IND vs PAK: இதற்காகத்தான் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது - மத்திய அமைச்சர் ஓபன் டாக்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கோப்பைத் தொடரில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. ஆனால், வெற்றிக்குப் பின்னர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இந்தியா vs பாகிஸ்தான் அதற்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் எங்களின் ஒற்றுமையை வெளிக்காட்ட விரும்புகிறோம் என்று காரணம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியா ஏன் விளையாடுகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அதில் கிரண் ரிஜிஜூ , இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இதுவொன்றும் இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பு தொடர் அல்ல. ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடவில்லை என்றால், தொடரிலிருந்து இந்தியா வெளியேறிவிடும். மேலும், ஒலிம்பிக், உலகக் கோப்பை போன்றவை பாகிஸ்தானுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும்தான். ஒரு நாட்டுடனான பகை காரணமாக நாம் ஒலிம்பிக்கிற்கு செல்லவில்லை என்றால், இழப்பு யாருக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். #WATCH | Mumbai: On India vs Pakistan match in the Asia Cup yesterday, Union Minister Kiren Rijiju says, "... As far as this cricket match is concerned, it is not a bilateral game between India and Pakistan. If India does not play in the Asia Cup, then India will be out. The… pic.twitter.com/Qcxr5b0B2X — ANI (@ANI) September 15, 2025 உங்களின் உணர்வு சரிதான், ஆனால் அந்த உணர்வுக்குப் பின்னால் பகுத்தறிவு சிந்தனை இருக்க வேண்டும். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்றவற்றில் பல நாடுகளும் ஒன்றாக இணைந்து விளையாடுகின்றன. இங்கு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தனி விளையாட்டு இல்லை என்று கூறினார். பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் இந்திய வீரர்களின் இத்தகிய செயல் குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி! - ஆசியக் கோப்பையில் நடந்தது என்ன?
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
``பண்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்'' - கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; PCB தலைவர் மோசின் நக்வி
ஆசியக் கோப்பை இந்தியா–பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. “விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்” என ஒரு தரப்பும், “இந்திய அணி செய்ததுதான் சரி” என மற்றொரு தரப்பும் கூறி வருகிறது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும், பேட்டிங் முடித்த சூர்யகுமார் யாதவும், ஷிவம் துபேயும் கிரீஸிலிருந்து பெவிலியன் நோக்கி திரும்பினர். அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அவர்களுக்கு கை கொடுக்க முயன்றனர். ஆனால், அதற்குள் இருவரும் டிரசிங் ரூமுக்குச் சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் வீரர்களும், பயிற்சியாளரான மைக் ஹெசனும் இந்திய அணியின் டிரசிங் ரூமுக்குச் சென்றனர். அறையை விட்டு வெளியே வராத இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணியினர் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது பேசுபொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, நேற்றைய போட்டியில் அறம் காணாமல் போனது மிகவும் ஏமாற்றத்திற்குரியது. விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருவது போட்டியின் உணர்வுக்கு நேர் எதிரானது. இனிவரும் காலங்களில் வெற்றி பெறும் அணிகள் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி! - ஆசியக் கோப்பையில் நடந்தது என்ன? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
உலகக் குத்துச்சண்டை போட்டி; தங்கம் வென்ற ஜாஸ்மின், மினாக்ஷி - குவியும் வாழ்த்துக்கள்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, தங்கம் வென்று அசத்தி இருக்கிறார். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று (செப்.15) நடைபெற்ற 57 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மினும், போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவும் மோதினர். இதில் ஜாஸ்மின் லம்போரியா 4-1 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை ஜூலியாவை வீழ்த்தினார். ஜாஸ்மின் லம்போரியா இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற 9-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு இந்திய வீராங்கனைகள் மேரி கோம் 6 முறையும், நிகத் ஜரீன் 2 முறையும், சரிதா தேவி, ஜென்னி, லேகா, நிது கங்காஸ், லாவ்லினா போர்கோஹெய்ன், சவிதா பூரா ஆகியோர் தலா ஒரு முறையும் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளனர். தனது 3-வது உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே 24 வயதான ஜாஸ்மின் தங்கம் வென்று சாதித்து இந்தியாவை பெருமை அடையச் செய்திருக்கிறார். அதேபோல மகளிர் 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மினாக்ஷியும், கஜகஸ்தான் வீராங்கனை நஸிம் கியாஜாய்பேவும் மோதினர். இதில் மினாக்ஷி 4-1 என்ற கணக்கில் நஸிமை வீழ்த்தி தங்கம் வென்றிருக்கிறார். தவிர 80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் நூபுரும், போலந்து வீராங்கனை அகதா காஸ்மார்ஸ்காவும் மோதினர். மினாக்ஷி இதில் அகதா காஸ்மார்ஸ்கா 3-2 என்ற கணக்கில் நூபுரை வீழ்த்தி தங்கம் வென்றிருக்கிறார். இதையடுத்து நூபுருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மகளிர் 80 கிலோ பிரிவு போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை பூஜா வெண்கலத்தைக் கைப்பற்றி இருக்கிறார். அரை இறுதியில் பூஜா, இங்கிலாந்து வீராங்கனை எமிலி அஸ்கித்திடம் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. போட்டியின் முடிவில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கங்களை வென்ற சிங்கப் பெண்களுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
120 பந்துகளில் 63 ‘டாட் பால்’கள் - இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்!
துபாயில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு - நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி! - ஆசியக் கோப்பையில் நடந்தது என்ன?
'இந்தியா vs பாகிஸ்தான்' ஆசியக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. India vs Pakistan இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி நேற்று துபாயில் நடந்திருந்தது. பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாதான் டாஸை வென்றிருந்தார். டாஸின் போதுமே இரு அணியின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 129 ரன்களை எடுத்திருந்தது. சேஸிங்கை தொடங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 131 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 'பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக!' போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறி வெளியேறுவது விளையாட்டின் வழக்கம். ஆனால், நேற்றையப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். India vs Pakistan போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், 'பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் எங்களின் ஒற்றுமையை வெளிக்காட்ட விரும்புகிறோம். துணிச்சலையும் தைரியத்தையும் கொண்டு நின்ற எங்களின் ஆயுதப்படை வீரர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். இதேபோல எக்காலத்திலும் அவர்கள் எங்களுக்கு உத்வேகம் அளித்துக் கொண்டே இருப்பார்கள் என நம்புகிறோம். நாங்களும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் களத்தில் சிறப்பாக செயல்பட்டு அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்போம்.' என்றார். India vs Pakistan 'பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி!' இந்திய அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்ததில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் கடும் அதிருப்தியடைந்தார். இதனால் போட்டிக்குப் பிறகான கேப்டன்களின் பேட்டியில் அவர் கலந்துகொள்ளவில்லை. Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: லக்சயா சென்னுக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
குல்தீப், அக்சர் அபாரம்: 127 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் | Asia Cup: IND vs PAK
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்
பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா - சீன மகளிர் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.
உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்
ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார்.
உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்
ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார்.
உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்
உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா - சீன மகளிர் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்
உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா - சீன மகளிர் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்
ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார்.
உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்
உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா - சீன மகளிர் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!
நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்
ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார்.
உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்
உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா - சீன மகளிர் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்
ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார்.
உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்
உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: இந்தியா - சீன மகளிர் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றில் இன்று இந்தியா, சீன அணிகள் மோதவுள்ளன.
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
Ind Vs Pak: எதிர்ப்புகளைத் தாண்டி மோதும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்! வெற்றி யார் பக்கம்?
இன்று துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆர்வத்திற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமிருக்காது. இன்று நடக்கும் இந்தப் போட்டியானது இன்னும் ஸ்பெஷலானது. எதிர்ப்புகள் காரணம், கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு & காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல், அதற்கு இந்தியா கொடுத்த பதிலடி 'ஆபரேஷன் சிந்தூர்'. இதன் பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் முதல் போட்டி இது. Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர் இந்தப் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று பல எதிர்ப்புகள் எழுந்தன. இந்தப் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கூட தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. இருந்தும், இந்தப் போட்டிக்கு எதிரான எதிர்ப்புகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வருகின்றன. 'இது தேசிய உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமானம்' என்று உத்தவ் சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார். இந்தியா Vs பாகிஸ்தான் இத்தனை எதிர்ப்புகளைத் தாண்டி தான், இன்று இரவு 8 மணிக்கு துபாயில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்தியா சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியிலும், பாகிஸ்தான் சல்மான் ஆஹா கேப்டன்சியிலும் களமிறங்குகிறது. இந்த லீக்கில், இந்தியா ஏற்கெனவே தனது முதல் லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வென்றிருந்தது. சூர்யகுமார் யாதவ் அதே மாதிரி, பாகிஸ்தானும் தனது முதல் லீக் ஆட்டத்தில் ஓமனை வென்றிருந்தது. ஆக, இரு அணிகளின் தொடக்கமுமே நன்றாகத்தான் இருந்திருக்கிறது. அதனால், இன்று நடைபெறும் போட்டி எப்படி இருக்கும் என்ற ஆவல் வெகுவாக எழுந்திருக்கிறது. இன்று களத்தில் எந்த அணி வெற்றிபெறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஆல் தி பெஸ்ட் இந்தியன் டீம்! The Ashes: ``நான் நிர்வாணமாக வலம் வருகிறேன்'' - வைரலாகும் முன்னாள் கிரிக்கெட் வீரரின் சவால்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR