2026-27 மத்திய பட்ஜெட்டுக்கான முதல் பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்துரையாடலை நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தியுள்ளார்.
10 சின்னங்களை பட்டியலிட்டு டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தவெக கடிதம் அனுப்பியுள்ளது.
பேடிஎம் செயலி புதிய அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு ஏராளமான நன்மைகள்.. AI மூலம் எளிதாகும் பரிவர்த்தனை.. முழு விவரம் இதோ..!
பிக் பாஸ் 9 வீட்டில் இன்று யாருமே கத்தவில்லை என்று பார்வையாளர்கள் சந்தோஷப்பட்டார்கள். இந்நிலையில் ஹவுஸ்மேட்ஸ் கத்தி கத்தி சண்டை போடும் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கட்சியில் இல்லாதவர்கள் பேச்சுக்களை பொருட்படுத்தத் தேவையில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதில்
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு கௌதம் கம்பீர் முரட்டு செக் வைத்துள்ளார். இனி, ரோஹித் மற்றும் கோலியால் இஷ்டம்போல் ஆட முடியாது என்றும், புது விதிமுறையை கௌதம் கம்பீர் வகுத்துள்ளதாகவ
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் அதிகப்படியான வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் மேற்கூரையில் முக்கியமான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சுப்ரி
சஞ்சு சாம்சன் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இது தற்போது வைரலாறி வருகிறது சாம்சன் டிரேடிங்கில் வருவாரா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும் எனக்
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் சேவை சிறப்பாக இருப்பதற்கும் வாடிக்கையாளர் நலனை மேம்படுத்துவதற்கும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரியலூர் அருகே வாரணவாசியில் லாரியில் தீ விபத்து காரணமாக சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிவிபத்து சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் இடம்பெற்றுள்ள விவரங்களை வைத்து செங்கோட்டை பகுதியில் சந்த
இந்திய தொழிலாளர் சந்தையில் பெண்கள் பங்கேற்பு அதிகரித்து வேலையின்மை குறைந்து வருவதாக மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கார் உரிமையாளர் குறித்து விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு எதிரொலியாக சென்னை விமான நிலையம் மற்றும் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு
50 ஆண்டுகளாக இருக்கும் மயிலாடுதுறை சாரங்கபாணி மேம்பாலத்தின் விரிவாக்கப் பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இதன் மூலம் சீரான போக்குவரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்ப
பிசிசிஐ மீட்டிங்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்ததாகவும், இனியும் இவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க கூடாது எனவும் கம்பீர் பேசினாராம்.
எங்களுக்கு இந்த 2 பேரை விட்டுக்கொடுங்கள் என கடைசி நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஆளை மாற்றியதாகவும், இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதனால் கடும் அப்செட்டில் இருப்பதாகவும
திருச்சியில் நாளை புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது . திருச்சி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் என்பது தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டு உள்ள
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது .
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் 8491 வாக்குச்வ் சாவடிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பும் அதிகரிக்கப்
டெல்லியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்ட பிறகு, சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
டெல்லி செங்கோட்டை அருகே மாலை 6.52 மணி அளவில் மெதுவாக நகர்ந்து சென்ற காரில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக அந்த இடம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பால் நாடு முழுவதும் அதிர்ச்சி. மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை. பயணிகள் உடமைகள் முழு சோதனைக்கு பின்பே அனுமதி. ப
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்! மாலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் பாதசாரிகள் காயமடைந்தனர், வாகனங்களும் சேதமடைந்தன. உயிரிழப்புகள் பற்றியும் தகவல் வந்துள்ள
பீகார் சட்டசபை தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவில் 1,302 வேட்பாளர்கள் 3.70 கோடி வாக்காளர்கள்
டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பு காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்
பிசிசிஐயிடம் சீனியர் ஸ்டார் வரர் மோதல் போக்கில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆட மறுத்து வெளியேறிய அவரை, தற்போது தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் சேர்க்க
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்தது தொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையர் சதிஷ் கோல்ச்சா பேட்டியளித்தார்.
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் பயங்கர வெடி விபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஷா நிலைமையை ஆய்வு செய்தனர். நாட்டின் பல்
வெளி மாநிலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிப்பதால், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து மனு அளித்துள்ள
டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ரயில், பேருந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் பயங்கர வெடி விபத்து! அருகில் இருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் தலைநகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பலருக்கு காய
பாஜகவின் கைப்பாவையாக திகழும் அதிமுக மட்டும் தான், நாட்டிலேயே SIR-க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்ச நீதிமன்றம் வரை சென்று உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா த
திருச்சி பீமநகரில், காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீ
திருச்சியில் காவலர் குடியிருப்பில் நடந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலினை தவெக நிர்வாகி அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தோனிக்கான மாற்று வீரர் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்கூட்டியே சிந்திக்காமல் இருந்ததுதான், சிஎஸ்கேவுக்கு தற்போது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து தற்போது ப
கோவை வஉசி மைதானத்தில் உள்ள அவரது சிலை முன்பு கோவை மாநகர பாஜக சார்பில் வந்தே மாதரம் பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்ர் வானதி சீ
மதுரையில் அரசு இலவச விடியல் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பயணிகள் பேருந்தை தள்ளியும் பயனில்லை. பழைய பேருந்துகளை முறையாக பராமரிக்காததால் இது போன்ற சம்பவங்கள்
சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் பிஎல்ஓவுக்கு பதிராக உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஈடுபடுகின்றார்களா?. திருச்சி ஸ்ரீரங்கத்தில் கட்சி பெண் நிர்வாகி ஒருவர் பிஎல்ஓ பணிகளில் ஈடுபட்
டெல்லியில் ஏற்படும் காற்று மாசுவால் மக்களின் கோபம் பிரதமர் நரேந்திர மோடி மீதுதான் செலுத்தப்பட வேண்டும். அவர்தான் மிகப்பெரிய குற்றவாளி என்று யூடியூபர் துருவ் ரதி தெரிவித்து உள்ளார்.
கெட்டிமேளம் சீரியலில் வெற்றியிடம் தொடர்ந்து தனது அண்ணன் சிக்குவதால் கடும் அதிர்ச்சி அடைகிறாள் மீனாட்சி. இதனால் அவனிடம் இன்னொரு தடவை மாட்டி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்
சென்னையில் மழை நீரை சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக மாதவரம் பகுதியில மூன்று குளங்களை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.
உலக அளவில், ஆல்-டைம் பிளேயிங் 11 அணியில், மூன்று இந்தியர்களுக்கு ஹசிம் அம்லா இடம் கொடுத்துள்ளார். இவரது பிளேயிங் 11-ல் கோலி மட்டுமே, தற்போதுவரை கிரிக்கெட் விளையாடும் வீரராக இருக்கிறார்.
சென்னை கொளத்தூர் மற்றும் ஸ்ரீனிவாச நகர் மெட்ரோ வழித்தடத்தில் சுரங்கப்பணி எப்போது தொடங்கும் என்பது குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
ஏஐ மூலம் செயலி உருவாக்கம் மற்றும் மீடியாவில் ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் அறிமுகப்படுத
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய உத்தேச 11 அணி குறித்து பார்க்கலாம். மூன்று ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும
கேரளாவில் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு தனி பெர்மிட் வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியு
கொல்லம் மற்றும் தேனி இடையே நெடுஞ்சாலை அமைக்கும் பணியை தேசிய நெடுஞசாலை துறை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளின் நவம்பர் மாத நிலவரத்தை விரிவாக காண்போம்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் நான்கு முனைப் போட்டி வரும் என்று பேசப்படும் நிலையில், அதுபற்றி புதுக்கோட்டையில் செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர்
ரோட்டில் கடை போட்டு கூவிக் கூவி அழைப்பது போல கூட்டணிக்கு அழைக்கும் நிலைமையில் இபிஎஸ் உள்ளார் என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து உள்ளார்.
வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தீவிரம் காட்டவுள்ள நிலையில், சென்னையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விரைவாக சரிசெய்ய வேண்டிய கட
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜடேஜாவுக்கு 36 வயதாவதால், அடுத்த சீசனின் முடிவுக்கு பிறகு கூட அவர் ஓய்வு அறிவிக்க அதிக வாய்ப்பு
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் போட திட்டமிட்டுள்ளார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய வீட்டுவசதி வங்கியில் பல பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.
திமுகவிற்கும், தவெகவிற்கும் இடையில் தான் போட்டி என்று பேசப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். மேலும் திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்க
பெங்களூருவில், பைக்கில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைக் டாக்ஸி ஓட்டுனர் லோகேஷன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஹாரில் மீதமுள்ள 122சட்டமன்றத் தொகுதிகளில் நாளை (11.11.25) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
ரவீந்திர ஜடேஜாவை விட்டுக்கொடுப்பது இரண்டு அணிகளுக்கும் லாபம்தான். ரவீந்திர ஜடேஜாவின் சேவை, சிஎஸ்கேவில் நிறைவு பெற்றுவிட்டது. இனி சாம்சன் சேவைதான் சிஎஸ்கேவுக்கு தேவைப்படுகிறது. அதுக
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் சஞ்சு சாம்சன். மாற்றாக, 2 வீரர்களை விட்டுக்கொடுக்க சிஎஸ்கே முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகிறா
தமிழகத்தில் மழை பெரிதாக எட்டி பார்க்காத சூழலில் வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன. தென் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக தொடர்ந்து தவெக உடனான கூட்டணியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்கிடையில் அக்கட்சி தலைவர் விஜய் மீதான விமர்சனங்களை அதிமுக தலைவர்கள் கூர்மைப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறத
சென்னையில் புறநகர் ரயில் சேவையை வேளச்சேரி வரை நீட்டிப்பது தொடர்பாக முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது எந்தெந்த வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் என விரிவாக பார்த்து விடலாம்.
பீகார் மாநிலத்துக்கான 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலை முன்னிட்டு 1 லட்சம் போலீசார், பாதுகாப்படை படையினர் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டை, தனது அறிக்கையின் மூலமாக தெரிவித்து உள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற நடைபயணத்தின் 100 வது நாள் நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக அரசு காவிரி படுகையை அழித்துவிட்டது என்றார்.
