நாளை கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் டிசம்பர் 3ந் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை தீபத்திருநாளை முன்னிட்டு டிசம்பர் 3ந் தேதி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரை போல் கோவை, திருப்பூரில் ஜவுளி நூல் பூங்கா அமைக்கப்படுமா என்பதற்கு மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் பதில் அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு இந்த உத்தரவை நடைமுற
Ilavasa Kodai Ulavu Thittam: சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்துக் கொடுப்பதற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள இலவச கோடை உழவு திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
மதுரையில் ஒரு விவசாயி, மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 25 பவுன் நகையை தவறுதலாக குப்பையில் வீசிவிட்டார். ஆனால், தூய்மைப் பணியாளர் மீனாட்சி அந்த நகையை கண்டுபிடித்து, மேற்பார்வையாளர் உ
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை வாக்குறுதி என்ன ஆச்சு? என்று சு.வெகங்டேசன் எம்பி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
PMAGY Scheme: ஆதி திராவிட(SC) மற்றும் பழங்குடியின(ST) மக்கள் அதிகளவில் வசிக்கும் கிராமங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம் பற்றி இ
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் (நவம்பர் 30) இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிட்வா புயல் இன்று (டிசம்பர்2) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி காற்றழுத்த த
ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டால், மக்களும் திமுகவை மறந்துவிடுவார்கள். அம்மா ஆட்சியின் குடிமராமத்து திட்டத்தை நிறுத்தியது ஏன்? தித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக
விஜய்யின் தவெக கட்சிக்குள் செங்கோட்டையன் சென்றது பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாகவா? இதுகுறித்து ரங்கராஜ் பாண்டே சொல்வது என்ன என்று விரிவாக காண்போம்.
மதுரையில் வழிப்பறி செய்தவர் ஜாமினில் வந்ததும் பழிக்கு பழி வாங்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் 9 போட்டியாளரான வி. ஜே. பார்வதிக்கு கம்ருதீன் மீது ஃபீலிங்ஸ் இருக்கிறது என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் பார்வதியும், கம்ருதீனும் ரொமான்ஸ் செய்த வீடியோ வெளியா
உலகில் ஸ்மார்ட் போன்களை குறைவாக பயன்படுத்தும் நாடு எது என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் உள்ள நாடுகளை விரிவாக காண்போம்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணையில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள பதில் மனு பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள விவரங்களை விரிவாக அலசலாம
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒன்றாக இணைத்து வெறும் 4 வங்கிகளை மட்டுமே வைத்திருக்கும் புதிய திட்டத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
தவெக தலைவர் விஜய் ரோடுஷோவுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்து உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தன்னை பற்றி வந்திருக்கும் இருவிதமான காதல் செய்திகளை கேள்விப்பட்ட நடிகை மிருணாள் தாகூர் யாரும் எதிர்பார்க்காத வகையில் விளக்கம் அளித்திருக்கிறார். இது சூப்பரப்பு என்கிறார்கள் ரசிகர்
கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி, இறுதியில் மெகா தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில், தேவ்தத் படிக்கல் அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார
கெட்டிமேளம் சீரியலில் முருகன் காப்பாற்றப்பட்ட விஷயத்தை தெரிந்து ஈஸ்வரமூர்த்தி கடும் கோபம் அடைகிறான். கதிரை அழைத்து கன்னாபின்னாவென்று திட்டுகிறான். இதனையடுத்து முருகனிடம் துளசி வாழ
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், அதன்பிறகு படுமோசமாக சொதப்பி, பெரும் பின்னடைவை சந்தித்தனர். அதுகு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முதல் கட்டமாக கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 8-ம் தேதி முதல் தொடங்கி 18 வரை நடைபெறவுள்ளது.
அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களின் பங்கு ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக் கொண்டே செல்வாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை எப்போது வேண்டுமானாலும் மிக எளிதாக எடுக்கும் வகையில் புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
கள்ள நோட்டுகளின் புழக்கத்தைக் குறைக்க புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி கொண்டுவருகிறது.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீது மக்களுக்கு ஒரு குறை இருக்கிறது. ஆனால் அந்த குறை இந்த சீசனில் மட்டும் அல்லாமல் கடந்த சீசனிலும் இருந்தது என
வழங்கறிஞர்களுக்கு அரசு வேலையை பெற சூப்பர் வாய்ப்பு. குற்ற வழக்கு தொடர்பு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை - II பதவிக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 61 கால
வெளிநாட்டு குடிமக்கள் இந்தியாவில் ஆதார் கார்டு வாங்க முடியுமா?
2026 சட்டமன்றத் தேர்தலில்கொங்கு மண்டலம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இங்கு திமுக, அதிமுக,தவெக ஆகிய அரசியல் கட்சிகள் என்னென்ன வியூகங்களை வகுத்து வருகின்றன என்பது தொடர்பாக
ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 பெரிய வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில், அந்த எந்தெந்த பெரிய வீரர்களை வாங்கும் என்பது குறித்து த
திருச்சியில் நாளை பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்து உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வட தமிழகத்தில் இன்று பிற்பகல் வரை அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8ஆவது ஊதியக் குழு விதிமுறைகளில் சரியான தெளிவு இல்லை என்று அரசு ஊழியர்கள் கூறும் நிலையில், அகவிலைப்படி விஷயத்திலும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில், ஒன்டவுன் இடத்திற்கு புது வீரரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்ஷன் போன்றவர்களுக்கு இனி மூன்றாவது இடத்தில் இடம் கிடைக்காது எனவும் தகவல் வ
ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய சீமான் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிட்வா புயல் வலுகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், சென்னைக்கு தொடர் மழையை வாரி வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ள தகவலை விரிவாக பார்க்
சென்னையில் இடை விடாது மழை பெய்து வருவதால் தொடர்ந்து மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களை இன்று காண முடிந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
சென்னையின் பல பகுதிகளில் அதிகனமழை கொட்டியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தற்காலிக வேலையில் தவித்துக் கொண்டிருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் மோடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை-சென்ட்ரல் உயர்நீதிமன்றம் இடையே மெட்ரோ ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நீங்கள் பயன்படுத்தாத வங்கிக் கணக்கை மூடுவதற்கு முன் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்.. வீண் செலவுகளைத் தவிர்க்க இப்படிச் செய்யலாம்..!
டெஸ்ட் பார்மெட்டில் எப்போது இருந்து விளையாடுவீர்கள் என பிசிசிஐ மீட்டிங்கில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஹர்திக் பாண்டியா உறுதியான பதிலை கொடுத்திருப்பதாகவும் தகவல்
ஐபிஎல் புது விதிமுறை காரணமாக, ஒரு வெளிநாட்டு வீரர் 25 கோடியோ, 30 கோடியோ பெற்றாலும், அவருக்கு 21 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
பண்டிகை கால தள்ளுபடி நிறைவுக்கு வந்த நிலையில் பால் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஆவின் நிறுவனம் நெய் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் பசுமை பூங்கா அமைக்கலாம் என்று தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளன
சென்னை வொண்டர்லா இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது. நேற்று முதல்வர் திறந்து வைத்த நிலையில் இன்று முதல் திறக்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றன
டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அச்சம் அடைந்து உள்ளனர்.
திருவொற்றியூர் தொகுதியில், 2026 தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் போட்டியிடும் என்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது.
கர்நாடக முதல்வர் பதவிக்கான போட்டி கடுமையாகி வரும் நிலையில் சித்தராமையாவை, டிகே சிவக்குமார் காலை உணவு சந்திப்புக்கு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
டிட்வா புயல் மழையால் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கு
தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி மகளிர் உரிமைத்தொகை விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என அமைச்சர் கீதாஜீவன் உறுதி அளித்துள்ளார்.
சென்னை மெட்ரோவில் கடந்த மாதத்தில் மட்டும் 92.86 லட்சம் பேர் பயணித்ததில், மெட்ரோ நிர்வாகம் புதிய சாதனை படைத்து உள்ளது. அதில் அதிகபட்சமாக டிஜிட்டல் சேவையை விரும்பி உள்ளனர்.
எச்1பி விசா குறித்து உலக பணக்காரர் எலான் மஸ்க் வெளியிட்ட கருத்துக்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளன. இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது
டெல்லி மெட்ரோ ரயில் பணியில் புல்பங்காஷ் மற்றும் சர்தார் பஜார் இடையே கீழ்-வரி சுரங்கப்பாதை முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது மேல்-வரி சுரங்கப்பாதை கட்டுமானம் நடந்து வருகிறது.
தன்னை பற்றிய உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதில் அளித்த செங்கோட்டையன், யாரும் சொல்லி தான் தவெகவில் இணையவில்லை என்று கூறினார்.
இந்திய வானிலை ஆய்வு மையங்கள், புவி அறிவியல் துறையின் கீழ் செயல்படும் அமைப்பு ஆகும். டெல்லியை தமைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இந்திய வானிலையை கண்காணிக்கும் முக்கிய பணியை மேற்கொள்கிற
இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல், 355 உயிர்களைப் பறித்து, 366 பேரை காணாமல் போகச் செய்து உள்ளது. கண்டி, படுல்லா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் இன்று தொடங்கி நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
கரூரில் நடந்த துயர சம்பவத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கரூர் வருகிறது.
டிட்வா புயல் வழவிழந்தாலும், 20 செ.மீ. மழை பெய்யும் அபாயம் இருப்பதால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வருகிறது. இது சென்னையை ஒட்டி நிலவி வருவதால் விடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும், சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. மீட்பு படையினர் தயார் நிலையி
தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கைக்காக நடத்தப்படும் JEE, NEET, CUET ஆகிய நுழைவுத் தேர்வுகளை 11-ம் வகுப்பிலேயே நடத்த மத்திய அரசு குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நுழைவுத் தேர்வுகளு
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குடிநீர், க
பிக் பாஸ் வீட்டில் மறுபடியும் முக்கோண காதல் கதை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் வி.ஜே. பார்வதி. இந்நிலையில் பார்வதிக்கு எதிராக அரோராவுடன் சேர்ந்து பயங்கரமாக பிளான் போட்டிருக்கிறார் எஃப்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா மகத்தான உற்சவமாக நடைபெறவிருக்கிறது. 1,060 சிசிடிவி கேமிராக்கள், 24 மணி நேர மருத்துவ முகாம்கள் நகரின் அமைக்கப்பட்டு உள்ளன. அன்னதானத்திற்கும் ஏற்
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் நாளை காலை வரை கிளைமேட் எப்படி இருக்கும் என ஹேமசந்திரன் விளக்கி உள்ளார்.
சமந்தாவுக்கும், ராஜ் நிடிமொருவுக்கும் இன்று காலை திருமணம் நடந்துவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. இந்நிலையில் தன் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா ரூத் பிரபு.
சிவகங்கை அருகே நேருக்கு நேர் மோதி அரசு பேருந்துகள் விபத்துள்ளானது. இந்த சம்பவம் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. இதையொட்டி வருகை புரிந்திருந்த பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை புகழ்ந்து பேசினார். மேலும் இளம் எம்.பிக்களுக்கு ச
இந்திய டெஸ்ட் அணி பேட்டர்களுக்கு, முதல் தர போட்டியில் ஆடிய அனுபவம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால்தான், டெஸ்ட் அணி அடுத்தடுத்து சொதப்ப காரணமாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் டிசைன் டிசைனாக சண்டை நடந்து வரும் வேளையில் ஆண்களையும், பெண்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அதில் விக்கல்ஸ் விக்ரம் தான் ஆக்ரோஷமாக பேசியிருக்கிற
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தற்பொழுது டிட்வா புயல் தாக்கம் எப்படி உள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு, கௌதம் கம்பீரை, விராட் கோலி அசிங்கப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுகுறித்து
அறுவை சிகிச்சை செஞ்ச இடத்துல சிசேரியன் பிளேடு இருந்தா எப்படி இருக்கும்? ஆந்திர மாநிலத்தில் இளைஞனுக்கு ஒருவருக்கு அரங்கேறி உள்ளது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் நடந்த இந்த சம
தலைவர் 173 படத்தில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்த சுந்தர் சி. தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை துவங்க தேதி குறித்துவிட்டாராம். அது குறித்து அறிந்த ரசிகர்களோ, வாழ்த்துக்கள், உங்கள் படம் ந
இந்திய ஒருநாள் அணியில், ரோஹித் சர்மாவுக்கு புது பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கௌதம் கம்பீர்தான், இதனை ரோஹித் சர்மாவுக்கு கொடுத்திருப்பதாகவும், அதற்கான காரணம் குறித்தும் தகவல் வெளியா
நம்முடைய அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை ஒன்றை முன்வ
பிக் பாஸ் வீட்டிற்கு ஆதிரை திரும்பி வந்திருக்கும் நிலையில் தன் நண்பேன்டா துஷாரை திருப்பி அழைத்து வருமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் அரோரா. ஆனால் பார்வையாளர்கள் வேறுவிதமா
இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. டிசம்பர் 19ஆம் தேதி வரை மொத்தம் 15 அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், பல முக்கிய தேசிய
ரேஷன் கார்டில் புதிய மொபைல் நம்பரை அப்டேட் செய்ய இனி எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்.
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிட்வா புயல் காரணமாக நேற்று காலை முதல் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை நீட்டிப்பு
நாட்டின் 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் அளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு ஓரளவு ஆறுதல் அளித்திருப்பதாக தெரிக
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரஸல் அறிவித்துள்ளார். இதனால், வெளிநாட்டு வீரர் 30 கோடிக்கு ஏலம் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஒரு வீரருக்கு கடும் போட்டி இருக்கும் என
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிதாக அரசியல் கட்சி ஒன்று தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்மூலம் முதலமைச்சர் நாற்காலிக்கு குறிவைத்திருப
திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் சாலைகள் விரிவாக்கம், குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம் ஆகிய அடிப்படை வசதிகள் விரைந்து செய்து தரப்பட வேண்டும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்
தமிழ்நாடு தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில் திமுக இதுவரை பிரச்சாரம் செய்யாமல் தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான 4 முக்கிய காரணங்கள் என்னென்ன என்று வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி கடைசிவரை போராடி, த்ரில் வெற்றியைப் பெற்றது. முதல் மூன்று விக்கெட்களை விரைந்து வீழ்த்தியப் பிறகு, தென்னாப்பிரிக்கா க
ஹவாயின் பாபகோலியா பச்சை மணல் கடற்கரை, இயற்கையின் ஆழமான அழகு மற்றும் தனித்துவமான அலங்காரங்களை கொண்டுள்ளது. அங்கு கொண்டுவரும் பச்சை மணல், எரிமலை இயக்கங்களின் சாட்சியாக நிற்கிறது.
தித்வா புயலால் ஏற்பட்ட காற்றழுத்த மாற்றத்தால் தென் தமிழகத்தில் அசாதாரண குளிர் நிலவுகிறது. மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பகல் வெப்பநிலை கு
இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், அடுத்த சில மணி நேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் நிலையில், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட
