SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

ஷஷாங்க் சிங்கிடம் ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன பலே யோசனை!

ஐபிஎல் 2025 தொடரின் 5-வது போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது இதில் பஞ்சாப் கிங்ஸ் நெருக்கமான ஒரு விரட்டல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அவருக்கு கடைசி ஓவரில் ஸ்டிரைக் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

தி ஹிந்து 26 Mar 2025 4:31 pm

‘அன்று Unsold; இன்று பஞ்சாப் கிங்ஸின் ஓப்பனர்’ - யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

நடப்பு ஐபிஎல் சீசனில் இளம் வீரர்கள் தங்களுக்கு அணியில் விளையாட கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது திறனை நிரூபித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் சமீபத்திய சேர்க்கை தான் பிரியான்ஷ் ஆர்யா. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்.

தி ஹிந்து 26 Mar 2025 4:31 pm

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷுப்மன் கில்லின் முடிவு

ஐபிஎல் 2025 தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின, ஹை ஸ்கோரிங் மேட்ச் ஆன இந்தப் போட்டி விறுவிறுப்பான கிளைமாக்ஸில் குஜராத் டைட்டன்ஸ் 11 ரன்கள் பின்னடைவு காண பஞ்சாப் கிங்ஸின் அபார வெற்றியில் முடிந்தது.

தி ஹிந்து 26 Mar 2025 4:31 pm

ஷஷாங்க் சிங்கிடம் ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன பலே யோசனை!

ஐபிஎல் 2025 தொடரின் 5-வது போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது இதில் பஞ்சாப் கிங்ஸ் நெருக்கமான ஒரு விரட்டல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அவருக்கு கடைசி ஓவரில் ஸ்டிரைக் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

தி ஹிந்து 26 Mar 2025 3:32 pm

‘அன்று Unsold; இன்று பஞ்சாப் கிங்ஸின் ஓப்பனர்’ - யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

நடப்பு ஐபிஎல் சீசனில் இளம் வீரர்கள் தங்களுக்கு அணியில் விளையாட கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது திறனை நிரூபித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் சமீபத்திய சேர்க்கை தான் பிரியான்ஷ் ஆர்யா. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்.

தி ஹிந்து 26 Mar 2025 3:32 pm

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷுப்மன் கில்லின் முடிவு

ஐபிஎல் 2025 தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின, ஹை ஸ்கோரிங் மேட்ச் ஆன இந்தப் போட்டி விறுவிறுப்பான கிளைமாக்ஸில் குஜராத் டைட்டன்ஸ் 11 ரன்கள் பின்னடைவு காண பஞ்சாப் கிங்ஸின் அபார வெற்றியில் முடிந்தது.

தி ஹிந்து 26 Mar 2025 3:32 pm

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2026: உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி தகுதி!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது.

தி ஹிந்து 26 Mar 2025 2:53 pm

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2026: உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி தகுதி!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது.

தி ஹிந்து 26 Mar 2025 2:31 pm

ஷஷாங்க் சிங்கிடம் ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன பலே யோசனை!

ஐபிஎல் 2025 தொடரின் 5-வது போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது இதில் பஞ்சாப் கிங்ஸ் நெருக்கமான ஒரு விரட்டல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அவருக்கு கடைசி ஓவரில் ஸ்டிரைக் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

தி ஹிந்து 26 Mar 2025 2:31 pm

‘அன்று Unsold; இன்று பஞ்சாப் கிங்ஸின் ஓப்பனர்’ - யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

நடப்பு ஐபிஎல் சீசனில் இளம் வீரர்கள் தங்களுக்கு அணியில் விளையாட கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது திறனை நிரூபித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் சமீபத்திய சேர்க்கை தான் பிரியான்ஷ் ஆர்யா. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்.

தி ஹிந்து 26 Mar 2025 2:31 pm

LSG: லக்னோவுக்கு கேப்டன் ஆனாலே டக் அவுட் ஆவார்களா... அன்று கே.எல்.ராகுல் இன்று ரிஷப் பன்ட்!

ஐபிஎல்லில் கடந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததையடுத்து, லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலிடம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களையும் சஞ்சீவ் கோயங்கா எதிர்கொண்டார். சஞ்சீவ் கோயங்கா - கே.எல்.ராகுல் அதைத்தொடர்ந்து, ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல கே.எல்.ராகுலை லக்னோ கழற்றிவிட்டது. மறுபக்கம், யாரும் எதிர்பாராத விதமாக டெல்லி அணியிலிருந்து ரிஷப் பண்ட் ஏலத்தில் விடப்பட்டார். பின்னர், மெகா ஏலத்தில் எப்படியும் பன்ட்தான் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று அனைவரும் எதிர்பார்த்தது நிகழ்ந்தது. ஆனால், அதில் ஒரு ட்விஸ்ட்டாக ரிஷப் பன்ட்டை ரூ. 27 கோடி கொடுத்து வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது லக்னோ அணி. மறுபக்கம், கே.எல். ராகுலை டெல்லி வாங்கியது. ஆனால், டெல்லி கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டார். இருப்பினும், டெல்லி vs லக்னோ ஆட்டம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். அதற்கேற்றாற்போல, இவ்விரு அணிகளும் தங்களின் முதல் ஆட்டத்தில் நேருக்குநேர் மோதும் வகையில் ஐபிஎல் அட்டவணை வெளியானது. அதன்படி, மார்ச் 24 டெல்லி vs லக்னோ போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. தனக்குப் பெண் குழந்தை பிறந்ததால் கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுல் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி சிறப்பாகத் தொடங்கி நடுவில் சடசடவென விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 209 ரன்கள் குவித்தது. அதையடுத்து, பந்துவீச்சிலும் சிறப்பாகத் தொடங்கிய லக்னோ அணி, முக்கியமான நேரத்தில் கேட்ச் உள்ளிட்ட வாய்ப்புகளைத் தவறவிட்டு கடைசி ஓவரில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைக் கோட்டைவிட்டது. இதில், பேட்டிங்கில் டக் அவுட் ஆனதோடு, இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லி வீரர் அஷுதோஷ் சர்மாவின் கேட்சை விட்ட ரிஷப் பன்ட் விமர்சனங்களுக்குள்ளானார். இந்த நிலையில், லக்னோ அணிக்கு கேப்டனாகப் பதவியேற்பவர்கள் முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார்கள் என்ற தரவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறது. முன்னதாக, 2017-ல் பஞ்சாப் அணிக்குச் சென்ற கே.எல்.ராகுல் 2021 சீசன் வரை அங்கு விளையாடினார். 2020, 2021 சீசன்களில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். இதில், பஞ்சாப் அணியில் விளையாடிய வரையில் கே.எல்.ராகுல் ஒருமுறை கூட டக் அவுட் ஆனதில்லை. ரிஷப் பண்ட் ஆனால், 2022-ல் லக்னோ அணியில் இணைந்து, கேப்டனாகப் பொறுப்பேற்ற கே.எல். ராகுல் தனது முதல் போட்டியிலேயே (லக்னோ vs குஜராத்) டக் அவுட் ஆனார். அப்படியே, இப்போது ரிஷப் பண்ட்டுக்கு வருவோம். இவரும், டெல்லி அணியில் இருந்தவரை ஒருமுறை கூட டக் அவுட் ஆனதில்லை. ஆனால், இந்த சீசனில் லக்னோவில் இணைந்து கேப்டனாகப் பொறுப்பேற்று ஆடிய முதல் ஆட்டத்திலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார். இது முழுக்க அவர்களின் ஆட்டத் திறன் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் கூட, லக்னோ அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்றால் முதல் போட்டியிலேயே டக் வுட் ஆவார்கள் என்று ரசிகர்கள் விளையாட்டாக விமர்சித்து வருகின்றனர். DC vs LSG: `அடி... அதிரடி... சரவெடி' -`கெத்து' அஷுதோஷ்; கடைசி நேர த்ரில்; பந்தயமடித்த டெல்லி

