தங்கம் விலை அதிகரிக்க, ரூபாய் மதிப்பு சரிவதுதான் காரணமா | Gold price | indian rupee downfall
தங்கம் விலை அதிகரிக்க, ரூபாய் மதிப்பு சரிவதுதான் காரணமா | Gold price | indian rupee downfall
ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடைகள்
ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி வாழ்க்கைகளை செழிக்கச் செய்வதே உண்மையான வெற்றியாக கருதுகிறது. பல தசாப்தங்களாக, சமூகப் பொறுப்பை ஒரு வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, ஜி.ஆர்.டி தனது வளர்ச்சியை சமுதாயத்தை மேம்படுத்தும் மற்றும் அக்கறை, கருணையின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் பல்வேறு முயற்சிகளுக்கு மொத்தம் ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான தனது நன்கொடையை வழங்கியுள்ளது. இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (தி சைல்ட்ஸ் டிரஸ்ட்) குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.12,00,000 பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது; சேலம் ஆர்ய வைஷ்யா சாரிட்டபிள் & எஜுகேஷன் ஃபவுண்டேஷனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது; சென்னை மேற்குத் மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டங்களுக்காக ரூ.10,00,000 நன்கொடை செய்யப்பட்டுள்ளது; மேலும், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருட்பெருஞ் ஜோதி ஆனந்தன மிஷனுக்கு, அன்னதான உணவுகளுக்கான- சமையலறை உபகரணங்களை வாங்க ரூ.4,50,000 பங்களிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரும்புப் பாலம் கட்டுவதற்காக, தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஸ்வாமிநாத சுவாமி கோவிலுக்கு ரூ.17,20,873 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பங்களிப்புகள் குறித்து பேசும்போது, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறினார், “ஜி.ஆர்.டியில், உண்மையான பாரம்பரியம் நகைகளில் மட்டுமல்ல, நாம் தொடும் வாழ்க்கைகளிலும் கட்டப்படுகிறது என்பதையே நாங்கள் நம்புகிறோம். அது குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதாரமாக இருந்தாலும், இளைஞர்களுக்கான கல்வியாக இருந்தாலும், அல்லது மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்கும் சமூக முயற்சிகளாக இருந்தாலும், எங்கள் அர்ப்பணிப்பு ஒரே மனதாகும் மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறது. சமூக நோக்கங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையை மதிப்பதற்கான எங்கள் வழியாகும். சுகாதாரம், கல்வி, நலன் மற்றும் நம் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு பங்களிப்பதன் மூலம், வணிகங்கள் தாங்கள் சேவை செய்கிற சமூகங்களுடன் வளரும்போது தான் உண்மையில் செழிக்கின்றன என்ற எங்கள் நம்பிக்கையை மேலும் வலியுறுத்துகிறோம்.” 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நம்பிக்கை, கலைநயம் மற்றும் புதுமை ஆகியவற்றின் அடையாளமான பெயராக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான கலெக்ஷன்கள் மூலம், இந்த நிறுவனம் தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் நேர்த்தியான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. தற்போது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன், ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தனது படைப்பாற்றலை உண்மைத்தன்மையுடன் இணைக்கும் வாக்குறுதியை நிலைநிறுத்தி, தாங்கள் சேவை செய்கிற சமூகங்களின் நலனில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடைகள்
ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி வாழ்க்கைகளை செழிக்கச் செய்வதே உண்மையான வெற்றியாக கருதுகிறது. பல தசாப்தங்களாக, சமூகப் பொறுப்பை ஒரு வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, ஜி.ஆர்.டி தனது வளர்ச்சியை சமுதாயத்தை மேம்படுத்தும் மற்றும் அக்கறை, கருணையின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் பல்வேறு முயற்சிகளுக்கு மொத்தம் ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான தனது நன்கொடையை வழங்கியுள்ளது. இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (தி சைல்ட்ஸ் டிரஸ்ட்) குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.12,00,000 பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது; சேலம் ஆர்ய வைஷ்யா சாரிட்டபிள் & எஜுகேஷன் ஃபவுண்டேஷனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது; சென்னை மேற்குத் மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டங்களுக்காக ரூ.10,00,000 நன்கொடை செய்யப்பட்டுள்ளது; மேலும், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருட்பெருஞ் ஜோதி ஆனந்தன மிஷனுக்கு, அன்னதான உணவுகளுக்கான- சமையலறை உபகரணங்களை வாங்க ரூ.4,50,000 பங்களிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரும்புப் பாலம் கட்டுவதற்காக, தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஸ்வாமிநாத சுவாமி கோவிலுக்கு ரூ.17,20,873 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பங்களிப்புகள் குறித்து பேசும்போது, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறினார், “ஜி.ஆர்.டியில், உண்மையான பாரம்பரியம் நகைகளில் மட்டுமல்ல, நாம் தொடும் வாழ்க்கைகளிலும் கட்டப்படுகிறது என்பதையே நாங்கள் நம்புகிறோம். அது குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதாரமாக இருந்தாலும், இளைஞர்களுக்கான கல்வியாக இருந்தாலும், அல்லது மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்கும் சமூக முயற்சிகளாக இருந்தாலும், எங்கள் அர்ப்பணிப்பு ஒரே மனதாகும் மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறது. சமூக நோக்கங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையை மதிப்பதற்கான எங்கள் வழியாகும். சுகாதாரம், கல்வி, நலன் மற்றும் நம் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு பங்களிப்பதன் மூலம், வணிகங்கள் தாங்கள் சேவை செய்கிற சமூகங்களுடன் வளரும்போது தான் உண்மையில் செழிக்கின்றன என்ற எங்கள் நம்பிக்கையை மேலும் வலியுறுத்துகிறோம்.” 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நம்பிக்கை, கலைநயம் மற்றும் புதுமை ஆகியவற்றின் அடையாளமான பெயராக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான கலெக்ஷன்கள் மூலம், இந்த நிறுவனம் தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் நேர்த்தியான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. தற்போது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன், ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தனது படைப்பாற்றலை உண்மைத்தன்மையுடன் இணைக்கும் வாக்குறுதியை நிலைநிறுத்தி, தாங்கள் சேவை செய்கிற சமூகங்களின் நலனில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்
வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்' -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. துல்லியமான கைவினைத் திறன் அற்புதமான வடிவமைப்புத் திறன் மற்றும் நீடித்த மதிப்புகள் ஆகியவற்றிற்காக பிரசித்திபெற்ற இந்த நிறுவனம் தங்கம் வைரம் பிளாட்டினம். வெள்ளி, மற்றும் நவரத்தினங்களில், நேர்த்தியான தொகுப்புகளை உருவாக்குவதின் மூலம் இந்நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தென் இந்தியா முழுவதும் 65 ஷோரூம்கள் மற்றும் சிங்கப்பூரில் 1 ஷோரூம் என மொத்தம் 66 ஷோரூம்களுடன் ஜி ஆர்டி ஜூவல்லர்ஸ் அது சேவை செய்யும் சமூகங்களுடன் ஆழமாக இணைந்திருப்பது மட்டுமில்லாமல், அதன் கலைத்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. GRT இந்த மரபைத் தொடர்ந்து, ஜி ஆர் டி ஜூவல்லர்ஸ் ஒரு ஒப்பிடமுடியாத மற்றும் தவிர்க்கமுடியாத சலுகைகளை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சீசனில், ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ் அதன் மிகவும் பிரபலமான தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் ஐ தொடங்கியுள்ளது. மின்னும் வைர அற்புதங்களின் கண்கவர் கலெக்ஷன்களை முன்னிறுத்தும் இந்த விழா ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒளிவீசும் அழகையும் மேன்மையையும் கொண்டாடுகிறது. வாடிக்கையாளர்கள் வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பில், (சாலிடர்களைத் தவிர்த்து) 25% வரை தள்ளுபடியும், மேலும் பிளாட்டினம் நகைகளுக்கான செய்கூலி மற்றும் சேதாரத்தில் (VA) 30% தள்ளுபடியும் பெறலாம். இந்த சலுகையில் மேலும் பிரகாசம் சேர்க்கும் விதமாக வாடிக்கையாளரின் ஒவ்வொரு நாளையும் சிறிது கூடுதல் பிரகாசமாக்க வடிவமைக்கப்பட்ட எளிய மற்றும் அழகிய 'ஒரியானா என்னும் வைர ஆபரண கலெக்ஷன்களிலும் இந்த ஆஃபர்கள் பொருந்தும். ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் வழங்கும் ஒவ்வொரு வைர நகையும் 'ஜி.ஆர்.டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' எனும் முழுமையான உறுதிப்பாட்டுடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் இதன் செயல்முறை முழுவதும் ஒரு முழுமையான வெளிப்படைத்தன்மையை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. GRT குறிப்பாக, ஒவ்வொரு நகையும் சான்றளிக்கப்பட்ட தரமான வைரங்கள், துல்லியமான எடை அடிப்படையிலானவிலை நிரணயம், வாழ்நாள் பராமரிப்பு, தெளிவான விலை நிர்ணயம், காரட் உத்தரவாதம், நெறிமுறைப்படி பெறப்பட்ட வைரங்கள், HUID குறி மற்றும் உத்தரவாதமான திரும்பப் பெறுதல் ஆகிய ஒன்பது உத்திரவாத கொள்கைகளை கொண்டுள்ளது. இந்த விரிவான உத்தரவாதத்தால் வாடிக்கையாளர்கள், தாங்கள் முதலீடு செய்வதை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. 'ஒவ்வொரு ஒளிர்விலும் ஒரு கதை உள்ளது. என்கிறார் ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் 'இந்த தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல்' என்பது வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாட உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு படைப்பும் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் எங்கள் பயணத்தில் கொண்டு வரும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதற்கு நம்பகமான ஜிஆர்டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' அதற்க்கு ஆதரவு அளிக்கிறது. GRT தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குனர் திரு ஜி ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆறு தகாப்தங்களுக்கும் மேலாக 66 ஷோரூம்களுடன் எங்கள் வாடிக்கையாளர்களுடனான எங்களது உறவு என்பது புரிதல், நம்பிக்கை மற்றும் காலத்தால் அழியாத அழகு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் தங்களின் முக்கிய தருணங்களை வைரங்களால் கொண்டாடும் இந்த காலத்தில் எங்களின் 'தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் உங்களை, இன்னும் பிரகாசமாய் திகழவும் தன்னம்பிக்கையுடன் உங்களின் வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாடவும் வழிவகுக்கிறது.
GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்
வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்' -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. துல்லியமான கைவினைத் திறன் அற்புதமான வடிவமைப்புத் திறன் மற்றும் நீடித்த மதிப்புகள் ஆகியவற்றிற்காக பிரசித்திபெற்ற இந்த நிறுவனம் தங்கம் வைரம் பிளாட்டினம். வெள்ளி, மற்றும் நவரத்தினங்களில், நேர்த்தியான தொகுப்புகளை உருவாக்குவதின் மூலம் இந்நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தென் இந்தியா முழுவதும் 65 ஷோரூம்கள் மற்றும் சிங்கப்பூரில் 1 ஷோரூம் என மொத்தம் 66 ஷோரூம்களுடன் ஜி ஆர்டி ஜூவல்லர்ஸ் அது சேவை செய்யும் சமூகங்களுடன் ஆழமாக இணைந்திருப்பது மட்டுமில்லாமல், அதன் கலைத்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. GRT இந்த மரபைத் தொடர்ந்து, ஜி ஆர் டி ஜூவல்லர்ஸ் ஒரு ஒப்பிடமுடியாத மற்றும் தவிர்க்கமுடியாத சலுகைகளை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சீசனில், ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ் அதன் மிகவும் பிரபலமான தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் ஐ தொடங்கியுள்ளது. மின்னும் வைர அற்புதங்களின் கண்கவர் கலெக்ஷன்களை முன்னிறுத்தும் இந்த விழா ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒளிவீசும் அழகையும் மேன்மையையும் கொண்டாடுகிறது. வாடிக்கையாளர்கள் வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பில், (சாலிடர்களைத் தவிர்த்து) 25% வரை தள்ளுபடியும், மேலும் பிளாட்டினம் நகைகளுக்கான செய்கூலி மற்றும் சேதாரத்தில் (VA) 30% தள்ளுபடியும் பெறலாம். இந்த சலுகையில் மேலும் பிரகாசம் சேர்க்கும் விதமாக வாடிக்கையாளரின் ஒவ்வொரு நாளையும் சிறிது கூடுதல் பிரகாசமாக்க வடிவமைக்கப்பட்ட எளிய மற்றும் அழகிய 'ஒரியானா என்னும் வைர ஆபரண கலெக்ஷன்களிலும் இந்த ஆஃபர்கள் பொருந்தும். ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் வழங்கும் ஒவ்வொரு வைர நகையும் 'ஜி.ஆர்.டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' எனும் முழுமையான உறுதிப்பாட்டுடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் இதன் செயல்முறை முழுவதும் ஒரு முழுமையான வெளிப்படைத்தன்மையை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. GRT குறிப்பாக, ஒவ்வொரு நகையும் சான்றளிக்கப்பட்ட தரமான வைரங்கள், துல்லியமான எடை அடிப்படையிலானவிலை நிரணயம், வாழ்நாள் பராமரிப்பு, தெளிவான விலை நிர்ணயம், காரட் உத்தரவாதம், நெறிமுறைப்படி பெறப்பட்ட வைரங்கள், HUID குறி மற்றும் உத்தரவாதமான திரும்பப் பெறுதல் ஆகிய ஒன்பது உத்திரவாத கொள்கைகளை கொண்டுள்ளது. இந்த விரிவான உத்தரவாதத்தால் வாடிக்கையாளர்கள், தாங்கள் முதலீடு செய்வதை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. 'ஒவ்வொரு ஒளிர்விலும் ஒரு கதை உள்ளது. என்கிறார் ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் 'இந்த தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல்' என்பது வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாட உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு படைப்பும் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் எங்கள் பயணத்தில் கொண்டு வரும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதற்கு நம்பகமான ஜிஆர்டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' அதற்க்கு ஆதரவு அளிக்கிறது. GRT தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குனர் திரு ஜி ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆறு தகாப்தங்களுக்கும் மேலாக 66 ஷோரூம்களுடன் எங்கள் வாடிக்கையாளர்களுடனான எங்களது உறவு என்பது புரிதல், நம்பிக்கை மற்றும் காலத்தால் அழியாத அழகு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் தங்களின் முக்கிய தருணங்களை வைரங்களால் கொண்டாடும் இந்த காலத்தில் எங்களின் 'தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் உங்களை, இன்னும் பிரகாசமாய் திகழவும் தன்னம்பிக்கையுடன் உங்களின் வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாடவும் வழிவகுக்கிறது.

27 C