மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிராக ஆர்சிபி மகளிர் அணி 204 ரன்களை சேஸ் செய்து கோப்பை வென்று வரலாறு படைத்துள்ளது. கேப்டன் மந்தனா சாதனை
கோவையில் மூங்கில் பூங்கா எப்போது திறக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
திருச்சிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 3.1 கோடியாக அதிகரித்து உள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் வருகையில் 35 சதவீத வளர்ச்சியாகும்.
மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் யந்திரா இந்தியா (Yantra India) நிறுவனத்தில் 3,979 இடங்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களி தொழிற்பயிற்சிக்க
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு புதிய விமான சேவைகள் இயக்கப்பட இருக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியை கேட்கிறதா டார்ச் லைட் சின்னம் கொண்ட கட்சி. இது தொடர்பாக மநீம கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை, அதிமுகவை சார்ந்தவர்கள் தொடர்ச்சியான விமர்சனங்களால் அட்டாக் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை. பாவர் அவர் என பொள்ளா
சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சாமானியர்களும் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் காசாகிராண்ட் பவுண்டேஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. இது பெசன்ட் நகரில் திறந்து வைக்கப்ப
டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை II என்ற பதவிக்கான முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், நேபாள் அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. காரணம், அந்த அணி இடம்பெற்ற குழுதான். குரூப் சி பிரிவில் பெரிய அணியாக இங்கிலாந்து அணி மட்டுமே இருக்கிறது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை வழங்காத நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் அவரை தாக்குவதற்கு திட்டமிட்டு இருந்ததாக ச
நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? பிரதமரை தாக்க சதியா என்பது தொடர்பாக காங்கிரஸ் எம்பி சுதா விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமருக்கு பாதுகாப்பில்லை என்று கூறுவது இதுவே முதல்முறை என்று தராசு ஷயாம் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டு இருப்பதாக சபா நாயகர் ஓம் பிர்லா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2026-ம் தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி 4 வெளியாகி, விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணியில் இருப்பவர்கள் மீண்டும்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு காட்சிகளும் மாறி மாறி விமர்சனகளை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் தவெக விஜய
யோகிடா படத்தை விளம்பரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் தன்னிடம் கேட்கப்படும் குறிப்பிட்ட கேள்வி குறித்து பேசியிருக்கிறார் சாய் தன்ஷிகா. ரசிகர்களும் அதே கேள்வியை தான் கேட்டு வருகி
சென்னையில் உள்ள வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை தொடர் கதையாகி வருகிறது. இந்த விஷயத்தில் என்ன தான் தீர்வு என பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜீயோ டாமின் பதிலளித்துள
ராமேஸ்வரத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்குவது குறித்து தெற்கு ரயில்வே தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்து உள்ளார்.
சென்னை மதுரவாயல் பகுதியில், கணவன் ஒருவர் பிரிந்து வாழ்ந்து வரும் மனைவியின் வீட்டின் மீது நாட்டு குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களுக்கான கலந்தாய்வு பி
பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ள குலுக்கலில் பங்கேற்க மெரினா கடற்கரை கடைகள் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க முயன்ற போது, அதிருப்தியில் அதனை வாங்க மறுத்து உள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததால் எதிர்க்கட்சிகள் அமளி. பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலம் முடிவடைய உள்ளது. இதனை ஒட்டி தமிழ்நாட்டின் 2026 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில்தான் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி
எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக கூறப்படும் ஜனநாயகனுக்கு இன்னமும் சென்சார் கிடைக்கவில்லை. இந்தப்படம் தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், படம்
இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணி செய்ய செயல்திறன் ஆய்வாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. மொத்தம் 48 காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 10 முதல் ஆன்லைன் விண்ணப்பம்
தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அதிமுகவை விமர்சித்த தவெக தலைவர் விஜய்க்கு, எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அஜித்குமார் லாக்அப் டெத் வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். முழு விவரங்களை காணலாம்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரை வெல்ல பார்ம் மட்டும் போதாது. இந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மிகமிக முக்கியம் என இந்திய அணி முன்னாள் கேப்டன் சௌரப் கங்குலி தெரிவித்துள்ளார். அதுகுறித்த
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்துவிட்ட நிலையில் சாண்ட்ராவுக்கு நடந்த விஷயம் பலரையும் வியக்க வைத்துவிட்டது. முதலில் வேறு யாரோ என்று நினைத்தவர்கள் பின்னர் அது பிரஜின் மனைவி என்று தெரிந்தத
புற்றுநோய் சம்பந்தமான அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இ
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா, தேர்தல் பணிகளை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருப்பமனுக்களை பெறுவதற்கான அறிவிப்பை அக்கட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
வரும் நாட்களில் பிராங்க்பர்ட் வழியாக பயணம் செய்ய உள்ளவர்கள் வானிலை முன்னறிவிப்புகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்றும், விமான நிறுவனங்களின் அறிவிப்புகளை தொடர்ந்து பார்க்க வேண்டும் என
HAL நிறுவனம் எல்சிஏ மார்க் 2, CATS Warrior போன்ற புதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு ஹெலிகாப்டர் உற்பத்தித் திட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் தன்னிறைவ
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் தேர்தல் குறித்த விவாதங்களும், இடைநிலை நிதிநிலை அறிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிக
தமிழக சட்டமன்றத் தேர்தல் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், புதிய கட்சியாக உருவெடுத்து உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முக்கிய நிர்வாகி விலக உள்ளதாக தகவல் வெளியாகி
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 8 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த தொகுதியில் போட்டியிடுவ
நாம் தமிழர் கட்சியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து நாதக நிர்வாகி சரவணனிடம் உரையாடல் நடைபெற்றது. அந்த உரையாடலை காணலாம்.
விஜய் மற்றும் தவெகவை இன்னும் அடிக்க ஆரம்பிக்கவில்லை என்றும், இனி தான் அடிக்கப்போவதாகவும், அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
ஆப்கானிஸ்தான் யு19 அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இந்திய யு19 அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. அதுவும் வரலாற்று வெற்றியைப் பெற்று, பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 426 கெளரவ விரிவுரையாளர்களை இந்த கல்வி ஆண்டில் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 6 நாட்களுக்கு மட்டும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்ப
மதுரையில் அண்ணா பூங்கா வளாகத்தில் புதிய அறிவியல் பூங்காவானது திறக்கப்பட்டு உள்ளது. இதனை மக்கள் அனைவரும் வரவேற்று உள்ளனர்.
2026-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் மற்றும் வனச்சேவைகள் முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வை எழுத விரும்பமுள்ளவர்கள் https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று முதல் வி
2026 ஆட்சிக்கு வரப்போவது யார்_ Sandhya ravishankar interview
திருச்சி-தாம்பரம் இடையே நிரந்தரமாக்கப்பட்ட ரயில் சேவையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Budget 2026-ல் தமிழ்நாட்டிற்கு வரப்போகும் திட்டங்கள் என்ன?
Budget-ல் வந்த முக்கிய அறிவிப்புகள்...உங்க வரி குறையப்போகுதா?
நடுவானில் எஞ்சினில் தீ ஏற்பட்டதை தொடர்ந்து, துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை இங்கு விரிவாக காணலாம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி படுதோல்வியை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டு, மெகா வெ
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்த நிலையில் பாஜக சார்பில் கேம்சந்த் புதிய முதல்வராக பதவி ஏற்று உள்ளார்.