விகடன் 26 Mar 2025 2:21 pm

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2026: உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி தகுதி!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது.

தி ஹிந்து 26 Mar 2025 1:31 pm

ஷஷாங்க் சிங்கிடம் ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன பலே யோசனை!

ஐபிஎல் 2025 தொடரின் 5-வது போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது இதில் பஞ்சாப் கிங்ஸ் நெருக்கமான ஒரு விரட்டல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அவருக்கு கடைசி ஓவரில் ஸ்டிரைக் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

தி ஹிந்து 26 Mar 2025 1:31 pm

‘கடைசிவரை களத்தில் நின்றால் எதுவும் நடக்கும்’ - சொல்கிறார் அஷுதோஷ் சர்மா

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்.

தி ஹிந்து 26 Mar 2025 1:19 pm

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 26 Mar 2025 12:51 pm

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 26 Mar 2025 12:31 pm

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர்: தகுதி சுற்றில் தமிழக வீரர் அபினந்த் வெற்றி

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தகுதி சுற்றுடன் தொடங்கியது.

தி ஹிந்து 26 Mar 2025 12:31 pm

‘கடைசிவரை களத்தில் நின்றால் எதுவும் நடக்கும்’ - சொல்கிறார் அஷுதோஷ் சர்மா

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்.

தி ஹிந்து 26 Mar 2025 12:31 pm

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2026: உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி தகுதி!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது.

தி ஹிந்து 26 Mar 2025 12:31 pm

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 26 Mar 2025 11:31 am

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர்: தகுதி சுற்றில் தமிழக வீரர் அபினந்த் வெற்றி

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தகுதி சுற்றுடன் தொடங்கியது.

தி ஹிந்து 26 Mar 2025 11:31 am

‘கடைசிவரை களத்தில் நின்றால் எதுவும் நடக்கும்’ - சொல்கிறார் அஷுதோஷ் சர்மா

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்.

தி ஹிந்து 26 Mar 2025 11:31 am

ஸ்ரேயாஷ் ஐயர்: பஞ்சாப் அணியின் புது வரலாற்றை எழுதப்போகும் ஸ்ரேயாஷ்; எப்படித் தெரியுமா?

