வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் நிலையில், அதில் புதிதாக ஒரு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மண்பாண்ட தொழிலா
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பா.ஜனதா கட்சியே எதிர் அணியாக இருக்கும் என நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.
கார்த்திகை தீபம் நாடகத்தில் சாமுண்டீஸ்வரிக்கு போன் பண்ணி பேசும் தீபாவதி அதிர்ச்சி தகவல் ஒன்றை சொல்கிறாள். ராஜ சேதுபதி பேரன் பற்றிய உண்மையை சொல்ல வேண்டுமென அழைக்கிறாள். இதனையடுத்து வீ
திமுக நடத்தியது அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
வங்கி தொழிற்பயிற்சி பெற விரும்புகிறவர்களுக்கு சூப்பர் வாய்ப்பை பரோடா வங்கி ஏற்படுத்தி தருகிறது. பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் இந்தாண்டு 2,700 இடங்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க அறி
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கோபமாக கிளம்பியதை பார்த்தவர்களோ அப்படியே கதவை திறந்துவிடுங்க பிக் பாஸ் இந்த தர்பீஸிடம் இருந்து சீசன் தப்பிச்சுடும் என்று தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் மற்றொரு அவதாரமாக கொட்டப்படும் குப்பைகளை கலைப்பொருட்களாக மாற்றியதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இதன் மூலம் மாநகராட்சி சார்பில் பூங்கா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மினி துறைமுகம் உருவாகும் என்றும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று பணிகள் அனைத்தும் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மீனவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் ஜூனியர் ஆசோசியட் மற்றும் அசிஸ்டண்ட் மேனேஜர் ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆர்வமுள்ளவர்கள் வரும் டிசம்பர் 1-ம் த
பிசிசிஐ மீட்டிங்கில் கம்பீரின் உத்தரவை மதிக்காமல் விராட் கோலி, அவமதித்தார். ஆனால், கம்பீரின் உத்தரவை ஏற்றுக்கொள்வதாக ரோஹித் சர்மா அறிவித்தார். விராட் கோலிக்கு கால அவகாசம் வழங்கப்பட்ட
கோவை மாவட்டத்தில் தெருக்களில் சுற்றி திரியும் குதிரைகளால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது ஓடும் போது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதால் மாநகராட்சி அதனை பிடிக்க வலிறுத்தப்பட்டு
பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவுள்ளன. இந்நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்க
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் விசாரணையில் முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் பயங்கரவாதிகள் டெல்லியை தேர்வு செய்வதற்கு முன் உத்தரபிரதேசத்தை டார்கெட் செய்துள்ளனர். இது குறித
சஞ்சு சாம்சனுடன் சேர்த்து, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கான மாற்று வீரரையும் கொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே கல்லில் 2 மாங்கையை அடிக்க உள்ள
ககன்யான் விண்வெளி திட்டத்தின் முக்கிய பாராசூட் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்த சோதனை விளக்கத்தை இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், ஒன்டவுன் இடத்திற்கு கேகேஆர் வீரரை வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டிரேடிங்கில் வாங்க வாய்ப்பில்லையாம். ஏலத்திற்கு வந்தால் வாங்க முடிவு செய்துள
திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து கோட்டம் தனியாக அமைக்கப்படுமா ? என்பது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் கூறியது என்ன ? என்று இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம் .
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறும் ரோஹித் சர்மா, கேகேஆர் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இதுகுறித்து தற்மோது சுரேஷ் ரெய்னா விளக்கமாக பேசியுள்ளார்.
மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்து உள்ளார்.
சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் அடுத்தடுத்து நிரம்பி ஆச்சரியம் அளித்த நிலையில், தற்போது நீர்வரத்து குறைவால் நீர்மட்டம் சரிந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம
தலைநகர் சென்னையில் பொதுமக்கள் வசதிக்காக சமுதாய நலக்கூடங்களை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் இலவச உணவு திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளத
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு டெல்லி அரசு நிதி உதவி அறிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, மூன்றாவது இடத்தில் ஆட ஏலத்தின் மூலம் இந்த சீனியர் வீரர் வருவார் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஓபனர்களாக சாம்சன், ருதுராஜ் இருப்பார்களாம்.
ராஜபாளையத்தில் கோயில் காவலாளி கொலை வழக்கில் குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப்பிடித்து உள்ளனர்.
ஐபிஎல் 2026 தொடரில் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக விளையாட உள்ளார். சஞ்சு சாம்சனின் கோரிக்கையை தோனி நிராகிரித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டிரேடிங் எப்போது நிறைவு பெறும் என்பது குறித
சென்னையில் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை மோசமான நிலையில் இருக்கிறது. இந்த சாலை சீரமைக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப
பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கப்படும். கடந்த ஆண்டுகளில் தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிடும். அதே போல் இந்த ஆண்டுக்கான டிக்கெட் புக்கிங் செய
சென்னையில் உள்ள முக்கிய கடற்கரையான கோவளம் கடற்கரை இந்த ஆண்டும் தொடர்ந்து 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழை தக்க வைத்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ள
கோவையில் பல அடுக்கு வாகன நிறுத்தம் எப்போது திறக்கப்படும்? என்று பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
வடகிழக்கு பருவமழை மீண்டும் எப்போது ஆட்டம் காட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள தகவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக இன்னும
கர்நாடகாவில் விரைவில் செயற்கை நுண்ணறிவு (AI) வழி புகார் தீர்வு முறை கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் 21 நாட்களில் பொதுமக்கள் குறைகள் தீர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.
2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தேதிகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எந்தெந்த நாட்கள் எதற்கு விடுமுறை என்று விரிவாக காண்போம். தமிழ்நாடு அரசு, 2026 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நா
மதுரை சங்கர்நகரில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என கூறி திமுக கவுன்சிலர் கணவர் பாரபட்சமாக வீடுகளை இடித்ததாக மக்கள் கொதிப்பு. 40 வருட திமுக ஆதரவாளர்கள், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு என கூறி வய
மதுரை வண்டியூர் பூங்கா புதுப்பிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் தேர்தலில் தனது தலைமையிலான பாமகவுக்கு தான் மாம்பழ சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ் புதல்வன் திட்டம் என்பது தமிழ்நாட்டில் ஆண் குழந்தை பிறந்தால் மாதம் ரூ.1,000 வழங்குவதற்கானது என பரவும் செய்தி உண்மையா? டிஎன் பேக்ட் செக் வெளியிட்ட உண்மை குறித்து விரிவாக காண்போம்.
பெங்களூருவில் முக்கியமான ஐடி காரிடார் என்று அழைக்கப்படும் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதையொட்டி விரைவில் போராட்டம் நட
தமிழகத்தில் யார் எம்.பி., எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்பதை தமிழர்கள்தான் முடிவு செய்ய வேண்டும், பிற மாநிலத்தவர் அல்ல என வேல்முருகன் வலியுறுத்தினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்ட
மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்சன் பெறுவதில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. இனி இதன்படியே பென்சன் கிடைக்கும்.
அதிமுகதான் இந்தியாவில் SIR-ஐ ஆதரித்து வழக்கு போட்ட ஒரே கட்சி என அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக, பாஜகவின் கிளைக் கழகமாக செயல்பட்டு, தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்க
Rural Self Employment Training Institutes: கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒன்றிய அரசு செயல்படுத்தி வரும் கிராமப்புற இளைஞர்களுக்கான ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் குறித்து இ
பிக் பாஸ் வீட்டில் நடப்பதை பார்த்தால் விஜய் சேதுபதி சொல்வதை யாருமே கேட்பது இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. என்ன நடந்திருக்கிறது என்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய பிஎஃப் கணக்குகளை ஒன்றாக இணைக்காவிட்டால் சிரமம் ஏற்படும். அதை எளிதாக இணைப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜராகி உள்ளார்.
பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில், முதல் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11 அணி, கேப்டன்கள் பேட்டி குறித்து பார்க்கலா
கெட்டிமேளம் நாடகத்தில் மகேஷின் டார்ச்சர் தாங்காமல் அவனுக்கு நிரந்தரமாக முடிவுக்கட்ட திட்டம் போடுகிறாள் அஞ்சலி. இதனையடுத்து துளசியை சந்தித்து மகேஷை டைவர்ஸ் பண்ண போவதை பற்றி சொல்கிறா
2026-27 மத்திய பட்ஜெட்டுக்கான முதல் பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்துரையாடலை நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தியுள்ளார்.
10 சின்னங்களை பட்டியலிட்டு டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தவெக கடிதம் அனுப்பியுள்ளது.
பேடிஎம் செயலி புதிய அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு ஏராளமான நன்மைகள்.. AI மூலம் எளிதாகும் பரிவர்த்தனை.. முழு விவரம் இதோ..!
பிக் பாஸ் 9 வீட்டில் இன்று யாருமே கத்தவில்லை என்று பார்வையாளர்கள் சந்தோஷப்பட்டார்கள். இந்நிலையில் ஹவுஸ்மேட்ஸ் கத்தி கத்தி சண்டை போடும் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கட்சியில் இல்லாதவர்கள் பேச்சுக்களை பொருட்படுத்தத் தேவையில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதில்
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு கௌதம் கம்பீர் முரட்டு செக் வைத்துள்ளார். இனி, ரோஹித் மற்றும் கோலியால் இஷ்டம்போல் ஆட முடியாது என்றும், புது விதிமுறையை கௌதம் கம்பீர் வகுத்துள்ளதாகவ
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் அதிகப்படியான வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் மேற்கூரையில் முக்கியமான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சுப்ரி
சஞ்சு சாம்சன் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இது தற்போது வைரலாறி வருகிறது சாம்சன் டிரேடிங்கில் வருவாரா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும் எனக்
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் சேவை சிறப்பாக இருப்பதற்கும் வாடிக்கையாளர் நலனை மேம்படுத்துவதற்கும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் இதுவரை நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரியலூர் அருகே வாரணவாசியில் லாரியில் தீ விபத்து காரணமாக சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிவிபத்து சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் இடம்பெற்றுள்ள விவரங்களை வைத்து செங்கோட்டை பகுதியில் சந்த
இந்திய தொழிலாளர் சந்தையில் பெண்கள் பங்கேற்பு அதிகரித்து வேலையின்மை குறைந்து வருவதாக மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கார் உரிமையாளர் குறித்து விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு எதிரொலியாக சென்னை விமான நிலையம் மற்றும் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு
50 ஆண்டுகளாக இருக்கும் மயிலாடுதுறை சாரங்கபாணி மேம்பாலத்தின் விரிவாக்கப் பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இதன் மூலம் சீரான போக்குவரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்ப
பிசிசிஐ மீட்டிங்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்ததாகவும், இனியும் இவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க கூடாது எனவும் கம்பீர் பேசினாராம்.
எங்களுக்கு இந்த 2 பேரை விட்டுக்கொடுங்கள் என கடைசி நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஆளை மாற்றியதாகவும், இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதனால் கடும் அப்செட்டில் இருப்பதாகவும
திருச்சியில் நாளை புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது . திருச்சி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் என்பது தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டு உள்ள
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது .
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் 8491 வாக்குச்வ் சாவடிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பும் அதிகரிக்கப்
டெல்லியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்ட பிறகு, சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
டெல்லி செங்கோட்டை அருகே மாலை 6.52 மணி அளவில் மெதுவாக நகர்ந்து சென்ற காரில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக அந்த இடம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பால் நாடு முழுவதும் அதிர்ச்சி. மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை. பயணிகள் உடமைகள் முழு சோதனைக்கு பின்பே அனுமதி. ப
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்! மாலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் பாதசாரிகள் காயமடைந்தனர், வாகனங்களும் சேதமடைந்தன. உயிரிழப்புகள் பற்றியும் தகவல் வந்துள்ள
பீகார் சட்டசபை தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவில் 1,302 வேட்பாளர்கள் 3.70 கோடி வாக்காளர்கள்
டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பு காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்
பிசிசிஐயிடம் சீனியர் ஸ்டார் வரர் மோதல் போக்கில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆட மறுத்து வெளியேறிய அவரை, தற்போது தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் சேர்க்க
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்தது தொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையர் சதிஷ் கோல்ச்சா பேட்டியளித்தார்.
