Naturals: நடிகை ஸ்ரீலீலாவை `பிராண்ட் தூதராக'அறிவித்த நேச்சுரல்ஸ் சலூன்ஸ்
தொழில்முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய சலூன் பிராண்டுகளில் ஒன்றான நேச்சுரல்ஸ் சலூன்ஸ், நடிகை ஸ்ரீலீலாவை தனது புதிய பிராண்டு தூதராக அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,000 தொழில்முனைவோரை உருவாக்கி, 15,000-க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் என்ற இலக்கை நோக்கி இந்த பிராண்டு துடிப்புடன் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேச்சுரல்ஸ் சலூன்ஸ் பிராண்டு தூதராக ஸ்ரீலீலா ஒற்றைப் பிராண்ட், ஃப்ரான்சைஸ் (தனியுரிமை) அடிப்படையிலான வணிக மாதிரியில் கட்டமைக்கப்பட்ட நேச்சுரல்ஸ், இந்திய சலூன் துறையில் ஒரு முன்னோடி பிராண்டாகத் திகழ்கிறது. பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்படாத நிலையிலிருந்த இத்துறையை, முறையான மற்றும் தொழில்முறை வணிகச் சூழலாக மாற்றுவதில் நேச்சுரல்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளது. பிரபல திரைப்பட நட்சத்திரம் ஸ்ரீலீலாவின் நியமனம், தனது சேவை வினியோக வலையமைப்பில் நான்கு இலக்க மைல்கல்லை (1000 கிளைகள்) நேச்சுரல்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில் நிகழ்ந்துள்ளது. பிராந்திய அளவில் வலுவான நிறுவனமாக தன்னை நிலைநாட்டிய பிறகு, தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட அழகு சேவைகளை வணிக உரிமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் வெற்றிகரமாக இணைத்து, தேசிய அளவில் பிரபலமான சலூன் பிராண்டாக நேச்சுரல்ஸ் வளர்ச்சியடைந்துள்ளதை இது உறுதிசெய்கிறது. பல ஆண்டுகளாக, நேச்சுரல்ஸ் வெறும் விற்பனை நிலைய விரிவாக்கத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், மையப்படுத்தப்பட்ட பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பிராண்டின் கீழ், சுதந்திரமான தொழில்முனைவோர்கள் நிர்வகிக்கும் சலூன்களின் மிகப்பெரிய வலையமைப்பை உருவாக்கி, தனது தனித்துவத்தை நேச்சுரல்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறது. திருமதி. கே. வீணாவால் நிறுவப்பட்ட நேச்சுரல்ஸ், இந்தியாவின் பரந்த மற்றும் பன்முக நுகர்வோர் தளத்தைப் பயன்படுத்தி சீராக வளர்ந்து வருகிறது. பெருநகரங்கள் முதல் கிராமப்புற சந்தைகள் வரை ஒழுங்கமைக்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது இதற்கு சான்றாகும். பிராண்டின் ஃப்ரான்சைஸ் அடிப்படையிலான அணுகுமுறை, உள்ளூர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறது; அத்துடன், சிகை அலங்கார, ஒப்பனைக் கலைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சிறந்த பணி வாய்ப்புகளை சாத்தியமாக்குகிறது. இதுவே நேச்சுரல்ஸ் – ன் வளர்ச்சிக் கொள்கையின் முக்கிய அம்சமாகும். பிராண்டு தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ரீலீலாவுடனான இந்த கூட்டணி, அழகுச் சேவைகள் பிரிவில் நுகர்வுக் கலாச்சாரத்தை வடிவமைத்து வரும் இளம் தலைமுறை மற்றும் மில்லினியல் நுகர்வோருடன் தனது பிணைப்பை வலுப்படுத்த நேச்சுரல்ஸ் விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. தனது இளமைத் துடிப்பான நடிப்பு மற்றும் நாடு முழுவதும் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகை ஸ்ரீலீலா, இந்த பிராண்டின் நோக்கத்துடன் மிகச்சரியாகப் பொருந்துகிறார். இந்தியாவின் சலூன் சந்தை மிகப்பெரியதாக இருப்பினும், பெருமளவு முறைப்படுத்தப்படாததாக இருப்பதனால், பொறுப்புடன் சமகாலத்திற்கு ஏற்றதாக வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே, நேச்சுரல்ஸ் – ன் குறிக்கோளாகும். ஸ்ரீலீலாவை பிராண்டு தூதராக அறிவித்ததுடன் இணைந்து, நேச்சுரல்ஸ் தனது முக்கியமான நம்பிக்கை திட்டமான “Customer First Card” -ஐயும் அறிமுகப்படுத்தியது. தொழில்முறை அழகு சேவைகளை மேலும் எளிதாகவும், பயனளிக்கும் வகையிலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், வாடிக்கையாளர்களை முதன்மைப்படுத்தும் நேச்சுரல்ஸின் நீண்டகால தத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், உறுப்பினர்கள் ஒரே ஆண்டில் ₹30,000 மதிப்புள்ள சலூன் சேவைகளை ₹20,000 மட்டும் செலுத்தி பயன்படுத்தலாம். மேலும், வசதியான EMI விருப்பங்களுடன், நாடு முழுவதும் உள்ள 900-க்கும் மேற்பட்ட நேச்சுரல்ஸ் சலூன்களில், குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த சேவைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவை உருவாக்கும் நேச்சுரல்ஸின் உறுதியை இந்த முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது; தொடர்ந்து சுய பராமரிப்பை ஊக்குவிப்பதோடு, கண்கூடிய மதிப்பையும் வழங்குகிறது. இந்தக் கூட்டணி குறித்து நேச்சுரல்ஸ் சலூன்ஸின் நிறுவனர் கே. வீணா கருத்து தெரிவிக்கையில், “எங்கள் முந்தைய பிராண்ட் முகங்களான – ஜெனிலியா டி சௌசா, கரீனா கபூர் மற்றும் தீபிகா பல்லிகல் – ஆகியோர் எங்கள் குறிக்கோள் சார்ந்த பயணத்தின் முக்கியமான கட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். நாங்கள் எதிர்நோக்கும் நிலையில், இளம் தலைமுறையினரான Gen Z மற்றும் மில்லினியல்களின் மனம் கவர்ந்த இளமையான, துடிப்பும், இலட்சியமும் நிறைந்த ஒருவரை பிராண்டு தூதராக நியமனம் செய்ய நாங்கள் விரும்பினோம். நடிகை ஸ்ரீலீலா இதற்கு முற்றிலும் பொருத்தமானவராக திகழ்கிறார். அகில இந்திய திரைப்படங்களில் மட்டுமல்லாமல், இந்தி திரைப்பட உலகமான பாலிவுட்டிலும், அவர் நுழைந்திருப்பதால், நாங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பரந்த பார்வையாளர்களுடன் பிணைப்பை உருவாக்க இந்த நியமனம் எங்களுக்கு உதவும்.” என்று கூறினார். நேச்சுரல்ஸின் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்பு, இந்தியாவின் புவியியல் மற்றும் மக்கள்தொகை கட்டமைப்பில் உள்ளது என்றும், இது ஒழுங்கமைக்கப்பட்ட சலூன் சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குகிறது என்று குறிப்பிட்ட திருமதி. வீணா, “நாங்கள் இந்தியாவுக்குள் ஆழமான விரிவாக்கத்தையும் வேகமான வளர்ச்சியையும் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். 1,000 தொழில்முனைவோரையும் ஆயிரக்கணக்கான திறன்மிக்க வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டுமென்ற எமது இலட்சிய இலக்கானது, கட்டமைக்கப்பட்ட, உயர்தர சேவை பிராண்டுகளுக்கு இந்த நாட்டில் மிகப்பெரிய சாத்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கையை சார்ந்திருக்கிறது” என்றும் கூறினார். இந்தக் கூட்டணி குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நேச்சுரல்ஸ் சலூன்ஸின் பிராண்ட் தூதர் ஸ்ரீலீலா கூறியதாவது, “நேச்சுரல்ஸ், அழகு என்பதற்கும் அப்பாற்பட்ட ஒரு நோக்கத்தைக் கொண்ட பிராண்டாகும். இது வாய்ப்பு, லட்சியம் மற்றும் வாழ்வாதாரத்தை உருவாக்கும் சிறப்பான குறிக்கோளைக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை வழங்கி, ஆயிரக்கணக்கான ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வரும் ஒரு பிரபல பிராண்டின் அங்கமாக இணைந்திருப்பது, உண்மையிலேயே அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.” 1,000 தொழில்முனைவோரை உருவாக்கும் மைல்கல்லைக் கடக்க நேச்சுரல்ஸ் தயாராகி வரும் நிலையில், அதன் விரிவடைந்து வரும் வலையமைப்பை வலுப்படுத்த பயிற்சி நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயல்பாட்டுச் சிறப்பில் இந்த பிராண்டு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் அணுகல்தன்மை ஆகியவற்றில் நேச்சுரல்ஸ் உறுதியான கவனம் செலுத்துகிறது. நேச்சுரல்ஸ், இந்தியாவின் வளர்ந்து வரும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புச் சூழலுடன் இணைந்து, ஒழுங்கமைக்கப்பட்ட அழகு மற்றும் நலவாழ்வு சேவைகள் துறையில் ஒரு முன்னணி பங்களிப்பாளராக தனது நிலையை நேச்சுரல்ஸ் வலுப்படுத்தி வருகிறது.
Naturals: நடிகை ஸ்ரீலீலாவை `பிராண்ட் தூதராக'அறிவித்த நேச்சுரல்ஸ் சலூன்ஸ்
தொழில்முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய சலூன் பிராண்டுகளில் ஒன்றான நேச்சுரல்ஸ் சலூன்ஸ், நடிகை ஸ்ரீலீலாவை தனது புதிய பிராண்டு தூதராக அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,000 தொழில்முனைவோரை உருவாக்கி, 15,000-க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் என்ற இலக்கை நோக்கி இந்த பிராண்டு துடிப்புடன் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேச்சுரல்ஸ் சலூன்ஸ் பிராண்டு தூதராக ஸ்ரீலீலா ஒற்றைப் பிராண்ட், ஃப்ரான்சைஸ் (தனியுரிமை) அடிப்படையிலான வணிக மாதிரியில் கட்டமைக்கப்பட்ட நேச்சுரல்ஸ், இந்திய சலூன் துறையில் ஒரு முன்னோடி பிராண்டாகத் திகழ்கிறது. பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்படாத நிலையிலிருந்த இத்துறையை, முறையான மற்றும் தொழில்முறை வணிகச் சூழலாக மாற்றுவதில் நேச்சுரல்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளது. பிரபல திரைப்பட நட்சத்திரம் ஸ்ரீலீலாவின் நியமனம், தனது சேவை வினியோக வலையமைப்பில் நான்கு இலக்க மைல்கல்லை (1000 கிளைகள்) நேச்சுரல்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில் நிகழ்ந்துள்ளது. பிராந்திய அளவில் வலுவான நிறுவனமாக தன்னை நிலைநாட்டிய பிறகு, தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட அழகு சேவைகளை வணிக உரிமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் வெற்றிகரமாக இணைத்து, தேசிய அளவில் பிரபலமான சலூன் பிராண்டாக நேச்சுரல்ஸ் வளர்ச்சியடைந்துள்ளதை இது உறுதிசெய்கிறது. பல ஆண்டுகளாக, நேச்சுரல்ஸ் வெறும் விற்பனை நிலைய விரிவாக்கத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், மையப்படுத்தப்பட்ட பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பிராண்டின் கீழ், சுதந்திரமான தொழில்முனைவோர்கள் நிர்வகிக்கும் சலூன்களின் மிகப்பெரிய வலையமைப்பை உருவாக்கி, தனது தனித்துவத்தை நேச்சுரல்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறது. திருமதி. கே. வீணாவால் நிறுவப்பட்ட நேச்சுரல்ஸ், இந்தியாவின் பரந்த மற்றும் பன்முக நுகர்வோர் தளத்தைப் பயன்படுத்தி சீராக வளர்ந்து வருகிறது. பெருநகரங்கள் முதல் கிராமப்புற சந்தைகள் வரை ஒழுங்கமைக்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது இதற்கு சான்றாகும். பிராண்டின் ஃப்ரான்சைஸ் அடிப்படையிலான அணுகுமுறை, உள்ளூர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறது; அத்துடன், சிகை