SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடைகள்

ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி வாழ்க்கைகளை செழிக்கச் செய்வதே உண்மையான வெற்றியாக கருதுகிறது. பல தசாப்தங்களாக, சமூகப் பொறுப்பை ஒரு வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, ஜி.ஆர்.டி தனது வளர்ச்சியை சமுதாயத்தை மேம்படுத்தும் மற்றும் அக்கறை, கருணையின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் பல்வேறு முயற்சிகளுக்கு மொத்தம் ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான தனது நன்கொடையை வழங்கியுள்ளது. இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (தி சைல்ட்ஸ் டிரஸ்ட்) குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.12,00,000 பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது; சேலம் ஆர்ய வைஷ்யா சாரிட்டபிள் & எஜுகேஷன் ஃபவுண்டேஷனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது; சென்னை மேற்குத் மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டங்களுக்காக ரூ.10,00,000 நன்கொடை செய்யப்பட்டுள்ளது; மேலும், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருட்பெருஞ் ஜோதி ஆனந்தன மிஷனுக்கு, அன்னதான உணவுகளுக்கான- சமையலறை உபகரணங்களை வாங்க ரூ.4,50,000 பங்களிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரும்புப் பாலம் கட்டுவதற்காக, தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஸ்வாமிநாத சுவாமி கோவிலுக்கு ரூ.17,20,873 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பங்களிப்புகள் குறித்து பேசும்போது, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறினார், “ஜி.ஆர்.டியில், உண்மையான பாரம்பரியம் நகைகளில் மட்டுமல்ல, நாம் தொடும் வாழ்க்கைகளிலும் கட்டப்படுகிறது என்பதையே நாங்கள் நம்புகிறோம். அது குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதாரமாக இருந்தாலும், இளைஞர்களுக்கான கல்வியாக இருந்தாலும், அல்லது மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்கும் சமூக முயற்சிகளாக இருந்தாலும், எங்கள் அர்ப்பணிப்பு ஒரே மனதாகும் மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறது. சமூக நோக்கங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையை மதிப்பதற்கான எங்கள் வழியாகும். சுகாதாரம், கல்வி, நலன் மற்றும் நம் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு பங்களிப்பதன் மூலம், வணிகங்கள் தாங்கள் சேவை செய்கிற சமூகங்களுடன் வளரும்போது தான் உண்மையில் செழிக்கின்றன என்ற எங்கள் நம்பிக்கையை மேலும் வலியுறுத்துகிறோம்.” 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நம்பிக்கை, கலைநயம் மற்றும் புதுமை ஆகியவற்றின் அடையாளமான பெயராக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான கலெக்ஷன்கள் மூலம், இந்த நிறுவனம் தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் நேர்த்தியான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. தற்போது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன், ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தனது படைப்பாற்றலை உண்மைத்தன்மையுடன் இணைக்கும் வாக்குறுதியை நிலைநிறுத்தி, தாங்கள் சேவை செய்கிற சமூகங்களின் நலனில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

விகடன் 8 Dec 2025 5:34 pm

ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடைகள்

ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி வாழ்க்கைகளை செழிக்கச் செய்வதே உண்மையான வெற்றியாக கருதுகிறது. பல தசாப்தங்களாக, சமூகப் பொறுப்பை ஒரு வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, ஜி.ஆர்.டி தனது வளர்ச்சியை சமுதாயத்தை மேம்படுத்தும் மற்றும் அக்கறை, கருணையின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் பல்வேறு முயற்சிகளுக்கு மொத்தம் ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான தனது நன்கொடையை வழங்கியுள்ளது. இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (தி சைல்ட்ஸ் டிரஸ்ட்) குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.12,00,000 பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது; சேலம் ஆர்ய வைஷ்யா சாரிட்டபிள் & எஜுகேஷன் ஃபவுண்டேஷனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது; சென்னை மேற்குத் மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டங்களுக்காக ரூ.10,00,000 நன்கொடை செய்யப்பட்டுள்ளது; மேலும், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருட்பெருஞ் ஜோதி ஆனந்தன மிஷனுக்கு, அன்னதான உணவுகளுக்கான- சமையலறை உபகரணங்களை வாங்க ரூ.4,50,000 பங்களிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரும்புப் பாலம் கட்டுவதற்காக, தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஸ்வாமிநாத சுவாமி கோவிலுக்கு ரூ.17,20,873 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பங்களிப்புகள் குறித்து பேசும்போது, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறினார், “ஜி.ஆர்.டியில், உண்மையான பாரம்பரியம் நகைகளில் மட்டுமல்ல, நாம் தொடும் வாழ்க்கைகளிலும் கட்டப்படுகிறது என்பதையே நாங்கள் நம்புகிறோம். அது குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதாரமாக இருந்தாலும், இளைஞர்களுக்கான கல்வியாக இருந்தாலும், அல்லது மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்கும் சமூக முயற்சிகளாக இருந்தாலும், எங்கள் அர்ப்பணிப்பு ஒரே மனதாகும் மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறது. சமூக நோக்கங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையை மதிப்பதற்கான எங்கள் வழியாகும். சுகாதாரம், கல்வி, நலன் மற்றும் நம் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு பங்களிப்பதன் மூலம், வணிகங்கள் தாங்கள் சேவை செய்கிற சமூகங்களுடன் வளரும்போது தான் உண்மையில் செழிக்கின்றன என்ற எங்கள் நம்பிக்கையை மேலும் வலியுறுத்துகிறோம்.” 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நம்பிக்கை, கலைநயம் மற்றும் புதுமை ஆகியவற்றின் அடையாளமான பெயராக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான கலெக்ஷன்கள் மூலம், இந்த நிறுவனம் தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் நேர்த்தியான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. தற்போது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன், ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தனது படைப்பாற்றலை உண்மைத்தன்மையுடன் இணைக்கும் வாக்குறுதியை நிலைநிறுத்தி, தாங்கள் சேவை செய்கிற சமூகங்களின் நலனில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

விகடன் 8 Dec 2025 5:34 pm

GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்' -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. துல்லியமான கைவினைத் திறன் அற்புதமான வடிவமைப்புத் திறன் மற்றும் நீடித்த மதிப்புகள் ஆகியவற்றிற்காக பிரசித்திபெற்ற இந்த நிறுவனம் தங்கம் வைரம் பிளாட்டினம். வெள்ளி, மற்றும் நவரத்தினங்களில், நேர்த்தியான தொகுப்புகளை உருவாக்குவதின் மூலம் இந்நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தென் இந்தியா முழுவதும் 65 ஷோரூம்கள் மற்றும் சிங்கப்பூரில் 1 ஷோரூம் என மொத்தம் 66 ஷோரூம்களுடன் ஜி ஆர்டி ஜூவல்லர்ஸ் அது சேவை செய்யும் சமூகங்களுடன் ஆழமாக இணைந்திருப்பது மட்டுமில்லாமல், அதன் கலைத்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. GRT இந்த மரபைத் தொடர்ந்து, ஜி ஆர் டி ஜூவல்லர்ஸ் ஒரு ஒப்பிடமுடியாத மற்றும் தவிர்க்கமுடியாத சலுகைகளை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சீசனில், ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ் அதன் மிகவும் பிரபலமான தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் ஐ தொடங்கியுள்ளது. மின்னும் வைர அற்புதங்களின் கண்கவர் கலெக்ஷன்களை முன்னிறுத்தும் இந்த விழா ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒளிவீசும் அழகையும் மேன்மையையும் கொண்டாடுகிறது. வாடிக்கையாளர்கள் வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பில், (சாலிடர்களைத் தவிர்த்து) 25% வரை தள்ளுபடியும், மேலும் பிளாட்டினம் நகைகளுக்கான செய்கூலி மற்றும் சேதாரத்தில் (VA) 30% தள்ளுபடியும் பெறலாம். இந்த சலுகையில் மேலும் பிரகாசம் சேர்க்கும் விதமாக வாடிக்கையாளரின் ஒவ்வொரு நாளையும் சிறிது கூடுதல் பிரகாசமாக்க வடிவமைக்கப்பட்ட எளிய மற்றும் அழகிய 'ஒரியானா என்னும் வைர ஆபரண கலெக்ஷன்களிலும் இந்த ஆஃபர்கள் பொருந்தும். ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் வழங்கும் ஒவ்வொரு வைர நகையும் 'ஜி.ஆர்.டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' எனும் முழுமையான உறுதிப்பாட்டுடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் இதன் செயல்முறை முழுவதும் ஒரு முழுமையான வெளிப்படைத்தன்மையை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. GRT குறிப்பாக, ஒவ்வொரு நகையும் சான்றளிக்கப்பட்ட தரமான வைரங்கள், துல்லியமான எடை அடிப்படையிலானவிலை நிரணயம், வாழ்நாள் பராமரிப்பு, தெளிவான விலை நிர்ணயம், காரட் உத்தரவாதம், நெறிமுறைப்படி பெறப்பட்ட வைரங்கள், HUID குறி மற்றும் உத்தரவாதமான திரும்பப் பெறுதல் ஆகிய ஒன்பது உத்திரவாத கொள்கைகளை கொண்டுள்ளது. இந்த விரிவான உத்தரவாதத்தால் வாடிக்கையாளர்கள், தாங்கள் முதலீடு செய்வதை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. 'ஒவ்வொரு ஒளிர்விலும் ஒரு கதை உள்ளது. என்கிறார் ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் 'இந்த தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல்' என்பது வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாட உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு படைப்பும் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் எங்கள் பயணத்தில் கொண்டு வரும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதற்கு நம்பகமான ஜிஆர்டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' அதற்க்கு ஆதரவு அளிக்கிறது. GRT தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குனர் திரு ஜி ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆறு தகாப்தங்களுக்கும் மேலாக 66 ஷோரூம்களுடன் எங்கள் வாடிக்கையாளர்களுடனான எங்களது உறவு என்பது புரிதல், நம்பிக்கை மற்றும் காலத்தால் அழியாத அழகு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் தங்களின் முக்கிய தருணங்களை வைரங்களால் கொண்டாடும் இந்த காலத்தில் எங்களின் 'தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் உங்களை, இன்னும் பிரகாசமாய் திகழவும் தன்னம்பிக்கையுடன் உங்களின் வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாடவும் வழிவகுக்கிறது.

விகடன் 8 Dec 2025 1:31 pm

GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்' -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. துல்லியமான கைவினைத் திறன் அற்புதமான வடிவமைப்புத் திறன் மற்றும் நீடித்த மதிப்புகள் ஆகியவற்றிற்காக பிரசித்திபெற்ற இந்த நிறுவனம் தங்கம் வைரம் பிளாட்டினம். வெள்ளி, மற்றும் நவரத்தினங்களில், நேர்த்தியான தொகுப்புகளை உருவாக்குவதின் மூலம் இந்நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தென் இந்தியா முழுவதும் 65 ஷோரூம்கள் மற்றும் சிங்கப்பூரில் 1 ஷோரூம் என மொத்தம் 66 ஷோரூம்களுடன் ஜி ஆர்டி ஜூவல்லர்ஸ் அது சேவை செய்யும் சமூகங்களுடன் ஆழமாக இணைந்திருப்பது மட்டுமில்லாமல், அதன் கலைத்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. GRT இந்த மரபைத் தொடர்ந்து, ஜி ஆர் டி ஜூவல்லர்ஸ் ஒரு ஒப்பிடமுடியாத மற்றும் தவிர்க்கமுடியாத சலுகைகளை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சீசனில், ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ் அதன் மிகவும் பிரபலமான தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் ஐ தொடங்கியுள்ளது. மின்னும் வைர அற்புதங்களின் கண்கவர் கலெக்ஷன்களை முன்னிறுத்தும் இந்த விழா ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒளிவீசும் அழகையும் மேன்மையையும் கொண்டாடுகிறது. வாடிக்கையாளர்கள் வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பில், (சாலிடர்களைத் தவிர்த்து) 25% வரை தள்ளுபடியும், மேலும் பிளாட்டினம் நகைகளுக்கான செய்கூலி மற்றும் சேதாரத்தில் (VA) 30% தள்ளுபடியும் பெறலாம். இந்த சலுகையில் மேலும் பிரகாசம் சேர்க்கும் விதமாக வாடிக்கையாளரின் ஒவ்வொரு நாளையும் சிறிது கூடுதல் பிரகாசமாக்க வடிவமைக்கப்பட்ட எளிய மற்றும் அழகிய 'ஒரியானா என்னும் வைர ஆபரண கலெக்ஷன்களிலும் இந்த ஆஃபர்கள் பொருந்தும். ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் வழங்கும் ஒவ்வொரு வைர நகையும் 'ஜி.ஆர்.டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' எனும் முழுமையான உறுதிப்பாட்டுடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் இதன் செயல்முறை முழுவதும் ஒரு முழுமையான வெளிப்படைத்தன்மையை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. GRT குறிப்பாக, ஒவ்வொரு நகையும் சான்றளிக்கப்பட்ட தரமான வைரங்கள், துல்லியமான எடை அடிப்படையிலானவிலை நிரணயம், வாழ்நாள் பராமரிப்பு, தெளிவான விலை நிர்ணயம், காரட் உத்தரவாதம், நெறிமுறைப்படி பெறப்பட்ட வைரங்கள், HUID குறி மற்றும் உத்தரவாதமான திரும்பப் பெறுதல் ஆகிய ஒன்பது உத்திரவாத கொள்கைகளை கொண்டுள்ளது. இந்த விரிவான உத்தரவாதத்தால் வாடிக்கையாளர்கள், தாங்கள் முதலீடு செய்வதை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. 'ஒவ்வொரு ஒளிர்விலும் ஒரு கதை உள்ளது. என்கிறார் ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் 'இந்த தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல்' என்பது வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாட உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு படைப்பும் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் எங்கள் பயணத்தில் கொண்டு வரும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதற்கு நம்பகமான ஜிஆர்டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' அதற்க்கு ஆதரவு அளிக்கிறது. GRT தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குனர் திரு ஜி ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆறு தகாப்தங்களுக்கும் மேலாக 66 ஷோரூம்களுடன் எங்கள் வாடிக்கையாளர்களுடனான எங்களது உறவு என்பது புரிதல், நம்பிக்கை மற்றும் காலத்தால் அழியாத அழகு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் தங்களின் முக்கிய தருணங்களை வைரங்களால் கொண்டாடும் இந்த காலத்தில் எங்களின் 'தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் உங்களை, இன்னும் பிரகாசமாய் திகழவும் தன்னம்பிக்கையுடன் உங்களின் வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாடவும் வழிவகுக்கிறது.

