ஒடிசா முதல் அமைச்சர் மோகன் சரண் மஜ்கி தான் பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் மேடையில் பேசி கொண்டிருந்தபோது, தனக்கு உணவு தயாராகிவிட்டதா? என கேட்டதாக பரவும் வீடியோ உண்மையா என பேக்ட் செக் செய்ய
கனவை நிறைவேற்றிய அஜித்... துபாய் ஆட்டோட்ரோம் தலைவர் இம்ரான் நெகிழ்ச்சி....!
Ajith car racing - தல போல வருமா...கெத்தாக வந்த அஜித்...!
நீட் முதல் மின் கணக்கெடுப்பு வரை சொல் உள்ளது செயல் எங்கே? என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈழப் போர் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திரையிட காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் மற்றும் ரசிகர்கள் கா
யார் அந்த சார்?, விடை கிடைக்கும் வரை பட்டி தொட்டியெங்கும் வரை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வோம். திமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் பொய்யைத் தவிர எதுவும் பேச
பெரியாரை அவமதிப்பு செய்த விவகாரத்தில் சீமானை, நடிகை விஜயலட்சுமி கிழித்து தொங்கவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
மதுரை மேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கர்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையம் மற்றும் அலங்காநல்லூரில் மேம்படுத்தப்பட்ட டாக்டர். அம்பேத்கர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாக துறை அம
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடபோவது இல்லை என்றும், தேர்தலை புறக்கணிப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்து உள்ளது. எனவே அந்த தொகுதியில் திமுகவை எதிர்த்து நாதக மட்டும் களத்தில
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதுகுறித்த உண்மைத் தகவல் ஃபேக்ட் செக் மூலம் வெளியாகிய
துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. தன் அணியுடன் சேர்ந்து அஜித் குமார் வெற்றியை கொண்டாடிய வீடியோவை பார்த்து ஏ.கே. ரசிகர்கள் மட்டும் அல
மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க நடிகர் சூரியின் ஜல்லிக்கட்டு காளை ராஜாக்கூர் கருப்பன் ரோஜா பூ மாலை அணிந்து, குடும்பத்தினர் ஆரத்தி எடுக்க நடிகர் சூரி காளையை பிடித
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயங்கர தீ கொழுந்துவிட்டு எரிவது போல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.அதன் உண்மைத் தன்மை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக அரசின் உரையை படிக்காமல் சென்ற ஆளுநரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ராஜ்பவன் காட்டமாக பதில் அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மலைவாழ் மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்! ஒரு மாதத்தில் தொலைத்தொடர்பு வசதி தங்கள் பகுதிட்டு ஏற்படுத்தி தரப்படும் என மலைவாழ்
கரூர் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிழல் குடை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, தரமற்ற முறையில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஜ
சென்னையில் இன்றும் நாளையும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அற
உங்களுடைய பான் கார்டு விஷயத்தில் பெரிய மோசடி நடைபெறுகிறது. அதில் நீங்கள் சிக்காமல் இருக்க இதைச் செய்தால் போதும். இல்லாவிட்டால் ஆபத்து.
சமந்தா செய்த காரியத்தை பார்த்த அவரின் ரசிகர்கள், நீங்க திருந்தவே மாட்டீங்களா, எத்தனை முறை சொன்னாலும் கேட்பதே இல்லை. உங்களை வச்சுக்கிட்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை என புலம்புகிறா
உங்களுடைய வங்கிக் கணக்கில் இந்த அளவுக்கு மேல் பணத்தைப் போட்டு வைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் வருமான வரித் துறை நோட்டீஸ் தேடி வரும்.
சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவில் திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நாளை தொடங்கப்பட உள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நான்கு நாட்கள் 50-க்கு
பெரியார் என்ன சமூகநீதி செய்தார் என்று கேள்வி எழுப்பிய சீமான் கருப்பையை அறுத்து வீசு என்பதுதான் பெண்ணுரிமையா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். மேலும் பெண்ணுரிமை பற்றி பேச பிரபாகரனுக
பிக் பாஸ் 8 வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கும் ரவீந்தர் சந்திரசேகரன் ஹவுஸ்மேட்ஸின் மண்டைய கழுவியதாக புகார் எழுந்திருக்கிறது. இதையடுத்து விருந்தாளி ரவீந்தரை கண்டித்திருக்கிறார
கோவை அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் மூவர் பனை மரத்தின் மீது மோதி படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயலகத் தமிழர்களுக்கு தமிழ் மொழி மற்றும் கலைகள் கற்றுத் தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்க
நடப்பு பொங்கல் விடுமுறையின் போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு உளவியல் தாக்குதலை ஏற்படுத்தும். எனவே தேர்வு தேதியை மாற்
Aadhaar Seva Kendra Recruitment 2025 : மத்திய அரசின் இ-கவெர்னன்ஸ் சேவைகள் கீழ் தேசிய அளவில் காலியாக வுள்ள ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓசூர் - ஓமலூர் இரட்டை ரயில் வழித்தடப் பணிகள் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதி ஒதுக்கீடு செய்தும் பல ஆண்டுக
நெல்லை நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல்நல குறைவால் காலமானது. கோவில் சார்பில் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. யானையின் இழப்பு நெல்லை மாவட்டத்தில் பெரும் சோகத்
பராமரிப்பு பணிகள் காரணமாக கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர் சும் தரங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் அருணாச்சல பிரதேச மாநிலத்தி
மக்களுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தை கைவிடாவிட்டால
சென்னையில் இன்றைய (ஜனவரி 11) காய்கறி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று காய்கறி வாங்கும் மக்களுக்கு குறைவாகவே செலவாகும்.
உங்கள் ஊரில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று பெட்ரோல் போடுபவர்களுக்கு குறைவாகவே செலவாகும்.
காட்டுத் தீயால் உருக்குலைந்துபோயுள்ள லாஞ் ஏஞ்சல்ஸில் மருத்துவ அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரமாக பரவி வரும் இந்த காட்டுத் தீக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெள
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. பொங்கலுக்கு தொடர் விடுமுறை இருப்பதால் பார்வையாளர்கள்
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை-திண்டுக்கல் வரை பழனி வழியாக முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படமும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT திரைப்படமும் ஒரே நாளில் டிவியில் ஒரே சமயத்தில் ஒளிபரப்பப்பட இருக்கின்றது. இதில்
அருண் பிரசாத்தை அடுத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ரசிகர்களின் ஆதரவு பெற்ற போட்டியாளரை வெளியேற்றியிருக்கிறார் பிக் பாஸ். இந்த எவிக்ஷன் அநியாயமானது என பார்வையாளர்கள
பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2 செயற்கைக்கோள்களுக்கு இடையேயான இடைவெளி 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அறிமுகம் செய்யப்படவுள்ள முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறித்த தகவல்கள் மிகவும் கவனம் பெற்றுள்ளன. அங்குள்ள குளிரை தாங்கும் வகையில் மிகவும் பிரதேகமாக வடிவமைக்கப்பட்டு
இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். லிஸ்ட் ஏ போட்டிகளில், 57.49 சராசரி வைத்திருந்தும், அவரை சேர்க்க மறுக்கின்றனர். அதற்கான காரணத்தை, பிசிசிஐ நிர்வ
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 56 வயதான யானை இன்று காலை உயிரிழந்தது.
மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்காக கரும்புகளை அனுப்பி வைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ரேசன் கடைகளுக்கான கரு
ரோஹித் சர்மா உடன், ஓபனராக களமிறங்கப்போவது யார் என்பதை, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துவிட்டது. முதல் பந்து முதலே சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் படைத்த, இந்த வீரரால், மும்பை இந்த
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா திரைப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இந்த ஸ்பெஷல் கா
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு, 5 புது வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்க டி20 தொடரில் இடம்பெற்ற 5 வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளனர். போதிய பார்ம் இல்லாததால் நீக
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் ஜெயிலர் 2 படத்தின் அறிவி
முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகா மாநில அரசு தங்களின் பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்று துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றம் ஏ
சூறைக்காற்று வீசி வரும் சூழலில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வரும் நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை அ
விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் தெலுங்கில் பாலையா நடித்த பகவந் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது. தற்போது இப்படத்தை பற்றி
அஜித்குமார் தற்போது கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வருகின்றார். அப்போது பல பேட்டிகள் கொடுத்து வருகின்றார் அஜித். இதைத்தொடர்ந்து அஜித் ரேஸ் பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாக
பள்ளி கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டுவிட்டனா் .ஹமாசின் பதுங்கு குழிகளாக செயல்பட்ட கட்டிடங்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்ட
கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து இம்மாத இறுதிக்குள் துபாய் உருவாக்கிய எம்பிஇசட் சாட் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. அத்துடன் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சிறிய செயற்கைகோளும் பா
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் பட்டியலில் ஓபனர் இடம் கடைசி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழைய வீரர்களுக்கே வாய
2026 சட்டசபை தேர்தலில் திமுக அவுட் ஆவார்கள் என்றும் மக்கள் அக்கட்சியை ஓரம்கட்டுவார்கள் எனவும் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
2030க்குள் இந்தியா முழுவதும் இயற்கை விவசாயம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்து வருவதாக முசிறி எம்ஐடி வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழக ஆளுநர்
உத்தர பிரதேசத்தில் மகாகும்பமேளாவில் தீப்பானை நடன நிகழ்வு நடத்தப்பட்டதாக பரவும் வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது ஆகும். அதனை உண்மை சரிபார்ப்பு முறையில் ஆய்வு செய்து முடிவுகள் வெளியிடப
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் பட்டியலில் ஓபனர் இடம் மாற்றியமைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது.. மேலும், வாஷிங்டன் சுந்தருக்கும் அண
AIIMS CRE Recruitment 2025 : தேசிய அளவில் இருக்கும் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசு கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொது ஆட்சேர்ப்பு தேர்விற்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று 12 ஆயிரம் குடும்பங்கள் வேதனையில் உள்ளன.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜனவரி 3வது வாரத்தில் பரந்தூர் செல்ல உள்ளார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு தவெகவினர் கடிதம் அளித்துள்ளனர்
இந்த சூப்பரான திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு ஐந்தே ஆண்டுகளில் 21 லட்சத்துக்கு மேல் பணம் கிடைக்கும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காவது
சென்னையில் இன்றைய (ஜனவரி 11) காய்கறி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று காய்கறி வாங்கும் மக்களுக்கு குறைவாகவே செலவாகும்.
மத்திய அரசு கூறியபடி மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது மத்திய அரசு ஓரவஞ்சனையுடன்
ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் சுரங்கப் பாதை ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நிறு
சீமானும் அண்ணாமலையும் விளம்பரத்திற்காக பேசி வருகின்றனர். படத்தின் ரீல் அந்து போன கதையாகிவிட்டது. சீமான் நாம் தமிழர் கட்சியை வேகமாக கலைத்து விட்டு பாஜகவில் சேர வேண்டும் என எம்.பி மாணிக
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, வரவிருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. இந்த விஷயத்தில் ஆளும் திமுக அரசு நேர்மையான தேர்தலை நடத்தவிடாது என்று
காலதாமதம் செய்யாமல் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு பீகார் உயர்நீதிமன்றம் தடை விதித்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியது அப்பட்டமான பொய் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தை என வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில் அதுகுறித்து உண்மைத் தகவல் ஃபேக்ட் செக் மூலம் தெரியவந்துள்ளது.
Director Vetrimaaran IIFC Admission 2025 : உங்களுக்கு சினிமா ரொம்ப பிடிக்குமா? சினிமா சார்ந்த படிப்புகளை படிக்கணும் இருங்கீங்களா? உங்களுக்கான வாய்ப்புதான் இது. பிரபல இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டுத் திரை ப
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார் என்ற கேள்விக்கு, தெய்வம் நின்று கேட்கும். அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியவரும் என முன்னாள
பொங்கல் இந்து பண்டிகை என்றும், அதனை தமிழ் முஸ்லீம்கள் கொண்டாடக் கூடாது எனவும் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்ம
தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு (ஜனவரி 15ஆம் தேதி வரை) சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்
கேம் சேஞ்சர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஷங்கர் பிசியாக இருந்தார். அப்போது ஷங்கர் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஆசைப்படுவதாக கூறினார் ஷங்கர். இதற்கு ரஜினி ஓகே சொல்வாரா என
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் என்று பிரதமர் மோடியை பார்த்து தான் தவெக தலைவர் விஜய் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் செல்வப்பெருந்தகை ஆவேசமாக பேசி உள்ளார்.
சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் விடாமுயற்சி. இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்து பின்பு தள்ளிப்போனது. இதையடுத்து இப்படம் எப்போது வெள
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதினால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குளிக்க தடை விதித்து வனத்துறைய
தந்தைப் பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நி
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலையில் கோஷமிட்டு பேருந்தின் மீ
2024ஆம் ஆண்டுக்கான காவல் சார்பு ஆய்வாளர் தேர்வை நடத்த தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் வயது உச்சவரம்பால் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய அறிவ
TNPSC Group 2 Mains 2025 Free Coaching : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, 2,540 காலிப்பணியிடங்களுக்கான முடிவுகள் டிசம்பர் 12-ம் த
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவாட்டங்களில் நாளை முதல் வரும் 14 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலு
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே நாற்பத்தொன்று இலட்சத்து பதினெட்டாயிரம் சாதனை ஊக்கத்தொகை வ