்ட ரீதியாகத் தீர்ப்பீர்கள். திருவாதிரை: ஆசைப்பட்ட பைக்கை மகனுக்கு

ஒனிந்தியா 1 Mar 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 1 2026 ஞாயிற்றுக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.3.2026 திதி : இன்று இரவு 07.03 வரை திரியோதசி பின்னர் சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று காலை 08.53 வரை பூசம். பின்னர் ஆயில்யம். நாமயோகம் : இன்று மாலை 02.54 வரை சோபனம். பின்னர் அதிகண்டம். கரணம் :

ஒனிந்தியா 1 Mar 2026 12:05 am

Viruchigam: விருச்சிக ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. நல்ல நேரம் ஆரம்பம்

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் விருச்சிக ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 8:31 pm

Dhanusu: தனுசு ராசிக்கு பிரகாசமான வாழ்க்கை காத்திருக்கு.. இதில் மட்டும் கவனம்

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் தனுசு ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 8:24 pm

Magaram: மகர ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. சுக்கிரனால் வரும் மாபெரும் வெற்றி

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மகரம் ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 8:12 pm

Kumbam: லக்கி பாஸ்கராக மாறும் கும்ப ராசி.. சந்திர கிரகணத்துக்குப் பிறகு கொட்டும் பணம்

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் கும்ப ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 7:50 pm

Kumbam: லக்கி பாஸ்கராக மாறும் கும்ப ராசி.. சந்திர கிரகணத்துக்குப் பிறகு கொட்டும் பணம்

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் கும்ப ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 7:27 pm

Magaram: மகர ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. சுக்கிரனால் வரும் மாபெரும் வெற்றி

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மகரம் ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 6:49 pm

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 28 2026 சனிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை 28.2.2026 திதி : இன்று இரவு 09.03 வரை துவாதசி பின்னர் திரியோதசி. நட்சத்திரம் : இன்று காலை 09.51 வரை புனர்பூசம். பின்னர் பூசம். நாமயோகம் : இன்று மாலை 05.19 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம். கரணம்

ஒனிந்தியா 28 Feb 2026 5:35 pm

Viruchigam: விருச்சிக ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. நல்ல நேரம் ஆரம்பம்

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் விருச்சிக ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 5:32 pm

Thulam: துலாம் ராசிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. சந்திர கிரகணத்தில் அடிக்கும் லாட்டரி

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் துலாம் ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 4:40 pm

Thulam: துலாம் ராசிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. சந்திர கிரகணத்தில் அடிக்கும் லாட்டரி

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் துலாம் ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 4:27 pm

Chandra Grahanam: குருவின் அருளால் கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சொந்த வீடு வாங்கும் யோகம்

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் கன்னி ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 4:01 pm

உதயநிதி Vs அண்ணாமலை Vs விஜய்.. 2026 தேர்தலில் வெல்ல போவது யார் ஜாதகம் ரிப்போர்ட்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். 4 முனை போட்டியால் தேர்தல் களம் பரபரக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசியலின் எதிர்காலம் என கருதப்படும் துணை முதலமைச்சர் உதயநிதி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தவெக

ஒனிந்தியா 28 Feb 2026 3:28 pm

உதயநிதி Vs அண்ணாமலை Vs விஜய்.. 2026 தேர்தலில் வெல்ல போவது யார் ஜாதகம் ரிப்போர்ட்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். 4 முனை போட்டியால் தேர்தல் களம் பரபரக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசியலின் எதிர்காலம் என கருதப்படும் துணை முதலமைச்சர் உதயநிதி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தவெக

ஒனிந்தியா 28 Feb 2026 2:02 pm

சிம்ம ராசிக்கு விபரீத ராஜயோகம்.. சந்திரண கிரகணத்தில் வரப்போகும் அதிர்ஷ்டம்

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் சிம்ம ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 12:53 pm

2026 Assembly Election: தேர்தல் எப்படி இருக்கும்.. எந்த கட்சி வெற்றி பெறும்.. ஜோதிடம் சொல்வது என்ன

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கடுமையாக முயற்சி செய்கிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி செய்கிறது. நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகளும் களத்தில் மல்லு கட்டுகிறார்கள். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார், ஜோதிட ரீதியாக கிரக நிலைகள்

ஒனிந்தியா 28 Feb 2026 11:39 am

2026 Assembly Election: தேர்தல் எப்படி இருக்கும்.. எந்த கட்சி வெற்றி பெறும்.. ஜோதிடம் சொல்வது என்ன

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கடுமையாக முயற்சி செய்கிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி செய்கிறது. நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகளும் களத்தில் மல்லு கட்டுகிறார்கள். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார், ஜோதிட ரீதியாக கிரக நிலைகள்

ஒனிந்தியா 28 Feb 2026 10:27 am

Lunar eclipse: அடித்து ஆடப்போகும் மிதுன ராசி.. சந்திரகிரகணத்தால் வரப்போகும் பெரிய அதிர்ஷ்டம்

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் கடக ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Lunar eclipse]. 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட

ஒனிந்தியா 28 Feb 2026 10:22 am

வேலூர் ஈசன்மலை: ஈ வடிவில் சித்தர்; ஜம்புகேஸ்வரர்; வாரயிறுதி ஆன்மிகப் பயணம் செய்ய ஏற்ற தலம்!