விகடன் 8 Dec 2025 1:31 pm

`தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்தார். உலகமே வியக்கும் வகையில் கிரிக்கெட்டில் சாதித்த மகேந்திர சிங் தோனி சென்னை ஐ.பி.எல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சென்னை ஐ.பி.எல். அணிக்காக தோனி விளையாடி வருகிறார். ஆனால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே சத்தமே இல்லாமல் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு படிப்படியாக தொழிலிலும் சாதித்து இருக்கிறார். கால்பந்து விளையாட்டுக்காக இந்தியன் சூப்பர் லீக் ஆரம்பித்த போது அதில் சென்னை அணியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். மகேந்திர சிங் தோனி அவர் சென்னையை தனது சொந்த ஊராக நினைக்க தொடங்கியதால் அவரால் மும்பை அல்லது கொல்கத்தா அணியை வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தோனி தெரிவித்து இருந்தார். இது குறித்து கால்பந்து வீரர் அனிருத் தபா கூறுகையில், ''மதிய உணவின் போது எப்போதும் தோனி விளையாட்டு வீரர்களுடன் தான் இருப்பார். அவர் ஸ்பான்சர்களுடன் அல்லது அதிகாரிகளுடன் இருக்கமாட்டார். வி.ஐ.பி.க்களுடன் வந்து இருக்கும்படி சொன்னாலும் சிரித்துக்கொண்டே வீரர்களுடன் இருப்பதாக சொல்லிவிடுவார். அவர் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். பிறகு பணம் சம்பாதிக்கிறார்'' என்றார். மேரி வாலி பிரியாணி ஒரு முறை ஒரு சிறிய பிரியாணி கடை உரிமையாளர் மகேந்திர சிங் தோனியிடம் 'மேரி வாலி பிரியாணி' என்ற ஒரு திட்டம் குறித்து தெரிவித்தார். இத்திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் பிரியாணியின் எந்த மாதிரியான மசாலா சேர்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். அந்த ஐடியா தோனிக்கு பிடித்துப்போனது. உடனே அத்தொழிலில் ரூ.32 கோடியை முதலீடு செய்வதாக கூறி காசோலையை எடுத்துக் கொடுத்துவிட்டார். அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவரது கணக்கு வீண் போகவில்லை. வாடிக்கையாளர்கள் எந்த வித டிஸ்கவுண்டும் இல்லாமல் பிரியாணியை ஆர்டர் செய்தனர். இதுவே பிரியாணி தொழிலில் 70% வருவாயை கொடுத்து வருகிறது. Dhoni - தோனி இப்போது இந்த பிரியாணிக்கு இந்தியா முழுவதும் 22 இடங்களில் சமையல் அறைகள் திறக்கப்பட்டுள்ளது. துபாய், இங்கிலாந்து, ஜப்பானிலும் கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ஸ்வக்கி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் 83 மில்லியன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணிக்கு எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பிரியாணியில் தோனி பணத்தை முதலீடு செய்தார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். Dhoni: ``தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும்'' - மாணவர்களிடையே பேசிய தோனி கருடா ஏரோஸ்பேஸ் - ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம் ஒரு முறை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம், தோனியை தங்களது நிறுவனத்திற்கு வந்து தங்களது பணியை பார்வையிடும்படி கேட்டுக்கொண்டது. தோனியும் அங்கு சென்றார். ட்ரோன்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை பார்த்தார். அவர் பெரிதாக எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர்களது தொழிலை கவனித்தார். உடனே அடுத்த ஒரு வருடத்தில் அந்த நிறுவனத்தில் தோனி ரூ.5 கோடியை முதலீடு செய்தார். இப்போது அதே கம்பெனி தொழிலை விரிவுபடுத்த ரூ.100 கோடி முதலீடு திரட்டி இருக்கிறது. தோனி எங்களுடன் இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அக்கம்பெனி நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். தோனி இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான CARS24 என்ற நிறுவனத்திலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான emotorad என்ற நிறுவனத்திலும், உடற்பயிற்சிக்கான tagda raho என்ற நிறுவனத்திலும், ராஞ்சி ஹோட்டல், ராஞ்சி ரேய்ஸ் ஹாக்கி அணி போன்ற நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். தோனி முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. Dhoni - தோனி தோனி முதலீடு செய்த சில நிறுவனங்கள் சறுக்கி இருந்தாலும், பெரும்பாலான முதலீடுகள் அவருக்கு வருவாயை ஈட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதுவரை அவரது முதலீடு கம்பெனிகளில் 1000 கோடியாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் தோனி முதலீடு செய்வதற்கு அவசரப்பட மாட்டார். அவர் அனைத்து தகவல்களையும் பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்ட பிறகுதான் இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. தோனிக்கு பல கம்பெனிகளில் முதலீடு இருப்பதால், எப்போது எந்த கம்பெனி கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு, அவர் எப்போதும் தொழிலில் பிஸியாக இருக்கிறார். MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

