கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
எம்ஆர்டிஎஸ் -சிஎம்ஆர்எல் புரிந்துணர்வு ஒப்ப்ந்தம் எப்போது கையெழுத்தாகும்? என்று அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தவெக தொண்டர்கள் யாரும் விருப்பமனு பெற கட்சித் தலைமை அலுவலகத்துக்கு யாரும் வர வேண்டாம் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்த
பஞ்சப்பூர் காய்கறி சந்தை வளாகம் அமைக்க ஏலத்தின் மூலம் 100 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
நாகப்பட்டினத்தில் இருந்து கூடலூர் வரை செல்லும் சாலை விரிவாக்கப்பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.
தில்லைநகரில் வரப்போகும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக திருச்சி மாநகர மேயர் சொன்ன தகவலால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்திய யு19 அணி அபாரமாக செயல்பட்டு கோப்பை வென்று அசத்தியது. இப்போட்டியில், இந்திய யு19 அணி 411 ரன்களை குவித்து, முதல் இன்னிங்ஸிலேயே கிட்டத
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக வட மாநிலங்களை குறிவைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் 2 இரட்டை இலக்க தொகுதிகளை கேட்க இருப்பதாக கூறப்படுக
குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது உறுதியான நிலையில், எச்சரிக்கை வாசகங்களை கட்டாயமாக இட உற்பத்தி நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே இருந்த அணு ஆயுத ஒப்பந்தம் நேற்றோடு முடிவுக்கு வந்துள்ளது. நியூ ஸ்டார்ட் அணுசக்தி ஒப்பந்தம் என அழைக்கப்பட்ட இந்த ஆயுத குறைப்பு ஒப்பந்தம் பிப்ரவ
மதுரை மாவட்டத்தை பிரம்மாண்டமான ராட்சத பலூன்களில் சுற்றி பார்க்கும் சோதனை ஓட்டமானது தொடங்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் விரைவில் நான்கு வழி பறக்கும் பாலம் அமைக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தெரிவித்திருப்பதால் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வாக அமையும் என்று மக்கள் நம்புகின்
இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான போட்டியில், இந்திய யு19 அணி, 50 ஓவர்களில் 411/9 ரன்களை குவித்தது. இப்போட்டியில், இந்திய யு19 அணி பெரிய ஸ்கோரை அடிக்க வைபவ் சூர்யவன்ஷிதான் முக்கிய காரணம்.
பாமக நிறுவனம் மருத்துவர் ராமதாஸ் மாம்பழம் சின்னம் தனக்கே சொந்தம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதில் என்ன தீர்ப்பு வரப்போகிறது என்பதை அறிய அரசியல் வட்டார
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கட்சி தலைமை மீதும் இறந்த தலைவர்கள் மரணம் குறித்தும் அவதூறு பரப்பியதாகக் கூறி டிஜிபி அலுவலகத்தில் தேமுதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினமாவை காப்பாற்றப் போவதாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தெரிவித்தது குறித்து சினிமா ரசிகர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாமா?. மேலும் லோகேஷ் கனகராஜ் பற்றியு
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2026 தேர்விற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்பட்டு வருகிறது. இந்த பதவில் இத்தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி படிப்படியாக பார்க்கலாம்.
தமிழகத்தில் இன்று முதல் 10-ந் தேதி வரை வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் தலைநகரில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 80 பேர் காயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய கட்சியா? அல்லது தவெகவில் இணைகிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு எதிராக வருமான வரித்துறை விதித்த அபராதம் சரிதான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீர்ப்பு சம்பந்தமாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந
தமிழகத்தின் இந்தியா கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்பதை போல புதுச்சேரியிலும் திமுகதான் தலைமை ஏற்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரை அதிருப்திக்கு உள்ளாகிய
பெரிய அரசியல் கட்சிகளுடன் அரசியல் கூட்டணியை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி, அடுத்தகட்ட நகர்வாக சிறிய கட்சிகள், அமைப்புகள் மற்றும் சாதி குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளை ஒன்று சேர்க்கும் ம
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வங்கி பணியில் இருந்து ஓய்வுப் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 257 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தெரிவுச் செய்யப்படவுள்ளனர். இப
சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தேமுதிக தொடங்கி உள்ளது.
விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கம் ஸ்கைவாக் ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். இது குறித்து மக்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றன
தான் நடிக்கும் ஊருக்கு ரெண்டு ஊதாரி பட பூஜையின்போது பிரஜின் பேசியது ரொம்ப சரி என்று சிலரும், ரொம்ப ரொம்ப ஓவர் என்று சிலரும் தெரிவித்துள்ளனர். பிரஜின் அப்படி என்ன பேசினார் என தெரிந்து க
மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து துவங்கும் ராஜீவ் காந்தி சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள “L” வடிவ இருவழித்தட சாலை மேம்பாலம் வருகிற 16 -ஆம் தேதி திறக்கப்பட உள்ளத
சென்னையில் பறவை காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் துவங்கியபோது, அவருக்கு ஏகோபித்த ரசிகர் ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்க்குத்தான் அந்த மாஸ் இருப்
விஜய்க்கு ரூ. 1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும்; இடங்களைவிட நாட்டின், தமிழ்நாட்டின் நலன் முக்கியம் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.3
விருதுநகரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி பேசிய அவர், அதிமுகவின் அறிவிப்புகள் க
துப்புரவு தொழிலாளர் பத்மாவை கவுரவித்த ரஜினிகாந்த் மற்றும் பார்த்திபனை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் இருவரும் அதை வேண்டுமென்றே செய்யவில்லை என்று பத்மாவின் கண
கடந்த மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறவுள்ளது. வரும் 28 ஆம் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு
ரெப்போ வட்டியில் எந் ]த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறித்துள்ளது. இதனால் வட்டிக் குறைப்பை எதிர்பார்த்த மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொகுதி மாற இருப்பதாக தகவல்கள் வெளியானது. வரும் தேர்தலில் அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டி போட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இதனை மறுத்துள்ள ஜெ
டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறும் சமயத்தில், முத்தரப்பு தொடரை நடத்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, பரிசு தொகை குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய் சேலம் மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை காவல்துறையினர் நிராகரித்தது குறித்து காரணம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வருகிறார்.
இந்திய டி20 அணியில் துருப்பு சீட்டாக ஷிவம் துபே மாறியுள்ளார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மேம்பட்டு தற்போது, பலமிக்க வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக வளர்ந்துவிட்டார். டி20 உலகக் கோப
தமிழ்நாடு அரசில் உள்ள 999 நர்சிங் அசிஸ்டண்ட் காலிப்பணியிடங்களுக்கு https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 8-ம் தேதியே கடைசி நாள்
2026 குளிர்காலம் அதன் இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் தீபகற்ப இந்தியா மெதுவாக கோடை காலத்தை நோக்கி நகரப் போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் காண உள்ள தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளை முடுக்கி உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து இன்று முதல் விருப்பமனுக்களை தவெக பெறத் தொடங்
மாசுபாடு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலின் ஒவ்வொரு மதிப்பீடும் 0 முதல் 100 வரை மதிப்பாக மாற்றப்படுகிறது. கருத்துகளின் அடிப்படையில் உருவானாலும், இது மக்கள் வாழும் உண்மையான அனுபவங்களுடன் ப
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிராக ஆர்சிபி மகளிர் அணி 204 ரன்களை சேஸ் செய்து கோப்பை வென்று வரலாறு படைத்துள்ளது. கேப்டன் மந்தனா சாதனை
கோவையில் மூங்கில் பூங்கா எப்போது திறக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
திருச்சிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 3.1 கோடியாக அதிகரித்து உள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் வருகையில் 35 சதவீத வளர்ச்சியாகும்.
மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் யந்திரா இந்தியா (Yantra India) நிறுவனத்தில் 3,979 இடங்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களி தொழிற்பயிற்சிக்க
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு புதிய விமான சேவைகள் இயக்கப்பட இருக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியை கேட்கிறதா டார்ச் லைட் சின்னம் கொண்ட கட்சி. இது தொடர்பாக மநீம கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை, அதிமுகவை சார்ந்தவர்கள் தொடர்ச்சியான விமர்சனங்களால் அட்டாக் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை. பாவர் அவர் என பொள்ளா
சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சாமானியர்களும் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் காசாகிராண்ட் பவுண்டேஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. இது பெசன்ட் நகரில் திறந்து வைக்கப்ப
டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை II என்ற பதவிக்கான முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், நேபாள் அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. காரணம், அந்த அணி இடம்பெற்ற குழுதான். குரூப் சி பிரிவில் பெரிய அணியாக இங்கிலாந்து அணி மட்டுமே இருக்கிறது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை வழங்காத நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் அவரை தாக்குவதற்கு திட்டமிட்டு இருந்ததாக ச
நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? பிரதமரை தாக்க சதியா என்பது தொடர்பாக காங்கிரஸ் எம்பி சுதா விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமருக்கு பாதுகாப்பில்லை என்று கூறுவது இதுவே முதல்முறை என்று தராசு ஷயாம் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டு இருப்பதாக சபா நாயகர் ஓம் பிர்லா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2026-ம் தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி 4 வெளியாகி, விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணியில் இருப்பவர்கள் மீண்டும்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு காட்சிகளும் மாறி மாறி விமர்சனகளை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் தவெக விஜய
யோகிடா படத்தை விளம்பரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் தன்னிடம் கேட்கப்படும் குறிப்பிட்ட கேள்வி குறித்து பேசியிருக்கிறார் சாய் தன்ஷிகா. ரசிகர்களும் அதே கேள்வியை தான் கேட்டு வருகி
சென்னையில் உள்ள வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை தொடர் கதையாகி வருகிறது. இந்த விஷயத்தில் என்ன தான் தீர்வு என பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜீயோ டாமின் பதிலளித்துள
ராமேஸ்வரத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்குவது குறித்து தெற்கு ரயில்வே தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்து உள்ளார்.
சென்னை மதுரவாயல் பகுதியில், கணவன் ஒருவர் பிரிந்து வாழ்ந்து வரும் மனைவியின் வீட்டின் மீது நாட்டு குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களுக்கான கலந்தாய்வு பி
பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ள குலுக்கலில் பங்கேற்க மெரினா கடற்கரை கடைகள் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க முயன்ற போது, அதிருப்தியில் அதனை வாங்க மறுத்து உள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததால் எதிர்க்கட்சிகள் அமளி. பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலம் முடிவடைய உள்ளது. இதனை ஒட்டி தமிழ்நாட்டின் 2026 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில்தான் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி
எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக கூறப்படும் ஜனநாயகனுக்கு இன்னமும் சென்சார் கிடைக்கவில்லை. இந்தப்படம் தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், படம்
இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணி செய்ய செயல்திறன் ஆய்வாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. மொத்தம் 48 காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 10 முதல் ஆன்லைன் விண்ணப்பம்
தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அதிமுகவை விமர்சித்த தவெக தலைவர் விஜய்க்கு, எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அஜித்குமார் லாக்அப் டெத் வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். முழு விவரங்களை காணலாம்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரை வெல்ல பார்ம் மட்டும் போதாது. இந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மிகமிக முக்கியம் என இந்திய அணி முன்னாள் கேப்டன் சௌரப் கங்குலி தெரிவித்துள்ளார். அதுகுறித்த
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்துவிட்ட நிலையில் சாண்ட்ராவுக்கு நடந்த விஷயம் பலரையும் வியக்க வைத்துவிட்டது. முதலில் வேறு யாரோ என்று நினைத்தவர்கள் பின்னர் அது பிரஜின் மனைவி என்று தெரிந்தத
புற்றுநோய் சம்பந்தமான அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இ
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா, தேர்தல் பணிகளை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருப்பமனுக்களை பெறுவதற்கான அறிவிப்பை அக்கட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
வரும் நாட்களில் பிராங்க்பர்ட் வழியாக பயணம் செய்ய உள்ளவர்கள் வானிலை முன்னறிவிப்புகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்றும், விமான நிறுவனங்களின் அறிவிப்புகளை தொடர்ந்து பார்க்க வேண்டும் என
HAL நிறுவனம் எல்சிஏ மார்க் 2, CATS Warrior போன்ற புதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு ஹெலிகாப்டர் உற்பத்தித் திட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் தன்னிறைவ
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் தேர்தல் குறித்த விவாதங்களும், இடைநிலை நிதிநிலை அறிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிக
தமிழக சட்டமன்றத் தேர்தல் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், புதிய கட்சியாக உருவெடுத்து உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முக்கிய நிர்வாகி விலக உள்ளதாக தகவல் வெளியாகி
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 8 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த தொகுதியில் போட்டியிடுவ
