ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
எடப்பாடி கொடுத்த அல்வாவால்தான் செங்கோட்டையன் பிரிந்து சென்றார் என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் தீபாவளி மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் கிடைத்திருக்கும் என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
சென்னை வளசரவாக்கத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பஞ்சாப் பயணிகள் ரயிலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி செய்யப் போகும் நரி தந்திரம். அணிக்குள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள உள்ளனர். இதனை சரியாக செய்துவிட்டால், இந்திய அணிக்குள் பெரிய குழ
பெங்களூரில் புது கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட ஆரம்பத்தில் ரூ.500 கோடி என இருந்த செலவு, தற்போது ரூ2,350 கோடியாக உயர்ந்துள்ளது. செலவை எப்படி சமாளிப்பது, இதன் மூலம் வருமானத்தை எப்படி அதிகரிப்பது எ
நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து கொண்டே தங்கம் மற்றும் வெள்ளியை ஆர்டர் செய்து வாங்க முடியும். வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யப்படும்.
சென்னையின் முக்கிய ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பண்டிகை கால சிறப்புச் சலுகையை BSNL நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆபத்தான நிலையில் உள்ளதால், அதை இடித்து புதிய கட்டிடம் கட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அண்ணாமலை அது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் படையெடுத்து வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்த வாரம் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழக சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் அரசின் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு. உயர் நீதிமன்ற மதுரை கிளை, கருத்து கேட்பு மற்றும் ஆய்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
Aged Tamil Scholars Scholarship Scheme: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்ப
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த முதல் இலகுரக போர் விமானம் தேஜஸ் எம்கே1ஏ, நாசிக்கில் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
கோவை பாஜக அலுவலகத்தில் ராமசீனிவாசன், எஸ்.ஜி.சூர்யா செய்தியாளர்களை சந்தித்தனர். சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் விழா, வெடிகுண்டு மிரட்டல்கள், NIA சோதனை, தீவிரவாதம், திமுக ஆட்சி, விஜய் க
விவசாயிகளை அச்சுறுத்தி வந்த காட்டு யானை, நான்கு கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத் துறையினர் முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் போரை நீட்டிக்கத் துணிந்திருந்தால், அது முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும் என இந்திய ராணுவ துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் தெரிவித
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த் ராஜினாமாவுக்கு அவசர கூட்டத்தில் ஒப்புதல். அதிமுக அழுத்தம் காரணமாகவே ராஜினாமா என எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா பேட்டி. வெறும் நான்கு நிமி
தமிழக அரசியலில் பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ள தவெகவில் உட்கட்சி பூசல் வெடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான பதிவுகள் பலவற்றை பார்க்க முடிகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் தீபாவளி ஷாப்பிங் செய்ய முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கெட்டிமேளம் நாடகத்தில் அஞ்சலியின் குடும்பத்தினரிடம் வசமாக சிக்குகிறான் மகேஷ். அவனை சுற்றி வளைத்து அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அதோடு மகேஷ் பற்றி கண்டறிந்த உண்மைகளை எல்ல
அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை நம் மாணவர்கள் நிரூபித்துக் காட்டி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து, தமிழ்நாடு அரசின்
மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று வீரர்களை ட்ரேடிங்கில் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ஒரு வீரரை குறைந்த தொகைக்கே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படு
கிட்னி திருட்டு முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப
ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, யார் யாரை தக்கவைக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தோனி நிலைமை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஒன்றாக வளர்ந்தவர்கள் அகன் மற்றும் குறள் அரசி. அதில் ஒருவர் மீது மற்றொருவருக்கு காதல் வரும்போது என்னவாகும்?
தமிழக சட்டமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சாதி ஆணவப் படுகொலைகளை ஏற்க முடியாது என்றும், அவற்றுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெ
Mahila Samridhi Yojana Scheme (MSY): பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்காக ரூ.60 ஆயிரம் வரை நுண் கடன் வழங்கும் இந்திய அரசின் மகிளா சம்ரிதி
கரூர் நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ அதிகாரி பிரவீண்குமார் கரூர் வருகை தந்துள்ளனர்.
வட சென்னை மீனவ சமூகத்தை சேர்ந்த வாசு என்கிற கச்சா எண்ணெய் கடத்தல்காரர் தன் மக்களுக்காக ஊழல் அதிகாரிகள் மற்றும் எதிராளிகளை எதிர்த்து போராடுகிறார்.
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. தேர்வர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்
தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை அருந்திய வட இந்திய மாநில குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண
தமிழக சட்டமன்றத்தில் இன்றைய கூட்டத்தொடரின் போது காவிரி நீர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.எல்.ஏ வேல்முருகன் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆதிரை மற்றும் அரோராவை சிறையில் அடைத்திருக்கிறார்கள். சிறையை அடுத்து அப்படியே வெளியே அனுப்புமாறு கூறுகிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.
ஆசியக் கோப்பையை இந்திய அணியிடம் ஒப்படைக்க மோக்ஷின் நக்வி முடிவு செய்துள்ளார். அதற்கான தேதியும் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு கண்டிஷனுடன் கோப்பையை வாங்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக
த்ருவ் விக்ரம் நம்பிக்கையுடன் நடித்த பைசன் காளமாடன் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. சீயான் மகனின் படத்தை பெரிய திரையில் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் கருத்துகளை பா
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி, பெர்த்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய உத்தேச 11 அணி குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கணித்து கூறியுள்ளார். அதுகுறித்த
பிபிஎல் தொடரில் விளையாடப் போகும் ரவிச்சந்திரன் அஸ்வின், நிச்சயம் இதை செய்வார். பேட்டர்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும் என ரவி சாஸ்திரி பேசியுள்ளார். மேலும், அஸ்வினை சாதாரணமாக எடை போடக்
கோவை மாவட்டத்தில் புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகு பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்த தற்போது புதிய சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பாதியானது திறக்கப்பட்டு உள்ளது . இது தொடர்பாக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .
வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அலுவலகம் செல்வோர் குடைகளை எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகி
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தமிழக அரசு, 2024-25 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை அறிவித்துள்ளது. இதன் மூலம், C மற்றும் D பிரிவு ஊழியர்கள், கடைப்பணியாளர்கள் என 24,816 பேருக்க
உலக அளவில் அதிகம் பேசப்படும் மொழி எது மற்றும் இந்தி எந்த இடத்தில் உள்ளிட்டவை குறித்து விரிவாக காண்போம்.
மலேசியாவில் புதிய வகை கொரோனா வகைப்பாடு பரவ தொடங்கி உள்ளது. 6000 பள்ளி மாணவர்கள் இந்த தொற்றினால் 6000 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பல பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஹர்ஷித் ராணாவுக்கு புரமோஷன் கொடுக்க கம்பீர் திட்டமிட்டுளார். இதனால், இனி அவரை யாரும் விமர்சனம் செய்ய முடியாது என்று கம்பீர் கருதுகிறார்கள். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து இதனை நட
தெருநாய்கள் தொடர்பான தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சிக்கு எப்படி தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில், ஆஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, வரலாறு படைத்தது. மேலும், முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படை
மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பல்வேறு பள்ளிகளில் நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மாற்று இடங்களை ஏற்பாடு செய்ய வலி
அமெரிக்காவின் எச்1பி விசா விவகாரத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கத்தார், புதிதாக கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் இந்தியர்களுக்கு என்ன லாபம் என்று பார்ப்போம்.
சூர்யகுமார் யாதவ் பார்ம் அவுட்டில் இருக்கிறார். அவரது வீக்னஸ் என்ன? அவர் கம்பேக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏபி டிவிலியர்ஸ் பேசியுள்ளார். அதுகுறித்து தற்போது விரிவாக
தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிய நிலையில் நாளை முதல் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கான (27 அக்டோபர்) நெறிமுறைகளை அறிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி திமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் ஆன்லை
ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைத்த விவகாரத்தில் முன்பே டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு இழப்பீடு யார் வழங்குவார்கள் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ள
மத்திய அரசின் மின்சார துறையின் கீழ் செயல்படும் பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் டிரைய்னி அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 20 காலிப்பணியிடங்களுக்கு விண்
அன்புமணி ராமதாஸ், திமுக அரசு கொண்டு வந்துள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்தத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் வரும் அக்டோபர் 18-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அனுபவம் இல்லாதவர்களும் இந்த முகாமில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட
குஜராத் அமைச்சர்கள் 16 பேர் அதிரடியாக ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக காரணம் குறித்து விரிவாக காண்போம்.
எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்த அதிமுக தற்போது 54வது ஆண்டை எட்டியுள்ளது. இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு செய்தவர்களுக்கான பெட்டியில் பயணிகள் ஏறுவது தொடர் கதையாகி வருகிறது. இது குறித்து பயணிகள் வேதனை தெரிவித்த நிலையில், அதனை தடுக்க தெற்கு ரயில்வே நிர்வாகம
சபரிநாதனை பிக் பாஸ் வெளியேற்றதில் தனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்ததாக நண்பேன்டா வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரிடம் தெரிவித்திருக்கிறார் வி.ஜே. பார்வதி. அது மட்டும் அல்ல டாக்சிக் ஆட்களின் பெ
ஈரோட்டில் பெண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் கூட்டநெரிசல் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் தமிழ் அதிகாரி இடம்பெறக் கூடாது என கூறப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரோஹித் சர்மா இந்த வீக்னஸை வெளிப்படுத்தி, அவர் சதமே அடித்தாலும் அடுத்து வாய்ப்பு கொடுக்க முடியாது என பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல் வெளியா
பிஎஃப் பணத்தை உடனே எடுக்கவும், அதிக பணம் கிடைக்கவும், வேலையை விட்டு போன பிறகு பணத்தை கையாளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கெட்டிமேளம் நாடகத்தில் மதி மீது சந்தேகப்படும் மகேஷ், அவளுக்கு தெரியாமல் பிளட் எடுத்து செக்கப் பண்ண அனுப்பி வைக்கிறான். இதனையடுத்து மதி உருவத்தில் இருப்பது அஞ்சலி தான் என்ற உண்மை மகேஷ
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாநில அரசு சற்றுமுன் அரசாணை பிறப்பித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு சற்று முன்பாக இமாசலப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவ
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவை பேரவையில் சுகாதார துறை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட வடிவமானது நிதிச்சட்ட
கிளவுட் சேவை விரிவாக்கத்துக்காக ஐபிஎம் நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்றைய தினம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது நயினார் பற்றி கூறிய வார்த்தை
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் கால் வைத்ததும், ஒரு எக்ஸ் தள பதவியை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
இன்று தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் ப்ரியா
தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. சென்னையில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் செயபடும் ஒங்கிணைந்த சேவை மையங்களில் உள்ள 65 காலிப்பணியிடங்களுக்க
இந்த சீசனில் இதுவரை ரொம்ப பொறுமையாக இருந்த பிக் பாஸ் தற்போது பொங்கி எழுந்து கேப்டன் துஷார் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். அப்படியே அந்த அரோரா மீதும் ஆக்ஷன் எடுங்க பிக் பாஸ் என்கிறா