மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்வதாக தகவல் வெளியானது. இப்போது, குடும்பத்துடன் அவர் கொடைக்கானல் செல்வத
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் ராதிகாவின் செயல்பாடுகளால், அவள் மீது கடும் சந்தேகத்தில் இருக்கிறாள் பாக்யா. இந்த மாதிரியான சூழ்நிலையில் மயூ வந்து அவளது சந்தேகத்தை அதிகரித்து விடு
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள வெள்ள நிவாரண நிதி தொடர்பாக பாஜகவை மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார்.
விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிவிட்டது
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, தனது திருமண ஆடையை ரீ மாடல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவ
சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அமெரிக்காவில் வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பெண்களுக்கு எச்ஐவி உறுதி செய்யபட்டு இருக்கிறது. இதனால், அந்நாட்டில் செயல்பட்டுவரும் ஸ்பாக்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஹரி ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் ஒன்றில் ஒரு பெரிய ஹீரோ பற்றி பேசியிருந்தார். அந்த பெரிய ஹீரோ யார் என ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்திலும் தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. ஆனால், நேற்று இரவு திடீரென குக்கி பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈ
சின்னத்திரையில் இன்று (27/04/2024) என்னனென்ன படங்கள் போடப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
விஜய்யின் GOAT திரைப்படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட் தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது
யுவன் ஷங்கர் ராஜா தான் ஏன் இசையமைப்பாளராக ஆனேன் என்பதை பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது
விஜய்யின் கில்லி திரைப்படம் தற்போது ரீரிலீஸாகியுள்ளது. இதனால் கமலுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்ஐஏ.
மதுரை சித்திரை திருவிழாவில் மூன்று நாட்களாக பணிபுரிந்து அசந்து போய் இருக்கும் காவல்துறையினருக்காக வருடா வருடம் அறுசுவை விருந்து வழங்கும் மதுரையை சேர்ந்த இன்ஜினீயர் குறித்த சிறப்பு
வாட்ஸ் அப்பில் இருக்கும் ரகசியங்களை இந்திய அரசு கேட்டு தொந்தரவு செய்தால், நாங்கள் இந்தியாவை விட்டே வெளியேறி விடுவோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நல்லது செய்ய மத்தியில் மோடியோ, ராகுலோ, யார் வந்தாலும் வரவேற்போம் என செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்களை கத்தியால் தாக்கி, பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச திறந்தநிலைப் பள்ளி 10வது மற்றும் 12வது முடிவுகள் apopenschool.ap.gov.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதால் அவருடைய இறுதிச்சடங்கு குறித்த திட்டங்கள் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளி
சென்னையில் ஒரே நாளில் 3 செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க கூடுதலாக 3 ரேடார்கள் அமைக்கப்படும் எனவும், ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும் எனவும் மத்த
சாக்ஷி அகர்வாலின் கிளாமர் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
சென்னைக்கு இயக்கப்படும் கீழ்க்கண்ட வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உச்சக்கட்ட வெப்ப அலை தொடங்கவுள்ள நிலையில், நீர்சத்து இழப்பை ஈடு செய்வதற்காக பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசலை வழங்க ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவ
பிரதமரின் இலவச லேப்டாப் திட்டம் என பரவிவரும் செய்தியும் அதில் இருக்கும் லிங்கும் உண்மையா ? விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு..
புதுக்கோட்டை விராலிமலை மெய் கண்ணுடையாள் ஆலயத்தில் பூ செரிதல் விழாவை முன்னிட்டு வரும் 30ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது, அதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் முன்னாள் அ
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஈரோட்டில் தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சித்திரை வெள்ளிக்கிழமை முன்னிட்டு சேலம் மேச்சேரி பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை காண்பிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பலர் வாக்களிக்க முடியாமல் போனது. அந்த வகையில், கேரள பெண்ணான உஷா அவரது வாக்கை கடந
கோடைக்காலத்தில் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள தமிழக அரசு, நடைபெறும் முன்வர வேண்டும் என்று
விமான டிக்கெட் விலையைக் குறைக்கும் வகையில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா பாஜக கேரளாவில் இந்த முறை வெற்றி பெறும் என்று ஆருடம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நிம்மதி செய்தி ஒன்றை கூறியுள்ளார். ஆனால் மே மாதம்
ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணத்தை இந்திய ரயில்வே குறைத்துள்ளது.
