தமிழகத்தில் கல்வி முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ளதாக கருதப்படும் 5 முக்கிய மாவட்டங்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்யும் போது, கல்வி வாய்ப்புகள், பெண்கள் கல்வி சதவீதம், சமூக பொருளாதார
சென்னையில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் திமுக போடும் கணக்கு என்ன என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சென்னையில் வரும் நவம்பர் 24 முதல் கட்டாயம் வளர்ப்பு நாய், பூனைகளுக்கு உரிமம் பெற வேண்டும். தவறும்பட்சத்தில் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மோன்தா புயல் பாதிப்பால் சுமார் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். விவசாயத் துறைக்கு மட்டும் ரூ.829 கோடி இழப்பு ஏற்பட்டு உ
ரயில் பயணத்தின் போது டிக்கெட் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வேயின் இந்த சூப்பரான வசதி இருக்கே!
பிகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவின
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டில் பணம் எடுக்கும்போது இது முக்கியம்.
வேலை அனுமதி (EAD) புதுப்பிப்பதற்கான தானியங்கி நீட்டிப்பை அமெரிக்கா ரத்து செய்தது; அங்கீகாரம் தாமதமானால், H-4 விசாதாரர்கள் உட்படப் பலர் பணி இழப்பு அபாயத்தை எதிர் கொள்கின்றனர்.
தேனி அருகே நண்பனின் மணைவியை திட்டியதால் சக நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் காரணி மற்றும் அகவிலைப்படி எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மோன்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்து உள்ளார். பாதிப்புகள் குறித்து 5 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட
மும்பையில் 17 குழந்தைகளுடன் தன்னைத் தானே முற்றுகையிட்டுக் கொண்ட ரோஹித் ஆர்யாவை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின
வரும் நவம்பர் 2ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ராமதாஸ் தரப்பு பாமகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
கரூரில் தவெக விஜய்யின் பரப்புரையின் போது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், சிபிஐ அதிகாரிகள் இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவின் தேர்தல் வியூகங்கள், முதல்வர் ஸ்டாலினின் திட்டங்கள் குறித்துப் பேசினார். அதிமுக ஆட்சியில் தாமதமான அவிநாசி மேம்பாலப் பணிகள் குறித
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, காஞ்சிபுரம் மற்றும் மதுரை பகுதிகளில் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமையவுள்ளன. இதற்கு சிப்காட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி
சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பாலும் அலட்சியத்தாலும் கழிவுநீர் கால்வாயாக செயல்படுகிறது. தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை துப்புரவு பணியாளர்கள் பணிகேற்ப மறு ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார் .
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் DiGiYatra பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
தேவர் ஜெயந்தி விழா ஒருபுறம் களைகட்டி வரும் நிலையில், மறுபுறம் அதிமுகவில் உட்கட்சி பூசல் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி குறித்து விரிவாக காண்போம்.
தேவர் நினைவிட பூசாரி மீது ஸ்ரீதர் வாண்டையார் தாக்குதல் நடத்தியது பசும்பொன்னொல் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெக தலைவர் விஜய், பனையூரில் உள்ள அலுலவகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகியோர் ஒன்ற
நவம்பர் 1ஆம் தேதி முதல் SBI கார்டு மூலம் செய்யும் கல்வி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று உலக சேமிப்பு தினம் கொண்டாடப்படும் நிலையில் அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து இங்கே பார்க்கலாம் வாருங்கள்..!
செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் வேலை பார்க்க விரும்பம் இருக்கும். ஆனால், எப்படி வேலை பெறுவது, நம்பகமான ஏஜெண்டுகள் குறித்த தகவல் பெறுவது என்பது குழப்பமாக இருக்கும். இந்நிலையில், தமிழ்ந
சென்னை விரைவில் ஒரு முக்கிய சுற்றுலா கப்பல் மையமாக மாற இருக்கிறது. சென்னையில் இருந்து ஆண்டு முழுவதும் சுற்றுலா கப்பல்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் குரூப்பிஸம் செய்வதாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் புகார் தெரிவித்தார். அதை பார்த்து கானா வினோத் கொடுத்த ரியாக்ஷன் தான் அல்டிமேட். தர்பீஸ் ஏன் கத்திக்கிட்டே இருக்கிற
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மகேந்திரசிங் தோனிக்கு மாற்று இருக்கிறார். தன்னை தோனிக்கு மாற்றாக சேருங்கள் என அவரை மறைமுகமாக கோரிக்கை வைத்திருக்கிறார். இதனை சிஎஸ்கே ஏற்றுக்கொள்ளும் என
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
உங்களுடைய மொத்தம் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன? அதற்கு ஒரு விதிமுறை உள்ளது. அதைத் தாண்டியால் லட்சக்கணக்கில் அபராதமும் சிறை தண்டனையும் கிடைக்கும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முன்னிலையில் இணையும் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சல்மான் கானுக்கு ரூ. 200 கோடி கொடுத்திருக்கிறார்களாம் என்று பேசப்பட்டு வரும் நிலையில் அது குறித்து தயாரிப்பாளர் ரிஷி நெகி விளக்கம் அளித்திருக்கிறார்.