பஞ்சாப் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. 11 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிதான். பொதுவாகப் பார்த்தால் அத்தனை முக்கியமான வெற்றியெல்லாம் இல்லை. இன்னும் சீசன் இருக்கிறது. இன்னும் போட்டிகள் இருக்கின்றன. ஆனால், ஸ்ரேயாஷ் ஐயர் என்கிற அந்த அணியின் கேப்டன் செய்திருக்கும் விஷயங்களிலிருந்து பார்க்கும்போது, இந்த வெற்றி பஞ்சாப் அணியைப் புதிய பாதையில் அழைத்துச் செல்லப்போகும் வெற்றியாகத் தெரிகிறது. காரணம், பேட்டிங்கின்போது கடைசி ஓவரில் சுயநலமாகத் தன்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காமல் அணிக்காக அவர் யோசித்த விதம். 19 வது ஓவரின் முடிவில் ஸ்ரேயாஷ் ஐயர் 97 ரன்களில் இருக்கிறார். கடைசி ஓவரில் எப்படியும் சதமடித்துவிடுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். பஞ்சாப் அணியின் பெவிலியன் ஸ்ரேயாஷ் ஐயரின் சதத்துக்கு Standing Ovation கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ரிக்கி பாண்டிங் உட்பட அத்தனை பேர் முகத்திலும் ஸ்ரேயாஷின் சதத்தை நோக்கிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் மின்னியது. IPL 2025 : 'தோனியோட சக்சஸ் சீக்ரெட் இதுதான்!' - CSK-வின் முன்னாள் வீரர் பாலாஜி பேட்டி ஆனால், அந்த ஓவரில் ஸ்ட்ரைக்கில் இருந்தது ஷஷாங்க் சிங். அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். ரஷீத் கானுக்கு எதிராகத் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். சிராஜ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தையும் பவுண்டரியாக்கினார். சரி, முதல் இரண்டு, மூன்று பந்துகளை ஆடிவிட்டு ஸ்ரேயாஷூக்கு ஸ்ட்ரைக் கொடுப்பார். அவர் சதமடிப்பார் என்பதுதான் அனைவரின் எண்ணமும். ஓவரின் கடைசிக்கு முந்தைய பந்து வரை ஸ்ரேயாஷூக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. அத்தனை பேரின் புருவமும் கொஞ்சம் இறுகுகிறது. ஷஷாங்க் சிங் நன்றாகத்தான் ஆடுகிறார். ஆனாலும் இன்னொரு முனையில் சதத்துக்காக ஒரு வீரர் காத்திருக்கிறாரே. அவர் மீது கொஞ்சம்கூடப் பரிவு இல்லையா எனச் ஷஷாங்க் சிங்கைக் கேட்காத குறைதான். ஷஷாங்க் கடைசிக்கு முந்தைய பந்தையும் பவுண்டரி ஆக்கினார். கடைசிப் பந்தையும் பவுண்டரி ஆக்கினார். ஸ்ரேயாஷூக்கு கடைசி வரை ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. 97 ரன்களில் நாட் அவுட்டாக பெவிலியனுக்கு சென்றார். இதைப்பற்றி ஸ்ரேயாஷூக்கு எந்த கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். Chepauk IPL Ticket Sales - உண்மையில் நடப்பது என்ன? | IPL 2025 | CSK | Dhoni | Sports Vikatan சமூக வலைத்தளங்களில் சில ரசிகர்கள் ஷஷாங்கின் மீது கோபத்தை வெளிக்காட்டத் தொடங்கினார். ஆனால், உண்மையில் ஸ்ரேயாஷூக்கு வேண்டுமென்றே ஷஷாங்க் ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் இல்லை. கடைசி ஓவரில் களத்தில் நடந்ததே வேறு. என்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காமல், பந்தைப் பார்த்து உன்னுடைய ஆட்டத்தை ஆடு என ஸ்ரேயாஷ்தான் கடைசி ஓவருக்கு முன்பாக ஷஷாங்கிடம் சொல்லியிருக்கிறார். இன்னிங்ஸ் இடைவேளையில் ஷஷாங்க் கொடுத்த பேட்டியில் இதைக் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய சதம் கூட முக்கியமில்லை. சதத்துக்காக பவுண்டரி வாய்ப்புள்ள ஒரு பந்தை சிங்கிள் ஆக்குவதா என ஸ்ரேயாஷ் யோசித்தார் இல்லையா? அதுதான் பஞ்சாப் அணியின் புதிய வரலாற்றின் தொடக்கமென நினைக்கிறேன். ஏனெனில், 18வது ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியின் 17 வது கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர். இதுவரை அந்த அணி எங்கேயும் சீராகச் செயல்பட்டதே இல்லை. சென்னைக்கு ஒரு பாணி, மும்பைக்கு ஒரு பாணி எனப் பல அணிகளுக்கும் தனித்துவமாக ஒரு பாணி இருக்கும். ஆனால், பஞ்சாபுக்கென ஒரு பாணியே கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் முயன்று மாற்றி மீண்டும் முயன்று மீண்டும் மாற்றித் தோற்றிருப்பார்கள். அணி நிர்வாகம் கேப்டன்களின் மீதும் கேப்டன்கள் வீரர்களின் மீதும் பெரும்பாலும் நம்பிக்கை காட்டியிருக்கமாட்டார்கள். அப்படியொரு சூழலே அந்த அணியிலிருந்ததில்லை. இதனாலேயே அந்த அணியில் ஒவ்வொரு வீரரும் துண்டு துண்டாகத் தனித்தனியாக நிற்பார்கள். தனித்தனியாக பேப்பரில் பார்த்தால் வலுவான வீரர்களாக இருப்பார்கள். ஆனால், களத்தில் ஒரு ஒருங்கிணைவு இருக்காது. ஒன்றாகக் கூடி அணியாகச் செயல்படமாட்டார்கள். பஞ்சாபின் இந்த வரலாற்றைத்தான் ஸ்ரேயாஷ் உடைக்கப்போகிறார் என நினைக்கிறேன். அவர் கடைசி ஓவரில் எடுக்க மறுத்த ஸ்ட்ரைக்தான் அதற்கான அறிகுறி. தனிப்பட்ட நலனுக்காக இல்லாமல், அணியின் நலனுக்காக எந்தவித ஈகோவும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஸ்ரேயாஷ் வேண்டுமென்றே எடுக்கத் தவறிய சதத்தின் மூலம் அணிக்குச் சொல்ல விரும்பும் மெசேஜ். 17 ஆண்டுகளாக இருள் சூழ்ந்த பாதையில் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்த பஞ்சாபின் வழியில் ஸ்ரேயாஷின் மூலம் ஒரு ஒளி தெரிகிறது. அதைப் பின்பற்றி முன்னேற வேண்டியது ஒட்டுமொத்த அணியின் கடமை. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 26 Mar 2025 11:03 am

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 26 Mar 2025 10:32 am

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர்: தகுதி சுற்றில் தமிழக வீரர் அபினந்த் வெற்றி

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தகுதி சுற்றுடன் தொடங்கியது.

தி ஹிந்து 26 Mar 2025 10:32 am

‘கடைசிவரை களத்தில் நின்றால் எதுவும் நடக்கும்’ - சொல்கிறார் அஷுதோஷ் சர்மா

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்.

தி ஹிந்து 26 Mar 2025 10:32 am

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2026: உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி தகுதி!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது.

தி ஹிந்து 26 Mar 2025 10:32 am

'கோலியும், நானும் இப்போ கேப்டன் இல்ல, அதனால...' - விராட் கோலி குறித்து தோனி ஷேரிங்ஸ்

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார். தோனி விராட் கோலியை பொறுத்தவரை அவர் எப்போதும் சிறப்பாக ஆட விரும்புவார். 40, 60 ரன்களில் திருப்தி அடைய மாட்டார். 100 அடிக்க வேண்டும், ஆட்டம் முடியும் வரை களத்தில் நிற்க வேண்டும் என விரும்புவார். அவர் தனது விளையாட்டை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். அவர் இளம் வீரராக இருந்தபோது, எங்களுக்குள் மிக நேர்மையான உரையாடல்கள் நடக்கும். தற்போது இருவரும் கேப்டன் இல்லை. இருவரும் கேப்டன் பொறுப்பில் இல்லை என்பதால், போட்டிக்கு அரை மணி நேரம் முன்பே டாஸுக்கு தயாராக வேண்டாம். எனவே போட்டிக்கு முன்பாக அதிகம் பேச முடிகிறது. சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களுக்குள் இருக்கும் மரியாதையும் நட்பும் எங்களுக்குள் இருக்கிறது எப்போதும் இருக்கும். என்று தெரிவித்திருக்கிறார். தோனி, விராட் கோலி தொடர்ந்து பேசிய அவர், 2008க்கும் தற்போதுள்ள டி20க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மைதானங்கள், பந்தின் தன்மை என பல விஷயங்கள் மாறிவிட்டன. அதேபோல், அதிக ரன்கள் வருகிறது. பேட்டர்கள் புதிய ஷாட்களுக்கு முயற்சிக்கின்றனர். நானும் மாற வேண்டும். இல்லையென்றால் விளையாட்டில் நிலைத்து நிற்க முடியாது என்று கூறியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 26 Mar 2025 10:07 am

