உலகில் அதிகம் மகிழ்ச்சி அற்ற நாடு என்ன என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது என்று காண்போம்.
2025-ல் சமூக வலைதளங்களில் விமானப் பணிப்பெண்ணுக்கு நடுவானில் கிடைத்த ஓவிய பரிசு, தாயின் கனவை நிறைவேற்றிய மகள், தம்பியின் முதல் விமானப் பயணம் என நெகிழ்ச்சியான தருணங்கள் வைரலாகின.
பிரான்சில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோயை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட கால்நடைகளை அழிக்கும் பழைய கொள்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதால், இனி தடுப்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 16 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாக திமுக அரசு மீது அன்புமணி ராமதாஸ் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி தங்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போது டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளார். மேலும் அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டாவையும் சந்திக்க உள்ளதாக தெரிய வந
நாமக்கல் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 காசுகளாக புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் உற்பத்தியால் இந்த விலை ஏற்றம் என தெரிகிறது.
தெற்கு ரயில்வே 2030-க்குள் முழு மின்மயமாக்கலை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. டீசல் செலவைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, செயல்திறனை மேம்படுத்தும் இந்த முயற்சி, சோலார் மின் உற்ப
டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியான வதோதரா-மும்பை சாலையின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மும்பை அருகே உள்ள JNPA துறைமுகத்துடன் நேரடியாக இணைக்க NHAI புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் தீப வழக்கில் 2026ல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனா்.
மெஸ்ஸி திடீரென மைதானத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், கோபமடைந்த ரசிகர்கள் சால்ட் லேக் மைதானத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
மெட்ரோ ரயில் பயணத்தை விரிவாக்கும் முயற்சியில், டெல்லி மெட்ரோவும் நான்காம் கட்ட விரிவாக்கப் பணிகளை துவங்கியுள்ளது. லஜ்பத் நகர் - சாகெட் ஜி பிளாக் வழித்தடத்தில், எட்டு புதிய நிலையங்கள் இ
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கை சரிக்க செங்கோட்டையன் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈரோட்டை தட்டி தூக்க பல்வ
ஐபிஎல் 2026 மாதிரி ஏலத்தை, ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்தினார். அப்போது, இந்த மாதிரி ஏலத்தில், கெமிரான் கிரீன், லியிம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள். அதுகுறித்து தற்போது பா
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியை பிடிக்குமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா கண்ணன் தெரிவித்த கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயம் செய்த 236 ரன்கள் இலக்கை, ஜார்கண்ட் அணி துரத்தி, அபார வெற்றியைப் பெற்றது. இஷான் கிஷன், குஷக்ரா போன்றவர்கள் தொடர்ச்சியாக அதிரடி காட்டினார்கள். ஸ்கோர் விபரம் குறி
ரயில்களில் விமானங்களுக்கு ஈடான தரமான உணவுகளை வழங்கும் திட்டத்த்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு மத்திய அரசு 59 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
2026 புத்தாண்டை முன்னிட்டு இந்திய ரயில்வே சார்பில் பெங்களூருவில் இருந்து காசி, கயா, அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் உள்ளிட
Rajiv Awas Yojana (RAY) Housing Scheme: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடு வழங்குவதோடு, பிற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் மத்திய அரசின் ராஜீவ் காந்தி ஆவாஸ்
கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் 85 லட்சம் பேர் நீக்கப்பட்டு விடுவர் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இந்த சிக்கல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில விஷ
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நடந்தது என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? தேசிய நலவாழ்வு குழும திட்டம் மற்றும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் ஆகியவற்றில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள
பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்திலும், தொழில் வளர்ச்சியிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
பெங்களூருவில் முக்கிய சாலையாக இருக்கும் எம்.ஜி ரோட்டில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் வாட்டர் பைப்லைன்களை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது அந்த வழியாக செல்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்
கேரளா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ், பாஜக, இடது சாரிகள் கட்சிகளில் யார் முன்னிலை வகித்து வருகின்றனர் என்பதுதொடர்பாக இந்த செய்திதொகுப்பில் காண
கார் வாங்க வங்கியில் கடன் வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்களைப் பார்த்துவிட்டு அதன் பிறகு கடன் வாங்கினால் நல்லது.
2026 பருவத்துக்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகாக்தா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது.
விஜய் அதிமுகவில் இணைவாரா என்ற கேள்விக்கு தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்- வைகை செல்வன் பேட்டி அளித்து உள்ளார்.
மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கத்தை வழங்கியுள்ளார்.
சென்னை ரெட்டேரி அருகே 100-அடி சாலையில் சர்வீஸ் சாலைகள் குப்பைக் கிடங்குகளால் நிரம்பி வழிந்து வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, ஓபனர் இடத்தில் ட்விஸ்ட் இருக்கும்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
கேரளா உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதையொட்டி இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் 57 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது . இதன் மூலம் பாதசாரிகள் எளிதாக சாலையில் நடக்கலாம் என்று அதிகாரி தெரிவித்து உள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் 170 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெறும்
கோவை மாவட்டத்தின் இரண்டு முக்கிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது விரைவில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகி
குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளப்பணிகள் எப்போது தயாராகும் என்பது குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்தி உள்ளார்.
