சென்னை :விராட் கோலி, சமீபத்திய ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திரும்பியுள்ளார். ரோஹித் சர்மாவை முந்தி இந்த இடத்தை கோலி கைப்பற்றியுள்ளார். டி20 மற்றும் டெஸ
சென்னை : வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற
ஈரான் : அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் தற்போது இருக்கும் இந்திய குடிமக்
சென்னை :தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். “விஜயை லேசாக நினைக்கவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார், மாஸ் இருக்கும் ஸ்டார்” எ
டெல்லி : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை
சென்னை :பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களுடன் இன்று காலை 11 மணியளவில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதம் முதல் நடைபெற்று
சென்னை : மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை மீது ராஜ் தாக்கரே கடுமையான வன்முறை மிரட்டலை விடுத்தது பெரும் சர்ச்
டெல்லி : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் தமிழகத்தின
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த், இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை கடுமையாக விமர்சித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டிகளுக்
மகாராஷ்டிரா : மாநிலத்தில் மும்பை உட்பட பல மாநகராட்சிகளுக்கான தேர்தல் நாளை (ஜனவரி 15) நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் நடைபெறும் இந்தக் காலகட்டத
பிரதமர் நரேந்திர மோடி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்கள் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “பொங்கல் திருநாள் உங்களுக்கும் உங்
சென்னை :சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று (ஜனவரி 14) மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240க்க
டெல்லி : இந்திய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, 2026 T20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது குறித்து மிகுந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். “அது ஹார்ட் ப்ரோக்கனாக இருந்தது, ஏனெனில் ICC T20 உலகக்
சென்னை : வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா
சென்னை :‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. நாளை மறுநாள் (ஜன.15) விசாரணை நடைபெறும் என்று எத
சென்னை :கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான தவெக தலைவர் விஜய், நேற்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை மாலை 6:15 மணி வர
சென்னை :மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வருவதை கட
டெல்லி : மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2026 தொடரில், நாளை (ஜனவரி 14) முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நவி மும்பை பகுதியில் நடைபெறும் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று WPL நிர்வாகம் அதிகாரப்பூர்
தெலங்கானா : மாநிலத்தில், தனக்குத்தானே கல்லறை கட்டிக்கொண்டு பிரபலமான இந்திரய்யா (80) என்ற முதியவர் ஜனவரி 11ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். பல ஆண்டுகளுக்கு முன்பே தனது இறுதிக்காலத்தை
ஈரான் : நாட்டின் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “ட்ரம்ப் அத்துமீறி நடந்தால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ரா
சென்னை :நடிகர் விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், ஜனவரி 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருந்தது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங
சென்னை : கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விம
சென்னை : தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் கடந்த 5 நாட்களாக நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இ
சென்னை :புத்தாண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை
