தெற்கு ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக, பார்சல்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் ரயில் சேவை ஆரம்பமாக உள்ளது. 12 பெட்டிகளுடன், வாரத்துக்கு ஒரு முறை மங்களூரு - சென்னை இடையே இயக்கப்படும்.
சிவில் என்ஜினீயர் டூ மத்திய அமைச்சராகி உள்ள பிரதமர் மோடியின் அனுமன் என்று அழைக்கப்படும் சிராஜ் பாஸ்வான் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடித் தொகுதியான பேராவூரணி, அதன் தனித்துவமான விவசாய மற்றும் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பால், நடைபெற இருக்கும் தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய தொகுதிகளில்
உலக நாடுகளை மிரட்டும் வகையில் உள்ள இந்தியாவின் டாப் 10 மெகா திட்டங்கள் குறித்து விரிவாக காண்போம். இதில் சாகர் மாலா முதல் புல்லட் ரயில் வரை அடங்கும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் சுமார் 85%-க்கும் மேற்பட்ட மக்கள் அசைவ உணவை விரும்பி உண்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. அப்படியிருக்க, எந்த மாநிலத்தில் அதிகமான அசைவ உணவு
ரஷ்யா, SU-57E ஸ்டெல்த் போர் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது. மேலும், SU-75 செக்மேட் விமானத்தையும் தயாரிக்க வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படு
தென்காசியில் இருந்து சென்னைக்கு மதுரை, திருச்சி செல்லாமல் இயக்கப்படும் ரயில் என்ன? மற்றும் அது குறித்த சுவாரசிய தகவல்களை விரிவாக காண்போம்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்கவில்லை, தமிழக அரசுதான் திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை வால்பாறையில் 9ம் வகுப்பு மாணவி சஞ்சனா, ஆசிரியைகளின் மன அழுத்தத்தால் தற்கொலை முயற்சி செய்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியைகள் அவமானப்படுத்தியதாகவும், ம
சென்னையின் நுழைவு வாயில்களில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையம் வேறலெவலில் மாற உள்ளது. ஒரே இடத்தில் இருந்து மெட்ரோ, பேருந்து என போர் இன் ஒன் போக்குவரத்து சேவையை பயன்படுத்த முடியும் என கூறப
மதுரை, கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக கண்டித்து உள்ளார்.
மதுரை விமான நிலையத்தை சிறப்பு ஆசியான் ஒப்பந்தத்தில் சேர்க்க ஒன்றிய அரசு மறுத்ததற்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக 18 விமான
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை மேலும் நான்கு முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் விரிவடைந்துள்ள இந்த
தமிழகத்தில் சாலைகள், தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை கோரி வழக்கு. உயர்நீதிமன்ற மதுரை கிளை, மக்கள் கருத்து கேட்காமல் உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டி, அரசாணைக்க
வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எ
ஐசிசியின் புது தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா, 22 நாட்களிலேயே முதலிடத்தை இழந்துவிட்டார். டேரில் மிட்செல், நியூசிலாந்து அணிக்காக, தரவரிசையில் மெகா சாதனையை படைத்தார். அதுக
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சஞ்சு சாம்சனுக்கு இரண்டு முக்கிய பொறுப்புகளை வழங்க மகேந்திரசிங் தோனி முடிவு செய்துள்ளாராம். மேலும், ருதுராஜ் கெய்க்வாட்டை டம்மியாக்கவும் முடிவு எடுக்க
சபரிமலை அய்யப்பன் கோவில் கூட்டநெரிசல் ஏற்படும் சூழல் உள்ளதால் ஸ்பாட் புக்கிங் மற்றும் தினசரி தரிசன எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
பென்சன் வாங்கும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
டெல்லியில் காற்று மாசு உச்சத்தை தொட்டு, பல பகுதிகளில் அபாயகரமான நிலையை எட்டி உள்ளது. இதனால், பணிகள், வாகனப் பயன்பாடு என பலவற்றிற்கும் தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், அடுத்த ரவீந்திர ஜடேஜாவாக யார் இருப்பார் என்பது குறித்து பார்க்கலாம். ஏலத்தில், அந்த வீரரை 15 கொடுத்தாவது வாங்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது.
புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஆதார் செயலியில் ஆதார் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு நிறைய நன்மைகளும் வசதிகளும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஆர்பிஐ அதிகாரிகள் போல் வந்து ஏடிஎம் எந்திரங்களுக்கு பணம் நிரப்ப சென்ற காரை மறித்து ரூ-7 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள தனலெட்சுமி லாட்டரி குலுக்கலில் ஒரு கோடி ரூபாய் பரிசானது, திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இந்த முதல் பரிசு தமிழருக்கு கிடைத்திருக்குமா என்ற ஆர்வம்
பிக் பாஸ் 9 வீட்டிற்கு புது ஆள் யாராவது வர மாட்டார்களா என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் பழைய ஆளான பூர்ணிமா ரவி வந்திருக்கிறார். அவர் ஆதிரையாக அங்கு வந்திருக்கிறார் என்பது கு
அரியலூரை சேர்ந்த ஜென்சி இளைஞர் தனது கனவு பைக்கான கேடிஎம்மை வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இதற்கு இளைஞரின் தான் ஆவேசமான ரியாக்ட் செய்துள்ளார்.
மத்திய அரசு வாகனங்களுக்கான ஃபிட்னஸ் தொடர்பான பரிசோதனை கட்டணத்தை பெரிய அளவில் மாற்றம் செய்துள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு சுமையாக மாறும் எனக் கூறப்படுகிறது.
கெட்டிமேளம் சீரியலில் தீபா குழந்தை பெற்று கொள்ளக்கூடாது என்பதற்காக சில சதித்திட்டங்களை செய்து இருக்கிறாள் மீனாட்சி. இதுப்பற்றிய உண்மைகள் துளசிக்கு தெரிய வர கடுமையாக அதிர்ச்சி அடைகி
சீருடை அணிய மறுத்த சாண்ட்ராவை பார்த்து விக்கல்ஸ் விக்ரம் கொடுத்த கவுண்ட்டர் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு பிடித்துவிட்டது. சினேக் அக்கா தாக்கப்பட்டார் என்கிறார்கள்.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா அவர்கள் புதிதாக அரசியல் கட்சியை இன்று தொடங்கியுள்ளார். இதற்கு திராவிட வெற்றிக் கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிடும் என்று வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி பேட்டர்கள் தொடர்ச்சியாக சொதப்பியது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இளம் பேட்டர்கள் சொதப்பி வருகிறார்கள
தக்காளி விலை திடீரென்று கிலோவுக்கு 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வுக்கான காரணம் என்ன?
மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் இன்றைய தினம் முக்கியத்துவம
பேடிஎம் செயலியில் பரிவர்த்தனை வரலாறுகளை மறைத்து வைக்கும் புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. வேறு எந்த ஆப்பிலும் வராத இந்த வசதி பேடிஎம் செயலியில் வந்துள்ளது.
நெல் ஈரப்பதம் தளர்வு தொடர்பாக மத்திய பாஜக அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசு நிராகரித்து விட்டத
அடுத்த ஆண்டில் தங்கம் விலை வெகுவாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நகை வாங்குவோர் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதாக மிசோரம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்றொரு அறிவிப்பும் வெளிய
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியே வந்ததில் இருந்து ஜாலியாக இல்லாமல் பயங்கர ஸ்ட்ரெஸ்ஸாக இருப்பதாக தெரிவித்துள்ளார் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். அந்த ஸ்ட்ரெஸ்ஸுக்கான காரணத்தை கேட்டா
வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் ராம்சரண் மனைவி உபாஸனா கோனிடேலாவின் கருமுட்டை உறைவு கருத்து சர்ச்சை விவாதமாக மாறி உள்ள நிலையில் அதற்கு சந்தோஷம் என விமர்சித்து உபாஸனா கருத்து பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாய் கடித்தல் அதிகரித்துள்ளது. 2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 28 ரேபிஸ் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் மனு கொடுத்துள்ளார்.