விமானப் பயணத்தில் பாதுகாப்பான தரையிறக்கம் ரொம்ப முக்கியம். விமானத்தின் பிரேக்கிங் சிஸ்டம், சக்கர பிரேக்குகள், என்ஜின் திசை திருப்பிகள், ஸ்பாய்லர்கள் என பல நுட்பமான பாகங்களால் ஆனது.
வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்கள் தொடர்பாக துரை வைகோ மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
2025-ல் இந்தியர்களின் கனவுப் பயண இடமாக காஷ்மீர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கூகிள் தேடலில் 5வது இடம் பெற்ற இது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்ற குளிர்கால சொர்
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில், திமுக ஆட்சியின் பல நல்ல திட்டங்கள் இருந்தாலும், சில இடங்களில் ஏற்பட்டு வரும் தாமதங்களை வைத்து முழு முயற்சியில் களத்தில் ஈடுபட வேண்டி இருக்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தி தீவிரம் அடையும் நிலையில், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐக்கிய அரபு அமீரக யு19 அணிக்கு எதிராக இந்திய யு19 அணி, 433 ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக, வைபவ் சூர்யவன்ஷி காட்டடி அடித்து ரன்மழை பொழிந்தார். சூர்யவன்ஷி மட்டும் 14 சிக்ஸர்களை விளாசித் த
வரும் டிசம்பர் 17, 18 ஆம் தேதிகளில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்டத்தை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்று வரும் விழாவில் 2 ஆம் கட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்
உத்தரகாண்டில் எலஸ்டெல்லார் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கியுள்ளது. சாலை பாதுகாப்பு, பாலங்கள், ரயில்வே என பலவற்றிற்கான முக்கிய பாகங்கள் இங்கு தயாரிக்கப்படும்.
கேரளா மாநிலத்தில் 2017ல் நடந்த நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் ஆறு பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக 30 பேர் கொண்ட குழுவை உருவாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசை விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
விரைவில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வரவுள்ளதை அடுத்து, சிறப்பு சுற்றுலா ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான விரிவான விவரங்களை தெரிந்து
சென்னை அரும்பாக்கத்தில் செயல்படும் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் 44வது CADOFEST நிகழ்வு இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
இந்தியாவில் வரலாறு காணாத அளவில் நடப்பு நிதி ஆண்டில் ரயில் விபத்துகள் குறைந்து உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன
விமான நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இண்டிகோ விமான நிறுவனத்தின் பெயரில் ஏஐ கொண்டு உருவாக்கப்பட்ட ஆட்டோ வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், WTC புள்ளிப் பட்டியலில் இந்திய அணிக
இந்தியாவில் இண்டிகோ விமான ரத்து சர்ச்சை சூடு பிடித்துள்ளது. இதனால் 4 விமான ஆய்வாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். DGCA சிறப்பு குழு அமைத்து, CEO-விடம் விளக்கம் கேட்கிறது.
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் உதான் திட்டத்தின் கீழ் பல்வேறு விமான நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக முக்கியத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக சேல
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாக்கியலட்சுமி மற்றும் தற்போது டிஆர்பியில் கலக்கி வரும் சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளவர் ராஜேஸ்வரி. இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள
இந்திய டி20 அணியில், சஞ்சு சாம்சனை நீக்கியதற்கு கூட ஒரு வலுவான காரணம் இருக்கிறது. ஆனால், தேவையில்லாமல் இந்த வீரரை ஏன் அணியைவிட்டு தூக்க வேண்டும் என கம்பீரிடம் பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. நாளை வி.ஜே. பார்வதிக்கு தான் பாயாசம் என்று தற்போதே சந்தோஷப்படுகிறார்கள்.
இந்திரா உணவகங்களில் இனி நந்தினி பால் பொருட்களை விற்பனை செய்ய பெங்களூரு மாநகர ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால் நடக்க உள்ள மாற்றம் என்ன என்று விரிவாக காண்போம்.
கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனி தட்டிலுக்கும் திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து அந்த ஜோடியை வாழ்த்தி ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பார்வதி எதற்கெடுத்தாலும் மைக்கை மறைத்து மறைத்து பேசியதால் சக போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டது குறித்து பிக் பாஸ் வழக்காடு மன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது போதாது எ
தவெக தலைவர் விஜய் தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், ஈரோட்டிற்கு செல்ல தேதி குறித்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செங்கோட்டையன் விரிவாக பேட்டியளித்திருக
தான் லதாவை காதலிப்பதை பற்றி அண்ணன் சத்யநாராயண ராவிடம் ரஜினிகாந்த் சொல்ல அவரோ இரண்டு கேள்வி கேட்டிருக்கிறார். அது குறித்து இன்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சமதர்மத்தின் அடையாளமாக முதலமைச்சர் இருக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
