தமிழக சுற்றுலாத்துறை சார்பில் திருமூர்த்தி அணையில் படகு சவாரி மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில், ருதுராஜ் கெய்க்வாட் மெகா வரலாற்று சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் புறக்கணிக்கப்பட்டப் பிறகு அவர் இப்படி அபாரமான சாதனையை செய்
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞணர்ஸ் பெங்களூர் அணி மகளிர் அணி கடைசிவரை போராடி வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், எம்ஐ செய்த மூன்று தவறுகள் குறித்து பார்
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் சாலையை மீண்டும் திறக்க கோரிக்கை எழுந்து உள்ளது . இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர் .
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும், இல்லாவிட்டால் இது குறித்து என்னுடன் நேருக்கு நேர விவாதிக்கவாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வே
சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு அமர்வு தற்காலிகமாக தடை
ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடர்பாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அந்தப் படத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக மறுத்தார்.
நிலக்கரி ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பிரதிக் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச
2024 நவம்பர் மாதத்தில் உக்ரைனில் உள்ள ஒரு ராணுவ தொழிற்சாலையை குறிவைத்து ஒரேஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டபோது, அதில் உண்மையான வெடிகுண்டுகள் இல்லாமல் போலி குண்டுகள் மட்டுமே இருந்ததாக உ
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் எது தெரியுமா ?தற்பொழுது நடத்தப்பட்ட ஆய்வில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தவில்லை என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி
ஐபிஎல் 2026 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பெங்களூர் மைதானத்தில் விளையாடாது எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தங்களது சொந்த மைதானத்தை விட்டு வெளியேற
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியீடு தொடர்பான மேல்முறையீடு வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் வ
கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விஜய் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஐபிஎலில் மீண்டும் முஷ்தபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை 2026 தொ
தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதை பாஜக தேசியக்குழு உறுப்பின
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலியாக உள்ள டெபியூட்டி மேனேஜர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெற்று வருகிறது. சிவில் பொறியியல் படித்தவர்களுக்கு சூப்
சென்னை மாவட்டத்தில் நாளை (ஜனவரி 10 ஆம் தேதி) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணையில் 2000 ரூபாய் உங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா? சரிபார்ப்பது எப்படி? ஈசி வழி இதோ..!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தனிப்பட்ட உதவியாளர், சீனியர்
ஆட்சியில் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு சென்சார் சான்று கிடைத்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆக, இந்த பொங்கல் பராசக்தி பொங்கல் என்கிறார்கள் ரசிகர்கள்.
கடந்த 2021 தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி உள்ளதாக திருவள்ளூர் பாடியநல்லூரில் முதல்வர் பேச்சு.
கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்ப அரோரா தான் காரணம் என்று அவரை சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். தேவையில்லாமல் அரோராவை திட்ட வேண்டாம் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) 2026-ம் ஆண்டுக்கான திட்ட அட்டவணை வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதிக எதிர்பார்க்கும் CGL, CHSL, MTS, JE தேர்வுகள் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளன. எந்தெந்த தேதிகள் அறிவிப
செங்கோட்டையனுக்கு வாழ்த்து சொல்வதன் மூலம் டிடிவி தினகரன் வருகிற தேர்தலில் அதிமுகவை விடுத்து தவெக உடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதன்மூலம் அரசியல
ஆதார் கார்டு சேவைகளை மக்களிடம் எளிதாக கொண்டு செல்லும் வகையில் புதிய சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே டிராபி தொடரில், ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்து, கௌதம் கம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், சதம் அடித்ததன் மூலம், விஜய் ஹசாரே டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் மெகா
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைப்பது சிக்கலான நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலை
கேரளாவில் புதிய ரேஷன் கார்டு வாங்க ஜனவரி 15 முதல் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு மு.க. ஸ்டாலின் அரசு கொடுத்த ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை வைத்து ஜனநாயகன் படத்திற்கு இன்ஸ்டாகிராமில் டிக்கெட் வாங்கிய நபரின் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
சென்னையில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்திய நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதன்பிறகு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் குறித்து விரிவாக பா
தேமுதிக உரிமை மீட்பு மாநாடு கடலூரி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற உள்ளது.
பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் ஆவார் என்று நினைக்கப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இது அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
விஜய் ஹசாரே டிராபி தொடரில், மும்பை அணி 212/6 என இருந்தபோது, 156 பந்துகளில் 5 ரன்கள்தான் தேவைப்பட்டது. இறுதியில், பஞ்சாப் அணி அபார கம்பேக்கை கொடுத்து, இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வ
தலைநகர் சென்னையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் டபுள்டெக்கர் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது இலங்கையை இன்று கடக்கும் எனக் கூறப்பட்டுள
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் பிரச்சினை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று விரிவாக அ
தமிழகத்தில் வாசிப்பை ஊக்குவிக்க நூலகங்கள், அறிவுலகங்கள், புத்தகக் கண்காட்சிகள் போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், சென்ட்ரல் மெட்ரோ நிலையம் உள்ளிட்ட இடங்களில் நூலக வசதிகள்
இளநிலை நீட் 2026 தேர்விற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்விற்கான புதுப்பிக்க பாடத்திட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கட்டுப்படுத்தப்பட்ட கட்டுமானம், மலைப்பகுதி பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கும் லவாசா முக்கியத்துவம் அளித்தது. இதனால், ஐரோப்பிய நகரமைப்பு தத்துவத்தை பின்பற்ற
அதிமுக தலைமையிலான கூட்டணி அமைப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை எடப்பாடி கே. பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இருந்து திலக் வர்மா வெளியேற உள்ளார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால்தான் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
யுஜிசி-நெட் டிசம்பர் 2025 தேர்வு மொத்தம் 85 பாடங்களுக்கு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 7 லட்சம் பேர் தேசிய அளவில் எழுதியுள்ளனர். இந்நிலையில், இத்தேர்விற்கான உத்தேச
சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நந்தனம் YMCA மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சி, கடந்த ஆண்டுகளை விட விரிவான அளவில் நடத்தப்படுவ
ஜனவரி மாதம் என்றாலே பள்ளி, கல்லூரி மாணவர்களுகள் குஷி ஆகிவிடுவார்கள். புதிய வருடத்தின் முதல் மாதமே அதிக விடுமுறை நாட்கள் வருவதுதான் காரணம். தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் ஜனவர
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, நாளை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.
கேட் 2026 தேர்வு வரும் பிப்ரவரி 7 முதல் தொடங்கி 15 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தேர்விற்கான அட்மிட் கார்டு https://gate2026.iitg.ac.in/ என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
தவெக விஜய் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்தின் ட்வீட் வைரலாகியுள்ளது. 9 ஆண்டுகளாக எதுவுமே மாறல சார் என்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர்.
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் -ன் கடைசி படமான ஜனநாயகன் படம் வெளியாவதில் கடும் சிக்கல் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது.
தேசிய உதவி எண் மூலம் பொதுமக்கள் அளித்த தகவல்கள் பல வழக்குகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு போதைப்பொருள் குறித்து அறி
பிஎஃப் பதிவுகளில் பெயர் மற்றும் பாலினத்தைப் புதுப்பிப்பதற்கு திருநங்கைகளுக்கான அடையாளச் சான்றிதழ்களை EPFO ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 12-ம் வகுப்பு கல்வித்தகுதியில் நடத்தப்படும் CHSL முதல் நிலைத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், இத்தேர்வில் முடிவுகள் இந்த மாதம் வெள
ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகை உங்களுக்கு வந்துகொண்டே இருக்கும். அதற்கு இந்த தபால் நிலைய சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்கி பணம் போடலாம்.
மங்காத்தா படம் ரீ ரிலீஸாகவிருக்கும் நேரத்தில் அஜித் குமாரிடம் சினிமா ரசிகர்கள் ஒரேயொரு கேள்வியை தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவ
தமிழ்நாட்டில் அரசு பள்ளிப் பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு 10 மற்றும் 12-ம் வகுப்பு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் தக்
விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் குரல் கொடுத்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஷ்ரேயஸ் ஐயரை சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிடில் வரிசையில் இளம் வீரரை நீக்கிவிட்டு, இவரை சேர்க்க உள்ளதாக கூறப்படுக
டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய அணியில் இருந்து திலக் வர்மாவை நீக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் நீக்க உள்ளதாக கூறப்பட
ஆந்திர மக்களின் ஒவ்வொருவரின் கணக்கிலும் ம் ரூ. 2.50 லட்சம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்சார் சான்று பிரச்சனையால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ஜோதிமணி போட்ட ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்களோ, இவர் தைரியமானவர் என்று பார
8ஆவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் எப்போது முதல் உயர்த்தப்பட்ட சம்பள உயர்வு பெறுவார்கள்? சம்பள பாக்கி எப்போது கிடைக்கும்?
ரயில்வேயில் பணியாற்றை விரும்புகிறவர்களுக்கு இது சூப்பர் வாய்ப்பு.. தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. மொத்தம் 312 காலிப்பணியிடங்க
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணைத் தொகை இந்த மாதத்தில் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. பிப்ரவரி மாதமே பணம் கிடைக்கும்.
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி படத்திற்கும் இன்னும் சென்சார் சான்று கிடைக்காமல் உள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது.
தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுக்கு ஆஃபர் கொடுக்கும் தவெக தலைவர் விஜய் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
“செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்” என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது அப்
புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்கள் அதிக நன்மைகளைக் கொண்டுள்ளதாகவும், மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைந்து, பின்னடைவ
அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ்-க்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன செய்தி, பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூ
ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டும் தரமானதாக இருப்பதால், இம்முறை
விரைவில் 2026 சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் பகிர்ந்துள்ள பதிவு பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. மேலும் வெல்வோம் ஒன்றாக எனவும் குறிப்பிட்டுள்ளா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இலங்கை அணி படுமோசமாக சொதப்பி தோல்வியை சந்தித்தது. இலங்கை அணி டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இதுதான் தோல்விக்கு முக்கிய காரண
பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் தடத்திற்கு கீழ் உயர்மட்ட வாக்வே திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
