தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்தது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்தது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்தது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்தது.
பழைய தங்கத்தை மாற்றிக் கொள்ள சிறந்த வாய்ப்பு- கோல்ட எக்ஸ்சேஞ்ச் மேளாவை அறிவித்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்
வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கோல்ட எக்ஸ்சேஞ்ச் மேளா-வை ஜிஆர்டி ஜுவல்லாஸ் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்க நகைகளை கொண்டு வந்து. ஒரு கிராமிற்கு ரூ 150 கூடுதலாக பெறும் சிறப்பான வாய்ப்பையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இந்தக் குறுகிய கால சலுகை, வாடிககையாளர்கள் தங்களின் பழைய ஆபரணங்களை மாற்றி, திருமணங்கள் மற்றும் விசேஷ தருணங்களுக்கு புதிய அழகான நகைகளை ஜிஆர்டியிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் சிறந்த வாய்ப்பை அளிப்பது குறிப்பிடத்தக்கது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இந்த முயற்சியைப் பற்றி பேசும் போது, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா திரு. ஜி.ஆர, 'ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள் கூறினார். 'பழைய தங்கத்தை மாற்றுவதற்கான சிறந்த நேரம் இதுதான்! எங்கள் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளாவின் மூலம், வாடிக்கையாளாகள் கூடுதல் மதிப்பைப் பெற்று. தங்களின் கொண்டாட்டங்களை இன்னும் சிறப்பாக மாற்றிக் கொள்ளலாம். மேலும, ஜிஆர்டி ஜுவல்லாஸ நிறுவனத்தின் மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், -கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளா-வின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்தை, அவர்களின் இல்ல திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு ஏற்ற அற்புதமான புதிய வடிவமைப்புகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். மேலும், ஒரு மகிழ்ச்சிகரமான எங்களது ஜிஆர்டி Golden Eleven Flexi Plan'-ஐ பற்றி இந்நேரத்தில் கூற கடமைப்பட்டுள்ளேன்: இந்த மாதந்தோறும் நகை வாங்கும் திட்டமானது. 18% வரை சேதாரம் (VA) இல்லாமல் நகைகளை வாங்கிக் கொள்ளுங்கள். இது வாடிக்கையாளர்களுக்கு தங்க விலை மாற்றங்களில் இருந்து ஒரு விடுதலையை வழங்குவதுடன் எடை அல்லது மதிப்பை அடிப்படையாகக் கொண்ட சுலபமான விருப்பங்களையும் வழங்குகிறது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ். இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்கு பெயர் பெற்றது. தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களின் நேர்த்தியான கலெக்ஷன்களுடன். இந்த நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இன்று, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தென்னிந்தியா முழுவதும் 65 க்கும் மேற்பட்ட ஷோரூம்களையும் மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளைகளுடன் மொத்தம் 66 கிளைகளுடன் இயங்கி வருகிறது. மேலும் பாரம்பரியமான தன்னுடைய கலைநயம் மற்றும் நம்பகத்தன்மையை ஒருங்கிணைத்து, தன்னைச் சார்ந்த சமூகங்களுக்கான அர்ப்பணிப்பை தொடர்கிறது.
பழைய தங்கத்தை மாற்றிக் கொள்ள சிறந்த வாய்ப்பு- கோல்ட எக்ஸ்சேஞ்ச் மேளாவை அறிவித்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்
வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கோல்ட எக்ஸ்சேஞ்ச் மேளா-வை ஜிஆர்டி ஜுவல்லாஸ் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்க நகைகளை கொண்டு வந்து. ஒரு கிராமிற்கு ரூ 150 கூடுதலாக பெறும் சிறப்பான வாய்ப்பையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இந்தக் குறுகிய கால சலுகை, வாடிககையாளர்கள் தங்களின் பழைய ஆபரணங்களை மாற்றி, திருமணங்கள் மற்றும் விசேஷ தருணங்களுக்கு புதிய அழகான நகைகளை ஜிஆர்டியிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் சிறந்த வாய்ப்பை அளிப்பது குறிப்பிடத்தக்கது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இந்த முயற்சியைப் பற்றி பேசும் போது, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா திரு. ஜி.ஆர, 'ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள் கூறினார். 'பழைய தங்கத்தை மாற்றுவதற்கான சிறந்த நேரம் இதுதான்! எங்கள் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளாவின் மூலம், வாடிக்கையாளாகள் கூடுதல் மதிப்பைப் பெற்று. தங்களின் கொண்டாட்டங்களை இன்னும் சிறப்பாக மாற்றிக் கொள்ளலாம். மேலும, ஜிஆர்டி ஜுவல்லாஸ நிறுவனத்தின் மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், -கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளா-வின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்தை, அவர்களின் இல்ல திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு ஏற்ற அற்புதமான புதிய வடிவமைப்புகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். மேலும், ஒரு மகிழ்ச்சிகரமான எங்களது ஜிஆர்டி Golden Eleven Flexi Plan'-ஐ பற்றி இந்நேரத்தில் கூற கடமைப்பட்டுள்ளேன்: இந்த மாதந்தோறும் நகை வாங்கும் திட்டமானது. 18% வரை சேதாரம் (VA) இல்லாமல் நகைகளை வாங்கிக் கொள்ளுங்கள். இது வாடிக்கையாளர்களுக்கு தங்க விலை மாற்றங்களில் இருந்து ஒரு விடுதலையை வழங்குவதுடன் எடை அல்லது மதிப்பை அடிப்படையாகக் கொண்ட சுலபமான விருப்பங்களையும் வழங்குகிறது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ். இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்கு பெயர் பெற்றது. தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களின் நேர்த்தியான கலெக்ஷன்களுடன். இந்த நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இன்று, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தென்னிந்தியா முழுவதும் 65 க்கும் மேற்பட்ட ஷோரூம்களையும் மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளைகளுடன் மொத்தம் 66 கிளைகளுடன் இயங்கி வருகிறது. மேலும் பாரம்பரியமான தன்னுடைய கலைநயம் மற்றும் நம்பகத்தன்மையை ஒருங்கிணைத்து, தன்னைச் சார்ந்த சமூகங்களுக்கான அர்ப்பணிப்பை தொடர்கிறது.
செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில்தமிழக அரசுடன் இணைந்து கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TATA நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைக்க அடுத்த மூவ் - டிரஸ்டில் மகனை உறுப்பினராக்கிய நோயல் டாடா!
