இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு மத்திய அரசு ஐந்து பேருக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவித்திருப்பதன் பின்னணியில் அரசியல் இருந்தாலும், தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஐந்து பேருமே விருதுக்
சென்ற வாரமல்ல, அதற்கு முந்தைய வாரம் நான் கோவையிலேயே தங்கி விட்டேன். ஒரு வேலையாகக் கோயம்புத்தூர் சென்றிருந்தபோது இடைவிடாத வறட்டு இருமல் என்னைப் பற்றிக்கொண்டுவிட்டது. அதோடு ரயிலிலோ, வி
உலகில் வாழும் உயிரினங்கள் யாவையும் தம் வாரிசுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி கொள்கின்றன. வாழைமரம் கூட கன்றுகள் ஈன்று விட்டுத்தான் குலையே போடுகிறது. தன் கன்றுகளைப் பார்த்து தாய்மரம் பெருமி
சங்ககாலத்தில் பகை இல்லாமல் வாழும் இருநாட்டு மன்னர்களை ஒருங்கே காண்பது அரிது. இதை நன்குணர்ந்த புலவர் காரிக்கண்ணனாருக்கு ஒரு சமயம் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய திருமாவளவனையும் பாண்டிய
செம்மொழியாம் தமிழ்மொழியிலுள்ள தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றான அந்தாதி என்பது யாப்பியலில் ஒருவகை. அந்தம் என்பது முடிவு; ஆதி என்பது தொடக்கம். இவ்விரு சொற்களின் சேர்க்கையே அந்
மண்ணுலக உயிர்களை எல்லாம் அவற்றின் இறுதிக் காலத்தில் எடுத்துச் செல்பவன் எமன் என்பது ஒரு தொன்மையான நம்பிக்கையாகும். எமனைக் கூற்றுவன் என்றும் வழங்குவதுண்டு. இக்கூற்றுவன் பற்றிப் புராண
பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர் சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற; - பல் ஆ நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும் உரைத்தால், உரை பெறுதல் உண்டு. (பாடல்: 345) பசுக்களை மேய்க்கும் கண்ணனே ஏதேனும் நெ
அறிவிப்பு : பிஞ்சுக் கைவண்ணம் பகுதிக்கு அனுப்பப்படும் ஓவியத்துடன், பள்ளி முகவரி, படிக்கும் வகுப்பு, குழந்தையின் பாஸ் போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் ஆகியவற்றைக் கட்டாயம் இணைத்து அனுப்ப
எந்த ஒரு தெளிவில்லாத வினாவுக்கும் மிகச் சிறந்த விடை மௌனம்தான். எந்த ஒரு சூழ்நிலைக்கும் மிகச் சிறந்த எதிர்வினை-புன்னகை. உன்னை வீழ்த்தும் அளவுக்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால் விதிக
ஜெயலலிதாவின் கைதுக்கு அவரவர் அரசியல் நிலைப்பாடு சார்ந்து அதை வரவேற்றும் எதிர்த்தும் அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருந்தன. மத்திய அமைச்சர்களான ப. சிதம்பரம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் உள்
'என்னங்க.. இன்னைக்கு நம்ம பழைய வீட்டுப் பக்கம் நடக்கலாமா?' 'ம் .. போகலாமே ! எதுலயும் உன் விருப்பம்தானே எனதும்?' ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கம் காலை நடை செல்கிறார்கள். இருள் விலகும் முன்னே தொலை
உயிரோடுதான் இருக்கிறேன் பிரபல மாடலும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே கர்ப்பப் பை புற்றுநோய் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானதாக செய்திகள் அண்மையில் வெளியானதால், அவரது ரசிக
கண்டது (பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஊரின் பெயர்) 'உப்பு விடுதி' -சாந்தி, ருவாரூர். (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளஒரு கிராமத்தின் பெயர்) 'வில்லுக்குறி' -அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை. (சென்னை
