நடப்பு ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி இந்தியாவில் நடைபெற்றது. குறிப்பாக தெலங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓபல் சுச்சத
தமிழ்நாட்டுக்கு இந்த மே மாதம் வெயிலால் எந்த பாதிப்பும் ஏற்படாத அளவு குறைவான அளவிலே வெப்பநிலை பதிவானது. குறிப்பாக சென்னையில் 40 டிகிரி செல்சியஸை தொடாதது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத
ஒப்பந்தத்தை நிறைவேற்ற கால தாமதம் ஆவதால் ஜூன் 1ந் தேதி (நாளை) முதல் சென்னை மெட்ரோ தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,பள்ளிகள் திறப்பான (ஜூன் 2) அன்று பொங்கல் , காய்கறி சாம்பார் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக தவெக தலைவர் விஜய் தெரிவித்த கருத்து சரியானது என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயர் முத்துவின் சிலையை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திமுகவுக்கும், மதுரை முத்துவுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து பார்ப்போம்.
கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பஸ் பாஸ் பெறுவதற்காக விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆண், பெண் குழந்தைகள் சம அளவில் இருக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கினார். கொரோனா, டெங்கு பாதிப்புகள் குறித்தும் பட்டியலிட்டார்.
பாஜக கூட்டணி அழைப்பை தவெக ஏற்க மறுத்த நிலையில், அதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களின் உயர்க் கல்விக்காகவும், திருமணத்திற்காகவும் நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார்
துபாயில் திறக்கப்படும் புதிய மாலில் வங்கி முதல் கபே வரை ஏராளமான சிறப்பு வசதிகள் உள்ளன. இது புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
விசிக - புரட்சித் தமிழகம் நிர்வாகிகள் இடையிலான மோதலை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் மேற்கொண்ட பிரம்மாண்ட ரோடு ஷோ சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.
விருமாண்டி படத்தை தொடர்ந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமலுக்கு ஜோடியாக 'தக் லைஃப்' படத்தில் நடித்துள்ளார் நடிகை அபிராமி.
தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கி நாளுக்கு நாள் தீவிரமாகி வந்தாலும் அடுத்த ஒரு வார காலத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை. லேசானது முதல் மிதமான அளவிலே ம
அதிமுக கட்சியில் கூட்டணி அமைத்து கொண்டால் தன்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள
தமிழ்நாட்டில் முக்கிய ரயில் திட்டங்களை மத்திய அரசு முடக்கியதாகவும், அதனை மறைக்க ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் பிங்க் புத்தகத்தை வெளியிடாமல் இருந்ததாகவும் சு.வெங்டேசன் எம்.பி. தெரிவ
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் ஏதும் சொல்லவில்லை. இதனால் தேமுதிகவுக்கு சிட் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சீன மக்கள் இந்திய எல்லைக்கு செல்ல வேண்டாம் என நேபாளத்தில் உள்ள அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்ற நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சற்று பின்தங்கியுள்ளது. இருந்தபோதிலும் வேகமாக வளரும் நாடாக உள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை திமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு 20க்கும் மேற்ப்பட்ட உணவு வகைகள் பறிமாறப்பட உள்ளது.
தமிழக அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 ஊழியர்கள் ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டதை அடுத்து பாஜக சறுக்கலை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் எழுச்சி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் டெல்லி பாஜக தலைமை கிரீன் சிக்னல் கொடுத்திரு
இந்திய அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில் இடையே முன் விரோதம் இருந்ததாகவும், அது தற்போது வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில் மதுரை பந்தல்குடி சாலையில் சாக்கடை கழிவுகள் கலக்கும் பகுதி துணியால் மூடப்பட்டுள்ளது . தூர்வாரப்படாத நிலையில் சுமார் 2 கி.மீ.க்கு சாக்கடை கால்
மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் நிறைய சலுகைகள் கிடைத்தாலும், ரயில் டிக்கெட் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
சண்டை போடும்போது கதவை மூடிக்கொள்ளுமாறு பிரான்ஸ் அதிபருக்கு டொனால்ட் டிரம்ப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று வகையான ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பாமகவுக்கு இது மிகவும் சோதனையான காலம் என அக்கட்சியின் கெளரவ தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
சென்னை எண்ணூரில் ரசாயன ஆலையில் இருந்து வெளியேறும் தூசு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கடந்த நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி 57,500 கிலோவுக்கு மேல் தங்கத்தை வாங்கி கையிருப்பு வைத்துள்ளது.
திமுக பொதுக்குழு நாளை (ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகள் தீவிரமான நடைபெற்று வரும் நிலையில் மதுரையில் திமுக பொதுக்குழு நடத்துவதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் நாடகத்தில் குமார், அரசி கல்யாணம் நடந்ததில் சுகன்யாவுக்கு தான் பெரிய அதிர்ச்சி. இதனை நேரடியாகவே அரசியிடம், நேத்து வரை அவன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்
இந்தியா முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,710ஆக உயர்ந்து உள்ளது. குறிப்பாக ஒரே நாளில் 511 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மத்திய சுகாதாரதுறை தீவிரமாக க
ஷுப்மன் கில் இடத்தை எனக்கு கொடுக்க வேண்டும் என கே.எல்.ராகுல் கேட்டுக்கொண்டதாகவும், பிசிசிஐயும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணி தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு அசத்தி வருகிறது. குறிப்பாக, ஒரு வீரர் இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் கோயில்களை சுற்றி பார்க்கும் வகையில் சிறப்பு சுற்றுலாவிற்கு மாநகரப் போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான கட்டண விவரம், எந்தெந்த இடங
இந்திய விமானப்படையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப அல்லாத பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Flying Branch மற்றும் Ground Duty இடங்கள் நிரப்பப்படுகிற
சூர்யவம்சம் சரத் குமார் ஒரு பாட்டில் வளர்ச்சியை சந்தித்ததைவிட, மும்பை இந்தியன்ஸ் அசுர வளர்ச்சியை சந்தித்திருப்பதாக ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் பல்வேறு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் காலை உணவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் ம
உலகின் மிகப்பெரிய சிகரங்களை கொண்டுள்ள இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் நம்பியிருக்கும் நீர் ஆதாரத
கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், கூட்டம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவலை முன்னிட்டு, ம
தமிழ்நாட்டில் நாளை மே 31ஆம் தேதி சனிக் கிழமை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மழை பெய்த இடங்கள் குறித்த வ
சென்னை மாநகராட்சிதெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளை கண்காணிக்க ரூ.52 கோடி மதிப்பிலான நவீன திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் மைக்ரோசிப் பொருத்துதல், QR குறியீடு கொண்
கடந்த மே 1 ஆம் தேதி நானி நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வசூலை குவித்தது ஹிட் மூன்றாவது கேஸ்.
வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் ஜூன் 14ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2 நாட்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி மொத்த மின் தேவையில் 30 சதவீதம் கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை முன்தொடக்கம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்ப
தேனீக்கள் கொட்டுவதை மாநில பேரிடராக அறிவிக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்து உள்ளது.
வேலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரலை செவிலியர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானில் தயாராகும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சோதனை ஓட்டம் அந்நாட்டில் வெற்றிகரமாக நடைபெற்றது.
குஜராத் டைடன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில், ரோஹித் சர்மா தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு ரன் குவிப்பில் ஈடுபட்டார். ரோஹித்துக்கு இரண்டு கேட்ச்களை விட்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேருந்து பயண அட்டை (Bus Pass) தொடர்பான அறிவிப்பை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ளார். பள்ளி தொடங்கிய நாள் முதல் இலவசமாக பயணிக்க வழி
ராஜ்யசபா எம்.பி. சீட் விவகாரம் தொடர்பாக அதிமுக மற்றும் தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து பே
கேரளா, கர்நாடகத்தில் கனமழை பெய்வதால், வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம் மற்றும் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு 30 நாட்கள் வரை இலவச மருத்துவ சேவைகள் ஆகியவற்றை வழங்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஜனனி
நயினார் நாகேந்திரன் குறித்து சமூக வலைதளங்களில் அர்த்தமற்ற அவதூறு விமர்சனங்களை முன்வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் பாலாஜி எச்சரி
ஐபிஎல் 18ஆவது சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், உத்தேச 11 குறித்து பார்க்கலாம்.
குடும்ப விவகாரம் தொடர்பாக ராமதாஸ் விவகாரம் பொதுவெளியில் பேசி இருக்கிறார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு பாமக தலைவர் அன்புமணி பதில் சொல்ல வேண்டும் என மதிமுக மல்லை சத்யா கூறினார்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை முழுமையாக வேரறுப்போம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்தார்.
பாமகவில் சுதந்திரமாக செயல்படக்கூடிய சூழல் தனக்கு இதுவரை இல்லை என்றும் தற்போது தான் அதற்கான சூழல் அமைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளிடையே பேசினார். பொதுக்குழுவுக்கு தான
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
நடிகர் கமல் கன்னட மொழி குறித்து பேசிய சர்ச்சைக்கு இடையே தேசிய இன அடையாளங்களுக்கு நடுவே எங்கிருந்து வந்தது திராவிடம் என நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக் கேள்வி எழுப்ப
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண்காணிப்பு கேமராக்களை இந்திய ஆய்வகங்களில் ஆய்வுக்கு உள்படுத்திய பின்னரே சந்தைகளில் விற்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவையை ஜூன் 3ம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேதி தொடங்கி வைக்கிறார். 2025ம் ஆண்டின் இறுதிக்குள் சென்னை முழுவதும் 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் நடவ
தவெக தலைவர் விஜய், எதிர்வரும் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பாராட்டு விழாவில் பங்கேற்க வந்த மாணவியின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் இருந்து மைசூரு வரை செல்லும் புல்லட் ரயில் திட்டம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பகிரபப்ட்டு வருகின்றன. இந்நிலையில் இதன் வழித்தடம் மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி உள்ளிட்ட விவர
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்குமான மோதல் பொது வெளியில் வெடித்த நிலையில் இரு தரப்பும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆல
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தங்களுக்கு போதிய வசதி செய்து தரப்படவில்லை என மாற்றுத் திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.
வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக சேலத்தில் பெருவாரியான வெற்றியை பத
அரசு துறைகளில் வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான சரியான வாய்ப்பு இதுதான். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள வார்டு மேனேஜர் காலிப்பணியிடங்களை நிரப்புவத
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள வஉசி மைதானத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள பொருள்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னையில் மெட்ரோ பணியால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஜூன் 1 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ரோடுஷோ மேற்கொள்ள உள்ள நிலையில்,சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பயணிக்கும் சாலைகள் அனைத்தும் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளதா
அன்புமணி ஆதரவாளராக இருக்கும் திலகபாமாவின் பொருளாளர் பதவியை பாமக நிறுவனர் ராமதாஸ் பறித்துள்ளார். இந்த சம்பவம் கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து மாவட்ட செயலாளர்கள
தமிழ்நாடு அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 2025-ம் ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மே 27-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கு இன்று (மே 30) தரவரிசை பட்டி
ஐபிஎல் 18ஆவது சீசனில், கோப்பை எந்த அணி வெல்லும் என்பது குறித்து ஷேன் வாட்சன் பேசியுள்ளார். பைனலில் ஆட்ட நாயகன் விருது யார்க்கு என்பது குறித்தும் பேசியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி மீண்டும் கிடைக்காதது வருத்தமளிப்பதாக துரை வைகோ தெரிவித்தார். வைகோவின் அரசியல் அனுபவம் மற்றும் சாதனைகளை நினைவு கூர்ந்த அவர், தமிழ
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 2 வது நாளாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தவெக தலைவர் விஜய் பற்றி விமர்சிப்பதை தவிர்க்க வேண
சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் ரோகிணியின் மலேசியா மாமாவாக நடித்த பிரவுன் மணி திடீரென அண்ணாமலையை பார்க்க வருகிறார். அவரை திரும்பி வீட்டில் பார்த்ததும் கடும் கோபம் அடைகிறாள் விஜயா. ம
விராட் கோலி, மகேந்திரசிங் தோனியை தடை செய்ய வேண்டும் என பிசிசிஐக்கு சேவாக் கோரிக்கை விடுத்துள்ளார். எல்லோருக்கும் ஒரேமாதிரி நீதி வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
சிறிய தொகைக்கு நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படாதவாறு, புதிய விதிமுறைகளில் சில பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் கூறியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதற்கு எம்.பி சு வெங்கடேசன்
மாநிலங்களவையில் உள்ள இரண்டு எம்.பி.க்கள் சீட்டுகளை யாருக்கு வழங்கலாம் என்பது தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட
தமிழகத்தில் இம்முறை தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கப் போகிறது என்று மூத்த வானிலை ஆய்வாளர் எம்.ராஜீவன் கணித்துள்ளார். குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மழைப்பொ
இம்ந்தியாவில் சிம் கார்டு வாங்குவது, வங்கி கணக்கு ஆரம்பிப்பது உள்ளிட்ட பல சேவைகளுக்கும் ஆதார் கார்டு அவசியமாக உள்ளது. அந்தளவிற்கு முக்கியமான ஆவணமாக ஆதார் உள்ளது. இந்நிலையில் பத்திரப்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10,12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இவர்களு
இந்தியாவில் தங்க நகைக்கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை கடுமையாக்க உள்ளது. இந்த விதிமுறைகள் சிறு கடன் வாங்குபவர்களை பாதிக்காத வகையில், சில ஆலோசனைகளை மத்திய நிதி அமைச்ச
தமிழகத்தில் SETC பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் லைவ் ட்ராக்கிங் வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நடத்துநர்களை தொல்லை செய்ய வேண்டிய கட்டாயம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, பும்ராவுக்கு நிகராக பந்துவீசிய சிஎஸ்கே பௌலர். ஆனால், 19ஆவது சீசனுக்கு முன், அவரை வெளியேற்றும் நிலையில் சிஎஸ்கே இருக்கிறது.
சென்னை மாநகராட்சி தியாகராய நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டது. ரங்கநாதன் தெரு, நடேசன் தெரு உட்பட பல பகுதிகளில் இருந்த 150 கடைகள் அகற்றப்பட்டன. நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டத
தெற்கு ரயில்வே மே 31 முதல் ஜூன் 2 வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் புறநகர் ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளது.
சினிமா நடிகைகளை போன்று சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற 'பிரேமம்' படத்தில் செலினாக நடித்து பரிட்சயம் ஆனவர் மடோனா செபாஸ்டியன்.