SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி எல்ஐசியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.

தி ஹிந்து 25 Oct 2025 9:42 pm

முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி எல்ஐசியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.

தி ஹிந்து 25 Oct 2025 9:31 pm

முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி எல்ஐசியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.

தி ஹிந்து 25 Oct 2025 8:31 pm

முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி எல்ஐசியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.

தி ஹிந்து 25 Oct 2025 7:31 pm

முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி எல்ஐசியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.

தி ஹிந்து 25 Oct 2025 6:31 pm

முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி எல்ஐசியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.

தி ஹிந்து 25 Oct 2025 5:31 pm

தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரிப்பு - இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.25) கிராமுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.

தி ஹிந்து 25 Oct 2025 3:31 pm

`Start-UP Business-ல் ஜெயிக்க என்ன பண்ணனும்?' - TVS Gopal Srinivasan-ன் பளிச் பதில்கள்! | Exclusive

அண்மையில், சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 'Startup சிங்கம் Season-2' அறிமுக விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த TVS Capital Funds நிறுவனத்தின் Chairman & Managing Director கோபால் ஶ்ரீனிவாசனிடம் தமிழ்நாட்டில் Start-up நிறுவனங்கள் அதிகரிக்க என்ன காரணம், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன, ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஜெயிக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து கேள்விகளை கேட்டோம். அவர் சொன்ன பதில்கள் இங்கே... Mr.Gopal Srinivasan, Chaiman & MD, TVS Capital Funds தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகரிக்க என்ன காரணம்? என்கிற கேள்வியைமுதலில் கேட்டதற்கு, மிக மெல்லிய புன்னகையுடன் பேச ஆரம்பித்த அவர், ஸ்டார்ட்-அப் என்கிற இந்த வார்த்தை பிரயோகம் வெகு சமீபத்தில் ஆரம்பித்த ஒன்று. ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன்பு, 'உங்க பையன் என்ன பண்றான்' என ஒரு பெற்றோரிடம் கேட்கும்போது அவர்கள் சொல்லும் பதில், 'கம்பெனி வச்சு இருக்கான். பிசினஸ் பண்ணி பிழைக்கிறான்' என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது அதே கேள்வியை கேட்கும்போது, 'ஸ்டார்ட்-அப் கம்பெனி ஆரம்பிச்சு இருக்கான்' என பதில் வருகிறது. அவ்வளவுதானே தவிர, பிசினஸ் ஆரம்பிப்பதற்கும், ஸ்டார்ட்-அப் கம்பெனி ஆரம்பிப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்தியாவில் உள்ள சுமார் 5 லட்சம் சிறு தொழில்கள், இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் 50% வருமானத்தை சம்பாதித்து கொடுக்கின்றன. இன்றைய நிலையில் ஸ்டார்ட்-அப் என்று சொல்கிற அனைத்து தொழில்களுமே சிறு தொழில்கள்தான். இன்றைய நிலையில் 'Artificial Intelligence' வெகுவாக கோலோச்சி வருகிறது. இப்போது நமக்கு எது வேண்டும் என்றாலும் ChatGPT-யிடம் கேட்டு தெரிந்துகொள்கிறோம். அது போல, ஜெமினி, க்ராக் போன்ற பல ஏ.ஐ. ஆப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. நம்முடைய அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மாறிவிட்டது. இந்த தொழில்நுட்பம் மக்களுக்கு அறிமுகம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது என்றாலும், இந்த தொழில்நுட்பம் எப்படி வந்தது என ஆராய்ந்து பார்க்கும்போது, முதலில் 'Microprocessor' வந்தது, அதற்கு பிறகான காலகட்டங்களில் Window's, Mac வெளியானது, பின்னர், client server architecture என்கிற தொழில்நுட்பம் பிரபலமானது, அதற்குப் பிறகு world wide web வந்தது. அதற்கு பிறகு நாம் இப்போது பரவலாக பயன்படுத்தபப்டும் Social Media-க்கள் வந்தன. அண்மை காலமாக, நம் அனைவரையும் ஏ.ஐ இயக்க ஆரம்பித்திருக்கிறது. அதுபோலத்தான், இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பரிணாமமும். Business Plan இந்தியாவில் உள்ள சுமார் 5 லட்சம் சிறு தொழில்கள், இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் 50% வருமானத்தை சம்பாதித்து கொடுக்கின்றன. இன்றைய நிலையில் ஸ்டார்ட்-அப் என்று சொல்கிற அனைத்து தொழில்களுமே சிறு தொழில்கள்தான். ஒரு இடத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது. அந்த பிரச்னைக்கு தீர்வு தரும் வகையில் ஒரு ஐடியாவை உருவாக்கி அதை ஒரு தொழிலாக மாற்றும் போது அந்த ஐடியா நிச்சயமாக வெற்றி பெறுகிறது என்பதைத்தான் இன்று உருவாகும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அரசு தரும் ஆதார நிதி ரூ.10 லட்சம்... எதற்கு, யாருக்கு? எனக்கு தெரிந்த ஒருவர் பனை சர்க்கரையை (Palm Sugar) சிறிய சிறிய பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்கிறார். பெரும்பாலானவர்கள் அஸ்கா சர்க்கரைக்கு (White Sugar) மாற்றாக வேறு ஏதாவது ஆரோக்கியத்து தீங்கு விளைவிக்காத வகையில் சர்க்கரை கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்த நேரத்தில் என் நண்பரின் பனை சர்க்கரை அதற்கு தீர்வாக அமைந்திருக்கிறது. அவருடைய ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் பிசினஸ் ஐடியா எடுத்த எடுப்பிலேயே நல்ல வருமானத்தை வழங்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி பல புதுமையான ஐடியாக்களை இன்றைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்கி அதில் வெற்றி காண்பது பாராட்டத்தக்க விஷயம் என்றவரிடம், ` ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதுமையான (INNOVATIVE) ஐடியாக்களை உருவாக்கினால்தான் பிசினஸில் ஜெயிக்கமுடியும் எனச் சொல்கிறீர்களே?' என்று கேட்டதற்கு... எந்தவொரு ஸ்டார்ட்-அப் நிறுவனமும் பிசினஸ் ஆரம்பிக்கும்போது உற்சாகத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை விஷயம். அதுமட்டுமில்லாமல் பிசினஸ் ஐடியாவில் கிரியேட்டிவிட்டியும் புதுமையும் மிக மிக முக்கியம். பல வீடியோ இன்டர்வியூக்களில் நான் இதற்கு முன்பு பேசியிருக்கிறேன். முன்பெல்லாம் வயருடன் (wire) கையில் மைக்கை வைத்து கேள்வி கேட்பார்கள். பிறகு வயர் இல்லாத மைக்குகள் வந்தன. 