22 வயதில் ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிய யூடியூபர் இஷார் சர்மா வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திமுகவுடன் எத்தனை தொகுதிகள் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கூட்டணி வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்த
செங்கோட்டையன் பதவி விலகியதன் பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் பகுதியில் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.
உலகளவில் அதிவேக மொபைல் இணையத்தில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தின் அதிரடி வளர்ச்சியால், வளைகுடா நாடுகள் பலவும் முன்னிலை வகிக்கின்றன.
மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பிரதமர் சந்திக்க தயார் என கூறும் ஸ்டாலின், பிரதமர் கோவை வந்தபோது ஏன் சென்று சந்திக்கவில்லை லண்டன் சென்று விட்டார? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார
2026 தமிழ்நாடு தேர்தலில் தளபதி விஜய் ஆட்சி தான் அமையும் என்று தவெக ஆதரவாளர் கந்தசாமி அதிரடியாக கூறி உள்ளார்.
இந்தியாவில் நவம்பர் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய தொழிலாளர் சட்டங்கள், சம்பளம், வேலைவாய்ப்பு, சலுகைகள் என பலவற்றில் 12 முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
தேர்தல் ஆணையத்தின் SIR சீர்திருத்தம் அல்ல, மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறை என்றும், வாக்குத் திருட்டைத் தடுக்காமல், மக்களைச் சோர்வடையச் செய்யும் சதி என்று ராகுல் காந்தி கூறியுள்ளா
தமிழ்நாட்டில் கனமழை கொட்டி வரும் நிலையில் நவம்பர் 24ந் தேதி நாளை சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் இன்று நடத்திய மக்கள் சந்திப்பின்போது பேசிய பேச்சு குறித்து தராசு ஷ்யாம் கொடுத்த விளக்கத்தை விரிவாக காண்போம்.
பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டறியப்பட்டதாக வெளியான ஆய்வு முடிவுகள் கவலைக்குரியவை அல்ல என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் டாக்டர் தினேஷ் கே. அஸ்வால் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு விஜய்யின் தாமதமே காரணம் என திமுக மூத்த தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக மீது மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளை விஜய் முன்வைத்து உள்ளார்.
அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி மீது அக்கட்சியின் மூத்த தலைவர் தனபால் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்று விரிவாக காண்போம்.
பிக் பாஸ் 9 வீட்டில் இருக்கும் சாண்ட்ராவை கதற விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். சாண்ட்ரா அழுததை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களே அவார்டா கொடுக்கிறாங்க, இப்படி நடிக்கிறீங்க என கே
அடுத்த 30 மணி நேரத்திற்கு தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என டெல்டாவெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்தெந்த மாவட்டங்கள் என்று விரிவாக காண்போம்.
தமிழ்நாட்டில் இன்று தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ள
தன்மாத்ரா படத்தில் வந்த ஆடையில்லா காட்சியில் நடித்த மோகன்லால் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக நடிகை மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார். மோகன்லால் ஏன் மன்னிப்பு கேட்டார் என தெரிந்து கொள்ளு
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இடங்களை நிரப்ப 4 சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 48 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப அனுமதி கோரப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் வந்தாலே போட்டியாளர்களை விட்டுவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பார்வையாளர்கள்.
திமுகவின் அறிவுத் திருவிழாவில் அக்கட்சி எம்.எல்.ஏ எழிலன் பேசியது தொடர்பாக தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தவெகவிற்கு ஆதரவாக பேசியதால் திமுக தலைமையே குழம்பி போயிருப்ப
தன் முகத்தை பற்றி க்ரிட்டி சனோன், ஆனந்த் எல். ராய் சொன்ன விஷயத்தை தேரே இஷ்க் மெய்ன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து, என் முகம் என்ன அப்படியா இருக்கிறது என்று கண்ணாடியை பார்த்ததாக
தனது கொள்கைகளை அடகு வைத்தது தான் திமுக.விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி தவெக தலைவர் விஜய் தெரிவிமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சி தலைவர் விஜய் 2026 தேர்தல் வாக்குறுதிகளாக சிலவற்றை முன்வைத்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் மக்களின் நிலை குறித்த
நிரந்தர ஊழியர்களுக்கு கிராஜுட்டி பணம் கிடைப்பதைப் போல இனி தற்காலிக ஊழியர்களுக்கும் கிராஜுட்டி பணம் வழங்கப்படும்.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் கெமியை வெளியேற்றியுள்ளனர். மேலும் திவ்யாவை விளாசும்போது விஜய் சேதுபதி பயன்படுத்திய வார்த்தை சரியில்லை என்று புகார் எழுந்திருக்கிறது.
காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்திக்க உள்ளார். இதனால் பாதுக்காப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கரூர் நிகழ்விற்கு பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் தவெக தலைவர் விஜய் வருகை புரிந்து மக்கள
கோவை செம்மொழி பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எப்போது திறக்கப்படும்? என்பது தொடர்பாக அமைச்சர் கே என் நேரு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இருக்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், குட்டி கோலியை சேர்க
கோவை மாவட்டம் வடவள்ளி - மருதமலை வரை அமைக்கப்படும் சாலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாகூர் தர்கா கந்தூரி விழா நடைபெற்று வருவதை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க நாகை எம்பி தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் 14. 03 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
சென்னை மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ முடிவு செய்து உள்ளது. இதற்கான டெண்டரை சிஎம் ஆர் எல் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டு உ
சென்னையில் முக்கிய போக்குவரத்து வழித்தடமான பிராட்வே முதல் பூந்தமல்லி வரை விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் பிஆர்டிஎஸ் அமைப்பானது செயல்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும்
எதிர்வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு திருமாவளவனின் விசிக கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து முக்கிய தகவலை விரிவாக காண்போம்.
திருத்தணி தொகுதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆந்திரா என பல எல்லைப் பகுதிகளை உள்ளடக்கி, பல தரப்பட்ட மக்களைக் கொண்டுள்ளது. கோடைக்கால குடிநீர் பஞ்சம், உப்பு நீர் பிரச்சனை என சவால்களும் இரு
சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சில நாட்கள் சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக தெர
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் மூன்று தலங்களை சேர்த்தே பயணத்தை திட்டமிடுவது வழக்கமாக உள்ளது. காரணம், ஒவ்வொரு கோயிலும் ஐயப்பனின் ஒரு தனித்துவமான வடிவத்தையும் தத்துவத்தை
ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்து உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே நள்ளிரவில் கூச்சலிட்டி உதவிக் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஹோட்டல் மற்றும் உணவகங்களில் வேலை செய்பவர்களுக்கு குடல் காய்ச்சல் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என
திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை ரயில் பாதையை மின் மயமாக்கும் திட்டம் எப்போது நிறைவடையும் என்று பொதுமக்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளத
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு 24ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் எச்சரித்துள்ள
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய சுங்கச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்படுமா? என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைதுறையிடம
சேலம் ஈரோடு இடையே புதிய மெமு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .
சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், கேரள அணியை வழிநடத்த உள்ளார். இத்தொடரில், கேரள அணி எந்த குரூப்பில் இடம்பெற்றுள்ளது? போட்டி எப்போது இருந்து? வ
தெலுங்கானாவில் தங்கம், ரூ.2,500 திட்டம் குறித்து அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் விளக்கம் அளித்துள்ளார். முந்தைய அரசின் கடன் சுமையால் திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், பிளேயிங் 11-ல் 2 இடங்கள் காலியாக இருக்கிறது. அந்த இடங்களுக்கு யார் யாரை வாங்க வேண்டும் என்பது குறித்து, சிஎஸ்கே முடிவு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2.5 ஆண்டுகள் ஆகிய நிலையில் அந்த அரசு செய்த 4 முக்கிய ஸ்கேம் மற்றும் முறைகேடுகள் குறித்து பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள சென்யார் புயல் தமிழகத்தை நிச்சயம் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, அதன்பிறகு அதிரடி கம்பேக்கை கொடுத்து, பேஸ் பால் ஆடி அபார வெற்றியைப் பெற்று, இங்கிலாந்தை படுதோ
இந்திய ரயில்வே, புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ரயிலில் ஏசி 3 டயர், 2 டயர் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் பெட்டிகள் உள்ளன.
தூத்துக்குடி தவெக நிர்வாகிகளால் தான் விஜய் கடுப்பாகி, சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விரிவாக காண்போம்.
மும்பை தாராவியில் மஹிம் ரயில் நிலையம் அருகே இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ரயில் பாதைகளுக்கு அருகில் தீ பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அமேசான் நிறுவனத்தில் பணி நீக்கங்கள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது 1,800 பொறியாளர்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர்.
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பகுதி நேர ஆசிரியர்களை எப்பாடு பட்டாவது பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் GRAP திட்டத்தின் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பெரும்பான்மையுடன் ஆபீஸில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வீட்டில் வேலை செய்யப்
சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் இதுவரை மட்டும் 5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், பூந்தமல்லி - போரூர் வழித்தடம் பாதுகாப்பு சான்றிதழ் தாமதத்தால் தடைபட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத ரயில்களுக்கான சோதனை ஓட்டங்கள் முடிந்தும், RDSO
பெங்களூரு லால்பாக் பூங்காவில் பார்வையிட செல்லும் மக்கள் இந்த 33 விஷயங்களை செய்தால் உடனடியாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Free Napkin Scheme: தமிழகத்தில் வளர் இளம் பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய இலவச சானிட்டரி நாப்கின் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் க
விஜய் நாளை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஜேபிஆர் கல்லூரிக்கு வருகிறார். கரூர் சம்பவத்தை போல் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க, கல்லூரி வளாகத்தை சுற்றி இரும்பு சீட் அடிக்கும் பணி தீவிரமாக
வீட்டுக்கு சொந்தமாக ஒரு கார் வாங்க நினைப்பவர்கள் இந்த 15 கார்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.
பயிர் காப்பீடு விஷயத்தில் மேலும் இரண்டு விஷயங்களை மத்திய அரசு சேர்த்துள்ளது. இனி இந்த பாதிப்புகளுக்கும் விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவிகளில் உள்ள 33 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப
சேலம் மாவட்ட திமுக நிர்வாக ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் புது விதிமுறை காரணமாக இங்கிலாந்தை சேர்ந்த 3 நட்சத்திர வீரர்கள், ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, சிஎஸ்கே உட்பட சில அணிகளுக்கு பெரிய பின்னைடைவாக அமைய
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் சூடுபிடித்துள்ளன! அமைச்சர் நேரு ஆய்வு செய்து, முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 25ஆம் தேதி திறந்து வைக்கிறார் என அறிவித்துள்ளார். 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக உரு
சிறகடிக்க ஆசை நாடகத்தில் வீட்டிலே இருந்தால் ஏதேனும் ஒருக்கட்டத்தில் முத்துவிடம் உண்மையை சொல்லி விடுவோம் என்று பயப்படுகிறாள் மீனா. இதனையடுத்து கொஞ்ச நாளைக்கு அம்மா வீட்டுக்கு போய் இ
அதிமுக, பாஜக களத்தில் இல்லை என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தகுதியால் துணை முதலமைச்சர் ஆனார், தமிழிசை போல தந்தையார் மூலம் அல்ல என பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் மூலம், மிட்செல் ஸ்டார்க் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸ், இரண்டாவது இன்னிங்ஸ் என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டு, விக்கெட் மழை பொழிந்து வர
பென்சன் வாங்குவோருக்கு தபால் நிலையம் மூலமாக வீடு தேடி வரும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவை. நவம்பர் 30ஆம் தேதிக்குள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கரூர் வெண்ணைமலை கோவில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில், ஆக்கிரமிப்பாளர்களைத் தவிர வேறு யார் போராடினார்கள், அவர்கள் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து கரூர் மாவட்ட எ
நெல்லை பனங்குடியில் நாம் தமிழர் கட்சியின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் சீமான் எதிர்ப்பை மீறி போராட்டத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
