ராமதாஸ், அன்புமணி இடையில் தொடரும் மோதல் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறுகின்றனர். இதற்கிடையில் ஜி.கே.மணி அளித்திருக்கும் பேட்டி பெரிதும் முக்கியத்துவம் பெற்றி
இந்த இந்திய வீரருக்கு பீல்டிங் செய்யவே தெரியவில்லை. அவரை அணியில் வைத்திருப்பது சரியாக இருக்காது என பிசிசிஐயிடம் கௌதம் கம்பீர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், இனி அவருக்கு வாய்ப்ப
அ.ம.மு.க இடம்பெறும் கூட்டணி தான் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்று தவெக தொண்டர் ஒருவர் அலகு குத்தி 3 கி.மீ. நடந்து சென்று வழிப்பாடு செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிரஞ்சீவியின் மன சங்கர வரபிரசாத் காரு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டது எப்படி என்று இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இன்று (15.12.25) மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி படுமோசமாக சொதப்பி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியிலும், ஷுப்மன் கில்லால் பெரிய தாக்க
தலைநகர் சென்னையில் உள்ள மத்திய கைலாஷ் பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் திறப்பு விழா மீண்டும் தள்ளி போயிருக்கிறது. இதன் பின்னணி குறித்து விரிவ
தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் மிகவும் குளிர்ச்சியான சூழல் காரணமாக பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக 12 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ள
கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் மாவட்ட எஸ்பி ஸ்டாலினை டிரான்ஸ்பர் செய்ய முக்கிய அரசியல் நிர்வாகிகள் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்ட
எடப்பாடி பழனிசாமி அடிமையாக இருந்து வசதியாக வாழ்வதை விட சுயமரியாதையுடன் தனித்து வாழ வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில், மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். தமிழ்நாட்டை மாற்றியமைத்த திராவிட மாடல் ஆட்சி 2.O-க்கு இளைஞரணியினர் அடித்தளமாக இருக்க வேண்டும் என்
கலைஞரின் பேரன் முதல் திமுக கழகத்தின் எதிர்காலமாக மாறி வரும் உதயநிதி ஸ்டாலின் குறித்த பின்னணியை விரிவாக காண்போம்.
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், உணவுப் பைகள் மற்றும் புத்தகம் வழங்கப
திருவண்ணாமலை வடக்கு மண்டல திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்க பேசினார். இதை விரிவாக காண்போம்.
ஜேபி நட்டா பதவி காலம் முடிவை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? அவரது பின்னணி என்ன என்று காண்போம்.
பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சின்ஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதனை பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம் கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரயில் பாதை திட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் மூலம் நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பயண நேரம் பாதியாக குறையும் என தெரிகிறது. இதுபற
சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த கொடூர தாக்குதலில் பலர்
சென்னை எம்டிசி பஸ் கண்காட்சி இன்று தி நகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பழமையான பேருந்தை காண மக்கள் பலரும் தி நகரில் குவிந்து வருகின்றனா்
பிக் பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்.ஜே. செய்த விஷயம் குறித்து பேசி அவரிடம் கோபப்பட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அதை பார்த்தவர்களோ, எங்க காட்ட வேண்டிய கோபத்தை எங்க காட்டுறீங்க என கேட்டிரு
ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லிவிங்ஸ்டனுக்கு பதில், 34 வயது ஆல்ரவுண்டரை டார்கெட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெமிரான் கிரீனுக்காக இந்த முடிவ
ஈரோட்டில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ள விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதி வழங்கி உள்ளார்.
தவெக தலைவர் விஜய், சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2025 தொடரில், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி அபாரமாக பந்துவீசியது. இந்திய அணியில், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மட்டுமே அபாரமாக விளையாடின
இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார். தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆளும் திமுக அரசு ஊழல் கறைபடிந்து காண
ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி அபாரமாக செயல்பட்டு, இறுதியில் 235 ரன்களையும் சேஸ் செய்து அசத்தியது. இப்போட்டியில், டெஸ்ட் அணி பேட்டர் அபாரமாக செயல்பட்டு ரன் மழை பொழிந்தார்.
அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மக்கள் இன்று இரவு வானில் விண்கல் மழையை கண்டு ரசிக்கலாம் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டிருக்கிறார். இது முக்கியமான வானியல் நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களோ விஜய் சேதுபதிக்கு தான் இன்னும் எதுவுமே புரியாமல் இருக்கிறது என்கிறார்கள். அவர்கள் அப்படி சொல்ல என்ன காரணம் என்று தெரி
தர்மபுரியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்களுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும
முதுகலை பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான முதுகலை க்யூட் 2026 (CUET PG 2026) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் இத்தேர்வு 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் தே
ஆர்யன் பட பேட்டியில் செல்வராகவன் பேசிய வீடியோவை பலரும் ஷேர் செய்து விவாகரத்து குறித்து தான் அக்டோபர் மாதமே பேசியிருக்கிறாரா இயக்குநர் செல்வராகவன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தவெகவில் விருப்பமனு வாங்குவது எப்பொழுது?என்பது குறித்த தகவலை அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.
கீதாஞ்சலி செல்வராகவன் தன் கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியிருப்பது சினிமா ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா என்கிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்வது எப்படி? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
திருவண்ணாமலையில் இன்று திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து பார்வதி மற்றும் கம்ருதீனை வெளியேற்றுவார்கள் என்று பார்வையாளர்கள் காத்திருந்த நிலையில் ரம்யா மற்றும் வியானா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திருச்சியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேயர் சொன்னதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. திருச்செங்கோட்டையில் நடைபெறவுள்ள நிலையில் முதல்கட்ட
வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் வேலைகள் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே காலக்கெடுவை நீட்டித்த நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது . விரைவில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவ
புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அரியலூர் - நாமக்கல் இணைப்புக்கு கள ஆய்வு நிறைவடைந்து உள்ளது. விரைவில் இந்த திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பண
இந்திய டி20 அணியில், ஷுப்மன் கில், ஹர்ஷித் ராணாவைப் போல மற்றொரு வீரரும் சொதப்புகிறார். ஆனால், அவர் குறித்து யாரும் பேசாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் சொதப்புவதும் அணிக்கு பெரிய
சென்னையில் இருந்து ஒரே நாளில் 54 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அதிருப்திக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உ
உலகில் அதிகம் மகிழ்ச்சி அற்ற நாடு என்ன என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது என்று காண்போம்.
2025-ல் சமூக வலைதளங்களில் விமானப் பணிப்பெண்ணுக்கு நடுவானில் கிடைத்த ஓவிய பரிசு, தாயின் கனவை நிறைவேற்றிய மகள், தம்பியின் முதல் விமானப் பயணம் என நெகிழ்ச்சியான தருணங்கள் வைரலாகின.
பிரான்சில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோயை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட கால்நடைகளை அழிக்கும் பழைய கொள்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதால், இனி தடுப்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 16 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாக திமுக அரசு மீது அன்புமணி ராமதாஸ் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி தங்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போது டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளார். மேலும் அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவையும் சந்திக்க உள்ளதாக தெரிய வந
நாமக்கல் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 காசுகளாக புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் உற்பத்தியால் இந்த விலை ஏற்றம் என தெரிகிறது.
தெற்கு ரயில்வே 2030-க்குள் முழு மின்மயமாக்கலை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. டீசல் செலவைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, செயல்திறனை மேம்படுத்தும் இந்த முயற்சி, சோலார் மின் உற்ப
டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியான வதோதரா-மும்பை சாலையின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மும்பை அருகே உள்ள JNPA துறைமுகத்துடன் நேரடியாக இணைக்க NHAI புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் தீப வழக்கில் 2026ல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனா்.
மெஸ்ஸி திடீரென மைதானத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், கோபமடைந்த ரசிகர்கள் சால்ட் லேக் மைதானத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
மெட்ரோ ரயில் பயணத்தை விரிவாக்கும் முயற்சியில், டெல்லி மெட்ரோவும் நான்காம் கட்ட விரிவாக்கப் பணிகளை துவங்கியுள்ளது. லஜ்பத் நகர் - சாகெட் ஜி பிளாக் வழித்தடத்தில், எட்டு புதிய நிலையங்கள் இ
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கை சரிக்க செங்கோட்டையன் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈரோட்டை தட்டி தூக்க பல்வ
ஐபிஎல் 2026 மாதிரி ஏலத்தை, ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்தினார். அப்போது, இந்த மாதிரி ஏலத்தில், கெமிரான் கிரீன், லியிம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள். அதுகுறித்து தற்போது பா
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியை பிடிக்குமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா கண்ணன் தெரிவித்த கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயம் செய்த 236 ரன்கள் இலக்கை, ஜார்கண்ட் அணி துரத்தி, அபார வெற்றியைப் பெற்றது. இஷான் கிஷன், குஷக்ரா போன்றவர்கள் தொடர்ச்சியாக அதிரடி காட்டினார்கள். ஸ்கோர் விபரம் குறி
ரயில்களில் விமானங்களுக்கு ஈடான தரமான உணவுகளை வழங்கும் திட்டத்த்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு மத்திய அரசு 59 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
2026 புத்தாண்டை முன்னிட்டு இந்திய ரயில்வே சார்பில் பெங்களூருவில் இருந்து காசி, கயா, அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் உள்ளிட
Rajiv Awas Yojana (RAY) Housing Scheme: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடு வழங்குவதோடு, பிற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் மத்திய அரசின் ராஜீவ் காந்தி ஆவாஸ்
கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் 85 லட்சம் பேர் நீக்கப்பட்டு விடுவர் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இந்த சிக்கல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில விஷ
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நடந்தது என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