'Rode' என்கிற நிறுவனம் சதுர வடிவில் காலர் மைக்குகளை அறிமுகப்படுத்தின. இப்போது ஷர்ட் பட்டன் அளவு கொண்ட மைக்குகளை மாட்டிக் கொண்டு வீடியோவில் பேசும் அளவுக்கு அதன் தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. இந்த மாதிரியான புதுமை மற்றும் கிரியேட்டிவிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மிகவும் தேவை. அப்போதுதான் பிசினஸ் உலகில் நீடித்து நிலைக்க முடியும் என்றார். பல வகையான INNOVATION-கள்?! Start-up innovations மேலும் பேசிய அவர், பிசினஸில் புதுமை என்பது இந்த காலத்தில் மட்டுமில்லை. அந்த காலத்து பிசினஸ்களில் இருந்திருக்கிறது. அதனால்தான் இன்று பெரிய பெரிய பிசினஸ்கள் நீடித்து நிலைத்திருக்கின்றன. இந்தியா தொழில்நுட்பத்தில், செயல்பாட்டில், பொருட்களை தயாரிப்பதில், கொள்களை உருவாக்குவதில் என புதுமைகளை படைக்கும் நாடாக இருந்துவருகிறது. சீனாவை விடமும் நாம் சிறந்து விளங்குகிறோம் என்பதற்கு மிக முக்கியமான உதாரணம் டிஜிட்டல் இந்தியாவாக மாறியிருப்பதுதான். ஒரு நொடியில் யு.பி.ஐ மூலம் நாம் இப்போது பணத்தை அனுப்புகிறோம். 'Digi Yatra' என்கிற அரசின் புதுமையான ஐடியாவின் மூலம் விமானத்தில் பயணிக்கிறோம். இப்படி அரசு தரப்பில் இருக்கும் innovative Idea-க்களை சொல்லிக்கொண்டே போகலாம். FreshWorks: அமெரிக்க நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்ட சென்னையின் முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனம்! இப்படித்தான் இந்தியாவின் தொழில்நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான விஷயங்களில் வழக்கமாக யோசிக்காமல் புதுமையாக யோசித்து செயல்படும்பட்சத்தில் தொழிலில் வெற்றி காண முடியும் என்றவர் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆரம்பிப்பவர்கள் செய்ய வேண்டிய செய்யக் கூடாத விஷயங்களை குறிப்பிட்டார். செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்கள்! ஸ்டார்ட்-அப் ஐடியா ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை ஆரம்பிக்கும் ஒருவருக்கு பயம் என்பது இருக்கவே கூடாது. பிசினஸ் ஆரம்பிப்பதற்கு முன்பு, மென்டர்களை அணுகி பிசினஸ் ஐடியாக்களை பகிர்ந்துகொண்டு, அதற்கான அட்வைஸ்களை பெற்றுக் கொண்டு ஆரம்பிப்பது நல்லது. நீங்கள் ஆரம்பித்திருக்கும் பிசினஸ் குறித்த சந்தையை தெரிந்துகொள்வது அல்லது சந்தையை புதிதாக உருவாக்குவது இந்த இரண்டு விஷயத்தில் கவனமாக இருங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். இன்னொருவரை பார்த்து அவரைப் போல ஆக வேண்டும் என நினைத்து அவருடைய பாதையில் உங்களுடைய பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டாம். இன்னொரு முக்கியமாக விஷயம் உங்களையும், உங்களுடைய நிறுவனத்தையும் நீங்கள் எடை போடக் கற்றுக்கொள்ளுங்கள். இறுதியாக எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் நேர்மை மிக மிக முக்கியம். ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆரம்பிப்பவர்கள் நேர்மையுடன் தொழிலை அணுகுங்கள் நிச்சயமாக பிசினஸ் சிறக்கும் என்றார் தெளிவாக.

விகடன் 25 Oct 2025 2:59 pm

`Start-UP Business-ல் ஜெயிக்க என்ன பண்ணனும்?' - TVS Gopal Srinivasan-ன் பளிச் பதில்கள்! | Exclusive

அண்மையில், சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 'Startup சிங்கம் Season-2' அறிமுக விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த TVS Capital Funds நிறுவனத்தின் Chairman & Managing Director கோபால் ஶ்ரீனிவாசனிடம் தமிழ்நாட்டில் Start-up நிறுவனங்கள் அதிகரிக்க என்ன காரணம், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன, ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஜெயிக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து கேள்விகளை கேட்டோம். அவர் சொன்ன பதில்கள் இங்கே... Mr.Gopal Srinivasan, Chaiman & MD, TVS Capital Funds தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகரிக்க என்ன காரணம்? என்கிற கேள்வியைமுதலில் கேட்டதற்கு, மிக மெல்லிய புன்னகையுடன் பேச ஆரம்பித்த அவர், ஸ்டார்ட்-அப் என்கிற இந்த வார்த்தை பிரயோகம் வெகு சமீபத்தில் ஆரம்பித்த ஒன்று. ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன்பு, 'உங்க பையன் என்ன பண்றான்' என ஒரு பெற்றோரிடம் கேட்கும்போது அவர்கள் சொல்லும் பதில், 'கம்பெனி வச்சு இருக்கான். பிசினஸ் பண்ணி பிழைக்கிறான்' என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது அதே கேள்வியை கேட்கும்போது, 'ஸ்டார்ட்-அப் கம்பெனி ஆரம்பிச்சு இருக்கான்' என பதில் வருகிறது. அவ்வளவுதானே தவிர, பிசினஸ் ஆரம்பிப்பதற்கும், ஸ்டார்ட்-அப் கம்பெனி ஆரம்பிப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்தியாவில் உள்ள சுமார் 5 லட்சம் சிறு தொழில்கள், இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் 50% வருமானத்தை சம்பாதித்து கொடுக்கின்றன. இன்றைய நிலையில் ஸ்டார்ட்-அப் என்று சொல்கிற அனைத்து தொழில்களுமே சிறு தொழில்கள்தான். இன்றைய நிலையில் 'Artificial Intelligence' வெகுவாக கோலோச்சி வருகிறது. இப்போது நமக்கு எது வேண்டும் என்றாலும் ChatGPT-யிடம் கேட்டு தெரிந்துகொள்கிறோம். அது போல, ஜெமினி, க்ராக் போன்ற பல ஏ.ஐ. ஆப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. நம்முடைய அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மாறிவிட்டது. இந்த தொழில்நுட்பம் மக்களுக்கு அறிமுகம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது என்றாலும், இந்த தொழில்நுட்பம் எப்படி வந்தது என ஆராய்ந்து பார்க்கும்போது, முதலில் 'Microprocessor' வந்தது, அதற்கு பிறகான காலகட்டங்களில் Window's, Mac வெளியானது, பின்னர், client server architecture என்கிற தொழில்நுட்பம் பிரபலமானது, அதற்குப் பிறகு world wide web வந்தது. அதற்கு பிறகு நாம் இப்போது பரவலாக பயன்படுத்தபப்டும் Social Media-க்கள் வந்தன. அண்மை காலமாக, நம் அனைவரையும் ஏ.ஐ இயக்க ஆரம்பித்திருக்கிறது. அதுபோலத்தான், இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பரிணாமமும். Business Plan இந்தியாவில் உள்ள சுமார் 5 லட்சம் சிறு தொழில்கள், இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் 50% வருமானத்தை சம்பாதித்து கொடுக்கின்றன. இன்றைய நிலையில் ஸ்டார்ட்-அப் என்று சொல்கிற அனைத்து தொழில்களுமே சிறு தொழில்கள்தான். ஒரு இடத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது. அந்த பிரச்னைக்கு தீர்வு தரும் வகையில் ஒரு ஐடியாவை உருவாக்கி அதை ஒரு தொழிலாக மாற்றும் போது அந்த ஐடியா நிச்சயமாக வெற்றி பெறுகிறது என்பதைத்தான் இன்று உருவாகும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அரசு தரும் ஆதார நிதி ரூ.10 லட்சம்... எதற்கு, யாருக்கு? எனக்கு தெரிந்த ஒருவர் பனை சர்க்கரையை (Palm Sugar) சிறிய சிறிய பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்கிறார். பெரும்பாலானவர்கள் அஸ்கா சர்க்கரைக்கு (White Sugar) மாற்றாக வேறு ஏதாவது ஆரோக்கியத்து தீங்கு விளைவிக்காத வகையில் சர்க்கரை கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்த நேரத்தில் என் நண்பரின் பனை சர்க்கரை அதற்கு தீர்வாக