விகடன் 7 Dec 2025 3:04 pm

`தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்தார். உலகமே வியக்கும் வகையில் கிரிக்கெட்டில் சாதித்த மகேந்திர சிங் தோனி சென்னை ஐ.பி.எல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சென்னை ஐ.பி.எல். அணிக்காக தோனி விளையாடி வருகிறார். ஆனால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே சத்தமே இல்லாமல் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு படிப்படியாக தொழிலிலும் சாதித்து இருக்கிறார். கால்பந்து விளையாட்டுக்காக இந்தியன் சூப்பர் லீக் ஆரம்பித்த போது அதில் சென்னை அணியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். மகேந்திர சிங் தோனி அவர் சென்னையை தனது சொந்த ஊராக நினைக்க தொடங்கியதால் அவரால் மும்பை அல்லது கொல்கத்தா அணியை வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தோனி தெரிவித்து இருந்தார். இது குறித்து கால்பந்து வீரர் அனிருத் தபா கூறுகையில், ''மதிய உணவின் போது எப்போதும் தோனி விளையாட்டு வீரர்களுடன் தான் இருப்பார். அவர் ஸ்பான்சர்களுடன் அல்லது அதிகாரிகளுடன் இருக்கமாட்டார். வி.ஐ.பி.க்களுடன் வந்து இருக்கும்படி சொன்னாலும் சிரித்துக்கொண்டே வீரர்களுடன் இருப்பதாக சொல்லிவிடுவார். அவர் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். பிறகு பணம் சம்பாதிக்கிறார்'' என்றார். மேரி வாலி பிரியாணி ஒரு முறை ஒரு சிறிய பிரியாணி கடை உரிமையாளர் மகேந்திர சிங் தோனியிடம் 'மேரி வாலி பிரியாணி' என்ற ஒரு திட்டம் குறித்து தெரிவித்தார். இத்திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் பிரியாணியின் எந்த மாதிரியான மசாலா சேர்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். அந்த ஐடியா தோனிக்கு பிடித்துப்போனது. உடனே அத்தொழிலில் ரூ.32 கோடியை முதலீடு செய்வதாக கூறி காசோலையை எடுத்துக் கொடுத்துவிட்டார். அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவரது கணக்கு வீண் போகவில்லை. வாடிக்கையாளர்கள் எந்த வித டிஸ்கவுண்டும் இல்லாமல் பிரியாணியை ஆர்டர் செய்தனர். இதுவே பிரியாணி தொழிலில் 70% வருவாயை கொடுத்து வருகிறது. Dhoni - தோனி இப்போது இந்த பிரியாணிக்கு இந்தியா முழுவதும் 22 இடங்களில் சமையல் அறைகள் திறக்கப்பட்டுள்ளது. துபாய், இங்கிலாந்து, ஜப்பானிலும் கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ஸ்வக்கி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் 83 மில்லியன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணிக்கு எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பிரியாணியில் தோனி பணத்தை முதலீடு செய்தார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். Dhoni: ``தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும்'' - மாணவர்களிடையே பேசிய தோனி கருடா ஏரோஸ்பேஸ் - ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம் ஒரு முறை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம், தோனியை தங்களது நிறுவனத்திற்கு வந்து தங்களது பணியை பார்வையிடும்படி கேட்டுக்கொண்டது. தோனியும் அங்கு சென்றார். ட்ரோன்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை பார்த்தார். அவர் பெரிதாக எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர்களது தொழிலை கவனித்தார். உடனே அடுத்த ஒரு வருடத்தில் அந்த நிறுவனத்தில் தோனி ரூ.5 கோடியை முதலீடு செய்தார். இப்போது அதே கம்பெனி தொழிலை விரிவுபடுத்த ரூ.100 கோடி முதலீடு திரட்டி இருக்கிறது. தோனி எங்களுடன் இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அக்கம்பெனி நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். தோனி இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான CARS24 என்ற நிறுவனத்திலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான emotorad என்ற நிறுவனத்திலும், உடற்பயிற்சிக்கான tagda raho என்ற நிறுவனத்திலும், ராஞ்சி ஹோட்டல், ராஞ்சி ரேய்ஸ் ஹாக்கி அணி போன்ற நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். தோனி முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. Dhoni - தோனி தோனி முதலீடு செய்த சில நிறுவனங்கள் சறுக்கி இருந்தாலும், பெரும்பாலான முதலீடுகள் அவருக்கு வருவாயை ஈட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதுவரை அவரது முதலீடு கம்பெனிகளில் 1000 கோடியாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் தோனி முதலீடு செய்வதற்கு அவசரப்பட மாட்டார். அவர் அனைத்து தகவல்களையும் பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்ட பிறகுதான் இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. தோனிக்கு பல கம்பெனிகளில் முதலீடு இருப்பதால், எப்போது எந்த கம்பெனி கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு, அவர் எப்போதும் தொழிலில் பிஸியாக இருக்கிறார். MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி

விகடன் 7 Dec 2025 3:04 pm