ஆசியக் கோப்பை 2025 தொடரில், பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டதால், அமீரகம் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் எதற்கு முன்னுரிமை எந்த தொழில் இங்கு சிறப்பு வாய்ந்தது என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கூமாபட்டி பிரபலம் தங்கபாண்டி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் காப்பீட்டுத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராணுவத்தில் மருத்துவப் பிரிவில் பணி செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. ராணுவ ஆயுதப்படை மருத்துவ சேவையில் மருத்துவராக பணி செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. இதற்கான
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜை போட்டியாளராக பார்க்க விரும்புவதாக இல்லத்தரசிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் தான் பயங்கரமாக இருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி 6 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. இறக்குமதியும் வளர்ச்சி கண்டுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் கூட்டணி ஆட்சி என்ற விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் எம். பி. மீண்டும் பற்ற வைத்துள்ளார். இதனால், திமுக கூட்டணியில் மீண்டும் குண்டு வெடித்துள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் பேரிச்சையில் கஞ்சாவை மறைத்து கைதிக்கு தாய் கொடுக்க முயன்று சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ளது. இந்த சூழலில் கடைசி நாளில் கிளியரான மெசேஜ் ஒன்றை எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மேக்கப் போட வரும் பெண்ணுடன் பர்தா அணிந்து மண்டபத்துக்குள் நுழைகிறாள் நந்தினி. இதனையடுத்து மணப்பெண், மணமகள் ரெண்டு போரையும் தனித்தனி ரூமில் வைத்து ம
கரூர் மாவட்டத்தில் நாளை திமுக முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
20ம் தேதி நாகை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு கூவத்தூரில் நடந்த விஷயங்கள் தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதன் பின்னணி குறித்து விளக்கியுள்ளா
அதிமுக கூட்டணிக்கு உறுதியாக அமமுக செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு டிடிவி தினகரன் பதில் அளித்து உள்ளார்.
அ தி மு க தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக, அப்படி அமைந்தால் அந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
வரலாறு தெரிந்து கொண்டு விஜய் பேச வேண்டும் என்று பாஜக மாநிலத் துணை தலைவர் குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
சிம்புவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவரின் அப்பாவிடம் தெரிவித்தார் நடிகை சாந்தினி பிரகாஷ். அதை கேட்டு டி.ராஜேந்தர் சொன்னதை கேட்ட ரசிகர்கள் எமோஷனலாகி, நீங்கள் ரொம்ப நல்ல அப்பா
மக்கள் ஆப் மூலமாக QR குறியீட்டு ஸ்கேன் செய்து எளிதாகப் பணம் எடுக்கும் வசதி விரைவில் அமலுக்கு வருகிறது.
ஆகஸ்ட் மாதத்துக்கான இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பாஜகவின் தலையீடு உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கே யாரைச் சந்திக்கிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பாஜக மையக்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை பி.எல்.சந்தோஷ் தலைமையில் தொடங்கவுள்ளது. இதில் 2026 தேர்தலை ஒட்டி அக்கட்சி கூட்டணியில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி இலக்கை எளிதாக எட்டிவிடலாம் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
மத்திய அரசு பள்ளிக் கல்வித்துறையில் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான புதிய கட்டுபாடுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுத்தேர்வை எழுத 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம்
ஆகஸ்ட் மாதத்துக்கான இந்தியாவின் வேலையின்மை விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது. இம்மாத இறுதி வரை மழைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான லீக் சுற்று போட்டியை புறக்கணிக்கப் போகிறோம் என பாகிஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக பயந்துதான், இந்த முடிவை எடுத்
இலங்கைக்கு எதிரான போட்டியில், ஹாங் ஹாங் அணி திடீரென்று அதிரடி அவதாரம் எடுத்ததால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நிஷங்காவுக்கு 4 கேட்ச்களை விட்டதால், இறுதியில் ஹாங் ஹா
கும்பகோணம் பாபநாசத்தில் அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து விதிகளை எடப்பாடி மாற்றியது திருவிளையாடல் என்றும், பொதுச்செயலாளர் ப
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடை மேம்பாலம் ஆகியவை அடுத்த ஆண்டே செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, ஜிஎஸ்டி வரி குறைப்பு, அதிமுக தலைவர்களின் டெல்லி பயணம், திமுகவின் குடும்ப அரசியல் குறித்து விமர்சித்தார். நடிகர் விஜய் ஒரே நா
உலகின் மிகப்பெரிய 12 போர்க் கப்பல்கள் எந்த நாடுகளுக்கு சொந்தம் என்பது குறித்து முழு விவரத்தை இந்த செய்தியில் அறிவோம்.
இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் ஹாங் ஹாங் அணி, வரலாற்று சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. பவர் பிளேவில், ஹாங் ஹாங் அதிரடி காட்டிய நிலையில், அடுத்து இலங்கை அணி அபார கம்பேக்கை கொட
இந்தியாவில் அதிக டோல் கேட்கள் உள்ளன மாநிலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா?- விரிவாக பார்ப்போம்.
ஓமனுக்கு எதிரான லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் அணிக் கேப்டன் முகமது வசீம் அபாரமாக செயல்ப
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அதனை சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
கூகுள் பே போன்ற மொபைல் ஆப் மூலமாக மிக எளிதாக பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி விரைவில் வரவிருக்கிறது.
அதிமுக பாஜக கூட்டணிக்குள் உட்கட்சி பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை வடபழனியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது
வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் புக்கிங் முறையில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அது என்ன மாற்றம் என்று இங்கே பார்க்கலாம்.
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாதுகாப்பு கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடக்கும்போது காவல்துறை தலைவர் உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்
திருச்சி சிறுகனூரில் மதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணாவின் பிறந்தநாள் விழா மாநாட்டில் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? என கேள்வி எழுப்பிய துரை வைகோ மல்லை சத்தியாவை மறைமுகமாக விமர்சித்தா
ஆசியக் கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பை வெல்லும்போது பாகிஸ்தானை அசிங்கப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசியக் கோப்பையில், இந்திய அணி மட்டுமே பலமிக்கதாக இருப்பதால், கோப்பை வெல்
செப்டம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கு அதிக விடுமுறைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளன. பல்வேறு மாநிலங்களில் முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. எந்தெந்த தினங்கள் விடுமுறை என்பதை இங்கே கா
தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திற்கு நிர்வாகிகள் வராததால் அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் மண்பாண்டமும் வழங்க வேண்டும் என்று மண்பாண்
இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் காசாவில் இருந்த 3 மாடி கட்டிடம் வெடித்து சிதறியது. அண்மையில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
நிதி நிறுவன பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி உள்பட முக்கிய நகரங்களுக்கு புறப்பட்ட 8 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனா்.
தெற்கு ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு செல் வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு கோட்டா மற்றும் பாரத் சாரணர்கள், சாரணியர் ஒதுக்கீட்டில் உள்ள ப
Anbu Karangal Thittam: தமிழ்நாட்டில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளிப் படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசின் அன்புக் கரங்கள் திட்டம் குறித்து இந்த க
புரட்சித் தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் 5ம் கட்ட பம்பிங் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மதுரை மாவட்டத்தின் குட்லாடம்பட்டி அருவியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த அரசு ரூ.2.93 கோடி ஒதுக்கியுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த கோடைக்குள் அருவி திறக்கப்படும் என எதிர்ப
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு பல்துறைகளில் குறுகிய கால திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆவின் மூலம் 3 சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக இணைந்தால் தான் கட்சிக்கு நல்லது என்று சசிகலா தெரிவித்து உள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் இருக்குமிடம்தான் பாமக என்று பாமக அருள் எம்.எல்.ஏ கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாருதி சுஸுகி நிறுவனம் ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்தப்பட்ட பிறகு, ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் விலையை குறைத்துள்ளது.
நவராத்திரி தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், 944 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் கேளராவில் இயக்கப்பட உள்ள சிறப்புகள் குறித்து காண்போம்.
சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.
