தமிழ்நாடு அடுத்த 10 ஆண்டுகளில் தனியார் மற்றும் அரசு இணைந்த முயற்சிகளில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் ஊக்குவி
ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல் என குறிப்பிடுவதற்கான காரணம் என்ன என்று விரிவாக இந்த செய்தியில் காண்போம்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை மற்றும் கோவையில் உள்ள கோயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர், தட்டச்சர்,
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் முட்டி வரும் நிலையில் தற்போது பாமகவின் மாம்பழச் சின்னம் இருவரில் யாருக்கு என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தயாராகி வரும் பெங்களூரு வாசிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மாநகர கமிஷனர் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன தெரியுமா?
2025 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தில் சிகாச்சி தொழிற்சாலை வெடிப்பு, குல்சார் ஹவுஸ் தீ விபத்து, மிர்ஜகுடா சாலை விபத்து என பல கோர சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கோவா அர்போரா நைட் கிளப் தீ விபத்து வழக்கில் லுத்ரா பிரதர்ஸ்க்கு டிசம்பர் 29 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மாபுசா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஊராட்சி முதல் நீதிமன்ற வளாகம் வரை என முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன என்று காண்போம்.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களை திமுக அரசு கைது செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்
ஜனவரி 1ஆம் தேதி முதல் யூபிஐ ஆட்டோ பே வசதியில் பெரிய மாற்றம் வருகிறது. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..!
ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதில் அப்டேட் செய்ய இந்த நான்கு வகையான ஆவணங்களும் அவசியம்.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வெளியில் கூடும் மக்களுக்கு சிரமம் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
உங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் இன்னும் சில நாட்களில் முடிகிறது. உடனே இணைத்தால் நல்லது.
மத்திய அரசின் ஆதார் அட்டை போல் கேரளா அரசு சார்பில் மலையாளிகளுக்கு நேட்டிவிட்டி கார்ட் என்ற திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான யாசிர் அகமது தார், டாக்டர் பிலால் நசீர் மல்லா ஆகியோரின் காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கேரள லாட்டரிகளில் ஒன்றான சுவர்ண கேரளம் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் முதல் பரிசான ரூ.1 கோடியை தட்டி தூக்கிய எண் என்ன என்று விரிவாக காண்போம்.
பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரம் தங்க அனுமதிக்கப்பட்ட பார்வதியின் அம்மா தன் மகளிடம் சொன்ன விஷயத்தை கேட்டவர்கள் வேறு மாதிரி விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் பாரு இல்லாமல் ப்ரொமோ
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு ஏற்கனவே முதலமைச்சருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டதாக அன்புமணி அறிவித்தது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஜி.கே.மணி, தன்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த
மைசூரு அரண்மனை முன்பு பலூனுக்கு காற்று அடைத்து கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனா்.
தர்மபுரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஏ.ரெட்டிஅள்ளி பேருந்து நிலையத்தை விரைவாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதன் பணிகள் எந்த நிலையில
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி ப்ரொபஷனரி அதிகாரி (SBI PO) பதவிக்கு பயிற்சி பெற்ற நெசவா
என்னங்கய்யா இது, வரும் ஆட்கள் எல்லோரும் பார்வதியை விளாசுகிறார்கள். ஒருத்தர் கூட பார்வதியை நம்புனு போட்டியாளர்களிடம் சொல்லவில்லை என பிக் பாஸ் ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
பேங்க் ஆஃப் இந்தியா-வில் (BOI) தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 400 இடங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 10 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள்
கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளேன் என்று கூறுகிறாரே தவிர, மக்கள் நம்பி உள்ளேன் என்று ஸ்டாலின் கூறவில்லை என ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட டெட் தேர்வு (TET 2025) முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. தேர்வர்கள் https://trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளல
வரவிருக்கும் 2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்க
வருமான வரி செலுத்திய பலருக்கு இன்னும் ரீஃபண்ட் பணம் வரவில்லை. அதற்கான காரணம் என்ன தெரியுமா?
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான மேல்முறையீடு விண்ணப்பங்கள் செய்யப்படும் நிலையில் அதனை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தவெக நிர்வாகி அஜிதாவை அழைத்து விஜய் பேசியிருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புத்தாண்டு முதல் தென் மாவட்ட ரயில்களின் நேரம் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது.
மீனாவின் ஒரே மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த அனைவரும் தெறி படத்தில் நடித்த க்யூட் பேபியா இது, என்ன வேகமாக வளர்ந்துவிட்டார். கோலிவுட்டுக்கு ஒரு க்யூட் ஹீரோயின் ரெடி என்
தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவார்களா என்ற கேள்விக்கு அண்ணாமலை விளக்கம் அளித்து உள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி தொடரில், ஒரு வீரர் முச்சதம் அடிப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இவரது அணி இருக்கும் பட்டியலில் டம்மி அணிகள் மட்டுமே இருப்பதால், இவர் நிச்சயம் முச்சதம் அடித்து அசத்
சென்னை குரோம்பேட்டை, தரமணி மேம்பாலங்களில் விரைவில் எஸ்கலேட்டர்கள் ! ₹7.5 கோடியில் புதிய வசதி வர உள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது .
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி பௌலர்கள் அபாரமாக பந்துவீசி வருகிறார்கள். இதனால், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸிலேயே அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த
சென்னையில் முக்கிய ரயில்வே நிலையங்களில் குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள் . இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்து உள்ளனர் .
சென்னையில் மாதவரம், மணலி ஏரிகளில் விரைவில் படகு சவாரி ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்ப
திருச்சி விமான நிலையத்தில் புதிய வசதி...ரன்வேயில் பொருத்தப்பட்ட விளக்குகளால் விமானிகள் விமான நிலையத்தின் ரன்வேக்களை தெளிவாக பார்க்க முடியும்.
இந்தியாவில் பெட்ரோல் பங்க் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. வாகனப் பெருக்கத்தால் கிராமப்புறங்களிலும் பங்க் அதிகரித்துள்ளன. அரசு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தனியா
கொரோனாவால் வாழ்க்கையை இழந்த தொழிலதிபர் ராபிடோ ஓட்டி பிழைக்கும் வேதனை சம்பவம் தொடர்பான எக்ஸ் பதிவு வைரலாக பரவி வருகிறது.
2026 தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க, அமமுகவின் அரசியல் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் விஜய்யின் தவெகவுடன் இணைய விருப்பம் தெரிவிக்க, அமமுகவும் அதே கூட்டணியில் இ
OAG எனும் உலகளாவிய விமான தரவுகள் பகுப்பாய்வு நிறுவனத்தின் கணக்கீடுகளின்படி, 2025 டிசம்பர் மாதத்தில் விமான நிலையங்களின் பரபரப்பை நிர்ணயிக்க, இருக்கைகளின் எண்ணிக்கையை அடிப்படையாக எடுத்து
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் கனவு திட்டமான நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் பணி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதுகுறித்து விரிவாக காண்போம்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.
அடுத்த மாதம் தமிழகத்தின் புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Nadu Rural MBC/DNC Girls Incentive Scheme: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசின் கிராமப்புற எம்பிசி/டிஎன்சி ம
பழைய பென்சன் திட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றுவதாகக் பாட்டாளி மக்கள் கட்சி கூறியுள்ள நிலையில், அடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தெர
தமிழ்நாட்டில் SIR பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு தேர்தலில் தனித்து நின்றால் வீண் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
கருண்யா லாட்டரி முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதில் முதல் பரிசான ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண் என்ன என்று விரிவாக காண்போம்.
தமிழ்நாட்டில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்று இடியாப்பம் விற்பவர்களும் அதற்கான உரிமத்தினை பெற்று இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து உ
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்கிங் வசதி அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதுகுறித்து விரிவாக காண்போம்.
ஏற்காட்டில் பல்வேறு கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும் நிலையில், பெயர் மாற்றம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு எலகங்கா ரயில் நிலையம் சீன மாடலில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கன்னட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளில் 3 புதிய விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் NOC வழங்கி உள்ளது. இதனால் விமானக் கட்டணங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்ப
வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், மலை பிரதேசங்களில் குளிரின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்று தெரிவித்துள்ளார். வரவிருக்கும் நாட்கள
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் வெடித
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் யார் வெற்றி வாகை சூடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு வன்னியர்களின் வாக்குகள் கணிசமாக இருப்பதால் திராவிட
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முயற்சியை வைக்க தவெக இறங்கிஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நல்பாரி மாவட்டத்தில் கடைகளில் இருந்த கிறிஸ்துமஸ் பொருட்களை அடித்து நொறுக்கி, தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றது கவனம் பெற்றிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
செம்மொழி பூங்கா செல்ல இனி கியூவில் நிற்க வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்
சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
சென்னையில் குப்பை தனியார்மயமாக்கும் பணிகள் ரத்து செய்ப்பட்டதால் இந்த இரண்டு மண்டலங்களில் மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விஜய் ஹசாரே டிராபி தொடரில், 413 ரன்களையும் சேஸ் செய்து ஒரு அணி வெற்றியைப் பெற்று, வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த அணி இருக்கும் பார்மை பார்த்தால், கோப்பை இவர்களுக்குதான் என பலரும் கூற
ஊட்டி தலக்குந்தா பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கிருக்கும் உறை பனியை காண படையெடுக்கும் மக்களால் வனத்துறை இந்த முடிவை எடுத்து உள்ளது .
வனத்துறை சார்பில் நாகம் செயலி விரைவில் அறிமுகம்...பாம்புகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பயிற்சிஅளிக்கப்படும் என்றும் தெரிவிக
2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது .
சென்னை மக்களின் தாகம் தீர்க்க ஆறாவது குடிநீர் நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகே விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப
வேளச்சேரியில் மினி பஸ் சேவையை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர் . இது தொடர்பாக பரிசீலனை செய்ய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.
வெறும் 3.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மெகினாக் தீவில் சுமார் 600 பேர் மட்டுமே நிரந்தரமாக வசிக்கின்றனர். ஆனால், மனிதர்களுக்கு இணையாகவே குதிரைகளும் இங்கே முக்கிய இடத்தைப் பிடித்துள்
திட்டக்குடியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து எதிரே வந்த கார்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் கார்களில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஜப்பானில் மெகா சோலார் திட்டத்துக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட இயற்கை பாதுகாப்பும், எரிசக்தி தேவையும் சமநிலையுடன் முன்னேற வேண்டும் என்பதே அந்நாட்டு அரசின் தற்போதைய நோக்கமாக ப
நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆள்மாறாட்டம், பாதுகாப்பு முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது. தேர்வர்கள் அடையாளம் காண ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்ப
முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணியிடங்களில் அமர்த்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட
வாக்குகளின் முக்கியத்துவத்தைப் பற்றி தவெக கழகத் தொண்டர்களுக்கு எடுத்துக் கூறி, ஒவ்வொரு வீட்டிலுள்ள ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமான பொக்கிஷம் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை
மத்திய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம் பல்வேறு பதவிகளில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுபமுள்ள நிபுணர்களுக்கான பிரிவில் 22 காலிப்பணியிடங்களு
தமிழக இளம் வீரர்கள் மற்றும் வீராங்களைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது வீரர்களின் கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில்களையும் தனது அனுபவங்களையும் முதலமைச்ச
8ஆவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் வலுத்துள்ளது.
அமித் பார்கவின் மனைவி ஸ்ரீரஞ்சனி நடந்து கொண்ட விதம் பார்வையாளர்கள் அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதனால் 10வது சீசனில் பிக் பாஸ் வீட்டில் ஸ்ரீரஞ்சனியை பார்க்கணும் பிக் பாஸ் என்று கோரி
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் புதிய அதிவிரைவு ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படும் ரயில் குறித்து வ
கதை சொல்வதற்காக மம்மூட்டியின் வீட்டிற்கு சென்றபோது அங்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் மணிரத்னம். வீடு திரும்பியதும் தான் பார்த்த விஷயத்தை சுஹாசினியிடம் கூறியிருக்
விஜய் ஹசாரே டிராபி தொடரில், பிகார் ணி, 50 ஓவர்களில் 574 ரன்களை குவித்து வரலாற்று சாதனையை படைத்தது. இப்போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஸ்கோர் விபரம் குறித்து பா
தமிழ்நாடு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வழங்கப்படும் ஒரு ஆண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படிப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 20-ம் தேதி வரை வ
எடப்பாடி பழனிசாமியை ஏற்கப்போவதில்லை என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில், அவர் கூட்டணி செல்லவுள்ளது திமுகவுடனா அல்லது தவெகவுடனா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி குறித்து இந்தி பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற ஸ்ருதிகா அர்ஜுன் பேசியது வைரலாகிவிட்டது. நல்லா சொன்னீங்க, எங்க மனசுல இருந்த பாரமே குறைந்துவிட்டது என்கிறார்கள் பார்வையாள
பெட்ரோல் போடுவது, மின்சார வாகன சார்ஜிங் கட்டணம் போன்ற பல விஷயங்களுக்கு ஃபாஸ்டாக்கை பயன்படுத்தும் வசதி அமலுக்கு வருகிறது.