தென்கொரியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மீதான வரியை குறைத்துள்ளார்.
இந்திய டி20 அணியில், இந்த பேட்டரை 11ஆவது இடத்தில் ஆட வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய அணி, கட்டதட்ட செட் ஆகிவிட்டதாக கிருஷ்ணமச்சாரி ஶ்ரீகாந்த் தெ
பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ வழித்தடத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சான்றிதழ் கிடைத்தால் தான் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க முடியும் எ
மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு, ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம் செய்து உள்ளனர்.
மாவட்ட அளவில் தமிழ்நாடு அரசின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் நாளை (அக்டோபர் 31) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர்
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினா்.
நேதாஜியின் மறு உருவமாக முத்துராமலிங்கத் தேவர் விளங்கினார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை
சிம் கார்டுகளின் உரிமத்தை மாற்றுவதற்கான எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை காலத்தில் மாலை நேரங்களில் அதிகப்படியான மின் தேவை ஏற்படுகிறது. இந்த சூழலை சமாளிக்க தமிழக அரசு சார்பில் புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது .
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான டியூட் படத்தின் பெயரை சொல்லாமல் விளாசியிருக்கிறார் இயக்குநர் பேரரசு. அவர் அப்படி பேசியதில் தவறே இல்லை என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
அர்ஷ்தீப் சிங்கை கௌதம் கம்பீர் தொடர்ந்து அவமானப்படுத்தியதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கு முன் விமர்சனம் மட்டுமே செய்த நெட்டிசன்கள், தற்போது பிசிசிஐக்கு
தென்கொரிய விமான நிலையத்தில் 6 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பின் இருவரும் சந்தித்துள்ளனா்.
சென்னை வேளச்சேரி ஆதம்பாக்கத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவரின் மனைவி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
தென்னாப்பிரிக்க மகளிர் அணி, வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மதுரையை மையமிட்டுள்ளனர்.
உலகில் அதிக விமான நிலையங்கள் உள்ள நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியா அமெரிக்கா நாடுகள் எந்தெந்த இடம் என்று விரிவாக காண்போம்.
அரசு பணி நியமனத்திற்கு தலா ரூ.35 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் திமுக அமைச்சர் கே.என். நேருவை குறிவைத்து ஈடி செயல்படுவதாக தெரிகிறது. இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்ப
174 ஆண்டுகளில் இல்லாத சக்தி வாய்ந்த புயலான மெலிசா, கியுபாவை தாக்கிய நிலையில் தற்போது ஹைத்தியை புரட்டிப்போட்டுள்ளது. அங்கு இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனா்.
கொச்சி விமான நிலையப்பகுதியில் வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்லும் அளவுக்கு புதிய ரயில் நிலையம் கட்டப்படும் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த ஆண்டுகளில் தமிழகத்தைத் புரட்டிப் போட்ட சில பெரிய இயற்கைப் பேரிடர்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள், மற்றும் பொருள் இழப்புகள் குறித்த தகவல்கள் இங்கே பார்க்கலாம்.
வேலூர் மாவட்டத்தில 10 மாதங்களில் 415 சிறுமிகள் குழந்தை பெற்றுள்ளனர்; 59 குழந்தை திருமணங்கள், 201 போக்சோ வழக்குகள் பதிவானது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முதல் பெண்ரஃபேல் விமானி ஷிவாங்கி சிங், குடியரசு தலைவர் இன்று சந்தித்தார். இவரைத் தான், 'ஆபரேஷன் சிந்தூரின் போது பிடிபட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வதந்தி பரப்பியது.