உங்களுடைய ஆதார் கார்டில் தற்போதைய மொபைல் நம்பரை இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினை.. மொபைல் நம்பரை இணைப்பது எப்படி?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை சாந்தினி, நயன்தாரா மாதிரி இருப்பதாக தெரிவித்துள்ளார் கூமாப்பட்டி தங்க பாண்டி. அந்த வீடியோவை பார்த்தவர்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து
தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2025-26 ஆண்டில் சிறப்பு அதிகாரிகளுக்கான பிரிவில் 127 காலிப்பணியிட
தீபாவளி சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாராகும் 8ஆவது ஊதியக் குழு.
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா வீடியோ வெளியிட்டதை அடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் என்ன செய்யப் போகிறாரோ என்று ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். இந்நிலையில் ரங்கராஜும் ஒரு வீடியோவை வெளிய
எங்களால் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக விளையாட முடியாது என ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தெரிவித்துவிட்டதாகவும், இதனால் அவர்களை நீக்கிவிட்டு, மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்துவிட்ட
கடன் வாங்கிய நபர் திடீரென்று இறந்துவிட்டால் என்ன செய்வது? கடனை எப்படி வசூலிப்பது? கடனை அடைக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு? சொத்து மூலம் வசூலிப்பது எப்படி?
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் குரல் கொடுத்து வரும் நிலையில், வெளியில் இருந்து ஆதரவு வலுத்து வருகிறது. இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் பகிர்ந்துள்ள தகவல் பெரிதும் முக்கிய
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் குழந்தை உதவி மைய அலகில் உள்ள பணி வாய்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை வருமான வரித் துறை நீட்டித்துள்ளதா? உண்மை என்ன?
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேசமயம் சில சட்ட விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்த
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. அபிஷேக
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவை செங்கோட்டையன் விதித்திருந்தார். இந்நிலையில் அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.
மலையில் ஏறி டிரெக்கிங் செல்லும் தமிழக அரசின் திட்டத்தில் புதிதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இப்போட்டி முடிந்தப் பிறகு சூர்யகுமார் யாதவ் பேட்டிகொடுத்தார். அப்போது, பாகிஸ்தா
தஞ்சாவூர் அருகே உள்ள கிராமங்களுக்கு பழையபடி மினி பஸ் சேவையை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகில் அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய முன்னணி 7 நாடுகள் குறித்த பட்டியலை காண்போம். அதில் இந்தியாவின் நிலை என்ன தெரியுமா?
முதல்வர் மீண்டும் மீண்டும் பொய் சொல்லக்கூடாது என்றும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதற்கான ஆதாரங்களுடன் விவாதம் நடத்தத் தயாரா? எனவும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளா
நயினார் நாகேந்திரன் தன்னிடம் போனில் பேசியதாகவும், அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் தற்போது இல்லை எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கத்தில் அதிக ஸ்விங் இருக்கும் எனக் கணிக்கப்பட்டபோதும், பாகிஸ்தான் அணி முதலில்
பிரதமரின் ஆரோக்கியமான பெண்கள் - வலிமையான குடும்பம் இயக்கம் திட்டத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் இணைந்துள்ளது.
தமிழ்நாட்டில் பாதி பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காமல் திணறி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியே தெரியவந்துள்ளது.
விஜய் பரப்புரையால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூன்று மாதங்கள் ரேஷன் வாங்காவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்ட புவனகிரி சட்டமன்ற தொகுதி தொடர்பாக இந்த செய்திதொகுப்பில் காணலாம்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டாவுக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய மேட்டூர் அணையின் நிலவரத்தையும் பார்ப்போம்.
கோவை மேட்டுப்பாளையம் மெமு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் மின்கட்டணத்தை உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள அவிநாசி மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்றும் இதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் அமைச்சர் எவ வேலு கூறியுள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரிக்டர் அளவில் 5.8 ஆக அது பதிவானது அடுத்து என்ன நடக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திமுக முப்பெரும் விழா தொடர்பான கடிதத்தில் புதிய எதிரி என விஜயை மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு விஜய் பதில் கூறி உள்ளார்.
ஹிந்தி மொழிக்கும் பிற மாநில மொழிகளுக்கு இடையே மோதல் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவ்வாறு தெரிவித்தார்.
அதிமுக உட்கட்சி பிரச்சினை இருந்து வரும் நிலையில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக ஜெயலலிதாவின் மகள் என கூறி கொள்ளும் அம்ருதா டெல்லியில் பேட்டி அளித்தார்.