'என்னங்க.. வைர நெக்ஸல் ஒண்ணு நீங்க வாங்கித் தர்ற மாதிரி நேத்து கனவு கண்டேன்..' 'அதை கழுத்துல போடுற மாதிரி இன்னிக்கு கனவு கண்டுடு சரியாகிடும்..' -நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74. 'என்னங்க.. பையன் பாக்
ஒரு வழியாக விஜய், அரசியலுக்கு வருவதை உறுதி செய்து கட்சியை அறிவித்துவிட்டார். இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு' கட்சிப் பணி என்று விஜய் குறிப்பிட்டிருக்கும் நிலையில், படத்தை இயக்கப்ப
திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மு.அ. தமிழருவி, க.ஜனனி ஆகியோர் ஆசிரியர் பா.ராம்பிரபுவின் வழிகாட்டுதலுடன் எஸ்.சி.இ.ஆர்.டி. ஆத
எனது ஆசன வாய் பகுதி சுருக்கம் அடைந்து வலி ஏற்படுகிறது. கெட்டித்தன்மை அடைந்து கல்போல் உள்ளது. மலம் கழிப்பதில் சிரமம், வயிறு மந்தமான நிலை, புளியேப்பம், அபான வாயுவானது கடுமையான துர்நாற்றம
ரத்தச் சோகைக்கு கேரட், பீட்ரூட், தக்காளி, முட்டைகோஸ் சாப்பிடலாம். ஆஸ்துமாவுக்கு தேன், கேரட், அன்னாசிப் பழம் சாப்பிடலாம். சர்க்கரை நோய்க்கு முளைவிட்ட சிறு தானியங்கள், பீன்ஸ், பாகற்கா
மஞ்சள் தூள் சருமத்துக்குப் பாதுகாப்பானது. இதை இலுப்பை எண்ணெயில் கலந்து சேற்றுப் புண்ணில் தடவி வர, சீக்கிரமே குணமாகும். பித்த வெடிப்புகள் குணமாக, மாமரப் பிசினையும் தொடர்ந்து தடவி வர வே
எங்கே உட்கார்ந்தாலும் நிமிர்ந்து உட்காருங்கள். எந்த வயதானாலும் ஏதாவது ஒரு காரியத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். லிப்ட்டை தவிர்த்து படியேறி நடக்கவும். நல்ல விஷயத்தைக் கேட
தேவையான பொருள்கள்: நறுக்கிய பிரண்டைத் துண்டுகள்- 1 கிண்ணம் தக்காளி-1 சின்ன வெங்காயம்- கால் கிண்ணம் பெருங்காயம்- சிறிதளவு தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம் எண்ணெய்- 30 மில்லிஹமிளகாய்த் தூள் -
தேவையான பொருள்கள்: நறுக்கிய பிரண்டைத் துண்டுகள்- 1 கிண்ணம் காய்ந்த மிளகாய்- 4 புளி- சிறிதளவு பெருங்காயப் பொடி- கால் தேக்கரண்டி பூண்டு- 3 பல் எண்ணெய்- 2 தேக்கரண்டி உப்பு- தேவையான உப்பு தாளிக்க:
பிரண்டைத் துண்டுகள்- 1 கிண்ணம் மிளகு- கால் தேக்கரண்டி புளி- சிறிதளவு பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை அளவு பச்சை மிளகாய்-4 வெல்லத் தூள்- 2 தேக்கரண்டி எண்ணெய்- 2 தேக்கரண்டி தாளிக்க: கடுகு, உளுத்தம்
தேவையான பொருள்கள்: நறுக்கிய பிரண்டை- 1 கிலோ மோர்- 200 மி.லி. உப்பு- சிறிதளவு செய்முறை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பிரண்டையைச் சிறிதளவு நீர்விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவு
தேவையான பொருள்கள்: கோவைக்காய்- 50 கிராம் கெட்டித் தயிர்- 100 மி.லி. கேரட்- 1 பெரிய வெங்காயம்- 1 பச்சை மிளகாய்- 3 உப்பு- சிறிதளவு கொத்தமல்லி இலை- சிறிதளவு தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி செய்முறை: ம
பெண்கள் தங்களது மாதவிலக்கு நாள்களில் கோதுமைக் கஞ்சி சமைத்து உட்கொண்டால், மாதவிலக்கு தடையின்றி நடைபெறும். துவையலுக்கு அரைக்கும்போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைத்து உண்
கரடிக்குட்டிக்குத் தேன் குடிக்க ஆசை. தேனீக்களிடம் சிக்காமல் தேன்கூட்டை அடைய அதற்கு வழிகாட்டுங்கள்.
ஏவுகணைகள் துல்லியமாக விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் தாக்கி அழிக்கின்றன. ஏவுகணைகள் ரேடார், விமானத்தின் என்ஜினில் இருந்து வரும் வெப்பக் கதிர்களைக் கணித்து பின்தொடர்ந்து தாக்குக
திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மு.அ. தமிழருவி, க.ஜனனி ஆகியோர் ஆசிரியர் பா.ராம்பிரபுவின் வழிகாட்டுதலுடன் எஸ்.சி.இ.ஆர்.டி. ஆத
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது, அம்பலம் என்னும் சொல் பெற்ற ஒரே திவ்விய தேசம்.. என்று பல சிறப்புகளையுடைய ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் சமேத பள்ளிகொண்
பாண்டிய நாட்டு பதினான் தலங்களுள் ஒன்றான திருப்புத்தூர் தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் அன்னை மகாலட்சுமி இறைவனை பூஜை செய்ததால், இத்தலத்துக்கு ஸ்ரீதளி' என்ற பெயர் ஏற
கோயில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில் வழிபாடு சிறப்புமிக்க சக்திக் கோயில்கள், சைவ } வைணவக் கோயில்கள் பல அமைந்துள்ளன. வைணவக் கோயில்களில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றக் கோயில்களி
கும்மிருட்டில் நூலறுந்த பட்டம்போலப் பறப்பது என்பது எப்படி இருக்கும்? அதுதான் ‘டிமென்ஷியா’ / ‘அல்ஸைமா்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டவா்களின் நிலைமை. அவா்கள் நாடு, வீடு, உற்றாா் உறவினா்கள், ஏ
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்.9- பிப்.15) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகைமுதல் பாதம் முடிய) உங்க
காடுகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்கிற தகவல் சுற்றுச்சூழல் ஆா்வலா்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. கழுகுகள் இன அழிப்புக்கு ஆளாகி உலகம் முழுவதும் எ
2013ல் திரைக்கு வந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. 11 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் சிறப்பு டீசர் ஒன்றை வெளியிட்டு
பாகிஸ்தான் இன்று தனது 12-ஆவது பொதுத் தேர்தலை சந்திக்கிறது. அந்த நாட்டின் 12.85 கோடி வாக்காளர்கள் அடுத்தாற்போல யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பார்கள். இடைக்கால அரசின் க
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறிது நாள்களுக்கு முன்பு சோஷலிசத் தலைவரும், முன்னாள் பிகார்
கலையுலகத்தைச் சோ்ந்தவா்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது புதிதொன்றுமல்ல. உலகளாவிய அளவிலேயே மிகப் பெரிய பதவிகளை நடிகா்கள் திறம்பட வகித்திருக்கிறாா்கள் என்பதை வரலாறு உணா்த்தி இருக்கி
நாடு தழுவிய அளவில் ஒரு கோடி வீட்டு மொட்டை மாடிகளில் சூரிய மின்சக்தித் தகடுகளைப் பொருத்தி 40,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டம் குறித்து, அயோத்தி ராமா் கோயில் பிராண பிரதிஷ்ட
