2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தான் அமையும் என பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி உடைத்து பேசி உள்ளார். அவரது சமயம் தமிழ் பத்திரிக்கைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மீது ஏற்கனவே பல்வேறு புகார் எழுந்திருக்கிறது. அவர் சட்டவிரோதமாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ஊதிய உயர்வு நிறு
பெருந்தலைவர் காமராஜர் தனது வீட்டில் ஜன்னல்களை திறந்துவைத்து தூங்குவது தான் வழக்கம் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் விளக்கம் அளித்தார். காமராஜர் குறித்து திமுக எம்.பி
மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் டெல்டா மக்கள் அதிக அளவில் பயன்பெறுவர் என்ப
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 25 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது. வருமானமும் அதிரடியாக உயர்ந்துள்ளது. காலாண்டு முடிவுகளின் முழு விவரம் இதோ..!
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான போராட்டத்தில் 72 மணி நேர உண்ணாவிரதத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் தயாராகியுள்ளனர்.
சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் தான் காரணம் என இம்ர
துபாயின் புதிய ப்ளூ லைன் மெட்ரோ திட்டம் உலகத்தரம் வாய்ந்த நகரத்தின் போக்குவரத்திற்கு எடுத்துக்காட்டாகி உள்ளது. அந்த பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பது குறித்து விரிவாக க
திமுகவினர் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விவரங்களைச் சேகரிப்பது சட்டவிரோதமானது என திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். த
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என அவர் விம
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதி களநிவரம் பற்றி விரிவாக இந்த செய்தியில் நாம் காண்போம்.
மருத்துவத்துறை வேலை தேடுபவரா நீங்கள்? திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள். தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப
காசநோயாளிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் நோக்கில் மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டு உள்ள நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம் (Nikshay Poshan Yojana Scheme) குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
திமுக அரசு பொய் வாக்குறுதிகளை அளித்ததாகவும், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து அமைச்சர்களே கொச்சையாக பேசுகின்றனர் என்றும், எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி அடையும் என்றும் ம
பெண்கள் முதலீடு செய்து அதிகளவு லாபம் பார்க்க இந்த தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் உதவியாக இருக்கும். முழு விவரம் இதோ..!
மும்பை நகரின் போக்குவரத்து சிக்கல்களை சமாளிக்க புதிய மெட்ரோ திட்டம் உருவாகி வருகிறது. அதன்படி அந்தேரி கிழக்கில் இருந்து ஏர்போர்ட்டுக்கான ரயில் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான சுரங்
காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்க
கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூலை 19-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வா
திருவாரூர் அருகேஎ காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாக
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குரோனிக் வெனஸ் இன்சபிசியன்சி எனப்படும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. இந்த நோய் பாதிப்புக்கு என்ன காரணம், அவர் இன
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் கோயிலுக்கு மின்னஞ்சலில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மாநில போலீசார் மென் பொறியாளர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது பதவி நீக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. மரண தண்டனைக்கு ஏமன் நாடு தயாராகி வரும் நிலையில் இந்த உத்தரவு சற்று நிம்மத
துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் புத்தகத்தின் இரண்டாம் பாகம் நாளை ஜூலை 19ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்படுகிறது.
சென்னை மதுரவாயலில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்த மியாவாக்கி காடு, தனியார் பேருந்துகளின் ஆக்கிரமிப்பால் அழிந்து வருகிறது. பெங்களூரு உட்பட பல ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு நி
பாமக தலைவர் அன்புமணி, அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பழைய ஓய்வூதியம் டூ அரசாரணை 243 ரத்து வரை என்னென்னவற்றை குறித்
இந்த மல்டிபேக்கர் பங்கு குறுகிய காலத்திலேயே தனது முதலீட்டாளர்களுக்கு 89,000 சதவீதத்துக்கு மேல் லாபம் கொடுத்துள்ளது.
டெல்லியில் மக்களவையில் உள்ள கேண்டீனில் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள புதிய உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், மக்களவை உறுப்பினர்கள் குஷி
நேர்மையான அதிகாரி என்று தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் மீது எடுக்கப்பட்ட பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை காவல்துறை வெளி
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நாளை மறுதினம் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வுக்கான நேரம் நெருங்கிவிட்டது. மாநில அரசு ஊழியர்களுக்கும் அதிகரித்த சம்பளம் கிடைக்கவிருக்கிறது.
கோவையில் லஞ்சம் வாங்கிய புகாரில் அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 காவலர்களின் செல்போன்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தன
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட்டில் அரசியிடம் எதுக்காக குமார் கூப்பிட்டதும் அவனை பார்க்க நீ போன. அவன் என்ன சொல்லி உன்னை வர வைச்சான் என கேட்கிறான் பாண்டியன். இந்த கேள்வியை சற்
ஓசூர் உழவர் சந்தை விலை நிலவரப் பட்டியல் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் தற்போது விரிவான விவரங்கள் கிடைத்துள்ளன. ஒரு சில காய்கறிகளின் விலை மட்டும் மாற்றம் அடைந்து
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற வேண்டும் என்றால், இந்திய அணி ஒரு மாற்றத்தை நிச்சயம் செய்தாக வேண்டும் என அஜிங்கிய ரஹானே பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயுடன் அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா ?என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியைக்கு வரதட்சணை கொடுமை அளித்ததாக காவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கணவர் தாக்கியதில் அந்த பெண் ஆசிரியை மருத்துவமனையில் அனும
பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்டில் சுதாகர் தனது அம்மாவின் ஹோட்டலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது இனியாவுக்கு தெரிய வருகிறது. இதனால் கடும் கோபம் அடையும் அவள், சுதாகரை சும்மா விடக்
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பயிற்சியின்போது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது பெரிய காயமாக இருப்பதாகவும் இந்திய கோச் தெரிவித்துள்ளார். மே
நெல்லையை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளி பேருந்துகள் எரிக்கப்பட்டதால் பதற்றம் அதிகர
தலைநகர் சென்னையில் மெட்ரோ குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பாக எளிதில் புகார் செய்யும் வகையில் இருந்த மொபைல் ஆப் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்
கூட்டணி ஆட்சி என்பதை காங்கிரஸ் ஏன் அதிகமாக வலியுறுத்தவில்லை என்பது குறித்து மாணிக்கம் தாகூர் சமயம் தமிழிடம் விளக்கம் அளித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் இந்தியாவுக்கு கடுமையான இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படலாம் என்று NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார். இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பதி
மும்பை நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மகாராஷ்டிரா அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலை நேரத்தை மாற்றி அமைப்பதன் மூலம் நெ
திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மதுரையில் போராட்டம் நடத்தியது. தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிர
திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிகொம்பு - அய்யம்பாளையம் சாலையின் மேம்பாட்டு வேலைகள் இன்னும் தொடங்காததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். 2022ல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட இந்த வே
சேலத்தில் உள்ள தெற்கு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு அதிமுகவின் ஆதிக்கத்திற்கு திமுக முடிவு கட்டுமா? என்ற க
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனின் கார் பறிக்கப்பட்ட விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பரபரப்பு விளக்க அறிவிப்பை வெளியிட்டு
மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு பூதாகரமாக வெடித்துள்ளது. துணை மேயர் கேள்வி எழுப்ப, சிபிஎம் உறுப்பினர்கள் கோரிக்கை வைக்க, ஆணையரே புகார் அளித்திருக்கிறார். இதில் அரசியல்வாதிகளுக்கும
உங்களுடைய ஃபாஸ்டாக் கணக்கில் இந்த அப்டேட்டை முடிக்காவிட்டால் வருடாந்திர ஃபாஸ்டாக் பாஸை நீங்கள் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.
அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், பேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானியரை மணக்க பாகிஸ்தானுக்குச் சென்றார். இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த மிண்டி ராஸ்முசென் என்ற அந்தப் பெண், ச
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த WTA போட்டிக்கு 12 கோடி ரூபா
தென் மேற்கு ரயில்வேயில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழிற்பயிற்சி சட்டம் 1961-கீழ் மொத்தம் 904 இடங்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. ஹூப்பள்ளி, பெங்களூரு, மைசூரு ஆ
குஜராத்தில் சொகுசு கார் மோதியதில் ஸ்கூட்டியில் சென்றவர் பலியானார். மதுபோதையில் சொகுசு கார் ஓட்டுநர் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் மும்முனை போட்டியா அல்லது இருமுறை போட்டி தான் நிலவுமா என்பது குறித்து நச் பதிலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி விவகா
தூத்துக்குடியில் டிட்டோஜாக் அமைப்பினர் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அ
கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய விதம் சரியில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ரேணுகா சுவாமி கொலை வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கியதை எ
பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை மிகச் சுலபமாக எடுக்கும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
36 வயதான நிமிஷா பிரியா, ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். இந்த விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது என்றும், நட்பு நாடுகளுடன் அரசு தொடர்ந்து தொடர்ப
ரயில் டிக்கெட் புக்கிங் முறையில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஓடிபி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் கார் இல்லாமல் நடந்தே செல்லும் வீடியோ இணையத்தில் பரவியதை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில் க
கெட்டிமேளம் சீரியல் எபிசோட்டில் மோனிகா, மீனாட்சி இருவரும் சேர்ந்து தீட்டிய சதித்திட்டம் காரணமாக துளசிக்கு புதிய சிக்கல் ஏற்படுகிறது. அவள் கொடுத்த புகாரால் ஈஸ்வரமூர்த்தி வரதட்சனை கொ
இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் துவங்கவுள்ளது. இப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு, பும்ரா விளையாடுவாரா என்பது குறித
தவெக கொடிக்கு எதிரான வழக்கில் நடிகர் விஜய் இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டப்பேரவை தொகுதியில் அடுத்த ஆண்டு திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளில் போட்டியிடும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்பதை பார்க்கலாம். இந்தத் தொகுதி ப
இந்திய ராணுவம் ஒரு புதிய போர் விமானத்தை உருவாக்கி வருகிறது. இது எதிரிகளின் எல்லைகளை தாண்டி, உலகின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்தும் திறனை கொண்டது. இந்தியாவின் பாதுகாப்பு திறனை இது ம
நாகப்பட்டினம் சட்டப்பேரவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கழற்றி விட்டுவிட்டு திமுக நேரடியாக களமிறங்க முடிவு செய்து இருக்கிறது. அநேகமாக திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் வேட்பாளர
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்ற துர்கா மூர்த்தி அரசு பள்ளிக்கு திடீர் விசிட் அடித்து மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இது மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உத்வே
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் டிஎஸ்பி சுந்தரேசனின்யின் வாகனத்தை முன் அறிவிப்பு இன்றி அரசு திரும்ப பெற்றுள்ளதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும்
கிராமப்புறங்களில் பொதுச் சேவை மைய இயக்குநர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 10 லட்சம் பேருக்கு மேல் பயிற்சி கொடுக்க அரசு திட்டம்.
பல்வேறு கோரிக்களை முன்வைத்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் ஒன்று எழுதியுள்ளது. இதில் தபால் ஓட்டில் உள்ள குழப்பங்களை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் உள்ள
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில், அவருக்கு எதிர
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் இறந்துவிட்டால் அதை முறைப்படி தெரிவித்து அவர்களுடைய ஆதார் கார்டை ரத்து செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நாளை முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் தவணைத் தொகை டெபாசிட் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் தங்களுடைய அக்கவுண்டில் பார்
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்று திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா கூறியது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இதுதொடர்பாக சமயம் தமிழுக்கு காமராஜர் பேத்
நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளையே நாம் தமிழ்நாடு நாள் என கொண்டாடுகிறோம். அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா, மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்ற
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட்டில் அரசியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ள நிலையில், அப்பாவை புரிஞ்சுக்காம போயிட்டீயேம்மா என கேட்கிறான் பாண்டியன். இதனையடுத்து வீட்டி
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்கிற எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் நிராகரித்தன.
ஐபிஎல் 19ஆவது சீசனுக்கு முன், சிஎஸ்கே நிர்வாகமானது, 4 முக்கிய வீரர்களை வெளியேற்ற வாய்ப்புள்ளது. டிவோன் கான்வேவையும் தூக்கிவிட்டு, மாற்றாக தரமான வீரரை ஆட வைக்க உள்ளார்களாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 9 வயது சிறுமி பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது, நெஞ்சு வலி ஏற்பட்டு மாணவி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மாணவி உயிரிழந்தார்.
இந்திய டெஸ்ட் அணியில், பும்ரா 47 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் குறைந்த அளவிலான வெற்றிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளத
திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜரா
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பரப்புரை தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
லண்டனில் ஒவியக் கலைஞர் வரைந்த காந்தி ஜி-யின் ஆயில் பெயிண்டிங் ஒவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையானது. இந்த ஒவியம் போன்காம்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது.
திமுக, அதிமுக என இரண்டு கூட்டணிகளிலும் கூட்டணி ஆட்சி என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இது வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு எதிரொலிக்கப் போகிறது என்பது பற்றி விரிவாக அலச
மூன்றாவது டெஸ்ட் போட்டி தோல்விக்கு பிறகு, கேப்டன் ஷுப்மன் கில்லுக்கும் சக வீரருக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தோல்விக்கான காரணம் குறித்துப் பேசியபோது பிரச்சி
தலைநகர் சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சி.எம்.டி.ஏ புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. 5 முக்கிய இடங்களில் உயரமான கட்டடங்கள் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.