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் பயங்கர வெடி விபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஷா நிலைமையை ஆய்வு செய்தனர். நாட்டின் பல்
வெளி மாநிலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிப்பதால், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து மனு அளித்துள்ள
டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ரயில், பேருந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் பயங்கர வெடி விபத்து! அருகில் இருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் தலைநகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பலருக்கு காய
பாஜகவின் கைப்பாவையாக திகழும் அதிமுக மட்டும் தான், நாட்டிலேயே SIR-க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்ச நீதிமன்றம் வரை சென்று உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா த
திருச்சி பீமநகரில், காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீ
திருச்சியில் காவலர் குடியிருப்பில் நடந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலினை தவெக நிர்வாகி அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தோனிக்கான மாற்று வீரர் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்கூட்டியே சிந்திக்காமல் இருந்ததுதான், சிஎஸ்கேவுக்கு தற்போது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து தற்போது ப
கோவை வஉசி மைதானத்தில் உள்ள அவரது சிலை முன்பு கோவை மாநகர பாஜக சார்பில் வந்தே மாதரம் பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்ர் வானதி சீ
மதுரையில் அரசு இலவச விடியல் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பயணிகள் பேருந்தை தள்ளியும் பயனில்லை. பழைய பேருந்துகளை முறையாக பராமரிக்காததால் இது போன்ற சம்பவங்கள்
சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் பிஎல்ஓவுக்கு பதிராக உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஈடுபடுகின்றார்களா?. திருச்சி ஸ்ரீரங்கத்தில் கட்சி பெண் நிர்வாகி ஒருவர் பிஎல்ஓ பணிகளில் ஈடுபட்
டெல்லியில் ஏற்படும் காற்று மாசுவால் மக்களின் கோபம் பிரதமர் நரேந்திர மோடி மீதுதான் செலுத்தப்பட வேண்டும். அவர்தான் மிகப்பெரிய குற்றவாளி என்று யூடியூபர் துருவ் ரதி தெரிவித்து உள்ளார்.
கெட்டிமேளம் சீரியலில் வெற்றியிடம் தொடர்ந்து தனது அண்ணன் சிக்குவதால் கடும் அதிர்ச்சி அடைகிறாள் மீனாட்சி. இதனால் அவனிடம் இன்னொரு தடவை மாட்டி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்
சென்னையில் மழை நீரை சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக மாதவரம் பகுதியில மூன்று குளங்களை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.
உலக அளவில், ஆல்-டைம் பிளேயிங் 11 அணியில், மூன்று இந்தியர்களுக்கு ஹசிம் அம்லா இடம் கொடுத்துள்ளார். இவரது பிளேயிங் 11-ல் கோலி மட்டுமே, தற்போதுவரை கிரிக்கெட் விளையாடும் வீரராக இருக்கிறார்.
சென்னை கொளத்தூர் மற்றும் ஸ்ரீனிவாச நகர் மெட்ரோ வழித்தடத்தில் சுரங்கப்பணி எப்போது தொடங்கும் என்பது குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
ஏஐ மூலம் செயலி உருவாக்கம் மற்றும் மீடியாவில் ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் அறிமுகப்படுத
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய உத்தேச 11 அணி குறித்து பார்க்கலாம். மூன்று ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும
கேரளாவில் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு தனி பெர்மிட் வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியு
கொல்லம் மற்றும் தேனி இடையே நெடுஞ்சாலை அமைக்கும் பணியை தேசிய நெடுஞசாலை துறை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளின் நவம்பர் மாத நிலவரத்தை விரிவாக காண்போம்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் நான்கு முனைப் போட்டி வரும் என்று பேசப்படும் நிலையில், அதுபற்றி புதுக்கோட்டையில் செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர்
ரோட்டில் கடை போட்டு கூவிக் கூவி அழைப்பது போல கூட்டணிக்கு அழைக்கும் நிலைமையில் இபிஎஸ் உள்ளார் என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து உள்ளார்.
