எத்தனை தடைகள் வந்தாலும் இடையூறுகள் என்றாலும் அவற்றையெல்லாம் தாண்டி நடை போடும் ‘திராவிட மாடல்’ அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் மீண்டும் மீண்டும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும்,
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் கேப்டனுக்கும் பதிலடி கொடு
மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி (Executive Officer) பதவியில் உள்ள 18 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணி எளிய வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், டாம் பன்டன் அபாரமாக செயல்பட்டு, 41 பந்தில் 63 ரன்களை எடுத்து மேட்ச் வின்னராக இருந்தார்.
நடிகை திரிஷா குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது இதற்கு அக்கட்சியை சேர்ந்த குஷ்பூ கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது அரசியல்
இந்திய வீரர்களுடன் கை குலுக்குவீர்களா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பதில் அளித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான திட்டங்கள் குறித்தும் சல்மான் அகா
தவெக தலைவர் விஜய் நேற்றைய தினம் சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில், அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருடைய பேச்சுக்கு பல கட்சியை சார்ந்த
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் உதகையில் இன்று (பிப்ரவரி 14 ஆம் தேதி) நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மும்பையில் ஜெப்டோ ஆர்டர் மூலம் தங்கையின் அதிகாலை விமானத்தை காப்பாற்றிய அண்ணன் செயல் வைரல் ஆகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற சேலம் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் வடமாநில தொழிலாளி சுராஜ் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து உ
திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணியை நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்
சர்தார் படேல் சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை (OMR) ஆகியவற்றை இணைக்கும் பாதையில் தமிழக அரசு சார்பில் இருவழித்தட நாளை சாலை மேம்பாலம் திறக்கப்படள்ளது.
4 வருட ஒருங்கிணைந்த பி.எட் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான என்செட் (NCET 2026) விண்ணப்பங்கள் https://exams.nta.nic.in/ncet/ என்ற இணையதளத்திற்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. இத்தேர்விற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலா
விஜய் குறித்து நான் தனியாக பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் விஜயை விமர்சித்த நிலையில் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தமிழக அரசு மகளிருக்கு ரூபாய் 5000 உரிமை தொகையாக வழங்கியுள்ளது. ஆனால் இந்த தொகைக்காக தமிழக அரசு ஒரே நாளில் 4000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக வெளியாகும
நேற்றைய தினம் தவெக விஜய்யின் சேலம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலை
காரைக்காலில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பொது மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டு உள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சேலத்தில் விஜய் பரப்புரையின் போது வடமாநில இளைஞசர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” முழக்கத்துடன் இபிஎஸ் 21–26 தேதிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மழை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி ரத்தாக வாய்ப்புள்ளது. அப்படி போட்டி ரத்தாகும் பட்சத்தில், ரிசர்வ் டே இருக்குமா என்பது குறித்து பார்க்கலாம். மேலும், வானிலை அப்டேட் குறித
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு 2026 அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பம் தொடங்குகிறது. இந்நிலையில், இத
பாஜக மாநில தலைவர் விஜயை நயினார் நாகேந்திரன் உடன் இணைத்து பேசிய விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
திமுகவின் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி வாக்கு சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே தென்மண்டல வாக்குச் சாவடி முகவர்களுக்கான மாநாடு நடைபெற்ற சூழலில் தற்போ
மகளிர் உரிமை தொகை தொடர்பாக சமூக வலைத்தளத்தில் திமுக மற்றும் அதிமுக மோதி வருகின்றனர். இது தொடர்பாக அரசு சார்பில் ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் இணையதளத்தில் வைரலான பாட்டி...வாகன ஓட்டிக்கு தக் லைப் செய்த சம்பவம்...முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இந்த திட்டத்தில் மிடில் கிளாஸ் மக்கள் கை நிறைய சம்பாதிக்கலாம்.
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (India Post GDS 2026) விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள இன்றே கடைசி நாள் (பிப்ரவரி 14) ஆகும். ஆர்வமுள்ளவர்கள் https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற
புல்வாமா தாக்குதலின் 7வது ஆண்டு நிறைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் தனது முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் கொடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே அணி அபார வெற்றியைப் பெற்றது. இதனால், இலங்கை அணிக்கு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து மீண்டும் நலம் விசாரித்தார்.
தேமுதிக சென்டிமெட் தொகுதியாக உள்ளது. ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேர்தல் பயம் எதிரணியினருக்குத்தான் உள்ளது என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.
இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதில் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டு வருவதாக தெரிக
தனிப்பட்ட முறையில் விஜய் தனது நண்பர் என்று எஸ் பி வேலுமணி பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு அவரது வங்கிக் கணக்கில் ரூ. 5,000 வரவு வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார். இதுபோக ரூ.2,000 மகளிர் உரிமைத் தொகையாக உயர்த்தப்படும
அதிரடி காட்டும் அரசு துறைகள்...12 நாட்களில் பல்வேறு டெண்டர்கள் வெளியாகியிருப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்குமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் அரசியல்வாதி ஆகவே முடியாது! அடித்து சொல்லும் கோடங்கி
சந்தர்பவாததில் அதிமுக மற்றும் திமுக ? என்ன நடக்குது?
தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகளை மறைக்க தான் 5000 ரூபாய் வழங்கப்படுவதாக திருச்சியில் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார்.
விஜய் அமைதியாக இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்!
தவெக கூட்டத்தில் உயிரிழப்பு நடந்துள்ளது வருத்தமளிப்பதாகவும், இனி இது போல் நடக்காது என்றும் நிர்மல் குமார் உறுதி தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு மட்டும் இரவு 7 மணிக்கு தவெகவுக்கு மதியம் 12 மணியா? என சமூக வலைத்ஹ்டளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஒரு பிரச்சனை சந்திக்க கூடிய திறன் கூட விஜய்யிடம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அஜித் குமார் தாய் கொடுத்த பேட்டி! நடந்தது இதுதான்
ராகுலின் திட்டத்தை முன்வைத்து மகளிர் உரிமைத்தொகைக்கு மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் விலகல்_ என்ன நடக்கிறது?
சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் சூரஜ் என்ற இளைஞர் உயிரிழந் துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தன் அண்ணன் சாருஹாசன் மகள் சுஹாசினியுடன் சேர்ந்து டான்ஸ் ஆட மறுத்திருக்கிறார் விண்வெளி நாயகன் கமல் ஹாசன். அவர் அப்படி மறுத்ததற்கு முக்கிய காரணம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கூட்டணி ஆட்சியை முன்னெடுக்க தமிழக வெற்றி கழக வைத்த அரசியல் குண்டு என்று விஜய் பேசி உள்ளார் இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சேலத்தில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சில் டிவிகேக்கு ரீல்ஸ் மூலமாக ஓட் கேட்க வேண்டும் என டிவிகே தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
விஜய் வீட்டை வெளியே வா.. பனையூரை விட்டு வெளியே வா என்று கூறியவர்களுக்கு தமிழ்நாடு என் வீடு என்று பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுகை விமர்சித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசி இருந்தார்.
பீகாரில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டதே என்.டி.ஏ. கூட்டணி வெற்றிக்கு காரணம் என விமர்சனம் எழுந்தது. அதேபாணியைத் தான் திமுகவும் தமிழ்நாட்டில் கடைபிடிக்கிறது என்று வ
மகளிர் உரிமைத் திட்டம் 2000 ரூபாய் அறிவிப்பு குறித்து தொல்.திருமாவளவன் திமுக அரசை பாராட்டி பேசியுள்ளார்
பெண்கள் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால நிதி அறிவிப்பை தேர்தல் நோக்கத்துடன் வெளியிட்டதாக அதிமுக குற்றச்சாட்டு முன்வைத்து உள்ளது.
தமிழக பெண்களுக்கு 5,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என ஒரே அடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுவித்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லியில் இருந்து நிதி நெ
முதல்வர் மு.க. ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5000 வரவு வைத்துள்ளதாக இன்று காலை அறிவித்தார். இதற்கு, இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? என்று தவெக கட்சித் தலைவர் விஜய் கே
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தன்னாவின் திருமணம் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு நெட்ஃப்ளிக்ஸிடம் கொடுக்கப்படுகிறது என்று தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவுக்கு அதில் விருப்
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் எவை எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆண்டு பொங்கல் வின்னராக ஆன தலைவர் தம்பி தலைமையில் படத்தை ஓடிடியில் பார்த்து ரசிக்கும் நேரம் வந்து
தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 தொகையை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு மகளிர் உரிமைத்தொகையை மேலும் உயர்த்தும் திட்டம் உ
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தேர்தலை காரணம் முடக்க திட்டமிட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் 2,000 ரூபாய் என உயர்த்தி அறிவித்து, உடனடியாக விடுவித்திர
காதலர் தினத்தில் தனக்கு திருமணம் என்று வெளியான தகவல் குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்திருக்கிறார் மிருணாள் தாகூர். ஆனால் அவரின் விளக்கத்தில் புது அர்த்தத்தை கண்டுபிடித்திருக்க
அதிமுகவின் குலவிளக்கு திட்டத்தால் மக்களிடம் ஆதரவு பெருகியதால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பா
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிமுக வாக்குறுதி மட
உஸ்மான் டரீக்கை எதிர்கொள்ள என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு இஷான் கிஷன் பதில் அளித்துள்ளார். நமீபியா அணிக் கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சும் டரீக்கின் பந்துவீச்சைப் ப
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்தில் 12 ரன்னை மட்டுமே எடுத்தார். கத்துக்குட்டி அணிக்கு எதிராக 92.31 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே ஆட முடிந்தது. இதுகுறித்து சூர
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வருகை தர உள்ளார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி மூலம், இந்திய அணி, டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆயில் இந்தியா நிறுவனத்தில் கீழ் செயல்படும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி, நூலகர்கள் உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 29 காலிப்பணியிடங்கள
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பல சிக்கல்கள் தொடங்கி இருக்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளுக்கு எதிரான யுஜிசி கொண்டு வந்த விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்த நிலையில், தடையை நீக்கி விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என தமி
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 209 ரன்களை குவித்துள்ளது. ஒரு கட்டத்தில், இந்திய அணி 250+ ரன்களை அடிக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், இறுதியில் மோசமாக சொதப்
திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு ராகுல் மற்றும் பிரியங்கா எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இது குறித்து விரிவாக பா
திருச்சி மேற்கு தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் அதிமுக இருந்து வருவதாகவும், இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவே இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதோடு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் என்டிஏ கூட்டண
திமுக–காங்கிரஸ் கூட்டணி “பொருந்தா கூட்டணி” என்றும், திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே இணக்கம் இல்லை என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர
விஜயின் பிரச்சார சுற்றுப்பயண வாகனம் சேலத்தை வந்தடைந்தது. அதனை தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 16 தொகுதிகள் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருகிற சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல், பனை சுவடியியல் மற்றும் அரிய கையழுத்துச் சுவடிகள் ஆகிய 3 குறுகிய காலப் படிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
