மத்திய பட்ஜெட் 2026- 27இல் இடம்பெற்ற கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என இந்த பதிவில் பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட் தாக்கலான பிறகு இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2000 புள்ளிகள் வரை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தனிநபர் வருபான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்
தமிழ்நாடு, ஒடிசா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தோழி விடுதிகள் பார்முலா : மத்திய அரசு பட்ஜெட்டில் வந்த பெண்களுக்கான அறிவிப்பு வந்து உள்ளது.
பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் தப்பியோடியவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்
2026 -27 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். வளர்ச்சி, உற்பத்தி, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளத
MSME துறையின் வளர்ச்சிக்காக ரூ. 10,000 கோடி மதிப்பிலான ஒரு முக்கியமான திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
புகைப்படக் கலைஞர் ஒருவர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த ஆள் யாரென்று சொல்லுங்கள் ஐஸுமா என்று கேட்டுக் கொண்டிர
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன. இது நாட்டின் ரயில் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான சில முக்கியமான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் 9ஆவது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் அறிவித்த அறிவிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நிர்மலா சீதாராமனுக்கு தயிர் மற்றும் சரக்கை ஊட்டிவிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
2026–27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு இந்த முறையாவது நிதி ஒதுக்கப்படுமா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
2026-27 மத்திய பட்ஜெட் தாக்கலாகும் இன்றைய தினத்தில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலாகும் இன்றைய தினத்தில் தங்கம் விலை எப்படி இருக்கிறது? முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? நீண்ட கால அடிப்படையில் லாபம் தருமா?
தனுஷின் டி55 படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிப்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் பராசக்தி பட ஹீரோயின் ஸ்ரீலீலா நடிக்கவிருக்கிறார். அது குறித்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் என்ன சொல
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சற்று நேரத்தில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் சாமானியர்களின் சுமையை குறைக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்
இந்த ஆண்டுக்கான 2026 மத்திய பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு வரிச் சலுகைகள் தரும் வகையில் எந்தவொரு அறிவிப்பும் இருக்காது என்று தெரிகிறது.
பட்ஜெட் 2026-75 ஆண்டு கால வழக்கத்தை மாற்றப்போகும் நிர்மலா சீதாராமன். இது தொடர்பாக விரிவான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கான உடனடி நிவாரணங்களை விட நீண்ட கால வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. விரைவில் 5 மாநிலங்களுக்கு தேர்தல் வர இருப்பதால் பல்வேறு புதிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஒருவரின் உடல் நிலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ள
டிசம்பர் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் 2025 தேர்வு முடிவுகள் வரும் பிப்ரவரி 4-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் நடைபெற்ற ஜேஇஇ மெயின் 2026 முதல் கட்டத் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் பிப்ரவரி 5 வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம் என தேசிய தேர்வு முக
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்
தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து உள்ளார்.
இடைநிலை ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னைக்கு தீர்வு காண மூவர் குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதனால், 37 நாட்களாக நடந்த போர
ஜனவரி 1 முதல் திட்டம் செயல்பாட்டில் இருப்பது போல அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எந்தப் பயனும் வழங்கப்படாததன் மூலம் அந்த மோசடி அம்பலமாகிவிட்டதாக அ
நியூசிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மொத்தம் மூன்று மாற்றங்களை செய்துள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு 5ஆவது போட்டியிலும் வாய்ப்பு வ
கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தவெக தலைவர் விஜய்யைப் பற்றி கேட்டு ஏன் நேரத்தை வீண்டிக்கிறீர்கள் என்று விமர்சித்து உள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சர்கள் கையில் கொண்டுவரும் பெட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். பேராடு முறை ஏன் வந்தது? ஃப்ரீப் கேஸ் முறை ஏன் கைவிடப்பட்டது?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேலூரில் அடுத்தகட்ட பிரச்சாரத்தை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்னைக்கு மூவர் குழு அறிக்கை அடிப்படையில் தீர்வு காணப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்க
மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் வாசிக்கும் இந்த ஆங்கில பொருளாதார வார்த்தைகளுக்கான அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? ஈசியா கத்துக்கலாம் வாங்க..!
திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு குறித்து விமர்சித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி கொடுத்து உள்ளார்.
2026 மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்த உங்களுடைய முக்கியமான கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ..
போராடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதில், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாள
இந்திய தபால் துறையின் கீழ் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு இன்று (ஜனவரி 31) முதல் விண்னப்பம் தொடங்கியுள்ளது. https://indiapost.gov.in/gdsonlineenga
திமுக ஆட்சியின் சிறப்புகளையும், மத்திய அரசின் புள்ளிவிவரங்களையும் மேற்கோள் காட்டி பேசிய முதல்வர், ஆளுநர் மற்றும் பிரதமருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகம் சட்டப் பாதுகாப்பு குழுவை நியமித்துள்ளது. தேர்தல் கால சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள 25 பேர் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். இந்தியன் ரயில்வேயில் 22 ஆயிரத்திற்கும் காலிப்பணியிடங்களுக்கு இன்று (ஜனவரி 31) முதல் விண்ணப்பிக்கலாம். https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்க
பாமகவின் மாம்பழ சின்னம் சர்ச்சை நிறுவனர் ராமதாஸ், அன்புமணி தரப்புக்கு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் த.வெ.க. செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், கலந்துக் கொண்ட போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜியை கோச்சிங் சென்டரில் சேர்த்து விடுவதற்கு முடிவு செய்கிறான் கதிர். ஆனால் அதற்கு ஒரு லட்சம் வரை பீஸ் வரும் என்பதால், ராஜி வேண்டாமென சொல்கிறாள். அவளிடம
27 வருடத்திற்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டின் ஊடாக பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் போன்ற எ
நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற்ற டெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது நாடகத்தில் ஜனனி மயக்கத்தில் இருப்பதை போன்று நடித்து, எப்படியோ ரவுடிகளிடம் இருந்து தப்பிக்கிறாள். அங்கிருந்து காட்டுக்குள் ஓட, அவளை தேட ஆரம்பிக்கின்றனர். இதனி
அதிமுக கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அதே போலத் தான் சசிகலாவின் நிலைமையும் நீடிப்பதாக கூறப
இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுமட்டுமின்றி, மாணவிகளின் மாதவிடாய் சுகாதாரத்திற்கான ப
கடந்த ஆண்டு நடைபெற்ற 3 ஆவது பொதிகை புத்தகத் திருவிழாவில் ரூ. 1.25 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தென்காசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய பிடித்தம் செய்த திமுக அரசுக்கு பாமக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பழி வாங்குவது நியாயமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டவிரோத கல்குவாரி கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அதிமுக மற்றும் அமமுக தனது கண்டனங்களை
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக புதிய திராவிட கழகம் அறிவித்ததை அடுத்து, கொங்கு மண்டலத்தை பிடிக்கும் முயற்சியில் திமுக செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கர
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் Gen Z வாக்குகள் முக்கிய தீர்மான சக்தியாக மாறியுள்ளது. விஜய், சீமான் ஆகியோருக்கு இளைஞர்களிடையே உள்ள ஈர்ப்பு காரணமாக அரசியல் கணக்குகள் மாறும் சூழல் உருவாக
நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்பட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்தது. எச்.வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த 9 ஆம் த
தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவக அறையில் இருந்துக் கொண்டு அரசியல் செய்வதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குடும்ப கஷ்டம் காரணமாக இளம் வயதிலேயே வேலைக்கு சென்ற தான் பார்லே ஜி மற்றும் தண்ணீரை குடித்து வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார் தேசிய விருது வென்ற நடிகர் விக்ராந்த் மாஸி. அவர் வாழ்க்கை பற்றி
எஸ்எஸ்சி மூலம் நிரப்பப்படும் பல்நோக்கு பணியாளர் பதவிக்கான தேர்வு வரும் பிப்ரவரி 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தேர்விற்கு தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட நகர விவரம் குறித்த அறி
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சென்னையில் இயங்கும் 52 மெட்ரோ ரயில்களிலும் இடைநிலை சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா மாநில ஆசிரியர்கள் சங்கம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுகிறது.