சங்கப்பாடல்கள் திணை, துறை தோன்ற அமைந்திருப்பது மரபாகும். ஒரு பாடலுக்கு ஒரு திணை ஒரு துறை அமைவதும் அவ்வாறே. விதிவிலக்காக ஒரே பாடலுக்கு இருவேறு துறைகள் அமைந்திருப்பதற்கு நற்றிணையில் பர
பரிபாடல் என்பதில் உள்ள இரண்டாம் சொல் பாட்டினைக் குறிக்கிறது. முதல் சொல்லான பரி என்பது இசை பொருந்தியது என்பதை உணர்த்துகிறது. பாடலின் சுவையைக் கூட்டுவதற்காக ஆதரவாக இசைக்கும் இசையைப் பர
தமிழுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சேர்த்தவர்களில் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை குறிப்பிடத்தக்கவர் என்பதில் யாருக்குமே மாறுபட்ட கருத்து இருந்துவிடாது. இந்திய விடுதலை வே
பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் வழங்கும் 96 வகை பிரபந்த வகை நூல்களுள் ஒன்று. பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். மூன்று மாதம் தொடங்கி இருபத்தொரு
ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு காச நோய் தாக்கியது முதலே சிகிச்சை பெற்றுவருகிறாள்.தற்போது மூன்றாம் நிலையில் நோய் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். கழுத்தில் கழலை வீக்கம் மணிமணிய
கண்டது (கடலூர்- பண்ருட்டி சாலையில் உள்ள ஊரின் பெயர்) 'சன்னியாசிப்பேட்டை' -சங்கீதசரவணன், மயிலாடுதுறை. (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயர்) 'காட்டுக்கடை' -கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்பு
ஜெயலலிதா மீதும், சசிகலா மீதும் ப. சிதம்பத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அப்படி என்னதான் தனிப்பட்ட விரோதம் இருந்திருக்க முடியும் என்கிற கேள்விக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லை.
'சாப்பாடு ரொம்ப பிரமாதம் அண்ணி. பல வருஷங்களுக்குப் பிறகு நல்ல சாப்பாடு சாப்பிட்டிருக்கேன்' என்று சிரித்தபடியே கை கழுவினேன் நான். 'போங்க தம்பி..' என்று கூறிய அண்ணியின் முகம் வெட்கத்தில் ச
தமிழில் கதாநாயகிகளை மையப்படுத்தும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜோதிகா, இப்போது மலையாளம், ஹிந்தி என மற்ற படவுலகிலும் அசத்திவருகிறார். சூர்யா - ஜோதிகாவின் குழந்தைகள் மும்பையில
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஏ.ஆர். ரஹ்மான் லைப் ! சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்துக்குக் கிடைத்து வரும் வரவேற்பில், ஏ.ஆர்.ரஹ்மானும் மகிழ்ந்திருக்கிறார். 'பொன்னியின் செல்வன்', 'மாமன்னன்' மலை
'எதிரிநாட்டு மன்னன் ஒரு பயந்தாங்கொள்ளின்னு எப்படி சொல்றீங்க அமைச்சரே..?' 'தூது புறாவிடம் ஓலையுடன் பக்கெட் பிரியாணி கொடுத்து அனுப்பியுள்ளான் மன்னா...' -பி.மோகன்ராஜு, சென்னை-78. 'ஏம்பா.. பிச்சை
நாம் உண்ணும் பழங்கள் பல நமக்கு பல சத்துகளைத் தருகின்றன. பழங்களும், பயன்களும்... வாழைப்பழம்: தயிருடன் சேர்த்து உண்ணக் கூடாது. பேயன் வாழைப்பழம் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். மலை வாழைப்
எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள் ஜோடி போல், பாகவதர் எஸ்.டி.சுப்புலட்சுமியும் அந்தக் காலத்தில் பிரபலமான ஜோடியாகத் திகழ்ந்தனர். பாகவதரோடு பல நாடகங்கள், முதல் இரண்டு படங்களில் ஜோடியாக
உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்கில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால், துர்நாற்றம் அடிக்காது. காஸ் அடுப்பில் பர்னரை 10 நிமிடங்கள் மண்ணெண்ணெயில் ஊறவைத்துப் பின்னர் பழைய டூத் பிரஷ்
வேலூர் மத்தியச் சிறையில் 1962ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா இருந்த நேரம். அப்போது அண்ணாவை அவருடைய துணைவியார் ராணி அம்மையார் பார்த்துவிட்டு சென்றார். அப்போது அண்ணா சிரித்தபடியே, \ராணிக்கு நான் சி
தேவையான பொருள்கள்: தர்பூசணி விதைகள் 100 கிராம் சர்க்கரை200 கிராம் நெய் 2 தேக்கரண்டி செய்முறை: வாணலியில் தர்பூசணி விதைகளை வறுத்து தோலை அகற்றி, பருப்பு எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ண
தேவையான பொருள்கள்: அவல் 300 கிராம் பச்சரிசி 400 கிராம் வெல்லம் 200 கிராம் ஏலக்காய் 5 நெய் தேவையான அளவு செய்முறை: அவலையும், அரிசியையும் தனித்தனியாக ஊர வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 100 கிராம் முருங்கைக் கீரை 100 கிராம் முந்திரிப் பருப்பு 25 கிராம் மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி எண்ணெய், உப்பு தேவையான அளவு செய்முறை: கேழ்வர
தேவையான பொருள்கள்: தேங்காய் 1 புழுங்கலரிசி 250 கிராம் உளுத்தம் பருப்பு 100 கிராம் பச்சை மிளகாய் 6 உப்பு, எண்ணெய் தேவையான அளவு செய்முறை: அரிசியை தனியாகவும், உளுத்தம் பருப்பை தனியாகவும் இரண்டு
காரில் உள்ளவர்கள் வீட்டுக்குச் செல்லும் வழியை மறந்து விட்டார்கள். உங்களால் அவர்களுக்கு வழி காட்ட முடிகிறதா பாருங்கள்...
அறிவிப்பு : பிஞ்சுக் கைவண்ணம் பகுதிக்கு அனுப்பப்படும் ஓவியத்துடன், பள்ளி முகவரி, படிக்கும் வகுப்பு, குழந்தையின் பாஸ் போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் ஆகியவற்றைக் கட்டாயம் இணைத்து அனுப்ப
தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் காலணிகள், கையுறைகள், தலைக்கவசம் ஆகியன ஆஸ்பெட்டால் இழைகளால் ஆனவை. இவை நெருப்பில் எரியாது. மின்சாரத்தைக் கடத்தாது. 2 ஆயிரம் முதல் மூன்று ஆயிரம் சென்டிகி
அன்புடன் நடந்தாய் தம்பி உன்னை அவணி போற்றும் உறுதி! பண்புடன் நடந்தாய் தம்பி உன்னை பாரோர் போற்றுவர் உண்மை. ஒழுங்குடன் வணங்கினால் தம்பி உன்னை ஒருவரும் இகழார் காண்பாய்! உண்மையை பேசினால் தம
இரண்டு படங்களுக்கும் எட்டு வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடித்து மகிழுங்கள். விடை : கண்டுபிடி கண்ணே!
