ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது.
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது.
ஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் ஹாங் காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் ஹாங் காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது.
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது.
சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழகம் அபார வெற்றி!
சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது.
என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ்: அரை இறுதியில் ராதிகா சீலன்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.45 மணிக்கு பிரிஸ்பனில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.45 மணிக்கு பிரிஸ்பனில் நடைபெறுகிறது.
என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ்: அரை இறுதியில் ராதிகா சீலன்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: ஹரிகிருஷ்ணா, எரிகைசி வெற்றி
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழகம் அபார வெற்றி!
சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது.
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது.
ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத்தொகை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது.
டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குயிண்டன் டி காக்கின் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குயிண்டன் டி காக்கின் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத்தொகை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது.
ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.45 மணிக்கு பிரிஸ்பனில் நடைபெறுகிறது.
என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ்: அரை இறுதியில் ராதிகா சீலன்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: ஹரிகிருஷ்ணா, எரிகைசி வெற்றி
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது.
ஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் ஹாங் காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது.
டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குயிண்டன் டி காக்கின் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத்தொகை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது.
ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.45 மணிக்கு பிரிஸ்பனில் நடைபெறுகிறது.
என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ்: அரை இறுதியில் ராதிகா சீலன்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: ஹரிகிருஷ்ணா, எரிகைசி வெற்றி
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது.
ஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் ஹாங் காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது.
டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குயிண்டன் டி காக்கின் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத்தொகை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது.
ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.45 மணிக்கு பிரிஸ்பனில் நடைபெறுகிறது.
என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ்: அரை இறுதியில் ராதிகா சீலன்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: ஹரிகிருஷ்ணா, எரிகைசி வெற்றி
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது.
ஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் ஹாங் காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குயிண்டன் டி காக்கின் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத்தொகை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது.
ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.45 மணிக்கு பிரிஸ்பனில் நடைபெறுகிறது.
என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ்: அரை இறுதியில் ராதிகா சீலன்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: ஹரிகிருஷ்ணா, எரிகைசி வெற்றி
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழகம் அபார வெற்றி!
சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது.
டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குயிண்டன் டி காக்கின் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத்தொகை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது.
``திருமணத்திற்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன - முன்னாள் சக வீரர் பகிர்வு
விராட் கோலி, கிரிக்கெட் உலகில் இந்தியாவைக் கடந்து உலக அளவில் பல தசாப்தங்களுக்கு ஒலிக்கும் பெயர். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களில் சதமடித்திருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்கும் ஒரே வீரராகப் பார்க்கப்பட்ட கோலி, சர்வதேச டி20-யிலும் டெஸ்ட்டிலும் ஓய்வுபெற்றுவிட்டதால் இப்போது அது கொஞ்சம் கடினம்தான். அது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் இப்போதைக்கு கோலியின் இலக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுப்பதாக மட்டும்தான் இருக்கிறது. விராட் கோலி அதற்கு அவரை அணியில் எடுப்பார்களா என்ற கேள்வி தேர்வுக்குழுவின் செயல்பாடுகளால் எழுந்தாலும், சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடரில் பேக் டு பேக் டக் அவுட் ஆனாலும் கடைசிப் போட்டியில் ரோஹித்துடன் கடைசிவரை நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தது கிளாசிக். எனவே கோலியை அவ்வளவு சீக்கிரம் தேர்வுக்குழு புறக்கணிப்பதெல்லாம் கடினம். இவ்வாறிருக்க, மாடர்ன் டே கிரிக்கெட்டின் ரன் மெஷின் கோலி நேற்று முன்தினம் (நவம்பர் 5) தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில், திருமணத்துக்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசம் இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கூறியிருக்கிறார். சாதம் ரூ.318; சீஸ்கேக் ரூ.748 - விராட் கோலி உணவகத்தின் விலைப் பட்டியல் தனது யூடியூப் சேனலில் பேசிய கைஃப், `` விராட் கோலி இப்போது கொஞ்சம் அமைதியாகிவிட்டார். அவர் இப்போது ஒரு தந்தை. திருமணத்துக்கு முன்பு அவர் எப்படி இருந்ததற்கும், திருமணத்துக்குப் பிறகு அவர் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பஞ்சாப்புக்கெதிரான ஐ.பி.எல் ஆட்டத்தின்போது கோலியைப் பார்த்தேன். அப்போட்டியில் ரபாடா பந்தை தரையோடு தரையாக பவுண்டரி அடித்தார். விராட் கோலி அன்று நாங்கள் இருவரும் நல்ல உரையாடலை நடத்தினோம். அப்போது அவர், `ரபாடாவை நான் ஆரம்பத்திலேயே அடிக்காவிட்டால் பிறகு அவர் என்னை விளையாட விடமாட்டார். அதனால் முதல் பந்திலேயே அவரை அடிக்க விரும்பினேன்' என்று கூறினார். அதைத்தான் அபிஷேக் சர்மா செய்துகொண்டிருக்கிறார். கிரிக்கெட்டைப் பற்றிய அவரது புரிதலைப் பொறுத்தவரை அது அவரின் அமைதியுடனே முன்னேற்றமடைந்திருக்கிறது. இத்தனை வருடங்களாக விளையாடிய பிறகும் அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்த விரும்புகிறார். Kaif - Kohli முன்பு அவர் உங்களை சகோதரர் என்று அழைத்திருந்தால், இப்போதும் அவர் உங்களை சகோதரர் என்றுதான் அழைப்பார். அவரை நீங்கள் மைதானத்திற்கு வெளியே சந்திக்கும்போது, அவர் உங்களுடன் விளையாடியதை நினைவில் வைத்துக் கொண்டு, உங்களுக்கு அந்த மரியாதையை வழங்குவார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். கைஃப், கோலி ஆகிய இருவரும் இணைந்து சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்காவிட்டாலும், 2011 ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணியில் இணைந்து விளையாடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. `ஷமியின் கரியரை முடிக்கும் BCCI தேர்வுக் குழு’ - வெளிப்படையாக பேசிய பெர்சனல் கோச்!
ஆசிய கோப்பை 2027-க்கு தகுதி பெறாத இந்திய கால்பந்து அணி: சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி.
ஆசிய கோப்பை 2027-க்கு தகுதி பெறாத இந்திய கால்பந்து அணி: சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி.
ஆசிய கோப்பை 2027-க்கு தகுதி பெறாத இந்திய கால்பந்து அணி: சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி.
ஐபிஎல் 2026 சீசனில் தோனி விளையாடுகிறார்: உறுதி செய்த சிஎஸ்கே
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் தோனி விளையாடுகிறார்: உறுதி செய்த சிஎஸ்கே
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் தோனி விளையாடுகிறார்: உறுதி செய்த சிஎஸ்கே
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிய கோப்பை 2027-க்கு தகுதி பெறாத இந்திய கால்பந்து அணி: சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி.
உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீ சரணிக்கு, தனது தாயகம் அளித்த வரவேற்பு மறக்க முடியாதது. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தன் மகளின் கனவுக்காகப் போராடிய அவரது குடும்பத்தின் உழைப்பை மதிக்கும் வகையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சரணியை நேரில் சந்தித்துப் பாராட்டினார். மேலும், அவருக்கு ரூ.2.5 கோடி ரொக்கப் பரிசு, மாநிலத்தில் ஒரு குரூப்-I அரசு வேலை, மற்றும் சொந்த மாவட்டமான கடப்பாவில் 1,000 சதுர கெஜம் வீட்டு மனை ஆகியவற்றை அளிப்பதாக அறிவித்தார். ஸ்ரீ சரணியின் இந்த வரலாற்று வெற்றிப் பயணம் மிகவும் குறிப்பிடத்தக்கது. 21 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர் இந்தியாவின் மிகவும் நம்பகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்தார். அவர் மொத்தம் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், அன்னேகே போஷ் விக்கெட்டை வீழ்த்தி, இந்தியாவுக்கு ஒரு முக்கியத் திருப்புமுனையை அளித்தார். கடப்பாவில் நிதி நெருக்கடிகளைச் சந்தித்த குடும்பத்தில் இருந்து வந்த சரணி, உள்ளூர் மற்றும் மாநில அணிகளில் கடுமையாக உழைத்து தேசிய அணியில் இடம்பிடித்தார். அவர் மாநிலம் திரும்பியபோது, கண்ணவரம் விமான நிலையத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல, உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த மகாராஷ்டிரா மற்றும் மும்பையைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனைகளுக்கும் மாநில அரசு சார்பாக உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது. அணியின் முக்கிய வீரர்களான ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மற்றும் ராதா யாதவ் ஆகியோரின் அபாரத் திறமையைப் பாராட்டி, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அவர்களுக்கு தலா ரூ.2.25 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். ஒரு கிரிக்கெட் வீரரின் வெற்றி, தனிநபர் சாதனையாக இல்லாமல், மாநிலத்தின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை இது உறுதிசெய்கிறது. இந்தக் கௌரவிப்பின் போது வீராங்கனைகள் வெளிப்படுத்திய கருத்துகள், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் உள்ள மனிதப் போராட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ், தங்கள் அணியின் மன உறுதியைப் பற்றிப் பேசுகையில், எங்களின் பலம், நாங்கள் எத்தனை வெற்றிகளைப் பெற்றோம் என்பதன் எண்ணிக்கையில் இல்லை. மாறாக, தோல்விக்குப் பிறகு நாங்கள் எப்படி எழுந்தோம் என்பதில்தான் உள்ளது என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டது, சவால்களை எதிர்கொண்ட வீரர்களின் வலிமையைக் காட்டியது. இந்த அரசுப் பரிசுகள், இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு, கடின உழைப்பும் கனவும் இருந்தால், நாடும் அரசுகளும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் தோனி விளையாடுகிறார்: உறுதி செய்த சிஎஸ்கே
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிய கோப்பை 2027-க்கு தகுதி பெறாத இந்திய கால்பந்து அணி: சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கால்பந்து களத்தில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேத்ரி.