சேலத்தில் இரண்டு மாதங்கள் தாமதமாக மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது.
விழுப்புரத்தில் விஏஓ அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெரினா, நேப்பியர் முகத்துவாரம் பகுதியில் பொதுமக்கள் கடலை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையிலான நான்காவது ரயில் பாதை பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், வரும் ஜூலை மாதத்தில் இருந்து இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அகவிலைப்படி எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியுமா?பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்ப நிலை, வெப்ப அலை, மழை அளவு, ஈரப்பதம் ஆகியவை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கமல் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள 'தக் லைஃப்' படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையில் பான் இந்திய அளவில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏடி' படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்ந
சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும், வாகனஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுப்பதாகவும் சென்னை பெருநகர் காவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டிற்கு வேலைக்காகவும் சுற்றுலாவிற்காகவும் சென்ற இளைஞர்களை பிடித்து உகரைன் போர் களத்தில் ஈடுப்படுத்தி வந்தது ரஷ்யா. இந்நிலையில், ரஷ்யாவில் சிக்கிய இந்தியர்கள் குறித்த செய்தி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ளது. இதனால் சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
தென்காசியை சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் அரசு நூலகத்தில் மட்டுமே படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதனை அடுத்து பல்வேறு தரப்பினரும் இவருக்கு தங
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் முதல்வர் முக. ஸ்டாலின் மாலத்தீவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தர்ஷினி, சித்தார்த் கல்யாணம் நடக்கும் இடத்திற்கு ஈஸ்வரி, ஜனனி, ரேணுகா, நந்தனி வந்து விடுகின்றனர். ஆனால் அங்கு மணமேடையில் இராமசாமியும், உமையாளும் பொண்ணும் உட்கார்ந்து இருப்பதை பார்த்து
சென்னையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் சாலையில் புதிதாக கட்டப்பட உள்ள மேம்பாலம் பணிகள் எப்போது துவங்கும்? என்ற அப்டேட் வெளியாகி உள்ளது.
கல்லூரி மாணவிகளை பாலியல் பாதைக்கு இழுக்க முயன்ற வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் நிர்மலா தேவி ஆஜராகவில்லை.
இயற்கை எழில் நிறைந்த அரியமான் கடற்கரை பகுதியில் பாலித்தீன் குப்பைகள் குவிந்து வருவதால் கடற்கரை பகுதி அசுத்தமாகி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து காணப்படுகிறது.