சென்னை மாநகர எல்லைக்குள் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு மைக்ரோசிப் மற்றும் லைசென்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும
படிக்கும் கல்லூரிகளில் பாகுபாட்டை ஒழித்து, மாணவர்களுக்கான சமவாய்ப்பை ஊக்குவிக்கும் யுஜிசியின் விதிமுறைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளன.
ரீ ரிலீஸில் மங்காத்தா படம் நல்ல வசூல் செய்து வரும் நேரத்தில் அஜித் குமார் தெரிவித்தது போன்று ஒரு போலி அறிக்கை வலம் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் ரீ ரிலீஸ் வேண்டாம் என்று அதில் குறிப்ப
திமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இனிய இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும், பணி நிரந்தரம் வேண்டும், பிஎஃப் உதவிகள் வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன
திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. புதிய கட்சிகள் வரும் என்று கனிமொழி கூறியிருந்த நிலையில், இதுதொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
வங்கியில் இருந்து வரும் இந்த மெசேஜ் விஷயத்தில் நீங்கள் கவனமுடன் இல்லாவிட்டால் உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடும்.
அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி துரோகங்களுக்கான அச்சாரம் என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமில் தனக்கு தகாத முறையில் மெசேஜ் அனுப்பிய நபிரை தேடிக் கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறார் நடிகை அஸ்வினி. மேலும் அந்த நபருக்கு நாலு அடி கொடுத்திருக்கிறார் அவர
பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தை குடும்பத்தோடு கொல்லப்பட்ட விவகாரத்தில், 3 நாட்கள் தேடுதலுக்கு பிறகு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் மறுபடியும் வீட்டுக்கு வந்ததால் தர்ஷினி கடுமையாக அதிர்ச்சி அடைகிறாள். இதனையடுத்து நந்தினி, ரேணுகாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறாள். அ
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை 9000 ரூபாயாக உயர்த்தும் அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வருமா என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தின் அரசியல் நிலையை சற்றே மாற்றியமைத்தவர் விஜய்தான். சினிமாவை தொடர்ந்து விஜய் அரசியலில் ஈடுபட்ட பின்னர், தமிழக அரசியல் சூழல் விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்களை ச
ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்குகிறீர்களா என்று அட்லியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் பாலிவுட் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. மேலும் டான் 3 பற்றியும் விளக்கம் அளித்த
திமுக–காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நீடிக்கும் நிலையில், தூத்துக்குடியில் எம்.பி.கனிமொழி விளக்கம் அளித்து, விரைவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என உறுதி தெரிவித்தார்.
தனக்கு இசை தெரியாது என்று பத்மபாணி விருது பெற்றுக் கொண்ட இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். அவர் சொன்னதை கேட்டவர்களோ, ராஜா சாருக்கு தான் என்ன ஒரு தன்னடக்கம் என்று பாராட்டுகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நாடகத்தில் ராஜியின் அப்பா முத்துவேல் அவளை கோச்சிங் சென்டர் அனுப்புவதை பற்றி பேசியதை நினைத்து கதிர் புதிய முடிவு ஒன்றை எடுக்கிறான். இதனையடுத்து அவளை கோச்சிங் கிளா
பள்ளியில் தன்னுடன் படித்த பையன் தற்போது பீட்சா டெலிவரி பாயாக இருப்பதை கிண்டல் செய்து வீடியோ எடுத்த பெண்ணை பலரும் விளாசுகிறார்கள். இந்நிலையில் அந்த பையனை பாராட்டி ட்வீட் போட்டிருக்கி
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் உள்ள வட்டார அதிகாரி பதவியில் உள்ள 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு இன்று (ஜன்வரி 29) வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 1
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது குறித்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி-ராகுல் காந்தி சந்திப்பு நேர்மைய
திருச்சி - காரைக்குடி சாலை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புதுக்கோட்டை ரயில்வே மேம்பாலம் குறித்த முக்கிய தகவல்களை எம்பி துரை வைகோ வெளியிட்டார்.
