சென்னைக்கு உட்பட்ட மாநகராட்சி பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் Anna App செயலி புதிய திட்டம் அடுத்த மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற
பாமக தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தமது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காமராஜர் பற்றிய பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் கவிதை போட்டிகள் பள்ளிகளில் நடத்தப்பட
அதிமுக பாஜக இடையே ஒற்றுமை உள்ளதா? இரு தரப்பும் மாறுபட்ட கருத்துக்களை பேசி வருவதன் பின்னணி குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனத்தின் மீது விரைவு ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது தற்பொழுது இது தொடர்பான விசாரண
சென்னையில் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 13.89 லட்சம் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில், குரூப் 4 தேர
திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. அந்த தொகுதியில் அடுத்து வெற்றி வாகை சூடப்போவது யார் என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பே
திருபுவனம் காவலாளி அஜித்குமார் மரணத்தை கண்டித்து சென்னையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கே
மஹாராஷ்டிரா மாநிலத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பல்வேறு வகையான புற்றுநோய் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவ
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மதுரை மாவட்டத்தில் இன்று நடக்கிறது. 265 மையங்களில் 73,826 பேர் பங்கேற்கிறார்கள். வினாத்தாள் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. தேர்வு கண்காணிக்க 72 நடமாடும்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட்டில் நீங்கலாம் நல்ல அப்பாவே கிடையாது என செந்தில் பேசியதால் மனம் உடைந்து போகிறான் பாண்டியன். எதுவும் பேச முடியாமல் வீட்டை விட்டு கிளம்புகிறான
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸ் களமிறங்கியுள்ள இந்திய அணி 145/3 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து, மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறும்.
இந்திய ஒருநாள் அணிக்கு, இனி ரோஹித் சர்மா கேப்டன் கிடையாதாம். ரோஹித் மற்றும் கோலிக்கு, இந்திய ஒருநாள் அணியில் இடமே கிடைக்காது என்ற நிலைதான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மதுரையில் பழங்காநத்தம் பாலம் அருகே புதிய உணவக மையம் அமைக்க மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது. இதனால் ஒரே இடத்தில் பல வகை உணவுகள் கிடைக்க வழிவகுக்கும்.
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியை திருச்சி மாநகராட்சி சார்பில் மேற் கொள்ளப்பட்டு வருகிறத
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பங்கேற்க இத்தாலி அணி தகுதிபெற்றுள்ளது. முதல்முறையாக, அந்த அணி, சர்வதேச கிரிக்கெட் அணிகளுடன் விளையாட உள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு புற வழிச் சாலை பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் இரண்டாம் கடட் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
செம்மொழி பூங்காவில் நம்ம சென்னை, நம்ம சந்தை என்ற இயற்கை அங்காடியில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது. வார நாட்களிலும் கூட்டத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்
தமிழகத்தில் மின் பயன்பாட்டை அளவீடு செய்ய மின்வாரிய ஊழியர்களுக்கு செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த செயலிக்கு நீதிமன்றம் சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்று உள்ள விபத்து தொடர்பான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே அரசு மருத்துவ முகாம் நடத்துவதால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிப
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை எமாற்றியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
10 ஆண்டாக மருத்துவரால் கண்டுப்பிடிக்க முடியாமல் போன நோயை, சாட் ஜிபிடி ஒரே நிமிடத்தை கண்டறிந்துள்ள சம்பவத்தால் அமெரிக்கர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பன்னர்கட்டா உயிரியல் பூங்கா மற்றும் ஸ்ரீ சாமராஜேந்திர விலங்குகள் சரணாலயம் ஆகியவற்றில் நுழைவு கட்டணம் உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யார், யாருக்கு எவ்வளவு உயர்கிறது என்பது தொடர்
பிரதமர் மோடி தமிழகம் வருகையையொட்டி, சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்காக ஆபரேஷன் லோட்டஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பிரதமர் மோடிய
திமுக மேடையில் பழைய நண்பர்கள் குறித்து சூசகமாக கதை சொல்லியது தொடர்பாக வேள்பாரி நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். திமுக மேடையில் அமைச்சர் துரைமுருகனை குறிப்பி
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே வருவதால் மக்கள் மத்தியில் நம்பகத் தன்மையை இழந்துவிட்டார் என்றும் ஓபிஎஸ் நீக்கத்துக்கு பிறகு 13 சதவீத வாக்குகள் அதிமுகவி
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. காதலித்து திருமணம் செய்த ஒரு இளம் ஜோடியை ஊர் மக்கள் மாடுகளைப் போல் மரத்தடியில் கட்டி வயலில் உழச் செய்துள்ளனர
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, மூன்று பேரும் வரும் ஜூலை 14-ஆம் தேதி நியமன எம்எல்ஏக்களாக பதவி
75 வயதிற்கு பிறகு தலைவர்கள் ஓய்வு பெற்று மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலை
கண்ணியாகுமரியையும், தூத்துக்குடியையும் இணைக்கும் புதிய தேசிய நெடுஞ்சாலை விரைவில் உருவாக இருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்
தங்கள் ஏரியாவில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை பராமரிப்பு பணி என்ற பெயரில் மின்வெட்டு நிலவுவதாக மூத்த பத்திரிகையாளர் சுமந்த் சி.ராமன் குற்றம் சாட்டினார். இதற்கு தமிழக மின்சார வாரியம் பதில
திருமலா பால் நிறுவன மேலாளர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இது தொடர்பாக நேர்மையாக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி
ஒடிசாவில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென அம் மாநில அரசு கட்டாயமாக்கி உள்ளது. இது கல்வியாளர்களின் இடையே அதிர்ச்சியையும் அதிருப்தி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் மாட்டுக்கு ஆதரவு மற்றும் மாட்டிறைச்சி சாப்பிட அறிவுரை வழங்குவதா என சரமா
தமிழ்நாட்டில் முதல் முறையாக காவலர்களுக்கு என விடுப்பு எடுக்கும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி காவலர்களுக்கு முதல் முறையாக இந்த செயலி பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக
பொள்ளாச்சியில் நடந்த தென்னை நார் தொழில் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கலந்துகொண்டு சிறு, குறுந்தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, தமிழக அரசு தொழில் மேம
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் கார்த்திக், ரேவதி இருவரும் பர்த்டே பார்ட்டிக்காக செல்கிறார்கள். இந்த சமயத்தில் ஸ்வாதியை அவளது தோழி வெளியில் அழைத்து போகிறாள். அதன்பின்னர் அவளை மத
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பல்லினேனி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னால் துணை காவல் ஆணையர் இருப்பதாகவ
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கிடப்பில் போடப்பட்டதால், ஏழை பெற்றோர் தங்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்
தினமும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி இருக்கும் முன்னோடி திட்டமான மகளிர் விடியல்
திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சனை கொடுமையால் திருமணமாகி 78 நாட்களில் பொதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ராதேவிக்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அருகே நண்பர்களுக்கிடையே நடந்த ஒரு ப்ரேங் (FRANK) அலைபேசி அழைப்பு சம்பவத்தால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அபரேஷன் சிந்தூரின் கீழ் பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் போரை தொடங்க நடத்தப்பட்டதா என்பது குறித்து தேசிய பாதுகாப்பு
வாகனங்களில் ஒட்டப்படாத ஃபாஸ்டாக் வில்லைகளைப் பயன்படுத்தினால் இனி பிரச்சினை ஏற்படும்.சுங்கக் கட்டணம் வசூலிப்பவர்கள் இனி உங்கள் மீது உடனே புகாரளிப்பார்கள்.
புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு முதல்வர் பதவி மட்டுமே முக்கியம். அதை விடுத்து புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது முக்கியம் இல்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) நிறுவனத்தில் ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு அறிவிய
நன்னிலம் சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக ஹேட்ரிக் வெற்றி பெற்ற நிலையில், 4-ஆவது முறையாக வெற்றிக்கனியை ருசிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதிமுகவின் வெற்றிக்கு திமுக மு
திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி ஆற்று மணல் மற்றும் கருங்கற்கள் குவாரிகளில் இருந்து எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது திண்டுக்கல் மா
கடன்களுக்கான வட்டி விகிதத்தை பேங்க் ஆஃப் பரோடா வங்கி குறைத்துள்ளது. இதனால் அந்த வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமேசான் பிரைம் டே சிறப்பு விற்பனை நாளை தொடங்கும் நிலையில், குறைந்த விலையில் பொருட்களை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட்டில் செந்தில் இவ்வளவு நாளாக மனதில் வைத்து புழுங்கி கொண்டிருந்த தனது மொத்த கோபத்தையும் அப்பா மேல் கொட்டி தீர்க்கிறான் செந்தில். இதனால் மொத்த க
அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான நான்கு வழிச்சாலை பணிக்கான ஆய்வு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் டெண்டர் வெளியிடப்பட உள்ளது. தற்போதைய நில
ரிஷப் பந்தைவிட, துரூவ் ஜோரல் சிறப்பாக கீப்பிங் செய்வதாக புள்ளி விபரத்தோடு தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) போட்டித்தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. அந்த வகையில், ஐடிஐ ம
விவசாயிகள் தாராளமாக கடன் பெறுவதை கிசான் கடன் அட்டைகள் உறுதி செய்வதாகவும், 25 கோடி மண்வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் மதிமுகவின் மண்டல செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அதிமுக நிர்வாகி ஒரு ஊரின் காரில் பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் காரின் வெளிப்பகுதியில் மதிமுக கோடி பறக
ஜோ ரூட் 99 ரன்களை எடுத்திருந்தபோது, பீல்டிங் செய்து கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா, பந்தை கையில் வைத்து ரூட்டை பயமுறுத்தினார். இது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை முதலமைச்சரா இருந்தாலும் சன்னியாசி முன்னாடி தரையிலதான் உட்கார வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
அயர்லாந்து அணி பௌலர் கர்டிஸ் சாம்பெர், 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார். இதற்குமுன், இவரே ஒருமுறை 4 பந்துகளில் நான்கு விக்கெட்களை சாய்த்து சாதனை படைத்திருந்தார்.
வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை பல வங்கிகள் நீக்கியுள்ளன.
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் இனியாவை தேடி ஹோட்டலுக்கு வரும் நிதிஷ், அங்கு ஆகாஷுடன் அவள் பேசி கொண்டிருப்பதை பார்த்து கடும் கோபம் அடைகிறான். இதனையடுத்து இருவரையும் சேர்த்து வைத்த
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) ஆய்வக டெக்னீஷியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 60 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுக
பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சேரும் அணி அமோக வெற்றி பெறும் என்று மயிலாடுதுறை மாவட்டம், பூம்பூகாரில் செய்தியாளர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில், அசாம் ரூ.375.60 கோடி, மணிப்பூருக்கு ரூ.29.20 கோடி, மேகாலயாவுக்கு ரூ.30.40 கோடி, மிசோரமுக்கு ரூ.22.80 கோடி, கேரளாவுக்கு ரூ.153.20 கோடி, உத்தரகாண்டிற்கு ரூ.455.60 கோடி எ
தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கட்டணம் செலுத்தாததால் மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து உள்ளது. உதவித்தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை
தமிழக அரசியலில் முக்கியமான கட்சிகளில் ஒன்றாக திகழும் பாமக, மதிமுக ஆகியவை உட்கட்சி பூசலில் சிக்கி தவித்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் இக்கட்சி தலைவர்கள் எப்படி கையாண்டு வருகிறார்க
கோவை மாவட்டத்தில் அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் பயன்பாட்டு வரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இதனால் மக்கள் ஆவலுடன் இருந்து வருகின
சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் தொல்லை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள
பரந்தூரில் விமான நிலையம் நிலம் கொடுத்தவர்கள் இந்த கிராமத்தை சேர்ந்தவர்களே இல்லை என்றும், இங்குள்ளவர்கள் நிலத்தை கொடுக்க மாட்டார்கள் என்றும் போராட்டக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்ட
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள பேருந்து நிலையத்தில் வாகனங்கள் முறைகேடான வகையில் பார்க்கிங் செய்யப்பட்டிருப்பதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வங்கி வாடிக்கை
தமிழகத்தில் மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம் 730 கோடி மக்கள் பயணம் செய்து உள்ளதாக நாமக்கல்லில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலைய திட்டம் கைவிடப்பட்டதாகவும், அதேபோல் அந்த திட்டம் உயிருடன் இருப்பதாக எம் எல் ஏ மற்றும் எம்டிசி இயக்குனர் தெரிவித்து உள்ள கருத்துக்களால் சர்ச்சை
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
ரயில்களில் விற்பனை செய்யப்படும் வெஜ் பிரியாணியின் விலை குறித்த தகவலை இந்திய ரயில்வே அளித்துள்ளது.