ஐபிஎல் 2026 சீசனில் தோனி விளையாடுகிறார்: உறுதி செய்த சிஎஸ்கே
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் தோனி விளையாடுகிறார்: உறுதி செய்த சிஎஸ்கே
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் - பயிற்சியாளர் கடும் சாடல்!
எவ்வளவுதான் திறமையைக் காட்டி நிரூபித்தாலும் சிலருக்கு இப்போதெல்லாம் இந்திய அணியில் புதிதாக இடம் கிடைப்பதோ அல்லது தன்னை நிரூபித்தவீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவதோ நிச்சயமற்றதாகி விடுகிறது. முகமது ஷமி இப்போது லேட்டஸ்ட் பலி ஆடாகியுள்ளார்.
Pratika Rawal: ஜெய்ஷா அனுப்பிய மெஸ்ஸேஜ்; பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை!
இந்திய மகளிர் அணியின் ஓப்பனிங் பேட்டர் பிரதிகா ரேவால் (Pratika Rawal) தான் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 வெற்றியாளர்களுக்கான பதக்கத்தைப் பெறுவதை சமீபத்திய நேர்காணலில் உறுதிபடுத்தியுள்ளார். உலகக் கோப்பை சீசனில் இந்திய அணிக்காக பெரும் பங்களிப்பைச் செய்த பிரதிகா ரேவால், வங்காள தேசம் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக செமி ஃபைனல் மற்றும் ஃபைனல் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. Team India கடந்த ஞாயிறு அன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய மகளிர் அணி தங்களது முதல் உலகக் கோப்பையை வென்றது. வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட வீல் சேரில் அமர்ந்தபடியே கலந்துகொண்டார் பிரதிகா ரேவால். சமீபத்தில் சி.என்.என் 18 செய்திதளத்துக்கு அளித்த பேட்டியில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா தனிப்பட்ட முறையில் அவருக்கான பதக்கத்தைப் பெறுவதை உறுதி செய்ததாக பிரதிகா ராவல் தெரிவித்துள்ளார். பிரதிகா ரேவாலுக்குப் பதிலாக இந்திய அணியில் இணைந்த ஷெஃபாலி வெர்மா, இறுதிப்போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவருடன் அணியில் இடம்பெற்றிருந்த 15 பேருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இடையிலேயே தொடரிலிருந்து வெளியேறியதால் பிரதிகா ரேவாலுக்கு பதக்கம் வழங்கப்படவில்லை. Pratika Rawal with Modi 2003 ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையின் போது, ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லெஸ்பி காயமடைந்தார், அவருக்கு பதிலாக நாதன் பிராக்கன் சேர்க்கப்பட்டார். அந்த சந்தர்ப்பத்திலும், பிராக்கன் பதக்கம் பெற்றார், கில்லெஸ்பி பதக்கம் இல்லாமல் முடித்தார். பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் உடனான சந்திப்புகளின்போது மற்றொரு சப்போர்டிங் ஊழியர் பிரதிகாவுக்கு தனது பதக்கத்தை வழங்கியுள்ளார். சமீபத்திய நேர்காணலில் பேசிய பிரதிகா, பிரதிகாவுக்கு பதக்கம் பெற ஏற்பாடு செய்ய விரும்புகிறேன் என்று ஜெய் ஷா எங்கள் மேலாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார். பிரதிகா உலகக் கோப்பை சீசனில் விளையாடிய 6 போட்டிகளில் 308 ரன்கள் சேர்த்திருந்தார். சராசரி 51.33. ஸ்மிருதி மந்தனாவுக்கு பிறகு இரண்டாவது அதிக ரன் அடித்த வீராங்கனையாகத் திகழ்ந்தார். Amol Muzumdar: இந்தியாவுக்காக விளையாடியதில்லை; இன்று பயிற்சியாளராக கோப்பை வென்ற பேசப்படாத ஹீரோ!
