Koo | நிதி நெருக்கடியில் ‘கூ’ நிறுவனம் - ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்
மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதை நிலுவையில் வைத்துள்ளது.
Koo | நிதி நெருக்கடியில் ‘கூ’ நிறுவனம் - ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்
மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதை நிலுவையில் வைத்துள்ளது.
Koo | நிதி நெருக்கடியில் ‘கூ’ நிறுவனம் - ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்
மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதை நிலுவையில் வைத்துள்ளது.
Koo | நிதி நெருக்கடியில் ‘கூ’ நிறுவனம் - ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்
மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதை நிலுவையில் வைத்துள்ளது.
Koo | நிதி நெருக்கடியில் ‘கூ’ நிறுவனம் - ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்
மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதை நிலுவையில் வைத்துள்ளது.
யூடிஎஸ் செயலி மூலமாக வீட்டில் இருந்தபடியே ரயில் டிக்கெட் பெறும் வசதி
கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் ஆகியவற்றைப் பெற முடியும்.
யூடிஎஸ் செயலி மூலமாக வீட்டில் இருந்தபடியே ரயில் டிக்கெட் பெறும் வசதி
கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் ஆகியவற்றைப் பெற முடியும்.
யூடிஎஸ் செயலி மூலமாக வீட்டில் இருந்தபடியே ரயில் டிக்கெட் பெறும் வசதி
கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் ஆகியவற்றைப் பெற முடியும்.
யூடிஎஸ் செயலி மூலமாக வீட்டில் இருந்தபடியே ரயில் டிக்கெட் பெறும் வசதி
கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் ஆகியவற்றைப் பெற முடியும்.
யூடிஎஸ் செயலி மூலமாக வீட்டில் இருந்தபடியே ரயில் டிக்கெட் பெறும் வசதி
கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் ஆகியவற்றைப் பெற முடியும்.
Theatre: 15.7 கோடி இந்தியர்கள் திரையரங்கிற்கு செல்கிறார்கள்... ஆய்வு சொல்வதென்ன?!
திரையரங்குக்குச் சென்று படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றில் வீட்டில் முடங்கி கிடந்தவர்கள், தற்போது திரையரங்குகளுக்கு எளிதாக சென்று படங்களை பார்க்கின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட 2023-ல், 15.7 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் ஒருமுறையாவது திரையரங்கிற்குச் சென்று படங்களை பார்த்துள்ளனர் என ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் (Ormax Media) குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 8,500 பேரிடம் பதில்களை சேகரித்து, ஆர்மேக்ஸ் மீடியா ஆய்வு நடத்தியது. அதனடிப்படியில் `Sizing The Cinema: 2024' என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டது. திரையரங்கு Stock Updates: 25% சரிவில் எல்டிஐ மைண்ட்ட்ரீ... காலாண்டு முடிவுகள் கைகொடுக்குமா? வாங்கலாமா? திரையரங்கு செல்வோரின் எண்ணிக்கை… *2023 ஆம் ஆண்டில் சுமார் 15.7 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் திரையரங்கிற்கு சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 29% அதிகம். அதுமட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வருவாய்கள் முதல் முறையாக 12,000 கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. வருடத்திற்கு எத்தனை படம்?!... *தெலுங்கு படங்களை காணும் பார்வையாளர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வருடத்திற்கு சராசரியாக 9 படங்களுக்கு மேல் திரையரங்கில் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் மற்றும் பஞ்சாபி ரசிகர்கள் திரையரங்கில் அதிக படங்களை பார்க்கிறார்கள். *அதே சமயம் இந்தி பார்வையாளர்கள் வருடத்திற்கு சராசரியாக 3 படங்களை பார்க்கின்றனர். இந்தி மொழி சினிமா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 9.2 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2022-ல் இருந்ததை விட 58% அதிகம். *மலையாள சினிமா பார்வையாளர்களின் எண்ணிக்கை 19% அதிகரித்துள்ளது. 2022-ல் ஒரு கோடியாக இருந்த திரையரங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை 2023-ல் 1.2 கோடியாக உயர்ந்துள்ளது. Watching TV திரையரங்கு உரிமையாளர்களுக்கு 5 கேள்விகள்! வளர்ச்சியா, வீழ்ச்சியா?!.. *கோவிட் தொற்றுக்கு பிறகு அதிக மக்கள் திரையரங்குகளுக்கு சென்றாலும், அவர்கள் தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே திரையரங்குகளுக்கு செல்கிறார்கள். *தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களை காணும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி தெரிகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள்… தற்போது வீட்டில் இருந்தபடியே ஓ.டி.டி-ல் படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. `தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் பரந்த பார்வையாளர்களைக் கட்டுப்படுத்துவதால், இந்தியாவின் மக்கள்தொகையில் சினிமாவின் 11% ரீச் என்பது சுமாரானதாகத் தெரிகிறது' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
Theatre: 15.7 கோடி இந்தியர்கள் திரையரங்கிற்கு செல்கிறார்கள்... ஆய்வு சொல்வதென்ன?!
திரையரங்குக்குச் சென்று படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றில் வீட்டில் முடங்கி கிடந்தவர்கள், தற்போது திரையரங்குகளுக்கு எளிதாக சென்று படங்களை பார்க்கின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட 2023-ல், 15.7 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் ஒருமுறையாவது திரையரங்கிற்குச் சென்று படங்களை பார்த்துள்ளனர் என ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் (Ormax Media) குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 8,500 பேரிடம் பதில்களை சேகரித்து, ஆர்மேக்ஸ் மீடியா ஆய்வு நடத்தியது. அதனடிப்படியில் `Sizing The Cinema: 2024' என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டது. திரையரங்கு Stock Updates: 25% சரிவில் எல்டிஐ மைண்ட்ட்ரீ... காலாண்டு முடிவுகள் கைகொடுக்குமா? வாங்கலாமா? திரையரங்கு செல்வோரின் எண்ணிக்கை… *2023 ஆம் ஆண்டில் சுமார் 15.7 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் திரையரங்கிற்கு சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 29% அதிகம். அதுமட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வருவாய்கள் முதல் முறையாக 12,000 கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. வருடத்திற்கு எத்தனை படம்?!... *தெலுங்கு படங்களை காணும் பார்வையாளர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வருடத்திற்கு சராசரியாக 9 படங்களுக்கு மேல் திரையரங்கில் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் மற்றும் பஞ்சாபி ரசிகர்கள் திரையரங்கில் அதிக படங்களை பார்க்கிறார்கள். *அதே சமயம் இந்தி பார்வையாளர்கள் வருடத்திற்கு சராசரியாக 3 படங்களை பார்க்கின்றனர். இந்தி மொழி சினிமா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 9.2 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2022-ல் இருந்ததை விட 58% அதிகம். *மலையாள சினிமா பார்வையாளர்களின் எண்ணிக்கை 19% அதிகரித்துள்ளது. 2022-ல் ஒரு கோடியாக இருந்த திரையரங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை 2023-ல் 1.2 கோடியாக உயர்ந்துள்ளது. Watching TV திரையரங்கு உரிமையாளர்களுக்கு 5 கேள்விகள்! வளர்ச்சியா, வீழ்ச்சியா?!.. *கோவிட் தொற்றுக்கு பிறகு அதிக மக்கள் திரையரங்குகளுக்கு சென்றாலும், அவர்கள் தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே திரையரங்குகளுக்கு செல்கிறார்கள். *தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களை காணும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி தெரிகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள்… தற்போது வீட்டில் இருந்தபடியே ஓ.டி.டி-ல் படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. `தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் பரந்த பார்வையாளர்களைக் கட்டுப்படுத்துவதால், இந்தியாவின் மக்கள்தொகையில் சினிமாவின் 11% ரீச் என்பது சுமாரானதாகத் தெரிகிறது' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ராணுவத்துக்கு அதிகம் செலவிடுவதில் இந்தியா 4-ம் இடம்
கடந்த 2023-ம் ஆண்டில் ராணுவக் கட்டமைப்புக்கு உலக அளவில் 2,443 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது
சூரிய மின் உற்பத்தி 4.05 கோடி யூனிட்டாக உயர்வு
தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி அதிகபட்சமாக 4.05 கோடி யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து நேற்று ரூ.53,840-க்குவிற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது.
சூரிய மின் உற்பத்தி 4.05 கோடி யூனிட்டாக உயர்வு
தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி அதிகபட்சமாக 4.05 கோடி யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து நேற்று ரூ.53,840-க்குவிற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது.
ராணுவத்துக்கு அதிகம் செலவிடுவதில் இந்தியா 4-ம் இடம்
கடந்த 2023-ம் ஆண்டில் ராணுவக் கட்டமைப்புக்கு உலக அளவில் 2,443 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது
சூரிய மின் உற்பத்தி 4.05 கோடி யூனிட்டாக உயர்வு
தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி அதிகபட்சமாக 4.05 கோடி யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து நேற்று ரூ.53,840-க்குவிற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது.
ராணுவத்துக்கு அதிகம் செலவிடுவதில் இந்தியா 4-ம் இடம்
கடந்த 2023-ம் ஆண்டில் ராணுவக் கட்டமைப்புக்கு உலக அளவில் 2,443 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது
சூரிய மின் உற்பத்தி 4.05 கோடி யூனிட்டாக உயர்வு
தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி அதிகபட்சமாக 4.05 கோடி யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.