அலங்கார, ஒப்பனைக் கலைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சிறந்த பணி வாய்ப்புகளை சாத்தியமாக்குகிறது. இதுவே நேச்சுரல்ஸ் – ன் வளர்ச்சிக் கொள்கையின் முக்கிய அம்சமாகும். பிராண்டு தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ரீலீலாவுடனான இந்த கூட்டணி, அழகுச் சேவைகள் பிரிவில் நுகர்வுக் கலாச்சாரத்தை வடிவமைத்து வரும் இளம் தலைமுறை மற்றும் மில்லினியல் நுகர்வோருடன் தனது பிணைப்பை வலுப்படுத்த நேச்சுரல்ஸ் விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. தனது இளமைத் துடிப்பான நடிப்பு மற்றும் நாடு முழுவதும் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகை ஸ்ரீலீலா, இந்த பிராண்டின் நோக்கத்துடன் மிகச்சரியாகப் பொருந்துகிறார். இந்தியாவின் சலூன் சந்தை மிகப்பெரியதாக இருப்பினும், பெருமளவு முறைப்படுத்தப்படாததாக இருப்பதனால், பொறுப்புடன் சமகாலத்திற்கு ஏற்றதாக வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே, நேச்சுரல்ஸ் – ன் குறிக்கோளாகும். ஸ்ரீலீலாவை பிராண்டு தூதராக அறிவித்ததுடன் இணைந்து, நேச்சுரல்ஸ் தனது முக்கியமான நம்பிக்கை திட்டமான “Customer First Card” -ஐயும் அறிமுகப்படுத்தியது. தொழில்முறை அழகு சேவைகளை மேலும் எளிதாகவும், பயனளிக்கும் வகையிலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், வாடிக்கையாளர்களை முதன்மைப்படுத்தும் நேச்சுரல்ஸின் நீண்டகால தத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், உறுப்பினர்கள் ஒரே ஆண்டில் ₹30,000 மதிப்புள்ள சலூன் சேவைகளை ₹20,000 மட்டும் செலுத்தி பயன்படுத்தலாம். மேலும், வசதியான EMI விருப்பங்களுடன், நாடு முழுவதும் உள்ள 900-க்கும் மேற்பட்ட நேச்சுரல்ஸ் சலூன்களில், குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த சேவைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவை உருவாக்கும் நேச்சுரல்ஸின் உறுதியை இந்த முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது; தொடர்ந்து சுய பராமரிப்பை ஊக்குவிப்பதோடு, கண்கூடிய மதிப்பையும் வழங்குகிறது. இந்தக் கூட்டணி குறித்து நேச்சுரல்ஸ் சலூன்ஸின் நிறுவனர் கே. வீணா கருத்து தெரிவிக்கையில், “எங்கள் முந்தைய பிராண்ட் முகங்களான – ஜெனிலியா டி சௌசா, கரீனா கபூர் மற்றும் தீபிகா பல்லிகல் – ஆகியோர் எங்கள் குறிக்கோள் சார்ந்த பயணத்தின் முக்கியமான கட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். நாங்கள் எதிர்நோக்கும் நிலையில், இளம் தலைமுறையினரான Gen Z மற்றும் மில்லினியல்களின் மனம் கவர்ந்த இளமையான, துடிப்பும், இலட்சியமும் நிறைந்த ஒருவரை பிராண்டு தூதராக நியமனம் செய்ய நாங்கள் விரும்பினோம். நடிகை ஸ்ரீலீலா இதற்கு முற்றிலும் பொருத்தமானவராக திகழ்கிறார். அகில இந்திய திரைப்படங்களில் மட்டுமல்லாமல், இந்தி திரைப்பட உலகமான பாலிவுட்டிலும், அவர் நுழைந்திருப்பதால், நாங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பரந்த பார்வையாளர்களுடன் பிணைப்பை உருவாக்க இந்த நியமனம் எங்களுக்கு உதவும்.” என்று கூறினார். நேச்சுரல்ஸின் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்பு, இந்தியாவின் புவியியல் மற்றும் மக்கள்தொகை கட்டமைப்பில் உள்ளது என்றும், இது ஒழுங்கமைக்கப்பட்ட சலூன் சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குகிறது என்று குறிப்பிட்ட திருமதி. வீணா, “நாங்கள் இந்தியாவுக்குள் ஆழமான விரிவாக்கத்தையும் வேகமான வளர்ச்சியையும் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். 1,000 தொழில்முனைவோரையும் ஆயிரக்கணக்கான திறன்மிக்க வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டுமென்ற எமது இலட்சிய இலக்கானது, கட்டமைக்கப்பட்ட, உயர்தர சேவை பிராண்டுகளுக்கு இந்த நாட்டில் மிகப்பெரிய சாத்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கையை சார்ந்திருக்கிறது” என்றும் கூறினார். இந்தக் கூட்டணி குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நேச்சுரல்ஸ் சலூன்ஸின் பிராண்ட் தூதர் ஸ்ரீலீலா கூறியதாவது, “நேச்சுரல்ஸ், அழகு என்பதற்கும் அப்பாற்பட்ட ஒரு நோக்கத்தைக் கொண்ட பிராண்டாகும். இது வாய்ப்பு, லட்சியம் மற்றும் வாழ்வாதாரத்தை உருவாக்கும் சிறப்பான குறிக்கோளைக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை வழங்கி, ஆயிரக்கணக்கான ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வரும் ஒரு பிரபல பிராண்டின் அங்கமாக இணைந்திருப்பது, உண்மையிலேயே அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.” 1,000 தொழில்முனைவோரை உருவாக்கும் மைல்கல்லைக் கடக்க நேச்சுரல்ஸ் தயாராகி வரும் நிலையில், அதன் விரிவடைந்து வரும் வலையமைப்பை வலுப்படுத்த பயிற்சி நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயல்பாட்டுச் சிறப்பில் இந்த பிராண்டு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் அணுகல்தன்மை ஆகியவற்றில் நேச்சுரல்ஸ் உறுதியான கவனம் செலுத்துகிறது. நேச்சுரல்ஸ், இந்தியாவின் வளர்ந்து வரும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புச் சூழலுடன் இணைந்து, ஒழுங்கமைக்கப்பட்ட அழகு மற்றும் நலவாழ்வு சேவைகள் துறையில் ஒரு முன்னணி பங்களிப்பாளராக தனது நிலையை நேச்சுரல்ஸ் வலுப்படுத்தி வருகிறது.
