சிறகடிக்க ஆசை நாடகத்தில் ஸ்ருதியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து செல்ல பெரிதும் முயற்சி செய்கிறாள் மீனா. ஆனால் அவள் மனோஜை காதலிக்கவில்லை என நீத்து வீடியோ போடாமல் வீட்டுக்கு வர மா
தனக்கு ப்ரொபோஸ் செய்த நண்பனை ஓங்கி அறைந்துவிட்டாராம் ஸ்ருதி ஹாசன். அந்த பையன் செய்த காரியத்தால் ஹர்ட் ஆனதால் அடித்திருக்கிறார் கமல் மகள்.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான 4ஆவது டி20 போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. முதல் மூன்று போட்டியின்போது இருந்த பிட்ச் ரிப்போர்ட் தற்போது இருக்காது என்பது தெ
மகாராஷ்டிர துணை முதல்வரும், மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் புதன்கிழமை மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
2026 மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.
தமிழ்நாடு காவல்துறை சார்ப்பு ஆய்வாளர் (SI) பதவிகளுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 8,068 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களு
திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில் திமுக எம்.பி. கனிமொழி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளார்.
துணை முதல்வர் அஜித் பவாரின் விமானம் விபத்துக்குள்ளானது. பாராமதியில் தரையிறங்கும் போது இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் சிலர் இருப்பதாக தகவல்கள் தெரிவ
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. ஒரு இடத்தில் கூட தென்னாப்பிரிக்க அணி பின்னடைவை சந்திக்காமல் வென்றது
தவெக தலைவர் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் மக்கள் சேவையை விட பதவி மற்றும் அதிகாரத்தை நோக்கமாகக் கொண்டவையாக உள்ளன என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக–பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வத்தின் இணைவது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. முன்பு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தற்போது சம்மதம் தெரிவித்துள்ள
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக காட்டடி அடித்து, 357 ரன்களை குவித்து அசத்தியது. ஜோ ரூட் மற்றும் ஹேரி ப்ரூக் ஆகியோர் சதம் அடித்து, ஸ்கோரை உயர்
TN Journalist's Medical Fund: தமிழ்நாட்டில் முழுநேரமாக பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் மருத்துவ நிதியம்
வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அரசின் ஆதரவுடன் வங்கிகளில் கடன் பெற்று தொழில் தொடங்கி கை நிறைய சம்பாதிக்கும் திட்டத்தை உத்தரப் பிரதேச மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
ஃபாஸ்டாக் விஷயத்தில் இருக்கும் இந்த சிரமத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருக்காது.
உங்களிடம் இந்த அரிய வகை 100 ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு 6 லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொள்ளலாம். அரிய வாய்ப்பு.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய உரையில், பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகள் இடம் பெற்றதாகவும், குறிப்பாக நடிகை திரிஷாவை குறிவைத்து விமர்சனம் செய்திருப்பது மிகக் கடும் கண்டனத்திற்குரிய
தேர்தல் சின்னம் மற்றும் போட்டியிடும் மாநிலங்கள் தொடர்பான விவரங்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் கடிதம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது
ஜிம்பாப்வே யு19 அணிக்கு எதிரான போட்டியில், இந்திய யு19 அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு 352 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில், 'அம்மா, அப்பாவை உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொல்லுங்க' என்று திமுக நகர்மன்றத் தலைவர் அரசியல் பிரச்சாரம் செய்தது பரப்பரப்பை
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஜனவரி 28 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்து
இந்திய அணி நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் திடீரென்று ஓய்வு குறித்து பேசினார். மேலும், இந்த விஷயம் நடைபெற்றால் உடனே ஓய்வு அறிவித்துவிடுவேன் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதுகுறித்த
அதிமுக - பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, மதுரையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பெண்களுக்காக 10 பிங்க் பேருந்துகள் மற்றும் ஆட்டோ சேவைகளைத் தொடங்கி வைத்தார். மேலும் ₹12 கோடி மதிப்பிலான 80 ரோந்து வாகனங்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ள
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற வி.ஜே. பார்வதி குறித்து வெளியான தகவல் அறிந்தவர்களோ மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ரொம்ப பெரிய மனசு. உங்க மனசு தான் கடவுள் விஜய் சேதுபதி என்று பாராட்ட
நிலையான விலக்கு என்பது சம்பளம் வாங்கும் நபர்கள் மட்டுமல்லாமல், பென்சன் வாங்கும் சீனியர் சிட்டிசன்களும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். அதற்கான கேள்விகளும் விளக்கங்களும
திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். அதற்கு பலரம் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், உண்மையை பொய்யாக்க நினைக்காதீர்கள் என்
ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் மாறிவிட்டதா? கவலை வேண்டாம்! புதிய மொபைல் நம்பரை எளிதாக அப்டேட் செய்யலாம்.
நம் சமூகத்தின் முதுகெலும்பு பெண்கள் தான் அவர்கள் முன்னேறாமல் நாடு முன்னேறாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிமுக கூட்டணி, செங்கோட்டையனின் விருப்பம் மற்றும் ஓபிஎஸ் குறித்த வதந்திகளுக்குப் பதிலளித்தார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தி
திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான வலுவான கூட்டணிகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தவெக தனித்து நிற்குமா அல்லது கூட்டணியில் இணையுமா? தமிழக அரசியலின் தற்போதைய கள நிலவரம் மற்றும் வ
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. 12- வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஜனநாயன் திரைப்படத்தை அரசியல் ஆக்கி அனுதாபம் தேட விஜய் முயற்சி செய்வதாக எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், ஷ்ரேயஸ் ஐயர் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், யாரை வெளியேற்றுவார்கள்? வேறு எந்த மாற்றமும் இருக்குமா என்பது குறித்து பார்க்கலாம
பிக் பாஸ் 9 டைட்டிலை வென்ற திவ்யா கணேஷ் பி.ஆர். வேலைக்காக மட்டும் ரூ. 30 லட்சம் செலவு செய்தார் என்று புகார் எழுந்தது. இந்நிலையில் அவ்வளவு பெரிய தொகையை திவ்யா கொடுக்க வாய்ப்பே இல்லை என்பது த
தமிழக வெற்றிக் கழகத்துடன் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? என்ன செய்யப்போகிறது மோடி அரசு?
ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது. மீண்டும் தனி நீதிபதி
இன்று வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்களுக்கான பல்வேறு வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த திமுக செயலாளர் கோ. தளபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) 25வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு பாடங்களில் சிறந்து விளங்கிய மாணவர்கள் அருணேஸ்வரன் 23 பதக்
முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டு சிக்கலில் தவித்து கொண்டிருக்கும் ஜனநாயகன் படத்தின் சென்சார் வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இரு நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்குவா
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால், இரண்டு வீரர்களுக்கு செம்ம ஜாக்பாட் அடித்துள்ளது. திலக் வர்மாவால் கடைசி 2 போட
தஞ்சையில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி, பிரதமர் மோடியை சீசன் பறவை என விமர்சித்தார்.
SVAMITVA Scheme: கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்களை ட்ரோன் உதவியுடன் சர்வே செய்து, அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வ சொத்து அட்டை வழங்குவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிஎம் ச
தஞ்சாவூர் அருகே நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பேசிய கனிமொழி, தமிழ்நாட்டை நோக்கி வரும் பலரும் இங்குள்ள பெண்களின் புத்திசாலித்தனத்தையும், திமுக அரசின் பெண்களுக்கான திட்டங்களைய
நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் அவர்கள் தீயசக்தி திமுக, ஊழல் சக்தி அதிமுக என விஜய் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு அதிமுக தலைவர்கள் மற்றும் என்டி
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்று தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார
நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், நீதிமன்ற வழக்குகளால் மேலும் சிக்கலாகியுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த தணிக்கை
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். தொழில் தொடங்கவும் தொழில் விரிவாக்கம் செய்யவும் இதுவொரு நல்ல வாய்ப்பு.
உங்களுடைய ஆதார் கார்டை உங்களுக்கே தெரியாமல் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யலாம். அதைக் கண்டுபிடிப்பது எப்படி? அதிலிருந்து தப்பிப்பது எப்படி?
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி விவகாரத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தங்கம் விலை உயர்வு நுகர்வோரை கவலையில் ஆழ்த்தியிருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (ஜனவரி 26) மாலை ராஜ்பவனில் வழங்கிய தேநீர் விருந்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்.
சம்பள உயர்வு போன்ற அறிவிப்புகள் இருந்தாலும் பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மட்டும் தான் ஆட்சியில் பங்கு கேட்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் கூடுதல் சீட்டுதான் கேட்கின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினா
இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் ஆட்சி திமுக ஆட்சி தான் என்று பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி இருக்கிறார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்றும் அமமுக சார்பில் போட்டியிடுபவர்கள் அமைச்சரவை ஏற வேண்டும் என்பதே ஆசை என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
உள்ளம் தேடி இல்லம் நாடி பிரச்சார ரத யாத்திரை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவ சில
2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரேமலதா மற்றும் ராமதாஸ் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்களா? என்ற கேள்வி எழுகிறது. இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் அளித்த பதிலை இங்க
ரேஷன் திட்டத்தில் தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகளை அரசு ரத்து செய்து வருகிறது. மைசூரு மாவட்டத்தில் 4,000க்கும் மேற்பட்ட கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்திய அளவில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு “டபுள் இன்ஜின்” ஆட்சி ஏன் தேவையென பிரதமர் மோடியை நோக்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தஞ்சாவூரில் இன்று நடைபெற உள்ள திமுக மகளிரணி மாநாடு முடிந்ததும், பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்ப தேவையான அனைத்து வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திமுக நிர்வாகிக
கேரளாவின் ரயில் இணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய நகரங்கள், வர்த்தக மையங்கள் மற்றும் புனித யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையில் புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் அ
2026ல் NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் நிம்மதியாக அரசியல் செய்யலாம். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நினைவில் வைக்க வேண்டும் என்று தமிழிசை கருத்து கூறினார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி, ரவி இருவருக்கும் இடையில் நீத்துவால் மிகப்பெரிய பிரச்சனை வெடிப்பதால் முத்து, மீனா அதிர்ச்சியாகின்றனர். இந்த சிக்கலை எப்படியாவது தீர்த்து வைக்க வேண்டும
கர்தவ்யா பாத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடங்கின.
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில், அதிரடி வீரரை நீக்கிவிட்டு, மாற்றாக பாபர் அசமை சேர்த்துள்ளனர். இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வரு
நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் காலை 8 மணியளவில் மெரினாவில் விழா நடைபெறுகிறது.
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சதம் அடித்தும், அந்த அணியால் வெற்றியைப் பெற
சமீபத்தில் ரியோ ராஜ் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது ஆண்பாவம் பொல்லாதது. சில விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சக்கை போடு போட்டது. இந்நிலையில் இப்படம