DRS எடுக்காததால் பறிபோன வாய்ப்பு... இரண்டே நாளில் ரோஹித்தை முந்தி மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்

ஐபிஎல் நேற்றைய (மார்ச் 25) போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் அகமதாபாத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. இதில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 42 பந்துகளில் 9 சிக்ஸ், 5 பவுண்டரி என 97 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக கடைசிவரைக் களத்தில் நின்றார். ஸ்ரேயஸ் ஐயர் குஜராத் அணியில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழக வீரர் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து, 244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய குஜராத் அணி கடைசிவரைப் போராடி முடிவில் 232 ரன்கள் குவித்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குஜராத்தின் பேட்டிங்கில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 74 ரன்கள் குவித்தார். ஆட்டநாயகனாக, ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். மோசமான சாதனை இதற்கிடையில், 2020-க்குப் பிறகு மீண்டும் பஞ்சாப் அணிக்குத் திரும்பிய ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் நேற்று ஆடிய பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் டக் அவுட்டானார். மேக்ஸ்வெல்லும் ரிவ்யூ கேட்காமல் அவுட் என்று நினைத்து பெவிலியனுக்குத் திரும்பிவிட்டார். ஆனால், அதன்பிறகு டிவி ரீபிளேயில் பந்து ஸ்டம்பிலிருந்து விலகிச் செல்வது தெரியவந்தது. ஒருவேளை, மேக்ஸ்வெல் ரிவ்யூ எடுத்திருந்தால் தொடர்ந்து விளையாடியிருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மேக்ஸ்வெல் இதனால், ஐபிஎல் வரலாற்றில் மேக்ஸ்வெல் மோசமான சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார். அதாவது, ஐபிஎல்லில் அதிக முறை 0 ரன்னில் அவுட்டாகிய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற சென்னை vs மும்பை போட்டியில் டக் அவுட் ஆன ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் அதிக முறை டக் ஆனவர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல்லுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்ட இரண்டாவது நாளிலேயே மேக்ஸ்வெல் அவரை முந்தி முதலிடம் பிடித்திருக்கிறார். IPL-ல் அதிகமுறை டக் ஆனவர்கள்: மேக்ஸ்வெல் - 19 ரோஹித் - 18 தினேஷ் கார்த்திக் - 18 பியூஸ் சாவ்லா - 16 சுனில் நரைன் - 16 GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

விகடன் 26 Mar 2025 9:35 am

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 26 Mar 2025 9:32 am

‘கடைசிவரை களத்தில் நின்றால் எதுவும் நடக்கும்’ - சொல்கிறார் அஷுதோஷ் சர்மா

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்.

தி ஹிந்து 26 Mar 2025 9:31 am

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 26 Mar 2025 8:31 am

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர்: தகுதி சுற்றில் தமிழக வீரர் அபினந்த் வெற்றி

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தகுதி சுற்றுடன் தொடங்கியது.

தி ஹிந்து 26 Mar 2025 8:31 am

‘கடைசிவரை களத்தில் நின்றால் எதுவும் நடக்கும்’ - சொல்கிறார் அஷுதோஷ் சர்மா

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்.

தி ஹிந்து 26 Mar 2025 8:31 am

சாய் சுதர்சன் அதிரடி வீண்: பஞ்சாபிடம் வீழ்ந்தது குஜராத் | PBKS vs GT

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தி ஹிந்து 26 Mar 2025 5:19 am

சாய் சுதர்சன் அதிரடி வீண்: பஞ்சாபிடம் வீழ்ந்தது குஜராத் | PBKS vs GT

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தி ஹிந்து 26 Mar 2025 4:31 am

சாய் சுதர்சன் அதிரடி வீண்: பஞ்சாபிடம் வீழ்ந்தது குஜராத் | PBKS vs GT

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தி ஹிந்து 26 Mar 2025 3:31 am

பஞ்சாப் கிங்ஸ் சிக்ஸர் மழை: குஜராத்துக்கு 244 ரன்கள் இலக்கு | GT vs PBKS

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது.

தி ஹிந்து 26 Mar 2025 3:02 am

சாய் சுதர்சன் அதிரடி வீண்: பஞ்சாபிடம் வீழ்ந்தது குஜராத் | PBKS vs GT

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தி ஹிந்து 26 Mar 2025 2:31 am

பஞ்சாப் கிங்ஸ் சிக்ஸர் மழை: குஜராத்துக்கு 244 ரன்கள் இலக்கு | GT vs PBKS

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது.

தி ஹிந்து 26 Mar 2025 1:31 am

சாய் சுதர்சன் அதிரடி வீண்: பஞ்சாபிடம் வீழ்ந்தது குஜராத் | PBKS vs GT

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தி ஹிந்து 26 Mar 2025 1:31 am

‘‘99% முடிவுகள் அவருடையது” - ருதுராஜ் கேப்டன்சி குறித்து தோனி

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் மும்பையை வென்று வெற்றிக் கணக்கை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கேப்டனாக 99% முடிவுகளை ருதுராஜ் தன்னிச்சையாக எடுப்பதாக தோனி கூறியுள்ளார்.

தி ஹிந்து 26 Mar 2025 12:58 am

‘‘99% முடிவுகள் அவருடையது” - ருதுராஜ் கேப்டன்சி குறித்து தோனி

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் மும்பையை வென்று வெற்றிக் கணக்கை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கேப்டனாக 99% முடிவுகளை ருதுராஜ் தன்னிச்சையாக எடுப்பதாக தோனி கூறியுள்ளார்.

தி ஹிந்து 26 Mar 2025 12:31 am

பஞ்சாப் கிங்ஸ் சிக்ஸர் மழை: குஜராத்துக்கு 244 ரன்கள் இலக்கு | GT vs PBKS

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது.

