சின்னத்திரையில் சண்டே ஸ்பெஷலாக (18/05/2025) டிவியில் என்னனென்ன படங்கள் போடப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
சென்னையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், கார் உரிமையாளர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு பாவம் பார்த்த துருக்கிக்கு, வலுக்கும் எதிர்ப்புகள் காரணமாக, அந்நாட்டுகான ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பெங்
ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் நிலையான ஓய்வூதியம் வழங்குவதற்காக, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய ஓய்வூதிய திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Schem
டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமறைவான ரத்தீஷ் குறித்து திமுகவுக்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அது தொடரும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
துபாய்–அபுதாபி இடையே வெறும் 50 நிமிட பயணத்தை வழங்கும் யுஏஇ இன் எதிஹாட் ரயில் திட்டம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தனது பேச்சால் ராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை புதிய போப்பாக தேர்வாகி உள்ள லியோ XIV விமர்சித்துள்ளார். டிரம்ப்பை விமர்சித்த முதல் போப்பாக இவர் கருதப்படுகிறார். என்ன காரணம், ஏன் அவர் விமர்சித்தார் என
சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை மக்களுக்கு விளக்கியுள்ளது.
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் சிக்னல் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பள்ளம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்ப
அண்மையில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரின்போது சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததற்கு 10 முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளன. அவற்றை இந்த செய்தியில் காண்போம்.
ஆர்சிபி, கேகேஆர் இடையிலான போட்டி, பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மழை காரணமாக இப்போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் விதமாக அடுத்தடுத்த அமலாக்கத் துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அடுத்த குறி யாருக்கு என்பது குறித்த தகவல்கள் பரபரப்பாக பேசப்ப
கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக்லைப் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. கமலுடன் இப்படத்தில் சிம்பு இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் குறித்து ரசி
பிரபலமான இளம் க்யூட் நடிகையாக திரையுலகில் கலக்கி வரும் அஞ்சு குரியன், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
டாஸ்மாக் நிறுவனத்தின் நடவடிக்கைகளில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கற்பனையால் அமலாக்கத்துறை செய்தி வெளிய
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதலுக்கு நீங்கள் காரணமா என்ற கேள்விக்கு ஜி.கே.மணி ஆதங்கத்துடன் பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாகும். அந்த வகையில், 2025-ம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு மே 4-ம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை மத்திய பிரத
பாகிஸ்தான் போர் பதற்றத்துக்கு இடையே மூடப்பட்டு இருந்த அட்டாரி-வாகா எல்லை திடீரென திறக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பெங்களூரில் சிகரெட் தர மறுத்த ஐடி நிறுவன ஊழியர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக்லைப் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது
கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நாதக சார்பில் 'தமிழினம் பேரெழுச்சி' பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இன்று அங்கு சீமான் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது தொண்டர்களுக்கு நாதக தலைமை ஒ
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி கடும் பாய்ச்சல்...
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பாகிஸ்தான் ஆதரவு கருத்து தெரிவிப்போர் தமிழர் என்று சொல்ல அருகதை அற்றவர்கள், தேசப்பற்று இல்லாவிடில் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.பாஜக
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை உசிலம்பட்டியில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 9 மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பது பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ள
நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு, அவரது மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் மறுப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுக்குறித்தான முழுமையான தகவல்களை தற
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து என்பது அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிலவரம் உள்ளிட்டவற்றை விரிவாக காணலாம.
எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி படுதோல்வியை சந்திப்பார் எனவும், அவரது பித்தலாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி மக்கள் வைப்பார்கள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எ
இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள 6 அலுவலக
உத்தரபிரதேச மாநிலத்தில் பல வினோத சம்பவங்கள் மற்றும் குற்றங்கள் நிகழ்வுகள் நடந்து வருகிறது. இது தொடர்கதையாகவே உள்ளது. அதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. முடி மாற்று அறுவை சிக
கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடியின் 'ஆப்ரேஷன் சிந்தூர்' சாதனையை வியந்து பேசினார். உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரித்து எதிரிகளை த
ஜூன் இரண்டாவது வாரத்திலிருந்து விஜய் மக்களை சந்திக்க உள்ளதாகவும் அதன் பின்னர் தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் மாறும் என்கிறார்கள்.