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் `டாடா’ குழுமம் 180 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டதாக இருக்கிறது. டாடா நிறுவனங்களை டாடா குடும்ப டிரஸ்ட்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. இந்த குடும்ப டிரஸ்ட்கள் டாடா குழும நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கின்றன. ரத்தன் டாடா மரணத்திற்கு பிறகு டாடா டிரஸ்ட் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தில் அறங்காவலர்கள் தலையிட ஆரம்பித்தனர். அதுவும் டிரஸ்டில் அறங்காவலராக இருந்த மெஹ்லி மிஸ்திரி, டாடா டிரஸ்டில் மேலும் 3 அறங்காவலர்களை தனது பக்கம் இழுத்துக்கொண்டு, டாடா நிறுவனங்களில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடையாக இருந்தார். அதோடு டாடா டிரஸ்ட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துவிடுவாரோ என்ற அச்சமும் ஏற்பட்டது. அவருக்கு 4 அறங்காவலர்கள் ஆதரவு கொடுத்தனர். நெவ்லி டாடா இதையடுத்து நோயல் டாடா இப்பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார். இதைத் தொடர்ந்து மெஹ்லி மிஸ்திரியைத் டாடா டிரஸ்டில் மீண்டும் அறங்காவலராக நீட்டிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மெஹ்லி மிஸ்திரியும் டாடா டிரஸ்டில் இருந்து விலகுவதாக பின்னர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்தே டாடா டிரஸ்ட் நோயல் டாடாவின் கட்டுப்பாட்டில் வந்தது. டாடா நிறுவனங்கள் மற்றும் டாடா டிரஸ்டுகளில் தனது செல்வாக்கை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள நோயல் டாடா தனது 33 வயதாகும் மகன் நெவ்லி டாடாவை டாடாவின் பிரதான டிரஸ்ட்டான சர் தொராப்ஜி டாடா டிரஸ்டில் உறுப்பினராக்கியிருக்கிறார். தற்போது டாடாவின் ட்ரெண்ட் ஹைப்பர் மார்க்கெட் பிசினஸ் பிரிவில் தலைவராக இருக்கும் நெவ்லி டாடா, இந்த டிரஸ்டில் இணைந்ததன் மூலம் டாடா குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இப்போது இந்த டிரஸ்டில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி டாடா கடந்த 30 ஆண்டுகளாக இந்த டிரஸ்டில் அறங்காவலராக இருந்து வருகிறார். நீண்ட கால திட்டத்தை கருத்தில் கொண்டு இப்போதே நோயல் டாடா தனது மகனை டிரஸ்ட்டில் அறங்காவலராக கொண்டுவந்திருக்கிறார் வந்திருக்கிறார். ரத்தன் டாடா உயிரோடு இருந்தபோது டாடா டிரஸ்ட்டுகளின் தலைவராக நோயல் டாடாவை கொண்டு வரவில்லை. இதனால் அவர் இறந்த பிறகுதான் சிக்கல்களை சந்திக்கநேரிட்டது நேரிட்டது. ரத்தன் டாடா சந்தித்த அதே சவால்களை நோயல் டாடாவும் சந்தித்து, இப்போது இப்போது டாடா டிரஸ்ட் தலைவராகி இருக்கிறார். ரத்தன் டாடா டாடா நிறுவனங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது இது போன்ற சவால்களை சந்தித்தார். டாடா நிறுவனங்களில் எம்.டி.யாக இருந்த சிலர் சொந்த நிறுவனத்தை போன்று நடத்தி வந்தனர். அவர்கள் தொழிலாளர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இது போன்று செய்தனர். அதன் பிறகுதான் போராடித்தான் ரத்தன் டாடா டாடா நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ரத்தன் டாடா - நோயல் டாடா இதே போன்று நோயல் டாடாவும் டாடா குழும தலைவர் பதவிக்கு வர மூன்று முறை முயன்றிருக்கிறார். முதலில் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பு அந்த இடத்தில் நோயல் டாடா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகுதான் சைரஸ் மிஸ்திரி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டபோதும், இதே போன்று நோயல் டாடா அப்பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் அப்பதவி நோயல் டாடாவிற்கு கிடைக்கவில்லை.. ஆனாலும் நோயல் டாடா தனக்கு கொடுத்த வேலையை செய்து கொண்டிருந்தார். படிப்படியாக அவரை டாடா குழும நிறுவனங்களில் உயர்ந்த இடத்திற்கு ரத்தன் டாடா கொண்டு வந்து கொண்டிருந்தார். இறுதியாக இப்போதுதான் டாடா குழுமம் நோயல் டாடா கைக்கு வந்திருக்கிறது எனலாம். Tata: நீட்டிக்கப்படாத மெஹ்லி மிஸ்திரியின் பதவிக்காலம்; டாடா அறக்கட்டளையில் புது பிரச்னை
TATA நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைக்க அடுத்த மூவ் - டிரஸ்டில் மகனை உறுப்பினராக்கிய நோயல் டாடா!