உணவுப் பொருளில் நேரடியாக திரவ நைட்ரஜன் கலக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம்விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவில் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதை கண்டித்து
முதலீட்டு நோக்கத்தோடு நீங்கள் தங்கத்தை வாங்க நினைத்தால் அதை நிஜ தங்கமாக வாங்குவதா அல்லது அரசு வெளியிடும் தங்க பத்திரம் வாங்கலாமா, இதில் எது நல்ல தேர்வாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே காலனி கடை வைத்து நடத்தி வருபவர் மீது வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்த நிலையில் பாதிக்கப்பட்டவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் ச
கோடைக் காலத்தில் மின் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் அதிகாரிகளுக்கு என்னென்ன அறிவுறு
கமல்ஹாசன் பிரபாஸுடன் இணைந்து கல்கி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் மற்றும் அவரின் சம்பளம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது சச்சின் சாஹோ அமெரிக்க போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லபட்டு இருக்கிறார். இவர் செய்த குற்றச் சம்பவம் அங்கு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக ஸ்டுடியோ கிரீன் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளரான கே.இ. ஞானவேல் ராஜாவின் பணிப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை
இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை பற்றியும், பெரிய ஹீரோக்கள் பற்றியும் மனம்திறந்து பேசியுள்ளார். அவர் பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது 'அமரன்'. சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடித்துள்ள இப்படம் மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந
2019 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இப்போது அடுத்த பிரதமருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவு பணம் இந்த தேர்தலுக்காக செலவு செய்யபட்டு இருக்கிறது. மேலும், உலகின்
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் ரசிகர்கள் குழப்பத்தி
கர்நாடகாவில் இன்று முதல் கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் நடிகர் பிரகாஷ் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாறாமல் இருந்த நிலையில், இன்று திடீரென உயர்ந்துள்ளது. இனி இன்றைய நாளுக்கான மாவட்ட வாரியான பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்து பார்க்கல
தலை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிகார ஸ்தலமான காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை உத்திர பிரம்மோற்ச்சவத்தின் பத்தாம் நாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது
பிரபல முன்னணி இயக்குனரான ஹரி விஜய்யை வைத்து படமெடுப்பதை பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது
திண்டுக்கல் அருகே உணவு தேடி யானைகள் விவசாய நிலப் பகுதியிலும் குடியிருப்பு பகுதியிலும் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடுமையான வெயிலின் தாக்கம் எதிரொலியாக தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பழங்களின் விலை கிலோவிற்கு ரூபாய் 140 ஆக அதிகரித்து காணப்பட்டது.
பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், பல்லடம் பொள்ளாச்சி சாலை தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மிதக்கும் நகரம் என்று அழைக்கப்படும் வெனிஸில் சுற்றுலா பயணிகள் பார்வையிட கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் தொடங்கியுள்ளது. குறிப்பாக இரண்டு மாநிலங்களில் அதிகப்படியான தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த சூழலில் ந
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் பட்டப்பகலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே பார்வையற்ற பேனா வியாபாரி வெயில் தாங்க முடியாமல் வலிப்பு வந்து மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயங்கி விழுந்தவரை அவ்வாழியாக வந்த காவலர் உரிய
சென்னையில் புதிய ரயில் இருப்புப் பாதை அமைப்பு பணிகளுக்காக முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றியவர்களை திமுக அச்சுறுத்துவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் நடந்த நியோமேக்ஸ் மோசடி வழக்கில் அதன் துணை நிறுவன இயக்குனர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கை உடைந்து நடத்துனர் கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ப்ராஜெக்ட் அசோசியேட் ஆகிய காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேத
புதுக்கோட்டை பொன்னமராவதி மதுபான கடை அருகே இளைஞர் கழுத்து அறுபட்டு சடலமாக மீட்பு
மக்களவைத் தேர்தல்மீது விருப்பமில்லாத நபர் வாக்குப்பதிவு இயந்திரத்தின்மீது இங்க் தெளிப்பதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா ??
கோடக் மஹ்ந்திரா வங்கியின் மீது ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி முன்னிலை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகி வரும் நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு திருநெல்வேலியை கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வ
சென்னையில் நேற்று காய்கறிகளின் திடீரென்று உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் குளோரின் வாயு கசிவு
திண்டுக்கல் சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை திருவிழாவில் சுவாமி அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் குடை பிடித்தவாறு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.
கன்னியாகுமரிக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் குகன் படகு சீரமைப்பு பணி முடிந்த நிலையில் மீண்டும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வெள்ளோட்டம் தொடங்கியுள்
செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
புறநகர் மின்சார ரயில்களில் செல்ல டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு செய்ய முடியும்.டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டார் என்றும் சரமாரியாக சாடியுள்ளார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மூத்த அதிகாரிகளின் புகைப்படங்கள், நிறுவனத்தின் பிராண்ட் பெயர் மற்றும் லோகோவை தவறாகப் பயன்படுத்தி சமூக ஊடக தளங்களில் மோசடியான விளம்பரங்களை வழங்கி வ
ரச்சிதா மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள க்யூட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன.