ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆய்வு அதிகாரி, நூலகர், பார்மசிஸ்ட், எக்ர
ஹாங் ஹாங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 6 ஓவர்களில் 148 ரன்களை குவித்தது. ஓபனர் குல்பாதின் 12 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். ஸ்கோர் விபரம் க
கெட்டிமேளம் சீரியலில் தீபா, கேசவனுக்கு குழந்தை இல்லையென்று ஹாஸ்பிட்டல் போய் செக்கப் பண்ணலாம் என வெற்றி, துளசி முடிவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மீனாட்சி தெரிந்துக் கொண்டு, ஏதாவது சூழ
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு விசாரணையை மத்திய தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
கொடநாடு வழக்கு குறித்தும், ஈபிஎஸ் எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது பற்றியும், தொகுதி மக்களுக்கு செய்த விஷயங்கள் குறித்தும் செங்கோட்டையன் பேசியிருக்கிறார். சசிகலா எடுத்த முடிவால் எல்ல
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒன்றல்ல இரண்டு பேரை வெளியேற்றப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி பார்வையாளர்களை குஷியாக்கியிருக்கிறது. இன்னும் 4 பேரையும் சேர்த்து வெளியேற்றச் சொ
விமான நிலையத்தில் பணி செய்ய ஆர்வமாக உள்ளீர்களா? தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் இலவச பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி
இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தற்போது குறைந்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள தகவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன.
திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பாடகர் மனோ முன்பு சிவாஜி கணேசன் மாதிரி நடித்துக் காட்டியதை பார்த்தவர்களோ, இனியும் எங்களால் சும்மா இருக்க முடியாது என்று
எல்லோருக்கும் நல்லது நினைக்கக்கூடிய கட்சி அதிமுக தவெக பொதுக்குழுவில் அதிமுகவுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என்கிற பத்திரிகையாளரின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதய
DMK Vs TVK இடையேதான் போட்டி என விஜய் கூறியதற்கு மக்கள் கூறிய கருத்துக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தஞ்சாவூர் - காரைக்கால் இரட்டை ரயில் பாதை திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளும் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.
அதிமுகவில் ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலை துளிர்க்கும் என வைகைச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு மெகா வெற்றியைப் பெற்றது. இப்போட்டியின் மூலம், பல சாதனைகளை தென்னாப்பிரிக்க அணி படைத
காந்திபுரத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படும் பணிகள் எப்போது தொடங்கும்? என்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான நடவடிக்கை விரைவில் தொடங்கு
சென்னை பூந்தமல்லி பிராட்வே ரூட்டில் அமைந்தகரை பகுதியில் புதிதாக நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா விரைவில் உள்ள நிலையில் இதுகுறித்து விரிவாக காண்போம்.
ஆவடி வளரும் நகரம் என்ற அடையாளத்தை பெற்றுள்ள இந்த காலத்தில், அதன் முன்னேற்றப் பாதை தடைகளைத் தாண்டி செழிப்பை நோக்கிச் செல்ல வேண்டும். மக்களின் நம்பிக்கை, நீண்ட நாள் நிலுவை திட்டங்களின் ந
ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எச்.ஐ.வி வைரஸை எதிர்க்கும் ஒரு புதிய ஆன்டிபாடியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த 04A06 என்ற ஆன்டிபாடி, 98% எச்.ஐ.வி வகைகளை செயலிழக்கச் செய்து, வைரஸ் செல்களுக்குள்
வங்கக்கடலில் நவம்பர் 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறை சுட்டுப்பிடித்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜக மகளிரணி
அமெரிக்காவின் எச்1 பி விசா திட்டத்தால் இந்தியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை ஈர்க்க கனடா விரைவு விசா திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் சிறப்புகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
Pragati Scholarship Scheme for Degree and Diploma Girl Students: தொழில்நுட்ப பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பில் பயிலும் பெண் மாணவிகளுக்கு வருடத்திற்கு ரூ.50,000 உதவித்தொகை வழங்கும் ஏஐசிடிஇ பிரகதி உதவித்தொகை த
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வரும் நவம்பர் 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வாஷிங்டன் சுந்தருக்கு கடந்த இரண்டு டி20 போட்டிகளிலும், ஓவர்களை அதிகம் வழங்கவில்லை. ஏன் அவருக்கு குறைவான ஓய்வுகள் வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில் அளித்
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், மகாராஷ்டிரா அரசு உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஸ்டார்லிங்க் அதிகாரப்ப
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீட்டில் ரூ. 46.18 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அது எப்படி தெரியுமா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில், அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, வெற்றியைப் பெற்று, வரலாறை தக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு இது வரலாற்று தோல்வியாகும்.
மடப்புரத்தில் நகை காணாமல் போன வழக்கில் கோவில் காவலாளி அஜித் குமார், போலீஸ் விசாரணையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவுடன் ஆதார் கார்டு இணையும் புதிய திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த லெவலுக்கு செல்லும் ஆதார் சேவைகள்.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல் வாக்குகள் முறைகேடு தொடர்பான புகார் பரபரப்பு அடைந்து வரும் நிலையில் பிரேசில் மாடல் லாரிசா ஹலோ இந்தியா என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது குறித்து ப
தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். அதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிபிஐ அதிகா
பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதை ஆதார் கார்டுடன் இணைக்க இதுவே கடைசி வாய்ப்பு. இல்லாவிட்டால் சம்பளம் கூட வராது.
கோவில் நில விவகாரத்தில் ஜிபி முத்துவை கைது செய்யக் கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனா்.
உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பு பரிசை அறிவித்துள்ளது.
கோவை சொக்கம்புதூர் பகுதியில் மக்கள் குடியிருப்பு அருகே செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என சீமான் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.
நேபாளம் மலைச் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி சர்வதேச மலையேற்றக் குழுவினர் உயிரிழந்தனர். அதில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில், இந்திய அணி பேட்டர்கள் சிறப்பாக ஆடவில்லை. குறிப்பாக, திறமையை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்த ஷுப்மன் கில், தொடர்ந்து நிதானமாக ஆடினார்.
தேனி மாவட்டத்தில் இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் காலியாக உள்ள 78 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உதவியாளர், நர்சிங் தெரபிஸ்ட், லேப் டெக்னீ
திருச்சியில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியில் முறைகேடு நடைபெறுவதாக புகார் மனு அளித்தனர்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் ரோடு ஷோ, கூட்டங்கள் நடத்துவதற்கு முக்கிய வழிகாட்டுதல்கள் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவை என
நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது என்று சீமான் கூறியுள்ளார்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சம்பள சீட்டு இல்லால் வீட்டுக் கடன் வழங்குகிறது. உங்களுக்கும் வேணுமா? யூஸ் பண்ணிக்கோங்க.
தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் தங்கத்தின் இருப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் டாப் 10 பட்டியல் க
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணி பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த் போன்றவர்கள் அடுத்தடுத்த
புதிய பாடத்திட்டத்தை வகுக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத் தொகை 2000 ரூபாய் இன்னும் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பணம் எப்போது கிடைக்கும்?
கெட்டிமேளம் நாடகத்தில் ரகுவரன் வீட்டு கிரகப்பிரவேசத்தில் வைத்து பல சண்டைகள் நடக்கிறது. அங்கு வரும் துளசி இன்சூரன்ஸ் பணம் பற்றி கேட்டு வாக்குவாதம் செய்கிறாள். இதனை பார்த்து அதிர்ச்சி
பிக் பாஸ் வீட்டில் திவ்யா வாயை திறந்தாலே பார்வையாளர்கள் எல்லாம் காதை பொத்திக்கொள்ளும் அளவுக்கு கத்துகிறார். இந்நிலையில் மீண்டும் திவ்யா கத்திய ப்ரொமோ வீடியோ தான் வெளியாகியிருக்கிறத
டிசம்பர் 4 அன்று நடக்கும் கடற்படை தின கொண்டாட்டத்திற்காக, பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருவனந்தபுரம் கடற்கரை ரூ.14 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜெயக்குமார், பாரபட்சமின்றி பொதுவான வழி
திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக தனியரசு கூறியுள்ளார்.
ஆசியக் கோப்பை 2025 தொடரில், கோப்பை வென்ற இந்திய அணியை அசிங்கப்படுத்த நினைத்த மோக்ஷின் நக்வி, தற்போது பாகிஸ்தானில் அசிங்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
2025-26 கல்வி ஆண்டில் எம்.டி ஓமியோபதி மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் 2026 தேர்தல் தொடர்பாக சில விஷயங்களை முன்வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தோல்வியை தழுவும் என்று கூறினார்.
தைலாபுரத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், மீண்டும் அன்புமணி மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவரது செயல்பாடுகள் சரியில்லை என்று குற்றம்சாட்டிய அவர்
பிக் பாஸ் 9 வீட்டில் இருப்பவர்கள் தான் சவுண்டு பார்ட்டி என்று பார்வையாளர்கள் புலம்பினார்கள். ஆனால் புதிதாக வந்தவர்கள் அதற்கு மேல் இருக்கிறார்கள். அதிலும் இந்த திவ்யா கணேஷ் பார்வையாளர
கெலமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து 2,000க்கும் மேற
சென்னையில் மீண்டும் பைக் ரேஸ் கலாச்சாரம் தலை தூக்கி வருகிறது. இதன் காரணமாக நேற்று பைக் ரேசில் ஈடுபட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர
திருச்சி விமான நிலையத்தின் தற்போதுள்ள ஓடு பாதையை விரிவாக்கம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரில் தோனி விளையாடுவாரா? அவருக்கு பேர்வெல் போட்டி இருக்குமா என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். தோனியிடம் கேட்டுதான் பேசினாரா
பீகாரில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கியது. 3.75 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.