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சுத்த ரத்னேஸ்வரர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள், இக்கோவில் பராந்தக சோழன் I காலத்திலேயே இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில உள்ள பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து மதத்தை சார்ந்தவர்கள் இப்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னதான திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சனி, முக்கிய திருவிழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்க உள்ளனர
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி, மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே சமணர் மலைக்கு அடிப்படை வசதிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. சுற்றுலாத் துறை ₹1.27 கோடி நிதி கேட்டு அரசுக்கு திட்டம் அனுப்பி உள்ளது.
10 லட்சம் ரூபாய்க்குள் சொந்தமாக ஒரு கார் வாங்க நினைத்தால் இந்தக் கார்களில் ஏதாவது ஒன்றைப் பார்த்து வாங்கலாம். முழு பட்டியல் இதோ..!
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரின்போது வாஜ்பாயை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவுக்கு அனுப்பி சமாதானம் பேசினார்.
கோயம்புத்தூர் மாநகர காவல் துறையில் ஆட்குறைவு காரணமாக குற்றங்களை தடுக்கவும், சட்ட ஒழுங்கை பராமரிக்கவும் 600 காவலர்களை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொல்.திருமாவளவன் எம்ஜிஆர் வேடம் அணிந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் அரங்கில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இந்திய ரயில்வேயில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீட்டு வசதியை வழங்கியுள்ளது.
தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இதற்கா
இந்தியாவில் ஆதார் அங்கீகாரம் 150 பில்லியன் பரிவர்த்தனைகளைத் தாண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை உலக நாடுகளுடன் விவரிப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாகும். அந்த வகையில், 2025-ம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு வரும் மே 4-ம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. இத்தேர்வு தேசிய தேர்வு மு
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் தக்லைப். இப்படத்திற்குஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை இந்த மூன்று க
1,000 கோடி ஊழல் புகாரில் சிக்கிய டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-இன் முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
திருச்சி மாநகரில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று, உறையூர் முதல் குடமுருட்டி பாலம் வரை 68 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும் எ
கடந்த மே 1 ஆம் தேதி சசிகுமார் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசானது 'டூரிஸ்ட் ஃபேமிலி'. அறிமுக இயக்குனர் அபினேஷ் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிற
சூரி நடிப்பில் பிரஷாந்த் இயக்கத்தில் வெளியான படம் தான் மாமன். இப்படத்துடன் சந்தானத்தின் DD நெக்ஸ்ட் லெவல் படமும் வெளியாகியுள்ளது. இவ்விரு படங்களும் முதல் நாளில் எவ்வளவு வசூலித்துள்ளத
பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரியின் கதையில் வெளியான திரைப்படம் தான் மாமன். இப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து மண் சோறு சாப்பி
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் நேற்று (மார்ச் 14) அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனை தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்பட 12 இடங்களில் 2ஆவது நா
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் நாளை (மே 18) விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் இன்று (மே 17) அதற்கான கவுண்ட் டவுண் தொடங்கியது.
தோஹா டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்து சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்
இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஏ அணியின் பிளேயிங் 11-ல் தரமான பேட்டிங் வரிசை இடம்பெற உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பில், பிசிசிஐ மண்ணை அள்ளிப் போட்டுள்ளதாக அந்த அணி ரசிகர்கள் வருத்ததை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சுகாதாரப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் ரூ.500 கோடி மதிப்பிலான அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தில் (AABCS) எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு சார்பி
தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரிய செயற்குழு கூட்டங்களில் பங்கேற்க பயணம் மேற்கொண்டுள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண் பாதிப்பு ஏற்பட்டு அவதி அடைவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விளையாட்டுகளுக்கு மட்டும் ஏன் ஐஒசி வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இந்தியர்கள் அனைவருக்கும் அதனை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்
காரில் இருந்து விமானமாக மாறும் பறக்கும் வாகனத்தை 2026ம் ஆண்டு அறிமுகப்படுத்த ஸ்லோவாக்கியாவை சேர்ந்த கிளைன் விஷன் நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதில் உள்ள சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
தூத்துக்குடியில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் கனிமொழி எம்பி, 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோயில் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் வழங்கியதாக எழுந்த விவகாரத்தில், திண்டுக்கலைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்ட 10 நாட்களில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 634 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக இருந்த காரணத்துக்காக தற்போது எலான் மஸ்க் சிக்கலை சந்தித்து வருகிறார். என்ன நடந்தது, அமெரிக்கர்கள் வழக்கு தொடர என்ன காரணம் என
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பள்ளிப் படிப்பு முதல் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ஜில் சீட் கிடைத்தது வரை எப்படி என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
டாஸ்மாக் மதுபான ஊழல் புகார் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் கைப்பற்றப்பட்ட வாட்ஸப் உரையாடல் குறித்து அதிமுக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு உத்
வங்கி லாக்கர் தொடர்பான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. எனவே அதைப் பயன்படுத்தற்கு முன் விதிமுறை பற்றித் தெரிந்துகொள்ளவும்.