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் `டாடா’ குழுமம் 180 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டதாக இருக்கிறது. டாடா நிறுவனங்களை டாடா குடும்ப டிரஸ்ட்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. இந்த குடும்ப டிரஸ்ட்கள் டாடா குழும நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கின்றன. ரத்தன் டாடா மரணத்திற்கு பிறகு டாடா டிரஸ்ட் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தில் அறங்காவலர்கள் தலையிட ஆரம்பித்தனர். அதுவும் டிரஸ்டில் அறங்காவலராக இருந்த மெஹ்லி மிஸ்திரி, டாடா டிரஸ்டில் மேலும் 3 அறங்காவலர்களை தனது பக்கம் இழுத்துக்கொண்டு, டாடா நிறுவனங்களில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடையாக இருந்தார். அதோடு டாடா டிரஸ்ட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துவிடுவாரோ என்ற அச்சமும் ஏற்பட்டது. அவருக்கு 4 அறங்காவலர்கள் ஆதரவு கொடுத்தனர். நெவ்லி டாடா இதையடுத்து நோயல் டாடா இப்பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார். இதைத் தொடர்ந்து மெஹ்லி மிஸ்திரியைத் டாடா டிரஸ்டில் மீண்டும் அறங்காவலராக நீட்டிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மெஹ்லி மிஸ்திரியும் டாடா டிரஸ்டில் இருந்து விலகுவதாக பின்னர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்தே டாடா டிரஸ்ட் நோயல் டாடாவின் கட்டுப்பாட்டில் வந்தது. டாடா நிறுவனங்கள் மற்றும் டாடா டிரஸ்டுகளில் தனது செல்வாக்கை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள நோயல் டாடா தனது 33 வயதாகும் மகன் நெவ்லி டாடாவை டாடாவின் பிரதான டிரஸ்ட்டான சர் தொராப்ஜி டாடா டிரஸ்டில் உறுப்பினராக்கியிருக்கிறார். தற்போது டாடாவின் ட்ரெண்ட் ஹைப்பர் மார்க்கெட் பிசினஸ் பிரிவில் தலைவராக இருக்கும் நெவ்லி டாடா, இந்த டிரஸ்டில் இணைந்ததன் மூலம் டாடா குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இப்போது இந்த டிரஸ்டில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி டாடா கடந்த 30 ஆண்டுகளாக இந்த டிரஸ்டில் அறங்காவலராக இருந்து வருகிறார். நீண்ட கால திட்டத்தை கருத்தில் கொண்டு இப்போதே நோயல் டாடா தனது மகனை டிரஸ்ட்டில் அறங்காவலராக கொண்டுவந்திருக்கிறார் வந்திருக்கிறார். ரத்தன் டாடா உயிரோடு இருந்தபோது டாடா டிரஸ்ட்டுகளின் தலைவராக நோயல் டாடாவை கொண்டு வரவில்லை. இதனால் அவர் இறந்த பிறகுதான் சிக்கல்களை சந்திக்கநேரிட்டது நேரிட்டது. ரத்தன் டாடா சந்தித்த அதே சவால்களை நோயல் டாடாவும் சந்தித்து, இப்போது இப்போது டாடா டிரஸ்ட் தலைவராகி இருக்கிறார். ரத்தன் டாடா டாடா நிறுவனங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது இது போன்ற சவால்களை சந்தித்தார். டாடா நிறுவனங்களில் எம்.டி.யாக இருந்த சிலர் சொந்த நிறுவனத்தை போன்று நடத்தி வந்தனர். அவர்கள் தொழிலாளர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இது போன்று செய்தனர். அதன் பிறகுதான் போராடித்தான் ரத்தன் டாடா டாடா நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ரத்தன் டாடா - நோயல் டாடா இதே போன்று நோயல் டாடாவும் டாடா குழும தலைவர் பதவிக்கு வர மூன்று முறை முயன்றிருக்கிறார். முதலில் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பு அந்த இடத்தில் நோயல் டாடா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகுதான் சைரஸ் மிஸ்திரி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டபோதும், இதே போன்று நோயல் டாடா அப்பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் அப்பதவி நோயல் டாடாவிற்கு கிடைக்கவில்லை.. ஆனாலும் நோயல் டாடா தனக்கு கொடுத்த வேலையை செய்து கொண்டிருந்தார். படிப்படியாக அவரை டாடா குழும நிறுவனங்களில் உயர்ந்த இடத்திற்கு ரத்தன் டாடா கொண்டு வந்து கொண்டிருந்தார். இறுதியாக இப்போதுதான் டாடா குழுமம் நோயல் டாடா கைக்கு வந்திருக்கிறது எனலாம். Tata: நீட்டிக்கப்படாத மெஹ்லி மிஸ்திரியின் பதவிக்காலம்; டாடா அறக்கட்டளையில் புது பிரச்னை
செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில்தமிழக அரசுடன் இணைந்து கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.93 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன் பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில்தமிழக அரசுடன் இணைந்து கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.93 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன் பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில்தமிழக அரசுடன் இணைந்து கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.93 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன் பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடந்தது.

27 C