தமிழ்நாட்டை விளையாட்டுத் தலைநகராக மாற்ற துணை முதல்வர் உழைக்கிறார். 66வது குடியரசு தின தடகளப் போட்டிகள் தஞ்சையில் கோலாகலமாகத் தொடங்கின. இதில் 6,358 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நடை மேம்பாலங்கள் பாதுகாப்பற்றதாகவும், தேவையில்லாத இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் போன்றோருக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை ஆன்லைனில் பெறும் வசதி விரிவுபடுத்தப்படுகிறது. தற்போதுள்ள அட்டைகள் டிசம்பர் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம், க
இந்தியாவின் சேவைத் துறையில் அதிகமான அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாமக்கல் தனியார் கல்லூரி விடுதியில் உணவு உண்டு 128 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 5 மாணவர்கள் உயிரிழந்தகாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்து உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை செயல்படுத்தும் விதமாக பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் சக்திவாய்ந்த 9 நாடுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் சுமார் 800 கோடி ரூபாய் ஊழல் விவகாரம் அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழ்நாடு டிஜிபி உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை மூலம
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்களை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது ஜனநாயக உரிமையைப் பாதிக்கும் என அமைச்சர் ரகுபதி கடும் எதிர்ப்பு தெரிவித்த
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தொடங்க உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு தவெகவிற்கும் அழைப்ப
கரூர் துயரத்திற்கு பிறகு நவம்பர் 5 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் துவங்கியதில் இருந்தே மக்களுக்கு இருந்து வரும் ஒரு சந்தேகம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். ஆனால் அவர் சீரியஸாக பேசியத
கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தவெக விஜய் 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கிய நிலையில், அதனை சங்கவி என்ற பெண் திருப்பி அனுப்பி இருந்தார். இதற்கான காரணம் தற்பொழுது வெளியாகி உள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22-ம் தேதி வெளியான நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. பட்டியலில் இடம்பெற்றவர்கள் வரும் நவம்பர் 7-ம
பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான 2025-ம் ஆண்டு மொத்தம் 10,277 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்நிலையில், இதன் காலிப்பணியிடங்களின் எண்ணி
நெல் கொள்முதல் குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 150 பணியிடங்களுக்கு லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக திமுக மீது தவெக கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் குற்றம் சாட்டி இருக்கிறா
பொதுமக்களுக்கான ஆவாஸ் யோஜனா வீட்டு வசதித் திட்டத்துக்கு பணம் வழங்குவதற்கான முக்கிய முடிவை மத்தியப் பிரதேச அமைச்சரவை எடுத்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காவல்துறையின் மீதுதான் எங்களின் முதல் குற்றச்சாட்டு என சி.டி.ஆர் .நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்துக்கு சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், 1020 கோடி ரூபாய் மதிப்பிலான 117 நிறைவுற்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பல்வேறு புதிய அறிவிப்புகளை தென்காசி மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதையொட்டி ஆய்க்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து உரையாற்றியது கவனம் பெற்றது.
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் (TNAWB) முக்கிய பணி வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநில முழுவதும் தேவைப்படும் மாவட்ட விலங்கு நல அலுவலர் மற்றும் கால்நடை அறுவை சிகிக்சை நிபுணர்
பிக் பாஸ் 9 வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் வைத்து கம்ருதீன் மற்றும் அவரின் நெருங்கிய தோழியான வி.ஜே. பார்வதியை வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் கம்ருதீ
டி.எஸ்.பி கார்த்திகேயனை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற வழக்கில் குற்றவாளி ஹனீபாவுக்கு தண்டனை விவரங்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ளது.
உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இருப்பார்களா என்பது குறித்து பிசிசிஐ உறுதி முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக, கௌதம் கம்பீர் கூறிய விஷயங்களையும் கேட்டு, இறுதி முடிவை எடு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இந்திய தொழிலாளிக்கு அதிர்ஷ்டம் துளிர் விட்ட சம்பவம் ஒன்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அபுதாபியில் வேலை செய்து வந்த இளம் இந்தியர் அனில் க
தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி பிரேமாவிற்கு அறிவிக்கப்பட்ட வீட்டின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு மாற்றங்கள் நிகழந்துள்ளனர்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ விசாரணையில் , யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