2024 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பகுதியின் வாக்குப்பதிவு, திமுகக்கு 1,23,000 வாக்குகளையும், அதிமுகக்கு வெறும் 39,000 வாக்குகளையும் பெற்றுத் தந்தது.
திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமியை, அதிமுக போல் திமுக பத்தோடு பதினொன்று கட்சி கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஒவ்வொரு ஊரிலும் ஆண்டுக்கு ஒரு முறை கண்காட்சிகள் அமைக்கப்படும். அதில் தாஜ்மஹால், ஈபில் டவர் போன்ற மாதிரிகள் அமைக்கப்படும். அதைக் கண்டு புகைப்படம் எடுக்க இளைஞர் கூட்டம் அதிகமாக வரும் என
பிஎஃப் திட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் தங்களுடைய வேலையை இழந்துவிட்டால் அவர்களுடைய பிஎஃப் கணக்கும் அதில் உள்ள பணமும் என்ன ஆகும் தெரியுமா?
தமிழ்நாட்டில் டிஜிபி நியமனத்தில் தாமதம் இருந்து வரும் நிலையில் பொம்மை முதல்வர் தலைமையில் காவல்துறையில் சீர்கெட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எந்தவொரு சூழ்நிலைக்கும் இந்தியா தயாராக உள்ளது என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங்கின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரேஷன் கடைகளில் கோதுமை இருப்பு குறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கையின் வாயிலாக பதிலடி கொடுத்து உ
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் உள்ள 39 கண்காணிப்பு நிலையங்களில் 22 நிலையங்கள் 400-க்கு மேல் காற்றின்
திமுக அறிவும், உழைப்பும் மக்களை வாழவைக்க அல்ல வாரிசு அரசியலை ஊக்குவிக்க என ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
நவம்பர் மாத முடிவுக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தால்தான் பென்சன் கிடைக்கும். அதற்கு எளிதாக இரண்டு வழிகள் இதோ..!
வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இவாட் மாகாண கடற்கரையிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எந்த சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய் மனிதாபிமானம் மிக்கவர் என்றால், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்பட நோயாளிகளுக்கு விசா பெறுவதில் புதிய ரூல்ஸை கொண்டு வந்துள்ளார். இதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்று விரிவாக காண்போம்.
கோவை லங்கா கார்னரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானாவை திருச்சி ரோடு நோக்கி சற்று நகர்த்துவதற்கு அதிகாரிகள் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவ
திமுக வழங்கிய பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா என்று பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை விமர்சித்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அது குறித்த ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் இதெல்லாம் ஒரு ப்ரொமோவா பிக் பாஸ் என்று கேட்டுள்ளனர்.
பீகாரின் சசாரம் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணிக்காக இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதில் இந்தியா கூட்டணியை விமர்சித்து பேசி உள்ளார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான தொடர்கள், 2019-ல் இருந்து இந்தியாவில் நடைபெற்றவை குறித்து பார்க்கலாம். தற்போது 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அட்டவணை கு
திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புதிய சாலை அமைக்கும் பணியின் தற்போதய நிலை என்ன என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். மேலும் இந்த சாலை எப்போது பயன்பாட்டுக்க
8ஆவது ஊதியக் குழுவில் இந்த விஷயத்தை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை மற்றும் திருச்சிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணைத் தொகை நவம்பர் 15ஆம் தேதிக்குள் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சோழிங்கநல்லூர் ஏரி புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவதற்கு முன்பே நடைபாதையை பயன்படுத்தும் மக்கள். இதனால் வேலை மேலும் தாமதமாகி வருகிறது என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர
S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? என்று முக ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மெட்ரோ ரயில் மூலம் உடல் உறுப்புகளை விரைவாக கொண்டு சென்று ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. இது சென்னையில் நேற்று நடந்துள்ளது. இதுவரை மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி காக்கப்பட்ட சம்பவங்க
இன்று பிக் பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி பேசியதை பார்த்தவர்களோ அடுத்த வாரம் அரோராவை தான் வெளியேற்றுவார்கள் போலயே. அதற்கு இந்த வாரமே எவிக்ட் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறார
தொழிலதிபரை 2 கோடி ரூபாய் பணம் கேட்டு கடத்தி கொலை செய்த வழக்கில் துப்பாக்கியால் இரண்டு கால்களிலும் சுட்டு கர்நாடக போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பி
சென்னையின் நீர் ஆதாரங்கள் நிரம்பி இருப்பதால் தண்ணீர் வீனாவதை தடுக்க ஆந்திரா அரசிடம் இனி தண்ணீர் தேவையில்லை என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது .
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நாள்தோறும் கூடுதல் நேரம் கல்வி கற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எத்தனை நாட்கள், எதற்காக இந்த
இந்தியாவின் முதல் ஆழ்கடல் நுண்ணுயிர் சேமிப்பகம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் நெல்லூரில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது என்று NIOT இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் முழுமையாக மூடப்படாததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும
