திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர் மாவட்டத்தின் கீரங்குட
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அவரை உடல் ரீதியாக தாக்கியதாகவும் புகார் எழுந்தது.இ
லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க திட்டமிட்டுள்ளதாக
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் ச
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தற்காலிக பண
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு
சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி எது என்று அவர் பெயரை தெரிவிக்காததால், பல யூகங்களை அரசியல் களத்தில்
திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கும்ம
கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மணி
டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்களை அடித்துள்ளார். இரு
சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு காப்பீடு வழங்கி உதவியுள்ளார். இது, தமிழ் திரைப்படமா
சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறி
சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் ம
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆ
டெல்லி :இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது என்பதற்கான விவரத்தை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. அதன்படி. இ
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்பு
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு Chronic Venous Insufficiency (நாள்பட்ட நரம்பு பற்றாக்குற
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஒரு நாளிதழுக
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் டெஸ்டில் 22ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிற
காசா : கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்
சென்னை :தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கா
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவன் கவின் குமார், ஜூலை 17, 2025 அன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள் போன்றவற்றை தொலைந்தாலோ திருடப்பட்டாலோ கண்டறிய உதவும் மேம்பட்ட அம்சங்களுடன் வந்துள்ளது. முன
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இரு மாநிலங்களிலும் சுமார் ரூ.12,200 கோடி
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா
சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பொழுது, பொதுமக்களிடம் பேசிய எட
சென்னை :தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு யாருமே எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, பீகாரில் அடுத்த மாதம் ஒன்ற
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில் 241 பேர் இருந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இந்த விமான விபத்து தொ
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி (CBCID) விசாரணையில் பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதியாக
லண்டன் : ‘ஹாரி பாட்டர்’ படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பெரிய சிக்கலில் வசமாக சிக்கியுள்ளார். அதாவது, கடந்த ஆண்டு 50கிமீ வேகத்த
சென்னை : கீழடி அகழாய்வு அறிக்கையில் சிலவற்றிற்கு மத்திய தொல்லியல் துறை விளக்கம் கோரி இருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின
திருவனந்தபுரம்: ஜூலை 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கேரளாவில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. ஜூலை 17 முதல் 21 வரை மாநிலத்தில் மிக கனமழை முதல் கனமழை பெய்ய வா
திருவனந்தபுரம் : கேரளாவில் தீரா நோய்வாய்ப்பட்டு அல்லது மோசமாக காயமடைந்து சிரமப்படும் தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தெருநாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட
சென்னை : திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சமீபத்தில் சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்த
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கிட்னி கொள்ளை தொடர்பான செய்திகள் சமீபத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஒரு தகவளின்படி, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு போன
பெங்களூரு : கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்
இராணிப்பேட்டை : அரக்கோணம் அருகே கார் மற்றும் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப
சென்னை :திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்து
சென்னை : நடிகை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட வனிதா விஜயகுமார், தனது சமீபத்திய திரைப்படமான Mrs & Mr திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், கடுமையான பண நெருக்
சென்னை: தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், ஜூலை 17, 2025 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை, திமுக கூட்டணிய
லாஸ் வேகாஸில் : அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் (ரேபிட்) போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 செஸ்
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2017இல் யேமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 2020இல் யேமன் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளைத் தொடர்ந்தால், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை (secondary sanctions) எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நேட்டோ (NATO – North Atlantic Treaty Organization)
சென்னை : தமிழகத்தில் மாதந்தோறும் சராசரியாக 35,000 முதல் 40,000 பேர் வரை இறப்பதாக உணவு வழங்கல் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து உரி
காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை) விநியோகிக்கப்பட்ட போது, மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நெரிசலில் 19 பேர் மிதிபட்டு உ