அமைந்திருக்கிறது. அவருடைய ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் பிசினஸ் ஐடியா எடுத்த எடுப்பிலேயே நல்ல வருமானத்தை வழங்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி பல புதுமையான ஐடியாக்களை இன்றைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்கி அதில் வெற்றி காண்பது பாராட்டத்தக்க விஷயம் என்றவரிடம், ` ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதுமையான (INNOVATIVE) ஐடியாக்களை உருவாக்கினால்தான் பிசினஸில் ஜெயிக்கமுடியும் எனச் சொல்கிறீர்களே?' என்று கேட்டதற்கு... எந்தவொரு ஸ்டார்ட்-அப் நிறுவனமும் பிசினஸ் ஆரம்பிக்கும்போது உற்சாகத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை விஷயம். அதுமட்டுமில்லாமல் பிசினஸ் ஐடியாவில் கிரியேட்டிவிட்டியும் புதுமையும் மிக மிக முக்கியம். பல வீடியோ இன்டர்வியூக்களில் நான் இதற்கு முன்பு பேசியிருக்கிறேன். முன்பெல்லாம் வயருடன் (wire) கையில் மைக்கை வைத்து கேள்வி கேட்பார்கள். பிறகு வயர் இல்லாத மைக்குகள் வந்தன. 'Rode' என்கிற நிறுவனம் சதுர வடிவில் காலர் மைக்குகளை அறிமுகப்படுத்தின. இப்போது ஷர்ட் பட்டன் அளவு கொண்ட மைக்குகளை மாட்டிக் கொண்டு வீடியோவில் பேசும் அளவுக்கு அதன் தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. இந்த மாதிரியான புதுமை மற்றும் கிரியேட்டிவிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மிகவும் தேவை. அப்போதுதான் பிசினஸ் உலகில் நீடித்து நிலைக்க முடியும் என்றார். பல வகையான INNOVATION-கள்?! Start-up innovations மேலும் பேசிய அவர், பிசினஸில் புதுமை என்பது இந்த காலத்தில் மட்டுமில்லை. அந்த காலத்து பிசினஸ்களில் இருந்திருக்கிறது. அதனால்தான் இன்று பெரிய பெரிய பிசினஸ்கள் நீடித்து நிலைத்திருக்கின்றன. இந்தியா தொழில்நுட்பத்தில், செயல்பாட்டில், பொருட்களை தயாரிப்பதில், கொள்களை உருவாக்குவதில் என புதுமைகளை படைக்கும் நாடாக இருந்துவருகிறது. சீனாவை விடமும் நாம் சிறந்து விளங்குகிறோம் என்பதற்கு மிக முக்கியமான உதாரணம் டிஜிட்டல் இந்தியாவாக மாறியிருப்பதுதான். ஒரு நொடியில் யு.பி.ஐ மூலம் நாம் இப்போது பணத்தை அனுப்புகிறோம். 'Digi Yatra' என்கிற அரசின் புதுமையான ஐடியாவின் மூலம் விமானத்தில் பயணிக்கிறோம். இப்படி அரசு தரப்பில் இருக்கும் innovative Idea-க்களை சொல்லிக்கொண்டே போகலாம். FreshWorks: அமெரிக்க நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்ட சென்னையின் முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனம்! இப்படித்தான் இந்தியாவின் தொழில்நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான விஷயங்களில் வழக்கமாக யோசிக்காமல் புதுமையாக யோசித்து செயல்படும்பட்சத்தில் தொழிலில் வெற்றி காண முடியும் என்றவர் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆரம்பிப்பவர்கள் செய்ய வேண்டிய செய்யக் கூடாத விஷயங்களை குறிப்பிட்டார். செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்கள்! ஸ்டார்ட்-அப் ஐடியா ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை ஆரம்பிக்கும் ஒருவருக்கு பயம் என்பது இருக்கவே கூடாது. பிசினஸ் ஆரம்பிப்பதற்கு முன்பு, மென்டர்களை அணுகி பிசினஸ் ஐடியாக்களை பகிர்ந்துகொண்டு, அதற்கான அட்வைஸ்களை பெற்றுக் கொண்டு ஆரம்பிப்பது நல்லது. நீங்கள் ஆரம்பித்திருக்கும் பிசினஸ் குறித்த சந்தையை தெரிந்துகொள்வது அல்லது சந்தையை புதிதாக உருவாக்குவது இந்த இரண்டு விஷயத்தில் கவனமாக இருங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். இன்னொருவரை பார்த்து அவரைப் போல ஆக வேண்டும் என நினைத்து அவருடைய பாதையில் உங்களுடைய பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டாம். இன்னொரு முக்கியமாக விஷயம் உங்களையும், உங்களுடைய நிறுவனத்தையும் நீங்கள் எடை போடக் கற்றுக்கொள்ளுங்கள். இறுதியாக எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் நேர்மை மிக மிக முக்கியம். ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆரம்பிப்பவர்கள் நேர்மையுடன் தொழிலை அணுகுங்கள் நிச்சயமாக பிசினஸ் சிறக்கும் என்றார் தெளிவாக.

விகடன் 25 Oct 2025 2:59 pm

தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரிப்பு - இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.25) கிராமுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.

தி ஹிந்து 25 Oct 2025 2:31 pm

தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரிப்பு - இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.25) கிராமுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.

தி ஹிந்து 25 Oct 2025 1:31 pm

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 25 Oct 2025 12:36 pm

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 25 Oct 2025 12:31 pm

தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரிப்பு - இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.25) கிராமுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.

தி ஹிந்து 25 Oct 2025 12:31 pm

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 25 Oct 2025 10:32 am

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 25 Oct 2025 9:31 am

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 25 Oct 2025 8:31 am

ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு: ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்க வாய்ப்பு

ரஷ்​யா​வின் இரண்டு பெரிய எண்​ணெய் நிறு​வனங்​கள் மீது அமெரிக்கா தடை​வி​தித்​துள்​ளது.

தி ஹிந்து 24 Oct 2025 1:08 pm

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்

டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது.

தி ஹிந்து 24 Oct 2025 1:02 pm

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்

டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது.

தி ஹிந்து 24 Oct 2025 12:31 pm

ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு: ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்க வாய்ப்பு

ரஷ்​யா​வின் இரண்டு பெரிய எண்​ணெய் நிறு​வனங்​கள் மீது அமெரிக்கா தடை​வி​தித்​துள்​ளது.

தி ஹிந்து 24 Oct 2025 12:31 pm

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்

டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது.

தி ஹிந்து 24 Oct 2025 11:33 am

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்

டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது.

தி ஹிந்து 24 Oct 2025 10:31 am

ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு: ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்க வாய்ப்பு

ரஷ்​யா​வின் இரண்டு பெரிய எண்​ணெய் நிறு​வனங்​கள் மீது அமெரிக்கா தடை​வி​தித்​துள்​ளது.

தி ஹிந்து 24 Oct 2025 10:31 am

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்

டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது.

தி ஹிந்து 24 Oct 2025 9:31 am

ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு: ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்க வாய்ப்பு

ரஷ்​யா​வின் இரண்டு பெரிய எண்​ணெய் நிறு​வனங்​கள் மீது அமெரிக்கா தடை​வி​தித்​துள்​ளது.

தி ஹிந்து 24 Oct 2025 9:31 am

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்

டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது.

தி ஹிந்து 24 Oct 2025 8:31 am

ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு: ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்க வாய்ப்பு

ரஷ்​யா​வின் இரண்டு பெரிய எண்​ணெய் நிறு​வனங்​கள் மீது அமெரிக்கா தடை​வி​தித்​துள்​ளது.

தி ஹிந்து 24 Oct 2025 8:31 am

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியம் இல்லையா?

தொழில்நுட்ப காரணத்தால், பெங்களூரு- ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியம் இல்லை என கர்நாடகா அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தி ஹிந்து 23 Oct 2025 8:08 pm

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியம் இல்லையா?

தொழில்நுட்ப காரணத்தால், பெங்களூரு- ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியம் இல்லை என கர்நாடகா அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தி ஹிந்து 23 Oct 2025 7:31 pm

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியம் இல்லையா?

தொழில்நுட்ப காரணத்தால், பெங்களூரு- ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியம் இல்லை என கர்நாடகா அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தி ஹிந்து 23 Oct 2025 5:31 pm

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் நேற்று (அக்.22) தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், இன்றும் (அக்.23) தங்கம், வெள்ளி விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தி ஹிந்து 23 Oct 2025 4:59 pm

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் நேற்று (அக்.22) தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், இன்றும் (அக்.23) தங்கம், வெள்ளி விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தி ஹிந்து 23 Oct 2025 4:31 pm

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் நேற்று (அக்.22) தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், இன்றும் (அக்.23) தங்கம், வெள்ளி விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தி ஹிந்து 23 Oct 2025 3:31 pm

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் நேற்று (அக்.22) தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், இன்றும் (அக்.23) தங்கம், வெள்ளி விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தி ஹிந்து 23 Oct 2025 2:31 pm

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் நேற்று (அக்.22) தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், இன்றும் (அக்.23) தங்கம், வெள்ளி விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தி ஹிந்து 23 Oct 2025 1:31 pm

US: 2 மாதங்களில் 1 டிரில்லியன்‌ டாலர் அமெரிக்க கடன் அதிகரிப்பு - என்ன காரணம்?