93/6-லிருந்து போவெல், ஷெப்பர்ட், ஃபோர்டு காட்டடி: மகாவிரட்டலில் மே.இ.தீவுகள் நூலிழையில் தோல்வி
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் நியூஸிலாந்து அணி 207 ரன்களைத் தடுத்து ஆட்கொள்ள படாதபாடு பட்டு கடைசியில் நூலிழையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் - பயிற்சியாளர் கடும் சாடல்!
எவ்வளவுதான் திறமையைக் காட்டி நிரூபித்தாலும் சிலருக்கு இப்போதெல்லாம் இந்திய அணியில் புதிதாக இடம் கிடைப்பதோ அல்லது தன்னை நிரூபித்தவீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவதோ நிச்சயமற்றதாகி விடுகிறது. முகமது ஷமி இப்போது லேட்டஸ்ட் பலி ஆடாகியுள்ளார்.
93/6-லிருந்து போவெல், ஷெப்பர்ட், ஃபோர்டு காட்டடி: மகாவிரட்டலில் மே.இ.தீவுகள் நூலிழையில் தோல்வி
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் நியூஸிலாந்து அணி 207 ரன்களைத் தடுத்து ஆட்கொள்ள படாதபாடு பட்டு கடைசியில் நூலிழையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் - பயிற்சியாளர் கடும் சாடல்!
எவ்வளவுதான் திறமையைக் காட்டி நிரூபித்தாலும் சிலருக்கு இப்போதெல்லாம் இந்திய அணியில் புதிதாக இடம் கிடைப்பதோ அல்லது தன்னை நிரூபித்தவீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவதோ நிச்சயமற்றதாகி விடுகிறது. முகமது ஷமி இப்போது லேட்டஸ்ட் பலி ஆடாகியுள்ளார்.
`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது தாத்தா காலத்திலேயே இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் சென்று செட்டில் ஆகிவிட்டனர். தற்போது வில்லியன்ஸ் பெங்களூரு கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். வில்லியம்ஸ் தாத்தா லிங்கன் எரிக் க்ரோஸ்டேட் இந்தியாவில் 1956களில் டாடா, ரயில்வே கால்பந்து அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இதையடுத்து தானும் இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது வில்லியம்ஸின் நீண்ட நாள் கனவாகும். தனது தாத்தாவை பின்பற்றி வில்லியம்ஸும் சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தார். ஆஸ்திரேலியாவில் அதிகமான போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆஸ்திரேலிய தேசிய அணியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாடி இருக்கிறார். அதோடு இங்கிலாந்தில் பல கிளப்களில் விளையாடியுள்ளார். ஆனாலும் தனது தாத்தா விளையாடிய இந்தியாவில் தானும் கால்பந்து விளையாட வேண்டும் என்பது வில்லியம்ஸின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. அதற்காகவே 2023-ம் ஆண்டு இந்தியா வந்து பெங்களூரு கால்பந்து அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். இது குறித்து ரியான் வில்லியம்ஸ் கூறுகையில், ''எனது தாத்தா எனது சகோதரன் அரினை இந்தியாவில் விளையாடச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. என்னிடமும் இந்தியாவில் சென்று விளையாடும் படி சொன்னார். ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துவிட்டு இந்தியா பாஸ்போர்ட் எடுப்பது கடினமான ஒரு நடைமுறை என்றாலும், நானும், தனது குடும்பத்தினரும் துணிந்து அது போன்ற ஒரு முடிவை எடுத்தோம். என் அம்மா இங்கே(இந்தியா)தான் பிறந்தார், என் தாத்தா பாட்டி, என் கொள்ளு தாத்தா பாட்டியும் கூட இந்தியாவில்தான் பிறந்தார்கள். இந்தியாவில் பாஸ்போர்ட் வாங்க ஒரு ஆண்டாக முயற்சி செய்து கொண்டிருந்தேன். அடிக்கடி அரசு அலுவலகத்திற்கு சென்று வந்தேன். இறுதியாக போராடி இந்திய பாஸ்போர்ட் எனது கையில் கிடைத்தபோது எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. தேசிய அணிக்காக அறிமுகமாவது எந்த ஒரு தொழில்முறை கால்பந்து வீரருக்கும் மிகவும் பெருமையான தருணம். இந்த தருணத்திற்காக தான் நான் இவ்வளவு காலமாகக் காத்திருந்தேன். நான் இந்திய ஜெர்சியை அணியும்போது, நாட்டிற்காக, அணிக்காக, ரசிகர்களுக்காக எல்லாவற்றையும் தருவேன். அந்த உணர்வை வார்த்தைகளில் சொல்வது மிகவும் கடினம். மகிழ்ச்சியாகவும் அது மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கும்.இப்போதுதான் தாய்நாட்டிற்காக விளையாடுவது போன்ற ஒரு உணர்வு இருக்கிறது''என்று தெரிவித்தார். ரியான் வில்லியம்ஸ் இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதால் இந்த மாத இறுதியில் பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சேர வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2012ம் ஆண்டு ஜப்பான் கால் பந்து வீரர் இசுமி அராட்டா தனது ஜப்பான் குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு இந்திய குடியுரிமை பெற்று இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து இப்போது அதே கால்பந்து விளையாட்டுக்காக ஆஸ்திரேலிய வீரர் வில்லியம்ஸ் தனது குடியுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு இந்திய குடியுரிமையை வாங்கி இருக்கிறார். வில்லியன்சின் இரண்டு சகோதரர்களும் கால்பந்து வீரர்கள் ஆவர். அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகின்றனர்.