பீகாரில் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்ற வேண்டும் என விண்ணப்பித்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது புகைப்படத்துக்கு பதிலாக அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் புகை
நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று மதுரை விரதானூரில் ஆடுகள், மாடுகள் மாநாடு நடைபெற்ற நிலையில் தேனி அருகே ஆகஸ்ட் மாதம் மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு எதிரான ஊழல் வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார். 2022ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அந்தப் பகுதி எப்படி உள்ளது. இயல்பு நிலை திரும்பி உள்ளதா என்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவ
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரே நேரத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
நாகப்பட்டினத்தில் இருந்து மீண்டும் வெளியூர்களுக்கு ஏசி பேருந்து சேவை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏசி பேருந்து சேவை இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்து வரு
தமிழ்நாடு தேர்தல் நெருங்கும் நிலையில் புதுக்கோட்டை மாநகர திமுக நிர்வாகிகள் அதிருப்தி தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளராக யார் நியமிக்கப்படுவா
திருமலா பால் மேலாளர் தற்கொலை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் சசி தரூர் தெரிவித்த கருத்தால் காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதனால், கட்சிக்கும்-சசி தரூருக்கு இடையே
மதுரை அதிகாரிப்பட்டியில் நடந்த சொத்து மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மலர்விழி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பேரையூர்
பலுசிஸ்தான் விடுதலை முன்னணி ஒரே நேரத்தில் பல மாவட்டங்களில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிர வைத்திருக்கிறது. ராணுவ நிலைகள், தகவல் தொடர்பு அமைப்புகள் குறிவைக்கப்பட்டு சேதப்படுத்தப்ப
கோயில் நிதியில் கல்லூரி தொடங்குவதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில், அதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி கள நிலவரம் என்ன, தொகுதி யாருக்கு சாதகமாக உள்ளது, சட்டமன்ற உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செயல்பாடு எப்படி உள்ளது? விரிவாக பார்க்கலாம்.
ஸ்விக்கி, ஜொமாட்டோவில் ஒரே நேரத்தில் உணவு ஆர்டர் செய்து எது முதலில் வருகிறது என பார்த்த நடிகை ஜாக்குலினின் வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோவை பார்த்தவர
தேனி மாவட்ட விவசாயிகளின் 40 ஆண்டுகள் காத்திருக்கும் கனவு திட்டமான மூலவைகை அணை திட்டம் எப்போது தொடங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து வருகிறது. அதன் நிலை என்ன என்பது குறித்து காண்போம்.
கர்நாடகத்தில் சுழற்சி அடிப்படையில் முதலமைச்சர் பதவி டி.கே. சிவகுமாருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக மறுத்து பேட்டி
பொய் தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்திய மருந்துகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முடிவால் மருந்துகளின் விலை கடுமையாக உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிதிஷ் ரெட்டியை பார்த்து பும்ரா, ஆகாஷ் தீப் இருவரும் கற்றுக் கொண்டனர். நிதிஷ் ரெட்டி, ஒரு ஓவரிலேயே 2 விக்கெட்களை சாய்த்தார்.
நாமக்கல்லில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 11.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 39 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். பின்னர், 89.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 141 புதிய திட்டப்பணிகளுக்கு
சொமாட்டோ நிறுவனர் தீபீந்தர் கோயல் குருகிராமில் ஒரு ஆடம்பர அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருக்கிறார். 10,813 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டின் சிறப்புகள் என்னென்ன என்று பார்ப்ப