மணிகண்டன், கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் டிரெய்லர் இன்று வெளியாகி
எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. , இப்படத்தின் புதிய புரோமோஷன் விடியோ ஒன்று வெளியா
பிகாரைத் தொடா்ந்து, அடுத்த சில நாள்களிலேயே அதன் பங்காளி மாநிலமான ஜாா்க்கண்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிகாரின் ஆளும் கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது; ஆனால், முதல்வ
மதுரை மீனாட்சி - கடம்ப மரம் - கல்வி அபிவிருத்தி, குற்றாலம் குற்றாலநாதர் - பலா - இனிய வாழ்வு, மயிலாடுதுறை மயூரநாதர் - மாமரம் - வெற்றி, திருநெல்வேலி நெல்லையப்பர் - மூங்கில் - இசை ஞானம், திருப்பனந
காகத்துக்கு உணவு அளித்தால், சனி பகவானால் ஏற்படும் நவக்கிரக தோஷம் விலகும். பறவைகளுக்குத் தாகம் தீர மாடியில் நீர் வைக்க வேண்டும். பசுவுக்கு அகத்திக்கீரை பச்சரிசி வெல்லம் கொடுக்க வேண்டு
இந்து சமய நம்பிக்கையின்படி, ஓராண்டு என்பது தேவர்களின் ஒருநாள். ஆறு மாதம் பகல் உத்தராயணம் எனவும், ஆறு மாதம் இரவு தட்சிணாயணம் எனவும் அழைக்கப்படுகிறது. அதாவது, சூரியனின் வட திசைப் பயணம், தெ
மாதவனைக் காண்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட மாதவன் தனது தேவியரோடு இணையில்லா அழகுடன் திகழும் திருத்தலம்தான் துத்திப்பட்டு. தேவேந்திரன், தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோ
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜன.2- பிப்.8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகைமுதல் பாதம் முடிய) சமூகத்
மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று முழுமையான பட்ஜெட்டை சமர்ப்பிக்கப் போகிறோம் என்கிற தன்னம்பிக்கை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடல்மொழியிலும், அவர் தாக்கல் செய்திருக்
மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு, இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தவர்களில் தொடர்ந்து ஆறு தடவை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமைக்கு உரியவராகிறார் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கு
மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு, இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தவர்களில் தொடர்ந்து ஆறு தடவை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமைக்கு உரியவராகிறார் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கு
தேவலோகத்தில் இந்திரர்கள் மாறுவார்கள், ஆனால் இந்திராணி மாறமாட்டார் என்று சொல்வார்கள். அதேபோல, பிகாரில் ஆட்சிகள் மாறும், ஆனால் முதல்வர் நிதீஷ் குமார் மாறமாட்டார் என்பது மீண்டும் நிரூபி
ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும் பத்ம விருதுகள் சம்பிரதாயமானவை என்ற கருத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டைப் போலவே நிகழ
கா்பூரி தாக்கூரின் பிறந்த நாள் நூற்றாண்டு தொடங்கியதையொட்டி அவருக்கு தேசத்தின் மிக உயா்ந்த ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்திருப்பது, நரேந்திர மோடி அரசின் குறிப்பிடத்தக்க சாதனைகளி
தமிழில் ஜெயராம் நடிப்பில் போர் என்றும் ஹிந்தியில் டங்கே எனவும் பெயரிடப்பட்டுள்ளது. டி சீரிஸ் சார்பாக பூஷன் குமார் தயாரிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கிய மாமணி' விருதுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எந்த விருதாக இருந்தாலும், அந்தந்த ஆண்டுக்கான விருதுகளை அந்தந்த ஆண்டே அறிவித்து வழங்கவும் வேண்டும்.
திருத்துருத்தி இந்திரபீடம் தவத்திரு கரபாத்திர சுவாமிகள் ஆதீனம் ஈசூர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளின் திருவடித் தொண்டரும், 39-ஆவது பட்டாளம் சுபேதார் மேஜராயிருந்த ஆத்மஞானி தவத்திரு அ
மகாகவி பாரதியார், தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா' என்கிறார். கணவன் அநியாயமாகக் கொல்லப்பட்டான் என அறிந்ததும், மன்னனைக் கண்டு நீதி கேட்கும
சேவகம் / சேவகன் என்பன முறையே ஊழியம் செய்தல், பிறரின் ஏவல் கேட்போர் என்னும் புரிதலிலேயே இன்று வழக்கில் உள்ளன. முற்காலத்து நூல்களில் இவை வீரம் / வீரன் என்னும் பொருண்மையில் வழங்கியதை அறியல
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டோர் விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும், இழவு என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம், அழகொடு கண்ணின் இழவு. (பாடல் 343) கண்களை இழந்த குருடன் மிக அழகாக இர
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான 'இலக்கிய மாமணி' விருதுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எந்த விருதாக இருந்தாலும், அந்தந்த ஆண்டுக்கான விருதுகளை அந்தந்த ஆண்டே அறிவித்து வழங்கவும் வேண்டும்.