தி ஹிந்து 26 Mar 2025 12:31 am

சாய் சுதர்சன் அதிரடி வீண்: பஞ்சாபிடம் வீழ்ந்தது குஜராத் | PBKS vs GT

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தி ஹிந்து 26 Mar 2025 12:31 am

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர் சிறப்பாக குஜராத் அணியைக் கட்டுப்படுத்தினர். பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடி 97 ரன்கள் சேர்த்த அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கி விட்டு அவர் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார். Dhoni: ``உன் ஓவரை தோனி நொறுக்க வேண்டும்'' - இளம் வீரரின் கையில் பந்தைக் கொடுத்த ரோஹித் Shreyas Iyer - Gill ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், 'ஐ.பி.எல் இன் முதல் போட்டியிலேயே இப்படியொரு நல்ல இன்னிங்ஸை ஆடி 97 ரன்களை எடுத்ததில் மகிழ்ச்சி. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்ததும் ரபாடாவை சிக்சருக்கு அடித்ததும் எனக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. சஷாங்க் சிங் எடுத்த 44 ரன்கள் அணிக்கு ரொம்பவே தேவைப்பட்டது. அவரின் இன்னிங்ஸால்தான் நாங்கள் கூடுதலாக 30-40 ரன்களை எடுத்தோம். காற்றில் ஈரப்பதம் அதிகமாக தொடங்கும் போது பௌலிங் செய்ய சவாலாக இருக்கும் என்பதை அறிந்திருந்தோம். இடையில் பந்து கொஞ்சம் ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. சாய் சுதர்சனின் விக்கெட்டை அதனால்தான் எடுத்தோம். பந்தில் எச்சிலை தடவிக்கொள்ளலாம் என அனுமதித்திருப்பது பௌலர்களுக்கு பெரிதாக உதவுகிறது. Shreyas Iyer வைஷாக் விஜயகுமார் சுவாரஸ்யமான குணாதிசயத்தைக் கொண்டவர். அவரிடம் நிறைய வேரியேஷன்கள் இருக்கின்றன. அவரால் நினைத்த இடத்தில் நினைத்த லெந்த்தில் வீச முடியும். அர்ஷ்தீப் சிங்கும் டெத் ஓவர்களில் நிறையவே உதவினார். சீசனுக்கு முன்பாகவே ஒரு அணியாக கூட்டுறவை எட்ட என்னெவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தோம். அணியின் மீட்டிங்களில் கூட கேப்டனான நான் மட்டும் பேசாமல் அனைவரும் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தினோம்.' என்றார்.

விகடன் 26 Mar 2025 12:13 am

‘‘99% முடிவுகள் அவருடையது” - ருதுராஜ் கேப்டன்சி குறித்து தோனி

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் மும்பையை வென்று வெற்றிக் கணக்கை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கேப்டனாக 99% முடிவுகளை ருதுராஜ் தன்னிச்சையாக எடுப்பதாக தோனி கூறியுள்ளார்.

தி ஹிந்து 25 Mar 2025 11:31 pm

பஞ்சாப் கிங்ஸ் சிக்ஸர் மழை: குஜராத்துக்கு 244 ரன்கள் இலக்கு | GT vs PBKS

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது.

தி ஹிந்து 25 Mar 2025 11:31 pm

‘‘99% முடிவுகள் அவருடையது” - ருதுராஜ் கேப்டன்சி குறித்து தோனி

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் மும்பையை வென்று வெற்றிக் கணக்கை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கேப்டனாக 99% முடிவுகளை ருதுராஜ் தன்னிச்சையாக எடுப்பதாக தோனி கூறியுள்ளார்.

தி ஹிந்து 25 Mar 2025 10:31 pm

பஞ்சாப் கிங்ஸ் சிக்ஸர் மழை: குஜராத்துக்கு 244 ரன்கள் இலக்கு | GT vs PBKS

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது.

தி ஹிந்து 25 Mar 2025 10:31 pm

Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாராக சொன்ன ஸ்ரேயாஷ்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 243 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் சிறப்பாக ஆடி 97 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஸ்ரேயாஷால் சதம் அடித்திருக்க முடியும். ஏனெனில், 19 வது ஓவரிலேயே ஸ்ரேயாஷ் ஐயர் 97 ரன்களை எட்டிவிட்டார். Shreyas ஆனால், கடைசி ஓவரில் சஷாங்க் சுங் ஸ்ரேயாஷூக்கு ஸ்ட்ரைக்கே கொடுக்கவில்லை. அவரே 6 பந்துகளையும் ஆடி 23 ரன்களை சேர்த்துக் கொடுத்தார். ஸ்ரேயாஷின் சதத்துக்காக சஷாங்க் சிங் சிங்கிள் எடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர். ஆனால், களத்தில் ஸ்ரேயாஷ் ஐயர்தான் எனக்காக நீ சிங்கிள் எடுக்காதே.. என சஷாங்கிற்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதுசம்பந்தமாக இன்னிங்ஸ் இடைவேளையில் பேசிய சஷாங்க் சிங், 'நான் ஆடியது ஒரு நல்ல கேமியோ. பெவிலியலிருந்து ஸ்ரேயாஷின் ஆட்டத்தைப் பார்க்க அத்தனை உத்வேகமாக இருந்தது. கடைசி ஓவருக்கு முன்பாக ஸ்ரேயாஷ் என்னிடம் பேசினார். 'நீ உன்னுடைய ஆட்டத்தை ஆடு. என்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காதை. பந்தை பார்த்து அதற்கேற்ப ஷாட் ஆடு!' என தெளிவாகக் கூறிவிட்டார். Shashank பவுண்டரி அடிப்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. அதற்காகத்தான் முயன்றேன். என்னுடைய பலம் என்னவென எனக்கு தெரியும். எனக்கு வராத விஷயங்களை முயற்சிக்க மாட்டேன்.' எனப் பேசியிருந்தார். அணியின் கேப்டனாக அணியை முன்னிலைப்படுத்தி ஸ்ரேயாஷ் பக்குவமாக நடந்திருக்கிறார். Chepauk : 'ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை - உண்மையில் நடப்பது என்ன?'

விகடன் 25 Mar 2025 9:43 pm

‘‘99% முடிவுகள் அவருடையது” - ருதுராஜ் கேப்டன்சி குறித்து தோனி

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் மும்பையை வென்று வெற்றிக் கணக்கை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கேப்டனாக 99% முடிவுகளை ருதுராஜ் தன்னிச்சையாக எடுப்பதாக தோனி கூறியுள்ளார்.

தி ஹிந்து 25 Mar 2025 9:31 pm

Cristiano Ronaldo: 132 சர்வதேச வெற்றிகள்; கின்னஸ் சாதனை; 40 வயதிலும் நிற்காமல் சுழலும் கால்கள்

சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த வீரராக கின்னஸ் ரெக்கார்டில் தனது பெயரைப் பதிவு செய்திருக்கிறார். 2003-ல் தனது 18 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான ரொனால்டோ, 2025-இல் தனது 40 வயதிலும் அந்த வேகம் குறையாமல் கிலியான் எம்பாப்பே போன்ற இளம் போட்டியாளர்களுக்கு சவாலளிக்கக்கூடியவராக விளையாடிக் கொண்டிருக்கிறார். போர்ச்சுகல் நாட்டின் பெயரைக் கால்பந்து உலகில் அனைவரையும் உச்சரிக்க வைத்த ரொனால்டோ, நடப்பு UEFA நேஷன்ஸ் லீக்கில் தனது தேசிய அணிக்கு இரண்டாவது கோப்பையை வென்று கொடுக்கத் தீவிரமாக விளையாடி வருகிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த நிலையில், UEFA நேஷன்ஸ் லீக்கின் காலிறுதிச் சுற்றில் டென்மார்க்கை ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி வீழ்த்தி செமி பைனலுக்கு முன்னேறியிருக்கிறது. மேலும், ரொனால்டோ இந்த வெற்றியின் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 132-வது வெற்றியைப் பதிவுசெய்து, உலக அளவில் அதிக சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் என்ற கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தத் தொடரில், செமி பைனலில் ஜெர்மனியை எதிர்கொள்ளவிருக்கிறது போர்ச்சுகல். 22 ஆண்டுகளாக சர்வதேச கால்பந்து உலகில் படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடைந்து 40 வயதில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ரொனால்டோ, அடுத்தாண்டு நடைபெறும் FIFA கால்பந்து உலகக் கோப்பையில் கடைசியாக ஒருமுறை களமிறங்கி போர்ச்சுகலின் உலகக் கோப்பை கனவை நனவாக்குவர் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். Ronaldo: `கால்பந்தில் நான் வைத்திருக்கக்கூடிய சிறந்த இலக்கு அதுதான்..!’ - ரொனால்டோ ஓப்பன் டாக்

விகடன் 25 Mar 2025 5:58 pm

லக்னோவை அச்சுறுத்திய 20 வயது ஆல்ரவுண்டர் விப்ராஜ்: யார் இவர்?

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி அணி. இதில் அந்த அணியின் வீரர்களில் கவனிக்கத்தக்க வகையில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார் 20 வயதான இளம் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம்.

தி ஹிந்து 25 Mar 2025 5:08 pm

Dhoni: ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்... - Impact Player விதி குறித்து தோனி

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார். 2023 ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் உண்மையான இம்பாக்ட் 2024ல், கிட்த்தட்ட 41 போட்டிகளில் 200க்கும் மேல் ரன்கள் வந்தபிறகுதான் தெரியவந்தது. Dhoni ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச டாப் 5 ஸ்கோர்கள் ஒரே சீஸனில் (2024) அடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகள் முறியடிக்கப்படடன. இதனால் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து விவாதங்கள் எழுந்தன. போட்டியின் தன்மை மாறிவிட்டது எனவும், சலிப்பூட்டுவதாகவும் சில நிபுணர்கள் கூறினர். Dhoni சொன்னதென்ன? சமீபத்தில் தோனி இம்பாக்ட் பிளேயர் விதி பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இந்த விதி கொண்டுவரப்பட்டபோது, இது தேவையற்றது என்றே நான் நினைத்தேன். ஐபிஎல் நன்றாகத்தான் உள்ளது, போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன, இதற்குமேல் இதை மேம்படுத்த அவசியமில்லை எனக் கூறினேன். Dhoni இப்போது இது எனக்கு உதவுகிறது, ஆனால் அந்த நேரத்தில் அப்படி இல்லை. விக்கெட் கீப்பிங் செய்வதனால் நான் இம்பாக்ட் பிளேயர் இல்லை. நான் போட்டியில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். பலர் இம்பாக்ட் பிளேயர் விதியால் அதிக ஸ்கோர் அடிக்கபடுவதாக கூறுகின்றனர். ஆனால் நான் அது சூழ்நிலையாலும், வீரர்களின் மனநிலையாலும்தான் என நம்புகிறேன். ஒரு எக்ஸ்டரா பேட்ஸ்மேன் இருப்பதனால் இவ்வளவு அதிக ரன்கள் வரவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் கம்ஃபர்டான மனநிலை வீரர்களை ஆக்ரோஷமாக விளையாட அனுமதிக்கிறது. எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களை பயன்படுத்துவதனால் அல்ல, அவர்கள் இருக்கும் தைரியத்தால் அதிக ரன்கள் வருகின்றன. டி20 போட்டிகள் இப்படி பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளன. என ஜியோ ஹாட்ஸடாரில் பேசியுள்ளார் தோனி. IPL 2025: கோலி, தோனி, ரெய்னா... 17 சீசன்களிலும் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன்கள் யார்?

விகடன் 25 Mar 2025 4:42 pm

லக்னோவை அச்சுறுத்திய 20 வயது ஆல்ரவுண்டர் விப்ராஜ்: யார் இவர்?

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி அணி. இதில் அந்த அணியின் வீரர்களில் கவனிக்கத்தக்க வகையில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார் 20 வயதான இளம் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம்.

தி ஹிந்து 25 Mar 2025 4:31 pm

லக்னோவை அச்சுறுத்திய 20 வயது ஆல்ரவுண்டர் விப்ராஜ்: யார் இவர்?

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி அணி. இதில் அந்த அணியின் வீரர்களில் கவனிக்கத்தக்க வகையில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார் 20 வயதான இளம் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம்.

தி ஹிந்து 25 Mar 2025 3:32 pm

லக்னோவை அச்சுறுத்திய 20 வயது ஆல்ரவுண்டர் விப்ராஜ்: யார் இவர்?

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி அணி. இதில் அந்த அணியின் வீரர்களில் கவனிக்கத்தக்க வகையில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார் 20 வயதான இளம் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம்.

தி ஹிந்து 25 Mar 2025 2:32 pm

லக்னோவை அச்சுறுத்திய 20 வயது ஆல்ரவுண்டர் விப்ராஜ்: யார் இவர்?

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி அணி. இதில் அந்த அணியின் வீரர்களில் கவனிக்கத்தக்க வகையில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார் 20 வயதான இளம் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம்.

