7ஆவது ஊதியக் குழு முடிந்து 8வது ஊதியக் குழு இன்று முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதா? உண்மை என்ன?
குடும்ப வாரத்தின்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிரஜின் மற்றும் மகள் மீனு குட்டி சொன்னதை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் சாண்ட்ரா. புத்தாண்டு அன்றே ஆரம்பித்துவிட்டாரே சேச்சி என்கிறார்
சென்னை நகரின் ரயில் போக்குவரத்தில் முக்கியமான மாற்றமாக, கடற்கரை (Beach) நோக்கி கூடுதல் ரயில் வழித்தடம் பயன்பாட்டிற்கு தயாராகியுள்ளது.
தமிழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
2026ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சிலிண்டர் விலை பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் சிலிண்டர் விலை இதுதான்.
தமிழகத்தில் புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் மினி டைடல் பூங்கா அமைக்கும் பணிகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் மூன்று மாவட்டங்களில் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தலைவர் சோஷியல் மீடியாவில் நடப்பதை கவனிக்கி
சென்னையில் கோவளம் கடற்கரை குப்பை மேடாக காட்சி அளித்து வருகிறது. இதனால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். விரைவில் இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்
திருச்சி மாநகராட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் எப்போது முடிக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்தை ஓரங்கட்டிவிட்டு, மாற்றாக இளம் பேட்டரை சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். அதற்கான காரணம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பந்த்தான் இ
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்த
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், பிரிடோரியா கேபிடல்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணியில் பேட்டர்கள் தொடர்ச்சியாக காட்டடி அடித்து 220 ரன்களை குவித்தனர். இறுதியில் மெகா வெற
சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் தளத்தில் மழை தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி-எங்கனு தெரியுமா? இதுதொடர்பாக வெளியான அறிவிப்பும், அரசு அனுமதி தொடர்பாகவும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஜப்பான் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் (TIDCO) உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 8ஆம் வகுப்பு தகுதிப் பெற்றிருந்தால் போதுமானது. ஆர்வமுள்ளவர்
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கண்டத்தை இணைக்கும் முக்கிய ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக யூரோஸ்டார் ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவது குறித்து சென்னை விமான நிலையத்தில் டிவிகே ஆதவ் அர்ஜூனா கருத்து தெரிவித்து உள்ளார். அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த
தமிழகத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு நடைபெற உள்ளது. முக்கிய ஆலோசனைகள், பொங்கல் கொண்டாட்டங்கள் உட்பட பல செயல்களை முன்னெட
2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்துள்ளது. அக்டோபர் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஸ்விகி, ஜொமாட்டோ ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்களுக்கான டெலிவரி சேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
புத்தாண்டு பிறக்கும் நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணி நிரந்தர வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
2026-ஐ நோக்கி ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை சீர்திருத்தங்களை கொண்டு வர இருக்கின்றன. இந்த பயனுள்ள மாற்றங்கள் இந்தியாவின் விமானப் பயண அனுபவத்தில் மாறுபாட்டை உருவாக்கும் என நம்பப்படு
விஜய் ஹசாரே டிராபி 2025 - 2026 தொடரின் லீக் சுற்றில் தமிழ்நாடு, ஜார்கண்ட் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி படுமோசமாக சொதப்பியது. பந்துவீச்சும் மட்டமாக இருந்
தமிழ்நாட்டில் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, பாஜக தேசியக்குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை திமுக அரசின் நிர்வாக செயல்ப
Agneepath Scheme: நாட்டை பாதுகாத்து வரும் இந்திய ஆயுதப் படைகளில் இளைஞர்களுக்கு நான்கு ஆண்டு காலத்திற்கு பணி நியமனம் வழங்கும் நோக்கத்தில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரின் மனைவி ஸ்ருதி ஆகியோர் இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்ட வீடியோவை பார்த்த சினிமா ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. அதற்கு காரணம் அந்த வீடியோவ
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாக திமுக அரசை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்து உள்ளா
மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் விடப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் 2026ல் புதிய ரயில் தயாரிப்பு தொடர்பாக செ
முன்பதிவில்லா டிக்கெட் புக்கிங்கில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் பயணிகளுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்குவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படம் மூலம் தன் 20 வருட ஆசை நிறைவேற்றிவிட்டதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்தது பற்றி பேசப்படுகிறது. சிறுமியாக இருக்கும் போது அவருக்கு அந்த ஆசை ஏற்பட்டிருக்கிறது.
கெட்டிமேளம் நாடகத்தில் மகேஷ் வீட்டுக்கு வரும் அஞ்சலிக்கு அப்பா பற்றி ஒரு ஆதாரம் கிடைக்கிறது. இதனால் சிவராமன் குறித்த உண்மைகளை தேட துவங்குகிறாள். இந்த விஷயம் மகேஷுக்கும் தெரிய வர கடும
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் திமுக அரசின் நிலைப்பாடு தலைகீழாக மாறியுள்ளது. சொன்னது ஒன்று - செய்தது ஒன்று.. போராடினால்தான் வெற்றி.. ஏன் தெரியுமா?
இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்த மக்களோ, ப்ரொமோ வீடியோ உருவாக்கும் டீம் சரியில்லை. அந்த டீமை முதலில் மாத்துங்க. நாங்க வேண்டுமானாலும் வந்து ப்ரொமோ பண்ணுகிறோம் என்கிறார்கள்.
சூராஜ் சம்பவம் முடிவதற்குள் அடுத்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. திருத்தணியில் தொடரும் வன்முறை. வியாபாரியை கொடூரமாக தாக்கிய இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஜித் குமாருக்கு ஆபரேஷன் நடந்து அவர் ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசியது பற்றி தற்போது மீண்டும் பேசியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். அதை கேட்ட சினிமா ரசிகர்களோ தல தல தான் என்கிற
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக
இன்றும் டாஸ்க்கை விட்டுவிட்டு கம்ருதீன், பார்வதி இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை தான் ப்ரொமோ வீடியோவில் காட்டியிருக்கிறார்கள். இந்நிலையில் பார்வதி நாடகமாடுவதாக சிலர் தெரிவித்து
அதிமுகவின் முக்கிய தலைகளை குறிவைத்து தவெக பக்கம் இழுக்கும் முயற்சியில் செங்கோட்டையன் இறங்கி இருப்பதாகவும், அதிமுகவில் மிகப்பெரிய விரிசலை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவ
692 கோடி ரூபாய் செலவில் புத்துயிர் பெறும் கோவை ரயில் நிலையம். முக்கிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவிலில் ₹63 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தெரிவித்து உள்ளார்.
2025ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து, பெஸ்ட் டெஸ்ட் பிளேயிங் 11 அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில், மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். யார் யார்
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அதிகாரங்களை பிசிசிஐ குறைத்துள்ளது. இனி அவர், எந்தெந்த விஷயங்களில் தலையிட முடியாது என்பது குறித்தும் அவரிடம் பிசிசிஐ தெளிவாக தெரிவித்துவ
பால்பண்ணை சந்திப்பில் புதிய அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள்.. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்பாக நடத்த கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருகிறது.
சென்னையில் சமீபத்தில் முக ஸ்டாலின் திறந்து வைத்த விக்டோரியா ஹாலை பார்வையிட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
பேருந்துக்காக 10 முதல் 13 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சென்னை ஒன் செயலி! காண்பித்ததால் பயணிகள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவ
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளத
கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தவெகவை லேசாக சீண்டும் வகை
சிபிஎஸ்இ 2026-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் வெளியானது. இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 3-ம் தேதி நட
செக் மோசடி வழக்கில் சிக்கிய மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் ஹெச்.ஏ.எல் நிறுவனம் தயாரித்த புதிய ஹெலிகாப்டர் ஒன்று சோதனை ஓட்டம் விடப்பட்டுள்ளது. இது நவீன சிவில் ஹெலிகாப்டராக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
பிக் பாஷ் லீக் தொடரில், சிட்னி தண்டர் அணிக்கு எதிராக பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது. டேவிட் வார்னர் அணி, மெகா தோல்வியை சந்தித்தது. பெர்த் அணிக் கேப்டன் 99 ரன்களை குவித்தார
அரசு தொழில்நுட்பத் தேர்வு (GTE) மற்றும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினி (COA) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பா
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம், விராட் கோலி மெகா சாதனையை படைக்க உள்ளார். 25 ரன்களை அடித்தால், சச்சினின் மெகா சாதனையை தகர்த்துவிட முடியும். அதுகுறித்து தற்போது விரிவாக பார்க
திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் தாக்குதல் விவகாரம் குறித்து ஐ.ஜி. அஸ்ரா கர்க் விளக்கம் அளித்துளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் கேப்டன் ஆஸ்டன் டர்னர் 99 ரன்கள் எடுத்தார். இவர் சதம் அடிக்க வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலைமையிலும், அடிக்க முடியவில்லை. இறுதியில், அந்த அணி 202 ரன்களை குவித்து அ
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8ஆவது ஊதியக் குழுவின் கீழ் சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்ற முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
இன்று வெளியான மூன்று ப்ரொமோ வீடியோக்களிலுமே பார்வதி, கம்ருதீன் மோதல் தான் முக்கிய டாப்பிக்காக உள்ளது. மூன்றாவது வீடியோவில் மோதல் இல்லை ஆனால் அதற்கு பதில் வேறு ஒரு விஷயம் நடந்திருக்கி
தமிழக சட்டமன்றம் மிகச் சிறந்த முறையில், ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கும் உரிய வாய்ப்பளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருகிறது .வரும் ச
2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் பணம் சார்ந்த இந்த விஷயங்களில் நிறைய மாற்றங்கள் வருகின்றன. பொதுமக்கள் கவனத்துக்கு..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இந்த வீரர்தான் மேட்ச் வின்னராக இருப்பார். 2025-ல் அவரை புறக்கணித்ததால்தான், தோல்விகளை சந்தித்தோம் என அணி மீட்டிங்கில் தோனி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள
மருத்துவத்துறையின் கீழ் மாவட்ட வாரியாக உள்ள பணியிடங்களுக்கு அவ்வபோது அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 19 காலிப்பணியிடங
தமிழக அரசு மிகவும் முக்கியமான முன்னெடுப்பில் இறங்கவுள்ளது. இதுவரை செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக மெகா ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீவிர ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது.
பல்வேறு விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடும் அபராதம் விதித்துள்ளது.
தலைவர் 173 படத்திற்காக கதை கேட்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரிடம் லேட்டஸ்டாக கதை சொல்லி இம்பிரஸ் செய்திருப்பவர் எஸ்.டி.ஆர். 51 பட இயக்குநர் என்று பேசப்படுகிறது.
உங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் வந்துவிட்டது. இனி வேறு வாய்ப்பே இல்லை.
புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை உள்ளது என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில்
பிக் பாஸ் டாஸ்க்குகளை கெடுப்பதே இந்த பார்வதி தான் என பார்வையாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கிலும் வேலையை காட்டிவிட்டார் பாரு என்று சமூக வலைதளங்கள
2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் இந்திய வங்கிகளில் 21,000 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்று மீண்டும் பணியில் சேர்ந்தால் அவர்களுக்கு இரண்டாவது பணிக்கொடை கிடைக்குமா?