அமெரிக்கா உடன் இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்திய கடலின் வழியே வெனிசுலா கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் எதிர்க்கட
பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டியை எடுக்க வேண்டாம்னு தான் உன் புருஷன் சொன்னார் என்று சாண்ட்ராவின் பெயரை குறிப்பிடாமல் இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டிருக்கிறார் ரம்யா. அதை பார்த்தவர்களோ கனி அ
பத்திரிகையாளர் மீது எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் பதிவிட்டுள்ளார். இது தொடர்
அதிமுகவின் அடுத்தடுத்த தேர்தல் வாக்குறுதிகள் திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை காணலாம்
நடிகர் விஜய் நடனமாடியது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனத்திற்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இது வரை தொழிற்சாலைகளை அமைத்து வந்த சிப்காட் தற்போது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் பச்சமலையில் தற்போது புதிய சூழல் சுற்றுலா பூங்காவை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
மத்திய பட்ஜெட் பற்றி தவெகவிடம் கருத்து கேட்கக் கூடாது என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் யு19 அணிக்கு எதிராக இந்திய யு19 அணி சிறப்பாக பந்துவீசவில்லை. பைசல் ஷினோஜடா அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார். பைசல் மற்றும் நியாஜாய் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து அச
தவெகவின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் விஜய் பேசியதை தொடர்ந்து, அதிமுகவினர் அவரை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். பலரும் அவருடைய சம்பளம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலைய
உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாதாடியது என்ன? விவரங்கள் இதோ இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
மதுரை திருச்சியை போல் கோவை, தூத்துக்குடிக்கு விமான சேவைகள் அதிகரிக்கப்படுமா? என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது தொடர்பாக விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என
ஏதும் இல்லா விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்து கொலை செய்து விட்டனர் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி துறையின் கீழ் சென்னையில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு பெண்கள் ம
புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகம் முழுக்க அதிகரித்துள்ளது. உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பொருளாதார தடை பெரும் பதற்றத்தை தூண்டியது. இந்த சூழலில் இந்தியா அமெரிக்க இடை
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தொடர்ந்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எம்பி கனிமொழி தலைமையில், தற்போது கூட்டம் ஒன்று நடந்துள்ளது. இதனையடுத்து எ
சென்னை மத்திய கைலாஷில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் கீழே தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமான கலை படைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன
இளநிலை நீட் 2026 விண்ணப்பப் பதிவு இந்த வாரம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்கலாம்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்க
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை சார்ந்த எம்பிகள் எட்டு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் நடந்த கூட்டத்தொடரில் இந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி மு
19 வயதுக்கு உட்பட்டோருக்கான அரையிறுதிப் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், டாஸ், பிளேயிங் 11 குறித்து தற்போது பார்க்கலாம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை விட விஜயின் தமிழக வெற்றி கழகம் அதிக வாக்குகளை கைப்பற்றும் என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இந்த கருத்து தம
சென்னை மெட்ரோ விரிவாக்கப் பணிகளில் ஒன்றான மயிலாப்பூர் வரையிலான சுரங்கப்பாதை அமைக்கும் பணி, வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நிறைவடையும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவில் முழுவதும் உள்ள பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமுகத்தினருக்கு போட்டித்தேர்வுகளில் பங்கேற்க இலவசமாக ஆன்லைன் வழியில் பயிற்சி அளிக்க ம
சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் அதுப்பற்றி கருத்து தெரிவித்து வருகின்றன. அதே நேரம் தவெக தலைவர் விஜய் இ
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் விரைவில் வெளியாக உள்ளது. தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் வழியாக மு
மேற்குவங்க மாநில அரசாங்கத்தின் சார்பில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு இருக்கிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மேற்க வங்க மாந
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (பிப்ரவரி 4 ஆம் தேதி) நடைபெற உள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில், கட்டணமில்லாமல் ஒளிபரப்ப Willow Cricbuzz ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம், 100 டாலர் சந்தா இல்லாமல் இத்தொடரை பார்க்க முடியும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜக, அதிமுகவிடம் 65 தொகுதிகள் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் முக்கிய நபர்களை வேட்பாளர்களாக நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. திண்டிவனத்தில், முதலமைச்சர் 'என் கனவு - என் எத
ஏர் இந்தியா போயிங் 787-8 ரக விமானத்தில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சில் கோளாறு உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அதனை இந்திய குடிமான விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மறுத்து உள்ளது.