தி ஹிந்து 25 Mar 2025 1:31 pm

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து: நியூஸிலாந்து அணி தகுதி

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

தி ஹிந்து 25 Mar 2025 1:17 pm

‘ருதுராஜ் பேட்டிங்கே எங்கள் வெற்றியை பறித்தது’ - சொல்கிறார் சூர்யகுமார் யாதவ்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணியை 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தி ஹிந்து 25 Mar 2025 1:00 pm

‘ருதுராஜ் பேட்டிங்கே எங்கள் வெற்றியை பறித்தது’ - சொல்கிறார் சூர்யகுமார் யாதவ்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணியை 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தி ஹிந்து 25 Mar 2025 12:32 pm

வெற்றியுடன் தொடங்குமா பஞ்சாப் கிங்ஸ்? - குஜராத் டைட்டன்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 25 Mar 2025 12:32 pm

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து: நியூஸிலாந்து அணி தகுதி

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

தி ஹிந்து 25 Mar 2025 12:32 pm

Tamim Iqbal: ஃபீல்டிங்கின்போது நெஞ்சு வலி; மருத்துவமனையில் சொல்வதென்ன?

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத முன்னாள் வீரர் தமிம் இக்பாலுக்கு நேற்று மைதானத்தில் அவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, தமிம் இக்பால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான டாக்கா பிரீமியர் லீக் தொடரில் சவாரில் நடைபெற்ற ஷைனேபுகுர் கிரிக்கெட் கிளப் அணிக்கெதிரான ஆட்டத்தில் முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணியின் கேப்டனாக நேற்று களமிறங்கினார். அப்போது, களத்தில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த தமிம் இக்பாலுக்கு மார்பில் அசௌகரியம் ஏற்படவே அங்கிருந்த மருத்துவக்குழு அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. தமிம் இக்பால் Dhoni: தோனிக்காக விட்டுக்கொடுப்பேன் என ரசிகர்கள் நம்பினர்; ஆனா... - வின்னிங் ஷாட் குறித்து ரச்சின் பின்னர், மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த பிறகுதான், அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, தமனியில் அடைப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து ஆஞ்சியோகிராம் (Angiogram), ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) செயல்முறை மேற்கொண்ட பிறகு அவர் சுயநினைவுக்குத் திரும்பினார். இது குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ நிபுணர் தேபாஷிஷ் சவுத்ரி, ``தமிம் இக்பால் முதலில் நெஞ்சில் வலி இருப்பதாகத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டு ஈசிஜி (ECG) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ரத்தப் பரிசோதனையில் அவருக்கு பிரச்னை இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, மீண்டும் தான் அசௌகரியமாக உணர்வதாகவும், தலைநகர் டாக்காவுக்கு செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார். அதன்படி, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஏற்றிச் சென்றபோது அவருக்கு மீண்டும் நெஞ்சில் வலி ஏற்பட்டது. இரண்டாவது முறையாக மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் அவருக்குப் பெரிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தற்போது அவர் ஃபாசிலதுன்னேசா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்று தெரிவித்தார். தமிம் இக்பால் அதைத்தொடர்ந்து, அறிக்கை வெளியிட்ட வங்கதேச கிரிக்கெட் வாரியம், ``அவரின் உடல்நிலையை கிரிக்கெட் வாரியம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மருத்துவக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம். அவரின் உடல்நிலை பூரணமாகக் குணமடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உறுதியாக இருக்கிறோம். தெரிவித்தது. இந்த நிலையில் தனியார் ஊடகத்திடம் பேசிய வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஹபிபுல் பஷார், ``தமிம் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். அவருக்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். வங்கதேச அணிக்காக 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் தமிம் இக்பால் மொத்தமாக 25 சதங்கள், 94 அரைசதங்கள் உட்பட 15,249 ரன்களைக் குவித்திருக்கிறார். இவர், இந்த ஆண்டு ஜனவரியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ``திக் திக் நிமிடங்கள்... உறக்கமில்லா இரவு அது” - விவரிக்கும் தமீம் இக்பால்

விகடன் 25 Mar 2025 12:00 pm

‘ருதுராஜ் பேட்டிங்கே எங்கள் வெற்றியை பறித்தது’ - சொல்கிறார் சூர்யகுமார் யாதவ்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணியை 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தி ஹிந்து 25 Mar 2025 11:32 am

வெற்றியுடன் தொடங்குமா பஞ்சாப் கிங்ஸ்? - குஜராத் டைட்டன்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 25 Mar 2025 11:32 am

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து: நியூஸிலாந்து அணி தகுதி

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

தி ஹிந்து 25 Mar 2025 11:32 am

வெற்றியுடன் தொடங்குமா பஞ்சாப் கிங்ஸ்? - குஜராத் டைட்டன்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 25 Mar 2025 10:31 am

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து: நியூஸிலாந்து அணி தகுதி

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

தி ஹிந்து 25 Mar 2025 10:31 am

‘ருதுராஜ் பேட்டிங்கே எங்கள் வெற்றியை பறித்தது’ - சொல்கிறார் சூர்யகுமார் யாதவ்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணியை 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தி ஹிந்து 25 Mar 2025 9:32 am

வெற்றியுடன் தொடங்குமா பஞ்சாப் கிங்ஸ்? - குஜராத் டைட்டன்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 25 Mar 2025 9:32 am

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து: நியூஸிலாந்து அணி தகுதி

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

தி ஹிந்து 25 Mar 2025 9:32 am

DC vs LSG: அஷுதோஷ் அல்ல இவர்தான் எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்தார் - தோல்விக்குப் பின் பன்ட்

ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ பரபரப்பான ஆட்டத்தில் கடைசி வரைப் போராடிய லக்னோ அணி இறுதி ஓவரில் டெல்லியிடம் வெற்றியைக் கோட்டைவிட்டது. முதலில் அதிரடியாக பேட்டிங் ஆடி 210 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்து, பந்துவீச்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திப் போராடிய லக்னோ அணி, டெல்லி வீரர் அஷுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கடைசி ஓவரில் வெற்றியை நழுவவிட்டது. ரிஷப் பன்ட் 'அவர்தான் ஆட்டத்தை பறித்தார்' தோல்விக்குப் பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், ``எங்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினார்கள். ஒரு அணியாக ஒவ்வொரு ஆட்டத்திலிருந்தும் நேர்மையான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். எந்த அளவுக்கு அடிப்படை விஷயங்களைச் செய்கிறோமோ அந்த அளவுக்கு எதிர்காலத்தில் அது நமக்கு சிறப்பானதாக இருக்கும். DC vs LSG: `அடி... அதிரடி... சரவெடி' -`கெத்து' அஷுதோஷ்; கடைசி நேர த்ரில்; பந்தயமடித்த டெல்லி தொடக்கத்திலேயே நாங்கள் விக்கெட்டுகள் எட்டுத்தோம். இருப்பினும், அவர்கள் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைத்திருந்தார்கள். ஒன்று ஸ்டப்ஸ் - அஷுதோஷ், மற்றொன்று விப்ராஜ் அஷுதோஷ். விப்ராஜ் நன்றாக விளையாடினார். அவர்தான் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்தார் என்று நினைக்கிறேன். விப்ராஜ் நிகம் இந்தப் போட்டியில் நிறைய அழுத்தத்தை உணர்ந்தோம். ஆனாலும், இப்போட்டியிலிருந்து நிறைய நேர்மையான விஷயங்களை எடுத்துக்கொள்கிறோம். இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டமும் ஒரு பங்கு வகித்தது. இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது என்றாலும், சிறப்பான கிரிக்கெட்டை நீங்கள் விளையாடவேண்டும். என்று கூறினார். டெல்லி அணியில் ஸ்டப்ஸ் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய விப்ராஜ், அதிரடியாக 15 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி என 39 ரன்கள் அடித்து அஷுதோஷின் வேலையை எளிதாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. Ashuthosh Sharma: கடைசி வரை நான் நின்றால் எதுவும் நடக்கலாம் என்று நம்பினேன் - ஆட்டநாயகன் அஷுதோஷ் Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 25 Mar 2025 8:39 am

‘ருதுராஜ் பேட்டிங்கே எங்கள் வெற்றியை பறித்தது’ - சொல்கிறார் சூர்யகுமார் யாதவ்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணியை 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தி ஹிந்து 25 Mar 2025 8:31 am

வெற்றியுடன் தொடங்குமா பஞ்சாப் கிங்ஸ்? - குஜராத் டைட்டன்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தி ஹிந்து 25 Mar 2025 8:31 am

Ashuthosh Sharma: கடைசி வரை நான் நின்றால் எதுவும் நடக்கலாம் என்று நம்பினேன் - ஆட்டநாயகன் அஷுதோஷ்

ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதுவும், டெல்லிக்கு 66-க்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்து, ஆட்டம் மெல்ல லக்னோ வசம் சென்றுகொண்டிருந்த நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய அஷுதோஷ் சர்மாவின் 66* (31) அதிரடி ஆட்டத்தால் டெல்லி வெற்றி பெற்றது. அஷுதோஷ் சர்மா தவறுகளிலிருந்து பாடம் இந்த அதிரடி இன்னிங்ஸுக்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது வாங்கியபின் பேசிய அஷுதோஷ் சர்மா , ``கடந்த சீசனில் ஒரு சில போட்டிகளை என்னால் கடைசி வரை நின்று வென்றுகொடுக்க முடியவில்லை. அந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக இதில் கவனம் செலுத்தியிருக்கிறேன். அஷுதோஷ் சர்மா கடைசி ஓவர் வரை களத்தில் நான் நின்றால் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்று நம்பினேன். விப்ராஜ் மிக அற்புதமாக விளையாடினார். தொடர்ந்து அடிக்குமாறு அவரிடம் நான் கூறினேன். அழுத்தத்திலும் அவர் நிதானமாக இருந்தார். இந்த விருதை என்னுடைய மென்டார் ஷிகர் தவானுக்கு நான் சமர்ப்பிக்கிறேன். என்று கூறினார். கடந்த சீசனில் பஞ்சாப் அணியால் ரூ. 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டு அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷுதோஷ் சர்மா, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 3.8 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. DC vs LSG: `அடி... அதிரடி... சரவெடி' -`கெத்து' அஷுதோஷ்; கடைசி நேர த்ரில்; பந்தயமடித்த டெல்லி Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel

விகடன் 25 Mar 2025 7:38 am

அஷுதோஷ், விப்ராஜ் அதிரடி: லக்னோவை டெல்லி வென்றது எப்படி?

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தி ஹிந்து 25 Mar 2025 5:12 am

இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது,  ஆனால்... - தோனி நெகிழ்ச்சி

ஒரு விளையாட்டு வீரராக, நாங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 25 Mar 2025 4:45 am

இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது,  ஆனால்... - தோனி நெகிழ்ச்சி

ஒரு விளையாட்டு வீரராக, நாங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 25 Mar 2025 4:31 am

அஷுதோஷ், விப்ராஜ் அதிரடி: லக்னோவை டெல்லி வென்றது எப்படி?

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தி ஹிந்து 25 Mar 2025 4:31 am

இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது,  ஆனால்... - தோனி நெகிழ்ச்சி

ஒரு விளையாட்டு வீரராக, நாங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 25 Mar 2025 3:31 am

அஷுதோஷ், விப்ராஜ் அதிரடி: லக்னோவை டெல்லி வென்றது எப்படி?

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தி ஹிந்து 25 Mar 2025 3:31 am

209 ரன்கள் எடுத்த லக்னோ: கம்பேக் கொடுத்த டெல்லி | DC vs LSG

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் முதலில் லக்னோ அணி பேட் செய்து 209 ரன்கள் எடுத்தது.

தி ஹிந்து 25 Mar 2025 2:56 am

209 ரன்கள் எடுத்த லக்னோ: கம்பேக் கொடுத்த டெல்லி | DC vs LSG

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் முதலில் லக்னோ அணி பேட் செய்து 209 ரன்கள் எடுத்தது.

தி ஹிந்து 25 Mar 2025 2:31 am

இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது,  ஆனால்... - தோனி நெகிழ்ச்சி

ஒரு விளையாட்டு வீரராக, நாங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 25 Mar 2025 2:31 am

அஷுதோஷ், விப்ராஜ் அதிரடி: லக்னோவை டெல்லி வென்றது எப்படி?

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தி ஹிந்து 25 Mar 2025 2:31 am

“மகள் பிறந்திருக்கிறார்!” - கே.எல்.ராகுல் - அதியா தம்பதிக்கு முதல் குழந்தை

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தம்பதியர் தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர். இன்று அவர்களுக்கு குழந்தை பிறந்த நிலையில் இந்த இனிய தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

தி ஹிந்து 25 Mar 2025 2:29 am