பாஜக சார்பில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யாராக இருப்பார்கள் என்பது குறித்த உத்தேச பட்டியல் கணிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக காண்போம்.
புதுச்சேரியில் பல்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஒரே கட்டமாக மூன்று முக்கிய தேர்வுகளின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. CGL, CHSL மற்றும் CSL என மூன்று தேர்வுகளுக்கு நவம்பர் 18
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் பெறத்தக்கவைகள் மேலாண்மைத் துறையில் உள்ள 82 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிட்ங்களுக்கு டிகிரியுடன் அனுபவம் உள்ளவர்கள்
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரும் 21ஆம் தேதி பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாபெரும் கண்டன ஆர்
கள்ள நோட்டுகளை அச்சிட்டாலோ, அதை மாற்றினாலோ அல்லது புழங்கினாலோ கடுமையான தண்டனை கிடைக்கும். முழு விவரம் இதோ..!
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட
நீங்கள் வங்கிகளில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது அது ஏன் நிராகரிப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? காரணம் இதுதான்.
திருச்சியில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயற்குழு கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என காதர் மொய்தீன் நம்பிக்கை தெரிவித்த
திருச்சி ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.
கோவை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி விவசாயிகளை புகழ்ந்து பேசினார். மேலும் விவசாயிகளுக்கான பல அறிவிப்புகளை எடுத்துரைத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த 2 வீரர்களை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் கடும் போட்டி போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு வீரருக்கு 38 வயது என்பது குறிப்பிடத்தக்கத
சாப்பாட்டு விஷயத்தில் கடுப்பாகி கத்தியதோடு தனியாக சென்று கண்ணீர் விட்ட கெமியை பார்த்த பிக் பாஸ் பார்வையார்கள் பாவப்படாமல் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஏன் என்று தெரிந்து
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 1968 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என ஆர்
உங்களுடைய பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து வரி இல்லாமல் எடுக்கலாம். அது பற்றிய முழு விவரம் இதோ..!
கவுண்டமணி பட வீடியோ மற்றும் புகைப்படம் இல்லாமல் சர்வதேச ஆண்கள் தின கொண்டாட்டம் இல்லை என்கிற அளவுக்கு ஆகிவிட்டது. இந்நிலையில் தான் இன்றும் அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள
வங்கக்கடலில் புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறுமா என்ற கே
அண்ணா சீரியலில் பாண்டியம்மா பற்றி அறிந்து அவளை பிடிப்பதற்காக சண்முகம் கிளம்பி வருகிறான். அதற்குள் அவளை சௌந்திரபாண்டி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து செல்கிறான். இதனையடுத்து அங்கு வைத
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் நவம்பர் 20 முதல் தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது.
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய முயற்சியாக பிங்க் பேட்ரோல் வாகனங்களை பல்வேறு பகுதிகளில் இயக்க திட்டமிடப்பட
ராமேஸ்வரம் அருகே காதலிக்க மறுத்த மாணவி கொலை செய்த சம்பவம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர் .
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக் கேப்டன் ஷாய் ஹோப் அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசி நேரத்தில் கம
தமிழகத்தை உலுக்கியுள்ள ராமேஸ்வரம் மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக ஆளும் திமுக அரசு மீது கட
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்க்கொண்டு வரும் நிலையில், தற்பொழுது புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஆண்ட்ரே ரஸலை வாங்குவதற்கு பதிலாக, இந்த வீரரை 15 கோடி கொடுத்தாவது வாங்க வேண்டும் என மகேந்திரசிங் தோனி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த நடிகை துளசி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்ததால் இப்படியொரு
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்விற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக தேர்வு முடிவுகளை அறிந்துக
சென்னை மாநகராட்சியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதற்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .