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், அமெரிக்காவின் கடன் 1 டிரில்லியன்‌ டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் கடன் 37 டிரில்லியன்‌ டாலராக இருந்தது. அது மிக மிக வேகமாக வளர்ந்து அக்டோபர் மாத நிலவரப்படி, தற்போது 38 டிரில்லியன்‌ டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது விதித்த வரியால் அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி வருமானம் என்று கூறுகிறார். வரி இவ்வளவு கடன்‌ ஏன்? அமெரிக்காவின் பட்ஜெட் அதன் வருமானத்தைத் தாண்டியதாக இருக்கிறது. அடுத்ததாக, சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவத்திற்கான அமெரிக்கா அதிகம் செலவளிக்கிறது. ட்ரம்ப் சமீபத்தில் அமெரிக்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளார். இதனால், அமெரிக்க அரசின் வருமானம் பெரியளவில் குறைந்துள்ளது. இதையெல்லாம் தாண்டி, தற்போது அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் இருந்து வருகிறது. இது கடந்த மாதத்தின் பாதியில் தான் தெடங்கியிருந்தாலும், இதன்‌ பங்கு கணிசமாக நிச்சயம் உள்ளது. Trump: 7 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் - அடம்பிடிக்கும் டொனால்டு ட்ரம்ப்

விகடன் 23 Oct 2025 10:55 am

US: 2 மாதங்களில் 1 டிரில்லியன்‌ டாலர் அமெரிக்க கடன் அதிகரிப்பு - என்ன காரணம்?

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், அமெரிக்காவின் கடன் 1 டிரில்லியன்‌ டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் கடன் 37 டிரில்லியன்‌ டாலராக இருந்தது. அது மிக மிக வேகமாக வளர்ந்து அக்டோபர் மாத நிலவரப்படி, தற்போது 38 டிரில்லியன்‌ டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது விதித்த வரியால் அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி வருமானம் என்று கூறுகிறார். வரி இவ்வளவு கடன்‌ ஏன்? அமெரிக்காவின் பட்ஜெட் அதன் வருமானத்தைத் தாண்டியதாக இருக்கிறது. அடுத்ததாக, சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவத்திற்கான அமெரிக்கா அதிகம் செலவளிக்கிறது. ட்ரம்ப் சமீபத்தில் அமெரிக்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளார். இதனால், அமெரிக்க அரசின் வருமானம் பெரியளவில் குறைந்துள்ளது. இதையெல்லாம் தாண்டி, தற்போது அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் இருந்து வருகிறது. இது கடந்த மாதத்தின் பாதியில் தான் தெடங்கியிருந்தாலும், இதன்‌ பங்கு கணிசமாக நிச்சயம் உள்ளது. Trump: 7 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் - அடம்பிடிக்கும் டொனால்டு ட்ரம்ப்

விகடன் 23 Oct 2025 10:55 am

மைக்ரோசாப்ட் சிஇஓவுக்கு ரூ.850 கோடி சம்பளம்

பில்​கேட்​ஸ், ஸ்டீவ் பால்​மரை தொடர்ந்து மைக்​ரோ​சாப்ட் நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதி​காரி​யாக (சிஇஓ) சத்யா நாதெள்ளா கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்​பேற்​றார்.

தி ஹிந்து 23 Oct 2025 10:31 am

அக்டோபர் மாதத்தில் தினசரி யுபிஐ பரிவர்த்தனை ரூ.94 ஆயிரம் கோடியாக உயர்வு

இந்​தி​யா​வில் இணை​ய​வழி​யில் மேற்​கொள்​ளப்​படும் ஒட்​டுமொத்த பணப் பரிவர்த்​தனை​யில் யுபிஐ 85% பங்கு வகிக்​கிறது. இது நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது.

தி ஹிந்து 23 Oct 2025 10:24 am