மலைத்தலங்கள் கேளிக்கைகளுக்கானவை மட்டுமல்ல. நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிப்பவை. நமக்கான ஆன்மத் தேடலைத் தொடங்கிவைப்பவை. அதனால்தான் நம் முன்னோர்கள் மலைகளில் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். தவக்குடில்கள் அமைத்தனர். அப்படிப்பட்ட ஓர் தலம்தான் ஈசன் மலை. வேலூர் மாவட்டம் - காட்பாடி வட்டத்தில், தெங்கால் கிராமத்தில் அமைந்துள்ளது ஈசன் மலை. மனதையும் உடலையும் ஆரோக்கியமாக்கும் மூலிகைகள் நிறைந்த இந்த மலையில் சந்திரகாந்தப் பாறைகள் காணப்படுகின்றன. வாருங்கள் அந்த அற்புதமான மலைத்தலத்தை தரிசிப்போம். சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் ஆற்காடு பைபாஸ் சாலையிலிருந்து, வலப்புறமாகப் பிரிந்து, லாலாபேட்டை வழியாக ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 26 கி.மீ. தொலைவு பயணித்தால் ஈசன் மலையை அடையலாம். வழியில் பொன்னை ஆறு குறுக்கிடுகிறது. வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் பசுமை போர்த்தித் திகழ்ந்தது, மலைப் பகுதி. அடர்த்தியான மரங்கள், சுழன்றடிக்கும் குளிர் காற்று, சலங்கையின் பரல்களாய் சத்தமிடும் நீரோடைகள், பெயர் தெரியாத பல வண்ண பறவைகளின் கூவல்கள் என அந்தச் சூழலை நம்மை மயக்கும். மலையின்மீது ஏற, ஏற குளிர்ச்சியும் நம்மைச் சூழ்ந்துகொள்ளும். மலையில் அடிவாரத்திலிருந்து சற்று மேலே அமைந்திருக்கின்றன இறைச் சந்நிதானங்கள். பிரசித்திபெற்ற முருகன் தலமான வள்ளி மலை அருகில் அதன் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால், இந்த மலைக்கு ‘ஈசானிய மலை’ என்றும், சித்தர்கள் வழிபடும் ஜம்புகேஸ்வரர், சித்தேஸ்வரர் என்ற லிங்க மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலிக்கும் மலை ஆதலால், 'ஈசன் மலை' என்றும் பெயர் வந்தது என்கிறார்கள். `ஈசன் மலை' என்று பெயர்பெற்றிருந்தாலும் தற்போது முருகன் ஆலயமே புகழ் பெற்று விளங்குகிறது. சிறியதொரு ஆலயத்தில் குறமகள் வள்ளியோடும், வானவர்கோன் திருமகளாம் தெய்வானையுடனும் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். முருகனின் ஆலயத்துக்கு சற்றே பின்புறம் சித்தர் பெருமகன் ஸ்ரீகாளப்ப ஸ்வாமியின் சமாதி உள்ளது. இந்த மகான் செய்த அற்புத லீலைகள் ஏராளம். இன்றும் இங்கு வந்து அவரை நினைத்து தியானிப்பவர்களுக்கு சித்தர் ஒளி ரூபமாகக் காட்சி அருளி ஆசி வழங்குகிறார் என்கிறார்கள். ஈசன் மலையிலோடும் காட்டாற்றின் தடம் அபூர்வ மூலிகைகள் அபூர்வ மூலிகைகள் அபூர்வ மூலிகைகள் அபூர்வ மூலிகைகள் ஜம்புலிங்கேஸ்வரர் ஈசன்மலை முருகப்பெருமான் ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி ஸ்ரீகாளப்ப சித்தர் ஜீவசமாதி ஈசன்மலை முருகப்பெருமான் மலை ஏறும்போது வரும் சுனைக்கு மருந்து சுனை என்று பெயர். வறண்ட கோடையிலும் நீர் இருக்கும் இந்த சுனை நீர் அப்படி ஒரு சுவையுடன் திகழ்கிறது. பயணம் செய்யும்போது எதிர்ப்படும் செடிகொடிகளின் தன்மை என்ன என்பதை அறியாமல் அதைக் கிள்ளவோ அல்லது சுவைக்கவோ வேண்டாம். சில மூலிகைகள் நம் நினைவை மயக்குவதாகவும் தலை சுற்றலை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம் என்பதால் பாதுகாப்பாகப் பயணிப்பது அவசியம். அதன் அருகிலிருக்கும் வெண் நாவல் மரத்தினடியில் ஸ்ரீஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். ஜம்பு என்றால் நாவல் மரம்தான். இங்கு ஆள் அரவமற்ற இடத்தில், மிக எளிமையாய் எழுந்தருளியிருக்கிறார். இங்கு அமைதியாக அமர்ந்திருந்தாலோ அல்லது தியானம் செய்தாலோ அந்த இடத்தின் தெய்வ அதிர்வுகளை நம்மால் உணர முடியும். இங்கு வந்து தரிசனம் செய்த பக்தர் ஒருவர் தன் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். தியானத்தில் அமர்ந்திருந்தோம். நம் தலையைச் சுற்றிச் சுற்றி ஒரு ஈ ரீங்காரமிட்டது. அமைதியான அந்த மலையில் அந்த ஈயின் சத்தம் நம்முள் ஏதோ செய்தது. விர்ரென்று உடலெங்கும் ஒரு அதிர்வு பரவியது. உருவில் வழக்கத்தைவிட பெரிதான அந்த ஈ, ஏதோ ஒரு தொடர்பின் காரணமாக நம்மைச் சுற்றி ரீங்காரமிட்டது. பெரும்பாலும் இதுபோன்ற இடங்களில் குளிர் அதிகமுள்ள சூழலில் ஈக்கள் இருக்காது. ஆனால் இங்கு இந்த ஒற்றை `ஈ' வருகை தந்து அடியார்களைச் சிலிர்ப்பில் ஆழ்த்துகிறது. இங்கு சூட்சுமமாய் வசிக்கும் சித்தர் பெருமான் ஒருவரே ஈ வடிவில் வருவதாக நம்பிக்கை. எல்லோருக்கும் இந்த ஈயின் தரிசனம் கிடைப்பதில்லை. தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தியானம் புரியும் தருணம் மட்டுமே வந்து வலம் புரிந்து ஆசீர்வதிக்கிறார் சித்தர் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை'' என்றார். இந்த இடம் புகழ்பெற்ற பாலைச் சித்தர், மௌனகுரு சாமிகள், வள்ளிமலை சாமிகள், திருப்புகழ்ச் சித்தர் போன்றோர் தவமிருந்த இடம். எனவே நிச்சயம் சாந்நித்தியம் நிறைந்துதான் காணப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மலைமீது, ஆங்காங்கே பாறைகளுக்கு இடையே அபூர்வமான குளிர்ச்சி மிக்க சந்திர காந்தக் கற்கள் காணப்படுகின்றன. அதேபோல், ஏதோ பாறைக் குழம்பு இறுகியதுபோன்ற இரும்பைப் போலான பாறைத்தொடர் ஒன்றும் மலையைச் சுற்றிக் காணப்படுகிறது. இது, இந்த மலையின் தொன்மையைக் கூறுகிறது. தியானம் செய்த இடத்திலிருந்து மலை உச்சியைக் காணலாம். அங்கேயும் ஒரு சிவ லிங்கம் இருப்பதாகவும், அதுவே சித்தர்கள் வழிபட்ட சித்தேஸ்வரர் மூர்த்தம் என்றும் சொல்கிறார்கள். பாதுகாப்பின் பொருட்டு, தற்போது அங்கு செல்ல அனுமதி இல்லை. மானசீகமாக அவரை வழிபட்டு நம் பயணத்தை முடிக்கலாம். ஈசன் மலைக்கு வந்தால் `இயற்கையும் இறைவனும் வேறு வேறு அல்ல; எங்கும் எதிலும் இறைவனே நிறைந்திருக்கிறான்' எனும் பேருண்மை எளிதில் புரியும். சிறுமலைதான் என்றாலும் அதில் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டாம். நீங்களும் ஒருமுறை ஈசன் மலைக்குச் சென்று வாருங்கள். சிந்தை மகிழ அங்கு குடிகொண் டிருக்கும் சிவனாரையும், அழகன் முருகனையும் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; இறையருளோடு சித்தர்களை மானசீகமாக வணங்கி குருவருளையும் பெற்று வாருங்கள்.

விகடன் 28 Feb 2026 7:34 am

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன்: தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருக்கோயில்!