ஆணும் பெண்ணும் சேர்ந்ததே குடும்பம் என கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு 14-ஆம் போப் லியோ அறிவுரை கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலர் வரவேற்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் மூலமாக பரிட்சயம் ஆனவர் லாஸ்லியா.
ரஷ்யா உக்ரைன் போர் பிரச்சினைக்கு மத்தியில் இஸ்தான்புலில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டதா? என்ன நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா சீரியலில் ஷண்முகம் தன் அம்மாவிற்கு திதி கொடுக்க சௌந்தரபாண்டி வீட்டிற்கு சென்று அனைவரையும் அழைக்கின்றார். இதையடுத்து வீராவிற்கு எதிராக வைஜயந்தி மீண்டும் பிளான் போடுகின்றார். ம
இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசியது தற்போது வைரலாகி உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இதில் பார்ப்போம்.
அஜித் குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து AK64 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் துவங்குகின்றது. இதைத்தொடர்ந்து அஜித் தான் உடல் எடையை எப்படி
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் தான்தான் என்றும் அன்புமணி ராமதாஸ் வெறும் செயல் தலைவர்தான் என்றும் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அவரது பின்னணி குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு- காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சூரி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது 'மாமன்'. இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இ
உங்களுடைய வங்கிக் கணக்கை மூடுவற்கு முன் இந்த விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும்.
தமிழகத்தில் கோடைக்காலம் முடிவுக்கு வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரி
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி காலை 9 மணிக்கு வெளியானது. இத்தேர்வை மொத்தம் 8,71,239 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.80% தேர்ச்சி ஆக
சென்னையில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க ஏஐ வசதியுடன் கூடிய கேமராவை பொருத்த மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.
14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யவில்லை என்று பரிதவிக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் மீண்டும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமந்தாவும், அவர் நடித்த ஃபேமிலி மேன் 2, சிடாடல் ஹனி பன்னி ஆகிய வெப்தொடர்களை இயக்கிய ராஜ் நிடிமொருவும் சேர்ந்து வாழ முடிவு செய்து ஹைதராபாத்தில் பங்களா வாங்கவிருக்கிறார்கள் என வெளியான தக
சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு உரிமம் பெறாமல் செயல்பட்டதால் தேர்வு எழுத முடியாமல் போன தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளியை சேர்ந்த 19 மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்தத் தொகுதியான குப்பத்தில் கட்டியுள்ள வீட்டின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல்மின் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ரூ.1000 கோடி முறைகேடு விவகாரம் தொடர்பாக டாஸ்மாக் மேலாண் நிர்வாக இயக்குநர் விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
ஒரு மாமன் தன் சகோதரியின் மகன் மீது வைத்திருக்கும் அதீத பாசத்தால் அவருக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பொது சின்னம் கோரி நவம்பர் 11 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாஃபாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.
கெட்டிமேளம் சீரியல் நாடகத்தில் வெற்றியை தனியாக சந்திக்கிறாள் துளசி. அவள் பேசாமலே நிற்க, என்ன விஷயம் மேடம் சொல்லுங்க ஏதோ பேசனும் சொல்லி கூப்பிட்டீங்க என கேட்கிறான். அப்போது தனது கழுத்