டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில் அவருடைய முடிவு துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார் வி.கே. சசிகலா. மேலும், இந்த முடிவை அவர் எடுப்பதற்கு சில துரோகிகள் தான் காரணம் எனவும்
ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என்று சசிகலா கருத்து தெரிவித்து உள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரி
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு அழித்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று திமுகவில் ஓபிஎஸ் இணைந்தார். மேலும் அதிமுக தாய் கழகத்தில் இணைந்துள்ளதாக ஓ.பிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் இணைந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஸ்டாலின் முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார்.
சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய விஜய் கரூர் சம்பவத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை போல் பேசியிருந்தார். இந்நிலையில்
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து நாளை (பிப்ரவரி 28 ஆம் தேதி) பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் இரண்டாவது நாளாக சென்னையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். கேரளா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுஷ்ருத் அரவிந்த் தர்மத
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தினால், அரையிறுதி வாய்ப்பு உறுதி. ஆனால், ஒரேயொரு பிரச்ச
முதலமைச்சரின் கோவை வருகையை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகம் நிலவி வருகிறது. மேலும் இன்றைய மாநாட்டில் புதிய அரசியல் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார
அறிவாலயத்துக்குப் பக்கத்தில் டீ குடிக்க வருபவர்களை எல்லாம் கூட்டணிக்குக் கூப்பிடும் அவசியம் எங்களுக்கு இல்லை. அவர்கள் தான் ஈ ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். யார் வருவார்கள் என்று கதவ
பயம் அல்லது பாரபட்சம் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவிட்டு உள்ளார்
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரையிலான முழு பயண நேரம் வழக்கமான 75 நிமிடங்களிலிருந்து சுமார் 60 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகவும் சஞ்சு சாம்சன்தான் ஓபனராக இருப்பாரா என்ற கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார். மேலும், பேட்டிங் வரிசை குறித்தும் அவர் சூர
இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஜிம்பாப்வே ஏட்டர் பிரையன் பென்னட் 97 ரன்களை குவித்து அசத்தினார். 184 ரன்களை மட்டுமே ஜிம்பாப்வே எ
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 256/4 ரன்களை குவித்து அசத்தியது. அரையிறுதிக்கு முன்னேற, இந்திய அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பது குற
தமிழகத்தில் நாளைய வானிலை எப்படி இருக்கும்? மழைக்கு வாய்ப்பா? என்பது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை வீட்டை விட்டு துரத்த வேண்டுமென முடிவெடுக்கிறாள் சிந்தாமணி. இதற்காக சூழ்ச்சி ஒன்று செய்து போலி சாமியார் ஒரு ஆளை ரெடி பண்ணி விஜயா வீட்டுக்கு அனுப்பி வைக்
ஒரே கூட்டணியில் அன்புமணி &ராமதாஸ்_ அமித்ஷா போட்ட கணக்கு_
தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் போடும் கணக்கு! கேராளவிலும் வெற்றி வாய்ப்பு இருக்கு என்று கூறும் காங்கிரஸ் நிர்வாகிகள். இது தொடர்பான முழு விவரங்களை இங்கே காணலாம்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றது. 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றதால், மேற்கிந்தியத் தீவுகளின் நெட் ரன்ரேட் பெரி
நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் கூடுதல் உயர்மட்ட மேம்பாலம் 30 மாதங்களில் அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் எம் எல் ஏ எழிலரசன் தெரிவித்து உள்ளார்.
சிவகார்த்திகேயன் சொன்னது யாரை_ எதனால் அப்படி பேசுகிறார்_
விடைபெற்றார் நல்லகண்ணு!அஞ்சலி செலுத்த வந்த நடிகர்கள்
ஜெ' சொன்ன அந்த வார்த்தை! புது கட்சிக்கு காரணம் இதுதான்...sufian reveal
தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை உண்மையா?
ரூ.296 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர உள்ளிட்ட இதர கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 176 ரன்களை குவித்து அசத்தியது. குறித்தாக, 83 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தப் பிறகும், அதிரடி கம்பேக்கை கொடுத்து அசத்த
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் காலத்தை முன்னிட்டு நடைபெறும் பிரதமர் மோடியின் வருகை அரசியல் ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், அனைத்து ஏற்பாடுகளும் பலத்த கண்காண
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பாரிவேந்தர் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுகான குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண்கள் 40 சதவீதமாக குறைத்து தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் வி.கே. சசிகலா புதிய கட்சியை தொடங்கி, அரசியல் வட்ட
திமுக சார்பில் திருச்சியில் மாநாடு நடைபெறவுள்ள மாநாட்டில் 10 லட்சம் பங்கேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அனுமதியின்றி, மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் 2025 டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள் முதற்கட்டமாக 5 பாடங்களுக்கு மட்டும் வெளியானது.
அதிமுக பாஜக தொகுதி பங்கீடு குறித்து மோடியின் வருகைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
வருகிற மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை வருகிறது என்ற பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 790 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டு உள்ளது.
அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தமிழகத்திற்கு தேர்தல் வருகிற, ஏப்ரல் மாதம் நடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால
சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து தொலைநிலை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை இறுதி ஆய்வு அறிக்கையை தயாரிப்பதில் முக்கியமான கட்டமாக கர
ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின் முடிவில், இந்திய அணி +2.73 நெட் ரன்ரேட்டை பெற என்ன வழி என்பது குறித்து பார்க்கலாம். மெகா வெற்றிகளை பெற்றால் மட்டுமே இது சாத்தியம்.
பயணிகள் நெரிசலை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் கூடுதல் சேவைகளை இயக்குமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள
அதிமுகவில் இணைந்த சில நாட்களிலேயே லீமா ரோஸுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளராக அவரை நியமித்து எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிய
சுமார் பத்து ஆண்டு காத்திருப்பிற்குப் பிறகு, மார்ச் 10 ஆம் தேதி முதல் வேளச்சேரி - பரங்கிமலை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சென்னையில் நடைபெறும் T20 சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் படுமோசமாக சொதப்பிய இலங்கை அணி, தோல்வியை சந்தித்து, அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கி
பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில், சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக, வருகின்ற 28 ஆம் தேதி சென்னை வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சூப்பர் 8 ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில், வெல்லும் அணிக்கே அரையிறுதி வாய்ப்பு பிரகாச
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். 101 வயதான அவர் கடந்த சில நாட்களாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ச
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், இந்திய அணியில் 4 மாற்றங்கள் நிகழ உள்ளன. குறிப்பாக, சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாஷிங்டன் சுந்தர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டுள்ளது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது டிடிவி தினகரனின் அமமுக. இதனிடையில் அவர் வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவ
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் ஆகிய பதவிகளில் உள்ள 12 காலிப்பணியிடங்கள்
பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வரவுள்ள நிலையில் புதிய ரயில் திட்டங்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை கொ
மறைந்த தலைவர் நல்லகண்ணுவின் குணங்களை நினைவு கூர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஸ்கூபா டைவிங் வகுப்பு கட்டணமில்லாமல் வழங்கப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
தலைவர் 173 படம் பற்றி தாய் கிழவி விழாவில் அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. அந்த பக்கம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் செய்து வரும் வேலை ரஜினி ரசிகர்களை பரம திருப்தி அ
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத்து வருகிறது திமுக. இதனிடையில் இன்னமும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அழைப்பு வரவி
முதுபெரும் சிபிஐ தலைவர் நல்லகண்ணு சற்றுமுன் காலமான நிலையில், தமிழக அரசியலுக்கு பேரிழப்பு என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வாழ்வில் நடந்த அரிய மற்றும் நெ
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தான் வெளியிட்ட வீடியோவை பார்த்து விஜய் ரசிகர்கள் விமர்சித்ததுடன் மிரட்டல் விடுத்ததால் இன்னொரு வீடியோ வெளியிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் ஜூலி. மேலும் முதல்வர் ஸ்டாலினுக்காக விஜய்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்த கட்சியும் இன்னமும் கூட்டணியில் இணையாமல் இருக்கிறது. இதனிடையில் காங்கிரஸை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு தவெக தொடர்ச்சியாக முயற்சி செய்து வர
சட்டசபை தேர்தலுக்கான தேதி குறித்தான அறிவிப்பு சீக்கிரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ராமதாஸ் தரப்பிலான பாமக இன்னமும் கூட்டணி குறித்தான நிலைப்பாட்டை அறிவிக்காமல் இரு
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்த வீடியோவை சினிமா ரசிகர்கள் ஷேர் செய்து, தலைவர் தலைவர் தான் என்கிறார்கள்
2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில், பாஜக கூடுதல் தொகுதிகளை கேட்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அதிமுக தலைமை கறார் காட்டி வர
ஹரியானாவி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடியில் 5 குற்றவாளிகளை ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு அரசு விழாவில் புதிய திட்டங்களை அறிவித்துவிட்டு பேசியவர், தமிழ்நாடு டெல்லியில் இ
பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரைக்கும் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. மேலும் கூட்ட நெரிசல் நேரங்களில் 20 நிமிடங்களுக்கு ஒரு ர
நல்லகண்ணு உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்களை நம்பவேண்டாம் என கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி தான் ஆர்யா சாருடன் சேர்ந்து நடிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் பற்றி ரசிகர்கள் விவாதம் செய்
சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க முன்வர வேண்டும் என்று ரயில்வே துறைக்கு தவெக தலைமை ஒருங்கிணை
தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், ராகுல் காந்தியின் வருகை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சா
புறநகர் ரயில் சேவை குறைப்பு குறித்து முறையான அறிவிப்பு தென்னக ரயில்வே இடமிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்படவில்லை. இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார
ஜிம்பாப்வேவுக்கு எதிராக 12.5 ஓவர்களில் இந்திய அணி 181 ரன்களை எடுத்து வெற்றியைப் பெற்றாலும், நெட் ரன்ரேட் மிகவும் குறைவாகதான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்
மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உயிரிழந்து விட்டதாக வெளியாகும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியை விட்டு ஸ்டார் வீரர் வெளியேறிவிட்டார். அவருக்கான மாற்று வீரர் யார் என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது. அதுகு
இந்தியா–இஸ்ரேல் உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மையில் புதிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என அரசி
வரைவு பட்டியல் வெளியீட்டின் போது சுமார் 97.30 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. பின்னர் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் செய்ய ஜனவரி 30 வரை அவகாசம் வழங்கப்பட்டு, மொத்தம் 34.7 லட்ச