NISAR செயற்கைக்கோள் நாளை முதல் செயல்படத் தொடங்கும் என்றும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா பயணம் ஜனவரி மாதம் 2026-ல் நடைபெறும் என்ரும் ISRO தலைவர் அறிவித்து உள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .
சென்னை நங்கநல்லூர் மெட்ரோ அருகே புதிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் வாகன நிறுத்துமிடத்தின் எண்ணிக்கை அதிகளவில் உய
சென்னையில் மிகவும் அழகாக இருந்த எழும்பூர் பாலத்தின் கீழ் இருந்த நிலைமை தற்போது மோசமாக மாறி விட்டது. இது தொடர்பாக உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்விக்கான மாநிலக் கல்வி கொள்கை 2025 சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக வல்லுநர் குழு மற்றும் மேற்பார்வையிட்டு
கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வடகிழக்கு திசையில் நகர்கிறது.
பரந்தூர் பசுமை விமான நிலையம், 5,746.18 ஏக்கர் நிலத்தில் ரூ.29,150 கோடி செலவில் உருவாகி உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வந்தாலும், 1000 நாட்களைக் கடந்தாலும் மக்களிடையே கடும் எதிர
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து ஜோதிடர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் திமுகவினர் அதிகாரிகளுடன் சென்று நோட்டீஸ் வழங்குவதாகவும், BLA படிவங்களை ஆளும் கட்சியினர் பெறுவதாகவும் அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
திமுகவின் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, SIR பணிகளில் உள்ள குழப்பங்களைச் சுட்டிக்காட்டி, லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளார்.
'உரிமை மீட்க... தலைமுறை காக்க..' என்ற பிரச்சார பயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி உள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்குமாறு போராட்டம் நடத்தினா
இந்தியா ஏ, தென்னாப்பிரிக்கா ஏ இடையிலான ஒருநாள் தொடர், விரைவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய ஏ அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை. அதற்கான காரணம் வெளியாகி உள
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், திலக் வர்மா கேப்டனாகவும், ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாகவும் இருக்கிறா
உலக வரலாற்றில் சிறப்பு பெற்ற பல்லாயிரக்கணக்கான கோயில்களும், கட்டிடக் கலைகளும், கலாச்சார வரலாற்றை சொல்லும் பொக்கிஷங்களும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் காணக் கிடைக்கின்றன.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங் 11-ல் மாற்றம் இருக்குமா என்பது குறித்து பார்க்கலாம். வாஷிங்டன் சுந்தரை நீக்க அதிக வாய்ப்பு இருப்
போர்டர் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கருண் நாயரை சேர்க்காமல் அவருக்கு மாற்றாக தேவ்தத் படிக்கலை சேர்த்துள்ளனர். ஹர்ஷித் ராணாவுக
8ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடம் உள்ள கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ..!
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்க உள்ளது. மேலும் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை, காலியாக உள்ள 218 VAO பணியிடங்களை TNPSC மூலம் நேரடியாக நிரப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது ஆளும் திமுக அரசின் நிர்வாக நெருக்கடி அம்பலமாகி உள்ளதாக அரசியல் விமர்
சேலத்தில் பாமக எம்எல்ஏ அருளுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி பக்தர்களின் வசதிக
கேப்டன் திவ்யா கணேஷ் ரொம்ப கத்துவதாக கத்துவதற்கு பெயர் போன போட்டியாளர்கள் சொன்னதை கேட்டு அவரை தூக்க முடிவு செய்திருக்கிறார் பிக் பாஸ். ஆனால் இந்த முடிவை பார்வையாளர்கள் வரவேற்றிருக்க
இந்தத் திட்டத்தில் நீங்கள் சரியாக முதலீடு செய்தால் உங்கள் கோடீஸ்வரர் கனவை நனவாக்க முடியும். அது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்..!
தட்கல் முறையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய நினைப்பவர்கள் இந்த வழியைப் பின்பற்றினால் சீட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கரூர் துயர சம்பவத்தால் நாம் அமைதியாக இருந்த நேரத்தில் வன்ம அரசியல் பரப்பப்பட்டது என தவெக விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தொழிற்பயிற்சியில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாத உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலையரசனுக்கு ஒரு எபிசோடுக்கே பெரிய தொகையை சம்பளமாக கொடுத்தார்கள் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. இதுவரை வெளியேற்றப்பட்டவர்களில் கல
கார்த்திகை தீபம் நாடகத்தில் சாமுண்டீஸ்வரியை பஞ்சாயத்தில் நிற்க வைத்து சில காணாமல் போன விஷயத்தில் குற்றம் சாட்டுகின்றனர். அவள் தனக்கும், இதற்கு சம்பந்தமே இல்லை என்கிறாள். ஆனாலும் ஊர்க
லண்டனை சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) நிறுவனம் சர்வதேச அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிய அளவிலான தல
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண