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் அமைந்திருக்கிறது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இந்த இருக்கன்குடி மாரியம்மன். புண்ணியமான இந்த இரண்டு ஆறுகளிலும் நீராடி, அம்மனைத் தரிசித்து வழிபடுவதால், நம் வினைகள் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாருங்கள், அந்த அற்புதமான அந்தத் தலத்தின் பெருமைகளையும் அந்த நதிகளின் மகிமைகளையும் அறிந்துகொள்வோம். இருக்கன்குடி மாரியம்மன் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வடக்கே ஓடும் அர்ச்சுனா நதியானது வத்திராயிருப்பு என்னும் இடத்தில் உள்ள மகாலிங்க மலையில் உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதி பற்றி ஓர் இதிகாச வரலாறு சொல்லப்படுகிறது. மகாபாரதக் காலத்தில் வனவாசம் சென்ற பஞ்சபாண்டவர்கள், காடுமேடெல்லாம் கடந்து வந்து, மகாலிங்க மலையடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர். நடந்த களைப்பு நீங்க நீராட விரும்பினார்கள். ஆனால், நீராடுவதற்கு அங்கே அருவியோ அல்லது நதியோ இல்லை. எனவே அர்ச்சுனன் பூமி தேவியையும், கங்கையையும் வணங்கி, தன் அம்பால் பூமியைப் பிளந்தான். அந்தப் பிளவில் இருந்து தோன்றியதே அர்ச்சுனா ஆறு. தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம் மாரியம்மன் கோயிலுக்கு வடக்கே ஓடும் அர்ச்சுனா ஆற்றின் வரலாறு இதுவென்றால், கோயிலுக்குத் தெற்கில் ஓடும் வைப்பாறுக்கும் ஒரு கதை உண்டு. ராவணனை சம்ஹாரம் செய்வதற்காக தன் பரிவாரங்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார் ராமர். நடந்த களைப்பு தீர நீராட விரும்பினார். ஆனால், நதியோ அருவியோ இல்லை என்பதால் என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். அப்போது அவருடன் வந்த ஒருவன், அகத்திய முனிவர் உலகத்து புண்ணிய தீர்த்தங்களை எல்லாம் ஒரு குடத்தில் அடைத்து, அந்த இடத்தில் புதைத்து வைத்திருப்பதாகக் கூறினான். அதைக் கேட்ட ராமபிரான், குடம் புதைக்கப்பட்ட இடத்தைத் தன் அம்பால் துளைத்தார். உடனே புதைத்து வைத்திருந்த குடத்தில் இருந்து ஓர் ஆறு தோன்றியது. வைப்பு என்றால் புதையல், புதைத்து வைத்தல் என்று பொருள். புதையலில் இருந்து தோன்றியதால், அந்த ஆறு வைப்பாறு என்னும் பெயரினைப் பெற்றது. இந்த வைப்பாறு இருக்கன்குடியில் அர்ச்சுனா நதியுடன் கலக்கிறது. திரேதாயுகத்தில் ராமபிரானாலும், துவாபரயுகத்தில் அர்ஜுனனாலும் தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஆறுகளும் இரண்டு கங்கைகளுக்கு நிகராகச் சொல்லப்பட்டு, அதன் காரணமாக ஊருக்கு இரு கங்கைக்குடி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அந்தப் பெயரே மருவி தற்போது இருக்கன்குடி என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதிகாசப் பெருமை கொண்ட இந்தத் தலத்தில் அம்மன் கோயில் கொண்டதன் பின்னணியில் சித்தர் ஒருவரின் தவம் அமைந்திருக்கிறது. மதுரைக்கு அருகில் உள்ள சதுரகிரி என்னும் மலையில் சித்தர் ஒருவர் அம்பிகையைத் தரிசிக்க விரும்பித் தவம் இருந்தார். அப்போது அம்பிகை அசரீரியாக அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாற்றுக்கு நடுவில் இருக்கும் மேட்டுப் பகுதிக்கு வரும்படி அருள்மொழி கூறினாள். அதன்படியே இப்பகுதிக்கு வந்த சித்தருக்கு அம்பிகை தரிசனம் தந்தாள். தனக்கு அம்பிகை தரிசனம் தந்த கோலத்திலேயே ஒரு விக்கிரகம் வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் அம்மனின் சிலை ஆற்று மண்ணில் புதைந்து போனது. பிற்காலத்தில் பசுமாட்டின் சாணம் சேகரிக்கும் ஒரு சிறுமியின் மூலம் அம்மன் வெளிப்பட்டு, கலியின் துன்பங்கள் தீர கோயில் கொண்டாள் மாரியம்மன். தென்காசி மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்னியர் நீராடிய சுனை! மாரியம்மன் இங்கே சிவ அம்சமாகத் திகழ்வதால், அம்மன் சந்நிதிக்கு எதிரில் நந்தி இருக்கிறது. இப்போது கோயில் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தொலைவில் அம்பாள் சிறுமிக்குக் காட்சி கொடுத்த இடத்தில் ஆதி அம்பாள் சந்நிதி உள்ளது. இங்கே அம்மனின் திருவுருவத்துக்குப் பதில், அம்பிகையின் திருவடிவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. உற்சவ அம்மன் ஊருக்குள் இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே உற்சவ அம்மன் பிரதான கோயிலுக்கு எழுந்தருளுகிறாள். இங்கே அம்மன் வலக் காலை மடித்து, இடக் காலை தொங்கவிட்டபடி சுகாசன திருக்கோலத்தில் காட்சி தருவது மிகவும் விசேஷமாகும். குழந்தை இல்லாதவர்கள் இந்த அம்மனின் சந்நிதிக்கு வந்து கரும்புத் தொட்டில் கட்டுவதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்து அம்மனின் சந்நிதியை வலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் அக்னிச் சட்டி எடுத்தல், அங்கபிரதட்சிணம் செய்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். கண்கள் தொடர்பான நோய் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனின் அபிஷேகத் தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். கோயில் பிராகாரத்தில் வடக்கு வாசல் செல்வி, வெயிலுகந்த அம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி அம்மன் ஆகியோரையும் தரிசிக்கலாம். கோயில் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 5.30 முதல் இரவு 8.30 வரை தொடர்ந்து திறந்திருக்கும். வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை இருக்கன்குடி சென்று அந்த மகாமாயியைக் கண்ணார தரிசித்து வழிபட்டு வாருங்கள். நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்!

விகடன் 27 Feb 2026 7:44 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 27 2026 வெள்ளிக்கிழமை.

அஸ்வினி: பிள்ளைகளின் பட்டப் படிப்புக்குப் பணம் தேடுவீர்கள். பரணி: கடினமாக வேலை செய்து கணிசமான லாபம் அடைவீர்கள். கார்த்திகை: விரும்பிய துணையை எதிர்ப்பை தாண்டி மணம் முடிப்பீர்கள். ரோகிணி: கடையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். மிருகசீரிடம்: அன்போடு உறவுகளை அரவணைத்துச் செல்வீர்கள். திருவாதிரை: கோவில் திருப்பணிக்கு பண உதவி செய்வீர்கள். புனர்பூசம்: தொழிலுக்காக வங்கி லோன்

ஒனிந்தியா 27 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 27 2026 வெள்ளிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.2.2026 திதி : இன்று அதிகாலை 12.54 வரை தசமி. பின்னர் இரவு 10.50 வரை ஏகாதசி. பின்பு துவாதசி. நட்சத்திரம் : இன்று காலை 11.05 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். நாமயோகம் : இன்று இரவு 07.59 வரை

ஒனிந்தியா 27 Feb 2026 12:05 am

Chandra Grahan Rasi Palan: ரிஷப ராசிக்கு அடிக்கும் மிகப்பெரிய ஜாக்பாட்.. பண வரவு அள்ளும்

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் ரிஷப ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன்,

ஒனிந்தியா 26 Feb 2026 5:44 pm

Chandra Grahan: 2026 இல் சந்திர கிரகணம் எப்போது?.. பரிகார நட்சத்திரத்தினர் யார்?.. செய்யக் கூடாதவை

சந்திர கிரகணம் 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. இந்நிலையில், சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தில் ஏற்படப்போகும் மாற்றம், பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரத்திரன், வீட்டில் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Chandra Grahan].

ஒனிந்தியா 26 Feb 2026 5:35 pm

சந்திர கிரகணம் 2026: மேஷ ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றம்.. அதிர்ஷ்டமா?.. துரதிர்ஷ்டமா?

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மேஷ ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன்,

ஒனிந்தியா 26 Feb 2026 5:34 pm

சந்திர கிரகணம் 2026: மேஷ ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றம்.. அதிர்ஷ்டமா?.. துரதிர்ஷ்டமா?

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் மேஷ ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். 2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன்,

ஒனிந்தியா 26 Feb 2026 4:47 pm

Chandra Grahan: 2026 இல் சந்திர கிரகணம் எப்போது?.. பரிகாரம் நட்சத்திரத்தினர் யார்?.. செய்யக் கூடாதவை

சந்திர கிரகணம் 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. இந்நிலையில், சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தில் ஏற்படப்போகும் மாற்றம், பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரத்திரன், வீட்டில் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Chandra Grahan].

ஒனிந்தியா 26 Feb 2026 4:44 pm

Chandra Grahan: 2026 இல் சந்திர கிரகணம் எப்போது?.. பரிகாரம் நட்சத்திரத்தினர் யார்?.. செய்யக் கூடாதவை

சந்திர கிரகணம் 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. இந்நிலையில், சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தில் ஏற்படப்போகும் மாற்றம், பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரத்திரன், வீட்டில் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Chandra Grahan].

ஒனிந்தியா 26 Feb 2026 4:14 pm

Guru Peyarchi: மீனம் ராசிக்கு பொற்காலம் பிறந்தாச்சு.. இனி அடிப்பது எல்லாமே சிக்ஸர் தான்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 26 Feb 2026 1:30 pm

Guru Peyarchi: கும்ப ராசிக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்.. பொறுமை முக்கியம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 26 Feb 2026 12:22 pm

Guru Peyarchi: கும்ப ராசிக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்.. பொறுமை முக்கியம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 26 Feb 2026 9:42 am

நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்!

வனங்களை ஆள்பவள் அன்னை துர்கை. அவளே வனதுர்கையாகப் பல தலங்களில் காட்சி தருகிறாள். வன வளத்தையும் நில வளத்தையும் பாதுகாப்பவள் அவளே. எங்கு வனம் செழித்துக் காணப்படுகிறதோ அந்தப் பகுதியில் நீர் வளம் நிறைந்திருக்கும். மழை வளமும் முறையாகக் கிடைக்கும். அதற்காகவே அந்தக் காலத்தில் சித்தர்கள் அன்னை துர்கையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அப்படிப்பட்ட் ஓர் அம்மன் ஆலயம்தான் மேல்கலிங்கப்படி எட்டுக்கை அம்மன் கோயில். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மேல்கலிங்கப்பட்டி என்ற இடத்தில் இயற்கையெழில் சூழ்ந்த வனப் பகுதியில் அமைந்திருக்கிறது எட்டுக்கை அம்மன் கோயில். கொல்லிமலை என்றாலே அது சித்தர்கள் வாழும் பகுதி என்பதை அனைவரும் அறிவோம். இன்றும் சித்தர்கள் பலர் அரூபமாக வாழ்ந்து தவம் செய்கிறார்கள். காரணம் அங்கே இருக்கும் சாகாவரம் தரும் மூலிகைகள் என்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புதத் தலத்தில்தான் தன்னைத் தேடிவந்து வழிபடும் பக்தர்களின் பலதரப்பட்ட வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றிவைக்கும் வரப்பிரசாதியாக அருள்பாலிக்கிறாள் எட்டுக்கை அம்மன். மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் முற்காலத்தில் சதுரகிரி மலையில் பதினெண் சித்தர்களும் வாழ்ந்துவந்தனர். அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு பெரியமலை, காஞ்சேரிமலை, பச்சமலை, கல்வராயன்மலை, சேர்வராயன்மலை, அருநூற்றுமலை எனப் பல மலைகளைக் கடந்து கொல்லிமலைக்கு வந்தார்கள். அந்த மலையின் அழகும் அமைதியும் அவர்கள் மனதைக் கொள்ளைகொள்ள வைத்தது. அதுவே தவம் செய்ய ஏற்ற இடம் என்று முடிவு செய்து தங்கள் தவத்தைத் தொடங்கினர். அதுவோ வனவிலங்குகளும் கொடுமையான அசுரர்களும் வாழும் பகுதி. எனவே தங்கள் தவத்துக்கு ஏதேனும் தீங்கு வரக்கூடாது என்று நினைத்தார்கள். அகிலம் ஆளும் அன்னையை எட்டு கரத்தோடு உருவாக்கினர். காண்பதற்கு வாலையாக அதேவேளையில் எட்டு கரத்தோடும் அமைந்த அந்த அன்னை அசுர சக்திகளை அகற்றும் வகையில் உக்கிரமாகப் பிரதிஷ்டை செய்தனர். அன்னையின் திருக்கோலம் பிற உயிர்களை மிரட்டிவிடக்கூடாது என்பதற்காகத் தாம் மட்டுமே தரிசனம் செய்யும் வகையில் சில ஏற்பாடுகளைச் செய்து அந்த ரூபத்தை மறைத்தனர். அம்மனுக்கு எட்டு கைகள் இருந்ததால், ‘எட்டுக்கை அம்மன்’ என்றும், குழந்தை வடிவத்திலிருந்ததால், ‘கொல்லிப்பாவை’ என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி: மங்கலம் அருளும் மாசி மயானக் கொள்ளை தலம்! காலப்போக்கில் சித்தர்கள் வேறு இடம் பெயர அந்த அம்மன் திருமேனி அப்படியே விடப்பட்டது. அம்மன் மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் திருவுளம் கொண்டாள். நீண்ட காலத்துக்குப் பிறகு சில மேய்ப்பர்கள் மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தப் பகுதிக்கு வந்தபோது ஓரிடத்தில் மாடுகள் எதையோ கண்டு மிரண்டதுபோல் அலறியடித்துக் கொண்டு திரும்பிவிட்டன. உடனே அங்கு சென்று பார்த்தபோது எட்டுக்கைகளுடன் அம்மன் அங்கே தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள். விக்ரகரூபமாக அவதரித்த அந்த அன்னை சித்தர்களால் வழிபடப்பட்டவள் என்பதை உணர்ந்த மக்கள், அவளுக்கு அங்கேயே ஒரு குடிசை அமைத்து அதில் எழுந்தருளச் செய்தனர். தற்போது அந்த இடத்தில் ஒரு கோயில் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில் நாளுக்குநாள் எட்டுக்கை அம்மனை நாடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காரணம், அவள் நிகழ்த்தும் அற்புதங்கள். குறிப்பாகக் குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் அவர்கள் வீட்டில் தொட்டில் ஆடும் என்கிறார்கள். அதற்கு இங்கே ஒரு பரிகாரமும் செய்யப்படுகிறது. செப்புத் தகட்டில் எழுதி அதை இங்கே கட்டிவிட்டுச் சென்றால், விரைவில் கருத்தரிப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோன்று, கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்துவரை சென்றவர்கள் கூட மீண்டும் தமக்குள் மனஸ்தாபம் நீங்கி, மறுபடியும் ஒன்றுசேர்கிறார்கள். இவர்கள் தங்கள் இருவருடைய துணியையும் கொண்டுவந்து, கோயிலிலிருக்கும் சூலாயுதத்தில் கட்டிவிட்டுச் சென்றால், மறுபடியும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கணவன் மனைவி மட்டுமல்ல... சண்டைபோட்டுப் பிரிந்த உறவுகள், நட்புகள்கூட இப்படிச் செய்து வேண்டிக்கொண்டால், ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பதும் நம்பிக்கை. திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய் தீரும் அதிசயம்! இப்படி ஒன்று சேர்ந்த தம்பதிகளும் இங்கு வேண்டிக்கொண்டு பிறந்த குழந்தைகளும் தினமும் வந்து அம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதை நம்மால் காணமுடியும். இங்கே கோயிலில் தினசரி பூஜைகள் நடைபெறுவதுடன், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரா பௌர்ணமித் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுகிறது. திருவிழாவின்போது திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில் இந்த ஆலயத்துக்கு வர விரும்பும் பக்தர்கள், நாமக்கல்லிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலுள்ள கொல்லி மலைக்கு, சேந்தமங்கலம், காரவல்லி வழியாகக் கொல்லிமலை அறப்பளீசுவரர் கோயிலுக்குச் செல்லும் வழியில், பூஞ்சோலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சுமார் 2 கி.மீ வனப் பகுதியில் நடந்துசென்றால், கோயிலை அடையலாம். ஆலயம் எப்போதும் திறந்துதான் இருக்கும். என்றாலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால், காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் செல்வது நல்லது. தென்காசி மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்னியர் நீராடிய சுனை!

விகடன் 26 Feb 2026 7:32 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 26 2026 வியாழக்கிழமை.

அஸ்வினி: கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். பரணி: புதிய நண்பர்களால் வரவுகளும் கிடைக்கும். பிரச்சனைகளும் வரும். கார்த்திகை: அலைச்சல் அதிகமாகும். பொருள் விரயம் ஏற்படும். ரோகிணி: விடாப்பிடியாக வியாபாரத்தை நடத்துவீர்கள். மிருகசீரிடம்: குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வீர்கள். திருவாதிரை: தொழில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புனர்பூசம்: நம்பிக்கையானவர் மூலம் பிரச்சனையைச் சமாளிப்பீர்கள். பூசம்:

ஒனிந்தியா 26 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 26 2026 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 26.2.2026 திதி : இன்று அதிகாலை 03.06 வரை நவமி. பின்னர் தசமி. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 12.34 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை. நாமயோகம் : இன்று அதிகாலை 01.53 வரை விஸ்கம்பம். பின்னர் இரவு 10.52 வரை

ஒனிந்தியா 26 Feb 2026 12:05 am

Guru Peyarchi: தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சியில் நிகழும் பிரகாசமான மாற்றம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 8:04 pm

Guru Peyarchi: மகர ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. முயற்சியே மூலதனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 7:41 pm

Guru Peyarchi: மகர ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. முயற்சியே மூலதனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 6:23 pm

Guru Peyarchi: தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சியில் நிகழும் பிரகாசமான மாற்றம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 5:40 pm

Guru Peyarchi: துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொழில் தொடங்கும் யோகம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 3:23 pm

Guru Peyarchi: விருச்சிகம் ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 3:17 pm

Guru Peyarchi: துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொழில் தொடங்கும் யோகம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 2:18 pm

Guru Peyarchi: குருவின் அருளால் தப்பிக்கப் போகும் கன்னி ராசி.. பொறுமை முக்கியம் மக்களே

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 1:57 pm

Guru Peyarchi: குருவின் அருளால் தப்பிக்கப் போகும் கன்னி ராசி.. பொறுமை முக்கியம் மக்களே

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 12:42 pm

Guru Peyarchi: ஆட்டத்தை ஆரம்பிககும் சிம்ம ராசி.. பேச்சினால் வரும் பேராபத்து.. ரொம்ப கவனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 10:44 am

Guru Peyarchi: ஆட்டத்தை ஆரம்பிககும் சிம்ம ராசி.. பேச்சினால் வரும் பேராபத்து.. ரொம்ப கவனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 10:18 am

தென்காசி மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்னியர் நீராடிய சுனை!

மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியே சித்தர் பூமிதான். அகத்தியர் அங்கே வாசம் செய்து சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கி சிவத்தொண்டையும் முருக பக்தியையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லிவந்தார். எனவேதான் அங்கே உள்ள பல மலைத் தலங்களில் முருகப்பெருமான் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அத்தனை முருகன் கோயில்களும் சாந்நித்தியம் நிறைந்தவை. தனித்துவம் வாய்ந்தவை. ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யும் ஆவலைத் தூண்டுபவை. அப்படிப்பட்ட ஓர் ஆலயம்தான் நாதகிரி முருகன் கோயில். ராஜபாளையம் - தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைக்கோயில். மலைக்குமேல் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் பாலமுருகன். இத்தலத்தை அருணகிரியார் பாடியிருக்கிறார். பக்தர்கள் இதை சித்தர் மலை, தெய்வ மலை, சஞ்சீவி மலை, முக்திமலை, முருகாசலம், தவமலை, ஞானகிரி, பிரம்மகிரி, தீர்த்தகிரி, பதுமகிரி எனப் பல திருப்பெயர்களால் புகழ்கிறார்கள். நாதகிரி முருகன் வேலேந்திய வண்ணம் கட ஹஸ்தத்துடன் திகழும் முருகப் பெருமான், இங்கே அபய - வரத ஹஸ்தத்துடன் அருள்கிறார். இந்தத் திருக்கோலம் காண்போரை வியக்க வைப்பதோடு ஆகர்ஷிக்கவும் செய்கிறது. கஷ்டத்தால் கலங்கும் பக்தர்களுக்கு அபயக் கரம் காட்டி அருளும் முருகனைக் கண்டதும் நம் கஷ்டங்கள் கலைந்தோடிப்போகின்றன. இங்கே முருகப்பெருமாள் சிவ, விஷ்ணு அம்சத்துடன் திகழ்வதாக ஐதிகம். அதனாலேயே வரத ஹஸ்தத்துடன் அமைத்தனர் என்கிறார்கள், பெரியோர்கள். தஞ்சை மாவட்டம் வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர்: மருதாணி அரைத்துப் பூசினால் திருமணம் நிச்சயம்! இந்தப் பெருமானைத் தரிசித்த கணத்திலேயே நம் சங்கடங்கள் யாவும் விலகும் என்றும் கண்கண்ட தெய்வமாகத் திகழும் இந்த முருகனை வழிபட்டால் வேண்டுதல்கள் யாவும் விரைவில் நிறைவேறும் என்றும் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், பக்தர்கள். புராணகாலத்தில், தேவேந்திரனின் மகன் சேந்தன் அசுரர்களுக்குப் பயந்து மறைந்து வாழ்ந்தான். பிறகு சிவபெருமானின் அருளாசிப்படி, இந்த மலைக்கு வந்து கடுந்தவம் புரிந்தான். அசுரர்களை அழித்த முருகப்பெருமான், சேந்தனுக்கு இந்த மலையில் அருள் வழங்கினாராம். இங்கே முருகனின் தரிசனம் கண்ட தேவர் கூட்டம், `ஓம் நமசிவாய’ என முழங்கிட, அந்த நாதம் கயிலாயத்தை எட்டியது. அதன் காரணமாக நாதகிரி எனும் பெயர் பெற்றது என்கிறது தலபுராணம். நாதகிரி முருகன் அசுரனை அழித்த முருகன் ஆனந்தமாக இம்மலையில் எழுந்தருளினார். அகத்தியர், வசிஷ்டர், விஸ்வமித்திரர், வாமதேவன் போன்று சித்தபுருஷர்களும் மகான்களும் நாதகிரி முருகனை வழிபட்டு அருள் பெற்றனர். இங்கு தவம் செய்த முனிவர்களும் சித்தர்களுமே மலையில் மரங்களாகவும், செடிகளாகவும், மலைக் கற்களாகவும் திகழ்கிறார்கள் என்பது நம்பிக்கை. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்! அகத்திய மாமுனிவர் தவம் செய்த இடங்களில், நாதகிரியில் திகழும் குகைக் கோயில் மிக முக்கியமானது. நாதகிரியின் மகிமையை உணர்ந்த பெரியோர்கள், இந்தத் தலத்துக்கு ஏற்ற வகையில் மிகவும் சிறப்பாக முருகனின் திருமேனியை இங்கு பிரதிஷ்டை செய்ய விரும்பினார்களாம். புளியங்குடி அருகிலுள்ள கற்பகநாச்சியார் மலையில் வெளிப்பட்ட கற்களைக் கொண்டு, சிறந்த சிற்பி ஒருவரின் மூலம் மூலவர் முருகனைச் செய்தனர். அடியார் ஒருவர் அந்த அற்புதத் திருமேனியை தலையில் சுமந்து வந்து நாதகிரியில் பிரதிஷ்டை செய்தாராம். மலையின் மீது கிழக்கு நோக்கி அருள்கிறார் முருகன். இங்கே, விநாயகர் பீடம், சப்த கன்னியர் சந்நிதி, அவர்கள் நீராடிய சுனை, ஹனுமனின் திருவுருவம், ராமரின் பாதச் சுவடு, காமதேனு லிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சிற்பக்காட்சி ஆகியவற்றை தரிசிக்கலாம். நாதகிரி முருகன் கோயில் சப்த கன்னியர் சுனை சப்தகன்னியர் நீராடிய சுனையின் தீர்த்தம் சகல பிணிகளையும் போக்க வல்லது. சுனையின் அடியில் விநாயகப் பெருமானின் பீடம் உள்ளது. தினமும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்ட அம்மையார் இருவரின் ஜீவசமாதிகளும் சுனையின் அடியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சித்தர்கள் இன்றும் அங்கே சூட்சுமமாக உலாவருவதாகவும் அங்கே சென்று தியானம் செய்தாலே மனம் நிம்மதி அடைகிறது என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான இந்த மலைத்தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். முருகப்பெருமானின் திருவருள் ஸித்திப்பதோடு சித்தர்களின் ஆசியும் நிச்சயம் கிடைக்கும். திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய் தீரும் அதிசயம்!

விகடன் 25 Feb 2026 8:32 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 25 2026 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 25.2.2026 திதி : இன்று அதிகாலை 04.10 வரை அஷ்டமி. பின்னர் நவமி. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.08 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம். நாமயோகம் : இன்று அதிகாலை 03.23 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம். கரணம் :

ஒனிந்தியா 25 Feb 2026 12:05 am

Guru Peyarchi: சின்ராச இனி கையில பிடிக்க முடியாது.. கடக ராசிக்கு தூள் கிளப்பும் யோகம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Feb 2026 5:49 pm

Guru Peyarchi: சின்ராச இனி கையில பிடிக்க முடியாது.. கடக ராசிக்கு தூள் கிளப்பும் யோகம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Feb 2026 5:18 pm

Guru Peyarchi: மிதுன ராசிக்கு குருப்பெயர்ச்சியில் வரும் மாற்றங்கள்.. நிதானம் ரொம்ப முக்கியம் பாஸ்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Feb 2026 4:44 pm

Guru Peyarchi: குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ரிஷபம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Feb 2026 3:52 pm

Guru Peyarchi: மேஷம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. பணம் கொட்டும்.. கடன் தீரும் யோகம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Feb 2026 2:26 pm

நீலகிரி: பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடந்த பொக்காபுர மாரியம்மன் கோயில் திருவிழா!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளுக்குட்பட்ட மசனக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காபுரம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலிருக்கும் பொக்காபுர மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளிருந்து மக்கள் வருகை தருகின்றனர். நான்கு நாட்களாக நடைபெறும் திருவிழாவில், முதல்நாள் நிகழ்வாக அதிகாலை 5 மணிக்கு காப்புக்கட்டுகிறார்கள். காப்புக் கட்டின் போது பொக்காபுர மாரியம்மனை குளத்திற்கு எடுத்துச் சென்று, அம்மனை நீராட வைத்து, அலங்காரம் செய்து கோவிலுக்கு எடுத்து வந்து வழிபடுகின்றனர். இதில் பொக்காபுர மாரியம்மன் திருவிழாவினை நடத்தும் பழங்குடியின மக்கள் தவிர மற்றொரு பழங்குடியின மக்கள் காம்பெட்ரா ஐயன் ஆலையத்திலிருந்து வந்து பூஜை செய்து அம்மனை பெட்டியில் வைத்து குளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அதன்பின் திருவிழா நடத்தும் பழங்குடியின சமூகத்தினர் வாயில் வேப்பிலையை வைத்து பெட்டியில் இருக்கும் அம்மனை குளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் காட்டுப்பாதையின் வழி குளத்திற்கு அம்மனை எடுத்துச் செல்லும் போது அவர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற ஆடைகளை அணிந்து பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து பாட்டுப்பாடிக்கொண்டே அம்மனை குளத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு அம்மனை நீராட்டிவிட்டு அம்மனுடைய ஆலையத்திற்கு கொண்டு சென்று பூஜை செய்தனர். பொக்காபுர அம்மனை தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் வந்து மக்கள் வழிபடுகின்றனர். இங்கு பக்தர்கள் கோவிலுக்கு வேண்டுதலாக கோவிலைச் சுற்றி குட்டி குட்டி கல்லில் அம்மனை ஜோடித்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். திருவிழாவிற்கு கடைகள் போட்டிருக்கும் வியாபாரிகள் ' பொக்காபுர அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். அம்மனிடம் எது வேண்டிக்கொண்டாலும் நிச்சயம் நடக்கும் என்றார்கள். கோவிலைச் சுற்றுலும் காடுகளாகத்தான் இருக்கிறது. இங்கு அதிகமாக கரடி, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருந்தாலும் பொக்காபுர திருவிழாவின் போது கோவிலுக்கு காப்பு கட்டிவிட்டால் எந்த விலங்கும் எங்களை தொந்தரவு செய்யாது. திருவிழா முடியும் வரை நாங்கள் இங்கே தான் தங்கியிருப்போம் என பக்தர்கள் கூறுகின்றனர்.

விகடன் 24 Feb 2026 12:58 pm

Guru Peyarchi: 2026 இல் குருப்பெயர்ச்சி எப்போது?.. பொதுப் பலன்கள் முழு விவரம் இதோ

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் சிறப்பு பலன்களைப் பெறும் ராசிகள், பொதுப் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில்

ஒனிந்தியா 24 Feb 2026 12:31 pm

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய் தீரும் அதிசயம்!

முருகப்பெருமான் சித்தர்கள் கொண்டாடிய தெய்வம். பல தலங்களில் அவர்கள் முருகப்பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். அப்படி அவர்கள் வழிபட்ட மூர்த்தியைத் தரிசனம் செய்வதும் வழிபடுவதும் நமக்கு மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும். நம் வினைகளைத் தீர்க்கும். அப்படி ஒரு தலம்தான் தாண்டிக்குடி. பழநி முருகனை விரதம் இருந்து வழிபடும் பக்தர்கள் தாண்டிக்குடி முருகனையும் வழிபட வேண்டும் என்பார்கள் அந்தப் பகுதி மக்கள். அந்த அளவுக்குச் சாந்நித்தியம் வாய்ந்த இந்தத் திருத்தலத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்வோம். தாண்டிக்குடி பாலமுருகன் திண்டுக்கல் மாவட்டத்தில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபாலமுருகன் கோயில். திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில், சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். கற்பக மகா முனிவர் என்னும் முனிவர், முருகக்கடவுளை எண்ணித் தவம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் முருகன் அவருக்குக் காட்சி கொடுத்து அருளினார் என்கிறது தலபுராணம். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி: மங்கலம் அருளும் மாசி மயானக் கொள்ளை தலம்! ஒருமுறை இந்தப் பகுதிக்கு பன்றி மலை சாமியார் என்ற மகான் எழுந்தருளினார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த மாட்டுத் தொழுவமாகத் திகழ்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, 'இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இடம். உடனே, இங்கு முருகனுக்குக் கோயில் கட்டுங்கள்’ என்றார். மக்கள் அவர் சொல்லை மதித்து, அந்த இடத்தை உடனே சுத்தம் செய்தார்கள். அப்போது அந்த இடத்தில் ஏற்கெனவே கோயில் இருந்ததற்கான சுவடுகள் தெரிந்தன. இதைக் கண்டதும் மக்கள் உற்சாகம் அடைந்தனர். அதன்பின் அந்த இடத்தின் புராணத்தைத் தேடியபோது கற்பக மகா முனிவரைப் பற்றியும் முருகப்பெருமான் அவருக்காக எழுந்தருளியது குறித்தும் தெரியவர பூரித்துப் போயினர். தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் இந்த ஊரில் உள்ள மலை குறித்த தல வரலாறும் சுவாரஸ்யமானது. அகத்திய முனிவரின் ஆணை படி, திருக்கயிலாயத்தில் இருந்து இரண்டு மலைகளைத் தூக்கி வந்தான் இடும்பன். அந்த இரண்டு மலைகளையும் அவன் பழநியில் வைத்துச் சற்றே இளைப்பாற, அப்போது பாலமுருகனாக வந்த முருகக்கடவுள், ஒரு மலையின்மீது ஏறி அமர்ந்து கொண்டார். அதன் பிறகு, அந்த மலையை இடும்பனால் அசைக்கக்கூட முடியவில்லை. அதுவே பழநிமலை. இன்னொரு மலையை எடுத்துச் சென்றார் இடும்பன். அதுவே தாண்டிக்குடி மலை என்கிறது ஸ்தல புராணம். பழநிமலையை சிவகிரி என்றும், தாண்டிக்குடி மலையை சக்திகிரி என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்! கோயிலின் மூலவர் மற்றும் உற்சவர் இரண்டு பேருமே கொள்ளை அழகுடன் தரிசனம் தருகின்றனர். தற்போதுள்ள மூலவர் விக்ரகம் உருவாக்கிய சிற்பியின் கனவில் முருகப்பெருமானே தோன்றி எவ்வாறு அமைய வேண்டும் என்று கூறி அருளினார் என்கிறார்கள். மாதந்தோறும் கிருத்திகையில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடிக் கிருத்திகை இங்கே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, தேரில் பிராகார வலம் வரும் முருகனைத் தரிசித்தால், பிள்ளை வரம் கிடைக்கப் பெறலாம், தடைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு இந்தத் திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதைப் பூசிக்கொண்டால் நோய் தீரும் என்கிறார்கள். தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் இந்தத் தலத்தில் தைப் பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுற்றுவட்டார ஊர்களில் இருந்து காவடி ஏந்தியும், பால் குடம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து முருகப் பெருமானைத் தரிசனம் செய்வார்கள். அதேபோல், பழநிக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்ட பிறகு, தாண்டிக்குடி முருகப்பெருமானையும் வந்து தரிசித்தால்தான் விரதம் முழுமை பெறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. தைப்பூச நாளில், குடம் குடமாக பாலபிஷேகம் முதலான சகல அபிஷேகங்களும் நடைபெறும். ராஜ அலங்காரத்தில் முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும். இங்கே பங்குனி உத்திரமும், வைகாசி விசாகமும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. கந்தசஷ்டியில் விரதமிருந்து வழிபட்டால், நம் கஷ்டமெல்லாம் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இடும்பர், சித்தர்கள், கால பைரவர், கணபதி, நவகிரகங்கள் மற்றும் நாகருக்கு என தனித் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. வாய்ப்பிருக்கும் பக்தர்கள் இயற்கை எழில்கொஞ்சும் இந்த மலைத்தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வழிபடுங்கள். வாழ்வில் வசந்தக் காற்று வீசத் தொடங்கும். தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்

விகடன் 24 Feb 2026 7:38 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 24 2026 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: திருமணப் பேச்சுகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பரணி: புதிய தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். கார்த்திகை: பிள்ளைகளின் கல்விக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ரோகிணி: முதலாளிகளின் மனதைப் புரிந்து கொண்டு வேலை பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: சகோதரரின் பிரச்சனையை சட்ட ரீதியாகச் சந்திப்பீர்கள். திருவாதிரை: எதிர்பாராமல் கிடைத்த பணத்தை நிலத்தில் போடுவீர்கள். புனர்பூசம்: ஏழை மாணவர்களின் கல்விக்கு

ஒனிந்தியா 24 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 24 2026 செவ்வாய்க்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.2.2026 திதி : இன்று காலை 07.49 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. நட்சத்திரம் : இன்று மாலை 03.47 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி. நாமயோகம் : இன்று காலை 08.07 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி. கரணம் :

ஒனிந்தியா 24 Feb 2026 12:05 am

Meenam Rasi Palan: மீன ராசிக்கு பெயர் கெடும் சூழல்.. இந்த விஷயங்களை எல்லாம் பண்ணாதீங்க

Meenam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 6:07 pm

Kumbam Rasi Palan: கும்ப ராசி வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் எவை?

Kumbam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 5:56 pm

Rasi Palan This Week: மகர ராசிக்கு வாயில் தான் கண்டமே.. மற்றபடி பண மூட்டையை அள்ளும் யோகம்

Magaram Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 5:16 pm

பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 23 முதல் மார்ச் 1 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 23 Feb 2026 5:04 pm

Dhanusu Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் தனுசு ராசி.. அதிர்ஷ்டமும் ஆபத்தும் சேர்ந்து வருது.. கவனம்

Dhanusu Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 2:31 pm

Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் யோகம்.. எதில் கவனம் தேவை?

Viruchigam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 12:00 pm

Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் யோகம்.. எதில் கவனம் தேவை?

Viruchigam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 11:07 am

Rasi Palan This Week: துலாம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. வன்மத்தால் வரும் ஆபத்து.. கவனம்

Thulam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 10:01 am

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்

சித்தர்கள் அம்பிகையை சின்னஞ்சிறு பெண்ணாக, 'ஸ்ரீபாலா' என அழைத்து வழிபடுவர். அம்பிகையை பாலாம்பிகை, வாலாம்பிகை என்னும் திருநாமங்களால் அழைத்தாலே சகலவிதமான சௌபாக்கியங்களும் சேரும். அன்னை பாலாவை வழிபட்டால் செல்வத்தை இழந்தவர்கள், மீண்டும் அதை அடைவார்கள். பொன் - பொருள் மட்டுமல்ல, பிரிந்த உறவுகளை மீண்டும் அடையவும் பாலாம்பிகை அருள்பாலிப்பாள் என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட அருள் தரும் அன்னையாக அம்பிகை அமர்ந்திருக்கும் திருத்தலம்தான் கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை ஆலயம். திருச்செந்தூரிலிருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில், சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை கோயில் என்னும் ஞானியார் மடம் ஸ்ரீவாலைகுருசுவாமி திருக்கோயில். ஸ்ரீபாலா சித்தர்களுக்குத் தலைவியாக விளங்கி அவர்களுக்குச் சகல ஸித்திகளையும் அருளும் தேவியான ஸ்ரீவாலைதேவி வழிபாட்டை நந்தீசரிடம் இருந்து போகர் அறிந்ததாகவும், போகர் கொங்கணருக்கு உபதேசித்ததாகவும், கொங்கணர் பிற்கால சித்தர்களுக்கு உபதேசித்ததாகவும் சொல்லப்படுகிறது. அன்னை வாலையை, ‘ஐம் கிலிம் ஸெள’ என்ற வாலாம்பிகை மந்திரம் கொண்டு துதித்து அஷ்டமா ஸித்திகளையும் அடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீவித்தையில் எளிதானது வாலை மந்திரம் என்கிறது சித்தர்கள் சுவடி. திருமூலரும், கருவூராரும், அபிராமிப் பட்டரும் இந்த அன்னையின் பெருமையைப் பலவாறு புகழ்ந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர்: நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி! கலியுகத்தில் பாலா கலியுகத்தில் அன்னை பாலாவே குமரகுருபரருக்குக் குழந்தை வடிவில் காட்சி தந்து, அவர் பாடிய மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழைக் கேட்டு மகிழ்ந்து, முத்து மாலையைப் பரிசளித்த அற்புதக் கதையும் உண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் `வாலை குரு' என்ற சித்தர் தம்முடைய சீடர் காசியானந்தருடன் காசியில் இருந்து புறப்பட்டு, கொம்மடிக்கோட்டைக்கு வந்தார். இந்த இடத்தில் சாந்நித்யம் அறிந்து, இங்கேயே ஆசிரமம் அமைத்து, ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்துத் தவம் இயற்றி, ஸித்திகள் பெற்றார். ஸ்ரீபாலாவின் அருளால் அவளைக் கனவில் கண்டு பலரின் குறைகளைத் தீர்த்தார். பிறகு இங்கேயே இருவரும் ஜீவசமாதி அடைந்தனர். அவர்களுக்கு அருள் செய்த அன்னை பாலா இங்கேயே அமர்ந்தும்விட்டாள். எனவே கொம்மடிக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இந்தத் தலத்துக்கு ‘பாலா க்ஷேத்திரம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மருந்து அரைக்கும் இடம் கொம்மடிக்கோட்டை கோயிலில் ஒரே சந்நிதியில் வாலை சித்தரும், காசியானந்தரும் அடுத்தடுத்து அருள்கின்றனர். இங்குள்ள ஸ்ரீவாலைசித்தர், ஸ்ரீகாசியானந்தர் இருவரையும் வணங்கிய பின்னரே, ஸ்ரீவாலையை வழிபட வேண்டும் என்பது மரபு. வாலை சாமிக்கு எதிரே கொடிமரத்தடியில் நந்தியெம்பெருமான் காட்சியளிக்கிறார். சித்தர்கள் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீசந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சந்நிதி உள்ளது. சக்தியின் உயர்ந்த நிலை மனோன்மணி. மன இருளை அழித்து ஞானநிலைக்கு அழைத்துச் செல்பவள் மனோன்மணி. மனதில் மணியாக ஒளிர்பவள். ஆலயத்தின் பின்புறம், கன்னி விநாயகரும் பால முருகனும், சண்டிகேஸ்வரரும், நடராஜர்–சிவகாமி சந்நிதியும் உள்ளன. ஸ்ரீவாலாம்பிகை சந்நிதி தனி விமானத்துடன் அமைந்துள்ளது. பட்டுப்பாவாடை, சட்டையுடன், சர்வ அலங்காரங்களுடன், நின்ற கோலத்தில் ஜொலிஜொலிக்க அருள்பாலிக் கிறாள் ஸ்ரீபாலா. `இந்த அன்னையை வணங்கினால் சகல யோகங்களையும் போகங்களையும் அருள்வாள். ஒரு கணம் அவளை எண்ணி வணங்க, கனவில் வந்து கரம் கொடுப்பாள்' என்கின்றன சாஸ்திரங்கள். மனமுருக வேண்ட மனக்கவலை தீர்ப்பாள் குறிப்பாக பொன், பொருள், உறவுகள், தேகநலன், மன நிம்மதி என்று எதை இழந்து தவித்தாலும், தன்னருளால் அந்தத் தவிப்பைப் போக்கி இழந்தவற்றையும் மீட்டுத் தருபவள் இந்த அன்னை. மட்டுமன்றி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், கெட்ட கனவுகளால் அச்சம் கொள்பவர்கள், வம்பு வழக்குகளால் துன்பம் கொள்பவர்கள் ஆகிய அனைவருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கிவருகிறாள் கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை. ஸ்ரீபாலாவுக்கு வலப்புறம் வாராகி சந்நிதி அமைந்திருக்கிறது. வெளிப் பிராகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்கிறார். கோயிலின் தல விருட்சம் மஞ்சனத்தி மரம். இந்த மரத்தின் அடியில்தான் வாலை சித்தரும், காசியானந்தரும் ஸ்ரீவாலை பூஜை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் உச்சிஷ்ட கணபதி அருள் தருகிறார். இந்த ஆலயத்தின் பெரும் விசேஷம் இங்கு அளிக்கப்படும் திருமாத்திரை. வாலை சித்தர் அன்று அளித்த அதே முறைப்படியே இன்றும் இங்கே திருமாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில் மருந்தாகும் மஞ்சனத்தி இந்தக் கோயிலில் உள்ள மஞ்சனத்தி இலை இரண்டு பங்கு, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஒரு பங்கு சேர்த்து, கோயிலில் உள்ள அம்மியில் அரைத்து, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, கோயில் மண் சிறிது சேர்த்து அரைத்து, அதை 41 சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். இந்தத் திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாள்கள் சாப்பிட்டு வர, அக - புற நோய்களுக்கு அருமருந்தாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாலைசித்தருக்கும், காசியானந்த சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றி பெறும், வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பதும் ஐதிகம். ஸ்ரீவாலையை உபாசிக்க வாழ்நாள் நீடிக்கும். வாய்ப்பிருப்பவர்கள் இந்தத் தலத்துக்குச் சென்று சித்தர் பெருமக்களையும் ஸ்ரீவாலாம் பிகையையும் வழிபட்டு வாருங்கள்; குருவருளாலும் அம்பிகையின் திருவருளாலும் வளமான வாழ்வை வரமாகப் பெறுவீர்கள். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்!

விகடன் 23 Feb 2026 8:16 am

ஈரோடு: திண்டல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Photo Album

ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் பிஸ்கட் சாப்பிடுவதெல்லாம் பரிகாரம் ஆகுமா... எங்கே செல்கிறது ஜோதிடம்?

விகடன் 23 Feb 2026 7:20 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 23 2026 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி திங்கட்கிழமை 23.2.2026 திதி : இன்று காலை 10.08 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. நட்சத்திரம் : இன்று மாலை 05.25 வரை பரணி. பின்னர் கிருத்திகை. நாமயோகம் : இன்று காலை 11.12 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம். கரணம் :

ஒனிந்தியா 23 Feb 2026 12:05 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 23 2026 திங்கட்கிழமை.

அஸ்வினி: புதிய பொறுப்புகளை பெற்று பூரிப்படைவீர்கள். பரணி: பிறருடைய சூழ்ச்சி வலையை நன்கு புரிந்து கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் பொறுமைக்குப் பரிசாக பல நன்மைகள் கிடைக்கும். ரோகிணி: மறைமுகமாக மட்டம் தட்டும் நபர்களை ஓரம் கட்டுவீர்கள். மிருகசீரிடம்: அரசுப்பணியில் நிச்சயம் நன்மைகள் உங்களை நாடி வரும். திருவாதிரை: எல்லாம் தெரியும் என்ற எண்ணம் நஷ்டத்தை கொண்டு

ஒனிந்தியா 23 Feb 2026 12:00 am

Rasi Palan This Week: கோடீஸ்வர யோகத்தைப் பெறும் கன்னி ராசி.. தொட்டதெல்லாம் தூள் கிளப்பும் யோகம்

Kanni Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 22 Feb 2026 6:18 pm

Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. வாயில தான் கண்டமே

Simmam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 22 Feb 2026 5:47 pm

Kadagam: சிக்கலில் சிக்கும் கடக ராசி.. கோபத்தைக் கட்டுப்படுத்துங்க பாஸ்

Kadagam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 22 Feb 2026 4:31 pm

Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு பிரகாசமாக மாறப்போகும் வாழ்க்கை.. 3 விஷயத்தில் ரொம்ப கவனம்

Mithunam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 22 Feb 2026 3:59 pm