சென்னை :திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சாமானியர் ஒருவர் மீது இரு இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், திருப
சென்னை : இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 31-12-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்
மதுரை : உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் அவருக்கு சிற
டெல்லி : வருமான வரித் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின்படி, PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்று (டிசம்பர் 31, 2025) முடிவடைகிறது. இதுவரை இணைக்காதவர்கள் இன்றைக்குள் இணைத
சென்னை :புத்தாண்டு (2026) கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இன்று (டிசம்பர் 31, 2025) மற்றும் நாளை (ஜனவரி 1, 2026) மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ள
சென்னை :விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்
கேரளா : சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜனவரி 14, 2026) அதிகாலை 3 மணி அளவில் மகரஜோதி தரிசனத்துக்கான மகரவிளக்கு பூஜைகள் தொடங்கின. சன்னிதானத்தில் ஆழி பற்ற வைக்கப்பட்டது மகரவிளக்கு பூஜையின் முக
சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 31, 2025) குறைந்து நகை வாங்குபவர்களுக்கு புத்தாண்டு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.12,550-க்கும், ஒரு சவரன் ரூ.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது குறித்து முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சுப்மன் க
சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் நான்கு சிறுவர்கள் வடமாநில இளைஞரான சிராஜை (மத்திய பிரதேசம்)
திருத்தணி :திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பட்ட
சென்னை : அடையாறு மண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்தார். மாமன்ற உறுப்பினர் வார்டு மே
சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி ஐந்தாவது நாளாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 311-ஆவது உறுதிமொழியை
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து விரிவாக பேசினார். “விஜய் மிகப்பெரிய திரை நட்சத்திரம். அ
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை பதவி நீக்கம் செய்ய பிசிசிஐ திட்டமிடவில்லை என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார். கம்பீ
சென்னை :‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய கருத்து குழந்தைகளுக்கு ‘Good Touch Bad Touch’ (நல்ல தொடுதல், தவறான தொடுதல்) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்று பிக்பாஸ் பிரபலம் பிரஜின் தெரிவித்தார
டெல்லி : இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் அளவு குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார்
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 30, 2025) அதிரடியாக குறைந்து நகைப் பிரியர்களுக்கு பெரும் நிம்மதி அளித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.420 குறைந்து ரூ.12,600-க்கும், ஒர
வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். ரஷ்யா குற்றம்சாட்டியபடி புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது குறி
சென்னை : கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெ
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, விஜய் ஹசாரே டிராபி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். ஜனவரி 6-ஆம் தேதி ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் அ
சேலம் : நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக பேசிய போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். அன்புமணி ராமதாஸ் தரப்பின் செயல்பாடுகள் தன
சேலம் : நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக பேசிய போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். அன்புமணி ராமதாஸ் தரப்பின் செயல்பாடுகள் தன
சென்னை :மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய
சேலம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் மகளும் கட்சி செயல்தலைவருமான ஸ்ரீகாந்தி ஆவேசமாக பேசினார். அன்புமணி ராமதாஸ் தரப்பை கடு
சென்னை :சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக ராமதாஸை தேர்வு செய்த