போத்தீஸ் &போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் கோலாகல ஆரம்பம்
பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் தரத்தின் அடையாளமான போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால், 5,00,000 சதுர அடி பரப்பளவில், டிசம்பர் 14,2025 அன்று இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூமின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த மகத்தான திறப்பு விழா, போத்தீஸின் 25 ஆண்டுகால வெள்ளி விழா (Silver Jubilee) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். நான்காம் தலைமுறை நிர்வாகத்தின் புதிய உற்சாகம், நவீன அணுகுமுறை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் முழுமையான அர்ப்பணிப்புடன், போத்தீஸ் தனது சேவை மரபை மேலும் உயர்த்தி தொடர்கிறது. போத்தீஸ் திறப்பு விழா மகத்தான திறப்பு விழா சலுகைகள் ( டிசம்பர் 14 முதல் 21, 2025 வரை) * அனைத்து ஜவுளி ரகங்களுக்கும் 10% தள்ளுபடி போத்தீஸ் ஸ்வர்ண மஹால் - திறப்பு விழா சலுகைகள் (டிசம்பர் 14 முதல் 31, 2025 வரை) * தங்க நகைகளுக்கு ஒரு சவரனுக்கு Rs. 2,000 தள்ளுபடி * வைர நகைகளுக்கு ஒரு காரட்டிற்கு Rs. 10,000 தள்ளுபடி ஒரே இடத்தில் முழுமையான ஷாப்பிங் அனுபவம் போத்தீஸ் பாடி ஷோரூம், துணிகள், நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், லைஃப்ஸ்டைல் பொருட்கள் மற்றும் மளிகை தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் முழுமையான ஷாப்பிங் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தள வாரியான சிறப்பம்சங்கள் தரை தளம்: தங்கம், வைரம், வெள்ளி மற்றும் ஆன்டிக் (Antique) நகைகள் முதல் தளம்: பட்டு புடவைகள் & டிசைனர் புடவைகள் இரண்டாம் தளம்: பெண்கள் ரெடிமேட் ஆடைகள், சுடிதார் மெட்டீரியல், காஸ்மெட்டிக்ஸ், ஃபேஷன் ஆக்சஸரீஸ் & ஹேண்ட்பேக்ஸ் மூன்றாம் தளம்: குழந்தைகள் ரெடிமேட் ஆடைகள், பொம்மைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பொருட்கள் & ஸ்டேஷனரி போத்தீஸ் நான்காம் தளம்: ஆண்கள் ரெடிமேட் & பிராண்டட் ஆடைகள், வேட்டி, சூட்டிங் & ஷர்டிங் துணிகள், டவல், பெட்ஷீட் & ஃபர்னிஷிங் பொருட்கள் ஐந்தாம் தளம்: லைஃப்ஸ்டைல் பொருட்கள், ஸ்டேஷனரி, காலணி, ஆக்சஸரீஸ், கடிகாரங்கள், ட்ராலி பைகள் & மொபைல் போன்கள் ஆறாம் தளம்: சூப்பர் மார்க்கெட் - மளிகைப் பொருட்கள், காய்கறிகள் & பழங்கள், பேக்கரி, பிளாஸ்டிக் & ஸ்டீல் பொருட்கள், வீட்டு சுத்தம் செய்யும் பொருட்கள் ஏழாம் தளம்: லிவிங் ரூம், டைனிங், ஆபிஸ் & படுக்கையறை மரச்சாமான்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர் & சமையலறை சிறிய மின்சாதனங்கள் உலகத் தரமான கட்டமைப்பு, பரந்த தயாரிப்பு வரம்பு மற்றும் அபார வசதிகளுடன், போத்தீஸ் பாடி ஷோரூம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குகிறது. போத்தீஸ் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திறப்பு விழாவில் கலந்துகொண்டு, போத்தீஸின் 25 ஆண்டுகால நம்பிக்கை, தரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாட அனைவரையும் போத்தீஸ் & போத்தீஸ் ஸ்வர்ண மஹால் அன்புடன் வரவேற்கின்றன. போத்தீஸ் பாடி உங்கள் முழுமையான ஷாப்பிங் இலக்கு. அனைத்தும் ஒரே இடத்தில்....
போத்தீஸ் &போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் கோலாகல ஆரம்பம்
பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் தரத்தின் அடையாளமான போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால், 5,00,000 சதுர அடி பரப்பளவில், டிசம்பர் 14,2025 அன்று இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூமின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த மகத்தான திறப்பு விழா, போத்தீஸின் 25 ஆண்டுகால வெள்ளி விழா (Silver Jubilee) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். நான்காம் தலைமுறை நிர்வாகத்தின் புதிய உற்சாகம், நவீன அணுகுமுறை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் முழுமையான அர்ப்பணிப்புடன், போத்தீஸ் தனது சேவை மரபை மேலும் உயர்த்தி தொடர்கிறது. போத்தீஸ் திறப்பு விழா மகத்தான திறப்பு விழா சலுகைகள் ( டிசம்பர் 14 முதல் 21, 2025 வரை) * அனைத்து ஜவுளி ரகங்களுக்கும் 10% தள்ளுபடி போத்தீஸ் ஸ்வர்ண மஹால் - திறப்பு விழா சலுகைகள் (டிசம்பர் 14 முதல் 31, 2025 வரை) * தங்க நகைகளுக்கு ஒரு சவரனுக்கு Rs. 2,000 தள்ளுபடி * வைர நகைகளுக்கு ஒரு காரட்டிற்கு Rs. 10,000 தள்ளுபடி ஒரே இடத்தில் முழுமையான ஷாப்பிங் அனுபவம் போத்தீஸ் பாடி ஷோரூம், துணிகள், நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், லைஃப்ஸ்டைல் பொருட்கள் மற்றும் மளிகை தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் முழுமையான ஷாப்பிங் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தள வாரியான சிறப்பம்சங்கள் தரை தளம்: தங்கம், வைரம், வெள்ளி மற்றும் ஆன்டிக் (Antique) நகைகள் முதல் தளம்: பட்டு புடவைகள் & டிசைனர் புடவைகள் இரண்டாம் தளம்: பெண்கள் ரெடிமேட் ஆடைகள், சுடிதார் மெட்டீரியல், காஸ்மெட்டிக்ஸ், ஃபேஷன் ஆக்சஸரீஸ் & ஹேண்ட்பேக்ஸ் மூன்றாம் தளம்: குழந்தைகள் ரெடிமேட் ஆடைகள், பொம்மைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பொருட்கள் & ஸ்டேஷனரி போத்தீஸ் நான்காம் தளம்: ஆண்கள் ரெடிமேட் & பிராண்டட் ஆடைகள், வேட்டி, சூட்டிங் & ஷர்டிங் துணிகள், டவல், பெட்ஷீட் & ஃபர்னிஷிங் பொருட்கள் ஐந்தாம் தளம்: லைஃப்ஸ்டைல் பொருட்கள், ஸ்டேஷனரி, காலணி, ஆக்சஸரீஸ், கடிகாரங்கள், ட்ராலி பைகள் & மொபைல் போன்கள் ஆறாம் தளம்: சூப்பர் மார்க்கெட் - மளிகைப் பொருட்கள், காய்கறிகள் & பழங்கள், பேக்கரி, பிளாஸ்டிக் & ஸ்டீல் பொருட்கள், வீட்டு சுத்தம் செய்யும் பொருட்கள் ஏழாம் தளம்: லிவிங் ரூம், டைனிங், ஆபிஸ் & படுக்கையறை மரச்சாமான்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர் & சமையலறை சிறிய மின்சாதனங்கள் உலகத் தரமான கட்டமைப்பு, பரந்த தயாரிப்பு வரம்பு மற்றும் அபார வசதிகளுடன், போத்தீஸ் பாடி ஷோரூம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குகிறது. போத்தீஸ் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திறப்பு விழாவில் கலந்துகொண்டு, போத்தீஸின் 25 ஆண்டுகால நம்பிக்கை, தரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாட அனைவரையும் போத்தீஸ் & போத்தீஸ் ஸ்வர்ண மஹால் அன்புடன் வரவேற்கின்றன. போத்தீஸ் பாடி உங்கள் முழுமையான ஷாப்பிங் இலக்கு. அனைத்தும் ஒரே இடத்தில்....
நாற்காலி போன பிறகு மரியாதை இருக்குமா? - அரசு ஊழியர்கள் அவசியம் படிக்க வேண்டிய உண்மை!
அலுவலகத்தில் நாள் முடிந்து பையை மூடும்போது, எப்போதாவது மனசுக்குள்ள கேட்டுருக்கீங்களா? “நாளை இந்த மேசை மட்டும் இல்லைனா, என் வாழ்க்கை எப்படி இருக்கும்?” அரசு ஊழியரா இருக்குறது சாதாரண வேலையில்லை; அது ஒரு பொறுப்பு. காலை அலுவலகம் வந்த உடனே கோப்புகள், மீட்டிங்ஸ், பொதுமக்களின் குறைகள், ஆய்வுகள், மேலதிகாரியின் உத்தரவு – நாள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும். ஊர்ல ரோடு கேட்டா நம்மையே திட்டுவாங்க, அரசுத் திட்டம் வந்து சேருதா இல்லையா என்ற கேள்வியும் நம்ம மேலத்தான். உங்களுடைய ஒவ்வொரு கையொப்பமும், யாரோ ஒருத்தருடைய வாழ்க்கையைத் திசை மாற்றும் முடிவு. அந்த அளவுக்கு மற்றவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் நீங்க, உங்களோட எதிர்காலத்துக்கு இவ்வளவு கவனம் கொடுக்கிறீங்களா? பென்ஷன் வருமே... அப்புறம் என்ன கவலை? – இந்தக் கணக்கு சரியா? பொது ஊழியர்களுக்குக் கிடைக்கிற பெரிய பாதுகாப்பு என்ன? மாதந்தோறும் நிச்சய சம்பளம், பிஎஃப், கிராட்டுவிட்டி, மருத்துவ வசதிகள்... இதெல்லாம் உண்மைதான். ஆனா... 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த பலருக்கும் பழைய ‘டிஃபைன்டு பென்ஷன்’ (Defined Pension) கிடையாது; அதற்குப் பதிலாக NPS (National Pension System) தான். ரிட்டயர்மென்ட்ல மாசம் எவ்வளவு கைக்கு வரும்னு ஒரு உத்திரவாதமும் இல்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்துதான் அது அமையும். சமீபத்திய ஆய்வுகள் ஓர் அதிர்ச்சியான உண்மையைக் காட்டுது: தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும் பகுதியினர், தங்களின் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி வாழ்க்கையை ஓட்ட முடியாமல், சின்ன சின்ன செலவுகளுக்குக் கூட பிள்ளைகளையோ, உறவினர்களையோ எதிர்பார்த்து நிற்கும் நிலைமையில் இருக்காங்க. அரசு உத்தியோகம் பார்த்தவரு... ரிட்டயர்டு ஆகி இப்போ கஷ்டப்படுறாருனு நாலு பேர் சொல்லும்போது, அந்த வலி எவ்ளோ பெருசுன்னு அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். சுயமரியாதைக்குப் பேர் போன நம்ம ஆளுங்களுக்கு, இதை விடப் பெரிய வலி இருக்க முடியுமா? Old age நீங்க மாட்டிக்கிட்டிருக்கிற ஒரு பெரிய சிக்கல்! அலுவலக வாழ்க்கைக்குப் பிறகு, எனக்கு யார் மாசாமாசம் சம்பளம் தருவா? உங்களுக்குள்ள இந்தக் கேள்வி இருக்கா? ஓய்வுக்கு இன்னும் 10-15 வருஷம் இருக்கும் 45-55 வயசுக்காரங்க, இன்னும் நிறைய டைம் இருக்கே... அப்போ பார்த்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காங்க. சிலர், கடன் எல்லாம் முடியட்டும், அப்புறம் சேமிக்கலாம்னு தள்ளிப்போடுறாங்க. இன்னும் சிலர், மிச்சப் பணத்தை FD-ல போட்டுருக்கேன், அது போதும்னு நினைக்கிறாங்க. இங்கதான் நிதி சார்ந்த ஆபத்து (Financial Risk) ஆரம்பிக்குது. FD வட்டி விகிதம் சுமார் 6-7% இருக்கும். ஆனா, விலைவாசி உயர்வு (Inflation) கிட்டத்தட்ட அதே 6% அளவுக்கு இருக்கு. அதுவும் மருத்துவச் செலவுகள் வருஷத்துக்கு 10-12% ஏறுது. அப்படின்னா, நீங்க கஷ்டப்பட்டு சேமிச்ச பணத்தோட மதிப்பு, காலப்போக்குல கூடி இருக்கா? இல்ல, தேஞ்சு போயிருக்கா? யோசிச்சுப் பாருங்க. இதைவிடப் பெரிய ஆபத்து, இந்த வருஷம் ஒரு போனஸ் வந்துச்சு... கார் மாத்திடலாம், ஒரு டூர் போயிட்டு வந்திடலாம்னு நினைக்கிறதுதான் நம்ம மனசு. இதனால ஓய்வுக்காலம், பிள்ளைகளின் உயர்கல்வி போன்ற நீண்ட காலக் கனவுகள் காற்றில் பறந்துவிடுகின்றன. Personal Loan: பண்டிகை கால பரிசுகளுக்காக லோனா? தனிநபர் கடன் பின்னால் உள்ள அதிர்ச்சி தரும் நிஜங்கள்! ஒரு சின்ன கணக்கு... பெரிய பாடம்! இப்போ உங்களுக்கு 45 வயசுன்னு வைங்க. ரிட்டயர் ஆக இன்னும் 15 வருஷம் இருக்கு. மாசம் ₹10,000 மட்டும் ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துல SIP பண்றீங்க. வருஷத்துக்கு சராசரியா 12% வருமானம் கிடைச்சா கூட: 60 வயசுல உங்க கையில சுமார் ₹50 லட்சம் இருக்கும்! (இது திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடும்). இதுவே, இப்போ செலவு அதிகம்... அப்புறம் பார்த்துக்கலாம்னு வெறும் 5 வருஷம் தள்ளிப்போட்டு, 50 வயசுல ஆரம்பிச்சா? அதே 60 வயசுல, உங்க கையில ₹23 முதல் 24 லட்சம்தான் இருக்கும். வித்தியாசம்: ₹26 லட்சம்! ஆள் ஒருத்தர்தான், கட்டின தொகை ஒண்ணுதான். ஆனா, வெறும் 5 வருஷத் தாமதத்தால் வந்த நஷ்டம் எவ்வளவு பாருங்க! இதுதான் கூட்டு வட்டியோட (Power of Compounding) மாயம். இன்று செயல்படாம விட்டா, நாளை நீங்க கண்டிப்பா சிரமப்பட்டுதான் ஆகணும். தீர்வு என்ன? SIP-ஐ SWP-ஆக மாற்றும் கலை! SIP to SWP மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் நமக்கு செட் ஆகுமா?னு தயங்குறீங்களா? கவலைப்படாதீங்க. அரசு ஊழியர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது 100% சட்டப்படி சரியானது. இதில் எந்தத் தடையும் இல்லை. சரியான திட்டமிடலுடன், SIP மூலம் நீங்க சேர்க்கும் பணத்தை, ரிட்டயர்மென்டுக்கு அப்புறம் SWP (Systematic Withdrawal Plan) மூலமா, ஒரு இரண்டாவது பென்ஷனாக மாற்ற முடியும். பணம் உங்க பெயரிலேயே இருக்கும். எப்போ வேணும்னாலும் பணத்தை எடுக்கலாம். உங்க மாதாந்திரச் செலவுக்கும், பணவீக்கத்துக்கும் ஏற்ப, பணத்தை எடுத்துக்கலாம். உங்க அரசு பென்ஷனுடன், இந்த முதலீட்டு பென்ஷனும் சேரும்போது, நீங்கதான் ராஜா, நீங்கதான் ராணி! யாரையும் நம்பி இருக்கத் தேவையில்லை. கையில ₹50 லட்சம் இருக்கு... இதை எப்படிப் பெருக்குவது? – 50+ வயதினரின் கேள்வி! பல 50+ வயது அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பெரிய குழப்பம் இதுதான்: சேமித்த மொத்த பணத்தை வங்கியில் போட்டால் வட்டி குறைவு; பங்குச்சந்தையில் போட்டால் பயம். இதற்குத் தீர்வுதான் SWP (Systematic Withdrawal Plan). உதாரணத்திற்கு, உங்களிடம் ₹50 லட்சம் இருந்தால், அதைச் சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து, மாதம் ₹30,000 முதல் ₹35,000 வரை பாதுகாப்பான வருமானமாகப் பெறலாம். விசேஷம் என்னவென்றால், நீங்கள் மாதம் பணம் எடுத்தாலும், மூலதனம் (Capital) பணவீக்கத்தைத் தாண்டி வளர்ந்துகொண்டே இருக்கும். அதாவது, பழத்தையும் சாப்பிடலாம்; மரமும் வளரும்! SIP to SWP: இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு! இதெல்லாம் சரிதான்... ஆனா, எனக்கு யார் சொல்லித்தருவா? புத்தகத்தைப் படிச்சா புரியலையே... என்ற உங்க மனக்குரல் கேட்குது. கவலைப்படாதீங்க! உங்களுக்காகவே, அரசு ஊழியர்களுக்கென ஒரு பிரத்யேக ஆன்லைன் வகுப்புக்கு ஏற்பாடு செஞ்சிருக்கோம். SIP to SWP தலைப்பு: SIP to SWP: அமைதியான வாழ்க்கைக்கான அஸ்திவாரம் தேதி: டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 7:00 – 8:30 மணி மொழி: எளிய தமிழில், ஆன்லைனில் (Zoom) பேச்சாளர்: திரு. ஏ.ஆர். குமார் – முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன் (தற்போது Chief of Content, Labham) இந்த 90 நிமிஷத்துல, உங்க சம்பளம், பென்ஷன், NPS, மியூச்சுவல் ஃபண்ட் எல்லாத்தையும் சேர்த்து, உங்களுக்கான ஒரு முழுமையான ஓய்வுக்காலத் திட்டத்தை எப்படி உருவாக்குறதுனு கத்துக்கப் போறீங்க. பதிவு முற்றிலும் இலவசம். ஆனா, முதல் 75 பேருக்கு மட்டும்தான் இடம். கூட்டம் அதிகமாகாமல், ஒவ்வொருத்தருக்கும் தெளிவா புரியவைக்க இந்த ஏற்பாடு. அலுவலகத்துக்காக தினமும் நூறு முடிவுகள் எடுத்திருப்பீங்க. இந்த ஒரு முடிவு உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக! இப்போதே உங்கள் இடத்தை புக் செய்ய, கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க: https://forms.gle/5q5YhLL7ifUsWnVN9 (இந்த ஒரு மணி நேரம், உங்க அடுத்த 30 வருஷ நிம்மதிக்கு உத்தரவாதம்! மிஸ் பண்ணிடாதீங்க!) குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சந்தை அபாயங்களை உட்ப்பட்டவை. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைச் சரியாகப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மாதம் ரூ.2,00,000 வருமானம் வேண்டுமா? Retirement Life-ஐ நிம்மதியாகக் கழிக்க இதுதான் ஒரே வழி!
நாற்காலி போன பிறகு மரியாதை இருக்குமா? - அரசு ஊழியர்கள் அவசியம் படிக்க வேண்டிய உண்மை!
அலுவலகத்தில் நாள் முடிந்து பையை மூடும்போது, எப்போதாவது மனசுக்குள்ள கேட்டுருக்கீங்களா? “நாளை இந்த மேசை மட்டும் இல்லைனா, என் வாழ்க்கை எப்படி இருக்கும்?” அரசு ஊழியரா இருக்குறது சாதாரண வேலையில்லை; அது ஒரு பொறுப்பு. காலை அலுவலகம் வந்த உடனே கோப்புகள், மீட்டிங்ஸ், பொதுமக்களின் குறைகள், ஆய்வுகள், மேலதிகாரியின் உத்தரவு – நாள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும். ஊர்ல ரோடு கேட்டா நம்மையே திட்டுவாங்க, அரசுத் திட்டம் வந்து சேருதா இல்லையா என்ற கேள்வியும் நம்ம மேலத்தான். உங்களுடைய ஒவ்வொரு கையொப்பமும், யாரோ ஒருத்தருடைய வாழ்க்கையைத் திசை மாற்றும் முடிவு. அந்த அளவுக்கு மற்றவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் நீங்க, உங்களோட எதிர்காலத்துக்கு இவ்வளவு கவனம் கொடுக்கிறீங்களா? பென்ஷன் வருமே... அப்புறம் என்ன கவலை? – இந்தக் கணக்கு சரியா? பொது ஊழியர்களுக்குக் கிடைக்கிற பெரிய பாதுகாப்பு என்ன? மாதந்தோறும் நிச்சய சம்பளம், பிஎஃப், கிராட்டுவிட்டி, மருத்துவ வசதிகள்... இதெல்லாம் உண்மைதான். ஆனா... 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்த பலருக்கும் பழைய ‘டிஃபைன்டு பென்ஷன்’ (Defined Pension) கிடையாது; அதற்குப் பதிலாக NPS (National Pension System) தான். ரிட்டயர்மென்ட்ல மாசம் எவ்வளவு கைக்கு வரும்னு ஒரு உத்திரவாதமும் இல்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்துதான் அது அமையும். சமீபத்திய ஆய்வுகள் ஓர் அதிர்ச்சியான உண்மையைக் காட்டுது: தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும் பகுதியினர், தங்களின் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி வாழ்க்கையை ஓட்ட முடியாமல், சின்ன சின்ன செலவுகளுக்குக் கூட பிள்ளைகளையோ, உறவினர்களையோ எதிர்பார்த்து நிற்கும் நிலைமையில் இருக்காங்க. அரசு உத்தியோகம் பார்த்தவரு... ரிட்டயர்டு ஆகி இப்போ கஷ்டப்படுறாருனு நாலு பேர் சொல்லும்போது, அந்த வலி எவ்ளோ பெருசுன்னு அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். சுயமரியாதைக்குப் பேர் போன நம்ம ஆளுங்களுக்கு, இதை விடப் பெரிய வலி இருக்க முடியுமா? Old age நீங்க மாட்டிக்கிட்டிருக்கிற ஒரு பெரிய சிக்கல்! அலுவலக வாழ்க்கைக்குப் பிறகு, எனக்கு யார் மாசாமாசம் சம்பளம் தருவா? உங்களுக்குள்ள இந்தக் கேள்வி இருக்கா? ஓய்வுக்கு இன்னும் 10-15 வருஷம் இருக்கும் 45-55 வயசுக்காரங்க, இன்னும் நிறைய டைம் இருக்கே... அப்போ பார்த்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காங்க. சிலர், கடன் எல்லாம் முடியட்டும், அப்புறம் சேமிக்கலாம்னு தள்ளிப்போடுறாங்க. இன்னும் சிலர், மிச்சப் பணத்தை FD-ல போட்டுருக்கேன், அது போதும்னு நினைக்கிறாங்க. இங்கதான் நிதி சார்ந்த ஆபத்து (Financial Risk) ஆரம்பிக்குது. FD வட்டி விகிதம் சுமார் 6-7% இருக்கும். ஆனா, விலைவாசி உயர்வு (Inflation) கிட்டத்தட்ட அதே 6% அளவுக்கு இருக்கு. அதுவும் மருத்துவச் செலவுகள் வருஷத்துக்கு 10-12% ஏறுது. அப்படின்னா, நீங்க கஷ்டப்பட்டு சேமிச்ச பணத்தோட மதிப்பு, காலப்போக்குல கூடி இருக்கா? இல்ல, தேஞ்சு போயிருக்கா? யோசிச்சுப் பாருங்க. இதைவிடப் பெரிய ஆபத்து, இந்த வருஷம் ஒரு போனஸ் வந்துச்சு... கார் மாத்திடலாம், ஒரு டூர் போயிட்டு வந்திடலாம்னு நினைக்கிறதுதான் நம்ம மனசு. இதனால ஓய்வுக்காலம், பிள்ளைகளின் உயர்கல்வி போன்ற நீண்ட காலக் கனவுகள் காற்றில் பறந்துவிடுகின்றன. Personal Loan: பண்டிகை கால பரிசுகளுக்காக லோனா? தனிநபர் கடன் பின்னால் உள்ள அதிர்ச்சி தரும் நிஜங்கள்! ஒரு சின்ன கணக்கு... பெரிய பாடம்! இப்போ உங்களுக்கு 45 வயசுன்னு வைங்க. ரிட்டயர் ஆக இன்னும் 15 வருஷம் இருக்கு. மாசம் ₹10,000 மட்டும் ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துல SIP பண்றீங்க. வருஷத்துக்கு சராசரியா 12% வருமானம் கிடைச்சா கூட: 60 வயசுல உங்க கையில சுமார் ₹50 லட்சம் இருக்கும்! (இது திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடும்). இதுவே, இப்போ செலவு அதிகம்... அப்புறம் பார்த்துக்கலாம்னு வெறும் 5 வருஷம் தள்ளிப்போட்டு, 50 வயசுல ஆரம்பிச்சா? அதே 60 வயசுல, உங்க கையில ₹23 முதல் 24 லட்சம்தான் இருக்கும். வித்தியாசம்: ₹26 லட்சம்! ஆள் ஒருத்தர்தான், கட்டின தொகை ஒண்ணுதான். ஆனா, வெறும் 5 வருஷத் தாமதத்தால் வந்த நஷ்டம் எவ்வளவு பாருங்க! இதுதான் கூட்டு வட்டியோட (Power of Compounding) மாயம். இன்று செயல்படாம விட்டா, நாளை நீங்க கண்டிப்பா சிரமப்பட்டுதான் ஆகணும். தீர்வு என்ன? SIP-ஐ SWP-ஆக மாற்றும் கலை! SIP to SWP மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் நமக்கு செட் ஆகுமா?னு தயங்குறீங்களா? கவலைப்படாதீங்க. அரசு ஊழியர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது 100% சட்டப்படி சரியானது. இதில் எந்தத் தடையும் இல்லை. சரியான திட்டமிடலுடன், SIP மூலம் நீங்க சேர்க்கும் பணத்தை, ரிட்டயர்மென்டுக்கு அப்புறம் SWP (Systematic Withdrawal Plan) மூலமா, ஒரு இரண்டாவது பென்ஷனாக மாற்ற முடியும். பணம் உங்க பெயரிலேயே இருக்கும். எப்போ வேணும்னாலும் பணத்தை எடுக்கலாம். உங்க மாதாந்திரச் செலவுக்கும், பணவீக்கத்துக்கும் ஏற்ப, பணத்தை எடுத்துக்கலாம். உங்க அரசு பென்ஷனுடன், இந்த முதலீட்டு பென்ஷனும் சேரும்போது, நீங்கதான் ராஜா, நீங்கதான் ராணி! யாரையும் நம்பி இருக்கத் தேவையில்லை. கையில ₹50 லட்சம் இருக்கு... இதை எப்படிப் பெருக்குவது? – 50+ வயதினரின் கேள்வி! பல 50+ வயது அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பெரிய குழப்பம் இதுதான்: சேமித்த மொத்த பணத்தை வங்கியில் போட்டால் வட்டி குறைவு; பங்குச்சந்தையில் போட்டால் பயம். இதற்குத் தீர்வுதான் SWP (Systematic Withdrawal Plan). உதாரணத்திற்கு, உங்களிடம் ₹50 லட்சம் இருந்தால், அதைச் சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து, மாதம் ₹30,000 முதல் ₹35,000 வரை பாதுகாப்பான வருமானமாகப் பெறலாம். விசேஷம் என்னவென்றால், நீங்கள் மாதம் பணம் எடுத்தாலும், மூலதனம் (Capital) பணவீக்கத்தைத் தாண்டி வளர்ந்துகொண்டே இருக்கும். அதாவது, பழத்தையும் சாப்பிடலாம்; மரமும் வளரும்! SIP to SWP: இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு! இதெல்லாம் சரிதான்... ஆனா, எனக்கு யார் சொல்லித்தருவா? புத்தகத்தைப் படிச்சா புரியலையே... என்ற உங்க மனக்குரல் கேட்குது. கவலைப்படாதீங்க! உங்களுக்காகவே, அரசு ஊழியர்களுக்கென ஒரு பிரத்யேக ஆன்லைன் வகுப்புக்கு ஏற்பாடு செஞ்சிருக்கோம். SIP to SWP தலைப்பு: SIP to SWP: அமைதியான வாழ்க்கைக்கான அஸ்திவாரம் தேதி: டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 7:00 – 8:30 மணி மொழி: எளிய தமிழில், ஆன்லைனில் (Zoom) பேச்சாளர்: திரு. ஏ.ஆர். குமார் – முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன் (தற்போது Chief of Content, Labham) இந்த 90 நிமிஷத்துல, உங்க சம்பளம், பென்ஷன், NPS, மியூச்சுவல் ஃபண்ட் எல்லாத்தையும் சேர்த்து, உங்களுக்கான ஒரு முழுமையான ஓய்வுக்காலத் திட்டத்தை எப்படி உருவாக்குறதுனு கத்துக்கப் போறீங்க. பதிவு முற்றிலும் இலவசம். ஆனா, முதல் 75 பேருக்கு மட்டும்தான் இடம். கூட்டம் அதிகமாகாமல், ஒவ்வொருத்தருக்கும் தெளிவா புரியவைக்க இந்த ஏற்பாடு. அலுவலகத்துக்காக தினமும் நூறு முடிவுகள் எடுத்திருப்பீங்க. இந்த ஒரு முடிவு உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக! இப்போதே உங்கள் இடத்தை புக் செய்ய, கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க: https://forms.gle/5q5YhLL7ifUsWnVN9 (இந்த ஒரு மணி நேரம், உங்க அடுத்த 30 வருஷ நிம்மதிக்கு உத்தரவாதம்! மிஸ் பண்ணிடாதீங்க!) குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சந்தை அபாயங்களை உட்ப்பட்டவை. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைச் சரியாகப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மாதம் ரூ.2,00,000 வருமானம் வேண்டுமா? Retirement Life-ஐ நிம்மதியாகக் கழிக்க இதுதான் ஒரே வழி!

27 C