93/6-லிருந்து போவெல், ஷெப்பர்ட், ஃபோர்டு காட்டடி: மகாவிரட்டலில் மே.இ.தீவுகள் நூலிழையில் தோல்வி
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் நியூஸிலாந்து அணி 207 ரன்களைத் தடுத்து ஆட்கொள்ள படாதபாடு பட்டு கடைசியில் நூலிழையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அக்சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
28 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய சாப்மேன்: மே.இ.தீவுகளுக்கு நியூஸிலாந்து பதிலடி
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அக்சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
93/6-லிருந்து போவெல், ஷெப்பர்ட், ஃபோர்டு காட்டடி: மகாவிரட்டலில் மே.இ.தீவுகள் நூலிழையில் தோல்வி
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் நியூஸிலாந்து அணி 207 ரன்களைத் தடுத்து ஆட்கொள்ள படாதபாடு பட்டு கடைசியில் நூலிழையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில் இடம்பெற்றனர்
உலக டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவண் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
2-வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் சதம் விளாசல்
இந்தியா ‘ஏ’ -தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தொடங்கியது.
சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவண் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
28 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய சாப்மேன்: மே.இ.தீவுகளுக்கு நியூஸிலாந்து பதிலடி
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில் இடம்பெற்றனர்
உலக டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அக்சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
93/6-லிருந்து போவெல், ஷெப்பர்ட், ஃபோர்டு காட்டடி: மகாவிரட்டலில் மே.இ.தீவுகள் நூலிழையில் தோல்வி
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் நியூஸிலாந்து அணி 207 ரன்களைத் தடுத்து ஆட்கொள்ள படாதபாடு பட்டு கடைசியில் நூலிழையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
2-வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் சதம் விளாசல்
இந்தியா ‘ஏ’ -தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தொடங்கியது.
ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவண் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
28 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய சாப்மேன்: மே.இ.தீவுகளுக்கு நியூஸிலாந்து பதிலடி
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில் இடம்பெற்றனர்
உலக டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அக்சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Ind v Aus: இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் வலிக்கிறது- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி
கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியை கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்தினர். இந்திய மகளிர் அணி இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஷா ஹீலி தோல்வி குறித்து பேசுயிருக்கிறார். நான் நன்றாக இருக்கிறேன் என்று பொய் சொல்ல மாட்டேன். அந்தத் தோல்வி இன்னும் வலிக்கிறது. ஏழு வாரங்கள் நீடித்த ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தில் நாங்கள் மிகச் சிறப்பான கிரிக்கெட்டை தான் நாங்கள் விளையாடினோம். இந்திய அணி அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். நாங்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடுகிறோம், மற்ற அணிகள் எங்களைத் தோற்கடிக்க தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. Ind va Aus இந்தியா கோப்பையை வென்றது உலக கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு நல்லது. இது ஒரு அற்புதமான அனுபவம். ஆனால் தனிப்பட்ட முறையில், இந்தத் தோல்வி என்னைச் சிறிது காலத்திற்குத் துரத்தும் என்று பேசியிருக்கிறார்.

29 C