கருண்யா லாட்டரி முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதில் முதல் பரிசான ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண் என்ன என்று விரிவாக காண்போம்.
தமிழ்நாட்டில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்று இடியாப்பம் விற்பவர்களும் அதற்கான உரிமத்தினை பெற்று இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து உ
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்கிங் வசதி அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதுகுறித்து விரிவாக காண்போம்.
ஏற்காட்டில் பல்வேறு கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும் நிலையில், பெயர் மாற்றம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு எலகங்கா ரயில் நிலையம் சீன மாடலில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கன்னட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளில் 3 புதிய விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் NOC வழங்கி உள்ளது. இதனால் விமானக் கட்டணங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்ப
வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், மலை பிரதேசங்களில் குளிரின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்று தெரிவித்துள்ளார். வரவிருக்கும் நாட்கள
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் வெடித
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் யார் வெற்றி வாகை சூடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு வன்னியர்களின் வாக்குகள் கணிசமாக இருப்பதால் திராவிட
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முயற்சியை வைக்க தவெக இறங்கிஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நல்பாரி மாவட்டத்தில் கடைகளில் இருந்த கிறிஸ்துமஸ் பொருட்களை அடித்து நொறுக்கி, தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றது கவனம் பெற்றிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
செம்மொழி பூங்கா செல்ல இனி கியூவில் நிற்க வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்
சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
சென்னையில் குப்பை தனியார்மயமாக்கும் பணிகள் ரத்து செய்ப்பட்டதால் இந்த இரண்டு மண்டலங்களில் மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விஜய் ஹசாரே டிராபி தொடரில், 413 ரன்களையும் சேஸ் செய்து ஒரு அணி வெற்றியைப் பெற்று, வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த அணி இருக்கும் பார்மை பார்த்தால், கோப்பை இவர்களுக்குதான் என பலரும் கூற
ஊட்டி தலக்குந்தா பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கிருக்கும் உறை பனியை காண படையெடுக்கும் மக்களால் வனத்துறை இந்த முடிவை எடுத்து உள்ளது .
வனத்துறை சார்பில் நாகம் செயலி விரைவில் அறிமுகம்...பாம்புகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பயிற்சிஅளிக்கப்படும் என்றும் தெரிவிக
2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது .
சென்னை மக்களின் தாகம் தீர்க்க ஆறாவது குடிநீர் நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகே விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப
வேளச்சேரியில் மினி பஸ் சேவையை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர் . இது தொடர்பாக பரிசீலனை செய்ய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.
வெறும் 3.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மெகினாக் தீவில் சுமார் 600 பேர் மட்டுமே நிரந்தரமாக வசிக்கின்றனர். ஆனால், மனிதர்களுக்கு இணையாகவே குதிரைகளும் இங்கே முக்கிய இடத்தைப் பிடித்துள்
திட்டக்குடியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து எதிரே வந்த கார்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் கார்களில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஜப்பானில் மெகா சோலார் திட்டத்துக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட இயற்கை பாதுகாப்பும், எரிசக்தி தேவையும் சமநிலையுடன் முன்னேற வேண்டும் என்பதே அந்நாட்டு அரசின் தற்போதைய நோக்கமாக ப
நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆள்மாறாட்டம், பாதுகாப்பு முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது. தேர்வர்கள் அடையாளம் காண ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்ப
முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணியிடங்களில் அமர்த்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட
வாக்குகளின் முக்கியத்துவத்தைப் பற்றி தவெக கழகத் தொண்டர்களுக்கு எடுத்துக் கூறி, ஒவ்வொரு வீட்டிலுள்ள ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமான பொக்கிஷம் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை
மத்திய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம் பல்வேறு பதவிகளில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுபமுள்ள நிபுணர்களுக்கான பிரிவில் 22 காலிப்பணியிடங்களு
தமிழக இளம் வீரர்கள் மற்றும் வீராங்களைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது வீரர்களின் கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில்களையும் தனது அனுபவங்களையும் முதலமைச்ச
8ஆவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் வலுத்துள்ளது.
அமித் பார்கவின் மனைவி ஸ்ரீரஞ்சனி நடந்து கொண்ட விதம் பார்வையாளர்கள் அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதனால் 10வது சீசனில் பிக் பாஸ் வீட்டில் ஸ்ரீரஞ்சனியை பார்க்கணும் பிக் பாஸ் என்று கோரி
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் புதிய அதிவிரைவு ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படும் ரயில் குறித்து வ
கதை சொல்வதற்காக மம்மூட்டியின் வீட்டிற்கு சென்றபோது அங்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் மணிரத்னம். வீடு திரும்பியதும் தான் பார்த்த விஷயத்தை சுஹாசினியிடம் கூறியிருக்
விஜய் ஹசாரே டிராபி தொடரில், பிகார் ணி, 50 ஓவர்களில் 574 ரன்களை குவித்து வரலாற்று சாதனையை படைத்தது. இப்போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஸ்கோர் விபரம் குறித்து பா
தமிழ்நாடு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வழங்கப்படும் ஒரு ஆண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படிப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 20-ம் தேதி வரை வ
எடப்பாடி பழனிசாமியை ஏற்கப்போவதில்லை என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில், அவர் கூட்டணி செல்லவுள்ளது திமுகவுடனா அல்லது தவெகவுடனா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி குறித்து இந்தி பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற ஸ்ருதிகா அர்ஜுன் பேசியது வைரலாகிவிட்டது. நல்லா சொன்னீங்க, எங்க மனசுல இருந்த பாரமே குறைந்துவிட்டது என்கிறார்கள் பார்வையாள
பெட்ரோல் போடுவது, மின்சார வாகன சார்ஜிங் கட்டணம் போன்ற பல விஷயங்களுக்கு ஃபாஸ்டாக்கை பயன்படுத்தும் வசதி அமலுக்கு வருகிறது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரயில் விபத்துகளைத் தடுக்கவும் இந்திய ரயில்வே சிறப்பு கவனம் செலுத்துகிறது. ரயில்வே பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கப்படுகிறது.
கரூர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் பேசியது குறித்து ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
எல்லை பாதுகாப்புப் படையில் (BSF) விளையாட்டு கோட்டாவின் கீழ் உள்ள கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 27 முதல் பெறப்படுகிறது. ம
பியூஷ் கோயல் வருகையை தொடர்ந்து என்.டி.ஏ கூட்டணியில் அமமுகவிற்கு சீட் விவரங்கள் வெளியான நிலையில், அதற்கு டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் எங்கள் கட்சி இல்லாமல் யாராலும் ஆட
2026 ஜனவரி மாதம் கார்களின் விலை அதிரடியாக உயருகிறது. இதனால் சொந்தமாக கார் வாங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அதிகம் செலவாகும்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி கள நிலவரம் என்ன? யார் அடுத்து எம் எல் ஏ பதவிக்கு போட்டியிடுவார்கள், இந்த தொகுதியில் யார் யாருக்கு போட்டி இருக்கும் என்பது தொடர்பாக இந்த செய்தி தொகு
விஜய் ஹசாரே முதல் போட்டியிலேயே, இந்திய ஸ்டார் வீரர் ஒருவர் 16 பவுண்டரி, 15 சிக்ஸர்கள் உட்பட 190 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார். இதனால், பிகார் அணி துவக்கத்திலேயே ரன் மழை பொழிந்து அசத்தியத
குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கணவரை தீவைத்து கொழுத்த சம்பவம் சிவகாசியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அசாமில் வெடித்த வன்முறையில் பரிதாபமாக 2 பேர் உயிரிழந்தனர். மேலும் அங்கிருந்த பல்வேறு பொதுச்சொத்துக்கள் சேதமானது. இந்த வன்முறையில் 45 போலீசார் காயமடைந்தனர்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. இதில், முக்கிய வீரர்கள் பலருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தையும் அவர
மத்திய கைலாஷ் சந்திப்பில் பாதசாரிகளுக்கான மேம்பாலம் திறக்கப்பட்டது. இதன் மூலம் மக்களின் சிரமங்களுக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் கம்பீரின் சொல்பேச்சு கேட்காமல், திமிராக விளையாடிய இந்திய ஸ்டார் வீரருக்கு, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் வழங்கப்படவில்லை. இனியும், இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காது
மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் டைடல் பார்க் பணிகள் விரைவில் முடிந்து அடுத்த ஆண்டு ஜூலை-க்குள் தயாராகி விடும் என்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில், பௌலர் ஒருவர் ஒரு ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்தார். இதற்குமுன், சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இதேபோல் ஒரு சாதனை படைக்கப்பட்டது. இதுகுறித்து தற்போது
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து வனவிலங்குகளுக்கு தொந்தரவு கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையின் வடபெரும்பாக்கம் பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலம் திறக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் இந்த பாலத்தில் எளிதில் தங்கள் இல்லை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்
திருச்சி மாவட்டத்திற்கு வருகிற 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மேலும் வேலை நாளும் அறிவிக்கப்பட்ட
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூட்ட நெரிசலில் இருக்கும் போது எப்போது ரயில் நிலையம் வரும் என்பதை தெளிவாக எல்சிடி திரைகளில் பார்க்க
மதிமுகவை விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒதுக்குவதாகவும், திமுக கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற 29ந் தேதி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28ந் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளார்.