சென்னை திரும்பியிருந்த நான், தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்த எனது 'நியூஸ்கிரைப்' அலுவலகத்தில் இருந்தேன். பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்காகக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டும், பிழை திருத
'முப்பது வருஷம் வாழ்ந்தவாளும் இல்லே; முப்பது வருஷம் தாழ்ந்தவாளும் இல்லே. இப்பல்லாம் பழமொழிகள் கேட்க சுவாரஸ்யமா இருக்கே தவிர வாஸ்தவத்துல நிஜத்தைச் சொல்றதில்லை. என்னையே பாருங்களேன். என
அலுவலகத்தில் மீட்டிங் நடந்தபோது, எனக்கு தும்மல் ஏற்படத் தொடங்கியது. அதை மரியாதை நிமித்தமாகவும், அபசகுணமாகிவிடுமோ என்ற காரணத்தினாலும் வலுக்கட்டாயமாக அடக்க வேண்டி வந்தது. அன்று முதல் ஏ
'உங்களை மறுபடியும் செக்பண்ணணும்.' 'டாக்டர்.. எத்தனை முறை செக் பண்ணாலும் எங்கிட்ட பணம் இல்லை...' -ஏ.மூர்த்தி, திருவள்ளூர். 'டாக்டர்.. என் மனைவிக்கு பி.பி.. சுகர் இருக்கு..' 'நியாயப்படி உங்களுக்குதா
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வருகை தந்தபோது, நாற்பத்து ஐந்து வயது பெண் யானை ஆண்டாள்,' மவுத் ஆர்கன்' வாசித்து அசத்தியது. இங்கு யானை ஆண்டாளின் கதை
கண்டது (தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயர்) 'ஊர்மேல்அழகியான்கிராமம்' -பெ.பார்வேந்தன், சென்னை-125. (புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள ஊரின் பெயர்) 'மாலையிட்டான்பட்டி' -வெ.பவான
பாலிவுட் கதாநாயகிகள் சிலர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளை இங்கே காணலாம். ராமர் சிலை குறித்து கங்கனாவின் பதிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றுள்ள அயோத
ரஜினியின் திரைப் பயணத்தில் ஒரு மைல்கல் ஆகத் திகழ்ந்த படம் ஜெயிலர்'. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைத்த இப்படம் ரூ.635 கோடி வசூலை எட்டியதாகச் சொல்கிறார்கள். இப்படியொரு வெற்றியைக் கொடு
முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும். கொத்துமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாகத் தண்ணீரில் அலசி காய வைத்து, காற்றுப் ப
எலுமிச்சை காயை தலையில் தடவி பிறகுஷாம்பு போட்டு குளித்தால் தலைமுடி அழகாய் இருக்கும். கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது தயிர் கலந்து நன்கு உடலில் தடவி பின்னர் குளித்தால் மேனி பளபளப்பாகும். ஆ
தேவையான பொருள்கள்: எலுமிச்சை இலை - ஒரு கிண்ணம் கடலைப் பருப்பு - 50 கிராம் காய்ந்த மிளகாய் - 15 பெருங்காய் துண்டு - 3 பூண்டு - 8 பல் காய்ந்தமல்லி - ஒரு தேக்கரண்டி சீரகம் - கால் தேக்கரண்டி மிளகு - கால்
தேவையான பொருள்கள்: நறுக்கிய வாழைக்காய் துண்டுகள்- 2 கிண்ணம் கசகசா- 3 மேசைக் கரண்டி பச்சை மிளகாய் -2 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி- சிறிதளவு எண்ணெய், உப்பு, தேவையான அளவு செ
தேவையான பொருள்கள்: முற்றிய வாழைக்காய்- 2 மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி புளி- கொட்டைப் பாக்கு அளவு தனியா- 2 தேக்கரண்டி கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி காய்ந்த மிளகா