இந்திய ஒருநாள் அணியில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரில் ஒருவர் இருந்தாலே போதும் என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்துவிட்டதாம். குறிப்பாக, ரோஹித் சர்மா இடத்தை காலி செய்ய உள்ளதாக
பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீடு பற்றி பேசப்பட்டதா? என்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குள் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தவெக தலைவர் விஜய் காரை பெண் நிர்வாகி முற்றுக்கையிட்ட விவகாரம் தொடர்பாக தவெக இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தங்கம் விலை இப்போது ஏன் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்று தெரியுமா? இனி இப்படித்தான் இருக்கும்.
கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடும் தொகுதி இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் அதிமுகவின் முக்கிய புள்ளிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இன்று உங்கள் கையில் இருக்கும் ஒரு கோடி ரூபாய் என்பது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுமே இல்லை.. ஏன் தெரியுமா?
2026 தமிழ்நாடு தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பணிகள் நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் பார்வதி மீது கம்ருதீனுக்கு பொசசிவ்னஸ் என்கிறார்கள். மேலும் சிலரோ திவ்யா செய்த காரியத்தை விமர்சிக்கிறார்கள்.
கூலி படத்தில் நடிக்க என்ன காரணம் என்று உபேந்திரா சொன்னதை கேட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டும் இல்லை அனைவரும் இம்பிரஸ் ஆகிவிட்டார்கள். ரஜினியை யாருக்குத் தான் பிடிக்காது என்கிறார்கள
முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகிய இருவரின் சொத்து மதிப்புகளை விட எலான் மஸ்கின் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது.
நாம் வீட்டுக் கடன் வாங்கும்போது இன்சூரன்ஸ் என்ற பெயரில் நம்மிடம் வங்கிகள் வாங்கும் பெரிய தொகை உண்மையிலேயே கட்டாயமா?
இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் நீங்கள் சிறிய தொகையை முதலீடு செய்து ஐந்தே ஆண்டுகளில் பெரிய அளவில் லாபம் பார்க்கலாம்.
இஸ்ரோவில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கும். அப்படியானவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுவும் தமிழ்நாட்டிலேயே பயிற்சி பெறலாம். மொத்தம் 100 இடங்களுக்க
இஷான் கிஷனை தற்காலிகமாக மட்டுமே அணியில் சேர்த்திருப்பதாகவும், டி20 உலகக் கோப்பை முடிந்தப் பிறகு மீண்டும், அவரை நீக்கிவிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து தற்ப
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சிறப்பு வகுப்புகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருக்கிறார். குறிப்பாக சிறப்பு வகுப்பு
பிக் பாஸ் 9 வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பிரஜின் தன் மனைவி சாண்ட்ராவுக்கு கொடுத்த அட்வைஸ் அனைவருக்கும் பிடித்துவிட்டது. மேலும் இரண்டு குட்டி தேவதைகள் வந்து போனதால் பிக் பாஸ் வீடு முழ
தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் (TNCMTSE) தேர்வு 2026-ம் ஆண்டு ஜனவரி நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு வரும் டிசம்பர் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்? தவெக தலைவர் விஜய் குறித்து பாதிரியாரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜனவரி மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்துக்கு..!
